{"url": "http://mithiran.lk/archives/category/antharangam/page/18", "date_download": "2019-01-16T04:01:23Z", "digest": "sha1:CDWA5IGZSURFPGJXLGAL2TJNS2TF226O", "length": 5972, "nlines": 124, "source_domain": "mithiran.lk", "title": "Antharangam – Page 18 – Mithiran", "raw_content": "\nஅந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு: பிரச்சினைக்கு காரணம் இதுவா\nகேள்வி: நான் 33 வயது ஆண். திரு­ம­ண­மா­க­வில்லை. எனக்கு என்ன பிரச்­சினை என்றால், பெண்­களின் ஆடைகள் தற்­செ­ய­லாக நெகிழ்ந்­தாலோ அல்­லது அவர்­க­ளது உடல் அவ­ய­வங்கள் தற்­செ­ய­லாகத் தெரிந்­தாலோ என்னால் பார்க்­காமல் இருக்க முடி­ய­வில்லை....\nஅந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு: “2.0” காலத்தில் இருக்கிறோம்\nகேள்வி எனக்கு வயது 33. எனது மனை­விக்கு 29. திரு­ம­ண­மாகி மூன்று வரு­டங்கள். எனது மனைவி இரண்டு முறை கருத்­த­ரித்­த­போதும் அவை கலைந்­து­விட்­டன. பிரச்­சினை என்­ன­வென்றால், நான் எவ்­வ­ள­வுதான் முயன்­றாலும் என் மனை­விக்கு...\nகடந்த கால காதலை துணையிடம் கூறலாமா\nபெரும்பாலான கணவன், மனைவி இணை கருத்து வேறுபாட்டுடன் குடும்ப வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். ஆனால் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து வைத்திருப்பதும், அறிந்து வைத்திருபதிலும் தான் திருமண வாழ்க்கையின் அடிப்படை இருக்கிறது. இன்றைய...\nஅதிகாலையில் உடலுறவு கொண்டால் காய்ச்சல் வராது : ஆய்வுகளின் முடிவாம்..\nபொதுவாக உடலுறவு என்றால் இரவிலோ அல்லது இருட்டு அறையிலோதான் நடக்க மேலும்\nஉச்சத்தின் எல்லையை அடைய ; நீண்ட நேரம் உடலுறவை அனுபவிக்க\nஉடலுறவில் ஆண், பெண் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. இன்பம் மேலும்\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/galewela/services", "date_download": "2019-01-16T05:07:43Z", "digest": "sha1:7BMREK4CKBCXBLDAJHY3P54QLZES76ZF", "length": 3342, "nlines": 66, "source_domain": "ikman.lk", "title": "கலேவெல | ikman.lk இல் காணப்படும் சிறந்த உள்நாட்டு சேவை வழங்குநர்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2016/four-communities-india-which-practice-prostitution-openly-011197.html", "date_download": "2019-01-16T04:35:16Z", "digest": "sha1:MSMLCYCPPLJ36MGMCEYB2G5CVZWDQPKC", "length": 19016, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்தியாவில் பாலியலை தொழிலாக செய்யும் 4 சமுதாயத்தினர்: அறியாமையா? அடக்குமுறையா? | Four Communities in India Which Practice Prostitution Openly- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்தியாவில் பாலியலை தொழிலாக செய்யும் 4 சமுதாயத்தினர்: அறியாமையா\nஇந்தியாவில் பாலியலை தொழிலாக செய்யும் 4 சமுதாயத்தினர்: அறியாமையா\nஇந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டவிரோதமான செயல். ஆனால், இது சில பகுதி மற்றும் சமுதாயத்தினருக்கு மட்டும் தானா என்ற கேள்வி பலரது மனதில் நிலவிக் கொண்டிருக்கலாம். நமது நாட்டில் சில குறிப்பிட்ட சமுதாயத்தினர் பாலியல் தொழிலில் தான் ஈடுபட வேண்டும், அது தான் அவர்கள் செய்ய வேண்டிய தொழில் என எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது.\nதேவதாசிகளை பற்றிய மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்\nஉலகின் பழமையான தொழில்களில் ஒன்றாக திகழ்கிறது பாலியல். இந்தியாவில் சில முக்கிய நகரங்களின் பாக்கெட் அளவிலான அடக்கமான பகுதிகளில் ரெட் லைட் ஏரியா என்ற பெயரில் வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது. எந்த பெண்ணும் இந்த தொழிலுக்கு விரும்பி வருவதில்லை, வேறு வழி இல்லாமலும், சிலரின் கொடுமையாலும் தான் இந்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.\nஇந்தியாவில் பாலியலை முக்கிய தொழிலாக வைத்து இயங்கி வரும் இடங்கள்\nகுடும்ப வருமனாம், அன்றாட தேவைகள், ஒருவேளை சாப்பாடு என மிகவும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திக் செய்துக் கொள்ள வேறு வழியின்றி இந்த தொழிலில் சிலர் ஈடுபடுகின்றனர். ஆனால், இந்தியாவில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் இது தான் தங்கள் தொழில் என்று செய்து வருகின்றனர். இது இவர்களது அறியாமையா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமேற்கு மத்திய பிரதேசத்தில் வசித்து வரும் பழங்குடி மக்கள் தான் இந்த பச்சாரா பழங்குடியினர். இங்கு இவர்களை பாலியல் தொழில் செய்பவர்களாக பார்த்து வருவது பாரம்பரியமாக இருந்து வருகிறது.\nவீட்டில் முதல் பெண் வளர்ந்து இந்த தொழிலுக்கு வருகிறார். இவருக்கு வயதானதும். அந்த வீட்டின் அடுத்த இளம் பெண் இதை பொறுப்பேற்று செய்கிறார். இதில், கொடுமை என்னவெனில், இவர்களின் தந்தை அல்லது சகோதரர்கள் தான் இவர்கள் கூட்டி சென்று, கூட்டி வருகிறார்கள்.\nஇவர்களை பற்றி பல டாக்குமெண்டரிக்கள் எடுக்கப்பட்டுள்ளன. படங்களில் மட்டுமின்றி, இவர்களது வாழ்க்கையிலும் மாற்றம் கூடிய விரைவில் வந்தால் நல்லது.\nகிழக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஹர்தோய் எனப்படும் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம் தான் இந்த நட் புர்வா எனும் இடம். மிகவும் ஏழ்மையில் வாடும் மக்கள் இவர்கள். நட் எனும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் இங்கு அதிகம் வசித்து வருகிறார்கள்.\nகடந்த 1871-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறியது. அந்த கட்டத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். மிருகத்தனமான முறையில் வதைக்கப்பட்டனர்.\nஅந்த காலக்கட்டத்தில், வாழ்வுரிமைக்கு வேறுவழி இன்றி இந்த சமுதாயத்தின் பெண்கள் பாலியல் தொழில் ஈடுபட தூண்டப்பட்டனர். இந்த சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண், \" எனது பாட்டி, அந்த நேரத்தில் கிராமத்தில் இருந்த ஒட்டுமொத்த பெண்களும் பாலியலில் ஈடுபட்டதாக\" கூறியதாக தெரிவிக்கிறார்.\nஇந்த கிராமத்தின் பெயரான நட் புர்வா (Nat Purwa) என்பதற்கு பாஸ்டர்ட்ஸ்-ன் கிராமம் என்று பொருளாம். இது எவ்வளவு பெரிய கொடுமையான செயல்.\nகடவுளுக்கு பணி செய்யும் பெண்களை தேவதாசிகள் என்பார்கள். ஆறாம் நூற்றாண்டில் இருந்து துவங்குகிறது இவர்களது வரலாறு. திருமணம் செய்துக் கொள்ளாமல், கோயில்களில் கடவுளுக்கு திருப்பணி செய்வது, கலைகளை வளர்ப்பதும் தான் இவர்களது தொழிலாக ஆரம்பத்தில் இருந்துள்ளது.\nசமுதாயதில் பெரிய நற்பெயருடன் திகழ்ந்து வந்த இவர்கள், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சில சிற்றரசுகளால் பாதிக்கப்பட்டு, கொஞ்சம், கொஞ்சமாக தங்கள் உரிமை மற்றும் மரியாதையை இழந்து கடைசியாக பாலியல் தொழிலில் தான் ஈடுபட வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.\nதேவதாசி முறை கடந்த 1988-ம் ஆண்டு சட்டப்படி தடைசெய்யப்பட்டது. ஆயினும், இன்றளவும் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற இடங்களில் இவர்கள் பாலியல் தொழில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.\nவடக்கு குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஓர் கிராமம் தான் இந்த வாடியா. இந்த கிராமம் பாலியல் தொழிலுக்கு மிகவும் பிரபலமான இடமாக திகழ்ந்து வருகிறது. இந்த கிராமத்தில் தான் பெண்கள் பிறந்தால் அந்த குடும்பம் அந்த குழந்தையை மிகவும் கொண்டாடுகிறது. காரணம், இந்த தொழில்.\nபெண்களை அலங்காரப்படுத்தி, அவர்களது வாழ்க்கையை பாலியலில் நுழைக்கிறார்கள். இதில் கொடுமை என்னவெனில், 12 வயதிலேயே பெண்கள் இங்கு பாலியல் தொழில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். ஆண்களை ப்ரோக்கர்களாக தயார்படுத்துகிறார்கள்.\nஇந்த கிராமத்தில் இருந்து அகமதாபாத், பாகிஸ்தான், ராஜஸ்தான், மும்பை போன்ற இடங்களுக்கு பெண்கள் 500- 10,000 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறார்கள். இந்த பகுதிகளில் இருக்கும் பெண்களின் மறுவாழ்விற்கு யார் உதவுவார்கள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதித்திக்கும் தேன் மிட்டாய் இப்போது ஆன்லைனில்..\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nRead more about: life india pulse வாழ்க்கை இந்தியா சுவாரஸ்யங்கள்\nசிகரெட் பிடிச்சு முடிச்சதும் இத சாப்பிட்டா உடம்புல இருந்து நிகோடின் உடனே வெளியேறிடுமாம்...\nவாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கும்..\n நீங்கள் அன்றாடம் செய்யும் இந்த செயல்கள் தான் உங்கள் வயிறை இப்படி உப்ப வைக்கிறது..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2019-will-have-20-venues-handle-the-election-threat-012729.html", "date_download": "2019-01-16T03:24:09Z", "digest": "sha1:4AGRMZ36EMN7IQQ6AQFFG3KQY3CUIM7F", "length": 12501, "nlines": 145, "source_domain": "tamil.mykhel.com", "title": "உனக்கும் வேணாம்.. எனக்கும் வேணாம்.. தேர்தல் சமயத்தில் ஐபிஎல் நடத்த புது ஐடியா.. ஓகே சொன்ன அணிகள் - myKhel Tamil", "raw_content": "\nAUS VS IND - வரவிருக்கும்\n» உனக்கும் வேணாம்.. எனக்கும் வேணாம்.. தேர்தல் சமயத்தில் ஐபிஎல் நடத்த புது ஐடியா.. ஓகே சொன்ன அணிகள்\nஉனக்கும் வேணாம்.. எனக்கும் வேணாம்.. தேர்தல் சமயத்தில் ஐபிஎல் நடத்த புது ஐடியா.. ஓகே சொன்ன அணிகள்\nதேர்தல் நடந்தாலும் ஐபிஎல் 2019 இந்தியாவில் தான் நடக்கும், பிசிசிஐ அதிரடி- வீடியோ\nமும்பை : ஐபிஎல் 2019 போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் தான் நடக்கும் என பிசிசிஐ அதிரடியாக அறிவித்தது. பொதுத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது பிசிசிஐ.\nஎனினும், ஓட்டெடுப்பு நடக்கும் நாட்களில் போட்டி நடத்த முடியாத நிலை ஏற்படுமே என்ற கேள்விக்கும் பதில் வைத்துள்ளது பிசிசிஐ.\nகடந்த 2009 மற்றும் 2014 பொதுத் தேர்தல் நடந்த சமயங்களில் ஐபிஎல் தொடர் வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. பாதுகாப்பு காரணங்களால் மத்திய அரசு ஐபிஎல் போட்டிகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்ததாகவும் கூறப்பட்டது.\nஐபிஎல் 2019 இந்தியாவில் தான்\nஎனினும், 2019 பொதுத் தேர்தலில் மத்திய அரசுடன் பேசி இந்தியாவிலேயே போட்டி நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக கூறியுள்ளது பிசிசிஐ. இது வரை ஒவ்வொரு ஐபிஎல் அணிக்கும் ஒரு ஊர் என எட்டு ஊர்களில் மட்டுமே நடந்து வந்த ஐபிஎல் தொடர் இந்த ஆண்டில் 20 மைதானங்களில் பிரித்து நடத்தப்படும் என கூறப்படுகிறது.\nஓட்டெடுப்பு நடக்கும் மாநிலங்களில் அந்த நாளில் மட்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாத வகையில் போட்டி அட்டவணையை தயார் செய்ய உள்ளதாக பிசிசிஐ தெரிவித்து மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ளது.\nஇந்த திட்டத்திற்கு ஐபிஎல் அணிகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இதனால், அவர்களுக்கு சொந்த மைதானம் என்ற கூடுதல் வசதியும், அதில் இருந்து கிடைக்கும் டிக்கெட் கட்டண லாபமும் இழக்க நேரிடும்.\nஎனினும், வெளிநாட்டிற்கு செல்வதை விட இந்தியாவில் போட்டிகள் நடைபெற்றால் வெளிநாடு செல்வதற்கு ஆகும் கட்டணம் மற்றும் அங்கே ஏற்படும் கூடுதல் செலவுகளில் இருந்து தப்பிக்கலாம் என்பதால் ஐபிஎல் அணிகள் பிசிசிஐ-இன் புதிய திட்டத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன.\nஇந்த புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு அணியும் தங்கள் ஊர்களில் குறைந்த பட்சம் மூன்று போட்டிகள் மட்டுமே பெறும். மற்ற போட்டிகள் இரு அணிகளுக்கும் பொதுவான ஊர்களில் நடைபெறும்.\nடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மொஹாலி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட எட்டு இடங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது புதிய இடங்களாக புனே, லக்னோ, கான்பூர், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், ராஞ்சி, கட்டாக், ராஜ்கோட், கௌஹாத்தி, ராய்ப்பூர், இந்தூர் மற்றும் தரம்சாலா ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=27474&ncat=5", "date_download": "2019-01-16T04:48:14Z", "digest": "sha1:UCK7NWKFARL2HRQEOZVQRYRSXPWI4U7D", "length": 18250, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "லூமியா 640 எக்ஸ்.எல். அறிமுகமானது | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nலூமியா 640 எக்ஸ்.எல். அறிமுகமானது\nபொருளாதார வளர்ச்சியில் இந்தியா விஞ்சும் ஜனவரி 16,2019\nகடவுளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ., : சசிதரூர் கடும் தாக்கு ஜனவரி 16,2019\n'உ.பி., தான் பிரதமரை தேர்வு செய்யும்'; பிறந்த நாள் பரிசு கேட்கிறார் மாயாவதி ஜனவரி 16,2019\nமருத்துவ விடுப்பில் சென்ற நீதிபதி; சபரிமலை வழக்கு தாமதமாகிறது ஜனவரி 16,2019\nகோடநாடு விவகார கூலி படையினர் விடுவிப்பு ஜனவரி 16,2019\nமைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் தன் லூமியா வரிசையில், லூமியா 640 எக்ஸ்.எல்., எல்.டி.இ. என்ற ஸ்மார்ட் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற மொபைல் உலகக் கருத்தரங்க விழாவில் இது அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் உடனே இது விற்பனைக்கு தரப்படவில்லை. இதனுடன் இணைந்த 3ஜி மாடல் மட்டுமே வெளியானது. தற்போது, 4ஜி மாடல் போனாக இது வந்துள்ளது. 3ஜி மாடல் போனில் உள்ள அம்சங்களே, 4ஜி மாடல் போனிலும் உள்ளன. ஒரே ஒரு வேறுபாடு, இது 4ஜி அலைவரிசை வேக மொபைல் போனாகும். இதன் அம்சங்களை இங்கு பார்க்கலாம்.\nஇதன் திரை 5.7 அங்குல அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் திறன் 1280 x 720 ஆக உள்ளது. ஹை டெபனிஷன் கருப்பு ஐ.பி.எஸ். காட்சித் தெளிவினைக் கொண்டுள்ளது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட்கோர் Qualcomm Snapdragon 400 ப்ராசசர் உள்ளது. இதன் ராம் நினைவகம் 1 ஜி.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.இ. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 128 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் போன் 8.1. இதனை விண்டோஸ் 10க்கு மேம்படுத்திக் கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். இதன் பின்புறக் கேமராவின் திறன் 13 எம்.பி. ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. ப்ளாஷ் வசதி தரப்பட்டுள்ளது. முன்புறமாக 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா இயங்குகிறது. எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இணைக்கப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 3,000 mAh திறன் கொண்டதாக உள்ளது.\nஇதன் அதிக பட்ச விலை ரூ. 17,399.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\n11 நிமிடங்களில் ஒரு லட்சம் போன்கள் விற்பனை\nபட்ஜெட் விலையில் நோக்கியா 105\nபானாசோனிக் வழங்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnmurali.com/2013/02/supersinger4-experience-vijaytv.html", "date_download": "2019-01-16T03:28:52Z", "digest": "sha1:NT4MK62GNUPJ743IBSKNWQFIMFW7DOW5", "length": 46240, "nlines": 383, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : சூப்பர் சிங்கரின் விளைவுகளும் சீசன் 4 தொடக்கமும்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 17 பிப்ரவரி, 2013\nசூப்பர் சிங்கரின் விளைவுகளும் சீசன் 4 தொடக்கமும்\nவிஜய் டிவியில் சுப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிறைவுற்று இப்போது சூப்பர் சிங்கர் 4 தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதலில் இருந்த சுவாரசியம் இருக்குமா என்று போகப் போகத்தான் தெரியும்.. இரண்டாவது கட்டத் தேர்வில் பலர் விரைவாக நிரகரிக்கப்பட்டனர்.சென்ற சீசனில் கலந்து கொண்டவர்கள் சொல்லி வைத்தாற்போல் உடனே தேர்வு செய்யப்பட்டு விட்டனர். சிலர் நன்றாகப் பாடியதாக எனக்குத் தோன்றியது ஆனாலும் நிராகரிக்கப் பட்டனர். புஷ்பவனம் குப்புசாமி, மஹதி சௌம்யா, டி.எல்.மகராஜன் போன்றவர்களோடு பழைய சூப்பர் சிங்கர்களும் நடுவர்களாக இருந்தனர். இதில் புஷ்பவனம் குப்புசாமி ஸ்ரேஷ்டைகளை குறைத்துக் கொண்டால் நல்லது.\nஆர்வக் கோளாறு காரணமாக பாத்ரூம் பாடகர்கள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் விளம்பர வியாபார உத்தி இருப்பதாகவே படுகிறது. கலந்துகொண்டு பாடியவர்களில் பலரும் பாடலைப் பாடும்போது கட்டாயம் கையை காலை முகத்தை அசைத்து பாடவேண்டுவது கட்டாயம் போல் பாடினர்.அப்போதுதான் தேர்ந்தெடுக்கப் படுவோம் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ\nஅதற்கு காரணம் முந்தைய சீசன்களில் இது போல் உடலசைவுகளுடன் பாடுபவர்களை மனோ போன்ற நடுவர்கள் ஊக்கப் படுத்தியதுதான் காரணாமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அது சற்றும் பொருத்தமில்லை என்று தெரிந்தும். முந்தைய சீசன்களில் இது குறைவாகவே இருந்தது. பி சுசீலா, எஸ். ஜானகி,யேசுதாஸ், சித்ரா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ஆடாமல் அசையாமல் பாடி குரலின் மூலமே பாடலின் உணர்வுகளை வெளிப்படுத்தினர். இதை கலந்துகொள்பவர்கள் உணர்ந்தால் நல்லது. இவர்களை ஆட வைப்பது இவர்களின் ஆடைகளை தேர்ந்தெடுப்பது போன்றவற்றை விஜய்டிவி தான் முடிவு செய்கிறது போலும். கடந்த சூப்பர் சிங்கர் ஜுனியரில் சில எபிசோடுகளில் கவர்ச்சியாகத் தோன்றும் வகையில் (குட்டைப் பாவாடை) அணிந்து கொண்டு கூட சிறுமிகளை பாடவைத்தனர். அது எனக்கு சற்று நெருடலாக தெரிந்தது. பெற்றோர்களும் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பது ஆச்சர்யமே. இந்த முறை அதை எல்லாம் தவிர்ப்பார்களா என்று பார்ப்போம்.\n நான் சொல்ல வந்தது சூப்பர் சிங்கரின் ஏற்படுத்திய சில விளைவுகள். முன்பெல்லாம் சினிமா பாடலதானே என்ற ஒரு அலட்சியம் இருந்தது. அதனுள் ஏராளமான நுணுக்கங்கள் இருக்கின்றன என்பதை நான் அதிகமாக அறிந்து வைத்திருக்க வில்லை. இந்கழ்ச்சியைப் பார்த்தபிறகுதான் ஒவ்வொரு பாடலுக்குள்ளும் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பதை நடுவர்கள் சொல்லும்போது புரிந்து கொள்ள முடிந்தது. சுருதி தாளம் பாவம், சங்கதிகள் பற்றி பல விஷயங்களை ஓரளவிற்கு அறிவதற்கு இந்நிகழ்ச்சி உதவியாக இருந்தது என்று சொல்லலாம். மேலும் இசைக் கருவிகளோடும் இணைந்து பாடுதல் பிற பாடகர்களுடன் சேர்ந்து பாடும்போது பின்பற்றவேண்டிய நடை முறைகள் இவையும் தெரிந்து கொள்ள முடிந்தது. பல பாடல்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள், பாடல்களின் ராகங்கள்,பல்வேறு இசை வடிவங்கள் இவற்றை அறிந்து கொள்வதற்கும் இந்நிகழ்ச்சி உதவி புரிந்தது.\nமேலும் பல பாடகர்களின் அனுபவங்கள் பாடல் உருவான நிகழ்வுகள் சுவையைத் தந்தது. என்னைப் போன்றவர்கள் ரசிக்கத் தவறிய பிரபலமாகாத நல்ல பாடல்களையும் அறிய முடிந்தது.சில பாடல்கள் இந்நிகழ்ச்சியின் மூலமாகவே இன்னும் புகழ் பெற்றது. வாய்ஸ் எக்ஸ்பர்ட் என்று ஒருவர் இருக்கிறார் என்பது எனக்கு இந்த நிகழ்ச்சியின் மூலமாகத்தான் தெரிய வந்தது. சும்மா இருக்கிற பல பாடகர்களுக்கு நடுவராக இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும்.\nஇப்படி பல நல்ல விளைவுகள் இருந்தாலும் இதன் மூலம் பெற்ற துளி இசை அறிவு நமக்கு நிறைய தெரிந்துவிட்டது போல பிரமையும் ஏற்படுத்தி உள்ளது. எப்படி என்று கேட்கிறீர்களா நான் தினந்தோறும் மின்சார ரயிலில் அலுவலகம் செல்வது வழக்கம். கண்தெரியாத, நடக்க முடியாத,வயதான, மாற்றுத் திறனாளிகள் பலர் பல விதமான பாடல்களைப் பாடுவார்கள்.பயணிகளும் தங்கள் விருப்பப் பட்டதை அவர்களுக்கு அளிப்பார்கள். முன்பெல்லாம் இவர்கள் பாடுவதைக் கேட்க ஆர்வமாக இருக்கும். சினிமாவில் பாடுவதுபோலவே அப்படியே பாடுகிறார்களே என்று தோன்றும். அவர்கள் பாடுவதில் உள்ள குறைகள் கொஞ்சம் கூட தெரியாது. ஆனால் இப்போதெல்லாம் அந்தப் பாடல்களை ரசிக்க முடியவில்லை. நாம் ஏதோ இசையைக் கரைத்துக் குடித்தவர்போலவும் ஸ்ருதி விலகியும்,தவறான மெட்டிலும் தாளத்திலும் பாடுவதை கேட்டு சகித்துக் கொள்ள முடியாமல் ஏன் இப்படிப் பாடலை கொலை செய்கிறார்கள் என்றும் பாடாமல் இருந்தால் காசு கொடுக்கலாம் என்றும் தோன்றி இருக்கிறது. ஒரு விஷயம் பற்றிய மிகக் கொஞ்சமான அறிவே, அதிகம் தெரிந்தது போன்ற கர்வத்தை ஏற்படுத்துவது கண்டு வெட்கப்பட்டேன். அவர்கள் போட்டிக்காகவாக பாடுகிறார்கள் நான் தினந்தோறும் மின்சார ரயிலில் அலுவலகம் செல்வது வழக்கம். கண்தெரியாத, நடக்க முடியாத,வயதான, மாற்றுத் திறனாளிகள் பலர் பல விதமான பாடல்களைப் பாடுவார்கள்.பயணிகளும் தங்கள் விருப்பப் பட்டதை அவர்களுக்கு அளிப்பார்கள். முன்பெல்லாம் இவர்கள் பாடுவதைக் கேட்க ஆர்வமாக இருக்கும். சினிமாவில் பாடுவதுபோலவே அப்படியே பாடுகிறார்களே என்று தோன்றும். அவர்கள் பாடுவதில் உள்ள குறைகள் கொஞ்சம் கூட தெரியாது. ஆனால் இப்போதெல்லாம் அந்தப் பாடல்களை ரசிக்க முடியவில்லை. நாம் ஏதோ இசையைக் கரைத்துக் குடித்தவர்போலவும் ஸ்ருதி விலகியும்,தவறான மெட்டிலும் தாளத்திலும் பாடுவதை கேட்டு சகித்துக் கொள்ள முடியாமல் ஏன் இப்படிப் பாடலை கொலை செய்கிறார்கள் என்றும் பாடாமல் இருந்தால் காசு கொடுக்கலாம் என்றும் தோன்றி இருக்கிறது. ஒரு விஷயம் பற்றிய மிகக் கொஞ்சமான அறிவே, அதிகம் தெரிந்தது போன்ற கர்வத்தை ஏற்படுத்துவது கண்டு வெட்கப்பட்டேன். அவர்கள் போட்டிக்காகவாக பாடுகிறார்கள் பிழைப்புக்காகப் பாடுகிறார்கள் என்பதை மறக்கக் கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன். அவர்களுக்கு ஜட்ஜாக நம்மை நினைத்துக் கொண்டது எவ்வளவு மடத்தனம் என்பதை உணரவும் செய்கிறேன். இது போன்ற எண்ணங்களை உருவாக்கியதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் குற்றமில்லை என்னுடைய குற்றமே பிழைப்புக்காகப் பாடுகிறார்கள் என்பதை மறக்கக் கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன். அவர்களுக்கு ஜட்ஜாக நம்மை நினைத்துக் கொண்டது எவ்வளவு மடத்தனம் என்பதை உணரவும் செய்கிறேன். இது போன்ற எண்ணங்களை உருவாக்கியதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் குற்றமில்லை என்னுடைய குற்றமே\nஎப்படி இருப்பினும் பாகுபாடின்றி சாதாரண நிலையில் உள்ள திறமையான பாடகர்களுக்கும் வாய்ப்பு வழங்கி உண்மையில் ஊக்குவிக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்.\nஇந்த சீசனில் பங்குபெறும் பாடகர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஇது சாதாரண காதல் இல்லீங்க\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 6:41\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சூப்பர் சிங்கர், நிகழ்ச்சி\nஉஷா அன்பரசு 17 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:05\n// ஆர்வக் கோளாறு காரணமாக பாத்ரூம் பாடகர்கள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் விளம்பர வியாபார உத்தி இருப்பதாகவே படுகிறது. //- நிஜம்தான் நானும் கூட பார்த்தேன். அதெல்லாம் அவர்கள் விளம்பர யுத்திதான்.\n// பி சுசீலா, எஸ். ஜானகி,யேசுதாஸ், சித்ரா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ஆடாமல் அசையாமல் பாடி குரலின் மூலமே பாடலின் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.// இப்ப பாடகிகள் சிலர் கவர்ச்சி நடிகைகள் மாதிரி உடுத்தி கொண்டு ஆடுகிறார்கள்.\n// சும்மா இருக்கிற பல பாடகர்களுக்கு நடுவராக இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும். //- ஹா..ஹா..\nவருகைக்கும் கருத்க்கும் நன்றி உஷா\nBarari 17 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:22\nஒரு விஷயம் பற்றிய மிகக் கொஞ்சமான அறிவே, அதிகம் தெரிந்தது போன்ற கர்வத்தை ஏற்படுத்துவது கண்டு வெட்கப்பட்டேன். அவர்கள் போட்டிக்காகவாக பாடுகிறார்கள் பிழைப்புக்காகப் பாடுகிறார்கள் என்பதை மறக்கக் கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன். அவர்களுக்கு ஜட்ஜாக நம்மை நினைத்துக் கொண்டது எவ்வளவு மடத்தனம் என்பதை உணரவும் செய்கிறேன். இது போன்ற எண்ணங்களை உருவாக்கியதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் குற்றமில்லை என்னுடைய குற்றமே பிழைப்புக்காகப் பாடுகிறார்கள் என்பதை மறக்கக் கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன். அவர்களுக்கு ஜட்ஜாக நம்மை நினைத்துக் கொண்டது எவ்வளவு மடத்தனம் என்பதை உணரவும் செய்கிறேன். இது போன்ற எண்ணங்களை உருவாக்கியதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் குற்றமில்லை என்னுடைய குற்றமே\nஉண்மையிலேயே நீங்கள் ஒரு உயர் பண்பாளர் சார்.\nகவியாழி கண்ணதாசன் 17 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:51\nபிள்ளைகளுக்கு பாடும் தகுதி உள்ளதோ இல்லையோ அதைப்பற்றி கவலைபடாமல் நீயும் போய் பாடேன் என்று உற்சாகப்படுத்தியதால் நிறைய பாத்ரூம் பாடகர்களும் வந்திருப்பார்கள்.ஆனால் பாத்ரூமில் பாட முயற்சித்தாலே அதையும் ஆர்வமாக எடுத்துகொள்ள வேண்டும்தவறில்லை.\nபெயரில்லா 17 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:44\nசங்கீத சமுத்திராகச்சத்தின் விசரந்தையான விரிவாக்கமாக பார்க்கப்பட்டாலும் நிபோலோகின பரிபாலனா விதிகளில் வேற்றுமை காட்டும் நிகழ்வாகவே இது இருந்தது இருக்கவும் போகிறது என்று சொல்லும் அதே வேளையில் அத்தரத்தின் அமுத நிலையில் வெந்தையச் சாறாக சிறாரின் திறமைகளை வெளிக் காட்டுகிறது இது போன்ற நிகழ்சிகள், பிரம்ம கெளந்திர வர்க்க முறையில் இதை பார்த்தால் வரப்பில்லாத வாஞ்சை பயிரான கம்பு, சாமைகளுக்கு நடுவே... கரும்பு விளைவித்தது போலிருக்கும். அதனாலேயே அதை ரசிப்போம் என்று சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன்.\nBadshah 17 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 3:51\nகோமதி அரசு 17 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 3:52\nபி சுசீலா, எஸ். ஜானகி,யேசுதாஸ், சித்ரா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ஆடாமல் அசையாமல் பாடி குரலின் மூலமே பாடலின் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.//\nஆம், உண்மை. குழந்தைகளை குழந்தைகளாய் பாடவிட்டால் போதும்.\nஎப்படி இருப்பினும் பாகுபாடின்றி சாதாரண நிலையில் உள்ள திறமையான பாடகர்களுக்கும் வாய்ப்பு வழங்கி உண்மையில் ஊக்குவிக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்.\nஇந்த சீசனில் பங்குபெறும் பாடகர்களுக்கு வாழ்த்துக்கள்.//\nஎன் கருத்தும் இதுதான் முரளிதரன்.\nஇந்த சீஸனில் பங்குபெறும் பாடகர்களுக்கு நானும் வாழ்த்து சொல்கிறேன்.\ns suresh 17 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 3:55\n இந்த நிகழ்ச்சி நமக்கு சில சங்கீத அனுபவங்களையும் அறிவையும் கொடுக்கிறது அதே சமயம் அதிக விளம்பரங்கள் அதே சமயம் அதிக விளம்பரங்கள் கவர்ச்சி, பிக்சிங் போன்றவையும் நடக்கிறது கவர்ச்சி, பிக்சிங் போன்றவையும் நடக்கிறது அருமையான பகிர்வு\nமாத்தியோசி மணி மணி 17 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:57\n நானும் இந்த சூப்பர் சிங்கர் பார்த்துப் பார்த்து நானும் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன் எனக்கும் புஷ்பவனம் குப்புசாமியின் பேச்சுக்கள் கொஞ்சம் நெருடலாகவே இருக்கு\nஉண்மைதான் மணி. அவரது கோமாளித்தனங்கள் சகிக்கல\nபுரட்சி தமிழன் 17 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:05\nஇது என்ன விளைவுகளை உண்மையிலேயே ஏற்ப்படுத்தியுள்ளது என்றால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றும் கலந்துகொள்ள முயற்சிக்கும் மாணவர்களின் கல்வியை இவர்களின் வியாபாரத்திற்க்காக பழாக்குகிறார்கள் . அவர்களுக்கும் உண்மையில் நல்ல திறமையானவர்களை தேர்ந்தெடுக்கவேண்டும் என்றால் ஒன்றிரண்டு நாட்க்களுக்குள் போட்டியை முடிக்கவேண்டும். சீரியல் மூலம் வீட்டிலுள்ள பெண்களை தொலைக்காட்சி அடிமையாக்கினார்கள் இப்போது இளம் மாணவர்களின் கல்வியையும் பாழாக்கு கிறார்கள்.\nநீங்கள் சொல்வதும் சரியே இது பற்றி தனியே ஒரு பதிவு போட நினைத்திருக்கிறேன்.\nபுரட்சி தமிழன் 17 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:12\nஇந்த நிகழ்ச்சியில் சுதி சுத்தமாக பாடுபவர்களுக்கெல்லாம் சினிமாவில் வாய்ப்பு வந்து கதைவை தட்டும் என்றெல்லாம் யாரும் கனவுகானாதீர்கள். ஒய் திஸ் கொலவெறினு தனுஷ், தமிழை படு கேவலமாக உச்சரிக்கும் உதித் நாராயனன் இவர்களெல்லாம் பாடும் பாடல்கள் சுதி சுத்தமாக இருக்கிறதா\nஉதித் நாராயனன் நன்றாகப் பாடக் கூடியவர்தான். ஆனால் தமிழில் அல்ல. தமிழ்ப் பாடல்களுக்கு அவர் பொருத்தமானவர் அல்ல. தமிழை கொலை செய்து விடுவார்.\nபெயரில்லா 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 12:21\nஇந்தக் கொடுமையை பார்ப்பதை நிறுத்திவிட்டேன், சலிப்புத் தட்டி விட்டது .. \nஒரே விதமான நிகழ்ச்சி பல வருடங்கள் நடந்தால் நிச்சயம் சலிப்புதான்.\nஸ்ரீராம். 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 5:35\nமின்வண்டிப் பயணத்தில் கேட்கும் பாடல்களின்போது ஏற்படும் உணர்வுகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். சூப்பர் சிங்கர் ஆரம்ப நிலைகளைக் கடந்த பின் வழக்கம்போல சூடு பிடிக்கலாம். பாடகர் கார்த்திக் சூப்பர் சிங்கர் மூலம் வந்தவர்தானே\nபாடகர் கார்த்திக் ஏ.வி.ரமணனின் சப்தஸ்வரங்கள் மூலம் புகழ் பெற்றவர் என்று நினைக்கிறேன்.\nகரந்தை ஜெயக்குமார் 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 5:36\nசாதாரண நிலையில் உள்ள திறமையானவர்களை ஊக்குவிக்க வேண்டும் அய்யா.\nவே.நடனசபாபதி 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 8:05\nநீங்கள் கூறுவதுபோல் நன்றாக பாடிய சிலர் நிராகரிக்கப்பட்டனர். நடுவர்களுக்கு வேண்டிய சிலர் சுமாராகப் பாடியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனக்கென்னவோ இந்த போட்டி ஒளிவு மறைவில்லாமல் நடத்தப்படுகிறது என நம்பமுடியவில்லை.\nபெயரில்லா 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:42\nபாட்ஷா அய்யா நானும் அதைப் பற்றிதான் என் நெகிழ் மனதின் வியந்தகாரமான, நாவல் நாட்டின் தேங்கமழ் கபாதிரி நற்றமிழில் புதி மொகிழ்ந்தேன்.\nநீங்கள் கதைக்கும் கடும் தமிழ் எனக்கு வரா என அறிக எம் தமிழில் பரப்புரைகள் , தூய வெண் நீள் நறு நெய்தாலாய் நெடுமொழிகள் ஆற்றிடும் போது கொங்கு முதிர் நறுவழை செருவிளைகளின் வசந்த சுகந்தத்தை உணர்கிறேன் நன்றி\nகுட்டன் 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:41\nபின்னணிப்பாடகர்கள் பெர்ஃபார்மராக இருக்க வேண்டிய அவசியமில்லைஆனால் நடுவர்கள் அந்த நடன உடலசைவுகளைத்தான் போற்றுகிறார்கள்\nஇராஜராஜேஸ்வரி 19 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:20\nமூங்கிலில் நுழைந்து இசையாக பரிணமிக்கும் காற்றுபோல -\nதங்கள் கருத்துகள் ரசிக்கவைத்தன ..பாராட்டுக்கள்..\nபெயரில்லா 19 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:51\nஎன்ன முரளி ..... பதிவொன்னும் போடலை சீக்கிரம் எதாவது ரிலீஸ் பன்னுப்பா பிரபல பதிவரா ஆனா மட்டும் பத்தாது பசக்கு பசக்குன்னு பதிவு போடனும் ஆமா..... மேட்டருக்கா பஞ்சம் .... ஈழமிருக்கு, குஷ்பூவுக்கு சப்போர்ட் பன்னலாம், அப்சல் குரு தூக்கை தாக்கலாம், டிபென்ஸ் ஊழல் இருக்கு எதாச்சும் பாத்து செய்யுப்பா\n கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு...... என்ன வச்சு காமடி கீமடி பண்ணலியே\nதி.தமிழ் இளங்கோ 19 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:34\n இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (20.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி எழுதுகிறேன். நாளைய வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி\nபெயரில்லா 19 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 11:10\nதனிமரம் 20 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 1:12\nஇந்த நிகழ்ச்சிகள் பார்க்கும் சூழல் இண்ணும் கிடைக்கவில்லை\nபெயரில்லா 20 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 3:26\nஎன்றாலும் புஸ்பவனம் குப்பசாமி மிகக் கடுமையாக நடந்து பலரைத் தட்டிவிட்டார்.\nஎனக்கும் அவர் போக்கு பிடிக்கவே இல்லை.\nநல்ல விமரிசனம். இனிய வாழ்த்து.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாலனிடமிருந்து இப்படி எதிர் பார்க்கவில்லை\nசூப்பர் சிங்கரின் விளைவுகளும் சீசன் 4 தொடக்கமும்\nஇது சாதாரண காதல் இல்லீங்க\nவிவேக்கை பழி வாங்காத போக்குவரத்து போலீசார் .\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\n கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை\nஉங்களுக்கு ஒரு எளிய சவால் இந்தக் கதையை ஒரு பிரபல எழுத்தாளரின் கதையை தழுவி கவிதை வடிவில் எழுதி இரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nசமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது ம...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-oct-28/kazhugar/145413-kazhugar-questions-and-answers.html", "date_download": "2019-01-16T03:37:31Z", "digest": "sha1:KIX26S4QRA7DPCSCPOWVWK6IRYUQMRCV", "length": 19207, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "கழுகார் பதில்கள்! | Kazhugar Questions And Answers - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nஜூனியர் விகடன் - 28 Oct, 2018\nமிஸ்டர் கழுகு: குற்றாலக் கூவத்தூர் க்ளைமாக்ஸ்\nஅதிபரைக் கொல்ல ‘ரா’ சதி - எதிரிகளைச் சமாளிக்க மைத்ரி வியூகம்\nஐயாயிரம் ரூபாய்க்கு ஆதார் அட்டை\nஜூஸ்... மாத்திரை... ஹெல்மெட்... நாக் அவுட் ஜெயக்குமார்\nவிரல்களை வெட்டி தலையைத் துண்டித்து உடலைத் துண்டு துண்டாக்கி... உலகை அதிரவைத்த கஷோகி கொலை\nசபரிமலை புயலை சரிக்கட்டவா சரிதா புயல்\nRTI அம்பலம்: கட்டுப்படுத்த முடியாததா காட்டுத்தீ\nகண்டம் தாண்டி மிரட்டும் கனடா மசூர் பருப்பு\nதனியார் நிறுவனத்துக்காக மூடப்படுகிறதா அரசுத்துறை\nஓய்வுபெற்றவர்களுக்கு ரயிலை ஓட்டும் வேலை\n“பக்தனும் சுவாமி... பகவானும் சுவாமிதான்... ஆனால், பெண்களை அனுமதிக்கமுடியாது\n“கேரள அரசு சொன்னதால் சபரிமலைக்குச் சென்றேன்” - ரெஹனா பாத்திமா\nஉலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையைப் பெறும் சர்தார் படேல் சிலை இந்தியாவில் அமைவது நமக்குப் பெருமைதானே\nஆமாம். சுதந்திரத்துக்குப் பிறகு பல்வேறு சமஸ்தானங்களை இணைத்து இந்தியா ஒற்றை தேசமாக உருவாகக் காரணமாக இருந்த சர்தார் படேலின் இந்தச் சிலை, ஒருமைப்பாட்டின் அடையாளமாகவே அமைகிறது. 182 மீட்டர் உயரமுள்ள இந்தச் சிலை, அமெரிக்காவின் பெருமைக்குரிய சுதந்திர தேவி சிலையைவிட இரண்டு மடங்கு உயரம். ஆனால், இந்தச் சிலையை வெண்கலத்தில் வார்க்கும் பணி சீனாவில்தான் நடந்தது. பிரமாண்டப் புத்தர் சிலைகளை உருவாக்கிய அனுபவமும் அதற்கான கட்டமைப்பும் சீனாவுக்குத்தான் இருக்கிறது. அடுத்தடுத்து அம்பேத்கர் சிலை, சிவாஜி சிலை என்று திட்டமிடும்போது, ‘மேக் இன் இந்தியா’ முழக்கம் ஞாபகத்தில் இருக்க வேண்டாமா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமிஸ்டர் கழுகு: குற்றாலக் கூவத்தூர் க்ளைமாக்ஸ்\nஅதிபரைக் கொல்ல ‘ரா’ சதி - எதிரிகளைச் சமாளிக்க மைத்ரி வியூகம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/world/142032-archaeological-excavations-revealed-a-mass-cat-cemetery.html", "date_download": "2019-01-16T04:14:04Z", "digest": "sha1:N4FU6MHZ622IV2GN4WBCT5YUMVVPFJCE", "length": 19459, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "6,000 ஆண்டுகளுக்கு முந்தைய பூனைகள்! - எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழு கல்லறைகள் | Archaeological excavations revealed a mass cat cemetery", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:26 (12/11/2018)\n6,000 ஆண்டுகளுக்கு முந்தைய பூனைகள் - எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழு கல்லறைகள்\nஎகிப்தில் சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பூனைகள், பதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஅரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் யாரேனும் மறைந்துவிட்டால், அவர்களின் உடலை அழுகிப் போகாமல் பாதுகாக்கப் பதப்படுத்தி வைப்பதற்காக `எம்பாமிங்' (Embalming) முறையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், எகிப்தியர்கள் 1,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தி பிரமிட் குகைக்குள் வைத்துப் பாதுகாத்து வருகின்றனர்.\nஇந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் எகிப்து நாட்டைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சிலர் தெற்குப் பிரமிடு பகுதியில் ஆராய்ச்சியை நடத்தினர். ஆய்வு முடிவில் பிரமிடைச் சுற்றி ஏழு கல்லறைகளைக் கண்டுபிடித்தனர். `ஒவ்வொரு கல்லறையும் சுமார் 6,000 வருடங்களுக்கு முன்பு இருந்தவை' எனத் தெரிவித்துள்ளனர். அந்த ஏழு கல்லறைகளில் மூன்று கல்லறைகளில் பதப்படுத்தப்பட்ட பூனைகள், வண்டுகள் போன்றவை இருந்துள்ளதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். இதை அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\nஇந்தப் பூனைகளும் மனிதர்களைப் போலவே பதப்படுத்தப்பட்டு அவற்றின் மீது துணிகள் சுற்றப்பட்டுக் காணப்படுகின்றன. இதேபோன்று கல்லால் உருவாக்கப்பட்டுள்ள சதுரமான பெட்டியில் இருந்து பதப்படுத்தப்பட்ட வண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், வெண்கலத்தால் ஆன பூனை சிலைகள், மரத்தால் செய்து தங்க முலாம் பூசப்பட்ட சிங்கம், பசு உட்பட ஆயிரம் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. `அந்தக் காலத்தில் வாழ்ந்த எகிப்து மக்கள் பூனைகளை தெய்வமாக வழிப்பட்டிருக்கலாம்' என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஎந்த வேகத்தில் எங்கே முன்னேறுகிறது 'கஜா' புயல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-01-16T03:45:59Z", "digest": "sha1:FZFDZVKP7IXJIIQ55IP5EGPI3QSKCYNX", "length": 5935, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு(பம்பாய் வாலா ஹாஜா மொய்தீன் மனைவி) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு(பம்பாய் வாலா ஹாஜா மொய்தீன் மனைவி)\nஉள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு\nமரண அறிவிப்பு(பம்பாய் வாலா ஹாஜா மொய்தீன் மனைவி)\nஅதிராம்பட்டினம், புதுமனைதெருவை சேர்ந்த மர்ஹும் அப்துல் ரஹீம் அவர்களின் மகளும், முஹம்மது ஹனீஃப்,ஃபாஜல் இவர்களின் தாயாரும், MS முகைதீன்,நஜீர்,மர்ஹும் ஹக்கீம்,ஷாஜஹான் இவர்களின் மாமியாரும், பம்பாய் வாலா ஹாஜா மொய்தீன் அவர்களின் மனைவியுமான ஜொஹரா அம்மாள் அவர்கள் இன்று (16/12/2018) சென்னையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலாமாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.\nமறைந்த அன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்கு துஆ செய்ய வேண்டுகிறோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/2018/06/15/cleaning-makka-mosque-sacred-school-10-minutes-mildeleast/", "date_download": "2019-01-16T04:59:49Z", "digest": "sha1:DAP36BV4ZGDKASVYKCN5OOCDBHSZKAJK", "length": 39863, "nlines": 480, "source_domain": "tamilnews.com", "title": "cleaning makka mosque sacred school 10 minutes mildeleast", "raw_content": "\nமக்காவின் புனிதப் பள்ளியின் தவாப் சுற்றும் பகுதியை 10 நிமிடத்திற்குள் சுத்தம் செய்து சாதனை\nமக்காவின் புனிதப் பள்ளியின் தவாப் சுற்றும் பகுதியை 10 நிமிடத்திற்குள் சுத்தம் செய்து சாதனை\nபுனிதப் பள்ளியின் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக சுமார் 3,000 ஆண், பெண் பணியாளர்கள் 24 மணிநேரமும் ஷிப்டு முறையில் பணியாற்றி வருகின்றனர்.\nஇவர்களுடைய முக்கியப் பணிகளாக கார்பெட் சுத்தம் செய்தல், கிருமி நாசினிகளை உபயோகித்தல், குப்பைகளை அகற்றுதல், தொழுகைக்காக கார்பெட் விரித்தல், நோன்பு திறக்கும் நேரத்தில் சுப்ரா விரித்தல் போன்ற பணிகளும் அடங்கும்.\nஇந்த ரமலானில் கூடுதலாக 300 துப்புரவு பணியாளர்களும், 100 சுப்ரா விரிப்பாளர்கள் நோன்பு திறக்கும் நிகழ்வுக்காகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.\nபொதுவாக ஜமாஅத் தொழுகை ஹரம் ஷரீஃபில் நடைபெறும் நேரத்தை தவிர பிற நேரங்களில் இடைவிடாது சுத்தம் செய்யப்படும்.\nகடந்த 27 ஆம் இரவின் மஃரிப் தொழுகைக்குப் பின் உடனடியாக தவாப் சுற்றும் மடஃப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் முழு மடஃப் பகுதியையும் சுமார் 9.47 நிமிட நேரத்திற்குள் மின்னல் வேகத்தில் சுத்தம் செய்து முதன்முறையாக சாதனை செய்துள்ளனர்.\nமேலும் அன்றைய இரவு புனிதப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார வளாகங்களிலிருந்து சுமார் 291 டன் குப்பைகளையும் அகற்றியுள்ளனர். ஹரமில் சுமார் 25,000 கார்பெட்டுக்கள், 1,500 பெரிய அளவு குப்பை தொட்டிகளும், 1,500 சிறிய அளவு குப்பை தொட்டிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகுற்றம் செய்த இராணுவத்தினரை காட்டிகொடுங்கள் : சி.வி. சினம்\nபயங்கரவாதம், காஷ்மீர் விஷயத்தில் பா.ஜ.க. அரசு சமரசம் செய்துகொள்ளாது- ஜிதேந்திர சிங்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபயங்கரவாதம், காஷ்மீர் விஷயத்தில் பா.ஜ.க. அரசு சமரசம் செய்துகொள்ளாது- ஜிதேந்திர சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2014/06/blog-post.html", "date_download": "2019-01-16T04:11:33Z", "digest": "sha1:KXU4WMZP5FA3S7RRR7WNFSP3BA4U6WZZ", "length": 12727, "nlines": 159, "source_domain": "www.astrosuper.com", "title": "/> செல்வவளம் தரும் நவகிரக தூப பொடி ;லட்சுமி வசியம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசெல்வவளம் தரும் நவகிரக தூப பொடி ;லட்சுமி வசியம்\nஅரசு,மருதாணி,கஸ்தூரி,சாம்பிராணி,செந்நாயுருவி,இலுப்பை,புனுகு,புங்கன்,முந்திரி,குங்கிலியம்,வெள்ளெருகு,ஏலக்காய்,வெண்கடுகு,கோராசனை,கோஷ்டம்,நொச்சி,ரோஜா இதழ்,ஆலமரம்,சந்தனம்,அகில்,தேவதாரு,கருங்காலி மேற்கண்ட அனைத்து மூலிகைகளையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து இடித்து தூளாக்கி ,மூலிகை சாம்பிராணி பவுடராக தயாரித்து இருக்கிறேன்..இந்த பொடியை தினந்தோறும் வீடு,தொழில் செய்யும் இடத்தில் சாம்பிராணி புகை போல காட்டினால் கெட்ட சக்தி விலகி, நல்ல சக்திகள் உருவாகும்...செல்வவளம் உண்டாகும். தொழில் செய்யும் இடத்தில் மக்கள் அதிகம் வருவார்கள் வ்சியாபாரம் பெருகும். குடும்பத்தில் செல்வம் . சந்தோசம் எப்போதும் இருக்கும்...கம்ப்யூட்டர் சாம்பிராணி விலை மலிவு என வாங்கி கெட்ட சக்தியை காற்று மாசுபாட்டை வீட்டில் உண்டாக்காதீர்கள்....தரித்திரம்தான் உண்டாகும்.மூலிகை பொடியை மட்டும் உபயோகியுங்கள்..தனல் உருவாக்க ரெடிமேடு சாம்பிராணி கப்கள் கடைகளில் கிடைக்கின்றன...தேங்காய் மூடியை அதாவது கொட்டாங்குச்சியை கேஸ் அடுப்பில் பற்ற வைத்து நெருப்பை உண்டாக்கினால் கூட போதும்....\nமூலிகை சாம்பிராணி பொடி தேவைப்படுபவர்கள் என்னிடம் வாங்கி கொள்ளலாம் ஒரு மாத உபயோக அளவில் தருகிறேன்... விலை விபரம் ஒரு மாத அளவு 500 கிராம் ரூ 900 ஆகும்.. தேவைப்படுபவர்களுக்கு கொரியரில் அனுப்புகிறேன்.மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும்.. sathishastro77@gmail.com\nk.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971 வங்கி கணக்கில் பணம் கட்டியதும் உங்க முகவரியை என்னுடைய மெயிலுக்கோ என் நம்பருக்கோ அனுப்பவும்...உடனே புரபசனல் கொரியரில் அனுப்பப்படும்...\nஇது நவகிரக தோசத்தை போக்கும்...செல்வாக்கு அதிகரிக்க செய்யும் வசியத்தை உண்டாக்கும். நினைத்தை அடைய செய்யும்..வீட்டில் தினம்தோறும் நவகிரக ஹோமம் வளர்த்ததுக்கு ஒப்பான பலன்களை தரும்.கோர்ட் கேஸ் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும். நோய் கிருமிகளை விரட்டி, நோயாளிகளை குணப்படுத்தும்..குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்கள் ஆரோக்கியமாக வளர,கல்வி சிறப்பாக அமைய நினைவாற்றல் மேம்பட செய்யும் அரசு ,ஆலம் துகள்கள் இருப்பதால் குருவருள் உண்டாகும். குரு தோசமும் விலகும். வெண்கடுகு இருப்பதால் சகல தோசமும் நிவர்த்தியாகும்.தடைபட்ட சுபகாரியங்களும் உடனே நடக்கும்.. இது அருமையான மருந்தாகவும் செயல்படும்.\nLabels: astrology, செல்வம், தூப பொடி, ராசிபலன், வசியம், ஜோதிடம்\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்; திருமண நட்சத்திர பொருத்தம் வ.எண் ஆண் நட்சத்திரத...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவர் யார்..\nதிருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு ...\nகடன் தீர,நோய் தீர,கெட்ட சக்தி ஒழிய,வியாபாரம் பெருக...\nசெல்வவளம் தரும் நவகிரக தூப பொடி ;லட்சுமி வசியம்\nதிருமண பொருத்தம் ஏமாறும் பெற்றோர்;astrology\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?p=143", "date_download": "2019-01-16T05:13:53Z", "digest": "sha1:4QOCXQ7NA43SQ2CVLCEJKY7YDGB6WVT2", "length": 10638, "nlines": 187, "source_domain": "www.eramurukan.in", "title": "வாழ்த்துகள் கமல் – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nசென்ற ஆண்டு நண்பர் திரு.கமல் பிறந்தநாளுக்குக்காக அவரை வாழ்த்தியபோது இரண்டு விஷயங்களை வற்புறுத்தினேன் – மய்யம் இணையத் தளம் தொடங்குவது, அவருடைய கவிதைத் தொகுப்பை வெளியிடுவது.\nஅற்புதமான நடிகர், சிறந்த திரைக்கதை ஆசிரியர், நல்ல பாடகர், அருமையான இயக்குனர் என்று பிரமிக்கவைக்கும் நிறைய ஆளுமைகள் அவருக்குள் உண்டு. அவற்றில் கமல் என்ற கவிஞர் எனக்கு நெருக்கமானவர்.\nபக்கத்தில் உட்கார்ந்து தாழ்ந்த குரலில் சேதி சொல்ல ஆரம்பித்து சூழ்நிலையின் தீவிரம் கூடிக் கொண்டே போக உரக்க ஒலித்து கம்பீரமாக எழுந்து பரவும் கவிதைகள், மெல்லிய நகைச்சுவையோடு சென்று தேய்ந்து குறுமுறுவலை வரவழைக்கும் சிநேகிதமான கவிதைகள், வரலாற்றின் வெவ்வேறு நூற்றாண்டுகளை நாலு வார்த்தைகளின் இணைத்து நேர்கோட்டில் நிறுத்தும் நளினமான கவிதைகள் என்று அவருடைய கவிதை நெசவு தனித்துவமானது.\nபிரபல இந்திக் கவிஞர் ஹரிவன்ஷ்ராய் பச்சனின் ‘மதுசாலா’ (மதுக்கடை) நீண்ட கவிதையை அவருடைய அன்பு மகன் அமிதாப் பச்சன் அறிமுகப்படுத்த, தேர்ந்த இசைக்கலைஞர் மன்னா டே பாடலாக வடித்த ஒலிப்பேழை பிரபலமானது\nஇங்கே ஒரு நல்ல கவிஞர் நம்மிடையே இருக்கிறார். அவருடைய கம்பீரமான குரலில், அவர் சொல்லி நடக்க ஒளிக் காட்சியாக, பின்னணியில் இளையராஜாவின் மெல்லிய சிம்பனி ஒலியோடு கமல் கவிதைகளை மிகச் சிறப்பாக வெளியிடலாம். மன்மதன் அம்பு படத்தில் முயன்று, பாராட்டப்பட்டு, இடம் பெற முடியாமல் போனது இது.\nஆனாலும் கமலிடம் நான் வற்புறுத்திய இரண்டாவது டாபிக் – மய்யம் நிலை கொள்ளும் தருணம் நெருங்கி இருக்கிறது. மய்யம் முன்னே வரட்டும். கவிதைத் தொகுப்பு பின்னே வரட்டும்.\nடிசம்பர் 1, 2011 இரா.முருகன்\n← அரவான் விஸ்வரூபம் காணட்டும் கமல் →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvinews.com/2018/06/blog-post_85.html", "date_download": "2019-01-16T03:32:37Z", "digest": "sha1:LMTQA7FH5FA3T4OYC2PCW4G3IOS7G7NX", "length": 27565, "nlines": 253, "source_domain": "www.kalvinews.com", "title": "அரசு பள்ளியில் தகுதியற்ற மாணவர்களுக்கு சேர்க்கை; முறைகேடு நடந்ததால் பெற்றோர் ஆத்திரம்... - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nஅரசு பள்ளியில் தகுதியற்ற மாணவர்களுக்கு சேர்க்கை; முறைகேடு நடந்ததால் பெற்றோர் ஆத்திரம்...\nஅரசு பள்ளியில் தகுதியற்ற மாணவர்களுக்கு சேர்க்கை; முறைகேடு நடந்ததால் பெற்றோர் ஆத்திரம்...\nசேலம் அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்ததை அடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சியில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 650 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் ஆறாம் வகுப்பில் உள்ள 80 இடங்களுக்கு 260 மாணவ - மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களின் படிக்காத பெற்றொர்களின் குழந்தைகள், ஏழை, எளியவர்களின் குழந்தைகள் முன்னுரிமை அடிப்படையில் பள்ளியில் சேர்க்க தேர்வு செய்யப்பட வேண்டும்.\nமீதமுள்ளவர்களுக்கு தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெறும் மாணவ - மாணவிகளை தேர்வு செய்யப்பட வேண்டும்.\nஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. மேலும், தன்னிச்சையாகவும், தகுதியற்றவர்களையும் முறைகேடாக தேர்வு செய்து பள்ளி திறக்கும் முன்பே பட்டியல் வெளியிடப்பட்டது.\nஇந்த நிலையில், நேற்று பள்ளி திறக்கப்பட்டதும், மாணவ - மாணவிகளின் சேர்க்கை குறித்த பட்டியலைப் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேலும், அவர்களுடன், மாணவ - மாணவிகளும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து அவர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், \"நான் இந்த பள்ளிக்கு தற்போதுதான் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளேன். மாணவர்கள் சேர்க்கை குறித்து தெரியவில்லை. எனினும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\" என்றார்.\nஇதில் சமாதானம் அடையாத பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த மாணவ - மாணவிகள் பட்டியலை கிழித்து எறிந்ததுடன், \"மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது. எனவே. முறையாக விதிமுறைகளின்படி மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்\" என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபள்ளி நிர்வாகத்தினர் இது தொடர்பாக நாளை (அதாவது இன்று) உயரதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.\nஅங்கன்வாடிகளுக்கு TRB மூலம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - 80,000 ஆசிரியர்களுக்கு Laptop - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Video\nஇடைநிலை ஆசிரியரை அங்கன்வாடி மையத்திற்கு பணிநிரவல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு \n12.01.2019 (சனிக்கிழமை) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் \nஅனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உத...\nFLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை\nஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந...\nவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும் குமுதம் ரிப்போர்டர் அதிர்ச்சி செய்தி\nவிருப்ப ஓய்வு பெறுவதற்கு ஆசிரியையிடம் ரூ.15,000 லஞ்சம் கேட்ட வட்டாரக்கல்வி அலுவலர் - ஆடியோ வெளியீடு \nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.\nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது...\nஅங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகி...\nBio - Metric வருகைப்பதிவுக்கு ஆசிரியர்களிடம் பெற வேண்டிய தகவல்\nமாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று வாரம் (02.07....\nஅமைச்சர் செங்கோட்டையனின் அசத்தல் திட்டம்\nசத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டு...\n5ஜி சேவையில் களமிறங்கியது ரிலையன்ஸ் ஜியோ\nமருத்துவக் காப்பீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவகுப்பறையில் புதிய அணுகுமுறைகளை செயல்படுத்த ஆர்வமா...\nசத்துணவில் பாக்கெட் மசாலாவுக்கு தடை : வீட்டு முறை ...\nதிருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக தஞ்சாவூர...\n2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் ...\nஏழாயிரம் தபால்கள் வரப்பெற்ற ஏங்கல்ஸ்\nஜூலை மாத பள்ளி நாட்காட்டி\nபுதிய பாடத்திட்டம் - கருத்தாளர்களுக்கான சிறப்பு ஆய...\nதனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் மாற்றம் : அ...\nமாணவர்கள் காகிதங்களை வீணாக்கக்கூடாது: பள்ளிக்கல்வி...\nஅட்மின் அனுமதித்தால் மட்டுமே இனி whatsapp group-...\nஆசிரியர்களுக்கு அரசால் எந்த ஆபத்தும் வராது - அமைச்...\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி குறைவால் ஆசிரியர்களுக்கு ...\nSCERT-புதிய புத்தகங்களுக்காக 1,6,9 மற்றும் 11 ஆம் ...\nஆசிரியர்களின் வருகைப்பதிவு செல்போன் செயலி மூலம் பத...\nபொதுத்தேர்வில் இனி கடினமான கேள்விகளே கேட்கப்படும்'...\nபுதிய பாடப்புத்தகங்களில் கி.மு, கி.பி. என்ற முறையே...\nவிடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி: 130 ஆசிரிய...\n7வது ஊதியக்குழுவின்படி பல்கலைக்கழகம் மற்றும் கல்லூ...\nமுதல்வர் காமராஜரின் பாராட்டு கடிதம்..\nதமிழக அரசு ஊழியர்களுக்கு... நான்காம் ஆண்டிலேயே வீட...\nமாவட்ட குழு பள்ளிப் பார்வை (TEAM VISIT 29.06.2018)...\nபோதுமான மாணவர் சேர்க்கை இல்லை: நிர்வாக ஒதுக்கீட்டு...\nஅரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி வகுப்பெடு...\nவேலைவாய்ப்பு செய்தி* *தூத்துக்குடி துறைமுகத்தில் வ...\nஆசிரியர்கள் இனி புதிய முறையில் பயிற்சி அளிக்க வேண்...\nஅனைத்து பள்ளிகளில் ஆய்வகங்கள், கழிவறைகள் கட்டப்படு...\n\"பயோ மெட்ரிக் முறை \" ஏன் வேண்டாம் - ஆசிரியர்கள் வி...\n6 முதல் 8 வகுப்புகள் வரை படைப்பாற்றல் கற்றல் நிலைக...\n2018-2019 கற்பித்தல் ஆசிரியர் கையேட்டின் படி 1-3 வ...\n2018-2019 கற்பித்தல் ஆசிரியர் கையேட்டின் படி 4 மற்...\nmPassportSeva செயலி மூலம் மொபைலில் பாஸ்போர்ட்டிற்க...\nவருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில்... மெத்தனம...\nபொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளிய...\nCBSE - கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்...\nபள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: மு...\nஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது: தொழில்நுட...\nமருத்துவப் படிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒ...\nமருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 1 ...\nஐந்தாம் வகுப்பு மாணவர்கள் நடித்த \"காடு எம் வீடு\" த...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் உயிர் எழுத்துகள...\nபட்டியல் சரியாக இருந்தால்தான் ஆசிரியர்களுக்கு ஜூன்...\nதமிழகம் முழுவதும் 2283 தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் ...\nதமிழகம் முழுவதும் மறுகூட்டலில் 10ம் வகுப்பில் 433 ...\nஅரசு பள்ளி ஆசிரியை விஜயாவை பணியிட மாற்றம் செய்யக்க...\nபோட்டி தேர்வு முடிவுகள் எப்பொழுது வெளியிடப்படும் ...\nஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க TN ATTENDANCE\nபுதிய விதிமுறை எதிரொலி 12,000 ஆசிரியர்கள் வேலை இழப...\nஆனந்த், கார்ல்சனுடன் செஸ் விளையாட ஆசை: கிராண்ட் மா...\nதேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டுக...\nபுத்தகத்தை பார்த்தே இனி தேர்வு எழுதலாம்.. அமைச்சர்...\nதமிழக பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு ச...\nமாணவர்களுக்கு திருக்குறள் போட்டி விண்ணப்பங்கள் வரவ...\nபள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்க போட்டி: ஆகஸ்ட் 17 ...\nபள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்க போட்டி: ஆகஸ்ட் 17 ...\nMBBS கலந்தாய்வுக்கு ஆதார் கட்டாயம்: மருத்துவக் கல்...\nஅரசு கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள்: இன்று முத...\nநிகர்நிலைப் பல்கலை. மருத்துவக் கல்வி கட்டணத்தை நிர...\nபள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு...\n10-ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு\nஒரே ஒரு செட் சீருடை வழங்கல் அரசு பள்ளி மாணவர்கள் ச...\nஆசிரியர் பகவான் மீது வெளியகரம் மாணவர்கள் அன்பு மழை...\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள்\nவட்டாட்சியர்களை பதவி உயர்வு மூலம் தற்காலிக துணை ஆட...\nஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை தாமதமின்றி அனுமதிக...\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய ப...\nஅனைத்து மாணவா்களுக்கும் எமிஸ் பதிவு கட்டாயம்\nபாடப்புத்தகத்தில் கி.மு - கி.பி மாற்றப்பட்டதில் எந...\nபுதிய பாடப்புத்தகங்கள்... ஆசிரியர்களுக்கு 3 நாள் ப...\nஆசிரியர் பகவானின் பணியிட மாறுதலை ரத்து செய்தது கல்...\nபள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த திட்டம் : CE...\nயுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்காலத் தடை\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப் பி...\nபாடம் நடத்தும் போதே 'நீட்' தேர்வுக்கு பயிற்சி: அரச...\n11,12ஆம் வகுப்பு வினாத்தாளில் 20 விழுக்காடு Creati...\nசிறப்பு துணைத்தேர்வு: ஜூன் 28 முதல் ஹால்டிக்கெட்டை...\nMBBS - நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல...\nDEE PROCEEDINGS-புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் செய...\nஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது,தற்கொலைக்கு தூண்ட...\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சு நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சுநடத்த அரசு தயாராக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கோபி அருகே காசிபாளையத்தி...\nஅங்கன்வாடிகளுக்கு TRB மூலம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - 80,000 ஆசிரியர்களுக்கு Laptop - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Video\nஇடைநிலை ஆசிரியரை அங்கன்வாடி மையத்திற்கு பணிநிரவல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு \n12.01.2019 (சனிக்கிழமை) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் \nஅனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உத...\nFLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை\nஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந...\nவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும் குமுதம் ரிப்போர்டர் அதிர்ச்சி செய்தி\nவிருப்ப ஓய்வு பெறுவதற்கு ஆசிரியையிடம் ரூ.15,000 லஞ்சம் கேட்ட வட்டாரக்கல்வி அலுவலர் - ஆடியோ வெளியீடு \nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.\nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது...\nஅங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகி...\nBio - Metric வருகைப்பதிவுக்கு ஆசிரியர்களிடம் பெற வேண்டிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvinews.com/2018/10/blog-post_901.html", "date_download": "2019-01-16T03:21:24Z", "digest": "sha1:GR6FMKGLCXKEBL3TKSZ7MKALU4P72762", "length": 24631, "nlines": 246, "source_domain": "www.kalvinews.com", "title": "பத்தாம் வகுப்பு: இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nபத்தாம் வகுப்பு: இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்\nபத்தாம் வகுப்பு துணை பொதுத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை அக்டோபர் -25 வெளியிடப்படும் என்பதோடு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2018 செப்டம்பர்- அக்டோபரில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைப்பொதுத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தேர்வு முடிவை தற்காலிக மதிப்பெண் சான்றிதழாக வியாழக்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்திலிருந்து பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nமறுகூட்டல்: தேர்வுத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அக்டோபர் 26, 27 தேதிகளில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இரண்டு தாள்கள் கொண்ட மொழிப் பாடத்துக்கு தலா ரூ. 305 வீதமும், பிற பாடங்களுக்கு ரூ. 205 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.\nஇதற்கு விண்ணப்பித்த பின்னர் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி, பின்னர் அறிவிக்கப்படும் தேர்வுத்தாள் மறுகூட்டல் முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅங்கன்வாடிகளுக்கு TRB மூலம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - 80,000 ஆசிரியர்களுக்கு Laptop - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Video\nஇடைநிலை ஆசிரியரை அங்கன்வாடி மையத்திற்கு பணிநிரவல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு \n12.01.2019 (சனிக்கிழமை) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் \nஅனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உத...\nவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும் குமுதம் ரிப்போர்டர் அதிர்ச்சி செய்தி\nFLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை\nஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந்து...\nவிருப்ப ஓய்வு பெறுவதற்கு ஆசிரியையிடம் ரூ.15,000 லஞ்சம் கேட்ட வட்டாரக்கல்வி அலுவலர் - ஆடியோ வெளியீடு \nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.\nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது...\nஅங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகி...\nBio - Metric வருகைப்பதிவுக்கு ஆசிரியர்களிடம் பெற வேண்டிய தகவல்\nபள்ளிக்கல்வி மேம்பாட்டிற்கு ஸ்டுடியோ மற்றும் புதி...\nதனது சொந்த செலவில் மாணவர்களுக்கு புதிய ஆடை, பட்டாச...\nஆசிரியர்களுக்கு ஒரு நாள் திறன் ஆங்கில திறன் மேம்பா...\n48 பள்ளிகளுக்கு தூய்மை பாரத விருது\nFlash News : அரசு பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் - 2...\nவரலாற்றில் இன்று ( 31.10.2018 )\nநவம்பர்- 2018 மாத பள்ளி நாள் காட்டி\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதன்மை தேர்வு முடிவு ட...\nநீட்' தேர்வு: பதிவு நாளை துவக்கம்\nவனத் துறை காலிப் பணியிடங்கள்: நவ.24-இல் இணையவழித் ...\nநவ.12, 13ம் தேதிகளில் நேர்முக தேர்வு 1,101 சத்துணவ...\nதீபாவளி - பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசு முடிவு ச...\nசத்துணவு ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சு தோல்வி\nபிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று அறிவிப்பு\nஉலக சேமிப்பு தினம் பள்ளி மாணவர்கள் அசத்தல்\nமாணவர்களுக்காக கல்வி அமைச்சருக்கு கோரிக்கை வைத்த க...\nவிபத்தில்லாத தீபாவளி குறித்து மாணவர்களுக்கு அறிவு...\nமாணவர்கள் குறைவாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ரத்து...\nஒரே பள்ளியில் இருந்து 7 ஆசிரியர்கள் இடமாறுதலில் ச...\nஅரசு பள்ளி மாணவர்கள் நடத்திய சிறப்பு கிராம சபைக் க...\nமாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க 110 வீடியோக்...\nTNPSC - தமிழக வேளாண் துறையில் தோட்டக்கலை அதிகாரி ப...\nஇடைத்தரகர்களை நம்ப வேண்டாம்: TNPSC அறிவுறுத்தல்\nஅரசுப்பள்ளி ஆசிரியருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று காலை 11 மணிக்கு பள்ளியில் எடுக்க வேண்டிய உற...\nDSE - தீபாவளி 2018 - மாணவர்களுக்கு தீ விபத்து ஏற்ப...\nகல்வித்துறை சீர்திருத்தத்தில் குளறுபடி டி.இ.ஓ.,அலு...\nமுதல்வரை வியப்பில் ஆழ்த்திய தொடக்கப்பள்ளி மாணவர்கள...\nBio - Chemistry படித்த மாணவர்களுக்கு B.Ed சேர்க்கை...\nநவ-5ம் தேதி நடைபெற இருந்த சென்னை பல்கலை தேர்வுகள் ...\nபாதுகாப்பாக பட்டாசு வெடிக்க 10 ஆலோசனைகளைச் சொல்லும...\n1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள்...\nசத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: மாணவர்க...\nபோதிய இடவசதி இல்லாததால் வகுப்பறைகளில் செயல்படும் க...\nஅரசுப் பள்ளிகளில் விரைவில் எல்.கே.ஜி அறிமுகம்\nபொது தேர்வு வினாத்தாள் தயாரிக்க ஆசிரியர்கள் தேர்வு...\n12ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n01.01.18 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்த...\nScience Fact - குளிர் காலக் காலை நேரங்களில் மோட்டா...\nதொடக்கக் கல்வியை தூக்கி நிறுத்த நர்சரி பள்ளிகளாகும...\n2019 - அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு - பொங்கலுக்...\n22.08.2017 வேலை நிறுத்தம் சம்பளம் பிடித்தம் இல்லை\n2017-ல் நடந்த மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வு ரத்...\nதேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகம் 7ஆவது இடத்...\nதமிழக அறிவியலறிஞர் விருது பெறுவோர் பட்டியல் வெளியீ...\nபள்ளி கல்வி துறைக்கு தனி, 'டிவி' சேனல்\nபி.ஆர்க்., படிப்புக்கு நேட்டா' நுழைவு தேர்வு: கட்ட...\nமே, 19ல், ஜே.இ.இ., தேர்வு\nசைனிக் பள்ளியில் மாணவிகள் : இந்திய வரலாற்றின் புதி...\n10, 11, 12 வகுப்பு பொது தேர்வு வினாத்தாள் தயாரிக்க...\n82 அரசுப்பள்ளி குழந்தைகள் பங்கு பெற்ற \"குழந்தைகளை ...\n31.10.2018 \"சர்தார் வல்லபாய் படேல்\" பிறந்தநாள் - க...\nமது அருந்தி பள்ளிக்கு வந்த 3 மாணவர்கள் இடைநீக்கம்\nசமைக்கும் பணிகளில் ஆசிரியர்கள் - சங்கங்கள் எதிர்ப்...\nTRB சிறப்பாசிரியர் தேர்வு - தமிழ் வழிச் சான்று விவ...\nகணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம்\nஅரசுப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்தும் ...\nபள்ளி மாணவர்கள் நடத்திய மாதிரி வாரச் சந்தை\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு போதுமான ஆசிரியர்கள் ...\nசனிக்கிழமை (10.11.2018) அனைத்து பள்ளிகளுக்கும் வேல...\nதீபாவளிக்கு முந்தைய நாள்(05.11.2018) அரசு விடுமுறை...\nவட்டெழுத்துகளை சரளமாக எழுதும், படிக்கும் ஒன்பதாம் ...\n11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019 -ஜனவர...\nதொடக்கப்பள்ளிகளில் மழலையர்கள் வகுப்பு கால அட்டவணை ...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழி பள்ளிகளில்...\nScience Fact - சோடா போன்ற மென்பானங்களில் (soft dri...\nNMMS - தேசிய வருவாய் வழித் திறன் தேர்வு கல்வி உதவி...\nஅறிவியல் அறிவோம்: வானவில்லில் எத்தனை நிறங்கள்\nஅரசு மழலையர் பள்ளியில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை-பள...\nவிருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியைக்கு…\nஇக்னோவில் 2019 ஆம் ஆண்டிற்கான பி.எட், எம்.பி.ஏ. ச...\nசத்துணவு ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் : 43...\nபாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது நடவடிக்கை\nவேலை நிறுத்தம் : ஜாக்டோ - ஜியோ ஆலோசனை\nமாற்றுத்திறனுடையோர் அரசுப் போருந்துகளில் பயணம் மேற...\nவேலைவாய்ப்பு: ஊரக வளர்ச்சி துறையில் பணி\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர்கள்...\nநீட்' நுழைவு தேர்வு நவ.,1ல் பதிவு துவக்கம்\n'குரூப் - 4' தேர்வு: சான்றிதழ் பதிவு விபரம் அறிவிப...\nசி.பி.எஸ்.இ., தேர்வு தேதி இந்த வாரம் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் பணிசெய்யும் துப்புரவு பணியாளர்களு...\nசத்துணவு ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் : 43...\nஅரசுப் பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்...\nபெரியார் பல்கலைக்கழக புதிய பாடத்திட்டத்தில் குளறுப...\nதொடக்க ,நடுநிலைப் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர் பண...\nமாநகராட்சி ஆசிரியர்களை திருப்பி அனுப்ப முடிவு\nகடந்த ஏழு ஆண்டுகளில், கோவை மாநகராட்சி பள்ளிகளில், ஏழாயிரம் மாணவர்கள் சேர்க்கை குறைந்திருப்பதால், விகிதாச்சாரப்படி கணக்கிட்டு, வரும் கல்வி...\nஅங்கன்வாடிகளுக்கு TRB மூலம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - 80,000 ஆசிரியர்களுக்கு Laptop - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Video\nஇடைநிலை ஆசிரியரை அங்கன்வாடி மையத்திற்கு பணிநிரவல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு \n12.01.2019 (சனிக்கிழமை) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் \nஅனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உத...\nவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும் குமுதம் ரிப்போர்டர் அதிர்ச்சி செய்தி\nFLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை\nஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந்து...\nவிருப்ப ஓய்வு பெறுவதற்கு ஆசிரியையிடம் ரூ.15,000 லஞ்சம் கேட்ட வட்டாரக்கல்வி அலுவலர் - ஆடியோ வெளியீடு \nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.\nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது...\nஅங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகி...\nBio - Metric வருகைப்பதிவுக்கு ஆசிரியர்களிடம் பெற வேண்டிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news.mowval.in/News/cinema/Diwali-gift-shop-offering-program-Association-of-South-Indian-actor.-1586.html", "date_download": "2019-01-16T03:21:05Z", "digest": "sha1:CGMKPFIXZK5AJKENYEAP6GIPHGRHW7FT", "length": 6244, "nlines": 63, "source_domain": "www.news.mowval.in", "title": "தீபாவளியை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் பரிசுப் பொருள்கள் வழங்கத் திட்டம். - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nதீபாவளியை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் பரிசுப் பொருள்கள் வழங்கத் திட்டம்.\nதீபாவளியை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவருக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nதென்னிந்திய நடிகர் சங்கத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை, வருகிற தீபாவளியை முன்னிட்டு நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களான ரஜினி, கமல் உள்ளிட்ட மொத்தம் 3,500 நபர்களுக்கும் விழாக்கால பரிசு அளிக்க உள்ளது.\nஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு சேலையும் இதனுடன் உறுப்பினர்களுக்கு ஒரு பை இனிப்பும் வழங்கப்படும். இந்தப் பரிசுப் பொருள்கள் அனைத்தும் உறுப்பினர்களின் வீட்டுக்கே சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nரஜனிக்கு ரசிகர்கள் வழங்கியதா நாற்காலி\nசின்னத்திரை பாணியில், லைகா நிறுவனத்தின், இவருக்குப் பதிலாக இவர் ஆம் இந்தியன் 2 படத்தில் சிம்புவுக்குப் பதிலாக சித்தார்த்\nசீமான், சிம்பு, லைகா கூட்டணியில் மூன்று படங்களாம்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஆஸ்திரேயாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி: 2-1 என முன்னிலை\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/758-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0.html", "date_download": "2019-01-16T03:59:28Z", "digest": "sha1:D2ZHMAJW2LONK4OHNJQIXVRMNVI5VBLU", "length": 13577, "nlines": 230, "source_domain": "dhinasari.com", "title": "பதவி உயர்வுக்கு லஞ்சம்: ரூ. 20 ஆயிரம் பெற்ற வனத்துறை அதிகாரி கைது - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் பதவி உயர்வுக்கு லஞ்சம்: ரூ. 20 ஆயிரம் பெற்ற வனத்துறை அதிகாரி கைது\nபதவி உயர்வுக்கு லஞ்சம்: ரூ. 20 ஆயிரம் பெற்ற வனத்துறை அதிகாரி கைது\nசென்னை: சென்னையில் பதவி உயர்வுக்கு ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். விருதுநகரைச் சேர்ந்த வனத்துறை ஊழியர் நெப்போலியன் (54). இவருக்கு பணி மூப்பு அடிப்படையில் வனவர் பதவிக்கு பதவி உயர்வு அளிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் பதவி உயர்வு அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால், நெப்போலியன், சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் உள்ள தலைமை வனத்துறை அலுவலர் அலுவலத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தார் அங்கு பதவி உயர்வு தொடர்பாக சட்டத்துறை அலுவலர் மருதப்பனை (57) சந்தித்துள்ளார். அப்போது மருதப்பன், பதவி உயர்வு அளிக்க ரூ. 1.25 லட்சம் லஞ்சம் தரும்படி நெப்போலியனிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து நெப்போலியன், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், நெப்போலியனிடம் வேதிப் பொருள் தடவிய ரூ. 20 ஆயிரம் பணத்தைக் கொடுத்து, அதை முன்பணமாக வழங்கும்படி கூறியுள்ளனர்.. இதையடுத்து நெப்போலியன், வெள்ளிக்கிழமை இரவு மருதப்பனிடம் அவரது அலுவலகத்தில் வைத்து ரூ. 20 ஆயிரத்தைக் கொடுக்க, அதை மருதப்பன் பெற்றபோது, போலீஸார் அவரைக் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் மருதப்பன் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nமுந்தைய செய்திசென்னை தனியார் எண்ணெய் கிடங்கில் தீ\nஅடுத்த செய்திவேலூர் சிறையில் கைதி தற்கொலை: அதிகாரிகள் 4 பேர் இடைநீக்கம்\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kayasandigai.wordpress.com/2013/05/04/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/comment-page-1/", "date_download": "2019-01-16T03:35:00Z", "digest": "sha1:N5R2UKHDECMG3D2ZMQRLEIZGECNMUY6U", "length": 10898, "nlines": 146, "source_domain": "kayasandigai.wordpress.com", "title": "எலுமிச்சை சாதம் | ரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்", "raw_content": "ரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nஉதிராக வடித்த சாதம்- 1 கப்\nவெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி\nதுருவின இஞ்சி- 1 தேக்கரண்டி\nநிலக்கடலை அல்லது உடைத்த முந்திரிப்பருப்பு – ஒரு கைப்பிடி\n1. சாதத்தை விறைப்பாக வடித்துக் கொள்ளவும்(குழைய விடக் கூடாது, தண்ணீரின் அளவைக் குறைத்தாலும் நல்லெண்ணெய் விட்டாலும் ஒட்டாமல் பொல பொலவென உதிராக வரும்)\n2. வாயகன்ற பாத்திரத்தில் சாதத்தை ஆற விடவும்.\n3. எண்ணெயில் தாளிசப்பொருட்களைத் தாளிக்கவும், கடலைப்பருப்பு, வெள்ளை உளுத்தம்பருப்பு கடுகு வெடித்தவுடன் சிவக்க வறுபட வேண்டும். துருவின இஞ்சி, பச்சைமிளகாய்(பச்சைமிளகாயை நீளமாக நறுக்கலாம், அல்லது மிகவும் பொடியாக நறுக்கிப் போடலாம்), கறிவேப்பிலை, காயம், மஞ்சள் தூள் அனைத்தும் போட்டு வதக்கவும்.\n4. தனியொரு வாணலியில் எண்ணெயில் நிலக்கடலை அல்லது முந்திரியை வதக்கி இதனுடன் சேர்க்கவும்.\n5. தாளிசப்பொருட்களுடன் எலுமிச்சையைப் பிழிந்து விடவும்.\n6. ஆறின சாதத்துடன் தாளிசக்கலவையைக் கொட்டிக் கிளறவும்.\n7. கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். தொட்டுக் கொள்ள கத்திரிக்காய் துவையல், பருப்புத்துவையல், சிப்ஸ் போன்றவை அருமையான இணைகள்.\n1. எளிதில் செய்து விடக் கூடிய எலுமிச்சைச் சாதத்தைப் பிரயாண நேரங்களிலும் பயன்படுத்தலாம்.\n2. எலுமிச்சையின் பயன்கள் ஏராளம், அதனால் அடிக்கடி நம் உணவில் எலுமிச்சையைப் பயன்படுத்த வேண்டும்.\n3. புளிப்புச்சுவை, காரச்சுவை அவரவர் விருப்பங்களுக்கேற்ப கூட்டிக் குறைத்து செய்து கொள்ளலாம்.\n1. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் உள்ளது.\n2.தினசரி வெந்நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கிறது.\n3.இது ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது.\n4. இதில் உள்ள வைட்டமின் சி சரும அழகைப் பாதுகாக்கிறது. முகத்தைப் புத்துணர்ச்சியாக்குவதோடு இளமையை மீட்டெடுக்கிறது.\n5. எடைக்குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது.\n6. இது ஜீரணமண்டலத்தைச் சீராக்குகிறது. உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.\n7. எலுமிச்சைச் சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் இதயத்தைப் பலமாக்குகிறது.\n2 responses to “எலுமிச்சை சாதம்”\n12:47 முப இல் பிப்ரவரி 5, 2014\n2:55 முப இல் பிப்ரவரி 23, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nகின்வா பீட்ரூட் புலாவ்(Quinoa pulav)\nரவா உப்புமா இல் maheswari\nவறுத்தரைத்த மோர்க்குழம்பு இல் திண்டுக்கல் தனபாலன்\nபுளியிட்ட கீரை இல் Jessi\nஎலுமிச்சை சாதம் இல் Deepa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinthaiulagam.com/22441/", "date_download": "2019-01-16T04:31:00Z", "digest": "sha1:A7IRIMDMDJ264GXNDX7ZMRPTVYLBI7GD", "length": 7862, "nlines": 62, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "தீ வைத்து கொல்லப்பட்ட தாயார் மற்றும் மகள் : திருமண விவகாரத்தில் இளைஞரின் கொடுஞ்செயல்!! -", "raw_content": "\nதீ வைத்து கொல்லப்பட்ட தாயார் மற்றும் மகள் : திருமண விவகாரத்தில் இளைஞரின் கொடுஞ்செயல்\nஇந்திய மாநிலம் கேரளாவில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் மரணப்படுக்கையில் இருந்த யுவதியின் வாக்குமூலம் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் 27 வயதான சோஜிபுல் மண்டல் என்ற இளைஞரே குறித்த கொலை வழக்கில் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.\nகேரளாவின் திருச்சூர் பகுதியில் மறைந்த முகம்மது என்பவரின் 55 வயதான மனைவி குஞ்ஞிப்பாத்து மற்றும் அவரது மகள் 15 வயதான சீனா என்பவர்களே தூக்கத்தில் இருக்கும்போது பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்து கொல்லப்பட்டவர்கள்.\nகட்டிட வேலையில் ஈடுபட்டு வந்த சோஜிபுல் அண்டை வீட்டில் குடியிருந்த சீனாவை தமக்கு திருமணம் செய்து தரும்படி கேட்டுள்ளார். இதற்கு தாயார் குஞ்ஞிப்பாத்து மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த சோஜிபுல் இருவரையும் திட்டமிட்டு கொலை செய்துள்ளார்.\n2015 ஏப்ரல் மாதம் விடிகாலையில் கேரளாவை நடுக்கிய குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குஞ்ஞிப்பாத்து மற்றும் மகள் சீனா ஆகியோர் தூக்கத்தில் இருந்த அறையில் கூரை ஓட்டைப் பிரித்து அதன் ஊடே இருவர் மீது பெட்ரோல் ஊற்றியுள்ளார் சோஜிபுல்.\nஇருவரும் குடியிருப்பின் கதவை திறந்து வெளியேறாமல் இருக்கவும் ஏற்பட்டு செய்துவிட்டு குறித்த இளைஞர் நெருப்பு வைத்துள்ளதாக நிரூபணமானது. இதில் குஞ்ஞிப்பாத்துவின் உடல் சம்பவயிடத்திலேயே கரிக்கட்டையானது. ஆனால் குற்றுயிராக மீட்கப்பட்ட சீனா மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு ஆறாவது நாள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.\nஇதனிடையே நடந்த சம்பவங்களை மரண வாக்குமூலமாக அளித்த சீனா தமக்கு சோஜிபுல் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவம் நடந்த 5 மணி நேரத்திற்குள் சோஜிபுல் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கத்திற்கு தப்பிக்க இருந்த நிலையிலேயே சோஜிபுல் கைதானார்.\n2019 ஆம் ஆண்டு இந்த 6 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் : உங்கள் ராசியும்...\n2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள் : 12 ராசிகளுக்கும்\nவடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது ஏன் தெரியுமா\nஉங்கள் உள்ளங்கைகளில் இப்படி நிறைய கோடுகள் இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநவம்பர் மாத ராசிபலன் : யாருக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது என்று தெரியுமா\nபெண்களை மயக்கி அறைக்கு அழைத்து வந்த நபருக்கு இறுதியில் நேர்ந்த கதி\nஎன் மகனுக்கு என்ன வியாதினு சொல்லுங்க : ஒவ்வொரு நாளும் மகனை நினைத்து கண்ணீர்விடும் தாய்\nகணவரை பிரிந்த மனைவி : பலருடன் ஏற்பட்ட தொடர்பு.. மகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை\nஇளம் தாய் அழகில் மயங்கிய ஊழியர் : மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nகட்டாயப்படுத்திய கணவன் : திருமணம் முடிந்த 6 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kokkarakkoo.blogspot.com/2013/01/blog-post_10.html", "date_download": "2019-01-16T04:51:17Z", "digest": "sha1:M2AOGZSU7WPLPSHYMOV24H46IDZREJ2P", "length": 46711, "nlines": 199, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: விஸ்வரூபம் - திரை விமர்சனம்", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம்\nஎண்ணித் துணிய வேண்டும் ஒரு காரியத்தில்....\nஇறங்கிய பின்பு அது பத்தி யோசிச்சி பின் வாங்குறது ரொம்ப கேவலம்\nஇரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தியே இத இவ்ளோ தெளிவா திருவள்ளுவர் சொன்னதே நம்ம கமல்ஹாசனுக்குத் தானோ என்று தான் தோன்றுகிறது\nஅவர் ஒரு படத்தை எடுக்கறார், 90 கோடி பணம் போட்டிருக்கேன் என்கிறார். படம் அற்புதமாக வந்திருப்பதாக சொல்கிறார். இந்த இடத்துல அப்டியே கட் பண்ணி கீழ வாங்க.......\nசினிமாத்துறை என்பது ஒரு தொழிற்களம். அதில் சினிமா தயாரிப்பு, விநியோகம், திரையிடுதல் என்ற முக்கிய மூன்று பிரிவுகள் ஒன்றுக்குள் ஒன்று இழையோடி பின்னிப் பிணைந்திருப்பவை. இதில் ஒரு படம் வந்து அது தோல்வி என்றாலும் அதில் பாதிக்கப்படாமல் பல சந்தர்ப்பங்களில் தயாரிப்பு தரப்பு தப்பித்துக் கொள்ளும் வாய்ப்புகள் இருந்தாலும், விநியோகம் மற்றும் திரையிடல் ஆகிய இரு தரப்புக்களும் பெரும்பாலும் அந்த நட்டத்தை பங்கிட்டுக் கொண்டு கையை சுட்டுக்கொள்ளும் நிலைமை தான் பரிதாபத்திற்குறியது.\nஇதில் சினிமா தயாரிப்பு என்ற பிரிவில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, இத்தியாதிகள் என்று கிட்டத்தட்ட ஒரு சதம் அளவிற்கு வெவ்வேறு துறைகளின் பங்களிப்பு இருந்து கொண்டிருக்கிறது. அத்துனை துறைகளுக்கும் வலுவான சங்கங்கள் தனித்தனியாகவும் இருக்கின்றன. அதைத் தவிர்த்து ஒட்டுமொத்த துறைகளுக்கென்றும் தனியாக ஒரே அமைப்புச் சங்கமும் இருக்கிறது.\nஇந்தச் சங்கங்களின் மூலம் அந்தத்த துறைகளைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு தனித் திறன், உழைப்பு விகிதம் மற்றும் நுணுக்கங்களுக்கு ஏற்ப நியாயமான சம்பள விகிதம் நிர்ணயிக்கப்பட்டு, அவைகள் யாவும் பழுதில்லாமல் அவர்களுக்கு வந்து சேர வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.\nஅதனால் இந்த தயாரிப்பு பிரிவில் இயங்கும் துறைகள் சார்ந்த தொழிலாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட படத்தின் வெற்றி தோல்வி என்பது எந்த விதத்திலும் பொருளாதார ரீதியாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது தான் உண்மை. அது போகட்டும்\nஆனால் இந்த தயாரிப்பு பிரிவில் வரும் நடிப்புத் துறையில், பல நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும், அதிக பட்ஜெட் படங்களில் ஒரே ஒரு நடிகர் சமபந்தப்பட்ட செலவுகள் என்பது அந்த படத்தின் பட்ஜெட்டில் பாதியைச் சில சமயங்களில் கடந்து விடுவது கண்கூடு.\nஇங்கே நான் அந்த நடிகரின் சம்பளம் என்று குறிப்பிடவில்லை. அவர் சம்பந்தப்பட்ட செலவுகள் என்றே குறிப்பிடுகின்றேன். காரணம், அவருடைய சம்பளம் மட்டுமல்லாது, அவர் சுட்டிக்காட்டும் நடிகையைத்தான் கதாநாயகியாக புக் செய்யும் நிர்ப்பந்தம் ஏற்படுவதால், சம்பந்தப்பட்ட நடிகையின் சம்பளம் தயாரிப்பு செலவுகள் பட்ஜெட்டை மீறி போய்விடும். அது தவிர அவர் சொல்லும் வெளிநாடுகளில் பாடல் காட்சிகள், அவர் சம்பந்தப்பட்ட மற்ற (கேரவன் வசதி போன்ற) இன்னபிற செலவினங்கள், அவருக்காக காத்திருக்கும் நாட்களுக்கான நஷ்டங்கள்... என்று, அந்த பெரிய நடிகருக்கான செலவுகள் படத்தின் மொத்த பட்ஜெட்டில் ஒரு பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கிறது.\nசரி, ஏன் அவருக்கு அவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று ஒரு கேள்வி இயல்பாக எழுந்தாலும், அந்த நடிகருக்கென ஒரு குறிப்பிட்ட ரசிகர் வட்டம் இருக்கிறது, அதனால் அந்தப் படம் மினிமம் கியாரண்டி நாட்கள் திரையில் ஓடுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதாலேயே தான் அவர் சம்பந்தப்பட்ட செலவினங்களுக்கு தயாரிப்பு தரப்பு மண்டையை ஆட்ட வேண்டியிருக்கிறது.\nஆனால் படம் வெளி வந்தவுடன், சம்பந்தப்பட்ட நடிகர் குடும்பத்துடன் கிளம்பி வெளி நாட்டுச் சுற்றுலாவுக்குச் சென்றுவிடுவார் படத்தின் வெற்றி தோல்வி பற்றி அவருக்குக் கவலை இல்லை. இதற்குத் தான் கடிவாளம் போடும்படியாக படம் மினிமம் கியாரண்டி அளவிற்கு ஓடவில்லை என்றால், அந்த நடிகரிடமே பணத்தை திரும்ப கேட்கும் உத்தியை சமீப காலமாக கையாண்டு கொண்டிருக்கின்றார்கள்......\nஅப்டியே இந்த இடத்தில் கட் பண்ணி மேலே உள்ள கமல்ஹாசன் மேட்டருக்கு இப்ப நாம போவோமா\nகமல் எப்பவுமே இந்த மாதிரியான டிபிகல் நடிகர் தான். அன்பே சிவம், மன்மதன் அம்பு என்றால் நல்ல பிள்ளையாக தன் அடுத்த வேளையைக் கவனிக்க போய்விடுவதும், மருதநாயகம், மர்மயோகி என்று அவ்வப்பொழுது கட்டிங், குவாட்டர், ஆஃப்ன்னு தடுக்கி விழுவதும்.... ஆனால் தேவர் மகன், விருமாண்டி என்றால் அலப்பரை பண்ணுவதுமாக இருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் காணாத ஒன்று அல்ல\nஅந்த வரிசயில் இப்பொழுது லேட்டஸ்ட் அலப்பரை தான் விஸ்வரூபம். தானே கைக்காசு போட்டு எடுத்திருப்பதால், எப்படியாவது நல்ல விற்றுமுதல் பார்த்து விட வேண்டும் என்று துடிக்கிறார். அதில் தப்பில்லை. நியாயம் தான். அப்படி இந்தப் படத்தில் நல்ல லாபம் வந்தால், அவரை வைத்து நட்டமடைந்த பழைய தயாரிப்பாளர்களில் தரவரிசை அடிப்படையில் பத்து பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுங்கள் என்றும் யாரும் கேட்கவில்லை.\nஇப்படி இருக்கும் சூழ்நிலையில், இது வரை தாயும் பிள்ளையுமாக இருந்த, நட்டம் என்று வந்தால் பல சந்தர்ப்பங்களில் தயாரிப்பு தரப்பை காப்பாற்றி விட்டு தாங்கள் மட்டுமே விஷத்தை உண்ட விநியோகம் மற்றும் திரையிடல் தரப்பினரை நட்டாற்றில் விட்டு விட்டு, இந்தப் படத்தின் லாபம் முழுமையும் தனக்கே, அதுவும் நேரிடையாகவே வந்து விட வேண்டும் அதுவும் ஒரே வார காலத்திற்குள் அனைத்தும் நடந்து முடிந்து விட வேண்டும் என்று தொலைத் தொடர்பில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு களம் இறங்கினார்.\nஆனால் கமல் சொல்வது போல, அவரது பொருளை எப்படி சந்தைப்படுத்த வேண்டும் என்ற உரிமை அவரிடம் மட்டுமே உள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அனைவரும் அதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். அதே சமயம் அவர் தனது பழைய சந்தையிலும் அதை விற்பனைக்கு கொண்டு வருவேன் என்கிற போது தான் பிரச்சினை ஆரம்பமாகிறது.\nஇதைப் புரிந்துகொள்ள நல்ல உதாரணம் சொல்லலாம். கோல்கேட் கம்பெனி ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்டாக்கிஸ்ட்டை நியமனம் செய்து அந்த ஊர்களில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்யச் சொல்கிறது. அந்த ஸ்டாக்கிஸ்ட்டும் கடை கடையாக ஏறி தினம் வசூல் என்ற அடிப்படையில் கடனுக்கு பொருட்களைப் போட்டு விற்பனை செய்கிறார். கடைக்காரர்களும் ஷோகேஸ்களில் அழகாக அடுக்கி மக்களுக்கு அதை விற்பனை செய்கின்றார்கள்.\nஇப்போ, அந்த கோல்கேட் கம்பெனி ஊருக்கு ஐந்து பேரை களம் இறக்கி வீடு வீடாகச் சென்று கோல்கேட்டை அதாவது தனது தயாரிப்பை நேரடியாக விற்பனை செய்கிறது என்று வைத்துக் கொள்வோம்......\nஇதைத் தான் இப்பொழுது விஸ்வரூபம் படத்தில் கமல் செய்ய முற்பட்டிருக்கின்றார். சரி அதில் தவறில்லை தனது பொருளை எப்படி சந்தைப் படுத்த வேண்டும் என்கிற உரிமை அவரிடமே இருக்கிறது என்பது ஒத்துக் கொள்வோம். ஆனால் மக்களிடமும் நேரடியாக விற்பனை செய்வேன், ஸ்டாக்கிஸ்ட்டுகள் மூலமாக கடைகள் வழியாகவும் விற்பனை செய்வேன். ஏனென்றால் அந்த ஐந்து பேரால் எல்லா தரப்பு மக்களையும் நேரடியாக சென்று சந்தித்து விற்பனை செய்ய முடியாது, அதனால் மீதமிருப்போருக்கு பழைய வழக்கப்படியே விற்பனை செய்கிறேன் என்று சொல்கிறார்...\nஇங்கு தான் பிரச்சினையே ஆரம்பம் ஆகிறது. உன்னுடைய பொருள் புதிதாக மக்களுக்கு அறிமுகமில்லாமல் இருந்த காலத்திலிருந்தே விற்பனை செய்கின்றோம். அப்பொழுது ஏற்பட்ட நட்டத்தையெல்லாம் நாங்களே சுமந்திருக்கின்றோம், உங்களை மக்களுக்கு யார் என்று தெரியாத போதே வீதி வீதியாகச் உங்கள் சரக்கை தலையில் தூக்கிச் சென்று விற்றவர்கள் நாங்கள். அப்போ போணியாகாததையெல்லாம் நாங்களே நீலகண்டர்களாக இருந்து உங்களை வளர்த்தெடுத்தோம், இப்பொழுது எங்களை மீறி நேராக மக்களை சந்தித்து விற்பதாக சொல்கின்றீர்கள், பரவாயில்லை விற்றுக் கொள்ளுங்கள், ஆனால் பாதி விற்று விட்டு மீதியை எங்களிடம் கொடுத்து விற்கச் சொன்னால் என்ன நியாயம்\n முடிந்தால் முழுவதையும் நீங்களே கீழிறங்கி விற்றுக் கொள்ளுங்கள், முடியாவிட்டால், முழுமையாக எங்களிடம் கொடுத்து விற்கச் சொல்லுங்கள். ஆனால் உலக்கைப் பிடியை நீங்கள் பிடித்துக் கொண்டு அருவாப் பிடியை எங்களைப் பிடிக்கச் சொன்னால் அதற்கு ஏமாறுகின்ற கேணைகள் நாங்கள் அல்ல.....\nஇது தான் விநியோக மற்றும் திரையிடல் தரப்பின் வாதம்....\n அப்பறம் என்ன கமல் சார், நீங்க பல உலக நாடுகளைச் சுற்றிப் பார்த்து அந்த சினிமாக்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் நுணுக்கங்களையெல்லாம் கற்றறிந்து தானே நேரடியாக மக்களிடம் செல்லும் டிடிஹச் முறையை கொண்டு வந்திருப்பீர்கள். அப்படியே செய்யுங்கள், அறிவியல் வளர்ச்சியில் எதையும் யாரும் தடுத்துவிட முடியாது என்ற தத்துவத்தை நாங்களும் ஏற்கிறோம் என்று மக்களும் கமலுக்கு ஆதரவாக கொஞ்சம் கொஞ்சமாக கைதூக்க ஆரம்பித்து விட்டார்கள்.\nஎல்லாமே சரியாத்தான் போயிட்டிருப்பதாக எல்லோரும் நினைத்தார்கள். ஆயிரம் ரூபாய் கட்டுப்படியாகுமா அந்த நேரத்தில் கரண்ட் போனால் என்ன செய்வது அந்த நேரத்தில் கரண்ட் போனால் என்ன செய்வது என்று பலதையும் அலசி ஆராய்ந்து, பத்து பேர் சேர்ந்து பார்த்தால் லாபம் தான், கரண்ட்டு பிரச்சினைக்கு இன்வெர்ட்டர் பயன்படுத்திக்கலாம் என்றெல்லாம் முடிவெடுத்து டிடிஹச் காரர்களிடம் பணமும் கட்ட ஆரம்பித்து விட்டார்கள்....\nகமலும் எல்லா டிடிஹச்சிலும் தோன்றி கால் மணிக்கு ஒரு முறை 1000 ரூபாய் கட்டி படம் பார்க்கச் சொன்னார், முக்கிய நிகழ்ச்சிகளுக்கு தலைகாட்டாத கமல், விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியருக்கெல்லாம் வந்து மணிக்கணக்கில் உட்கார்ந்து, குழந்தைகளின் பாடல்களை விமர்சனம் செய்து தன் படத்தைப் பார்க்க மக்களிடம் ஆதரவு திரட்டினார்.....\nஇவ்வளவு தெளிவாக வேலைகள் நடக்கின்றன, கமலும் பெரிய நாணயஸ்த்தர், டிடிஹச் காரர்களும் பெரிய தொழிலதிபர்கள் தவறிழைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பல்லாயிரக் கணக்கானோர் படம் பார்க்க பணம் கட்ட ஆரம்பித்து விட்டார்கள், இன்னும் லட்சக்கணக்கானோர் கட்டத் தயாராகி விட்டார்கள்......\nஇந்த நிலையில் படம் இப்பொழுது சொன்ன தேதியில் சின்னத்திரையில் திரையிடப்படாது என்று அறிவிக்கிறார் கமல். பணம் கட்டியவர்கள் பதபதைத்து கம்பெனிக்காரனிடம் கேட்டால் எப்போ படம் போடுகிறோமோ பார்த்துக் கொள்ளுங்கள், பணமெல்லாம் வாபஸ் கிடையாது என்கிறார்கள்...\nஎன்ன கொடும சார் இது\nஉங்களை நம்பித்தானே சார் பணம் கட்டினோம் முதல் நாள் படம் பார்க்கும் ஆசையில் தானே கட்டினோம் முதல் நாள் படம் பார்க்கும் ஆசையில் தானே கட்டினோம் பொங்கல் விடுமுறையில் ஊருக்குச் சென்று குடும்பத்தோடு சேர்ந்து முதல் நாளே பார்க்கும் ஆசையில் தானே பணம் கட்டினோம் பொங்கல் விடுமுறையில் ஊருக்குச் சென்று குடும்பத்தோடு சேர்ந்து முதல் நாளே பார்க்கும் ஆசையில் தானே பணம் கட்டினோம் இப்பொழுது அந்தத் தேதியில் இல்லை, பிறகொரு உங்களுக்குச் சௌகரியமான தேதியில் காட்டப்போவதாக சொல்கின்றீகள்... அதுவும் தியேட்டரில் போட்ட பிறகு தான் சின்னத் திரையில் காட்டப் போவதாகவும் சொல்கின்றீர்கள்...\nஇது அநியாயம் இல்லையா கமல் சார் உங்கள் நாணயத்திற்கு இது அழகா\nஉங்கள் நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு பெரிய முதலீட்டில் புதிய முயற்சியில் இறங்கும் போது, கண்ணால் பார்க்க முடியாத இடத்திலிருந்தெல்லாம் பிரச்சினைகள் வரும். அதேப் போல் உங்களுக்கும் வந்திருக்கலாம். ஆனால் உங்களது அந்தப் பிரச்சினையில், சம்பந்தமே இல்லாமல் அப்பாவி ரசிகர்கள் அல்லது பொது மக்களின் பணத்தை அவர்கள் சம்மதமே இல்லாமல் எப்படி நீங்கள் பணயம் வைக்கலாம்\nஉங்களுக்கு எதிர் தரப்பிலிருந்து சிக்கல்கள் வந்து அதை சமாளிக்க முடியாமல் போயிருந்தால், உடனடியாக நீங்கள் செய்திருக்க வேண்டிய காரியம் என்ன உங்கள் புது முயற்சிக்கு கண்ணை மூடிக்கொண்டு கை நீட்டிப் பணம் தந்தவர்களுக்கு அதைத் திருப்பித் தர ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.\nஅதைச் செய்ய தவறியதோடு மட்டுமல்லாமல், அது பற்றி வாயே திறக்காமல் இன்னமும் உங்களைப் பற்றியே யோசித்து பேசிக்கொண்டிருக்கும் நீங்கள் தமிழ்ச் சமுதாயத்தின் முன்னால் ஒரு குற்றவாளியே\n துணிந்த பிறகு பின்வாங்கினாலே இழுக்கு என்கிறார் திருவள்ளுவர். ஆனால் நாங்கள் அதைக் கூடச் சொல்லவில்லை, பின்வாங்கும் போது நம்பி பணம் போட்டவர்களை நட்டாற்றில் விட்டு விட்டீர்களே அதைத் தான் குற்றம் என்கிறோம்\nஉலகநாகயகன் இனி தமிழக மக்கள் மனதில் வில்லனாகவோ, காமெடியனாகவோ தான் வலம் வருவார்\nLabels: அனுபவம்., கமல்ஹாசன், சினிமா, விஸ்வரூபம்\nஐயா அன்பூஊ, ஊரான் காசை பொய் சொல்லி வாங்கிட்டு இப்ப வேற மாதிரி பேசறதனால தான் அந்த பிரபலத்தைப் பற்றியெல்லாம் எல்லாரும் பேச வேண்டியிருக்கு. இவரை வச்சு பிரபலம் ஆகனும்ன்னு இங்க எவனுக்கும் தேவையில்லை. இவர் தான் எங்களை மாதிரி மக்களை வைத்து பிரபலம் ஆகி பிறகு அந்த புகழை வைத்து எங்களிடமே ஆட்டையை போட்டுள்ளார். அதனால் தான் பேசவேண்டியிருக்கு.\nஇப்படி உங்களைப் போன்ற சிலர் கேவலமாக துப்புவதால் தான் அவர் பிம்பம் முழுவதும் எச்சிலாக இருக்கிறது.\nஇது ஒரு நல்ல முயற்சி, கமல் சொதப்பிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும், பல சிறிய பட்ஜெட் படங்களுக்கு எதிர்காலத்தில் இந்த டிடிஎச் முறை வரப்பிரசாதமாக இருக்கும்.\nஇன்னும் பிரச்சனையாகாமலும், படம் நன்றாகவும் டிடிஎச்சின் முதல் படமாகவும் இருக்கவேண்டும். பார்க்கலாம்.\nஉண்மை தான் பபாஷா. இந்த முயற்சியையும் யாரும் குறை சொல்லவில்லை. அதில் ஏற்பட்ட பின்னடைவையும் யாரும் எள்ளி நகையாடவில்லை. ஆனால் பொது மக்களின் பணம். அதுவும் கோடிக்கணக்கில் என்கிற போது, அதில் அவர்களுக்கு நட்டம் ஏற்படாதவது கமல் நடவடிக்க எடுத்திருக்க வேண்டும். அதில் தவறியது தான் இங்கு குற்றமாக பார்க்கப்படுகிறது.\nநல்ல அலசல், கமல் நல்ல கலைஞர்தான், ஆனால் அடுத்தவன் பணத்தில் ஆட்டையைப் போடுவது ஏற்க முடியாதது.\nநீங்கள் படம் பார்க்க பணம் கட்டி இருக்கிறீர்களா என்பது தெரியாது. அப்படி கட்டி இருந்தாலும் உங்களால் கமலை ஒன்றும் செய்து விட முடியாது. சட்டம் நீங்கள் கமலை நம்பி ஏமாந்ததாக கருதாது.\nநீங்கள் உங்களுக்கும் உங்கள் DTH சேவை வழங்குபவருக்கும் இருக்கும் ஒப்பந்தத்தின் படி தான் பணம் செலுத்தி இருக்கிறீர்கள். நீங்கள் வழக்கு தொடர்ந்தாலும் உங்கள் DTH சேவை வழங்கியின் மீது தான் வழக்கு தொடர முடியும். அதிலும் ஆர்பிட்ரேஷன் க்ளாஸ் இருந்தால் அது அவர்களை பாதுகாக்கும்.\nDTH சேவை வழங்கிகளுக்கு அதிக நஷ்டம் வந்தால் அவர்கள் கமல் மீது வழக்கு தொடர கூடும்.\nஒரு வேளை நீங்கள் பணம் கட்டி இருந்தால், நீங்களும் பணம் கட்டும் முன்பு சிறிது எண்ணி துணிந்து இருக்கலாம் என்பதே எனது பதில்.\nவணக்கம் செந்தில் குமரன், இப்போ பிரச்சினை கமலை சட்ட ரீதியாக தண்டிக்க முடியுமா முடியாதா என்பது அல்ல. அவர் மேல் வைத்த நம்பிக்கையில் தான் லட்சக்கணக்கானவர்கள் பணம் கட்டியிருக்கின்றார்கள். அவர்கள் டிடிஹச் காரனை நம்பி கட்டவில்லை.\nஇதில் அம்மக்களுக்கு ஏற்படும் நட்டம் கமல் காரணம் சொல்லக்கூடியதாகத் தான் தார்மீக ரீதியில் அமையும். பணம் திரும்ப கிடைக்கா விட்டாலோ, சொன்ன தேதியிலிருந்து மாறி படம் போட்டாலோ, அல்லது தியேட்டரில் வந்த பிறகு போட்டாலோ ஒரு பிச்சைக் காரனுக்கு போட்ட காசுன்னு நினைச்சுக்கிட்டு தான் மக்கள் போவார்கள். ஆனால் அது கமலின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.\nபுத்தர் ஒரு ஊர் வழியாக போய்க்கொண்டிருந்தார். அந்த ஊர் மக்களுக்கு அவரையும் அவரின் எண்ணங்களையும் பிடிக்காது. அதனால் எல்லோரும் சேர்ந்து அவரை வாய்க்கு வந்தபடி திட்டினர். வந்தவன் போனவன் எல்லாம் திட்டி தீர்த்துகொண்டிருக்க அவரது சீடரில் ஒருவரான ஆனந்தனுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது.\nபுத்தரிடம் சென்று வேறு ஊருக்கு செல்லலாம் இங்கே ஒரு நிமிடம் கூட இருக்க வேண்டாம் என்றான்.\nஅதற்குள் மாலை நேரம் ஆக புத்தர் மக்களிடம் வேறு ஊருக்கு வருவதாக சொல்லிவிட்டேன். அங்கே சென்று பிச்சை எடுத்துவிட்டு பிறகு வருகிறேன். அதற்குப்பின் நீங்கள் பேச வேண்டியதை பேசுங்கள் என்றார்.\nசீடனோ ஏன் இவ்வளவு பேசுயும் அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்க அதற்கு புத்தர் சொன்னது.\n\"மக்களுக்கு திட்டுவது மிகவும் பிடித்திருக்கிறது. அவர்கள் வேலையை செய்கிறார்கள். அப்படி திட்டுவதால் சந்தோசமாக இருப்பதாக எண்ணுகிறார்கள். பேசிவிட்டு போகட்டும்.\nஇவர்கள் பேசுவதால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதனால் என் வேலையே நான் செய்கிறேன்\" என்றார்.\nஆனால் பொது மக்களின் பணம். அதுவும் கோடிக்கணக்கில் என்கிற போது, அதில் அவர்களுக்கு நட்டம் ஏற்படாதவது கமல் நடவடிக்க எடுத்திருக்க வேண்டும். அதில் தவறியது தான் இங்கு குற்றமாக பார்க்கப்படுகிறது.\nகுற்றமாக என்று நீங்கள் சொல்லியதால் அந்த பதிலை அளித்தேன்.\nஅவர் மேல் வைத்த நம்பிக்கையில் தான் லட்சக்கணக்கானவர்கள் பணம் கட்டியிருக்கின்றார்கள்.\nஇந்த 'லட்சக்கணக்கு' என்பதில் எவ்வளவு உண்மை என்பதை பிறகு பார்க்கலாம். சத்யராஜ் மீது நம்பிக்கை வைத்து ஈமு கோழியில் பணம் போட்டதற்கும், கமல் மீது நம்பிக்கை வைத்து DTH பணம் செலுத்தியதற்கும் ஒரு வேறு பாடும் கிடையாது.\nடிஸ்கி: பணம் கொடுத்தவர்கள் ஒவ்வொருவரும் DTH காரனின் சட்டையை பிடித்து செருப்பால் அடியுங்கள். உங்கள் பணமும் திரும்ப கிடைக்கும், அடுத்த முறை லூசுகளுக்கு தங்கள் வியாபார பேரத்துக்காக பொதுமக்களை உபயோகிக்க தைரியமும் வராது.\nபடத்தை பார்க்க பணம் கட்டியவர்கள் பணம் வாபஸ் பெற விரும்பினாலும் தரப்படும், இல்லை படம் ரிலீஸ் ஆகும் தேதியில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தால், பணத்தை திரும்பப்பெறாமல் பார்த்துக் கொள்ளலாம். \" என்று அவர் மேலும் கூறினார். .\nஎனக்கென்னமோ டெசோ மாநாடுதான் நினைவுக்கு வருகிறது:)\nவாங்க ராஜ நடராஜன். நல்ல நலம்.\nஉங்களுக்கு அதெல்லாம் நினைவுக்கு வரவில்லை என்றால் தான் அது செய்தி )))\n\"உலகநாகயகன் இனி தமிழக மக்கள் மனதில் வில்லனாகவோ, காமெடியனாகவோ தான் வலம் வருவார்\nஎன்ன சொல்றதா இருந்தாலும் இங்க வந்து சொல்லணும். பேச்சு பேச்சா இருக்கணும்.. நீங்களும் திட்டக்கூடாது() நானும் திட்டு வாங்கக்கூடாது..\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nதிமுக Vs அதிமுக - பாராளுமன்ற தேர்தல்\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம்\nதிமுகவில் உட்கட்சி ஜனநாயகம் நீர்த்து போனதா\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\nமாஸ் காட்டிய ரஜினி - மரண மொக்கையான கார்த்திக் சுப்புராஜ்..\nபேட்டை.... மரண மாஸ்ன்னு சொல்லிட்டு மரண மொக்கைய கொடுத்திருக்காய்ங்க.. இந்த வயசுல ரஜினி தன்னோட வயசையும், உடல்நிலையையும் பொருட்படுத்...\nமோடி கடேசியா பெத்து போட்ட பிள்ளை - ரிஸர்வேஷன்..\nமோடி கடேசியா பெத்து போட்டிருக்கும் இடஒதுக்கீட்டு பிரச்சினையை பார்ப்போம்... மத்ததை எல்லாம் விட்டுடுங்க... அவர் என்ன சொல்றாருன்னு மட்...\nதிருவாரூர் தேர்தலைக் கண்டு திமுக அஞ்சுகிறதா - ஒரு விரிவான பார்வை\nதிருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக அஞ்சுகிறது... . இது தான் அரசியல் புரியாத அரைவேக்காடுகளின் மண்டையில் ஏற்ற வேண்டிய செய்தியாக,...\nதிமுகவுக்கு எதிரான பாஜகவின் புது வியூகம் - எடுபடுமா\nஇன்றைய டீவி விவாதங்கள் மூலம் பாஜகவும்.... பாஜகவின் ஸ்லீப்பர் அல்லக்கைகளான சுமந்த் சி ராமன் போன்றொர்களும், பாஜகவின் அடிமைகளான அதிமுகவினரு...\nஊடக அறம் தமிழகத்தில் செத்துப் போய் விட்டதா\nஒரு ஜனநாயக நாட்டில்... ஜனநாயகம் என்பது ஒரு அற்புதமான கட்டிடம். பலமான மேற்கூரை, நேர்த்தியான சுற்றுச்சுவர் கொண்ட அழகான கலைக்கூடம். இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/newses/world/12020-world-s-top-ten-economical-powers", "date_download": "2019-01-16T03:39:59Z", "digest": "sha1:DNIWAWTPOWOD3DQVUE5JNSKXLHOD63PW", "length": 7910, "nlines": 140, "source_domain": "www.4tamilmedia.com", "title": "2017 இல் உலகின் 10 வலிமையான பொருளாதார வல்லரசுகளில் பிரான்ஸுக்கு முன்னிலையில் இந்தியா", "raw_content": "\n2017 இல் உலகின் 10 வலிமையான பொருளாதார வல்லரசுகளில் பிரான்ஸுக்கு முன்னிலையில் இந்தியா\nPrevious Article திரைப் படமாகும் தாய்லாந்து குகை மீட்புப் போராட்டம் : அருங்காட்சியமாகின்றது குகை\nNext Article உகண்டாவில் சமூக வலைத் தளங்கள் பயன் படுத்த வரி விதித்ததற்கு எதிராகப் போராட்டம்\nஅண்மையில் 2017 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் வலிமையான 10 பொருளாதார வல்லரச நாடுகளின் பட்டியலை உலக வங்கி மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது GDP இன் அடிப்படையில் வெளியிட்டிருந்தது.\nஇதில் பிரான்ஸுக்கு முன்பு 6 ஆம் இடத்தில் இந்தியா உள்ளது. 2017 இல் இந்தியாவின் GDP $2.597 டிரில்லியனாகவும், பிரான்ஸின் GDP $2.582 டிரில்லியனாகவும் இருந்துள்ளது.\n10 ஆவது இடத்தில் $1.653 டிரில்லியன் GDP உடன் கனடாவுள்ளது. 9 ஆவது இடத்தில் $1.934 டிரில்லியன் GDP உடன் இத்தாலியும் முறையே 8 ஆவது இடத்தில் பிரேசிலும், 7 ஆவது இடத்தில் பிரான்ஸும், 6 ஆவது இடத்தில் இந்தியாவும், 5 ஆவது இடத்தில் பிரிட்டனும், 4 ஆவது இடத்தில் ஜேர்மனியும், $4.872 டிரில்லியன் GDP உடன் 3 ஆவது இடத்தில் ஜப்பானும், $12.237 டிரில்லியன் GDP உடன் 2 ஆவது இடத்தில் சீனாவும், $19.390 டிரில்லியன் GDP உடன் முதலிடத்தில் அமெரிக்காவும் உள்ளன.\nஇந்தியா 6 ஆவது இடத்தில் உள்ள போதும் அது அமெரிக்கா மற்றும் சீனாவின் பொருளாதார வலிமை அதாவது GDP இன் அரைப் பங்குக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை அமெரிக்காவின் அழுத்தத்தின் மத்தியிலும் இந்தியா ரூ 39 000 கோடி பெறுமதியான S-400 ரக வான் வழி ஏவுகணைத் தடுப்பு 5 பொறிமுறை ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. சமீப காலமாக ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நாடுகளின் வியாபாரத்தைத் தடுக்கும் நோக்கில் CAATSA என்ற தடை முறையை அமெரிக்கா செயற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article திரைப் படமாகும் தாய்லாந்து குகை மீட்புப் போராட்டம் : அருங்காட்சியமாகின்றது குகை\nNext Article உகண்டாவில் சமூக வலைத் தளங்கள் பயன் படுத்த வரி விதித்ததற்கு எதிராகப் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/46879-the-battle-against-the-dalits-against-the-bjp.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-01-16T03:58:37Z", "digest": "sha1:6GGA3SIRLDRPHAVBVAIPVXSAAHMQDKPO", "length": 24302, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடரும் தலித் செயற்பாட்டாளர்கள் கைது : என்ன நடக்கிறது மகராஷ்டிராவில் ? | The battle against the Dalits against the BJP", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nதொடரும் தலித் செயற்பாட்டாளர்கள் கைது : என்ன நடக்கிறது மகராஷ்டிராவில் \nமகாராஷ்டிராவில் ஆட்சி நடத்தும் பாஜக அரசு அந்த மாநிலத்திலுள்ள தலித் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக மிகப்பெரிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த வாரத்தில் முக்கியமான ஐந்து தலித் செயற்பாட்டாளர்கள் மாவோயிஸ்ட்டுகளோடு தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கையை மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியுசிஎல்) ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் முதலான மனித உரிமை அமைப்புகளும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன.\nகைது செய்யப்பட்டிருப்பவர்கள் யார், யார்\nமகாராஷ்டிர அரசால் கைது செய்யப்பட்டிருக்கும் சுரேந்திரா காட்லிங் புகழ்பெற்ற மனித உரிமை வழக்கறிஞராவார். அவர் இந்திய மக்கள் வழக்கறிஞர்களின் கூட்டமைப்புக்கு செயலாளராகவும் இருந்து வருகிறார். 1997ல் மும்பை, ராமாபய் காலனி துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்துகொண்ட கவிஞர் விலாஸ் கோக்ரேவுடன் இணைந்து 1980களில் ‘ஆவ்ஹான் நாட்ய மஞ்ச்’ என்ற அமைப்பை நிறுவி மும்பையின் வீதிகளில் நாடகங்களை நடத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.\n‘அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கமிட்டி’யின் உறுப்பினராக இருக்கும் ரோனா வில்சன் கேரளாவில் பிறந்து டெல்லியில் வசிப்பவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோதே மனித உரிமைப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) உள்ளிட்ட கறுப்புச் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவந்த அவர், தனது பிஎச்டி ஆய்வுக்காக லண்டனுக்குச் செல்லவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமராத்தியில் வெளிவரும் ‘வித்ரோஹி’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுதிர் தவாலே, நாக்பூரில் பிறந்தவர். பீமா கோரேகான் நினைவு தினத்தையொட்டி இருநூறுக்கும் மேற்பட்ட தலித் அமைப்புகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய எழுச்சி ஏற்பட பாடுபட்டவர். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில துறையில் உதவிப் பேராசிரியையாக இருக்கும் ஷோமா சென் இன்னும் சில நாட்களில் பணி ஓய்வு பெற இருந்தார். பெண்ணியவாதியாகவும், மனித உரிமை ஆர்வலராகவும் அறியப்பட்ட ஷோமா சென்னுக்கும் பீமா கோரேகான் நிகழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் அவரை மகாராஷ்டிரா அரசு கைது செய்துள்ளது.\nகைது செய்யப்பட்டிருப்பவர்களில் இன்னொருவரான மகேஷ் ராவத் ஆதிவாசி மக்களின் நில உரிமைகளுக்காகப் பிரச்சாரம் செய்து வருபவர். அவருக்கும் பீமா கோரேகான் நிகழ்வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.\nபீமா கோரேகான் நினைவுநாள் :\nமஹர்கள் இடம்பெற்ற பிரிட்டிஷ் படை, பேஷ்வாக்களின் படையை வெற்றிகொண்ட 1818 ஆம் ஆண்டு யுத்தத்தின் 200 ஆவது ஆண்டை நினைவுகூறுவதற்கு அந்த யுத்தம் நடந்த பீமா கோரேகான் கிராமத்தில் 2018 ஜனவரி 1 ஆம் தேதி லட்சக்கணக்கில் தலித்துகள் கூடினார்கள். அவ்வாறு கூடிய தலித்துகள் மீது வகுப்புவாதக் கும்பல் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து வெகுண்டெழுந்த தலித்துகள் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்ததால் மகாராஷ்டிராவே ஸ்தம்பித்தது. அந்தப் போராட்டத்தின் வெற்றியைக் கண்டு திகைத்துப்போன பாஜக அரசு அத்துடன் தொடர்புபடுத்தி மகராஷ்டிராவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையும் அடக்கி ஒடுக்க முற்பட்டுள்ளது.\nபீமா கோரேகான் நினைவு நாளின்போது கூடிய தலித் மக்கள்மீது தாக்குதல் நடத்தியதாக மிலிந்த் ஏக்போடே என்பவர் மீதும், சம்பாஜி பிடே என்பவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்து ஏக்தா ஆகாதி என்ற அமைப்பின் தலைவரான மிலிந்த் ஏக்போடே உச்சநீதிமன்றம் வரை சென்று முன் ஜாமீன் பெறுவதற்கு முயற்சித்தார். ஆனால் கிடைக்கவில்லை. அவரைக் கைதுசெய்யுமாறு தலித் அமைப்புகள் வலியுறுத்திப் போராட்டங்களை நடத்தின. அதன் பின்னரே அவரை மகாராஷ்டிர காவல்துறை கைது செய்தது. ஆனால் உடனடியாகவே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.\nஷிவ் ப்ரதிஸ்தான் என்ற அமைப்பின் தலைவரான சம்பாஜி பிடே வெறுப்புப் பேச்சுகளால் பிரபலமடைந்தவர். “எனது தோட்டத்தில் விளையும் மாம்பழங்களை சாப்பிட்டால் குழந்தை பிறக்கும். இதுவரை 150 பேருக்கு அப்படி குழந்தை பிறந்துள்ளது” என இரண்டொரு நாட்களுக்கு முன்னால் அவர் பேசியது கேலிக்கும் விமர்சனத்துக்கும் காரணமாகியுள்ளது. மூட நம்பிக்கைகளைப் பரப்புகிறார் என்ற குற்றச்சாட்டின்கீழ் அவர்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பலரும் வற்புறுத்தி வருகின்றனர். பீமா கோரேகானில் தலித் மக்கள்மீது வன்முறையை ஏவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் அவர் முன் ஜாமீன் பெற முயற்சித்தார். ஆனால், ஜாமீன் கிடைக்கவில்லை. அப்படியிருந்தும் அவரை இதுவரை போலீஸ் கைது செய்யவில்லை.\nமத்தியில் உள்ள பாஜக அரசில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சித் தலைவர் ராம்தாஸ் அத்வாலே கடந்த மாதம் மும்பைக்கு வந்து ‘சம்பாஜி பிடேவைக் கைது செய்யவேண்டும் என்றும் அவர் நடத்திவரும் அமைப்பைப் பற்றி விசாரணை நடத்தவேண்டும்’ என ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதன் பிறகும்கூட அவரை இதுவரை போலீஸ் அவரை கைதுசெய்யவில்லை.\nமிலிந்த் ஏக்போடே, சம்பாஜி பிடே இருவரும் பாஜகவுக்கு நெருக்கமானவர்கள் என்பதால்தான் மாநில அரசு அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது என்று தலித் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன.\nதலித்துகளுக்கு எதிராக மாறுகிறதா மாநில அரசு\nமகாராஷ்டிர மாநிலத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு அமைந்ததிலிருந்து எஸ்சி /எஸ்டி மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்களின்மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை என்றும் பலரும் கூறி வருகின்றனர். அரசின் ஆவணங்களை பார்க்கும் போது 2013 ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் 2368 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் பாஜக அரசு பதவிக்கு வந்த பிறகு 2015 ல் அது 1295 ஆகக் குறைந்துவிட்டது. அதுபோலவே இந்த வழக்குகளில் தண்டனை வழங்குவதும் குறைந்துவிட்டது என தெரிய வந்துள்ளது\nதலித் மக்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கத் தவறியது மட்டுமின்றி தற்போது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உச்சநீதிமன்றம் முடக்குவதற்கும் ஃபட்னாவிஸ் அரசுதான் வழிகோலியது. அந்தச் சட்டத்தின் பிரிவுகளை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக திருத்தம் கொண்டுவரவேண்டும் என 2016 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில பாஜக அரசுதான் மத்திய அரசை வலியுறுத்தியது\nதற்போது தலித் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் மகாராஷ்டிர மாநில பாஜகவின் தலித் விரோதப் போக்கிற்கு இன்னுமொரு சான்றாக இருக்கிறது என கூறுகின்றனர் தலித் செயற்பாட்டாளர்கள். மக்களவைக்கான பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனை கருத்தில் கொண்டே இது போன்ற செயல்பாடுகள் இருக்கலாம் எனவும் பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர். மக்களின் மனநிலையும் மாறும். ஆட்சியாளர்களும் மாறலாம் என்பது மட்டுமே உண்மை.\nதகாத உறவுக்காக ‘என் கணவனைக் கொன்றேன்’ - மனைவியின் பகீர் வாக்குமூலம்\n‘குடிசை இல்லாத சென்னையே அரசின் நோக்கம்’ - ஓ.பி.எஸ் ஓபன் டாக்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா\nமோடிக்கு 'பிலிப் கோட்லர்' விருது - விமர்சனம் செய்த ராகுல்காந்தி\n“தோனியை புரிந்துகொள்ள யாராலும் முடியாது” - வியந்துபோன விராட் கோலி\nத்ரில் ஆகும் 2வது ஒருநாள் போட்டி : இந்தியாவா\n“கர்நாடக அரசுக்கு பெருகும் நெருக்கடி” - இரண்டு எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸ்\nநேற்று தவான்..இன்று ராயுடு - பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கியவர்கள் பட்டியல் \nசதம் விளாசினார் மார்ஷ் - இந்தியாவுக்கு 299 ரன் இலக்கு\n2வது ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதகாத உறவுக்காக ‘என் கணவனைக் கொன்றேன்’ - மனைவியின் பகீர் வாக்குமூலம்\n‘குடிசை இல்லாத சென்னையே அரசின் நோக்கம்’ - ஓ.பி.எஸ் ஓபன் டாக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/39039-serena-williams-reveals-major-medical-scare-after-giving-birth-to-her-first-child-alexis-olympia.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-01-16T04:21:34Z", "digest": "sha1:QLU6DQ6N3H5LNTCGM55R365DYWOHEJDN", "length": 10064, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரசவத்தின் போது மரணத்தை எதிர்கொண்டேன்: செரினா வில்லியம்ஸ் | Serena Williams reveals major medical scare after giving birth to her first child Alexis Olympia", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nபிரசவத்தின் போது மரணத்தை எதிர்கொண்டேன்: செரினா வில்லியம்ஸ்\nகுழந்தை பெற்ற பிறகு மரணத்தின் விளிம்புவரை சென்று வந்ததாக டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.\nடென்னிஸ் உலகின் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தனது மகள் ஒலிம்பியாவுடன் வோக் இதழுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில், அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த பிறகு உடலில் ரத்தக் கட்டிகள் உருவானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முதலில் எந்தப் பிரச்னையும் இல்லை என மருத்துவர்கள் கருதியதாகவும் பின்னர் உடல்நிலை மோசமானதால் சி.டி. ஸ்கேன் மூலம் நுரையீரலில் ரத்தக் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் செரீனா கூறியுள்ளார்.\nதனது வேண்கோளின்படி சி.டி.ஸ்கேன் எடுக்கப்படாமல் இருந்திருந்தால் எதுவும் நடந்திருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் பிரசவத்துக்குப் பிறகு கறுப்பினப் பெண்களின் இறப்பு விகிதம் ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமாக இருக்கிறது.\nவேலைநிறுத்தம் வாபஸ், வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதந்தையென்றும் பாராமல் கொடுமை புரிந்த மகள் \nமுறை தவறிய உறவை கண்டித்த தாய் தீ வைத்து கொன்ற மகள்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nமகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மற்றும் சித்தப்பா\nசெல்ல மகளின் ஃபர்ஸ்ட் லுக் படத்தை பதிவிட்ட ரோஹித் சர்மா\nசொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய தந்தை\nமகளுக்காக கிரிக்கெட் கிரவுண்ட் தயாரித்த தந்தை \n70 ஆண்டுகளில் 15000 பிரசவம்: காலமானார் கிராமத்து மருத்துவச்சி நரசம்மா\nசொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேலைநிறுத்தம் வாபஸ், வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://brahas.com/ashram-books/product/43-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2019-01-16T03:27:50Z", "digest": "sha1:OBNVHTOUBYJ7L4GDNOPV3JXSA6FFMHWX", "length": 2559, "nlines": 51, "source_domain": "brahas.com", "title": "ஸ்ரீ ஓம் நிந்ஜா", "raw_content": "\nஆதிவியாசர் என்று சொல்லப்படும் வியாசர் தாயே ஜகன்மாதா தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. எல்லாவற்றையும் அறிந� ...Read more\nஆதிவியாசர் என்று சொல்லப்படும் வியாசர் தாயே ஜகன்மாதா தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. எல்லாவற்றையும் அறிந்த தேவியே ஜகன்மாதா தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. எல்லாவற்றையும் அறிந்த தேவியே எங்களை எல்லாம் உந்தன் கட்டளை கீழ் நடத்துபவளே, ஞானிகளை ஆள்பவளே எங்களை எல்லாம் உந்தன் கட்டளை கீழ் நடத்துபவளே, ஞானிகளை ஆள்பவளே ஞான சொரூபினியே அக்னியும் நீ, ஞானசுடரும் நீ பஞ்சேந்திரியங்களை அடக்குபவர் மனதில் நிலையாக நிற்பவளே ஞான சொரூபினியே அக்னியும் நீ, ஞானசுடரும் நீ பஞ்சேந்திரியங்களை அடக்குபவர் மனதில் நிலையாக நிற்பவளே தாயே ஒரு அதிசயம் ஒன்று நடந்தது.அதை கூறவே யாம் இங்கு வந்துள்ளோம் என்று பணிந்தார்.\nஆதிவியாசரே ஞானிகளில் சிறந்த ஞானியே அனைத்து ரிஷிகளின் குருவே தங்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெளிவாக்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/music-review/97073-thaanaa-serndha-koottam---naana-thaana---single-track-review.html", "date_download": "2019-01-16T04:12:57Z", "digest": "sha1:O6IS3AIRTDD2R2IE4ZQIJURAQ6ONRWG3", "length": 26237, "nlines": 437, "source_domain": "cinema.vikatan.com", "title": "அனிருத் - விக்னேஷ்சிவன் காம்போவில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ சிங்கிள் ட்ராக் எப்படி இருக்கிறது? #NaanaThaanaVeenaPonaa #TSK | Thaanaa Serndha Koottam - Naana Thaana - Single Track Review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:09 (28/07/2017)\nஅனிருத் - விக்னேஷ்சிவன் காம்போவில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ சிங்கிள் ட்ராக் எப்படி இருக்கிறது\n”ஒரு பட்டாம்பூச்சிய விட்டா பாருடா.. எட்டாத தூரத்துல...” ”தானா சேர்ந்த கூட்டம்” படத்துக்காக அனிருத் இசையமைத்து வெளியாகியிருக்கும் பாடலின் ஆரம்பம் இது\nவிக்னேஷ் சிவன் - அனிருத் காம்போ என்பது 'நல்லிக்கறி - பன் பரோட்டா’ காம்போ போல. ஒரு முறைக்கே சாப்பிட்டதற்க்கே வயிறு நிரம்பிவிட்டது. மறுபடியும் அதே கூட்டணி ‘ தானா’க கூடியிருக்கிறது. இன்று வெளியாகியிருக்கும் “நானா தானா” பாடல் எப்படியிருக்கிறது\nநானா தானா பாடலைக் கேட்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...\nப்ரோ, எங்க ஹனி ப்ரோ வாய்ஸ் கேட்டாலே ஃபுல் எனர்ஜி தான். “தானா சேர்ந்த கூட்டம்” ஆல்பம் க்ளாஸ் + மாஸா இருக்கப்போகுது. இந்தப் பாட்டு வந்து ரெண்டு மணி நேரமாச்சு. அதுக்குள்ள முப்பது வாட்டி லூப்ல கேட்டுருக்கேன். முதல் வாட்டி கேட்டவுடனேயே புடிச்சுருச்சு, பாருங்க நீங்களே தாளம் போடுறீங்க “ஏ.. நானா தானா.. வீணாப்போனா....”\nகடைசியா அவர் போட்ட “ரெமோ நீ காதலன்”க்கு அப்புறம் எதுவுமே சரியில்லை. ”காதலாட”னு ஒரு பாட்டு வந்துச்சு. எத்தன பேருக்கு தெரியும் “வேலையில்லா பட்டதாரி 2” எப்ப அனிருத்த விட்டு போச்சோ அப்போல இருந்து ஒரு பாட்டும் கேக்கற மாதிரியில்லை. முன்னாடியெல்லாம் அனிருத் பாட்டு வருதுனு தெரிஞ்சா நைட் முழுக்க வெய்ட் பண்ணி ட்ரெண்ட் பண்ணுவோம். இப்பலாம் அப்டி இருக்கா என்ன “வேலையில்லா பட்டதாரி 2” எப்ப அனிருத்த விட்டு போச்சோ அப்போல இருந்து ஒரு பாட்டும் கேக்கற மாதிரியில்லை. முன்னாடியெல்லாம் அனிருத் பாட்டு வருதுனு தெரிஞ்சா நைட் முழுக்க வெய்ட் பண்ணி ட்ரெண்ட் பண்ணுவோம். இப்பலாம் அப்டி இருக்கா என்ன ஆனாலும் ஒருவாட்டி கேட்கலாம்னு தோணுது ப்ரோ..\nமுதல் தடவை கேக்கறப்ப ஒரு மாதிரிதான் இருந்துச்சு. ஆனா, ரெண்டாவது வாட்டி கேக்கறப்ப பாட்டு அப்டியே உள்ள இழுத்துருது. செம்ம கேச்சியான வரிகள். டி.வி லலாம் போட்டுட்டாங்கன்னா.. இந்தப் பாட்டு கண்டிப்பா ஹிட்டாகிடும். ஆனா என்ன,வழக்கம் போல இந்த ட்யூன் ஏதொவொரு அனிருத் பாட்டுல ஏற்கெனவே கேட்டமாதிரி இருக்கு.\nஅனிருத் தன் கரியரின் முக்கியமான பகுதியில் நின்றுகொடிருக்கிறார். அவர் இசையமைப்பில் வந்த பெரும்பாலான படங்கள் ஹிட் தான். வருடத்திற்க்கு மூன்று படங்கள் நான்கு படங்கள் என்று அனைத்து ஆல்பங்களும் ஹிட்டத்துக்கொண்டிருந்த நிலையில், என்ன ஆனதோ தெரியவில்லை; கடந்த 2016ல் வெறும் இரண்டே படங்கள் தான் இசையமைத்தார். அதிலும் ஒன்று ம்ஹும்... ரெமோவிற்காக தன் உடல்,பொருள்,ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்த அனிருத் அதற்குப் பிறகு வெளியான ”ரம்” படத்திற்க்கு ஏனோ அத்தகைய உழைப்பைத் தர தவறிவிட்டார்.\nமெதுவாக ரிதம் செட் செய்து பாடலுக்கு உள்ளே அழைத்துச்செல்வதற்குப் பதில், “ஒரு பட்டாம்பூச்சிய..விட்டா பாருடா” என தன் குரலில், டபாலென்று பாடலுக்குள் குதித்து நம்மையும் உடன் இழுக்கிறது ஆரம்ப நொடிகள். கிட்டாரின் பயன்பாடு செம்மையாக எனர்ஜியை தூண்டுகிறது. அக்வஸ்ட்டிக் கிட்டார் பாடல் நெடுக பயணிக்கிறது, அதன் தம்பியான எலக்ட்ரிக் கிட்டார் வெளிப்படையாக இடையிலும் இறுதியில் மட்டும் வந்துபோகிறது.\nஅனிருத்தின் எதிர்மறை வாத்தியங்களின் தொகுப்பு தான் பாடலின் ஹைலைட்.. அது என்னவென்றால் தபேலா மற்றும் ட்ரம்ஸ் ஒரு கிராமிய ஃபோக் நடையில் இருக்கும் பாடலுக்கு நேட்டிவ் வாத்தியமான தபேலா மற்றும் புல்லாங்குழலை உபயோகித்து, அதே சமயம் பாடல் முழுவதிலும் ட்ரம்ஸையும் உபயோகித்திருப்பது சிம்ப்ளி க்ரேட் ப்ரோ ஒரு கிராமிய ஃபோக் நடையில் இருக்கும் பாடலுக்கு நேட்டிவ் வாத்தியமான தபேலா மற்றும் புல்லாங்குழலை உபயோகித்து, அதே சமயம் பாடல் முழுவதிலும் ட்ரம்ஸையும் உபயோகித்திருப்பது சிம்ப்ளி க்ரேட் ப்ரோ\n”அடியே.. அழகே” என்று ஹை பிட்ச் சமயத்தில் வருவது வயலின் போலவே இருக்கும் சாரங்கி சாரங்கி, எடுப்பிலும் தொடுப்பிலும் அழகாக வந்து இசைந்து செல்கிறது.\nஇளையராஜாவின் “முத்துமணி மாலை” பாடலின் ஆரம்பத்தில் ’முத்துமணி மால’ முடிந்ததும் சின்ன இடைவெளி விட்டிருப்பார். அங்கே அவரது பிற பாடல்கள் போல “தபேலா” தரிகிட தரிகிட என சின்ன குறும்புத் துண்டு போடும் என எதிர்ப்பார்த்திருப்போம். ஆனால் ராஜா அந்த இடைவெளியை அமைதியாகவே விட்டிருப்பார். அந்த மேஜிக்கை ‘உன்னைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட’விற்குப் பிறகும் நிகழ்த்தியிருப்பார். அது ஒரு வகையில் ரசிகள்களை குறும்பாக சீண்டுவது போன்ற விளையாட்டு.\nஅதோடு ஒப்பிட முடியாது என்றாலும், இந்த பாடலிலும் அதைப்போல ஓர் இடைவெளி இருக்கிறது. தபேலாவும் இல்லை, அமைதியும் இல்லை. இங்கு தான் அனிருத் டச். இடைவெளியில் “அஹெம் அஹெம்” என இருமியிருக்கிறார். பலர் இதை ட்ரோல் செய்யக்கூடும். ஆனால், அந்த நொடியில் பாடல் கேட்பவரின் இதழ்களில் ஒரு சின்ன சிரிப்பு மலர்ந்தே தீரும்\nஆகமொத்தத்தில், ஒரு கிராமிய நடையில் ஒரு மாடர்ன் கானாப்பாட்டு.. இந்த ‘நானாதானா வீணாப் போனா’\nநானா தானா பாடலைக் கேட்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...\n‘விக்ரம் வேதா’ வசனகர்த்தா இப்ப ‘காலா’ல பிஸி - பெர்சனல் பகிர்கிறார் வசனகர்த்தா மணிகண்டன் - பெர்சனல் பகிர்கிறார் வசனகர்த்தா மணிகண்டன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n”பார்வையிழந்த நல்ல பாம்புக்கு பார்வை வர செய்த கோவை இளைஞர்” - ஒரு நெகிழ்ச்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`ஒரு தாயாக எங்கள் மனங்களை வென்று விட்டீர்கள் செரினா’ -கறுப்பு நிற பொம்மைக\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித்\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/5808-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.html", "date_download": "2019-01-16T04:00:19Z", "digest": "sha1:6625CUUGCAPUL33OZPN5CBXXJG52QXZZ", "length": 14092, "nlines": 238, "source_domain": "dhinasari.com", "title": "சிமி பெயரால் இந்து முன்னணி அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம் - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் சிமி பெயரால் இந்து முன்னணி அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம்\nசிமி பெயரால் இந்து முன்னணி அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம்\nசென்னை இந்து முன்னணி அலுவலகத்திற்கு தடை செய்யப்பட்ட சிமி அமைப்பின் பெயரால் மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. மிரட்டல் கடிதம் குறித்து காவல்துறை ஆணையரிடம் இந்து முன்னணி மாநகர செயலாளர் எஸ்.எஸ். முருகேசன் புகார் கொடுத்துள்ளார்.\nதிப்பு சுல்தான் குறித்து இந்து முன்னணி மேற்கொண்டு வரும் பிரசாரம் இஸ்லாம் மரபுக்கு எதிரான அவதூறாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்தக் கடிதத்தில், கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் பகுதி இந்து முன்னணித் தலைவர்களை கொல்லப் போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கடிதம் குறித்து அந்த அமைப்பு தெரிவித்த தகவலில், அரசின் மெத்தனப்போக்கால் இஸ்லாமிய பயங்கரவாதச் சதி செயல், மிரட்டல் தொடர்கிறது என்றும், இது வரை வந்த மிரட்டல் கடிதம் குறித்து முறையாக விசாரணை நடத்தியிருந்தால், அதற்கு முளையாக செயல்படுபவரைகண்டறிந்து தண்டித்திருக்கலாம். காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு செயலழிக்க செய்யப்பட்டு கிடக்கிறது. இந்நிலையில் பயங்கரவாதிகள் சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகளை பரப்பியும், தவறாக சித்தரிக்கப்பட்ட படங்களையும் வெளியிட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளது.\nமேலும், இதனை முளையிலேயே கிள்ளி எறிந்தால் பிரச்னை தீர்ந்துவிடும். காவல்துறை விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nமுந்தைய செய்திசிம்பு, அனிருத் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு : காவல்துறை ஆணையர் அமல்ராஜ்\nஅடுத்த செய்திகுமரியிலிருந்து கோவா, திருவனந்தபுரம் – வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க கேரள முதல்வர் கோரிக்கை\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/minister-jayakumar-criticises-opposition-parties-unity-against-310680.html", "date_download": "2019-01-16T03:38:59Z", "digest": "sha1:RI6IRH46IUY3RCU2Z3OTI7Y5OCN66SIT", "length": 16423, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக பலமாக இருப்பதால் பலவீனமான கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது... ஜெயக்குமார் தடாலடி! | Minister Jayakumar criticises opposition parties unity against ADMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொடநாடு மர்ம மரணம்: ஆளுநரை சந்தித்து ஸ்டாலின் மனு\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nஅதிமுக பலமாக இருப்பதால் பலவீனமான கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது... ஜெயக்குமார் தடாலடி\nபக்கோடா விற்பது பற்றிய ஜெயக்குமாரின் ஐடியாவை கேளுங்க- வீடியோ\nசென்னை : அதிமுக பலமாக இருப்பதால் பலவீனமான கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் அதிமுக என்னும் எஃகு கோட்டையை அசைக்க முடியாது என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது : அதிமுக அரசை வீழ்த்த கூடியிருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி முரண்பட்டது. முரண்பட்ட கூட்டணியின் முயற்சிக்கு வெற்றி கிடைக்காது. அதிமுக பலமாக இருப்பதால் பலவீனமானவர்கள் ஒன்று சேர்ந்துள்ளார்கள், தாங்கள் பலவீனமானவர்கள் என்பதைத் தான் மக்களுக்கு அவர்கள் சொல்கிறார்கள்.\nஇவர்கள் அறிவிக்கும் போராட்டம் எதுவுமே மக்கள் நலனுக்கானது அல்ல. எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுக என்ற எஃகுகோட்டையை யாராலும் அசைக்க முடியாது.\nகூடுவாரோடு சேர்ந்தால் கூடா நட்பில் தான் போய் முடியும். அதுபோல திமுக செயல்தலைவருடன் சேர்ந்ததால் ஸ்டாலினின் தாக்கம் தினகரனுக்கு வந்துள்ளது. திரைக்கதை எழுதுவதில் தம்பி ஸ்டாலின் பிரபலமானவர், அந்தத் திரைக்கதையில் தான் தினகரனும் இப்போது கதை விடுகிறார்.\n18 பேரில் ஒருவர் தான் முதல்வராம், அதுல 6 பேரை நீக்கனுமாம், வாயில் வடை சுடுபவர் தினகரன். தினகரன் வாய்ப்பந்தல் போடுபவர், இதெல்லாம் நடைமுறையில் நடக்காத ஒன்று. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சிலர் சிரிப்பார், சிலர் அழுவார் சிலர் சிரித்துக் கொண்டே அழுகின்றார், இது தான் தினரகனின் இன்றைய நிலைமை.\nதினகரன் அப்படித் தான் பில்டப் கொடுத்துக் கொண்டு இருக்கிறார், அவர் சொல்வது அனைத்தும் கூட இருக்கும் 4 பேரை வேண்டுமானால் திருப்தி படுத்தலாமே ஒழிய நடைமுறைக்கு சாத்தியமில்லை. அது போன்ற நிலையும் ஏற்படாது.\nஎங்களைப் பொறுத்த வரையில் குறுக்கு வழியில் வந்து குறுக்கு சால் ஓட்டியது கிடையாது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள், இதையெல்லாம் தினகரன் நன்கு கற்றவர். ஆர்கே நகர் தேர்தலில் ஹவாலா முறையில் ரூ. 20 நோட்டை கொடுத்து வெற்றி பெற்ற மமதையில் இருக்கிறார். இன்று ஆர்கே நகர் மக்கள் எங்கே ஹவாலா வெற்றியாளர் என்று தேடிக் கொண்டிருக்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஇது கமல் ஸ்டைல்.. மக்களுடன் நாளை பொங்கல் கொண்டாட்டம்\nபேட்ட உற்சாகம்.. 'முரட்டுக்காளை'க்கு வாழ்த்து சொல்ல திரண்ட ரசிகர்கள்\nகொடநாடு விவகாரம்.. கைதான சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு.. நள்ளிரவில் நீதிபதி அதிரடி\nதமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்.. வீடுகளில் உற்சாகம்\nகொடநாடு விவகாரம்: முதல்வர் உடனே பதவி விலக வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை\nகாணும் பொங்கல் கொண்டாட்டம்.. மெரினாவில் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார்\nநாம் தமிழர் அரசை நிறுவ உழைப்பவர்களுக்கு.. பொங்கல் வாழ்த்து தெரிவித்த சீமான்\nஅடடா.. பொங்கல் வாழ்த்திலும் கூட தாமரையை விட மாட்டேங்குறாரே இந்த தமிழிசை\nவகை வகையான பொங்கல் கிரீட்டிங்ஸ்.. போஸ்ட்மேனுக்காக தவம் கிடந்த நாளெல்லாம் போச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayakumar admk chennai ஜெயக்குமார் அதிமுக சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/amp/lifestyle/lifestyle-special/2018/aug/29/salam-kuppaikaran-group-boys-invented-gas-cylinder-from-food-wastes-2990079.html", "date_download": "2019-01-16T04:39:21Z", "digest": "sha1:WZOFKMDVLEGMKCOFSZMWNWLRR6XSDS5Q", "length": 7390, "nlines": 36, "source_domain": "www.dinamani.com", "title": "SSalam KUPPAIKARAN Group boys invented Gas C|உணவுக் கழிவுகளில் இருந்து கேஸ் சிலிண்டர் கண்டுபிடிப்பு! - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 16 ஜனவரி 2019\nஉணவுக் கழிவுகளில் இருந்து கேஸ் சிலிண்டர் கண்டுபிடித்து அசத்திய சேலம் குப்பைக்காரன் குழு இளைஞர்கள்\nஉணவுக் கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு கலனைக் கண்டுபிடித்து சேலம் குப்பைக்காரன் குழு இளைஞர்கள் அசத்தியுள்ளனர். சேலத்தைச் சேர்ந்த குப்பைக்காரன் குழு இளைஞர்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலொன்று தான் வீட்டில் கிடைக்கும் உணவு மற்றூம் காய்கறிக் கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு உற்பத்தி செய்யும் இயந்திரத்தை இளைஞர்கள் அறிமுகப்படுத்திய புதுமை.\n1 கிலோ இயற்கைக் கழிவுகளைப் பயன்படுத்தி 30 நிமிடங்கள் முதல் 50 நிமிடங்கள் வரை சமையல் செய்ய முடியும் என அவர்கள் செயல்முறையில் நிரூபித்துள்ளனர். இதனால் சமையல் எரிவாயு செலவு மிச்சமாவதுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியுமென அந்த இளைஞர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nவீட்டில் உற்பத்தியாகும் உணவுக் கழிவுகளை நாங்கள் கண்டுபிடித்துள்ள இந்த பிளாண்டில் போட்டீர்கள் எனில் அதிலிருந்து கேஸ் உருவாகும். இதை நீங்கள் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தி வரும் எல் பி ஜி கேஸ் சிலிண்டர்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். அதனால் நமக்கு காசு மிச்சமாவதுடன் கழிவுகளையும் பயனுள்ள வகையில் பயன்படுத்திய திருப்தியும் கிடைத்த மாதிரி இருக்கும் என்கிறார் சேலம் குப்பைக்காரன் குழு எனும் தன்னார்வ தொண்டு அமைப்பாளர்களில் ஒருவரான கெளதம்.\nஇளைஞர்களின் இந்தப் புது முயற்சியைப் பற்றிப் பேசுகையில் மாநகர் நல அலுவலரான பார்த்திபன் என்ன சொல்கிறார் என்றால்,\n‘இந்த கலனால் இரண்டு பலன்கள் உண்டு. ஒன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு. குப்பைகளை ... குப்பை மேட்டில் வீசுவதால் அதிலிருந்து வெளியேறும் வாயுக்கள் அப்படியே காற்றில் கலந்து துர்நாற்றம் அடிப்பதோடு சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தக் கூடும். அதை இந்தக் கலனை உபயோகப் படுத்துவதின் மூலம் தவிர்க்கலாம் என்பது ஒரு நன்மை. மற்றொரு நன்மை என்னவென்றால் வீட்டுக் கழிவுகளை வீணாக்காமல் அவற்றிலிருந்து கேஸ் தயாரித்து அதை சமையலுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்பது வீட்டின் சிக்கன நடவடிக்கைக்கும் உதவியாக அமையும்.\nTags : உணவுக் கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு சேலம் குப்பைக்காரன் குழு இளைஞர்கள் சுற்றுச்சூழல் சிக்கனம் environmental health cheap and best bio gas from kitchen waste\nபூப்படைந்த சிறுமிகளைப் பச்சை ஓலைக்குள் தனித்திருக்கச் செய்யும் வழக்கம் இன்றும் உண்டா என்ன\nதேவை... மதுபானக் கடைகள் அல்ல\nபாகிஸ்தான்காரன் வந்து குண்டு போட்டான்னாக்க அவனுக்கு 1000 ரூபாய் கொடுப்பேன் நான்\nபள்ளித்தலைமை ஆசிரியரின் சேவையைப் பாராட்டி ஒன்றரை லட்ச ரூபாய் பைக் பரிசளித்த கிராம மக்கள்\nஅந்தக் கணவன், மனைவியைக் காப்பாற்றியிருக்கலாம் சுஜாதா ஏன் அதைச் செய்ய மறந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/srilanka/80/108887?ref=rightsidebar", "date_download": "2019-01-16T04:37:23Z", "digest": "sha1:MSCFPV7ZPQVRKZNZL755RTVJB6J6GCZL", "length": 8909, "nlines": 126, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய மாணவர் ஒன்றியம் தெரிவு! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\nஅடுத்த சில நாட்களுக்கு இலங்கையில் பலத்த மாற்றம்\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய மாணவர் ஒன்றியம் தெரிவு\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் ஒன்றியம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nமுன்னர் இருந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் காலம் நிறைவடைந்த நிலையிலேயே புதிய ஒன்றியம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதன் போது முகாமைத்துவ மற்றும் வணிக பீடத்தைச் சேர்ந்த ஆர். ரமேஸ் தலைவராகவும், கலைப்பீடத்தைச் சேர்ந்த எஸ்.கபில்ராஜ் செயலாளராகவும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த கே. கௌரிதரன் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கமைய கிருஸ்ணமேனன் தலைமையிலான முன்னாள் மாணவர் ஒன்றியத்தினர் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவ ஒன்றியத்திடம் சகல பொறுப்புக்களையும் ஒப்படைத்துள்ளனர்.\nஇதற்கமைய புதிய மாணவர் ஒன்றியத்தின் முதலாவது செயற்பாடாக மழை வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்குவதற்கான செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seithigal.com/tag/bengaluru", "date_download": "2019-01-16T04:30:45Z", "digest": "sha1:AFJJTTHQDMNMALMZ4ST4D75DAW2UYQB4", "length": 7793, "nlines": 44, "source_domain": "seithigal.com", "title": "News about Bengaluru", "raw_content": "\nபனி மூட்டம் மற்றும் போகி புகை மூட்டத்தால் சென்னையில் விமான சேவை பாதிப்பு\nசென்னை: பனி மூட்டம் மற்றும் போகி புகை மூட்டத்தால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டது. பெங்களூரு, புனே, திருச்சி, மும்பை, அந்தமானிலிருந்து வந்து செல்லும் விமானங்கள் 2 மணி நேரம் தாமதமாகியுள்ளது. சென்னை-பெங்களூரு, சென்னை-மும்பை செல்லவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nராகுல் காந்தி பெண்களுக்கு எதிரானவர் அல்ல: நடிகர் பிரகாஷ்ராஜ்\nபெங்களூரு: திருநங்கை ஒருவரை கட்சியின் முக்கிய பதவிக்கு நியமித்துள்ள ராகுல் பெண்களுக்கு எதிரானவர் அல்ல என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். ராகுல் கருத்தை பெண்களுக்கு எதிரானதாக திரித்து பார்க்கக்கூடாது என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.\nஅரசு ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரொலி தமிழக-கர்நாடக எல்லையில் பேருந்து சேவை நிறுத்தம்\nஒசூர்: மத்திய அரசுக்கு எதிராக இன்று துவங்கியுள்ள 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழக- கர்நாடக எல்லையில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒசூர் வழியாக பெங்களூரு இயக்கப்பட்டுவந்த தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு இயக்கப்பட்டுவந்த கர்நாடக மாநில பஸ்களும் படிப்படியாக நிறுத்தப்பட்டுள்னர். இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.\nஊழியர்களுக்கு ஊதியம் வழங்க எச்.ஏ.எஸ் நிறுவனத்திடம் நிதி இல்லை: ராகுல்காந்தி ட்வீட்\nபுதுடெல்லி: பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் முடங்கியுள்ளது. இதனால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க எச்.ஏ.எஸ் நிறுவனத்திடம் நிதி இல்லை என ராகுல்காந்தி கூறியுள்ளார். இந்நிலையில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் அனில் அம்பானிக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே எச்.ஏ.எல் நிறுவன பொறியாளர்களை அணில் அம்பானி வேலைக்கு எடுத்துக் கொள்வார் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார்.\nதேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் பிரகாஷ்ராஜுக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nசென்னை: மத்திய, மாநில அரசுகளை கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், வரும் பாராளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக, நேற்று முன்தினம் அறிவித்தார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், நேற்று தனது டிவிட்டரில், ‘’உங்கள் அரசியல் பயணத்துக்கு என் வாழ்த்துகள். இதன்மூலம் அனைவரையும் பேச வைத்திருக்கிறீர்கள்’’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.\nகுமரி- நாகர்கோவில் அருகே கருப்புக்கோட்டையில் தண்டவாளத்தில் விரிசல்\nகுமரி: குமரி- நாகர்கோவில் அருகே கருப்புக்கோட்டையில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்லை மார்க்கம் செல்லும் ரயில்கள் தாமதமாக செல்கின்றன. நெல்லை செல்லும் பயணிகள் ரயில், பெங்களூரு விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2017/07/85_15.html", "date_download": "2019-01-16T03:30:14Z", "digest": "sha1:T4KR6USN3OVQCWZC5Q5YBEUI3HTW7UMQ", "length": 12463, "nlines": 39, "source_domain": "www.kalvisolai.in", "title": "மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.", "raw_content": "\nமருத்துவ மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.\nமருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசாணை ரத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு | மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தஞ்சாவூரை சேர்ந்த சிபிஎஸ்இ மாணவர் தர்னீஷ்குமார், சென்னையை சேர்ந்த சாய் சச்சின் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கு தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், ''மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது'' என்று தெரிவித்திருந்தார். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு இந்த வழக்கு கடந்த 11-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் தங்களது வாதத்தில், ''கடந்த 2010-ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட திருத்த விதிகளின்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி...... | DOWNLOAD\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mutharammantemple.org/2018/05/Chitarai-2018.html", "date_download": "2019-01-16T04:42:00Z", "digest": "sha1:RJOUAX7EWM67LA3W6O74GYLT32HULEYJ", "length": 3483, "nlines": 37, "source_domain": "www.mutharammantemple.org", "title": "ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத வசந்த விழா ! - அருள்தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவில்.", "raw_content": "\nஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத வசந்த விழா \nஅருள்தரும் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்திஸ்வர் திருக்கோவிலில் சித்திரை மாதம் 27 ( 10.05.2018 ) மற்றும் சித்திரை 28 (11.05.2018) ஆகிய இரண்டு நாட்களும் சித்திரை மாத வசந்தவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர். இதில் 1008 சுமங்கலி பூஜை , 1008 கலச பூஜை , 1008 சங்கு பூஜை , 504 பால் குடம் மற்றும் 5004 மாவிலக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.\nமுத்தாரம்மன் திருக்கோவில் ஆடிக்கொடை திருவிழா அழைப்பிதழ் - 2017\nஅழைப்பிதழ் தறவிரக்கம் செய்ய அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் குலசேகரன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/2/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-16T04:36:51Z", "digest": "sha1:RBWQNKFOIBCYZNDNYGFQ2UACVMAWRCBF", "length": 5810, "nlines": 221, "source_domain": "eluthu.com", "title": "காதல் நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nதீவிர காதலர்கள் - ஷெரிப்\nகாதலன்-காதலி உரையாடல் - சிரிக்க, சிந்திக்க\nஒரு காதல் வந்துச்சோ பகுதி -8 நிறைவுப் பகுதி\nஒரு காதல் வந்துச்சோ பகுதி -7 அடுத்த பகுதியில் முடியும்\nஒரு காதல் வந்துச்சோ - பகுதி 6\nஒரு காதல் வந்துச்சோ - பகுதி 5\nஎன்னைய தாயேன் ஹா ஹா\nகாதல் நகைச்சுவைகள் பட்டியல். List of காதல் Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nகண் மற்றும் மூளைக்கு வேலை\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://writerjeyamohan.wordpress.com/2008/01/22/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-01-16T04:20:32Z", "digest": "sha1:TDXYOFQQ6LEZBXGV3YBXZKSVHECHHFQT", "length": 35735, "nlines": 130, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "இசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n← தமிழினி மாத இதழ்\nடைம்ஸ் ஆ·ப் இண்டியா இலக்கிய மலரும் ஜாம்பவான்களும் →\nஇசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்\n1. இசைவிமரிசகர் என்றால் பந்தநல்லூர் பங்காரு பிள்ளை, கோனேரிராஜபுரம் கோவிந்தசாமி அய்யர் என்றெல்லாம் பெயர் இருந்தால் சிக்கலில்லை. இசைவிமரிசகர் என்று அறிமுகப்படுத்தியபின்னர் ”…பேரு ஷாஜி தாமஸ்” என்று சொல்லும்போது எதிரே நிற்பவர் முகத்தில் ஏற்படும் பதற்றம் காணச்சகிக்கத்தக்கதல்ல. சிலர் தங்கள் செவித்திறனை நம்பாமல் ”மேசை விற்கிறாருஙகளா எங்க” என்றுகேட்டு ”…சார் ஆக்சுவலா இப்ப இந்த டபிள் ·போல்டு மேசை அந்தளவுக்கு ஸ்டிராங்கா இருக்குமா எதுக்குச் சொல்றேன்னா நான் போனவாரம் ஒண்ணு வாங்கினேன்.. என்ன வெலைங்கறீங்க..”என்று ஆரம்பித்துவிடுவார்கள்\n2. இசைவிமரிசகர் குள்ளமாக ஜிப்பா போட்டு, செல்லத்தொப்பையுடன், மீசை இல்லாமல், பீடா வாயை தொட்டிபோல ஆக்கி அண்ணாந்து நோக்கி தொண்டைகாறிவிட்டு பேசுபவராக இருப்பது தமிழ் வழக்கம். ஆறரையடி உயரத்தில் தடித்த மீசையும் சிவப்பு நிறமுமாக, டிஷர்ட் ஜீன்ஸ் அணிந்து, வில்லன் நடிகர் தேவனுக்கு தம்பி போல இருப்பதும் சிக்கலே. அவரை எம்.ஆர்.எ·ப் டயர் ஏஜெண்ட் என்று நாம் சொல்லவேண்டுமென்றே தமிழுலகு எதிர்பார்க்கும்\n3. இசைவிமரிசகர் எட்டு மொழிகளில் மலையாள நெடியுடன் பேசக்கூடியவர் வாய்திறக்கும் முன் அவரை பஞ்சாபி என்று சொல்லக்கூடுமென்றாலும் திறந்தபின் அவரை மலையாளி என்று சொல்லவேண்டிய தேவையே இல்லை. மலையாளிகளுக்கு இசை இல்லை, தோணிப்பாட்டு மட்டுமே உண்டு [ஓஓஒ ஓஓஒ ஓ] என்பது உலகமறிந்ததாகையால் ”சும்மா வெளையாடாதீங்க சார்] என்பது உலகமறிந்ததாகையால் ”சும்மா வெளையாடாதீங்க சார்”என்று தமிழர்கள் சிணுங்குவது வழக்கம்.\n4. இசைவிமரிசகர் சகிக்க முடியாத குரல் கொண்டிருக்கவேண்டும் என்பது விதியாகையால் கேட்டால் பெரிய அளவுக்கு பயம் வராத குரலுடன் இவர் இருப்பதும் பிரச்சினைகளை உருவாக்குகிறது.\n5. டிசம்பரில் கிறிஸ்துமஸ் காலம் அன்றி இசை ஒலிக்காத கேரள மலைக்கிராமமான கட்டப்பனையில் பிறந்தவர் இவர். அங்கே சங்கீதத்தையே ”கிறிஸ்து பெறப்புக்கு கேக்குமே ஒருமாதிரி ஒரு சத்தம் — அது” என்றுதான் குருமிளகு கிராம்பு விவசாயிகள் அடையாளம்சொல்வார்கள்.\n6. இசைவிமரிசகர் காதலித்து மணம்புரிந்துகொண்டவர். மலரினும் மெல்லிய உணர்வுகள் கொண்டவர். ஜெஸ்ஸியைக் கண்டதுமே நேரில் போய் முகத்தைப்பார்த்து ‘பச்சை மலையாளத்தில்’ ”நான் உன்னை கட்ட விரும்புகிறேன். நீ ரெடி என்றால் நாளைக்குச் சொல்’ என்று மயிலறகு போல மிருதுவாக காதலை தெரிவிக்க அவர் பதறியடித்து லேடீஸ் ஹாஸ்டலுக்குள் ஓடி உயிர்தப்பியதாக கூறப்படுகிறது. அவரது அறைத்தோழி ”ஆசாமி பெரிய மீசை வைச்சு ஆறடி உயரமா இருந்தானா” என்று கேட்க இவர் ”ஆமாம் ”என்று கண்கலங்க ”பயமே வேண்டாம். இதெல்லாம் ஹென்பெக்டாகவே டிசைன் பண்ணி மேலேருந்து கீழே அனுப்பப்பட்ட உயிர்கள். கழுத்தில் ஒரு சங்கிலி போட்டு சோபா காலில் கட்டிப்போடலாம் ”என்று அனுபவசாலி சொல்லியதாகவும் மறுநாளே காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n7. மனைவியடிமைகளாக இருப்பவர்களை இசைவிமரிசகர் கடுமையாக விமரிசனம் செய்வது வழக்கம். காரணம் அவர்களின் சகல ரகசியங்களும் இவருக்கு ஐயம் திரிபறத் தெரியும். செல் சிணுங்கியதுமே முதல் ஒலித்துளிக்குள்ளாகவே பாய்ந்து எடுத்து பதற்றத்தில் நாலைந்து பித்தான்களை அழுத்தி காதில் வைத்து அறைமூலைக்கு ஓடி ஒருகையால் செல் வாயை மூடி சற்றே பவ்யமாகக் குனிந்து பரிதாபமாக ”ஆ ஜெஸ்ஸி” என்று இவர் சொல்லும்போது பார்க்கும் எவருக்கும் நெக்குருகும். பின்னர் எல்லா சொற்களும் சமாதானங்கள், சாக்குகள், அசட்டுச்சிரிப்புகள். இசைவிமரிசகர் பல்லவி மீண்டும் மீண்டும் பாடப்படுவதில் ஆர்வமுள்ளவர். பேசிமுடித்து வரும்போது இவரில் தெரியும் விடுதலை உணர்வு ஆன்மீகமானது\n8 .இசை விமரிச்கர் மூவேளையும் பீ·ப் பொரியலுக்கு தொட்டுக்கொள்ள சப்பாத்தியோ ரொட்டியோ சாப்பிடும் வழக்கம் கொண்டவர். சற்றே கொலஸ்டிரால் கண்டடையப் பட்டதும் சப்பாத்தியை குறைத்துக் கொண்டார்.\n9. இசைவிமரிசகர் சமீப காலம்வரை கிளிப்பச்சை நிறத்தில் மாருதி வாக்னர் கார் வைத்திருந்தார். பல்லாயிரம் கார்கள் நடுவே இந்தக்காரை கண்டடைதல் மிக எளிது. ஒரேதிசையில் ஸ்டீரிங்கை எண்பத்தாறுமுறை ஆவேசத்துடன் சுழற்றமுடியும் என்பதையும் அந்தக்கார் அதற்கு ஈடுகொடுக்கும் என்பதையும் இசைவிமரிசகர் வழியாகவே இதை எழுதுபவர் அறிந்திருக்கிறார். எங்கும் எவ்விதமும் எப்போதும் காரை திருப்பும் நிபுணராகிய இசை விமரிகருக்கு எப்படியும் பார்க்கிங் இடம் கிடைத்துவிடும். ஆனால் அவசரத்துக்கு ஒருமுறை நிறுத்திவைக்கபட்டிருந்த குவாலிஸ் காரின் திறந்திருந்த டிக்கிக்குள் இவர் தன் காரை ஏற்றி பார்க் செய்ததாகச் சொல்லப்படுவதில் சற்று மிகை இருக்கலாம்\n10.இசைவிமரிசகர் நல்ல சமையற்காரர். ஆனால் சமையல் என்றாலே பீ·ப் பொரிப்பது என்றுதான் இவர் அறிந்திருக்கிறார். சமைக்கும்போது தேர்ந்த இசைநடத்துநர் பணியாற்றும்போது ஏற்படும் மோனநிலை இவர் முகத்தில் குடியேறுகிறது. இவர் நடமாடும் வழிகளில் சமையலுக்கு தடையாக உள்ள அனைத்து பாத்திரங்களையும் பேரோசையுடன் ஒரு மூலைநோக்கி செலுத்துவது இவரது இயல்பு.\n11. இசைவிமரிசகர் மின்கருவிகளில் ஆர்வம் கொண்டவர். எங்கு எந்தக்கருவியைப் பார்த்தாலும் உணர்ச்சிவசப்பட்டு அக்கணமே அதை பிரித்துப் பரப்பும் பண்புநலன் கொண்டவர்– விருந்தாளியாகப்போன வீடுகளும் விதி விலக்கல்ல. ஒருமுறை ஒரு டிவியை பிரித்தபின் ”ஓகோ” என்று இவர் வியப்படைய அதன் உரிமையாளர் சற்றே நம்பிக்கை மீளப்பெற்று ” என்ன ஆச்சு” என்று இவர் வியப்படைய அதன் உரிமையாளர் சற்றே நம்பிக்கை மீளப்பெற்று ” என்ன ஆச்சு”என்று வினவ ”இப்பல்ல தெரியுது”என்று வினவ ”இப்பல்ல தெரியுது” என்று இவர் மேலும் வியக்க ”என்ன ” என்று இவர் மேலும் வியக்க ”என்ன ”என்று அவர் தவிக்க ”இந்த டைப்பை பிரிச்சா அப்டி ஈஸியா மாட்டிர முடியாது…” என்று இவர் தலையை ஆட்டினாராம்\n12 இசைவிமரிசகர் சகல பொம்மைகளையும் வாங்கி சிலநாள் கையில் வைத்திருப்பார். ”…இது ஒரு பேஜ் செல்போன். இதிலே இந்தா இந்த பென்சிலாலே எழுதினாப்போரும் .அப்டியே எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்…”என்று குதூகலத்துடன் சொல்லி சிலேட்டில் எழுதும் எல்கேஜி பாப்பா போல நாக்கை துருத்தி ஒருமுகப்பட்டு எழுத தலைபப்ட்டார். ஷாஜி சென்னை.. ”கண்டோ” அடுத்தமுறை அது கையில் இருக்காது. ”இந்த செல்போனிலே நாமசீட்டு வெளயாடலாம்..”. இப்போதைய திட்டம் உயர்தர பைனாகுலர் ஒன்று வாங்கவேண்டும். எதற்கு” அடுத்தமுறை அது கையில் இருக்காது. ”இந்த செல்போனிலே நாமசீட்டு வெளயாடலாம்..”. இப்போதைய திட்டம் உயர்தர பைனாகுலர் ஒன்று வாங்கவேண்டும். எதற்கு என்ன கேள்வி இது\n13. கடும் உழைப்பில் பிரியம் கொண்ட இசைவிமரிசகர் இரவெல்லாம் தூங்காமலிருந்து பிரேம்நஸீர் பாடிநடித்த பழைய பாடலின் வாயில் தானே பாடிய நாலுபேர் கேட்க ஒவ்வாத பாடலை கனகச்சிதமாக ‘ஸிங்க்’ செய்து தானே பலமுறை கேட்டு சிரித்து மகிழ்ந்தபின் விடியற்காலையில் கண்ணயர்வார். ”இதெந்து ரோகம்”என்று ஆரம்பகாலத்தில் வியந்த ஜெஸ்ஸி ”வேற ஒரு பிரச்சினையும் இல்லியே…சரி” என்று ஆறுதலடைந்ததாக தகவல்.\n14 இசைவிமரிசகர் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடியவர். இவர் அமர்ந்து எழுதும் நாற்காலி சற்று பெரிதாகையால் அறைக்கதவை திறக்க முடியவில்லை என அறிந்ததும் அதை வேலைக்காரிக்குக் கொடுத்துவிட்டு உடனே போய் சிறிய ஒன்றை வாங்கிவந்து போட்டு அதில் கால்மடக்கி அமரவே முடியவில்லை என்று கண்டு, வேலைக்காரிக்குக் கொடுத்தது போலவே வேறு ஒன்றை அதே நிறத்தில் அதே வடிவில் வாங்கி வந்து போட்டுக் கொண்டு வேலைக்காரியால் விசித்திரமாகப் பார்க்கப்பட்டவர்.\n15 இசைவிமரிசகர் நேரடிச்சோதனை சார்ந்த ஆய்வுமுறைமையில் நம்பிக்கை கொண்டவர். இவர் எலிகளை பயன்படுத்துவதில்லை, எலிகளுக்கு தமிழ் தெரியாது. ஆகவே இவர் சுரேஷ் கண்ணனைப் பயன்படுத்துகிறார். தன் கட்டுரைகளின் கருவை முதலில் விரிவாக எடுத்துரைத்து, அதை சான்றுகளுடன் மெய்ப்பித்த பின்பு கட்டுரையை எழுதி அதை ·போனிலேயே வாசித்துக்காட்டி அதன்பின் அச்சேறிய கட்டுரையுடன் அவசரமாக வந்து முழுக்க வாசிக்கும்படி செய்து முகபாவனைகளை கூர்ந்து அவதானித்து அதில் தான் எழுத விட்டுப்போனவற்றை சொல்லி அவற்றுக்கும் எதிர்வினை வாங்கி [பிடுங்கி] பின்பு அக்கட்டுரைக்கு வரும் எதிர்வினைகள் மேல் கருத்துக்களை தொகுத்துரைத்து ஆய்வுபகரணத்தில் அவை என்ன விளைவுகளை உருவாக்குகின்றன என்று கூர்ந்து அவதானிப்பது இவரது வழக்கம். மேலும் அவையனைத்தையும் அவ்வாய்வின் விளைவுகளுடன் சேர்த்து அக்கட்டுரைகளை முக்கி முக்கி மொழிபெயர்த்த இவ்வாசிரியரிடமே விரிவாகக் கூறும் வழக்கமும் இவருக்கு உண்டு\n16 இசைவிமரிசகர் இங்கிதம் உள்ளவர். ”ஜெயமோகன் பிஸியா..”. ”ஆமா, கொஞ்சம் வேலை.ஏன்னா…” ”அதுசரி…நான் கூப்பிட்டது ஒருமுக்கியமான விசயம் சொல்றதுக்காக. ப்ளூஸ் மியூசிக்குக்கு ஒரு ஸ்பெஷாலிட்டி என்னான்னா….”என்று ஒன்றரை மணிநேரம் பேசிவிட்டு ”அப்ப சரி நான் அப்றமா கூப்பிடுறேன். எனக்கு ஒரு வேலை வருது…”என்று ·போனை வைப்பவர்.\n17 இசைவிமரிசகர் நாகரீகமரபுகளை வலியுறுத்துபவர். ”…ரொம்ப மெனக்கெடுத்திட்டேனோ” என்று ஒவ்வொரு நீள் உரையாடலுக்குப் பின்னும் கேட்க மறக்கமாட்டார். ”ஆமா….”என்று இதை எழுதுபவர் உண்மையைச் சொல்லும்போது ”சேச்சே…என்ன இது” என்று ஒவ்வொரு நீள் உரையாடலுக்குப் பின்னும் கேட்க மறக்கமாட்டார். ”ஆமா….”என்று இதை எழுதுபவர் உண்மையைச் சொல்லும்போது ”சேச்சே…என்ன இது ஒரு மேனர்ஸ் வேண்டாமா ஜெயமோகன். இதையெல்லாம் எண்ணைக்கு கத்துக்கிடப் போறீங்க ‘நோ நோ ஆக்சுவலி இட் இஸ் எ பிளஷர்’ னு இந்தக் கேள்விக்கு பதில் சொல்லணும். என்ன நீங்க ‘நோ நோ ஆக்சுவலி இட் இஸ் எ பிளஷர்’ னு இந்தக் கேள்விக்கு பதில் சொல்லணும். என்ன நீங்க\n18. இசைவிமரிசகர் ஒரே சமயத்தில் பலபணிகளில் ஈடுபடுபவர். கார் ஓட்டியபடியே இசை விவாதம் ”… சலீல் சௌதுரியோட மியூஸிக் சுத்தமான வெஸ்டர்ன் அப்டீன்னு நமக்குத்தோணும்.ஆனா அதுக்கு நம்ம ·போக் மியூசிக்கிலேதான் பெரிய வேர் இருக்கு. செம்மீனிலே உள்ள பாட்டுகள….டேய் த்த்தா லெ·ப்டுலே ஒடிடா…வாறான் பாரு…டேய் போடா ….எப்பவுமே ·போக் பாட்டுகளாத்தான் நினைச்சிருக்காங்க .இப்பகூட கடலோரம் போய் உங்க ஜாதிப்பாட்டுகளைப் பாடுங்கன்னு சொன்னா செம்மீன் பாட்டுகளைப் பாடுறாங்க…ட்டேய் எவண்டாவன்\n19 இசைவிமரிசகர் நாத்திகர். அதாவது ‘கடவுள் இன்மை’ மேல் பெரும் பக்தி கொண்டவர். எங்கு எவர் கடவுள் பற்றி சொன்னாலும்\nபாய்ந்து கழுத்தைக் கடித்து ரத்தம் குடிப்பார். உலகில் பக்தர்கள் எல்லாரும் அனைத்துவகை துன்பங்களையும் அனுபவிக்க நாத்திகர்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என ஏராளமான ஆதாரங்கள் மூலம் நிரூபிப்பார்– அதாவது நாத்திகர்களுக்குத்தான் கடவுளின் அருள் பூரணமாக இருக்கிறது என்று.\n20 இசைவிமரிசகருக்கு ஏசு, பாதிரி, சர்ச் என்ற மூன்றையும் கேட்டாலே சன்னதம் வரும். ‘சொர்க்கம்னா என்ன இங்கேருந்து மேலே போன பாதிரிமாரும் பக்தர்களும் அங்க ஒரு கெழட்டுப் பிதாவைச் சுற்றி உக்காந்து கண்ணைச் செருகி வச்சுட்டு ஓயாம அல்லேலூயா அல்லேலூயான்னு பாடிட்டே இருப்பாங்க. அந்தாள் மெண்டல் மாதிரி நாள்கணக்கா வருஷக்கணக்கா அதைக் கேட்டுட்டே இருப்பாரு… அவரு மனுஷ ஜென்மங்களைப் படைச்சதே இப்டி அவங்க பாடிதான் கேக்கணும்ணுதான்… அதுக்கு சைக்காலஜியிலே என்ன பேர்னா…”\n21. இசை விமரிசகர் புராணக்குப்பைகளை கிண்டி குவித்துவிடும் தீவிரம் கொண்டவர். ‘ஹரித்வார மங்கலம்’ என்று கேட்டதுமே ஹரிக்கு ஏது துவாரம் என்று கேட்கத்தயங்கமாட்டார்\n22 இசைவிமரிசகர் டி.எம்.எஸ் குரலில் மேடைகளில் பாடியவர்- கட்டப்பனையில் எதுவுமே சாத்தியம். இப்போதும் இசை நுட்பங்களை விவரிக்க எந்த ரெஸ்டாரெண்ட் மேஜையிலும் தாளமிட்டு பாட தயங்க மாட்டார். ”பார்த்த முதல்நாளே – உன்னை பார்த்த முதல்நாளே… ஏசு அழைக்கின்றார் அல்லேலூயா ஏசு அழைக்கின்றார்” என்று அவர் ஒலியெழுப்ப பக்கத்து ஸீட்டில் நாசூக்காக குலாப் ஜாமூன் சாப்பிடும் மார்வாடிக் குண்டர் ஸ்பூனில் ஜாமூனுடன் திகைத்துப் பார்ப்பதை இம்மியும் பொருட்படுத்தமாட்டார்\n23 இசைவிமரிசகர் எப்போதுமே பாட்டு கேட்டுக் கொண்டிருபவர். அவர் எப்போது எந்தபபட்டைக் கேட்பார் என்பதை அவராலேயே ஊகித்துவிடமுடியாது. திடீரென்று காத்தனூர் கறுத்தம்மா குழுவினரின் ஒப்பாரிப்பாடல்களை அவர் கேட்க ஆரம்பித்தால்கூட இதை எழுதுபவர் ஆச்சரியப்படப்போவதில்லை.\n24 இசை விமரிசகர் ‘ஒன்று வாத்தியார் தலையிலே, இல்லாட்டி வகுப்புக்கு வெளியிலே’ என்ற நிலைபாடுகள் கொண்டவர். ஏ- நல்ல பாடகி, ஆகவே அவர் ஒரு இதிகாசம். பி -க்கு சுருதி இல்லை ஆகவே அவரை குழிவெட்டி மூடி அதன் மீது தப்பான நினைவுக்கல்லையும் நாட்டவேண்டும். இந்த இயல்பு காரணமாக இசைக்கு வலப்பக்கம் இடப்பக்கம் உண்டுதானே என்று ஐயம் கேட்கும் ஒரு சுத்த நாயரை இவர் தன் முதல் இசைநண்பராக வைத்திருக்கிறார். அவர் இசை பற்றி எப்பொருள் எவ்வாய் கேட்பினும் அப்பொருள் அப்படியே அங்கீகரிக்கும் தன்மை கொண்டவராதலால் இசைவிமரிசகருக்கு நேர்மாறாக ‘வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை’ கோட்பாடு கொண்ட கவிஞர் யுவன் சந்திரசேகரிடமும் ஒரே சமயம் நட்பாக இருக்கிறார். அவர் பி-யை கோயில் கட்டிகும்பிட்டுவிட்டு ஏ-க்கு திவசம் செய்து சவண்டிக்கு சாப்பாடும் போடக்கூடாது என்று விளக்குவார்.\n25 இசைவிமரிசகர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நண்பர்களை இடம் வலம் விளாசுபவர். சமீபத்தில் ஒரு வீடு வாங்கிய எஸ்.ராமகிருஷ்ணன் மாட்டிக் கொண்டார் என்று கேள்வி. ஆனால் இவ்வாசிரியர் நாசூக்கும் நுட்பமும் கவனமும் கொண்ட எவருக்கும் இல்லாத அளவு தீவிரமான நெடுநாள் நட்புகள் இசைவிமரிசகருக்கு மட்டும் இருப்பதை கவனித்திருக்கிறார். அவர் மனதிலும் இசைவிமரிசகரின் இனியநினைவு பொழுதுவிடிந்த முதல்கணமே புன்னகையுடன் எழுவதையும் கண்டிருக்கிறார். எண்ணி எண்ணி எல்லாவற்றையும் செலவிடும் வாழ்வில் எதையும் எண்ணாமல் தோள் தொட்டு நிற்கும் ஒரு நட்பு என்பது ஒரு பெரிய வரம் என்று எண்ணிக் கொள்கிறார்\n[இசை விமரிசகர் உயிர்மை இதழில் எழுதிவரும் ‘இசைபட வாழ்தல்’ புகழ்பெற்ற தொடர். இப்போது உயிர்மை வெளியீடாக ‘சொல்லில் அடங்காத இசை ‘ என்ற நூல் வெளிவந்துள்ளது ]\n← தமிழினி மாத இதழ்\nடைம்ஸ் ஆ·ப் இண்டியா இலக்கிய மலரும் ஜாம்பவான்களும் →\n3 Responses to இசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்\nPingback: jeyamohan.in » Blog Archive » ஷாஜி இசைநூல் வெளியீடு,கஸல் நிகழ்ச்சி\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/pasanga-2-overtake-bhooloham-collection/", "date_download": "2019-01-16T03:29:31Z", "digest": "sha1:VJ2NDXQKTB5AHMNORF7HT2KHYRP2NESY", "length": 15209, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "'பூலோகம்' வசூலை முந்தியதா 'பசங்க 2'? - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\n‘பூலோகம்’ வசூலை முந்தியதா ‘பசங்க 2’\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nதல விஸ்வாசம் படத்தின் ரன்னிங் நேரத்தை கண்டுபிடித்த ரசிகர்கள்.\n‘பூலோகம்’ வசூலை முந்தியதா ‘பசங்க 2’\nகடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸான ‘பசங்க 2’ திரைப்படம் முதல் காட்சியில் வசூலில் மந்தமாக இருந்தாலும் அடுத்தடுத்து வந்த விமர்சனங்கள் மற்றும் விடுமுறை நாட்கள் காரணமாக வசூலில் மற்ற படங்களை மிஞ்சிவிட்டது. முதல் இரண்டு நாட்களில் நல்ல வசூல் செய்த ஜெயம் ரவியின் பூலோகம் படத்தின் வசூலை தற்போது ‘பசங்க 2’ நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.\nசென்னையில் ‘பசங்க 2’ திரைப்படம் முதல் வாரத்தில் வெறும் ரூ.50 லட்சம் மட்டுமே வசூல் செய்திருந்த நிலையில் இரண்டாவது வாரத்தில் கிட்டத்தட்ட இருமடங்காக அதாவது ரூ.90 லட்சம் வசூல் செய்தது. ஆனால் அதே நேரத்தில் ஜெயம் ரவியின் ‘பூலோகம்’ முதல் வாரத்தில் ரூ.1.50 கோடி வசூல் செய்தது. ஆனால் இரண்டாவது வாரத்தில் இந்த படம் வெறும் ரூ.50 லட்சம் மட்டுமே வசூல் செய்தது.\nகிட்டத்தட்ட இரண்டு படங்களும் ஒரே அளவு வசூல் செய்திருந்தாலும் பட்ஜெட்டை வைத்து கணக்கிட்டு பார்த்தால் பசங்க 2 படத்திற்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வரும் பொங்கல் தினம் வரை பசங்க 2′ படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nதல விஸ்வாசம் படத்தின் ரன்னிங் நேரத்தை கண்டுபிடித்த ரசிகர்கள்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nதனுஷ் வெளியிட்ட கதிர் நடிக்கும் புதிய பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர். ஸ்போர்ட்ஸ் ஜானர் படமா \nகதிர் நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின் விக்ரம் வேதா, என்னோடு...\nசூர்யா தயாரிக்கும் உறியடி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது. வாவ்.\nதமிழில் ஜாதி அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை உறியடி இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது, திரைப்படத்தை விஜயகுமார்...\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\nபேட்ட தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nகமல் – ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் இவர்கள் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.\nஇந்தியன் 1996 இல் வெளியான படம். வர்மக்கலை, லஞ்சம், சேனாபதி அப்போதைய சூப்பர் ஹிட் சமாசாரங்கள். உலகநாயகன் ஆக இருந்த சமயத்தில்...\nவிஸ்வாசம் படத்தை பாராட்டி சரத்குமார் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஸ்வாசம் சிவா அஜித் நான்காவது முறையாக இணைந்த படம். இளமை தோற்றம், ஓல்ட் கெட் அப் என தூக்குதுறையின் இருவேறு பரிணாமங்களில்...\nஇருமுகன் விக்ரம் போலவே உடம்பை ஏற்றி கெத்தாக போஸ் கொடுக்கும் துருவ். சீயான் 8 அடி பாய்ந்தால் ஜூனியர் 16 அடி பாய்ச்சலுக்கு ரெடி.\nதுருவ் விக்ரம் நம் சீயான் விக்ரமின் ஜூனியர். சினிமாவுக்கு தேவையான அணைத்து வித்தைகளையும் கற்றுக்கொண்டு தான் வர்மாவாக களம் இறங்குகிறார். தெலுங்கு...\nதிராவிடம், கருப்பு சட்டை – சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nகொம்புவச்ச சிங்கம்டா சசிகுமார் – SR பிரபாகரன் (சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்) இணையும் படத்தின் தலைப்பு இது தான்....\nஇந்தியன் 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது – வர்மக்கலை ரெபிரன்ஸுடன். வாவ்.\nஇயக்குனர் ஷங்கர் இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர், 2 .0 இவரின் கனவு படமாகவே இருந்தாலும் இவ்வளவு வருடங்கள் எடுக்கும் என்று ஷங்கரே...\nமாஸ் சிம்பு + கமெர்ஷியல் சுந்தர் சி இணையும் “வந்தா ராஜாவா தான் வருவேன்” ரிலீஸ் தேதியை அறிவித்தது லைக்கா புரொடக்ஷன்ஸ்.\nவந்தா ராஜாவா தான் வருவேன் சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட,...\nயுவன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் ரைசா வில்சன். வைரலாது வித்யாசமான பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nரைசா கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். மாடலிங் துறையில் பிரபலமானவர். பாலிவுட் விளம்பரங்கள்,மற்றும் பாலிவுட் சீரியல்களில் நடித்து வந்த ரைசா,...\nரஜினிகாந்த்,அஜித்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த விஜய்\nத்ரிஷா அடுத்து எங்கே பச்சை குத்திக் கொண்டிருக்கிறார் தெரியுமா \nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/world/80/106107?ref=ibctamil-recommendation", "date_download": "2019-01-16T03:23:20Z", "digest": "sha1:O7AA5C23SGYCKZ5QTGGJBWFPD7FCISUB", "length": 9172, "nlines": 125, "source_domain": "www.ibctamil.com", "title": "உலக மக்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்! இந்த வருடத்திற்குள் நிகழும் என எச்சரிக்கை!! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nஒரு வயது குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை; பின்பு காத்திருந்த அதிர்ச்சி\nஉலக மக்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல் இந்த வருடத்திற்குள் நிகழும் என எச்சரிக்கை\nஉலகளாவியரீதியில் புற்றுநோய் தொடர்பாக பொதுமக்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குமார் 10 மில்லியன் பேர் புற்றுநோயால் உயிரிழக்க நேரிடும் எனவும் அதுவும் இந்த வருடமே நிகழவுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதற்போது புற்று நோயைத் தடுக்க சில வழிமுறைகள் இருக்கின்றன மேலும் முன் கூட்டியே அறிந்து கொள்ளும் வசதிகளும் உள்ளன. எனினும் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த வருடம் மட்டுமே உலகெங்கும் 18.1 மில்லியன் பேர் புதிதாக புற்று நோயால் பாதிக்கப்படுவார்கள் எனவும் இந்த வருடத்திற்குள் குறிப்பிட்ட சம்பவம் பதிவாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎனவே இந்த வருடத்திற்குள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 9.6 மில்லியன் பேர் மரணமடைவார்கள் எனவும் அனைத்துலக புற்றுநோய் ஆய்வு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/11/08130338/1211861/ADMK-Opposed-Sarkar-film.vpf", "date_download": "2019-01-16T04:38:09Z", "digest": "sha1:CYORHOAEGZIAZBAMUJGXBS2W7BDOXQ5E", "length": 21783, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "சர்கார் படத்தில் அரசியல் விமர்சனம்- அதிமுக கடும் எதிர்ப்பு || ADMK Opposed Sarkar film", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசர்கார் படத்தில் அரசியல் விமர்சனம்- அதிமுக கடும் எதிர்ப்பு\nபதிவு: நவம்பர் 08, 2018 13:03\nசர்கார் பட காட்சிகளுக்கு அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன், ஜெயக்குமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #ADMK #Sarkar #Vijay\nசர்கார் பட காட்சிகளுக்கு அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன், ஜெயக்குமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #ADMK #Sarkar #Vijay\nநடிகர் விஜயின் சமீபகால படங்களில் பெரும்பாலானவை சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘தலைவா’ பட டைட்டிலின் கீழ் ‘டைம் டூ லீடு’ (தலைமை ஏற்கும் நேரம்) என்கிற வார்த்தைகளுக்கு அரசியல் பின்னணியில் இருந்து கடும் எதிர்ப்புகள் சத்தமில்லாமல் எழுந்தது. பின்னர் அந்த வார்த்தைகள் நீக்கப்பட்ட பின்னரே தலைவா படம் வெளியானது.\nகத்தி படத்தில் 2ஜி அலைக்கற்றை ஊழல் குறித்தும், மெர்சல் படத்தில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கிண்டல் செய்தும் விஜய் பேசிய வசனங்கள் தீப்பொறியை கிளப்பின. மெர்சல் படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளுக்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்திலும் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.\nசர்கார் படத்தில் பழ.கருப்பையா முதல்- அமைச்சராக வருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் போல ராதா ரவியின் கதாபாத்திரம் அமைச்சராக சித்தரிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் இருவரிடமும் விஜய் காரசாரமாக அரசியல் வசனம் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.\nதமிழக அரசின் மின்சார துறை, போக்குவரத்து துறை, பொதுப்பணி துறை ஆகியவற்றை சரமாரியாக விமர்சிக்கும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு கொளுத்தும் காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nடெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதற்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசு மெத்தனம் காட்டியதே காரணம் என்றும் படத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் துறைகளில் இருப்பவர்கள் ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்த பின்னரே விழித்துக் கொள்வது போலவும் விஜய் பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.\nஅரசு பஸ் மோதி ஒருவரின் கால்கள் துண்டாவது போன்ற காட்சியில், அனுபவம் இல்லாத டிரைவரை வைத்து பஸ் ஓட்டியதே காரணமாக கூறப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கும் குழந்தையை காப்பாற்றப் போகும் வாலிபர் பலியாவது போன்ற காட்சியில் மின்சார துறையை சாடியுள்ளனர்.\n‘சர்கார்’ படத்தில் துணிச்சலாக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சாடியிருக்கிறார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். தனது ஓட்டை கள்ள ஓட்டாக போட்டு விட்டார்கள் என்பதற்காக விஜய் நடத்தும் போராட்டமே படத்தின் கதை.\nஅரசியல்வாதிகள் எப்படி மக்களைப் பார்க்கிறார்கள் என்பதை ராதா ரவி கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர்.\nஅரசியல் மாநாடு காட்சியில் அரசியல்வாதியான பழ.கருப்பையாவிடம் விஜய் பேசும் காட்சிக்கு திரையரங்குகளில் வரவேற்பு அதிகம். நியூட்ரினோ திட்டம், மீனவர்கள் பிரச்சனை, ஹைட்ரோ கார்பன் பிரச்சனை என அனைத்தையும் சரி செய்ய வாக்குறுதியளிக்க வேண்டும் என்று பழ.கருப்பையாவிடம் விஜய் கேட்பார்.\nஅதற்கு “இதெல்லாம் வைச்சு தான் எங்களுக்குப் பணமே வருது. அதுலயே கை வைச்சா” என்று நீண்ட வசனம் பேசுவார் பழ.கருப்பையா. அதுதற்கால அரசியலை அப்படியே படம் பிடிப்பதாக உள்ளது.\nகந்து வட்டியால் நெல்லையில் நடந்த தீக்குளிப்பு சம்பவம், கண்டெய்னர் பணம் ஆகியவையும் திரைக்கதையில் சரியான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது.\nஅதே போல் ‘சர்கார்’ படத்தில் வரலட்சுமியின் பெயர் கோமளவல்லி. இதில் ஒரு பின்னணி இருக்கிறது. மறைந்த தமிழக முதலவர் ஜெயலலிதாவின் இளம் வயது பெயர் கோமளவல்லி என்று அ.தி.மு.க.வினர் சொல்கிறார்கள்.\nஇலவசங்கள் கொடுத்து சீரழிக்கிறார்கள் என்ற காட்சியில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இலவச மிக்ஸியை எடுத்து தீயில் வீசுவார். படத்தின் முதல் பாதியில் மக்களுக்கு என்ன திட்டங்கள் அறிவித்தாலும், இலவசங்கள் கொடுத்தாலும் அதில் என் தலைவனின் புகைப்படத்தை ஒட்டி ஒட்டி அனைத்து மக்களின் மூளையிலும் என் தலைவன் முகத்தை கொண்டு போய் பிராண்ட் பண்ணியிருக்கேன்டா என்ற வசனம் பேசுவார் ராதாரவி. அதெல்லாம் இனி எடுபடாது என்பார் விஜய்.\nவிஜய் எதற்காக அரசியலுக்கு வருகிறார் என்பதை படம் உணர்த்துகிறது. இதன் மூலம் அவரது அரசியல் பிரவேசம் விரைவில் இருக்கும் என்பதும் உணர்த்தப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற சர்கார் பட காட்சிகளுக்கு அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன், ஜெயக்குமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nபடத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடருவோம் என்று அ.தி.மு.க.வினர் அறிவித்து உள்ளனர். #ADMK #Sarkar #Vijay\nவிஜய் | சர்கார் | அரசியல் விமர்சனம் | அதிமுக | அமைச்சர் ஜெயக்குமார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டில் முதல் சுற்றில் பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது\nமகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் பரிதாப பலி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதத்தால் இந்தியா அபார வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதமடித்தார்\nதமிழக ஆளுநருடன் அதிமுக எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. விநியோக விவரம்\nகேமரூனில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தல்- பிரிவினைவாதிகள் கைவரிசையா\n120 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை\nசபரிமலை சென்ற இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தம்- பம்பை திரும்பினர்\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nரசிகர்களுக்காக அதை கண்டிப்பா பண்ணுவேன் - அஜித்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஇந்தியன் 2வில் இருந்து வெளியேறிய சிம்பு\nசபரிமலையில் காட்சியளித்த மகரஜோதி - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்\nமாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nபொங்கல் வைக்க நல்ல நேரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-09/on-youth-in-view-of-world-synod-mother-teresa.html", "date_download": "2019-01-16T03:44:45Z", "digest": "sha1:JWLIMTAO44TD3F46C2FPKKQUETKPGTNK", "length": 10930, "nlines": 213, "source_domain": "www.vaticannews.va", "title": "இமயமாகும் இளமை : பிள்ளையின் முதல் ஆசிரியர் அன்னை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஇமயமாகும் இளமை : பிள்ளையின் முதல் ஆசிரியர் அன்னை\nதீய நட்பு, தூய உள்ளங்களையும் துருப்பிடிக்க வைக்கும். பணிவுள்ள மனங்களையும், கீழ்த்தரமானதைச் செய்ய வைக்கும். எனவே நட்பைத் தெரிந்தெடுப்பதில் கவனம் தேவை – அன்னை தெரேசாவின் அன்னை\nமேரி தெரேசா - வத்திக்கான்\nஒரு முறை, இளம்பெண் ஆக்னசின் நண்பர் கூட்டத்தில் தீய சிந்தனைகொண்ட ஒருவர் இருப்பதை, அவரின் அன்னை கண்டார். அதை தன் மகளுக்கு, பக்குவமாய்ப் புரியவைக்க, அன்னை ஒரு நடைமுறை விளக்கம் கொடுத்தார். ஒரு நாள் ஒரு கூடை நிறைய ஆப்பிள் பழங்களையும், தனது கையில் ஓர் அழுகிய பழத்தையும் வைத்துக்கொண்டு மகளை அழைத்தார் அன்னை. மகள் வந்தவுடன், அந்த அழுகிய பழத்தை, நல்ல பழங்களுக்கு நடுவே கூடையில் வைத்தார் அன்னை. மகள் ஆக்னஸ் குழம்பினார். கெட்டதைக் கீழே விட்டுவிடலாமே என்றார் ஆக்னஸ். பரவாயில்லை. இதை உன் அறையில் பாதுகாத்து வை. நான் பார்க்கச் சொல்லும்வரை திறந்து பார்க்காதே என்றார் அன்னை. அன்னை சொல் தட்டிராத ஆக்னஸ், இதையும் தட்டவில்லை. சில நாட்களுக்குப்பின், மகளிடம், அந்தக் கூடையை எடுத்து வரச் சொன்னார் அன்னை. ஆக்னஸ் எடுத்துவந்த கூடையில், ஆப்பிள்கள் எல்லாம் அழுகிப் போயிருந்தன. சில நாள்களுக்கு முன்னால் ஒரு பழம் அழுகியிருந்தது. இப்போது எல்லாப் பழங்களும் அழுகியிருந்தன. அதைப் பார்த்த அன்னை, எல்லாப் பழங்களையும் வெளியே கொட்டு என்றார். ஆக்னசும் கொட்டினார். பின்னர் அன்னை மெதுவாகப் பேச ஆரம்பித்தார். மகளே, ஒரு கெட்டுப்போன ஆப்பிள், ஒரு கூடை ஆப்பிள்களையும் கெட்டுப்போக வைத்துவிட்டது. ஒரு கூடை ஆப்பிள்கள் சேர்ந்து, ஒரு ஆப்பிளை நல்ல ஆப்பிளாக்க முடியவில்லை. இப்படித்தான் நட்பும். தீய நட்பு, தூய உள்ளங்களையும் துருப்பிடிக்க வைக்கும். பணிவுள்ள மனங்களையும், கீழ்த்தரமானதைச் செய்ய வைக்கும். எனவே நட்பைத் தெரிந்தெடுப்பதில் கவனம் தேவை. அன்று அன்னை சொன்ன பாடம், மகள் ஆக்னசின் மனதில் ஆழமாய்ப் பதிந்தது. அதேபோல், ஒரு முறை வீட்டில் அமர்ந்து, நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தார் ஆக்னஸ். அவர்களுள் ஒருவர், அங்கு இல்லாத ஒருவரைப் பற்றி அவதூறை அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தார். இதைக் கேட்ட அன்னை, அறையில் எரிந்துகொண்டிருந்த விளக்கை அணைத்தார். உடனே ஆக்னஸ் ஏனம்மா என்றார். புறணி பேசும் இடத்தில் வெளிச்சம் எதற்கு என்றார். புறணி பேசும் இடத்தில் வெளிச்சம் எதற்கு இச்செயல்களுக்கு இருட்டே வெளிச்சம் என்றார் அன்னை. இத்தகைய அன்னையால் வளர்க்கப்பட்ட மற்றும் அன்னை சொல் தட்டாமல் வளர்ந்த இளம்பெண் ஆக்னஸ்தான், புனித அன்னை தெரேசா.\nபூமியில் புதுமை – அகிலமெங்கும் அறுவடைத் திருவிழா\nசிரியாவில் மீண்டும் ஆர்மீனிய மறைசாட்சிகளின் திருத்தலம்\nஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nபூமியில் புதுமை – அகிலமெங்கும் அறுவடைத் திருவிழா\nசிரியாவில் மீண்டும் ஆர்மீனிய மறைசாட்சிகளின் திருத்தலம்\nஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nஇளையோர், திருஅவைக்கும் சமுதாயத்திற்கும் தேவை\nதிருப்பீடம், வெனெசுவேலாவுடன் தூதரக உறவுகளை...\nமறைசாட்சிகளின் புண்ணிய வாழ்வுப் பண்புகள் ஏற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-aug-29/humour/143528-jokes.html", "date_download": "2019-01-16T04:00:54Z", "digest": "sha1:QLZKVASOAPELUNGNUQODRYTCTMSTZE5A", "length": 17221, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "ஜோக்ஸ் - 4 | Jokes - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nஆனந்த விகடன் - 29 Aug, 2018\n“தி.மு.க. இல்லாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டோம்\nகோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்\n“ஊருக்குப் போய் விவசாயம் பண்ணப்போறேன்\nஜெயலலிதா முதல் மோடி வரை - பயோபிக் படங்களின் பரபர அப்டேட்ஸ்\nஹலோ மார்ஸ்... இப்படிக்கு பூமியின் அகதி\nஇப்போ மெரினா... அப்போ இல்லை\nவிகடன் பிரஸ்மீட்: “பீப் சாங் தப்பில்லை\nவீரயுக நாயகன் வேள்பாரி - 97\nஎகேலுவின் கதை - சிறுகதை\n\"தெரியும் அமைச்சரே... அவர்கள் எதிரியின் போர் அறிவிப்பின் மூலம்் உருவாக்கப்படுகிறார்கள்..\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-jul-29/announcement/142782-finance-business-conclave-vision-2025.html", "date_download": "2019-01-16T03:34:49Z", "digest": "sha1:L3M4ACTE2AEDSZF7CI4YWTPMT2YDTJZO", "length": 18257, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "நாணயம் விகடன் - FINANCE & BUSINESS CONCLAVE - Vision 2025 | FINANCE & BUSINESS CONCLAVE - Vision 2025 - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநாணயம் விகடன் - 29 Jul, 2018\nஎப்போதும் கைகொடுக்கும் மல்டிகேப் ஃபண்டுகள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nசரியும் உலோகங்கள்... என்னதான் காரணம்\nஐ.டி.பி.ஐ-யைக் காப்பாற்றும் எல்.ஐ.சி... பாலிசிதாரர்களுக்கு லாபமா\nஉங்கள் புகாருக்கு வங்கி தீர்வு அளிக்கவில்லை என்றால்..\nஓய்வுபெற்ற அரசு ஊழியர்... இரு மடங்காக உயர்த்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் தொகை\nகுளோபல் ஃபண்டுகள்... என்ன சாதகம், என்ன பாதகம்\nவிலை உயர்ந்த பொருள்களையே நாம் விரும்புவது ஏன்\nஉலகக் கடன் $ 247 ட்ரில்லியன்\nவீட்டுக் கடன் ஏன் அவசியம்\nஎஃப்.ஆர்.டி.ஐ மசோதா வாபஸ் ஏன்\nபி.பி.எஃப் முதலீடு... ஏன் அவசியம் தேவை\nஅசோக் லேலாண்ட் லாபம் அதிகரித்தது; பங்கு விலை குறைந்தது ஏன்\nஎஃப்.ஆர்.டி.ஐ மசோதா வாபஸ்... அரசு பின்வாங்கியது ஏன்\nஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி ஐ.பி.ஓ... முதலீடு செய்யலாமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: எஃப் & ஓ எக்ஸ்பைரிக்குப் பிறகு டிரெண்ட் மாறலாம்\nஷேர்லக்: மிட்கேப் பங்குகள் விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20\n - 6 - கலங்க வைத்த சினிமா மோகம்\nவீட்டுக் கடன் வாங்கும்போது இன்ஷூரன்ஸ் அவசியமா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒருநாள் பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒருநாள் பயிற்சி வகுப்பு\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2019-01-16T03:47:41Z", "digest": "sha1:EFCDMDVDMPYDUAYEF4IP3ITU4BGTTP2C", "length": 7668, "nlines": 137, "source_domain": "adiraixpress.com", "title": "புயலால் உருக்குலைந்த டெல்டா மக்களின் துயர் துடைக்க உதவிடுவீர் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபுயலால் உருக்குலைந்த டெல்டா மக்களின் துயர் துடைக்க உதவிடுவீர் \nபுயலால் உருக்குலைந்த டெல்டா மக்களின் துயர் துடைக்க உதவிடுவீர் \nகஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன. புயலால் மரங்கள், கூரை வீடுகள், மீனவர்களின் படகுகள் என அனைத்தும் சின்னாபின்னமாகின. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் தஞ்சை மாவட்டத்தின் சார்பில் ஒரு திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதி மக்களின் வாழ்க்கையை மறுசீரமைப்பு செய்யும் வகையில் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி கஜா புயலால் உருக்குலைந்த டெல்டா பகுதி மக்களுக்கு உடனடியாக தென்னம்பிள்ளைகள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரி மாணவரும் ஒரு தென்னம்பிள்ளை வீதம் வழங்கினால் டெல்டா பகுதி மக்களை மீண்டும் பசுமை நிறைந்த மக்களாக மாற்ற முடியும். எனவே தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கல்லூரி மாணவர்களும் தலா ஒரு தென்னம்பிள்ளை வீதம் டெல்டா பகுதி மக்களுக்கு நிவாரணம் தாருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளனர்.\nபுயலால் உருக்குலைந்த டெல்டா மக்களின் துயர் துடைக்க நாமும் ஒரு தென்னம்பிள்ளையை நிவாரணமாக வழங்கலாமே \nபேரா. கே. செய்யது அகமது கபீர்- 88831 84888\nவ. விவேகானந்தம்- 94423 18881\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kokkarakkoo.blogspot.com/2016/06/blog-post_21.html", "date_download": "2019-01-16T04:49:47Z", "digest": "sha1:ES22YT727DQ2XOFTXAQYHBF53AM2NEGT", "length": 16464, "nlines": 124, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: முரண்பாடுகளின் மொத்த உருவம்.. கலைஞரா? ஜெயலலிதாவா?!", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nமுரண்பாடுகளின் மொத்த உருவம்.. கலைஞரா\nஇப்படி ஒரு வாக்கியத்தை கலைஞருக்கு எதிராகச் சொன்னால், தன்னுடைய தலைவி ஜெயலலிதாவின் ஒட்டு மொத்த முரண்பாடுச் செயல்களும் மக்கள் மனக்கண் முன்னே வரிசை கட்டி கடந்து போகுமே என்று செம்மலைக்கு தெரியாமல் போனது தான் வியப்பாக இருக்கிறது..\nஎம் ஜி ஆர் இனி சரிப்பட்டு வர மாட்டார், அவரை நீக்கி விட்டு என்னை முதல்வராக்கவும் என்று அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு எழுதிய கடிதத்தை மறை(ற)த்(ந்)து விட்டு... அவர் இறந்த பின்னால், தானும் அவரோடு உடன்கட்டை ஏறி விடலாம் என்று எண்ணினேன் என்று ப(வி)ம்மியதை விடவா ஒரு முரண் இருந்துவிடப் போகிறது\nஎம் ஜி ஆருக்கு ஜானகி அம்மாள் தான் மோரில் விஷம் வைத்துக் கொன்றார் என்று வாய் கூசாமல் சொல்லிவிட்டு, கொஞ்ச நாளிலேயே அவருடன் சமரசமாகி இணைந்து அதிமுகவை கைப்பற்றியதை விடவா இன்னொரு முரண்பாடு இருந்துவிடப் போகிறது\nராஜீவ் காந்தி கொலைக்கு திமுகவின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயல்பாடு தான் காரணம் என்று சொல்லி மக்களை மதி கலங்கச் செய்து முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு....\nராஜீவ் காந்தி கொலையால் தான் ஆட்சியைப் பிடித்து முதல்வராகவில்லை என்று ஒரே போடாக போட்டதை விடவா வேறொரு முரண்பாடு இருக்கப் போகிறது\n91 தேர்தலில் விடுதலைப் புலிகளுக்கு திமுக ஆதரவளித்ததாகச் சொல்லி ஆட்சியைப் பிடித்து விட்டு..., 2011 தேர்தலில் அதே விடுதலைப் புலிகளுக்கு திமுக ஆதரவளிக்கவில்லை என்று கூறி ஆட்சியைப் பிடித்ததை விடவா மோசமான முரண்பாட்டை நாம் காணப்போகிறோம்\nஒரு இளைஞனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்து, உடனடியாக அவனுக்கு பிரம்மாண்டமாக திருமணமும் நடத்தி.... கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவன் மேலேயே கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளி, மகன் அங்கீகாரத்தை ரத்து செய்ததை விடவா இன்னொரு முரண்பாட்டை நாம் காணப் போகிறோம்\nஉதிர்ந்த ரோமங்கள் என்று வசை பாடிய நெடுஞ்செழியன் உள்ளிட்டோரை மீண்டும் தலையில் ஒட்ட வைத்துக் கொண்டதை விடவா வேறு முரண்பாடு இருக்கிறது\nடான்ஸி வழக்கில் தன்னுடைய கையெழுத்தே அது இல்லை என்று சொல்லி குட்டுப் பட்டு மாற்றிக் கொண்டதை விடவா இன்னொரு முரண்பாட்டை தமிழகம் கண்டுவிடப் போகிறது\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார் என்று விரட்டி விரட்டி கைது செய்து தடா, பொடா என்றெல்லாம் வருடக் கணக்கில் உள்ளே தள்ளிய வைக்கோவை 2001 வெற்றிக்காக கூட்டணியில் சேர்த்துக்கொண்டதை விடவா இன்னொரு முரண்பாடு இருந்துவிடப் போகிறது\nமதமாற்ற தடைச் சட்டம், கோவில்களில் ஆடு, கோழி பலியிட தடைச் சட்டம் போன்றவற்றை ஆரவாரமாக கொண்டு வந்து விட்டு, 2004 தேர்தலில் கிடைத்த ஆப்பிற்குப் பிறகு தடாலடியாக வாபஸ் பெற்றதை விடவா இன்னொரு முரண்பாட்டை மக்கள் கண்டிடப் போகிறார்கள்\nதிமுக ஆட்சியில் சோனியா காந்தி, நளினிக்கு காட்டிய கருணையை அசிங்கமாக விமர்சித்து விட்டு, இப்பொழுது ஏழு பேர் விடுதலைக்காக தீர்மானம், இத்தியாதியெல்லாம் போட்டு நீலிக்கண்ணீர் வடிப்பதை விடவா இன்னொரு நகை முரண் இருந்துவிடப் போகிறது\nமெட்ரோ ரயில் வேஸ்ட்... மோனோ ரயில் தான் பெஸ்ட்.. அதை நான் கொண்டு வருவேன்னு சொல்லிட்டு, கடைசி வரை அதற்காக சிறு துரும்பைக்கூட எடுத்துப் போடாமல், மெட்ரோ ரயிலுக்கு பச்சைக்கொடி காட்டி போஸ் கொடுத்ததை விடவா வேறொரு முரண் இருந்துவிடப் போகிறது\nஇப்பொழுது கூட கலைஞர் சட்டமன்றத்திற்கு வருவதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்ன்னு சொல்லி ஊடகங்களின் பாராட்டினைப் பெற்று விட்டு.... சட்டமன்ற விதிகளை காரணம் காட்டி சின்னபுள்ளத்தனமான அரசியல் விளையாட்டு விளையாடுவதை விடவா வேறொரு முரண்பாட்டை தமிழக மக்கள் கண்டுவிடப் போகிறார்கள்\nகலைஞர் முரண்பாடுகளின் மொத்த உருவம்ன்னு சொன்ன செம்மலைக்கு.... அவர் தலைவின் முரண்பாட்டுப் பட்டியலில் ஒரு சிறு சாம்ப்பிள் மட்டுமே மேலே உள்ளது என்பதும் நன்றாகத் தெரியும்...\nஇனிமேயாச்சும் சட்டமன்றத்தில் இந்த மாதிரி சின்னத்தனமான அரசியல் செய்யாமல், சீரியஸான மக்கள் பிரச்சினையை பேசுங்க ஆஃப்பீஸர்...\nLabels: அரசியல், கலைஞர், சட்டமன்றம், சமூகம், செம்மலை, முரண்பாடு, ஜெயலலிதா\nமுரண்பாடுகளின் மொத்த உருவமே ஜெயலலிதா தான்.\n விமர்சனம் காவிரி மைந்தனின் கவனத்துக்கு இதை யாராவது கொண்டு போங்களேன்.புண்ணியம் கிடைக்கும்\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nகல்விக் கடனும்.. விஜய் மல்லையாவும் - சிறுகதை\nநிர்மலா பெரியசாமியின் வேட்டி உருவும் பேச்சும், புத...\nசுதேசி, விதேசி மாய்மாலமும், பாஜகவின் தில்லாலங்கடி ...\nஜெயலலிதா, ஸ்டாலின், எதிர்க்கட்சி, கடவுள்... இன்னபி...\nமுரண்பாடுகளின் மொத்த உருவம்.. கலைஞரா ஜெயலலிதாவா\nமு.க.ஸ்டாலின் கார் வேணாம்ன்னு சொன்னது ஒரு குத்தமாய...\nதினமணியும்... அதீத சுயசாதிப் பாசமும்..\nசம்ஸ்கிருதம் கத்துக்கிறோம்.. பட் இந்த டீலுக்கு ஓக...\nதிமுக உண்மையிலேயே தோற்றுத்தான் போனதா\nவிவசாய கடன் தள்ளுபடியும்... ஒரு பெப்பேவும்...\nஒரு சுவாரஸ்யமான போர்ட் மீட்டிங்...... கனவுல வந்தது...\nதிமுக தோல்விக்கு இதெல்லாம் கூட காரணமாக இருக்குமோ\nதிராவிடத்தால் வாழ்ந்தோம்... தமிழக மக்கள் அதிரடி ...\nஅந்த ஆண்டவன்... ஆள்பவனாக அமர்வான்...\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\nமாஸ் காட்டிய ரஜினி - மரண மொக்கையான கார்த்திக் சுப்புராஜ்..\nபேட்டை.... மரண மாஸ்ன்னு சொல்லிட்டு மரண மொக்கைய கொடுத்திருக்காய்ங்க.. இந்த வயசுல ரஜினி தன்னோட வயசையும், உடல்நிலையையும் பொருட்படுத்...\nமோடி கடேசியா பெத்து போட்ட பிள்ளை - ரிஸர்வேஷன்..\nமோடி கடேசியா பெத்து போட்டிருக்கும் இடஒதுக்கீட்டு பிரச்சினையை பார்ப்போம்... மத்ததை எல்லாம் விட்டுடுங்க... அவர் என்ன சொல்றாருன்னு மட்...\nதிருவாரூர் தேர்தலைக் கண்டு திமுக அஞ்சுகிறதா - ஒரு விரிவான பார்வை\nதிருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக அஞ்சுகிறது... . இது தான் அரசியல் புரியாத அரைவேக்காடுகளின் மண்டையில் ஏற்ற வேண்டிய செய்தியாக,...\nதிமுகவுக்கு எதிரான பாஜகவின் புது வியூகம் - எடுபடுமா\nஇன்றைய டீவி விவாதங்கள் மூலம் பாஜகவும்.... பாஜகவின் ஸ்லீப்பர் அல்லக்கைகளான சுமந்த் சி ராமன் போன்றொர்களும், பாஜகவின் அடிமைகளான அதிமுகவினரு...\nஊடக அறம் தமிழகத்தில் செத்துப் போய் விட்டதா\nஒரு ஜனநாயக நாட்டில்... ஜனநாயகம் என்பது ஒரு அற்புதமான கட்டிடம். பலமான மேற்கூரை, நேர்த்தியான சுற்றுச்சுவர் கொண்ட அழகான கலைக்கூடம். இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://peoplesfront.in/2018/08/14/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-01-16T03:30:58Z", "digest": "sha1:3SIRXIHBEKPXHOLTLWMOQ2BMGIE2AHRU", "length": 51873, "nlines": 128, "source_domain": "peoplesfront.in", "title": "உமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்? – மக்கள் முன்னணி", "raw_content": "\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\nஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய இரண்டு நிகழ்ச்சிகள் நேற்று(13-8-2918) நடந்தன.\nமுதலாவது நேற்று மதியம் இந்நாட்டின் தலைநகர் தில்லியில் மையப் பகுதியில் இருக்கும் அரசமைப்பு மன்றம் என்று அழைக்கப்படும் இடத்தின் வளாகத்தில் நாடறிந்த மாணவ செயற்பாட்டாளர் தோழர் உமர் காலித்தை அடையாளம் தெரியாத ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பார்த்ததாகும். பின்புறமாக இருந்து அவரைத் தாக்க முயல உமர் நிலைதடுமாறிப் போனார். அந்த ஆள் உமர் காலித்தைச் சுடக் குறி வைத்து அவர் வயிற்றில் துப்பாக்கியை வைத்தார். உமர் காலித் இதை உணர்ந்து கொண்டு அவரைத் தள்ளினார். அக்கணத்தில் அவருடன் இருந்த தோழர்கள் காலித் சயிஃபி, சாரிக் உசைன், பனோஜ்யோட்சனா லாஹிரி அவரைத் தள்ளிவிட்டனர். அவர் அங்கிருந்து ஓடத் தொடங்கினார். அவரை சாரிக் உசைன் விரட்டிப் பிடிக்கப்பார்த்தார். அந்நேரம் அவர் குறியின்றி ஒருமுறை சுடவும் செய்தார். ஆனால் சாரிக் மீது அது படவில்லை. நாடாளுமன்றத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள அந்தப் பாதுகாப்பு வளையப் பகுதியில் இருந்து அந்த ஆள் தப்பிவிட்டார். சுதந்திர தினத்திற்கு இரு நாட்களுக்குமுன் என்பதால் அப்பகுதி வழக்கத்தைவிட உயர்பாதுகாப்பில் இருந்ததாகும். பின்னர் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு சென்று உமர் காலித் ஒரு புகார் தந்துள்ளார்.\nஇரண்டாவது இந்த செய்தி முகநூலில் வந்து பரபரத்துக் கொண்டிருந்த வேளையில் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் உள்ள மெரினா காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளரிடம் இருந்து என் தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. ”கடந்த ஆண்டு நீங்கள் நடத்திய காந்தி சிலைப் போராட்டம் தொடர்பாக உங்களுக்கு ஒரு சம்மன் தர வேண்டியிருக்கிறது” என்றார். எனக்கு விசயம் புரிந்தது. அவரிடம் இருந்து சம்மனைப் பெற்றுக்கொண்டேன். கடந்த ஆண்டு அக்டோபர் 2 காந்திப் பிறந்த நாள் அன்று ”காந்தியைக் கொன்றவர்களே கெளரியைக் கொன்றார்கள்” என்ற பதாகைகளுடன் காந்தி சிலையை நோக்கிச் சென்ற நாங்கள் அப்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டோம். ஏனெனில் அன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்பு செப்டம்பர் 5 ஆம் நாள்தான் கெளரி லங்கேஷ் பத்திரிக்காவின் ஆசிரியரும் அரசியல் செயற்பாட்டளருமான கெளரி லங்கேஷ் அடையாளம் தெரியாத நபர்களால் அவர் வீட்டு வாசலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இரத்த வெள்ளத்தில் மிதந்தது எவரது மனதைவிட்டும் அகன்றிருக்க. 2015 ஆகஸ்ட் 30 இல் வட கர்நாடகாவில் பகுத்தறிவுவாதியும் வரலாற்று ஆய்வாளருமான எம்.எம்.கல்புர்கி(77), 2015 பிப்ரவரி 16 இல் பகுத்தறிவுவாதியும் இடதுசாரி சிந்தனையாளருமான கோவிந்த பன்சாரே(81), 2013 ஆகஸ்ட் 20 இல் பகுத்தறிவாளரும் மருத்துவருமான நரேந்திர தபோல்கர்(52) ஆகியோரைக் சுட்டுக் கொல்லப் பயன்படுத்திய அதே துப்பாக்கித்தான் கெளரியையும் சுடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாகும். அது 7.65 மி.மீட்டர் நாட்டுத் துப்பாக்கியாகும். சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கெளரியின் மரணத்தைக் கொண்டாடினார்கள். ’கெளரி தேச விரோதி’ என்ற ஊடகப் பரப்புரையில் குழம்பிப் போயிருக்கும் இந்நாட்டு மக்களுக்கு ஓர் உண்மையை உரத்துச் சொல்வதற்காக நாடெங்கும் ஒரு வேலை திட்டமிடப்பட்டது. ”காந்தியைக் கொன்றவர்கள்தான் கெளரியைக் கொன்றார்கள்” என்ற முழக்கத்துடன் காந்தி சிலை முன்பு திரண்டு மாலை அணிவிப்போம் எனவும் குருதிதாகம் அடங்காத ஆர்.எஸ்.எஸ். தோட்டாக்களால் அதுவரை கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்வோம் எனவும் முடிவுசெய்யப்பட்டது. அக் 2 அன்று தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் இதை செய்ய முடிந்தது. ஆனால், தமிழ்நாட்டிலோ பா.ச.க.வின் எடுபிடி அரசின் காவல்துறை அங்கு போவதற்கே அனுமதி மறுத்தது. அதை மீறி நாங்கள் சென்றோம். ’மெளனமாக நீங்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும்’ என்றது காவல்துறை. அதை மீறி நாங்கள் முழக்கமிட்டோம். காந்தி சிலைக்கு சில அடிகள் முன்பு கூடியிருந்த நாங்கள் குண்டாங் கட்டாக காவல் வாகனத்திற்குள் தூக்கியெறியப்பட்டோம். அதே மெரினா சாலையில் இருக்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் வீ.அரசு அங்கிருந்தார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் அங்கிருந்தார். இந்த சமூக தகுநிலையை ஒத்த எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள் அங்கிருந்தனர். ஆனால், இவர்களெல்லோரும் எவ்வித வேறுபாடுமின்றி காவல்துறையால் கரடுமுரடாகக் கையாளப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பெங்களூருவிலோ, பூனேவிலோ, தில்லியிலோ யாரை வேண்டுமானாலும் கொல்ல ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு எவ்வித தடையுமில்லை. ஆனால், இந்த உண்மையைச் சொல்வதற்குகூட நமக்கு தடை விதித்து தடுக்க முயன்றது காவல்துறை. ஆர்.எஸ்.எஸ். விரும்பாத ஓர் உண்மையை இந்நாட்டு மக்களிடம் உரக்க சொல்ல முயன்றக் குற்றத்திற்காகத்தான் இந்த சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16 அன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புத் தரப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன், அதன் தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஆகியோரும் இதே ’குற்றத்திற்காக’ நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவின் தலைநகரிலும் சென்னையின் தலைநகரிலும் நடந்த இவ்விரு நிகழ்ச்சிகளும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையவை; உறுதியாக தற்செயலானவை. ஆனால், காவி-கார்ப்பரேட்களின் சர்வாதிகார ஆட்சியின் செயல்முறையில் மிக நேர்த்தியாக கோர்க்கப்பட்ட சங்கிலியாகும். ஒரு சித்தாந்தப் போர் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. அதில் தமக்கு எதிரான சித்தாந்தத்தைக் கொண்டவர்களை ஆர்.எஸ்.எஸ். சகித்துக் கொள்வதில்லை. சட்டத்தின் பெயரால் காவல்துறை மிரட்டலாலும் பொய் வழக்குகளாலும் மக்களின் வாயை அடைத்துவிடுவது. இதையும் மீறி துணிந்து பேசுவர்கள் யாராயினும் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு தடையாக வருபவர்கள் யாராயினும் அவர்களை ’முடித்துவிட’ ஆர்.எஸ்.எஸ். தயங்குவதில்லை. இந்து காந்தியோ, லிங்காயத் கல்புரிகியோ, கம்யூனிஸ்ட் உமரோ யாராயினும் அவர்களுக்கு பொருட்டல்ல. அவர்களுக்கு மரணத்தைப் பரிசாக தருகின்றனர். காக்கிகளின் வழியாக சட்டமும் காவிகளின் வழியாக சட்ட விரோதமும் கைகோர்த்தப் படி சர்வாதிகார ஆட்சி இந்நாட்டில் எப்படி நடக்கிறது என்பதை விளக்குவதற்கு நேற்று தில்லியில் நடந்த கொலை முயற்சியும் சென்னையில் பதியப்பட்ட வழக்கும் போதுமானதாகும்.\n’,‘நாங்கள் பாரதத் தாயின் தவப்புதல்வர்கள்; எமர்ஜென்சியை எதிர்த்துப் போராடிய சனநாயக காவலர்கள்’; இந்தியாவை வல்லரசாக்குவோம்’ என்பவர்கள், இந்து மதத்தைக் குத்தகைக்கு எடுத்தவர்கள், புண்ணிய நாட்டின் பெருமையில் மயங்கிக் கிடப்பவர்கள் கெளரிகளை, உமர் காலித்களை கொல்லத் துடிப்பதேன் எனப் பேசித்தான் ஆக வேண்டியுள்ளது.\nதேநீர் அருந்திவிட்டு தன் நண்பர்களுடன் அந்த வளாகத்திற்குள்ளே வந்து கொண்டிருந்த உமர் காலித் ஒருவேளை வெற்றிகரமாக கொல்லப்பட்டிருந்தால் இரண்டு விதமான செய்திகள் உலா வந்திருக்கும். ஒன்று, ஓர் இளம் மாணவ செயற்பாட்டாளர் கொல்லப்பட்டார் என ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகமும் நாடெங்கும் உள்ள சனநாயகப் பற்றாளர்களும் கலங்கி நின்றிருப்பர். மற்றொன்று, ஒரு ’தேச விரோதி’, ’நக்சல்’ நாட்டின் தலைநகரத்தில் நாயைப் போல் சுட்டுக் கொல்லப்பட்டான் என்று சங் பரிவாரங்கள் கொண்டாடியிருக்கும்.\nஇவர் தேச விரோதியான கதை என்ன உமர் காலித் ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தின் ஆய்வு மாணவர். 2011 இல் நடந்த நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 2013 இல் தூக்கில் போடப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த அப்சல் குருவுக்கு 2016 இல் ஜே.என்.யூ வளாகத்தில் நினைவுக்கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த கூட்டத்தில் பங்குபெற்ற முன்னணியாளர்களான கன்னையா குமார், உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகியோர் மீது தேச துரோக வழக்குப் பதியப்படுகிறது. ”இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராக முழக்கமிட்டவர்கள்” என்பது இவர்கள் மீதான குற்றச்சாட்டு. இது நாடெங்கும் விவாதப் பொருளானது. ’தேச விரோதிகள் யார் உமர் காலித் ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தின் ஆய்வு மாணவர். 2011 இல் நடந்த நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 2013 இல் தூக்கில் போடப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த அப்சல் குருவுக்கு 2016 இல் ஜே.என்.யூ வளாகத்தில் நினைவுக்கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த கூட்டத்தில் பங்குபெற்ற முன்னணியாளர்களான கன்னையா குமார், உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகியோர் மீது தேச துரோக வழக்குப் பதியப்படுகிறது. ”இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராக முழக்கமிட்டவர்கள்” என்பது இவர்கள் மீதான குற்றச்சாட்டு. இது நாடெங்கும் விவாதப் பொருளானது. ’தேச விரோதிகள் யார் தேசப் பற்றாளர்க்ள் யார்’ என்ற காரசாரமான பட்டிமன்றம் நடந்தது. இவர்களுக்கு சங் பரிவார ஆற்றல்களால் கொலைமிரட்டல் விடப்பட்டது. ஆனால், இவர்கள் பின்வாங்கிவிட வில்லை. பொய்ப் புனைவுகளால் வழிநடத்தப்படும் இந்தியாவின் இன்றைய இருண்ட நாட்களில் உண்மையெனும் அகல் விளக்கோடு இவர்கள் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nஉமர் காலித் தமிழ்நாட்டிற்கு அறிமுகமானவர்தான். Resist அமைப்பு ‘துப்பாக்கிகளும் கற்களும்’ என்ற தலைப்பில் காஷ்மீர் போராட்டம் பற்றி நடத்திய கருத்தரங்கில் உரையாற்ற வந்திருந்தார் உமர் காலித். ”இந்தியாவில் நான் எங்கு சென்றாலும் எனக்கு எதிரான முழக்கங்களைக் கேட்க முடியும்; பதாகைகளைக் காண நேரிடுகிறது. ஆனால், விமான நிலையத்தில் இருந்து இந்த அரங்கத்திற்கு வரும்வரை அப்படி எதையும் இங்குநான் எதிர்கொள்ளவில்லை. இது பெரியார் மண்ணல்லவா” என்று அகம் மகிழ்ந்தார். காஷ்மீரிகளுக்கு இருக்கும் சுயநிர்ணய உரிமைப் பற்றி அழுத்தம் திருத்தமாக உரையாற்றினார்.\nகெளரி லங்கேஷ் தன் உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தல் பற்றி அறிந்திருந்தைப் போல் உமர் காலித்தும் அதை தெரிந்தே வைத்திருந்தார். உண்மையில் தன் உயிரைவிட தன் பிள்ளையாய் நேசித்த கன்னையா குமார், உமர் காலித் பாதுகாப்புக்குத்தான் கெளரி அதிகமாகக் கவலைப்பட்டார். பலரும் வலியுறுத்திய பிறகே தன் வீட்டு வாயிலில் சி.சி.டி.வி கேமரவைப் பொருத்தினார் அவர். அந்த கேமராவில் அவர் இரத்த வெள்ளத்திலே மூழ்கடிப்பட்டது பதிவானது. கெளரி படுகொலை உமர் காலித் தேர்வு செய்த பாதையை மாற்றிவிட வில்லை. உண்மைக்காகவும், நீதிக்காகவுமான அவர் பயணம் தொடந்தது. எனவே, அவர் ஆர்.எஸ்.எஸ். ஸின் தோட்டாக்களை எதிர்ப்பார்த்திருந்தார். நேற்று அது நடந்தேவிட்டது. ஆனால், இன்னும் உமர் காலித் சாகவில்லை.\n1948 சனவரி 20 அன்று வெடிகுண்டை வெடிக்கச் செய்து ஆர்.எஸ்.எஸ். காந்தியைக் கொல்ல முயன்றது தோல்வியில் முடிந்த்து. ஆனால், எந்த பின்வாங்கலும் இன்றி அடுத்த பத்தே நாட்களில் சனவரி 30 அன்று காந்தியின் கதையை முடித்தது ஆர்.எஸ்.எஸ். விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா ஆகிய இருவரும் இவ்விரண்டிலும் பங்கேற்றவர்கள். ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் கொலைப்பணியில் இருந்து பின்வாங்குவதில்லை கெளரி கொல்லப்பட்டு ஓராண்டு முடிய இன்னும் 20 நாட்கள் உள்ளன. கெளரியின் முதலாம் ஆண்டு நினைவுநாள் வரை கூட உமர் காலித் உயிருடன் விட்டுவைக்கப்படுவாரோ என்ற பதற்றம் தொற்றிக் கொள்கிறது. ஏனெனில், ஆர்.எஸ்.எஸ். ஸின் கொலைத் திட்டங்கள் நேரந் தவறாமல் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன.\nபன்சாரே, தபோல்கர் ஆகியோரது கொலைப் பின்னணியில் இருப்பது சனாதன சன்ஸ்தி என்ற சங் பரிவார் அமைப்பு என்பது புலனாய்வில் தெரியவந்தது. ” இவ்வமைப்பை தடை செய்வது அவ்வளவு எளிதல்ல, மாவட்டத்திற்கொரு பெயரில் பதிவு செய்துள்ளனர்” என்கிறது மராட்டிய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு(ATS). சனாதன சன்ஸ்தியைத் தடைசெய்யக் கோரி மத்திய உள்துறைக்கு அனுப்பிய கோப்பு உறங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வமைப்பு உறங்காமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. நான்கு நாட்களுக்குமுன் மும்பையில் வைபவ் ரெளத் என்ற இவ்வமைப்பைச் சேர்ந்தவரின் வீட்டில் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை ஆகஸ்ட் 15 சுதந்திர நாளை முன்னிட்டு குண்டு வைப்பதற்காக திட்டமிடப்பட்டது என்று புலனாய்வில் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், தலைமை அமைச்சர் மோடி, ‘எதிர்கட்சிகளைக் கூட்டுச் சேரவிடாமல் சிதறடித்து தேர்தலில் மாபெரும் வெற்றிபெறும் பா.ச.க. என்று நம்பிக்கையோடு முழங்குகிறார். நேற்று நாட்டின் தலைநகரத்தின் மையத்தில் சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாவற்றையும் மீறி குண்டு சத்தம் கேட்டுள்ளது. எதுவும் எந்நேரமும் நடக்கலாம் என்ற வகையில் பீதியூட்டும் சர்வாதிகார ஆட்சியைக் காவி-கார்ப்பரேட் கூட்டணி நடத்திவருகிறது.\nபொருளாதார நெருக்கடியின் பின்புலத்தில் இத்தாலியில் தலையெடுத்தது பாசிசம். முசோலினி பாசிஸ்ட் கட்சியைத் தொடங்கினான். சீருடை அணிந்த அக்கட்சியின் உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரும்வரை கம்பால்தான் தம் எதிரிகளான கம்யூனிஸ்ட்களைத் தாக்கினர். ஆனால், ஆட்சிக்கு வந்தப் பிறகு கம்யூனிஸ்ட்களுக்கு எதிராகத் துப்பாக்கியைப் பயன்படுத்தினர். சீருடை அணியும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் இருப்பதும் அவர்களின் துப்பாக்கிக் கலாச்சாரமும் முசோலினியின் நாட்களை நினைவுக் கொண்டு வருகின்றன.\nஉத்தர பிரதேசத்தின் பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத், குஜராத்தைச் சேர்ந்த ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித்தைப் போன்ற ஜே.என்.யூ. பல்கலைக் கழக மாணவர்கள் தம் உயிருக்கு விடப்படும் சவாலை ஏற்றப்படி பாசிச கூறுகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ். ஐ எதிர்த்து நிற்கின்றனர். ஆனாலும், உமர் காலித்களை தீர்த்துக்கட்டியே ஆக வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். குறிவைப்பதற்கான காரணங்களைக் கண்டாக வேண்டும்.\nஉமர் காலித் ’பகத்சிங் அம்பேத்கர் மாணவர் இயக்கத்தைச்’(BASO) சேர்ந்தவர். சுரண்டல் ஒழிக்கப்பட்ட வேண்டும் என்பதன் இந்தியக் குறியீடான பகத் சிங்கின் மரபையும் சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதன் குறியீடான அம்பேத்கரின் மரபையும் ஒருசேர உயர்த்திப் பிடிப்பது காவிக் கும்பலுக்கு கிலியூட்டுகிறது. ”நானும் இந்துதான். நான் ஒரு சிவ பக்தன்.” என்று தாராளவாதிகள் போல் இவர்கள் பம்முவதில்லை. ”பொருள்முதல்வாதிகளாகிய நாங்கள் அஞ்சுவதில்லை” ( We, materials are fearless) என்று மாவோ சொன்னதைப்போல் பகுத்தறிவாளர்களாகவே இவர்கள் வலம்வருவது ஆர்.எஸ்.எஸ்.ஸின் தூக்கம் கெடுக்கிறது. மோடியின் ஆட்சி காவி ஆட்சி என்பதோடு இவர்கள் நிறுத்திக் கொள்வதில்லை. காவி-கார்ப்பரேட் சர்வாதிகார ஆட்சி என்று துல்லியப்படுத்துகின்றனர். பார்ப்பனிய இந்துத்துவ பாசிஸ்ட்கள் என்று இந்த ஆட்சியை நிர்வாணப்படுத்துவதால் ஆர்.எஸ்.எஸ். பதற்றம் கொள்கிறது. ” மாநில உரிமைகள் – தேச ஒற்றுமை ” என்று இவர்கள் முனைமழுங்கிய அம்பெய்வதில்லை. ”இந்தியா தேசமல்ல ஓர் ஒன்றியம், தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு” என்று கூர்தீட்டிய ஈட்டியாய் பாய்வதால் ஆர்.எஸ்.எஸ். அலறுகிறது. மத்தியப் புலனாய்வு துறையைக் கொண்டு கையாள்வதற்கேற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் இவர்கள் மேல் இல்லை. வேறு வழியின்றி ஆர்.எஸ்.எஸ். துப்பாக்கியைத் தெரிவு செய்கிறது.\nநேற்றைக்கு உமர் காலித் அரசமைப்பு மன்றத்தில் ’வெறுப்புக்கெதிராக ஒன்றுபட்டோர்’ என்ற பதாகையின் கீழ் ’அச்சத்தில் இருந்து விடுதலையாவதை’ நோக்கி என்ற தலைப்பில் நடக்கவிருந்த கருத்தரங்கில் பேசுவதற்காக அங்கே போயிருந்தார். வழக்கறிஞர்கள், முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் தவிர வேறு யாரெல்லாம் அங்கு வந்திருந்தனர் என்பதைப் பார்த்தாலே ஆர்.எஸ்.எஸ். ஸின் கொலைப் பட்டியலில் உமர் காலித் இருப்பதில் வியப்பேதும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.\nஐதராபாத் பல்கலைக் கழகத்தில் நிலவும் சாதியடிப்படையிலான பாகுபாடுகளை எதிர்த்துப் போராடியவர்; 2016 சனவரி 17 அன்று இதை அம்பலப்படுத்திய வண்ணம் தன் உயிரை மாய்த்துக் கொண்டு நட்சத்திரங்களில் சங்கமித்துப் போன ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா வெமூலா அங்கு உரையாற்ற இருந்தார்.\n2016 அக்டோபர் 15 இலிருந்து காணாமலடிக்கப்பட்ட ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நஜீப் அகமதுவின் தாய் பாத்திமா நஜீம் அங்கு பேச இருந்தார்.\n2017 செப்டம்பரில் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சில்ண்டர் இல்லாத நிலையில் மருத்துவமனையில் உள்ள குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக முயன்றதைத் தவிர வேறெந்த குற்றமும் செய்யாதவர்; அதனாலேயே முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் நிர்வாகப் பிரச்சனைகளுக்கானப் பலிகடாவாக்கப்பட்டு எட்டு மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டவர்; சிறையில் இருந்து பிணையில் வந்த பிறகு அச்சம் தவிர்த்து யோகி ஆதித்திய நாத் அரசுக்கு எதிராகப் பேசியதால் இவரது குடும்பத்தின் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டது. தன்னுடைய அண்ணனுடன் இருக்கும் போது அடையாளம் தெரியாத இருவர் இவரது அண்ணனைத் துப்பாக்கியால் சுட்டனர். இத்தனை இன்னல்களுக்கும் ஆளானவர் மருத்துவர் கஃபீல் கான். அவரும் அச்சத்தில் இருந்து விடுதலை ஆவதை நோக்கிப் பேச வந்திருந்தார்.\nஈகைப் பெருநாளுக்காகப் பொருட்களை வாங்கிக் கொண்டு தன் சொந்த ஊரான அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத்திற்கு தன் இரண்டு சகோதர்களுடன் ரயிலில் போய்க் கொண்டிருந்த 17 வயது இளைஞன் ஜூனைத் மாட்டிறைச்சி வைத்திருந்தான் என்ற ஐயத்தின் பெயரால் பட்டப்பகலில் வெட்ட வெளிச்சத்தில் ஊரே கூடிநின்று வேடிக்கைப் பார்க்க, காவி குண்டர்களால் 2017 ஜூன் 23 அன்று அடித்தே கொல்லப்பட்டார். அவரது தாய் பாத்திமா அங்கு வந்திருந்தார்.\n2018 ஜூன் 18 அன்று உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹப்பூர் மாவட்டத்தில் பசுப் பாதுகாப்புக் குண்டர்கள் குவாசிம்மையும் சமயதினையும் தாக்கினர். குவாசிம் கொல்லப்பட்டார். சமயதின் சாகவில்லை. அந்த சமயதின் அச்சத்தில் இருந்து விடுதலையாவதை நோக்கிய கூட்டத்தில் பேச வந்திருந்தார்.\n2017 ஜூன் 29 இல் சத்தீஸ்கர் மாநிலத்தில் அசாரிபாக் மாவட்டத்தைச் சேர்த்த முகமது அலிமுதீன் பசு பாதுகாப்புக் குண்டர்களால் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்ற பெயரில் கிரிடி மாவட்டத்தில் அடித்தே கொல்லப்பட்டார். அவரது மனைவி மரியம் அக்கூட்டத்தில் பேச வந்திருந்தார்.\nஇந்தப் பட்டியலில் இவர்தான் மிகவும் தனித்துவமானவர் – யஷ்பால் சக்சேனா. இவரது மகன் அன்கிட் சக்சேனா ஓர் இஸ்லாமியப் பெண்ணைக் காதலித்தக் காரணத்தால் அப்பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் இவர் கண்முன்னே கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார். பஜ்ரங் தளம் இதைப் பயன்படுத்தி இந்து-முஸ்லிம் கலவரத்தைத் தூண்ட விரும்பியது. ஆனால், தனக்கு இஸ்லாமிய சமூகம் மீது எவ்வித வெறுப்பும் இல்லை என்றார் யஷ்பால் சக்சேனா. அவர் வெறுப்புக்கு எதிராக ஒன்றுபட்டோரின் மேடையில் பேச வந்திருந்தார்.\nரோஹித் வெமுலா மறையவில்லை. அவர் அவரது தாய் ராதிகா வெமுலாவின் உருவில் அடக்குமுறையாளர்களை எதிர்த்துக் கொண்டிருக்கிறார். நஜீம் காணாமலடிப்பட்டாலும் அவர் தாயின் வடிவில் வருகிறான். அடக்குமுறையால் உறவை இழந்த அன்னையர்களும் தந்தையர்களும் சகோதரர்களும் நண்பர்களும் மனைவியரும் அஞ்சி ஓடிவிடுவதில்லை. அவர்கள் நீதியின் பதாகையை ஏந்தியப்படி வருகின்றனர். ஆதிக்கத்திற்கு எதிராக அவர்கள் ஒன்றுபட்டு வருகின்றனர். ஒடுக்கப்பட்டிருப்போரின் ஒற்றுமைதான் ஒடுக்குமுறையாளர்களை நடுநடுங்கச் செய்கிறது.\nஉமர் காலித், கெளரி லங்கேஷ் போன்றோர் தலித்துகள், பழங்குடிகள், மதச் சிறுபான்மையினர், சனநாயகப் பற்றாளர்கள், உழைக்கும் வர்க்கத்தினர், தேசிய இனங்கள் ஆகிய ஒடுக்கப்பட்டோரின் ஒற்றுமை குறித்துக் கொண்டிருக்கும் கண்ணோட்டம்தான் காவி-கார்ப்பரேட் கூட்டணியை நடுங்கச் செய்கிறது.\nஇந்த தத்துவார்த்த போரில் ஆர்.எஸ்.எஸ். வெறுப்பை கக்கியபடி அச்சத்தை மறைத்துக் கொண்டு துப்பாக்கியை ஏந்தி திரிகிறது. எப்படியும் வெற்றிக் கொண்டுவிடலாம் என்று அது நம்புகிறது. இன்னொருபுறம் வெறுப்புக்கு எதிராக ஒன்றுபட்டோராக அச்சத்தில் இருந்து விடுதலை அடைவதை நோக்கி உமர் காலித்தும் ஜிக்னேஷும் சந்திரசேகர் ஆசாத்தும் ராதிகா வெமுலாவும் பாத்திமா நஜீமும் இணைந்து நிற்கின்றனர். யஷ்பால் சக்சேனாவிடம் தோற்றுப் போனதைப்போல் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் இக்கோடிக்கணக்கான மக்களால் வெறுத்து ஒதுக்கப்படும்வரை இந்தப் போர் தொடரும்.\nசெந்தில், ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம், tsk.irtt@gmail.com\n“கஜா” புயல் – கைகொடுத்த மின்வாரியத் தொழிலாளர்கள் நிரந்தர வேலை கேட்டது என்னாயிற்று \nபுதுக்கோட்டை கொத்தமங்கலம் கொந்தளித்தது குற்றமா\nதர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனைக் குறைப்பு இராஜீவ் வழக்கில் எழுவர் விடுதலைக்கு ஏன் மறுப்பு\nசிறப்பான கட்டுரை. இந்திய இரண்டாம் விடுதலைப் போரின் போராளிகள் ஒன்றாக கூடுவதை கலவரமாக்கவே ஆர் எஸ் எஸ் திட்டம்.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல உமர் காலிதையும் தீர்த்துக் கட்ட முடிவு செய்து வந்தனர் இரண்டு திட்டங்களும் நிறைவேற்ற முடியவில்லை. எனவே அவர்கள் இன்னும் தீவிரமாக முயற்சி செய்யலாம். டெல்லி காவல்துறை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கீழ் வருகிறது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ராஜ் நாத் சிங் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nஜூன் 20 – தோழர் அண்ணாதுரையின் இரண்டாவது ஆண்டு நினைவு நாள் காலம் உன் பேர் சொல்லும் காலம் உன் பேர் சொல்லும்\nகஜா பேரிடர் – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’- ஒன்றுகூடல் – செய்தி அறிக்கை\nமேலவளவு முதல் கச்சநத்தம் வரை – தென்மாவட்டங்கில் சாதிய முரண்பாடு.\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nஸ்டெர்லைட் திறக்க – பசுமைத் தீர்ப்பாய உத்தரவு உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்\nசனவரி 8,9 தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்\nசபரிமலை கோயில் பிரச்சினையில் ”மத நம்பிக்கையாளர்களுடன் தான் நிற்போம்” என்கிற காங்கிரசுதான் பா.ஜ.க’விற்கு மாற்றா \nபாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ எழுச்சி வெல்லட்டும்\n“சம வேலைக்கு சம ஊதியம்“ 6வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம் \nவர்க்கப் போரின் இரத்த சாட்சியம்; வெண்மணி ஈகம் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் சூளுரை\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2015/04/blog-post.html", "date_download": "2019-01-16T04:13:59Z", "digest": "sha1:SZ6OKQO2FPNOGP4MP5DLFXMM35YTGFHM", "length": 13489, "nlines": 163, "source_domain": "www.astrosuper.com", "title": "/> பங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க வழிகாட்டும் ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nபங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க வழிகாட்டும் ஜோதிடம்\nபங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க வழிகாட்டும் ஜோதிடம்\nபங்கு சந்தை தான் இன்று வீட்டுப்பெண்கள் கூட ஆர்வம் காட்டும் முக்கிய தொழிலாக மாறிக்கொண்டிருக்கிறது...10 வருசத்துக்கு முன்னாடி காசில்லைன்னு ஒரு கம்பெனிக்காரன் 200 ஷேரை கொடுத்தான்..இன்னிக்கு அது கோடிக்கணக்குல மதிப்புக்கு போயிருச்சு என சிலர் சொல்லும்போது பங்கு சந்தையின் வீரியம் உணரலாம்...\nஒருவருக்கு திடீர்னு அதிகளவில் பணம் சம்பாதிக்கனும்னா அது புதையல் யோகம் மாதிரி ந்னு சொல்வாங்க...ஜாதகத்தில் யோகாதிபதிகள் திசை ஆரம்பிச்சா திடீர்னு பல வழிகளிலும் பணம் வரவு ஆரம்பிச்சு திக்குமுக்காட வைத்துவிடும்..அல்லதுஒரு நல்லநாளில் ஒரு தொழிலை தொடங்கினால் அது நல்லபடியா படிப்படியா உயர்வு உண்டாக்கும்..\nபணம் நிறைய சம்பாதிக்க ,நிறைய வருமானம் உண்டாக சிலர் பங்கு சந்தையில் தினசரி சந்தையில் முதலீடு செய்வர் சிலர் கம்மாடிட்டி சந்தையில் முதலீடு செய்வர்...சிலர் சம்பாதிக்கிறார்கள்..பலர் கடனாளி ஆகிறார்கள்...மத்தவங்க கிட்ட கடன் வாங்கி முதல் போட்டு இழந்தவர்கள் நாடு முழுக்க லட்சக்கணக்கில் இருப்பர்..சில நிமிடங்களில் லட்சத்தை இழப்போர் அநேகம்..இப்படி பல ஆயிரங்களை லட்சங்களை தொலைக்கும் நீங்கள் ,ஏன் நல்ல நேரம்,நல்ல நாள்,நல்ல நட்சத்திரம்,நல்ல யோகம் பார்த்து முதலீடு செய்வதில்லை என சிலரை கேட்டிருக்கிறேன் இதுல திறமை அறிவுதான் சார் முக்கியம்..அதைவிட பங்கு சந்தை துவங்குற நேரத்துல எப்படி நல்ல நேரம் பார்க்குறது என்பார்கள் ஆனா..ஏன் திறமையானவர்களும்,அறிவு நிறைந்தவர்ளும் லட்சக்கணக்கில் இழந்து மூலையில் முடங்கி கிடக்கிறார்கள்..\nநம் ராசிக்கு என்று யோகமான நாளோ,நம் நட்சத்திரத்துக்கு எதிரிடை நட்சத்திரம் இல்லாத நாளோ ,அன்று இதை செய்ய வேண்டும்..நம் திசாபுத்தி வரவை சொல்கிறதா இழப்பை சொல்கிறதா...என கவனித்து இறங்க வேண்டும்...6,8,12 ஆம் அதிபதி திசாபுத்தி நடப்பவர் நிச்சயம் சம்பாதிப்பதில்லை..பாதகாதிபதி புத்தி நடந்தாலும் ஆபத்துதான்...\nநீங்கள் பங்கு சந்தையில் ஆர்வம் உடையவரா...அதில் முதலீடு செய்ய போகிறீர்களா... எப்போது முதலீடு செய்யலாம்..கம்மாடிட்டியில் என்ன பொருள் உங்களுக்கு யோகம்.. எப்போது முதலீடு செய்யலாம்..கம்மாடிட்டியில் என்ன பொருள் உங்களுக்கு யோகம்.. உங்கள் திசாபுத்தி லாபத்தை தரும்படி இருக்கிறதா.. உங்கள் திசாபுத்தி லாபத்தை தரும்படி இருக்கிறதா.. உங்கள் நட்சத்திரப்படி எப்போதெல்லாம் யோகமான நாட்கள் என தெளிவாக என்னிடம் தெரிந்து கொண்டு இறங்குங்கள் வெற்றி உங்களுக்கே..இதற்கான கட்டணம் ரூ 1500..\nsathishastro77@gmail.com எனும் மெயிலுக்கு பிறந்த தேதி,பெயர்,பிறந்த நேரம்,பிறந்த ஊர் விபரங்கள் எழுதி அனுப்பவும்..கட்டணம் அனுப்பியபின் அனுப்பினால் போதுமானது..\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்; திருமண நட்சத்திர பொருத்தம் வ.எண் ஆண் நட்சத்திரத...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவர் யார்..\nதிருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு ...\nசெவ்வாய் ஜாதகத்தில் எதையெல்லாம் குறிக்கிறார்..\nஜாதகத்தில் சந்திரன் எதையெல்லாம் குறிக்கும்..\nபங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க வழிகாட்டும் ஜோதிடம...\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2018/02/43.html", "date_download": "2019-01-16T05:05:12Z", "digest": "sha1:Y3DCBWS6EDVA4N4XV566WAGFVVNS4FAO", "length": 20147, "nlines": 42, "source_domain": "www.kalvisolai.in", "title": "தமிழ்நாட்டில் 43 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அதிரடி", "raw_content": "\nதமிழ்நாட்டில் 43 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அதிரடி\nதமிழ்நாட்டில் 43 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அதிரடி | தமிழ்நாட்டில் 43 கல்லூரிகளில் முதல் பருவத்தேர்வில் ஒரு மாணவர் கூட வெற்றி பெறாத நிலையில், தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் கல்வி தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் களம் இறங்கி உள்ளது. புற்றீசல் போல பெருகும் கல்லூரிகள் தமிழ்நாட்டில் புற்றீசல் போல தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் பெருகி வருகின்றன. பல கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் முன் வருவதில்லை. பல கல்லூரிகளில் பிரமாண்டமாக விளம்பரங்கள் செய்து, தரமான கட்டமைப்பு, டாக்டர் பட்டம் பெற்ற ஆசிரியர்கள், பட்டம் பெற்ற பின்னர் வேலை வாய்ப்பு வசதிகள் பெற வளாக தேர்வுக்கு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் என கவர்ச்சியான வாக்குறுதிகள் அளித்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. என்ஜினீயரிங் கல்லூரிகள் பெருகி வருகிற அளவுக்கு கல்வி யின் தரம் பெருகவில்லை. இது கல்வியாளர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கவலை அளிப்பதாக அமைந்து உள்ளது. 43 கல்லூரிகளின் நிலை தமிழ்நாட்டில் முதல் பருவத்தேர்வில் (செமஸ்டர் தேர்வு) 43 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட வெற்றி பெறவில்லை என்று வெளியாகி உள்ள தகவல் கவலை அளிப்பதாக அமைந்து உள்ளது. 80 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்பட 800 தொழில் நுட்ப கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து போய் இருப்பது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அவற்றை மூடும் அபாயம் உள்ளது. செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று சொல்லி இந்த கல்லூரிகளுக்கு ஏற்கனவே இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அந்தக் கல்லூரிகளை மூடும் சூழல் உருவாகலாம். 25 சதவீத அளவுக்கு கூட மாணவர்கள் சேர்க்கை இல்லாத படிப்புகளை கல்லூரி நிர்வாகங்களே மூடும் மன நிலையில் உள்ளன. நடவடிக்கை இந்த நிலையில்தான் என்ஜினீயரிங் கல்லூரிகளில் கல்வி தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இறங்கி உள்ளது. குறிப்பாக, என்ஜினீயரிங் படிக்கிற மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகும் வகையில், கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கு அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் பல நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு உள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை:- * மாணவர்கள் சேர்க்கையின்போது, தொழில் நுட்ப கல்விக்கு ஏற்ற வகையில் மொழி அறிவாற்றலை பெறுவதற்கு கட்டாய பயிற்சி பெற வைக்கப்படுவார்கள். * தற்போதைய பாடத்திட்டத்தை பரிசீலிக்கிற வகையில், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பொருத்தமான மாற்றங்களை ஏற்படுத்தவும், ஒவ்வொரு பாடத்துக்கும் தொழில்துறை ஆலோசனைக்குழுவை ஒவ்வொரு தொழில் நுட்ப பல்கலைக்கழகமும் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இந்தப் பணிகள் முடிந்து விட வேண்டும். 3 பயிற்சிகள் * மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்பாக தலா 8 வாரங்கள் வீதம் 3 பயிற்சிகள் பெற வேண்டும். இதில் மாணவர்கள் பயிற்சிக்கு தொழில் நிறுவனத்தை கண்டறிவதற்கு அந்தந்த கல்லூரிகள் உதவ வேண்டும். அந்த பொறுப்பு, கல்லூரிகளுக்கு உண்டு. * வேலைக்கு செல்வதற்கு வசதியாக, இளம்நிலை பட்டப்படிப்பை முடித்து வெளியேறுகிறபோது அனைத்து மாணவர்களுக்கும் தொழில் நுட்பத்திலும், மென்திறனிலும் பணியாற்றும் வகையில் நிர்வாகத்திறன்கள், தொழில் திறன்கள், தலைமைத்துவ திறன்கள், தகவல் தொடர்பு திறன்கள், தொழில் நுட்பத்திறன்கள், குழுவாக பணியாற்றும் திறன்களை வழங்கி விட வேண்டும். * மாணவர்களுக்கு தேசிய வேலைவாய்ப்பு மேம்பாட்டு திட்டம், வேலை வாய்ப்பு மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் செயல்படுத்தும். அங்கீகாரம் ரத்து * 'சுவாயம்' தளத்தின் மூலம் ஆசிரியர்களின் கற்பிக்கும் நுட்பங்களை மேம்படுத்துவதற்கு ஆன்லைன் படிப்புகள் உருவாக்கப்பட்டு வழங்கப்படும். குறைந்த பட்சம் 50 சதவீத ஆசிரியர்கள் இந்தப் பயிற்சியை பெற முன்வந்தால் மட்டுமே, எந்த ஒரு என்ஜினீயரிங் கல்லூரிக்கும் அங்கீகாரம் அளிக்கப்படும். * கல்லூரிகளின் துறைத் தலைவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 'சுவாயம்' தளத்தின் மூலம் தலைமைத்துவ பயிற்சி பெறச்செய்ய வேண்டும். * தொழில் நுட்ப கல்லூரிகளில் கற்பிக்கப்படுகிற படிப்புகளில் பாதி அளவுக்காவது என்.பி.ஏ. என்னும் தேசிய அங்கீகார வாரியத்திடம் 2022-ம் ஆண்டுக்குள் அங்கீகாரம் பெற்று விட வேண்டும். இதில் நம்பத்தகுந்த முன்னேற்றம் காணப்படாவிட்டால், கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மேற்கண்டவற்றை என்ஜினீயரிங் கல்லூரிகள் மேற்கொள்வற்கு தேவையான நடவடிக்கைகளை அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் மேற்கொள்கிறது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kimupakkangal.com/2014/01/blog-post.html", "date_download": "2019-01-16T04:47:13Z", "digest": "sha1:76QIODW7MLEKSMFJZU2Y2CKW5ZIK7ZJB", "length": 12535, "nlines": 161, "source_domain": "www.kimupakkangal.com", "title": "மோக முள் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் மோக முள்\nஇலக்கியம் என்பதற்கு சமீபத்தில் இலக்கை இயம்புவது என்று ஒருவர் சொல்லக் கேட்டேன். இந்த தன்மை நவீன மற்றும் பின்நவீனத்துவ எழுத்துகளில் காண முடியவில்லை என்றே எண்ணுகிறேன். இலக்கு என்னும் மையத்தை இந்த நூற்றாண்டில் நாம் எதித்து தகர்த்து வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த கூற்றை முழுமையாக ஏற்கிறேன். காரணம் க்ளாஸிக் என்று தமிழ் இலக்கிய சூழலில் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் நாவல்களில் இந்த தன்மை மிகுதியாகவே இருக்கின்றது. அதை எடுத்துக் கொள்வது தான் கருத்து சொல்லும் வகையில் பலரிடம் சென்று சேர்ந்திருக்கிறது. அந்த கூற்றை சொன்னவர் டிஸ்கவரி புக் பேலஸின் வேடியப்பன்(அராத்துவின் நாவல் டீஸர் ஒன்றில்)\nஒரு நாவல் எல்லோருக்கும் ஒரே அளவிலான புரிதலை கொடுக்கின்றது எனில் அது தோல்வியுற்ற நாவலாகவே அமையும். மேலும் சில வாரங்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் நான் எழுதியிருந்த நிலைத்தகவலானது\n\"தற்சமயம் ஒரு நாவல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். இம்முறை என்னமோ தெரியவில்லை வாசிக்கும் நாவல்களை உடனுக்குடன் என் இணையத்தில் எழுத முடியாதவையாகவே இருக்கின்றன.\nஇந்நிலையில் தற்போது வாசித்துக் கொண்டிருப்பது ஒரு அறுநூறு பக்க நாவல். இவரின் இந்த படைப்பை பேசியும் அறிமுகம் செய்தும் க்ளாஸிக் எனவும் பலர் சொல்லியிருக்கிறார்களே அன்றி சிலாகித்ததில்லை கொண்டாடவும் இல்லை. சிலாகித்ததெல்லாம் வேறு ஒரு படைப்பைதான். கொண்டாடும் இவரின் படைப்பை நான் என் இணையத்தில் சமீபத்திலேயே அறிமுகம் செய்தேன்.\nஇந்த அறுநூறு பக்க நாவல் சார்ந்து யார் என்னிடம் பேசினாலும் இது ரொம்ப இழுக்கும் என்பதை வேறு வேறுவிதமாக சொல்லியிருக்கிறார்கள். காலையில் தான் வாசிக்க ஆரம்பித்தேன் 540 பக்கங்களுக்கு இழுத்து சென்றிருக்கிறது. அசுர வேக வாசிப்பை முதன்முதலாய் உணர்கிறேன். அவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார். A perfect novel என்பதையே உணர்கிறேன்.\"\nமுன்னமே எழுதியிருந்த அவருடைய நாவல் அம்மா வந்தாள். மோகமுள் நாவல் வாசிப்பின், உணர்தலின் போதை என்னை விட்டு இன்னமும் நீங்கவில்லை. அதை விரிவாக பேசலாம் என்றிருக்கிறேன். இது என் பேச்சின் ஆதிக்கம் மட்டுமே கொண்டது என நினைக்க வேண்டாம். வாசித்தவர்கள் வாசிக்காதவர்கள் கொண்டாடியவர்கள் கொண்டாடாதவர்கள் என யார் வேண்டுமெனினும் கலந்து கொள்ளலாம். நான் மட்டுமே உன்னத வாசகன் என்பதெல்லாம் கிடையாது\nபின் குறிப்பு : ஃபேஸ்புக்கில் பாலம் புக் மீட் சார்பில் ஒரு ஈவன்ட் தயார் செய்திருக்கின்றனர் அதன் லிங்க் - https://www.facebook.com/events/233419120170423/\n1 கருத்திடுக. . .:\nசந்திப்பு சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின் 'காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு' சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின...\nலா.ச.ரா போதையூட்டக் கூடிய ஒரு எழுத்துவகை என்றே பிரிக்க நினைக்கிறேன். ஒரு அன்பர் என்னிடம் சொன்ன விஷயம் - லா.ச.ராவின் எழுத்து வார்த்தைகளின...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nதொலைய நினைப்பவனின் கதை (2)\nதொலைய நினைப்பவனின் கதை (1)\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://brahas.com/ashram-books/product/61-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2019-01-16T03:45:12Z", "digest": "sha1:YBG6RJJYAMWCJV35J5YJD6UERS5XKFXA", "length": 3550, "nlines": 52, "source_domain": "brahas.com", "title": "ஸ்ரீ ஓம் பிரத்யக்ஷா", "raw_content": "\nமீண்டும் ஜைன மகரிஷி. இது ஜைன மகரிஷியின் ஆஸ்ரமம். ஜைன மகரிஷி பரம்பரையாக வரும் அவர்களது குலத்தில் இப்போது இந்த ஜ� ...Read more\nமீண்டும் ஜைன மகரிஷி. இது ஜைன மகரிஷியின் ஆஸ்ரமம். ஜைன மகரிஷி பரம்பரையாக வரும் அவர்களது குலத்தில் இப்போது இந்த ஜைன மகரிஷியும் இங்கே யமுனை நதிக்கரையில் ஆஸ்ரமத்தை அமைத்து நடத்தி வருகிறார்கள். இவர் ஜம்புதீபத்தில் யமுனை நதிக்கரையில் ஆஸ்ரமத்தை அமைத்து பரிபாலனம் செய்து வருகிறார். குருதேவா, தாங்கள் எவ்வளவோ உபதேசம் செய்திருக்கிறீர்கள், செய்கிறீர்கள் எல்லாம் பயின்றும் நாங்கள் எங்கள் நிலையில் இருந்து மாறாமலேயே இருக்கிறோமே, தாங்கள் எவ்வளவோ உபதேசம் செய்திருக்கிறீர்கள், செய்கிறீர்கள் எல்லாம் பயின்றும் நாங்கள் எங்கள் நிலையில் இருந்து மாறாமலேயே இருக்கிறோமே\n சொல்கிறேன் கேளுங்கள், என்னதான் நான் முயற்சி செய்து சொன்னாலும், தாங்களாக முயன்றால்தானே நன்மை ஏற்படும், தாங்கள் முயற்சியே செய்யாமல் இருந்தால் எது நடக்கும்\n, முயற்சி செய்கிறோம், தியானம் செய்ய வேண்டும் என்று மனம் லயிக்கிறது ஆனால் சரியாக தியானம் செய்வதில்லை. உட்காரும் போது, ஆம் நாம் ஜபம் தியானம் மேற்க் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. உட்கார்ந்த பிறகு மனம் எங்கோ அலை பாய்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/cinema/cinema-news/6283-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2019-01-16T03:57:23Z", "digest": "sha1:L4AO6BSV4U7FRWLSVN65MUYWIPNNH4YA", "length": 14649, "nlines": 263, "source_domain": "dhinasari.com", "title": "பட்டய கிளப்பும் பசங்க - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சினிமா சினி நியூஸ் பட்டய கிளப்பும் பசங்க\nபிரபல இயக்குநர் வினயன் தமிழில் இயக்கிய “காசி” “என் மன வானில்” “அற்புதத் தீவு” ஆகிய படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியவர் அனூப்ராஜ். இவர் இயக்கும் முதல் படம் “பட்டய கிளப்பும் பசங்க”\nதிறமையுள்ள இளம் இயக்குனர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களை ஊக்குவித்து வரும் வித்தியாசமான தயாரிப்பாளர் ரூபேஷ் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.\nபுதுமுகங்களாக மூன்று ஹிரோ, மூன்று ஹிரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் சஜின் வர்கீஸ், ’நியூ செந்தில்’ பாஷாணம் சாஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.\nஇப்படம் குறித்து இய்க்குநர் அனூப்ராஜ் கூறுகையில், ‘சுயபுத்தி இல்லாமல் பிறர் சொல்புத்தியால் வாழ்க்கையத் தொலைத்த மூன்று இளைஞர்களைப் பற்றிய கதை இது. பணம் சம்பாதிக்கும் ஆசையில், கையில் இருக்கும் பணத்தையும், கடன் வாங்கிய பணத்தையும் பறிகொடுக்கிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு கோடி ரூபாய் பணத்தை ரிசார்ட் ஒன்றில் முதலீடு செய்து பண இழப்பு மட்டுமின்றி, பெரும் சிக்கலிலும் மாட்டிக் கொள்கிறார்கள்.\nஅதிலிருந்து இவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவையாகச் சித்தரிக்கும் படம்தான் ‘பட்டய கிளப்பும் பசங்க’ என்று அனூப்ராஜ் கூறினார். முழுநீள காமெடி, ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.\nதயாரிப்பு – ரூபேஷ் குமார் புரொடக்‌ஷன்ஸ்\nபடத்தின் தலைப்பு – பட்டய கிளப்பும் பசங்க\nபாடல்கள் – சோழன், விவேக் மனோகர்\nஇசை – ஷகீன் அப்பாஸ்\nபின்னணி பாடகர்கள் – ஜோதி கிருஷ்ணா, அமிர்தா\nமக்கள் தொடர்பாளர் – C.N.குமார்\nகலை இயக்குனர் – அஜித் கிருஷ்ணா\nநடன இயக்குனர் – போப்பி\nசண்டைப்பயிற்சி – புரூஸ்லீ ராஜேஷ்\nஒளிப்பதிவு – ராரிஷ் G\nதயாரிப்பு – ரூபேஷ் குமார்\nகதை, திரைக்கதை, இயக்கம் – எம்.ஆர்.அனூப்ராஜ்\nமுந்தைய செய்திஜன.7ல் சென்னையில் உலகளாவிய முதல் தண்ணீர் மேலாண்மைக் கண்காட்சி\nஅடுத்த செய்திஆடு மேய்க்க சென்ற சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய முதியவர் கைது\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nகோயிலில் திருமணம் செய்ய தடை ஏழை அன்பர்களை வஞ்சிக்கும் அறநிலையத் துறை ஏழை அன்பர்களை வஞ்சிக்கும் அறநிலையத் துறை\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/5690-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE.html", "date_download": "2019-01-16T04:15:18Z", "digest": "sha1:BF3AHJL4GM3COCOTS7CROFIP4NOR2Z3B", "length": 15373, "nlines": 236, "source_domain": "dhinasari.com", "title": "தமிழகத்தில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது : மத்திய அமைச்சர் நிதின் கத்கரி - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் தமிழகத்தில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது : மத்திய அமைச்சர் நிதின் கத்கரி\nதமிழகத்தில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது : மத்திய அமைச்சர் நிதின் கத்கரி\nவெள்ளப்பாதிப்பினால் தமிழகத்தில் டிசம்பர் 11 ஆம் தேதி வரை சுங்க கட்டணம் அனைத்து வாகனங்களுக்கும் வசூலிக்கப்படாது என கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கத்கரி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் வரலாறு காணாத வகையில் பெய்து வரும் தொடர் கனமழையால் சென்னை மாநகரில் தாம்பரம், பெருங் களத்தூர், முடிச்சூர், திருநீர்மலை, திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வரலாறு காணாத மழை யால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. 50 ஆயிரத் துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.\nகடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தை விட பலமடங்கு தண்ணீர் வீடுகளில் புகுந்தது. இதனால் பலவீடுகளில் முதல் மாடி வரை தண்ணீரில் முழ்கியது. மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை, கடலோர காவல்படை ஆகியோர் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் மீனவர்களும் மீட்பு பணியில் இறங்கி உள்ளனர்.\nவெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை படகுகள் மூலம் மீட்பு பணி நடந்து வருகிறது. மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தவர்களுக்கு ஹெலிகாபடர் மூலம் உணவு விநியோகம் செய்யபடுகிறது.\nவெள்ளத்தில் சிக்கிய சென்னைவாசிகளுக்கு உதவி செய்ய, அவர்களை மீட்க, நேற்று ராணுவத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. கப்பலில், மீட்பு பணிக்கு தேவையான பொருட்களுடன், இன்று காலை கடற்படையினர் சென்னை துறைமுகத்திற்கு வந்தனர். விமானப்படை சார்பில் 5க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டது. இதில், இன்று, 2 ஹெலிகாப்டர்கள் மூலம், நகரின் பல பகுதிகளில் ஆய்வு செய்து, எங்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்களோ, அங்கு உணவு பொட்டலங்களை வீசி வருகின்றனர்.\nமேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் வெளி மாவட்டங்களில் இருந்தும் உணவு மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்களை சாலைமார்கமாக கொண்டு சென்று இலவசமாக வழங்கி வருகின்றனர்.\nஇந்த நிலையில் வெள்ளப்பாதிப்பினால் தமிழகத்தில் டிசம்பர் 11 ஆம் தேதி வரை சுங்க கட்டணம் அனைத்து வாகனங்களுக்கும் வசூலிக்கப்படாது என கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கத்கரி தெரிவித்துள்ளார்.\nமுந்தைய செய்திசென்னை சின்னாபின்னமாக யார் காரணம்\nஅடுத்த செய்திதமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் : மத்திய வானிலை ஆய்வு மையம்\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/1243/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-16T04:29:24Z", "digest": "sha1:7G5U2WZXNWYRJO5W46DLE7F3GM3TAXAU", "length": 5201, "nlines": 179, "source_domain": "eluthu.com", "title": "சமூகம் நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\n2038 - ஒலியியல் வழியில் மூளையின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தும் திறன்\n2038 - மருத்துவமனைகள் - ஒரு வழிப் பாதை\nகாற்றில் ஆடும் சருகுகள் – 16\nகாற்றில் ஆடும் சருகுகள் – 15\nகாற்றில் ஆடும் சருகுகள் - 14\n2038 - வங்கி - வங்கி சேவைகள்\nசமூகம் நகைச்சுவைகள் பட்டியல். List of சமூகம் Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/what-kind-woman-are-you-according-the-month-which-you-are-born-014453.html", "date_download": "2019-01-16T04:18:33Z", "digest": "sha1:YZU42T3XFS6WT3FDUJHFHLZOXYCP5F6E", "length": 18422, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி? | What Kind of Woman Are You According To the Month In Which You Are Born? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி\nபிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி\nஇதை சிலர் நம்பலாம், பலர் நம்பாமல் போகலாம். இந்த கிழமையில் பிறந்தால் இவர் இப்படி தான் இருப்பார், அமாவாசையில் குழந்தை பிறந்தால் வீட்டுக்கு நல்லதல்ல அப்படி இப்படி என பலவன நாம் கேள்விப்பட்டிருப்போம், கேட்டு அறிந்திருப்போம். இன்றைய அறிவியல் யுகத்தில் இதெல்லாம் நம்பும்படியாகவா உள்ளது என்றும் நீங்கள் கேள்வி எழுப்பலாம்.\nஆனால், இன்றளவும் ஜோதிடம் பார்த்து, நாள், கிழமை, நட்சத்திரம் பார்த்து அந்த நாளை துவங்கும் நபர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கிறது. அந்த வகையில் எந்தெந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள் என்பதை இங்கு காணலாம்..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஜனவரி மாதம் பிறந்த பெண்கள் பேரார்வம் உள்ளவர்களாகவும், இலட்சியங்கள் நிறைய கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள். இவர்கள் தங்கள் உணர்வை அவ்வளவு சீக்கிரமாக வெளிப்படையாக கூற மாட்டார்கள். இவர்களை போன்றே இருக்கும் நபர்களுடன் தான் அதிகம் பழகுவார்கள்.\nபிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் சற்று ரொமான்டிக்காக இருப்பார்கள். இவர்களிடம் பொறுமை காத்து பழக வேண்டும், அவசரம் காட்ட கூடாது. அனைவராலும் இவர்களை புரிந்துக் கொள்ள முடியாது. இவர்களுடைய மூட் அடிக்கடி மாறும்.\nமார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் வலிமையான கவர்ச்சி இருக்கும். இவர்கள் எளிதாக அனைவரையும் ஈர்த்துவிடுவார்கள். மிக நேர்மையானவர்களாக, ஆளுமை செலுத்தும் நபர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அவ்வளவு எளிதாக காதலில் விழுந்துவிட மாட்டார்கள். மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் பழக எளிமையானவர்கள்.\nMOST READ: சாயங்காலம் வீட்ல ஊதுபத்தி ஏத்துறீங்களா இத படிங்க அப்புறம் ஊதுபத்தி வாங்கவே மாட்டீங்க...\nஏப்ரல் மாதத்தில் பிறந்த பெண்கள் இராஜ தந்திரகள். அனைவருடனும் மிக எளிதாக பழகி பேசிவிடுவார்கள். சிலர் பொறாமை குணமும் கொண்டிருபபார்கள். இது அவ்வப்போது வெடிக்கும். தாங்கள் முழுமையாக நம்பும் நபர்களிடம் மட்டுமே தங்கள் மனதை திறந்து காட்டுவார்கள்.\nமே மதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் உறதியான விடாப்பிடியான குணம் கொண்டவர்கள். இவர்கள் நேர்மையாக பழகுவார்கள். இவர்களுக்கென தனிக் கோட்பாடுகள் இருக்கும். ஈர்ப்பு மிக்க இவர்களுடன் எளிதாக பழகிவிட முடியாது. காதலில் விழுவதும் கடினம். இவர்களை அவ்வளவு எளிதாக மறக்கவும் முடியாது.\nஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் ஆர்வமிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் எளிதாக அனைவருடனும் பேசுவார்கள். கற்பனை திறன் அதிகமாக இருக்கும். நீங்கள் நினைக்கும் முன்னரே அதை பேசி முடித்துவிடுவார்கள் இவர்கள். ஒளிவுமறைவு இன்றி நடந்துக் கொள்வார்கள்.\nஜூலை மாதத்தில் பிறந்த பெண்கள் நேர்மை, அறிவு, அழகு, மர்மம் கலந்த கலவை. மோதல்கள் ஏற்படாமல் வாழ விரும்புவார்கள். அனைவரிடமும் கனிவாக நடந்துக் கொள்வார்கள். இவர்களை ஏமாற்றிவிட்டால், மறந்துவிட வேண்டியது தான் கதி. மீண்டும் இணைய மாட்டார்கள்.\nMOST READ: கோபி அத்தான் (எ) திருமுருகன் பற்றி பலரும் அறியாத உண்மைகள்\nஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பெண்கள் தனித்துவமானவர்கள். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். நல்ல உள்ளம் கொண்டிருப்பார்கள். இவர்களுடன் மோத நினைக்க வேண்டாம். இவர்கள் உங்களை கண்டிப்பாக வென்றுவிடுவார்கள். இவர்களிடம் நகைச்சுவை உணர்வும் அதிகமாக இருக்கும். இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் அனைவராலும் ஈர்பார்.\nசெப்டம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் அன்பு, கட்டுப்பாடு, அழகின் கலவை. யாரையும் அவ்வளவு எளிதாக மன்னித்துவிட மாட்டார்கள். இவர்களுடன் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு குறுகிய கால உறவுகள் பிடிக்காது. ஒருவருடன் பழகினால் அவருடன் நீண்ட நாள் உறவில் இணைந்திருக்க வேண்டும் என்றே எண்ணுவார்.\nஅக்டோபர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் குணாதிசயங்கள் மிக வலுமையாக இருக்கும். உணர்ச்சிவசப்பட கூடிய பெண்களாக இருப்பார்கள். அனைவரிடமும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். தங்கள் மீது பொறாமை கொள்ளும் நபர்களையும் வெறுக்க மாட்டார்கள்.\nநவம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் மற்றவர்களை விட ஒருப்படி முன்னே இருக்க வேண்டும் என எண்ணுவார்கள்.பொய்களை வேகமாக கண்டுபிடித்துவிடுவார்கள். உண்மையாக இருக்க விரும்பும் இவர்கள், உண்மை மட்டுமே கேட்க விரும்புவார்கள்.\nடிசம்பர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் பொறுமை பெரிதாக இருக்காது. ஆனால் இவர்கள் லக்கியான நபர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக் கொண்டு வெற்றிக்கனியை பெற்றுவிடுவார்கள். திறந்த மனதுடன் பேசுவார்கள். இவர்களுக்கானவை இவர்களுக்கு கிடைக்காமல் போகாது.\nMOST READ: மார்கழி மாதத்தில் சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉழவர் திருநாளான பொங்கலை கொண்டாடுவதற்கு பின்னிருக்கும் சுவாரசியமான காரணங்கள் என்ன தெரியுமா\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nRead more about: women life pulse பெண்கள் வாழ்க்கை சுவாரஸ்யங்கள்\nஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி...\nசிவபெருமானின் தலையில் எப்பொழுதும் நிலா பிறை வடிவில் இருப்பதன் சுவாரசியமான காரணம் என்ன தெரியுமா\nஇந்த கடவுளின் சிலை உங்கள் வீட்டில் இருந்தால் உங்களின் வறுமை எப்பொழுதும் உங்களை விட்டு போகாதாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.canadamirror.com/world/04/202541", "date_download": "2019-01-16T04:54:37Z", "digest": "sha1:HWJZQI6E6KY4SLFCAYSCCHX222HDTPLQ", "length": 9030, "nlines": 72, "source_domain": "www.canadamirror.com", "title": "சவூதி பெண்ணுக்கு அடைக்கலம் தரக்கோரி பெண்கள் அரை நிர்வாண போராட்டம் - Canadamirror", "raw_content": "\n25 வருடங்களின் பின்னர் சிக்கிய கொலையாளி\nகனேடிய தமிழர்களுக்கு ஜஸ்டின் ட்ரூடோவின் பொங்கல் வாழ்த்து\nதைத்திருநாளில் தமிழ் மக்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்\nகனடாவின் சில பகுதிகளுக்கு கடும் பனிப்புயல் எச்சரிக்கை\nகனடாவில் தஞ்சமடைந்துள்ள சவுதி பெண்ணின் நெகிழ்ச்சி பேச்சு-மீண்டும் புதிதாக பிறந்துள்ளேன்\nகனேடியர் ஒருவருக்கு சீனா தூக்குத்தண்டனை- இரு நாட்டு உறவில் விரிசல்\nஉலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி\nதலைமுடி அழகால் உலக புகழ்பெற்ற ஒரு வயது குழந்தை: வைரல் காணொளி\nசிங்கப்பூர் நடைபாதையில் தாய் ஒருவர் செய்த காரியம்: நீங்களே பாருங்க\n33 வருடங்களாக வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\nஆசிய நாட்டின் காவல்துறை அதிகாரியே தேசத்தின் கதாநாயகன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசவூதி பெண்ணுக்கு அடைக்கலம் தரக்கோரி பெண்கள் அரை நிர்வாண போராட்டம்\nசவூதி பெண்ணுக்கு அடைக்கலம் தரக்கோரி அவுஸ்ரேலியாவில் பெண்கள் அரை நிர்வாண போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.\nசவூதி அரேபியாவை சேர்ந்த இளம்பெண் ரஹப் முகமது அல்கியூனன் கருத்து வேறுபாடு காரணமாக தன்னை அறையில் அடைத்து வைத்து பெற்றோர் கொடுமைப்படுத்தியதாக தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறினார்.\nகுவைத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்கொக் வழியாக அவுஸ்ரேலியா செல்ல திட்டமிட்டார். ஆனால் அவரிடம் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் தாய்லாந்து அதிகாரிகள் அங்கு தடுத்து நிறுத்தினர்.\nசவூதிஅரேபியாவுக்கே அவரை திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு மறுத்த ரஹப் அவுஸ்ரேலிய அரசு தனக்கு அடைக்கலம் தர வேண்டும் என பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை விடுத்தார். இதனால் குறித்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது.\nஇந்த நிலையில் அவருக்கு ஆதரவாக அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் சீக்ரட் சிஸ்டர் கூட் அமைப்பை சேர்ந்த 4 பெண்கள் மேலாடை அணியாமல் அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்கள். ரஹப் முகமது அல்கியூனன் அவுஸ்திரேலியாவில் தங்க அடைக்கலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி இருந்தனர்.\nகுறித்த போராட்டம் சிட்னியில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் முன்பு நடைபெற்றது. குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதற்கிடையே அவுஸ்ரேலிய வெளிவிவாகர அமைச்சர் மரிஸ் பேனே தாய்லாந்து தலைநகர் பாங்கொங் சென்றார். அவர் அந்நாட்டு வெளிவிவாகர அமைச்சரை சந்தித்து பேசினார். அப்போது சவூதி அரேபிய பெண்ணுக்கு அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனேகமாக ரஹப் முகமதுவுக்கு அவுஸ்திரேலிய அரசு அடைக்கலம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/03/25121722/KuruviyarQuestion-and-Answers.vpf", "date_download": "2019-01-16T04:36:38Z", "digest": "sha1:VPLBXKDLQ5CNDRLK7NQRV6KPEIF2ITF4", "length": 22802, "nlines": 191, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kuruviyar Question and Answers || குருவியார் கேள்வி-பதில்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\nகுருவியாரே, அனுஷ்கா, தமன்னா... இவர்களில் யாருடைய திருமணம் முதலில் நடக்கும்\nஅனுஷ்காவுக்கு அவருடைய பெற்றோர்கள் மிக தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்கள். நிச்சயதார்த்தத்துடன் திருமணம் நின்று போனதால், திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே திரிஷாவுக்கு அலர்ஜியாக இருக்கிறதாம். தமன்னாவும் திருமணத்துக்கு அவசரப்படவில்லை. மூன்று பேரில் அனுஷ்காவுக்கே முதலில் திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கிறது\nநடிகை கஸ்தூரி எந்த வி‌ஷயமாக இருந்தாலும், துணிச்சலுடன் கருத்து தெரிவிக்கிறாரே...அந்த துணிச்சல் அவருக்கு எங்கிருந்து வந்தது\nகஸ்தூரியின் தாயார் வழக்கறிஞராக இருந்தவர். அவரிடம் இருந்தே கஸ்தூரிக்கு துணிச்சலும், தைரியமும் வந்ததாக கூறுகிறார்கள்\nகுருவியாரே, டைரக்டர்கள் மணிரத்னம், பாலா ஆகிய இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன\nஇரண்டு பேருமே அதிகமாக பேசுவதில்லை. கேமராவுக்கு பின்னால் இருப்பதையே விரும்புகிறார்கள். இருவரும் ஒரு சீனில் கூட தலையை காட்டுவதில்லை\n‘‘மாலையில் யாரோ மனதோடு பேச...’’ என்று தொடங்கும் பாடல் இடம் பெற்ற படம் எது, அதை பாடியவர் யார், பாடலுக்கு வாயசைத்து நடித்தவர் யார்\nஅந்த பாடல் இடம்பெற்ற படம், (விஜயகாந்த் நடித்த) ‘சத்ரியன்.’ பாடியவர், சுவர்ணலதா. பாடல் காட்சியில் நடித்தவர், பானுப்ரியா\nகுருவியாரே, வில்லன், கதாநாயகன், குணசித்ர நடிகர் என்று எந்த வேடம் கொடுத்தாலும் அதில் திறமை காட்டி வரும் சத்யராஜ், மலையாள படங்களில் நடித்து இருக்கிறாரா இதுவரை அவர் எத்தனை மொழி படங்களில் நடித்துள்ளார் இதுவரை அவர் எத்தனை மொழி படங்களில் நடித்துள்ளார்\n‘ஆகதன்,’ ‘லைலா ஓ லைலா’ ஆகிய 2 மலையாள படங்களில் சத்யராஜ் நடித்து இருக்கிறார். அவர் இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய 4 மொழி படங்களில் நடித்துள்ளார்\nவெள்ளித்திரையில் மின்னிய நட்சத்திரம் ரேவதியும் ‘சின்னத்திரை’க்கு வந்து விட்டாரே\nரேவதி, வெள்ளித்திரையில் மின்னியது போலவே ‘சின்னத்திரை’யிலும் மின்னி வருகிறார். வெள்ளித்திரையில் முத்திரை பதித்தது போல், சின்னத்திரையிலும் முத்திரை பதித்து வருகிறார். ‘அம்மா’ வேடத்தில் அவர் சும்மா வந்து போகாமல், தனது நடிப்பால் டி.வி.ரசிகர்களை ஒட்டு மொத்தமாக கவர்ந்து இருக்கிறார்\nகுருவியாரே, அமலாபால், காஜல் அகர்வால் ஆகிய இருவரில் யார் அழகி, யார் பேரழகி\nஅமலாபால், காஜல் அகர்வால் ஆகிய இருவருமே அழகிகள்தான். பேரழகி, வேறு ஒருவர்\nசிவாஜி நடித்த ‘ஆண்டவன் கட்டளை,’ எம்.ஜி.ஆர். நடித்த ‘ஆனந்த ஜோதி’ ஆகிய 2 படங்களையும் தயாரித்தவர் யார்\nகுருவியாரே, நயன்தாரா, திரிஷா ஆகிய இருவருக்கும் ஓட்டப்பந்தயம் வைத்தால், அதில் யாருக்கு வெற்றி கிடைக்கும்\nஅதிக சதைப்பற்று இல்லாத நீளமான கால்களை கொண்டவருக்கு வெற்றி நிச்சயம்\nநாகேஷ் கதாநாயகனாக நடித்த ‘தேன் கிண்ணம்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்தவர் யார்\nபழைய கவர்ச்சி நடிகை விஜயலலிதா\nகுருவியாரே, விஜயகாந்தும், ராதாவும் இணைந்து எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்கள் (ரஜினி செந்தில், கிரேக்மோர் எஸ்டேட்)\nவிஜயகாந்தும், ராதாவும் ‘அம்மன் கோவில் கிழக்காலே,’ ‘நினைவே ஒரு சங்கீதம்,’ ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்,’ ‘மனக்கணக்கு’ ஆகிய 4 படங்களில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுமா அப்படி எடுத்தால், அந்த படத்தை இயக்குபவர் யார் அப்படி எடுத்தால், அந்த படத்தை இயக்குபவர் யார்\nஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு இந்தியில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. அந்த படத்தை இயக்குபவர், கன்சல் மேத்தா\nகுருவியாரே, ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் இரட்டிப்பு வெற்றிப்படமாக்கிய ஜனரஞ்சக இயக்குனர் சுந்தர் சி. இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்\nசுந்தர் சி, ‘நந்தினி’ என்ற தொலைக்காட்சி தொடரை உருவாக்கி வருகிறார்\nபிரஷாந்த் நடித்து வந்த ‘ஜானி’ படம் என்ன ஆனது அந்த படத்தில் பிரஷாந்த் ஜோடி யார் அந்த படத்தில் பிரஷாந்த் ஜோடி யார்\n‘ஜானி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு போன்ற பணிகளும் நிறைவடைந்தன. இந்த படத்தில், பிரஷாந்த் ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்து இருக்கிறார்\nகுருவியாரே, அமலாபாலின் கார் பிரச்சினை ஓய்ந்து விட்டதா\nஅமலாபாலின் கார் பிரச்சினை இன்னும் ஓயவில்லை. வழக்கு இப்போது கோர்ட்டில் இருக்கிறது.\nபழைய பாடல்கள் போல் இப்போது வரும் பாடல்கள் இனிமையாக இல்லையே...ஏன்\nஒரேயடியாக அப்படி சொல்லிவிட முடியாது. முன்பை விட, இப்போது இனிமையான பாடல்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது\nகுருவியாரே, நடிகர்–நடிகைகள் பங்கேற்கும் ‘நட்சத்திர கலை விழா,’ பெரும்பாலும் வெளிநாட்டிலேயே நடக்கிறதே...அதற்கு காரணம் என்ன\nஉள்நாட்டை விட, வெளிநாட்டில் நட்சத்திர மோகம் அதிகமாக இருப்பதால், இரண்டு மடங்கு அதிகமாக வசூல் ஆகும் என்ற நம்பிக்கைதான் காரணம்\nவிஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகிய இருவரில் நடிப்பில் சிறந்தவர் யார்\nவிஜய் சேதுபதி ஏற்கனவே தனது நடிப்பு திறனை பல படங்களில் நிரூபித்து விட்டார். சிவகார்த்திகேயன் இப்போதுதானே நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அனுபவங்கள்தான் நடிப்பை மெருகேற்றும்\nகுருவியாரே, கீர்த்தி சுரேஷ், ஓவியா ஆகிய இருவரும் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் அவர்களின் தாய் மொழி எது அவர்களின் தாய் மொழி எது\nஇருவருமே கேரளாவை சேர்ந்தவர்கள். அவர்களின் தாய் மொழி, மலையாளம்\nவிஷால் நடித்த ‘திமிரு’ படத்தில் வில்லியாக நடித்தவர் யார்\n‘திமிரு’ படத்தில் வில்லியாக நடித்தவர், ஸ்ரேயா ரெட்டி. இவர், விஷாலின் அண்ணன் அஜய் கிருஷ்ணாவின் மனைவி\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\n1. பேட்ட, சர்கார், விஸ்வாசம் - ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்\n2. ஸ்ரீதேவி வாழ்க்கை கதையில் கிளாமராக நடிக்கும் பிரியா வாரியர்- டிரெய்லர்\n3. முருகதாஸ் படத்திலும் இளமை தோற்றம் : ரஜினிகாந்த் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்\n4. கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n5. அதிக படங்களில் நயன்தாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-trichy/trichy/2018/sep/11/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88--%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2998150.html", "date_download": "2019-01-16T04:04:38Z", "digest": "sha1:D6PIOMYZGMZQSXFQ5PCXZ6HG7KURXNH3", "length": 3360, "nlines": 36, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்ரீரங்கம் பகுதியில் தற்கொலை சம்பவங்கள் அதிகரிப்பு - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 16 ஜனவரி 2019\nஸ்ரீரங்கம் பகுதியில் தற்கொலை சம்பவங்கள் அதிகரிப்பு\nஸ்ரீரங்கம் சரக காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஸ்ரீரங்கம் காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கடந்த மாதத்தில் மட்டும் 10 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\n15 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சிகிச்சைக்குப்பிறகு வீடு திரும்பியுள்ளனர்.\n20 முதல் 35 வயதுப் பிரிவைச் சேர்ந்த இளம் வயதினர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஸ்ரீரங்கம் போலீஸார் னர் தெரிவித்துள்ளனர்.\nஉலக தற்கொலை தடுப்பு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.\nஇதையொட்டி மேற்குறிப்பிட்ட தகவல்கள் காவல் துறையினரால் தெரிவிக்கப்பட்டது.\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ. 26.26 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்\nதில்லைநகரில் ரூ.15 கோடியில் வணிக வளாகம் கட்டும் பணி தீவிரம்\nபொங்கல் பண்டிகை: உரமில்லா கரும்பை விரும்பாத மக்கள்\nகுண்டூரில் சூழல் பொங்கல் விழா\nஎம்.ஜி.ஆர். பிறந்த தினம்: அதிமுகவினருக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/3464", "date_download": "2019-01-16T03:32:24Z", "digest": "sha1:BRNZNW4PVNOD63LDTAACMW5CKTPWMV2T", "length": 54804, "nlines": 154, "source_domain": "www.jeyamohan.in", "title": "அயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும்", "raw_content": "\n« நியுஜெர்சி வாசகர் சந்திப்பு\nஅயன் ரான்ட் கடிதங்கள் »\nஅயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும்\nஅயன் ராண்ட் குறித்த என்னுடைய கட்டுரைக்கு வந்த ஒரு கடிதம் என்னை மிகவும் சிந்திக்கச் செய்தது. இப்போது அமெரிக்காவில்,நியூயார்க்கில், இருக்கிறேன். ஊரில் இருந்திருந்தால் இக்கடிதத்தை பொருட்படுத்தியிருக்க மாட்டேன். நானல்ல, எந்த ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் பொருட்படுத்தி பதில் சொல்லத்தக்க கடிதம் அல்ல இது. ஆனால் இங்கே அமெரிக்க கல்விமுறை பற்றி மேலும் மேலும் உற்சாகமாக இங்குள்ள நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். மேலும் இக்கடிதம் வந்தநாளில் நான் எம் ஐ டி – ஹாவார்ட் சென்றிருந்தேன்.\nஇங்குள்ள கல்விமுறை போதனை சார்ந்தது அல்ல, முழுக்க முழுக்க உரையாடல் சார்ந்தது என்றார்கள். மாற்றுக்கருத்துக்களை முன்வைத்து அவற்றின் முரணியக்கம் மூலம் சிந்தனையை முன்னெடுக்கும் முறை. இம்முறை தொன்மையான கிரேக்க சிந்தனை முறையில் இருந்து உருவானது. இந்தியாவிலும் பழங்காலத்தில் இருந்த கல்விமுறை இதுவே. கருத்து X எதிர்கருத்து என நகரும் உரைமாற்றாடல் முறை. நாம் அதை சுபக்கம்X பரபக்கம் என்று சொன்னோம்.\nஉரையாடல் சார்ந்த கல்விமுறையில் சீரான திறன்மிக்க உரையாடலுக்கான அடிப்படைகள் ஆரம்பப்பள்ளி தளத்திலேயே மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுவிடுகின்றன. எந்தக்கருத்துக்கும் மறு கருத்து உண்டு என்பது அதன் அடிபப்டை விதி. மறுகருத்து இருந்தால்மட்டுமே ஒரு கருத்து இயக்கநிலையில் இருக்க முடியும் என்பது அடுத்த விதி. சங்கரர் காலம் வரை இந்திய மெய்ஞானம் முழுக்க முழுக்க இப்படித்தான் பேசப்பட்டது\nநமக்கு நவீனக்கல்வியை அளித்த பிரிட்டிஷார் அவர்கள் அக்காலத்தில் வைத்திருந்த கல்விமுறையை அப்படியே இங்கே கொண்டுவந்தார்கள். அந்தமுறை ஐரோப்பாவில் முன்னரே இருந்த கிறித்தவ மதக்கல்விக்கூடங்களை முன்னுதாரணமாக ஆக்கி உருவாக்கப்பட்டது. அது போதனை முறை. அதை கல்வி என்பதைவிட பயிற்றுவித்தல் எனலாம் . இதன்படி கருத்துக்கள் முரணியக்கம் மூலம் முன்னகர்வதில்லை. சங்கிலி போல ஒன்றில் மாட்டிக்கொண்டு அடுத்தது நீள நிகழ்கிறது. ஒருவர் சொல்ல இன்னொருவர் அதை ஏற்றுக்கொண்டு மேலே செல்கிறார். இப்படித்தான் நாம் பெரும்பாலும் எல்லாவற்றையும் படிக்கிறோம். பெரும்பாலும் எல்லாவற்றையும் சிந்திக்கிறோம்\nஆகவே நமக்கு விவாதிக்கவே தெரிவதில்லை. நம் விவாதங்களை சாதாரணமாக படித்தாலே இது தெரியும். விவாதத்துக்கான அடிபப்டைக் கூறுகளில் எளிய பயிற்சி கூட இல்லாமல் நாம் விவாதிக்கிறோம். நம் சூழலில் கிடைக்கும் உயர்கல்வியை அடைந்தவர்கள்கூட இதற்கு விதிவிலக்கில்லை.\nநம் விவாதங்களில் காணப்படும் ஏறத்தாழ எல்லா சிக்கல்களும் கொண்ட கடிதம் இது. இதை மொழியாக்கம் செய்ய இப்போது நேரமில்லை. மேலும் மொழியாக்கத்தின் மீது பழியும் விழுந்துவிடலாகாது.\nஅயன் ராண்ட் பற்றிய என் கட்டுரையை தொடர்பு படுத்தி இக்கடிதத்தை வாசிக்கலாம். கோபத்துடன் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அது முழுக்க முழுக்க நியாயமானதே. அயன் ராண்ட் குறித்து நம் சூழலில் இருக்கும் வழிபாட்டுணர்வுக்கு இப்படி ஒரு கோபம் எழாமல் இருந்தால்தான் ஆச்சரியம். மேலும் என்னைப்பொறுத்தவரை தத்துவத்தை தன் தளமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர் மீது இருக்கும் பிடிப்பு என்பது ஒரு தொடக்கம் என்ற நிலையில் மிக ஆரோக்கியமான ஒன்றே.\nஆனால் அயன் ராண்ட்டுக்காக இக்கடிதம் வாதாடும் விதம் எனக்கு ஏற்படுத்திய ஏமாற்றம் சாதாரணமல்ல. ஒரு விவாதத்தை எப்படி நிகழ்த்தக்கூடாதென்பதற்கு சான்றாக அமைகிறது இது. ஆரம்பநிலையிலேயே எதையும் விவாதித்து வளராத மனம் இதில் தெரிகிறது. இதை நம் கல்விமுறையின் சிக்கலாகவே நான் காண்கிறேன். நம் கல்விமுறை பற்றி நாம் இதன் அடிபப்டையில் யோசித்தாகவேண்டியிருக்கிறது\nகடிதத்துக்கு வருகிறேன். இதன் முக்கியமான சிக்கல் என் கட்டுரையில் நான் பேசிய எந்த தத்துவார்த்தமான விஷயத்தையும் புரிந்துகொள்ள இதை எழுதியவரால் முடியவில்லை என்பதே. கட்டிடங்கள் நிலைத்த கருத்துக்கள் என்ற எண்ணமே பேரரசுகள் மற்றும் சர்வாதிகாரிகளுக்கும் கட்டிடக்கலைக்கும் இடையேயான உறவை உருவாக்கியது என ஆரம்பிக்கும் என் வாதம் ஏன் ரோர்க்கை ஒரு கட்டிடக்கலைஞனாக அயன் ராண்ட் அமைக்கிறார் என்பது வரை செல்லும் இடமே என் கட்டுரையின் சாரம். அதிலிருந்து இதேவகையான மானுட உருவகமே அயன் ரான்ட் முற்றாக எதிர்த்த மார்க்ஸிய சமூகக் கற்பனையிலும் இருந்தது என்று அது விளக்கப்புகுகிறது. இப்பகுதி நோக்கிச் செல்லவே இவ்வாசகரால் முடியவில்லை.\nஆனால் அது ஒரு குறை அல்ல. தத்துவார்த்தமாக யோசிப்பதற்கும் அதற்கு உருவகங்களை கையாள்வதற்கும் ஓர் அடிப்படைப் பயிற்சியும் மனநிலையும் தேவை. ஆகவே இந்த மையக்குறையை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் மற்ற குறைகள் என்னை உண்மையாகவே அதிரச்செய்கின்றன. கட்டுரையின் எளிமையான வாதங்களை எத்தனை முதிர்ச்சியின்மையுடன் இவர் புரிந்துகொண்டிருக்கிறார் என்பது அடுத்ததாக கவனிக்கத்தக்கது.\nஅயன் ரான்ட் ஒரு ‘கல்ட் ·பிகர்’ போல இந்திய உயர்கல்வித்துறையில் இருப்பது ஏன் என்று இக்கட்டுரை ஆராய்கிறது. அதற்கான சமூக உளவியல் காரணங்களை ஆராய முற்படுகிறது. கண்டிப்பாக அது ஊகமே, அது தவறாகவும் இருக்கலாம். அயன் ராண்டுக்கும் நம் உயர்கல்விக்கும் சம்பந்தமே இல்லை என்பதனால்தான் இந்த ஆச்சரியமும் ஆராய்ச்சியும் எழுகிறது. ஆனால் அயன் ராண்ட் உயர்கல்வித்துறை கல்வித்திட்டத்தில் உள்ளது என நான் எண்ணியிருப்பதாகவும் அப்படி இல்லை என்றும் மறுக்கிறார் இதை எழுதியவர்\nபிறநூல்களை வாசிக்காத வாசகர்கள் அயன் ராண்ட் அவரது நாயகர்களைப்போல சுயமான, தனித்துவம் மிக்க ஒரு சிந்தனையாக அவரது புறவயவாதத்தை எடுத்துக்கொள்ளக்கூடும் என்று சொல்லி மேலைதத்துவ அறிமுக நூல்களில் எதையாவது ஒன்றை வாசித்தால்கூட அது உண்மையல்ல என்றும் மேலைச்சிந்ந்தனையின் பரிணாமத்தில் ஒரு சிறிய தரப்புதான் அயன் ராண்டின் புறவயவாதம் என்றும் தெரியும் என்று நான் சொல்கிறேன். அதுவும் மிகத்தெளிவாக. அத்தகைய வாசகர்களுக்கு மேலைச்சிந்தனையை மிக எளிமையாக அறிமுகம் செய்யும் நூலாக புகழ்பெற்ற இரு நூல்களை பரிந்துரை செய்கிறேன். வில் டுரண்டின் ஸ்டோரி ஆ·ப் பிலாச·பி, சோ·பீஸ் வேர்ல்ட்.\nஇந்த இடத்தை எப்படி புரிந்துகொண்டிருக்கிறார் பாருங்கள். ·பௌண்டெய்ன் ஹெட் நாவலுக்கு ‘ பதிலாக’ வில் டுரண்டின் தத்துவ அறிமுக நூலை நான் வாசிக்கலாம் எனநான் சொல்வதாக வில் துரண்டின் நூல் தத்துவ நூல் என எனக்கு ஒரு விளக்கம் அளித்து அதை ரஸ்ஸல் நூலுடன் ஒப்பிடலாம் என்கிறார்.\nஎன்னுடைய கட்டுரையில் தல்ஸ்தோய், ஐன்ஸ்டீன்,மொசார்த்,மார்க்ஸ் போன்றவர்களின் பங்களிப்பேகூட காலவெள்ளத்தில் மானுட சாதனையின் ஒரு துளியாகவே எஞ்சும் என்ற வரி உள்ளது. அது ஒரு விவேகம். அதை ஒருவர் மறுக்கலாம். ஆனால் ஒருவர் அவ்வரியில் நான் சொல்பவர்கள் அனைவருமே அவரவர் துறைகளில் மாபெரும்மேதைகளாக, அத்துறைகளின் ஆதாரக்கற்களாக ,அறியபப்டுபவர்கள் என எளிதில் அறியலாம். இந்தக் கடிதத்தை எழுதியவருக்கு நியூட்டனும் ஐன்ஸ்டீனும் எதுவுமே சாதிக்கவில்லை என்று நான் சொல்வதாகவும் அதற்கு என்னுடைய அறிவியல் அறிவிலித்தனம் காரணம் என்றும் படுகிறது.\nஇப்படியே இவரது ஒவ்வொரு புரிதலும் அமைந்திருக்கிறது. ஒரு கட்டுரையை வாசித்து எதிர்வினையாற்றும்போது அதன் மையக்கருத்துக்குள் செல்லவே முடியவில்லை. அதன் வாதங்களின் அமைப்பை புரிந்துகொள்ள முடியவில்லை. அவற்றை தன் போக்கில் எப்படியோ புரிந்துகொண்டு எதிர்வினையாற்றுகிறார்.\nஇந்நிலையில் நம் சூழலில் எப்போதும் நிகழும் ஒன்று உண்டு. தகவல்பிழைகளைக் கண்டடைந்து அதன் அடிப்படையில் விவாதத்தை முன்னெடுப்பது. ஒரு கட்டுரையை கூர்ந்து கவ,னித்து தகவல்பிழை ஒன்றை கண்டுபிடித்து ‘இதைக்கூட தெரியாமல் எழுதிய இவனெல்லாம் பேசலாமா’ என்ற தோரணையில் எழுதப்படும் கட்டுரைகளை நாம் சர்வசாதாரணமாக தமிழில் காணலாம். சமயங்களில் அது தட்டச்சுப்பிழையாகவோ அல்லது வாசகரின் புரிதல்பிழையாகவோ இருக்கும். ஒரு கட்டுரையின் தகவல்பிழை ஒருபோதும் அதன் மையமான வாதத்தை நிராகரிக்க காரணமாகாது என்பது எல்லா விவாதங்களிலும் உள்ள அடிப்படைவிதி – அந்த தகவல் அந்தவாதத்துக்கு ஆதாரமாக அமையாத வரை\nஇந்த வாசகர் தகவல்பிழைகளைக் கண்டடைகிறார். முதல் பிழை அயன் ராண்ட் மனநல விடுதியில் இறந்தார் என்று நான் கூறுவதாக. அந்தச் சொற்றொடரை நான் கவனித்தேன். மனநல விடுதியில் இருந்து இறந்தார் என்றிருக்கிறது. இருந்து என்பதற்குப் பின் ஒரு கமா வந்திருக்கவேண்டும். அதை அவர் மனநலமருத்துவமனையில் இருக்கும்போது இறந்தார் என பொருள்கொள்ள ஒரு வாய்ப்பு உள்ளதுதான்.அவசரமான எழுத்தின் விளைவாக வந்த இந்த பொருள்மயக்கத்துக்கு நான் பொறுப்பேற்கிறேன். ஆனால் இதை வைத்து இக்கடிதத்தை எழுதும் முன் அடுத்த கட்டுரையிலேயே அயன் ராண்டின் சுருக்கமான வரலாறும் முதிய வயதில் அவர் இறந்ததும் தெளிவாகவே அளிக்கப்பட்டிருப்பதை ஒரு நல்ல வாசகர் கவனிப்பார்\nலண்டன் விமானத்தில் எழுதிய கட்டுரையில் சோ·பீஸ் வேர்ல்ட் என்பது சோ·பீஸ் சாய்ஸ் ஆக என் நினைவில் வந்து பதிவாகியிருக்கிறது. ஆனால் கடிதம் எழுதிய வாசகருக்கு கொஞ்சம் தத்துவ அறிமுகம் இருந்தால் அது ஜோஸ்டீன் கார்டர் எழுதிய சோபீஸ் வேர்ல்ட் என்றும் பெயர் மாறிவிட்டது என்றும் புரிந்துகொள்ளமுடிந்திர்க்கும். அதை ஒரு கட்டுரையை மறுக்கும் ஆயுதமாக கொள்ள முடியாது என்றும் தெரிந்திருக்கும்\nகடைசியாக குத்துமதிப்பான தகவல்கள். பிராண்டனுடன் அயன் ராண்டுக்கு உறவு இருந்தபோது அது எவருக்கும் தெரியாத ரகசியமாகவே இருந்தது. பிராண்டன் தன்னை பொருளியல் ரீதியாக சுரண்டுகிறார் என அயன் ராண்ட் குற்றம் சாட்டியபின்புதான் பிராண்டனால் அந்த உறவு வெளிப்படுத்தப்பட்டது. அந்த கசப்பே அயன் ராந்ட்டை மனநிலம் குன்றச் செய்தது. இதெல்லாம் சும்மா இணையத்தை தட்டினாலே கிடைக்கும் தகவல்கள்.\nஅந்தத் தகவல் ஏன் அங்கே சொல்லபப்டுகிறது எனக்கு அயன் ராண்ட் அல்ல எவரது அந்தரங்க வாழ்க்கையைப்பற்றியும் எந்த அக்கறையும் இல்லை. ஆனால் திரள்வாதத்தால் முன்வைக்கப்படும் தியாகம் ,கருணை போன்ற விழுமியங்களை நம்புகிறவர்கள் திரிந்து இரட்டைவாழ்க்கை வாழ்ந்து சிதைவுறுவார்கள் என வாதிட்டு அதற்கு எதிராக சமநிலையையும் வெற்றியையும் அளிக்கும் கொள்கையாக புறவய வாதத்தை முன்வைத்த அயன் ராண்டின் இரட்டை வாழ்க்கையும் மனமுறிவும் முக்கியமான ஒரு தத்துவப்பிரச்சினை. அதற்காகவே அந்த விஷயம் பேசப்படுகிறது அங்கே. அயன் ராண்டின் உறவுச்சிக்கல்களில் எனக்கு ஆர்வம் இல்லை.\nநான் அயன் ராண்ட் வாழ்க்கை, தத்துவம் ஆகியவற்றின் நிபுணன் அல்ல. நான் ஒரு தமிழ் எழுத்தாளனாக, விமரிசகனாக என் கருத்தை முன்வைத்தேன். அவரது வாழ்க்கையை ஆராயும் நிபுணர்கள் நுண்தகவல்களை கொட்டக்கூடும். பிழைகளை கண்டடையவும் கூடும். அது என் வாதங்களை மறுப்பதில்லை\nமூன்றாவதாக இந்தக் கடிதத்தில் உள்ள அற்பத்தனமான சில கருத்துக்கள். உலகில் இந்திய மாணவர்கள் அல்லாமல் ,எவராவது இதைச் சொல்வார்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது. தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை ஒரு அறிவார்ந்த தகுதியாக எண்ணி பிறருக்கு ஆங்கிலம் தெரியாதென்று குற்றம் சாட்டுவதை எத்தனை காலம்தான் செய்துகொண்டிருக்கப் போகிறோம்\n‘அயன் ராண்ட் லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்படுகிறார், கநாசுவை யாருக்கும் தெரியாது’ இதுதான் நம் அளவுகோலா அயன் ராண்ட் வாழ்ந்த அதே காலத்தில் அவரது நியூயார்க்கில் புறநகரில் முந்நூறு பிரதிகள் அச்சிடப்பட்ட இட்டிஷ் மொழி சிற்றிதழில் ஐசக் பாஷவிஸ் ஸிங்கர் என்ற மேதை எழுதிகொண்டிருந்தார். அவரைத்தான் அமெரிக்காவின் இலக்கிய சிகரம் என விமரிசகர் பலர் எண்ணுகிறார்கள். இந்த அடிபப்டை புரிதலை நமது மாணவரக்ளுக்கு எப்போது சொல்லிக்கொடுக்கப்போகிறோம்\nதமிழில் எழுதும் ஒரு எழுத்தாளரை தனக்கு தெரியவில்லை என்று சொல்வதன்மூலம் வரும் ‘தகுதி’ப் பிரகடனம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஒர் அமெரிக்க மாணவர் ஓர் எழுத்தாளருக்கு கடிதம் எழுதுவதற்கு முன்னால் அவர் யார் என்று புரட்டிப்பார்த்த்தாவது தெரிந்துகொண்டிருப்பார். அபப்டிப் பார்த்திருந்தால் இந்த இணைய தளத்தீலேயே தமிழக வரலாறு பற்றி எத்தனை பக்கங்கள் எழுதபட்டிருக்கிறது என்று தெரிந்திருக்கும். அதைப்பார்த்தபின் செவிவழிச்செய்தியாக கிடைத்த ராஜேந்திரசோழன் குறித்த செய்தியை சொல்லி astound ஆகியிருக்க மாட்டார். தமிழில் ராஜேந்திர சோழனுக்கும் ராஜராஜசோழனுக்கும் இடையேயான முரண்பாடுகள் மற்றும் உரிமைமோதல்களைப் பற்றி பக்கம்பக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. கங்கைகொண்ட சோழபுரம் கோயில் பிரகதீஸ்வரர் கோயிலைவிட மிகப் ‘பெரிய’ கோயிலாகவே இருந்திருக்கிறது. உயரமானதாக அமையாமைக்கு அதன் சிற்ப அமைப்புதான் காரணம்.\nதனித்த படைப்பூக்கம் என்ற ஒன்று அறவே இல்லை என்று சொல்லும் ழாக் தெரிதா போன்ற மொழியியலாளர்கள் இந்நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளர்கள். பின் நவீனத்துவ சிந்தனையின் பிதாமகர்கள். அவர்களைப்பற்றிய ஒரு குறிப்பு– நான் ஏற்கனவே பேசிய பலவற்றின் நீட்சி– இக்கட்டுரையில் வருகிறது. அச்சிந்தனைகளில் அறிமுகமே இந்த வாசகருக்கு இல்லை என்பது தெரிகிறது. தான் அறியாத ஒன்று சொல்லப்படும்போது அதை அவர் எதிர்கொள்ளும் விதத்தைக் கவனியுங்கள். இப்படித்தான் நாம் வாசிகிறோமா\nஇத்தனை அபத்தமான ஒரு கடிதத்தை ஒரு எழுத்தாளனுக்கு எழுதியபீன் அவனது அறிவார்ந்த நேர்மையைச் சந்தேகித்து ஒரு குறிப்பு. இந்தக்கடிதத்தை நான் பிரசுரிக்க மாட்டேன் என்று இதை எழுதிய்வர் நம்புகிறார். ஏனென்றால் இந்தக் கடிதம் அச்சானவுடன் நான் ‘காணாமல்’ போய்விடுவேன் அல்லவா என்ன ஒரு தன்னம்பிக்கை. இந்த தன்னம்பிக்கையுடனா நம் மாணவர்கள் மேலைநாடுகளுக்கு படிக்கப்போகிறார்கள்\nகாலில் விழும் தமிழ்க்குணத்தைப் பற்றிய நக்கல் அயன் ராண்டின் ரசிகருக்கு உகந்ததே. காலில் விழுவதென்பது இந்தியப்பண்பாட்டின் மிக மிக உயர்ந்த ஒரு ஆசாரம். பெற்றோர் காலிலும் குருநாதர் காலிலும் சிரம் பணியாத இந்தியன் ஒருபோதும் அவனது முன்னோர் தேடி வைத்த சிந்தனைமரபின் ஆழங்களுக்குள் செல்லப்போவதில்லை. ஞானத்துக்கு முன் பணிவுகொள்வதே மெய்ஞானம் என்பது\nநம் கல்விமுறையின் மிகப்பெரிய குறையே நாம் கருத்துக்களை எப்படி அணூகச் சொல்லிக்கொடுக்கிறோம் என்பதே. நித்ய சைதன்ய யதி என் குரு. ஆனால் அவரது கருத்தை முற்றாக மறுக்க எனக்கு தயக்கமில்லை. ஏன் என்றால் அவர் தன்குருவான நடராஜகுருவை பல தருணங்களில் முழுமையாக நிராகரிக்கிறார். இப்படி ஒரு குருநிராகரிப்பை நிகழ்த்தாத அறிஞனே இந்தியாவில் இல்லை. அது விவேகானந்தராக இருந்தாலும் சரி, ராமானுஜராக இருந்தாலும் சரி\nஆனால் நம்பிக்கை சார்ந்த மேலை மதம் அளிக்கும் கல்வியை முன்னுதாரணமாகக் கொண்ட நம் கல்விமுறை கருத்துக்களை நம்பச் சொல்கிறது. ஒரு கருத்து எனக்கு முற்றிலும் உண்மை என்று தோன்றுகிறது. அதை நான் நம்புகிறேன். ஆனால் அதற்கு ஏன் மாற்றுக்கருத்து இருக்கக் கூடாது அதை ஏன் என்னைப்போன்றே அறிவும் பக்குவமும் கொண்ட ஒருவர் நம்பக்கூடாது அதை ஏன் என்னைப்போன்றே அறிவும் பக்குவமும் கொண்ட ஒருவர் நம்பக்கூடாது எனக்கு மாற்றுக்கருத்து கொண்ட ஒருவர் முட்டாளாகவும் படிப்பறிவில்லாதவனாகவும் மட்டும்தான் இருக்க முடியும் என ஏன் நான் நம்பவேண்டும்\nநம் விவாதங்களில் எப்போதுமே நாம் எதிராளியை மட்டம் தட்ட முயல்கிறோம். அவரது அறிவுத்திறனை, கல்வியை குறைத்துக் காட்ட முயல்கிறோம். எள்ளி நகையாடுகிறோம். வசைபாடுகிறோம். நமக்கு விவாதம் மூலம் முன்னகரும் அடிப்படைப் பயிற்சியே இல்லை. நம் கல்விமுறை அதை அளிக்கவில்லை\nஎள்ளலும் வசையும் இல்லாத எந்த ஒரு கருத்துடனும் எதிவினையாற்றவே நான் எப்போதும் முயன்று வருகிறேன். பலசமயம் அது சோர்வூட்டக்கூடியதாக இருந்தாலும். விவாதத்தின் சில அடிப்படை விதிகள் உண்டு. ஒன்று எதிர்தரப்பின் ஆகச்சிறந்த கருத்துடன் மோதுவது. இரண்டு எதிர்தரப்பின் வாதங்களை நமக்கேற்ப திரிக்காமல் அந்த வாதகதிகளுக்குள் சென்று எதிர்கொள்வது. முன்று எதிர்தரப்பின் சொற்கள் எதிரியால் எந்த பொருளில் கையாளப்படுகிறதோ அதே பொருளில் விவாதத்தில் நாமும் கையாள்வது.\nஅத்தகைய ஒரு விவாதம் ஒருபோதும் நம்மை பலவீனப்படுத்தாது. நம் தரப்பை பலப்படுத்தவே செய்யும்.\nஅயன் ராண்டுக்கு ஆதரவாக நான் விவாதித்திருந்தால் நான் புறவய வாதத்தில் இருந்து ஆரம்பித்திருப்பேன். தியாகம் போன்ற கருத்துமுதல்வாத உருவகங்கள் புறவயத்தன்மை இல்லாதவை. ஆகவே அவை வெறும் உணர்ச்சிகளாக எஞ்சுகின்றன. அவற்றை மிக எளிதாக மோசடியாக பயன்படுத்தலாம். இன்றைய உலகின் மாபெரும் வன்முறைகள் அழிவுகள் பெரும்பாலும் தியாகம், அறம் போன்ற கருத்துநிலைகளால் உருவாக்கப்படுவனவே. மததால், இனத்தால் முன்வைக்கப்படும் திரள்வாதம் உலகின் மூன்றில் ஒருபங்கை ரத்தத்தால் மூழ்கடித்துக்கொண்டிருக்கும் வரலாற்றுத்தருணம் இது. இச்சூழலில் உண்மைகளை தெரிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் சமநிலையை பேணவும் புறவயவாதம் ஒரு மகத்தான ஆயுதம்.\nபுறவயவாதம் தகுதி என்பது வெறும் எண்ணிக்கை அல்ல என்று சொல்கிறது. அதன்மூலம் ஜனநாயக அமைப்பில் உள்ள அடிபப்டையான பிழைகளை திருத்த முயல்கிறது. தகுதியற்ற மனிதரக்ள் திரண்டு நின்று வெல்லமுயல்வதற்கான வாய்ப்புகளை ரத்துசெய்து ஒவ்வொரு மனிதனும் தன் தகுதியை மேம்படுத்திக்கொண்டு முன்னகரும் அறைகூவலை விடுக்கிறது. ஒரு ஒட்டுமொத்த நோக்கில் மானுட இனத்துக்கு இது நன்மையையே விளைவிக்கும்\nஒரு தனிமனிதன் ஒருவேளை தனித்த இருப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அப்படி அவன் தன்னை தனித்து உணரும்போதே அவனால் தன் ஆற்றலை உணர்ந்துகொண்டு தனக்கான பங்களிப்பை ஆற்ற முடியும். ஆகவே ஒரு மனிதனில் அவனது முழுச்சாத்தியங்களும் திரள்வதற்கு புறவயவாதம் வழியமைக்கிறது\nசென்ற நூற்றாண்டின் போர்களும் அழிவுகளும் தேசியம், மதம் போன்ற திரள்வாத நோக்குகளால் நிகழ்ந்தன. ஆனால் புறவய அணுகுமுறை கொண்ட முதலாளித்துவம் மூலம் இருபதாம் நூற்றாண்டில் உருவான வணிகநோக்கும் போட்டியும் மனிதனின் தொழில்நுட்பத்தையும் அதன்மூலம் வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்தியுள்ளன.\n— இவ்வாறெல்லாம் அயன் ராண்டின் தனிமனிதவாதத்தை வைத்து விரிவாகவே என் நோக்கை மறுக்கலாம். அவை அவ்வளவு எளிதாக தள்ளிவிடக்கூடியவையும் அல்ல.\nநான் இவற்றை மறுக்க மாட்டேன். ஆனால் மனிதகுலம் பெரும் இலட்சியக்கனவுகளால் விழுமியங்களால் தான் உருவாக்கப்பட்டது, மேலும் முன்னகர்கிறது என்று பதில் சொல்வேன். தியாகம், அறம் போன்ற கருத்துக்கள் உருவாகவில்லை என்றால் வெறும் பொருளியல் விசைகளால் மானுடம் இந்த இடத்துக்கு வந்திருக்காது என்பேன்\nஅது முடிவுக்கு வரமுடியாத ஒருவாதமாக இருக்கும். இரு இணையான கருத்துக்கள் நடுவே உள்ள சமநிலைப்புள்ளியைத்தேடி அந்த விவாதம் சென்றிருக்கும்.\nவிவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nTags: அயன் ராண்ட், உரையாடல்\nஅயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும் [தொடர்ச்சி] « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] ஜெயமோகன்.இன் ல் இருந்து […]\nகேள்வி பதில் - 40, 41, 42\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -3 ,ராகேஷ்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 9\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnmurali.com/2013/12/problems-in-excel-calculations.html", "date_download": "2019-01-16T04:06:31Z", "digest": "sha1:I7WF2M7SXTFL67DKEDUUTXBEBGLCIAJY", "length": 36084, "nlines": 343, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : எக்சல் எக்ஸ்பர்ட்டா நீங்கள்?சொல்லுங்கள்!எக்சல் தப்பா கணக்கு போடுமா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 26 டிசம்பர், 2013\nஎக்சல் தப்பா கணக்கு போடுமா\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்.\nகணினி பயன்படுத்துவோர் அனைவருக்கும் அலுவலகப் பயன்பாடான Microsoft Office Excel, Word பயன்படுத்தவேண்டிய சூழ்நிலை வருவதுண்டு.\nஎக்சல்லை புதிதாக பயன்படுத்துவோருக்கு இந்தப் பதிவு உதவக் கூடும். வழக்கமாக என் வலைப பக்கம் வருபவர்களுக்கு இவை பற்றி தெரியும் என்பதால் அவர்களிடமிருந்து வரவேற்பு இருக்காது என்றாலும் இது போன்ற பதிவுகளை புதியவர்கள் பலர் படிப்பதை அறிய முடிகிறது.\nநான் முறையாக இவற்றை கற்கவில்லை எனினும் பயன்படுத்தும்போது அறிந்தவற்றை என்னைப்போல் உள்ளவர்களுக்கு உபயோகப்படும் என்ற நோக்கத்தில் கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் என்ற தலைப்பில் எழுதி வருகிறேன். இது சம்பந்தமான மாதிரிக் கோப்புகளையும் டவுன் லோட் செய்யும் வகையில் உருவாக்கி இணைத்திருக்கிறேன். இவற்றை 2000 க்கும் மேற்பட்டவர்கள் படித்துள்ளதோடு தினந்தோறும் யாரேனும் ஒருவராவது டவுன்லோட் செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவை தந்த தைரியத்தின் அடிப்படையில்தான் இந்தப் பதிவையும் பகிர்கிறேன். அறிந்தவர்கள் பொறுத்தருள்க.\nபள்ளிகள் அலுவலகங்களில் பல்வேறு கணக்கீடுகளுக்கு எக்சல்தான் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. முன்பெல்லாம் கால்குலேட்டரில் மாங்கு மாங்கென்று கஷ்டப்பட்டு போட்ட கணக்கீடுகளை எக்சல் எளிதில் செய்து விடுகிறது. அலுவலகங்களில் வோர்டில் எளிதாக வேலை செய்வார்கள். ஆனால் எக்சல் என்றதும் தயக்கம் காட்டுவார்கள். அதில் உள்ள கட்டங்கள் அவர்களை பயமுறுத்தி விடும். எக்சல் மூலம் எளிதில் செய்யவேண்டிய வற்றை வோர்டில் டேபிள் போட்டு டைப் அடித்துக் கொண்டிருப்பார்கள். பல DTP சென்டர்களிலும் எக்சலில் பிரிண்ட் எடுப்பதற்கும் திருத்தம் செய்வதற்கும் அதிக பணம் வாங்குவார்கள்.\nஎனக்குத் தெரிந்தடைப்பிஸ்ட் ஒருவர் வோர்டில் விரைவாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தட்டச்சு செய்யும் திறன் படைத்தவர்.ஆனால் எக்சல் என்றால் ஒதுங்கி விடுவார். தலைமை அலுவலகத்திலிருந்து தகவல்கள் கேட்கும்போது பல சமயங்களில் எக்சல் படிவத்தில்தான் அனுப்ப வேண்டும் என்று கேட்பார்கள். அப்போது மட்டுமே வேண்டா வெறுப்பாக எக்சல் பயன்படுத்துவார் .\nஅப்படி ஒருமுறை வேலை செய்ய நேரும்போது கணக்கீடுகளை அதிலேயே பார்முலா மூலம் செய்யாமல் கால்குலேட்டர் மூலம் செய்து அதை எடுத்து உள்ளீடு செய்து கொண்டிருந்தார். ஈசியாக செய்வதை விட்டுவிட்டு ஏன் இப்படி கஷ்டப்பட்டு செய்கிறீர்கள் எக்சல் உருவாக்கப் பட்டதன் நோக்கமே வீணாகிறதே என்றேன். எக்சல்ல சில சமயம் தப்பாகி விடுகிறது என்பார்.\nஅந்த மாதிரி ஆக வாய்ப்பில்லையே என்றேன்.\nநான் காண்பிக்கிறேன் பாருங்க என்றார். அவர் காண்பித்தது கீழே.\nDAகாலத்தின் கூடுதலும் (=sum(D2:D3 பயன்படுத்தப் பட்டுள்ளது) Total காலத்தின் கூடுதலும் (=sum(E2:E3) பயன்படுத்தப் பட்டுள்ளது) தவறாக உள்ளதே பாருங்கள் என்றார். இதை Formula பயன் படுத்தி போடப்பட்டதுதானே ஏன் தவறாக உள்ளது என்றார். அதனால் நான் இதை நம்புவதில்லை. சாதரணமாக டோட்டல் போட்டால் சரியாக வந்துவிடுகிறது ஆனால் சதவீதம் போன்றவற்றை பயன்படுத்திய பின் கூடுதல் செய்யும்போது சில சமயங்களில் சரியாகவும் சில சமயங்களில் தவறாகவும் வருகிறதே என்றார் .\nDA கணக்கிட PAY இல இருந்து 91% சதவீத அறிய அதனோடு =C2*91% என்ற பார்முலா பயன்படுத்தப் பட்டுள்ளது . இரண்டாவது நபருக்கான DA வும் அவ்வாறே கணக்கிடப் பட்டுள்ளது.\nDA கண்டறிய FORMULA பயன் படுத்தாமல் தனியாக கணக்கிட்டு 14232, மற்றும் 20666 ஐ உள்ளீடு செய்தால் விடை சரியாக வருவதை காணலாம்.\n எக்ஸல் ஏன் தவறாக கணக்கிடுகிறது. உண்மையில் அது தவறுதானா சரியாக வருவதற்கு என்ன செய்ய வேண்டும் சரியாக வருவதற்கு என்ன செய்ய வேண்டும்\nஒரு வேளை, தெரியாதவர்கள் இருப்பின் சனிக்கிழமை வரை காத்திருக்கவும்.\nExcel தப்பா கணக்கு போடுமா\nகுறிப்பு ; தொழில் நுட்பப் பதிவர்கள், மற்றும் திண்டுக்கல் தனபாலன், வவ்வால் போன்றவர்கள் பதில் சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.(பதில் சொல்ல மட்டும்தான். கருத்து சொல்ல அல்ல)\nஎக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா\nகாசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா\nEXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortccut\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கணினிக் குறிப்புகள், தொழில்நுட்பம், Excel\nசே. குமார் 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:49\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:12\nபெயரில்லா 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 2:17\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:14\nநீங்கள் சொல்வது சரிதான். இதற்கான விளக்கம் தந்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும். நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:43\nAnonymous சொல்வது சரியாக இருக்குமோ எனத் தோன்றுகிறது\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:14\nநன்றி ஜெய குமார் சார்\nஜோதிஜி திருப்பூர் 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:37\nஇதெல்லாம் நமக்கு ரொம்பவே தூரம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:15\nஅப்படி எல்லாம் ஒன்றுமில்லை.ஒரு முறை முயற்சித்தால் எளிமைதான்\nதிண்டுக்கல் தனபாலன் 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:28\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:16\nezhil 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:20\nசொல்லவேண்டாங்கறீங்க...மேல சொல்லியிருக்கறது சரின்னு தோணுது.... நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு பார்ப்போம்.... நாங்க lotus 123 பழகி இப்ப எக்சல்ல எங்க தேவையை செய்யறவங்க.... நீங்க சொல்வது ஏதாவது சொல்றது எனக்கும் பயன்படலாம்...நன்றி...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:19\nlotus patri எனக்கு தெரியாது. அதை பயன்படுத்தியதும் இல்லை. விளக்கம் தந்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள். நன்றி எழில்\nஉஷா அன்பரசு 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:42\nபுதியவர்களுக்காக பதில் தெரிந்தாலும் சொல்லலை.. ஆனாலும் இணையத்தில் எக்செல் பற்றி டவுட் தேடுபவர்களுக்கு உங்கள் பதிவு பயனாகும்... தொடருங்கள்... என்று பாராட்டி என் கருத்தை மட்டும் வைக்கிறேன்... ஆனாலும் இணையத்தில் எக்செல் பற்றி டவுட் தேடுபவர்களுக்கு உங்கள் பதிவு பயனாகும்... தொடருங்கள்... என்று பாராட்டி என் கருத்தை மட்டும் வைக்கிறேன்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:51\nநன்றி.உஷா. தெரிந்தும் சொல்லாமல் இருந்ததற்கு. சும்மா ஒரு சின்ன ஆவலை உண்டாக்கத்தான்\nIniya 27 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:51\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:52\nபெயரில்லா 27 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:55\nசாதாரண பயனாளிகள் அதாவது முறையான கணிணி பயிற்சி அற்றவர்கள் இதனை புரிந்து கொள்வது சிறிது கடினமே. எக்செல்லில் இருக்கும் ஒவ்வொரு கட்டங்களும் ஒவ்வொரு விதமாக படிவம் அமைத்துக்கொள்ளலாம். வெறும் வார்த்தைகள், எண்ணினை குறிப்பிடும் படிவம், தேதியினை குறிப்பிடும் படிவம், மணித்துளியினை குறிப்பிடும் படிவம் என்று ஒவ்வொரு செல்லினையும் விருப்பத்திற்கேற்றவாறு அல்லது தேவைக்கேற்றவாறு வடிவமைத்துக்கொள்ளலாம். அவ்வாறு வடிவமைக்கையில் எண்ணிற்கான படிவத்தில், எந்த படிவத்தில் என்பதனை தெளிவுபட குறிப்பிடப்பட வேண்டும். ஒரு தசம புள்ளி திருத்தமாகவா அல்லது இரு தசம புள்ளி திருத்தமாகவா அல்லது தசமம் இல்லாமலா என்று குறிப்பிடப்பட வேண்டும். இரு கட்டங்களை கூட்டுகையில் அவற்றில் பிரதிபலிக்கப்படும் எண்ணினை எடுத்து கூட்டுவதில்லை.ஏனெனில் அந்த கட்டம், அதனில் பதியப்படும் எண்ணினை எவ்வாறு பிரதிபலிக்கவேண்டுமென்று வடிவமைக்கப்பட்டிருப்பதால், அந்த கட்டத்திற்குள் பிரதிபலிக்கப்படும் எண்ணினை எடுத்துக்கூட்டாமல் சூத்திரத்தின்படி பெறப்பட்ட உண்மையான மதிப்பினை எடுத்து கூட்டுவதால், இரு எண்களின் தசம கூடுதல் .9 –ஐ தாண்டுகையில், ஒரு எண் கூடுதலாக பிரதிபலிக்கின்றது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:53\nநன்றி பாலாஜி.நான் கூறியுள்ள விளக்கத்தையும் சரி பார்க்கவும்\nPonchandar 27 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:10\nExcel never make mistake. நீங்கள் formula-வை பின்வருமாறு போட்டால் சரியாக வரும். =ROUND(C2*91%,0). இது உங்கள் total-ஐ roundoff செய்து தரும். ”0”-க்கு பதில் 2 என போட்டால் இரு தசம ஸ்தானங்களுடன் total வரும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:54\nநீங்கள் சொல்வது சரி பொன் சந்தர். round function பயன்படுத்தாமல் மாற்று முறையும் கூறி இருக்கிறேன். சரி பார்க்கவும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:55\nபெயரில்லா 27 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:18\nசரியாக வருவதற்கு D2 மற்றும் D3 செல்களில் கீழ்கண்ட ஃபார்முலாவை பயன்படுத்தி சரியான விட பெறலாம்.\nஸ்கூல் பையன் 27 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:24\nநான் marketing பிரிவில் பணிபுரிந்தபோது ஒவ்வொரு நாளும் collection எவ்வளவு என்று துறை வாரியாக உள்ளீடு செய்ய வேண்டும், ஒரு துறையில் 1.5 லட்சமும் வேறு ஒரு துறையில் 2.5 லட்சமும் இருந்தால் முறையே 2 மட்டும் 3 என்று காட்டும் (தசமங்கள் ரிப்போர்ட்டுக்குத் தேவையில்லை) ஆனால் மொத்தம் நான்கு என்று காட்டும். என்னுடைய பாஸ் ரெண்டும் மூனும் எத்தனை என்று கேள்வி கேட்ட காலம் உண்டு. அப்போது கற்றுக்கொண்டேன், Round function.... ஏற்கனவே எல்லாரும் சொல்லிட்டாங்க, அதனால நானும்....\nRamani S 28 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:48\nகற்றுக் கொள்ள உங்கள் பதிவு ஆர்வமூட்டுகிறது\nமுன் பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன்\nRamani S 28 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:49\nகவியாழி கண்ணதாசன் 28 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:43\nஎனக்கும் எக்ஸ்செல் என்றால் கணக்குப் பாடம் படிப்பதுபோல நானும் தொடர்கிறேன்\nவெங்கட் நாகராஜ் 28 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:15\nபகிர்வு நன்று. தொடர்ந்து பயன்படுத்தும் மென்பொருள்.....\nஅ. பாண்டியன் 31 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:55\nதாமதமான வருகையால் எனது கருத்துக்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது. இருப்பினும் எக்ஸ்செல் பயன்பாடு தெரிந்தாலும் அது பற்றிய தொழில்நுட்ப அறிவு எனக்கு மிகவும் குறைவு தான். தங்கள் பதிவின் மூலம் நிறைய விடயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றிகள் ஐயா. தொடருங்கள்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nExcel தப்பா கணக்கு போடுமா\nஒல்லியான ஊசிக்கு பேரு குண்டூசியா\nபாவம் மாணவர்கள்-தினமலரின் ஜெயித்துக் காட்டுவோம்\nகம்பனை காக்க வைத்த கவிஞன்\nமாற்றுத் திறனாளிகள் பால் அக்கறை கொண்டவரா நீங்கள்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\n கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை\nஉங்களுக்கு ஒரு எளிய சவால் இந்தக் கதையை ஒரு பிரபல எழுத்தாளரின் கதையை தழுவி கவிதை வடிவில் எழுதி இரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nசமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது ம...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/doctorvikatan/2017-aug-01/fitnes/132874-fundamental-workouts-for-healthy-body.html", "date_download": "2019-01-16T03:49:55Z", "digest": "sha1:OSYLHQABRIRBB6IGKO5BWGV2GGW3ZDMM", "length": 19754, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "உடல்நலனுக்கு ஆதாரமான அடிப்படைப் பயிற்சிகள் | Fundamental workouts for healthy body - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nடாக்டர் விகடன் - 01 Aug, 2017\nமது... மீள என்னதான் வழி\n‘இடது’ ஏன் இவ்ளோ ஸ்பெஷல்\n - உலகத் தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7\nபருப்பு எனும் பக்கா உணவு\nஜிகா வைரஸ் - மிரள வேண்டாம்... மீளலாம்\nபாடுபடுத்தும் வலிக்கு பாட்டி வைத்தியம்\nடாக்டர் டவுட் - அப்பெண்டிசைட்டிஸ் அறிவோம்\nஅன்றாட வாழ்வுக்கான ஆரோக்கிய ஃபார்முலா\nதி.மு. - தி.பி. - எகிறும் எடைக்கு என்னதான் காரணம்\nகூந்தல் காக்கும் சி.பி.ஆர் சிகிச்சை\n“புற்றுநோயை விரட்ட புன்னகையும் அவசியம்” - ரஷ்மி மெஹ்ரா குமாரின் கதை\nகல்லீரல் காக்க உடற்பயிற்சியும் அவசியம்\nஜி.எஸ்.டி - கேள்விக்குறியாகிறதா மக்கள் ஆரோக்கியம்\nஎக்கோ ஃப்ரெண்ட்லி ஏப்ரன் - டெக்னீஷியன்களைக் காக்கும் டெக்னாலஜி\nஸ்டார் ஃபிட்னெஸ் - தியானத்துக்குச் சாப்பாடு, ஃபிட்னெஸுக்குக் சிரிப்பு\nஉடல்நலனுக்கு ஆதாரமான அடிப்படைப் பயிற்சிகள்\nசகலகலா சருமம் - 14\nமாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனை\n - 14 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nஉடல்நலனுக்கு ஆதாரமான அடிப்படைப் பயிற்சிகள்\nநம் உடல் இயக்கத்தையும் திறனையும் மேம்படுத்தச் சில அடிப்படை உடற்பயிற்சிகள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் `Primitive Functional Movement’ என அழைக்கப்படுகிற அந்தப் பயிற்சிகள் பல உடற்பயிற்சிக் கூடங்களிலும் கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்று சொல்லலாம். உண்மையில், இந்த அடிப்படை உடற்பயிற்சிகளே நம் உடல்நலனுக்கு ஆதாரமாக இருப்பவை. அவற்றைத் தெரிந்துகொள்வோம்.\nஅப்டமன் கிக் (Abodmen Kick)\nதரையில் நேராகப் படுத்துக்கொண்டு வயிற்றின் தசைகளை இறுக்கமாக வைத்துக்கொண்டு இரண்டு கால்களையும் 90 டிகிரி அளவுக்கு நேராகத் தூக்கி, பின் மெதுவாக மடக்கிக்கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சியைத் தினமும் காலை, மாலை என இரு வேளையும் 10 நிமிடங்கள் செய்ய வேண்டும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஸ்டார் ஃபிட்னெஸ் - தியானத்துக்குச் சாப்பாடு, ஃபிட்னெஸுக்குக் சிரிப்பு\nசகலகலா சருமம் - 14\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-apr-01/family/139342-baby-moon-yet-another-honeymoon-for-couples.html", "date_download": "2019-01-16T03:43:38Z", "digest": "sha1:WJ6WBJRQMCJYYBZZFZLN6QLIMMTWFBSV", "length": 19339, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "பேபி மூன் - இது இன்னுமொரு தேனிலவு! | Baby moon - Yet another honeymoon for couples - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nடாக்டர் விகடன் - 01 Apr, 2018\nபேபி மூன் - இது இன்னுமொரு தேனிலவு\n - உறவுகள் இனிக்க உன்னதப் பழக்கங்கள்\nநம் உடல் இயந்திரத்துக்கும் ஓய்வு தேவை\nஉணவு: உலவும் நம்பிக்கைகளும் உண்மைகளும்\nஉணவுச்சங்கிலி முதல் உடல்நலம் வரை - பிளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nபதநீர் என்கிற இயற்கை டானிக்\nநிலம் முதல் ஆகாயம் வரை... அக்குபஞ்சர்\nஅந்த நாள்களுக்கு ‘கப்’ பயன்படுத்தலாமா\nஸ்டார் ஃபிட்னெஸ்: தியானம்... நெய்... தேங்காய் எண்ணெய்க் குளியல்...\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசகலகலா சருமம் - 30\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 10\nமாடர்ன் மெடிசின்.காம் - 25 - மூளைக் காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை\nகழிவுத் தொழிற்சாலை கிட்னி A to Z\nபேபி மூன் - இது இன்னுமொரு தேனிலவு\nகுடும்பம்நித்யா ராமமூர்த்தி, மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்\nபுதுமணத் தம்பதிகள் ஹனிமூன் செல்வது வழக்கம். அதுபோலவே இப்போது ட்ரெண்டாகிவரும் மற்றுமொரு சுற்றுலா, ‘பேபிமூன்’. அதாவது, கர்ப்பகாலத்தில் கணவனும் மனைவியும் தனித்து மேற்கொள்ளும் அன்னியோன்யப் பயணம். வெளிநாட்டில் பிரபலமான இது, தற்போது நம் நாட்டிலும் பலரால் விரும்பப்படுகிறது.\nஇங்கிலாந்து இளவரசர் வில்லியம், 2014-ம் ஆண்டில் அப்போது கர்ப்பமாக இருந்த தன் மனைவி கேத் மிடில்டனுடன் கரீபியன் தீவுக்கு இன்பச் சுற்றுலா சென்றார். அந்தப் பயணம் ‘பேபிமூன்’ என்று வர்ணிக்கப்பட்டு, உலகம் முழுக்கப் பரவ ஆரம்பித்தது. கணவன், மனைவிக்கு இடையே அன்பை அதிகரிக்கும் இந்தச் சுற்றுலாவில், வயிற்றுக்குள் வளரும் குட்டி உயிரின் பாதுகாப்பையும் உறுதிசெய்யவேண்டியது மிக முக்கியம். அதற்கான வழிகாட்டல்களை வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமமூர்த்தி.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n - உறவுகள் இனிக்க உன்னதப் பழக்கங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-16T03:50:24Z", "digest": "sha1:B433N4R3UKZOE63QSVAOYOXHPCNU3GGX", "length": 6789, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இளைஞர்கள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இளைஞர்கள் \nமதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இளைஞர்கள் \nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்னார்வளர்களும், கட்சி சாரா நபர்களும், இளைஞர்களும் நிவாரண பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅவ்வகையில் நாகை மாவட்டம் தோப்புத்துறையைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விழுந்தமாவடி கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தார்பாய் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர்.\nஅப்போது தோப்புத்துறை இளைஞர்களிடம் அப்பகுதி மக்கள் புயலால் கடுமையாக சேதமடைந்த தங்கள் கோவிலை தற்காலிகமாக சீரமைத்து தருமாறு கேட்டுள்ளனர். உடனே அந்த இளைஞர்களும் புயலால் பாதிக்கப்பட்ட அக்கோவிலின் மேற்கூரைக்கு தார்பாய் அமைத்து கொடுத்தனர்.\nதோப்புத்துறை இளைஞர்களின் மதங்களை கடந்த இந்த மனிதநேயச் சேவையை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.\nஎன்றென்றும் தொடரட்டும் இந்த சகோதரத்துவம் \nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-01-16T03:42:37Z", "digest": "sha1:CFCNDJND3HWRNM5ZSK7HYTKH4N3JGD2U", "length": 7380, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "மல்லிப்பட்டிணத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம், அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்...! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமல்லிப்பட்டிணத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம், அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்…\nமல்லிப்பட்டிணத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம், அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்…\nதஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் நியாய விலைக்கடையில் கட்டுங்கடங்காத மக்கள் கூட்டம்.\nதமிழக அரசு பொங்கலை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைக்கு பொங்கல் பரிசும்,ரூபாய் 1000ம் அறிவித்துள்ளது. ஜனவரி 8ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசுகள் வழங்கி தொடங்கி வைத்தார். மல்லிப்பட்டிணம் நியாய விலைக்கடையில் நேற்றிலிருந்து(ஜனவரி 10) இலவச பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறது.ஒரு நாளைக்கு முன்னூறு என்ற அடிப்படையில் வழங்கி வருகின்றனர்.மேலும் பெண்களின் கூட்டமும் மிக அதிகமாகவே காணப்படுகிறது.\nஇதனை தொடர்ந்து இன்று(ஜன 11) காலை 6 மணி முதலே மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கி உள்ளது.ஒன்பதரை மணி ஆன போதும் இதுவரை நியாயவிலைக் கடையை அதிகாரிகள் திறக்கவில்லை.\nஇதுகுறித்து நம்மிடம் மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த நிஜாம் தெரிவிக்கையில், இந்தக் கூட்டத்தை தவிர்க்க முன்கூட்டியே ரேசன் கடைகளை அதிகாரிகள் திறப்பதன் மூலமும்,பணத்தை வங்கியின் மூலம் செலுத்துவதன் மூலம் பெரும் கூட்ட நெரிசலை தவிர்த்து இருக்கலாம் என்று கூறினார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinecluster.com/Tamil/why-did-producer-ke-gnanavelraja-resigns-producers-association-post.php", "date_download": "2019-01-16T04:05:39Z", "digest": "sha1:PKY2YJ6ENAG6D4WALYD7EFSMZ5X44IET", "length": 33312, "nlines": 149, "source_domain": "www.cinecluster.com", "title": "தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தது ஏன்? ஞானவேல்ராஜா விளக்கம் - CineCluster", "raw_content": "\nHome >Cinema News >தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தது ஏன்\nதயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தது ஏன்\nவிநியோகஸ்தர் சங்க தேர்தல்: ஞானவேல்ராஜா தலைமையில் புதிய அணி :\nடிசம்பர் 24 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் சென்னை -காஞ்சிபுரம் - திருவள்ளுர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தயாரிப்பாளரும் விநியோகதஸ்ருமான ஞானவேல்ராஜா தலைமையில் புதிய அணி போட்டியிடுகிறது.\nஇது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்பில் ஞானவேல் ராஜா பேசியதாவது..\nகடந்த எட்டு மாத காலத்தில் விஷால் தலைமையிலான நம்ம அணியினர் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் கிட்டத்தட்ட எழுபது சத வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். ஒன்பது ஆண்டு காலமாக வராத சிறிய திரைப்படங்களுக்கான தமிழக அரசு வழங்கும் மானியத் தொகையை உறுப்பினர்களுக்குப் பெற்று தந்திருக்கிறோம். நாங்கள் வெற்றிப்பெற்று வந்த ஐந்தரை மாத காலத்திற்குள் ஒன்பது ஆண்டு காலமாக வராதிருந்த அரசின் மானியத் தொகை அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி பெற்றுக் கொடுத்திருக்கிறோம். அறுபது வயதிற்கு மேற்பட்ட நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் கேட்டுக்கொண்ட படி அன்பு தொகை ( கல்வி மற்றும் உடல் நலம்) 12,500 ரூபாயை கடந்த எட்டு மாதமாக வழங்கிக் கொண்டிருக்கிறோம். அதேப் போல் கருணைத்தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 7,500 ரூபாயை வழங்கி வருகிறோம். இதற்காகவே மாதந்தோறும் 25 இலட்ச ரூபாயிலிருந்து 30 லட்ச ரூபாய் வரை ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இது எளிதான காரியமல்ல. இந்த செயல் எந்த ஒரு அமைப்புகளிலோ அல்லது சங்கங்களிலோ காணப்படாத ஒன்று. இன்சூரன்ஸ் செய்வதையே பல சங்கங்கள் தங்களின் சாதனையாக சொல்லிக் கொண்டிருக்கின்றன. அதே போல் தமிழ்நாடு முழுவதும் கேபிள் ஆபரேட்டர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் மூலம் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கும் பணிகள் கிட்டத்தட்ட எண்பது சதம் நிறைவேறியிருக்கிறது. மேலும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ட்ரஸ்ட் ஒன்றை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். இப்போது வருவாய் மெல்ல மெல்ல வரத்தொடங்கியிருக்கிறது.\nஇது போன்று தயாரிப்பாளர் சங்கம் ஆரோக்கியமான பாதையில் சென்றுக் கொண்டிருக்கும் போது, ஏதோ ஒரு காரணத்தினால் எட்டு பேர் ஏன் அப்படியொரு முடிவு எடுத்தார்கள் என்று தெரியாமல், உள்ளிருப்பு போராட்டத்தை நடத்துவது மனதிற்கு வருத்தமளிக்கிறது. ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலும், செயலாளரான நானும் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தோம். இந்நிலையில் அவர்கள் சங்க அலுவலகத்திற்கு வந்த போது, பொருளாளர் பிரபுவும், கதிரேசன் அவர்களும் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது, அவர்கள் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கக்கூடியதாக இருந்தது. அவர்களின் தேவை என்னவென்று தெரியாமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.\nகடந்த இருபது இருபத்தைந்து ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடந்த எட்டு மாதங்களில் பல நல்ல விசயங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை பாராட்டாமல், அனுபவிக்காமல் ஏனைய சிறிய தயாரிப்பாளர்களும், தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கும் பாதிப்பு எற்படும் வகையில், மொத்தம் உள்ள 1200 உறுப்பினர்களில் எட்டு முதல் பத்து உறுப்பினர்கள் மட்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களை ஒரு சிறிய கூட்டம் பின்னணியில் இருந்து தூண்டிவிடுகிறது. இவர்களுக்கு மீண்டும் மீண்டும் தேர்தல் நடைபெறவேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கியிருக்கிறது. இது எனக்கு வருத்தமளிக்கிறது.\nஇன்னும் நான்கு நாட்களில் பொதுக்குழு கூடவிருக்கிறது. அனைவரும் பொதுக்குழுவை கூட்டச் சொல்லித்தான் கேட்பார்கள். ஆனால் இவர்கள் பொதுக்குழு கூட நான்கு நாட்கள் இருக்கும் போது இப்படி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது அவசியமற்ற ஒரு நடவடிக்கை. எந்த தயாரிப்பாளருக்கு என்ன குறையிருந்தாலும் அதைச் சொல்லக்கூடிய சூழல் இருக்கும் போது,இவர்கள் இப்படி போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது தவறானது.\nஇந்நிலையில் நான் ஏன் தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தேன் என்பது குறித்து விளக்கம் அளிக்கிறேன். நண்பர் அசோக்குமார் அவர்களின் தற்கொலை பொதுமக்களையே புரட்டிப்போட்ட ஒரு விசயம். அவருடன் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் நெருங்கி பழகியிருக்கிறோம். அவர் ஒரு மென்மையான மனிதர். அவர் இப்படியொரு முடிவு எடுப்பதற்கு ஏதோ ஒரு சில காரணங்கள், நிர்பந்தங்கள் நடைபெற்றிருக்கிறது. அதனை தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கான காரணம் என்னவாகயிருக்கும் என்று எண்ணிய போது, ஒரு சிலர் அதாவது மூன்று அல்லது நான்கு நபர்களின் கையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஒரு மாஃபியா போல் மாட்டிக் கொண்டிருக்கிறது. யார் படமெடுக்கவேண்டும் என்று எண்ணிய போது, ஒரு சிலர் அதாவது மூன்று அல்லது நான்கு நபர்களின் கையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஒரு மாஃபியா போல் மாட்டிக் கொண்டிருக்கிறது. யார் படமெடுக்கவேண்டும் யாருக்கு விற்பனை செய்யவேண்டும் என்ன விலைக்கு விற்கவேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளை, ஐந்து கோடி ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்து, அதன் மூலம் ஐந்து கோடி ரூபாயை நஷ்டப்படுத்தி, ஐந்து கோடி ரூபாயையும் அவர்களிடமே வரும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த தெரிந்த வித்தைக்காரர்கள். முன்னணி நட்சத்திரம் நடிக்கும் படமாக இருந்தாலும் சரி, புதுமுக நடிகர்களின் படமாக இருந்தாலும் அவர்கள் விரும்பினால், அதற்கு ஒரு பிரச்சினையை உருவாக்கி, புகார் தர வைத்து, அதற்கு பஞ்சாயத்து செய்து, தயாரிப்பாளரையும், விநியோகஸ்தரையும் அசிங்கப்படுத்தி, அவர்களின் மனதைக் காயப்படுத்தி, புதிய விநியோகஸ்தர்களுக்கு என்ன நடக்கிறது என்பது புரிந்துகொள்வதற்குள், அவர்களின் படத்தால் அவர்கள் எல்லாவற்றையும் இழந்து சிரமத்திற்கு ஆளாக்கிவிடுகிறார்கள்.\nஇந்த சூழலில், நான் இதுவரை பதினெட்டு படங்களை தயாரித்திருக்கிறேன். பாகுபலி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கும்கி போன்று இருபத்தெட்டு படங்களை தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்திருக்கிறேன். இதனால் ஒரு தயாரிப்பாளருக்கு ஏற்படும் சோதனையும், வேதனையும் தெரியும். ஒரு விநியோகஸ்தருக்கு ஏற்படும் சோகங்களும், இழப்புகளும், வலிகளும் தெரியும். விநியோகஸ்தர் சங்கம் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு , அங்கு விநியோகஸ்தர்களின் பிரச்சினையைப் பற்றி பேசாமல், ஒரிருவர் பலன் பெறவேண்டும் என்பதற்காக அந்த சங்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். நல்லவர்கள் மட்டுமே இடம்பெறவேண்டும் என்று நான் விரும்பும் ஃபெடரேசனிலும் இவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். அங்கு செயல்படும் ஒரு சில புல்லுருவிகளின் சுயநலப்போக்கு தடுக்கப்பட்டு, சுதந்திரமாக வியாபாரம் செய்பவர்கள் வந்து செல்லும் இடமாக மாற்றியமைக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன். இதன் காரணத்திற்காகவும், விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர்கள் நலத்திற்காகவும், அசோக்குமார் எடுத்தது போன்ற துயரமான முடிவை ஒருவர் மீண்டும் எடுக்காமல் இருப்பதற்காகவும் நான் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் போட்டியிடவேண்டும் என்றால் வேறு எந்த அமைப்பிலும் எந்தவொரு பதவியிலும் இருக்கக்கூடாது என்ற விதி இருப்பதால், நான் தயாரிப்பாளர் சங்க பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறேன். இதை தவிர்த்து நான் பதவி விலகுவதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறேன். நேற்று (04 12 2017) தான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், அங்கு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இங்கு போட்டியிடுகிறேன். எங்களுடைய விண்ணப்பங்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டன. டிசம்பர் 24 ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறுகிறது.\nஇந்த அணியில் அனைவரும் புதுமுகங்கள். கடந்த இருபது இருபத்தைந்து ஆண்டுகாலமாக இருந்த பழைய முகங்களுக்கு பதிலாக புது ரத்தம் பாய்ச்சுவது போல் புதிய அணியாக போட்டியிடுகிறோம். நடிகர் சங்க தேர்தலில் எப்படி புதிய அணி வென்று பதவிக்கு வந்ததோ எப்படி தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய அணி வெற்றிப் பெற்று பதவியேற்றதோ எப்படி தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய அணி வெற்றிப் பெற்று பதவியேற்றதோ அதேப்போல் விநியோகஸ்தர் சங்கத்திலும் மாற்றங்கள் உருவாகவேண்டும் என்பதற்காக புதிய அணியாக போட்டியிடுகிறோம். எங்களைத் தவிர்த்து மேலும் இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. அவர்கள் இருவரும் அவர்களுக்குள்ளேயே பேசி வைத்து போட்டியிடுவது தான் வரலாறு. இந்த முறை புதியவர்களான எங்களை தேர்ந்தெடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். எங்களிடம் புதிய திட்டங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு கஷ்டப்படும் விநியோகஸ்தர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். ஒரு படத்தின் தயாரிப்பாளருக்காவது அப்படத்தின் கதை தெரியும். ஆனால் விநியோகஸ்தர்களுக்கு அது கூட தெரியாமல், படக்குழுவினரை நம்பி முதலீடு செய்கிறார்கள். இதனால் அவர்களில் பெரும்பாலோர் நஷ்டமடைந்து சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களை மீண்டும் இந்த விநியோகத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு என்னென்ன உதவிகள் செய்ய இயலும் என்பதை திட்டமிட்டிருக்கிறோம்.\nஇந்நிலையில் நாங்கள் கொடுக்கும் முதல் வாக்குறுதியே பஞ்சாயத்திற்கு வரும் எந்த படத்தையும் நாங்கள் அதாவது சங்க நிர்வாகிகள் விநியோகம் செய்யமாட்டோம். பஞ்சாயத்து தீர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்ட அந்த விநியோகஸ்தருக்கு நியாயம் கிடைப்பதற்கான பணியை மட்டுமே செய்யவிருக்கிறோம். இந்த வேலையை சரியாக உறுதியாக செய்துவிட்டாலே போதும் அனைத்து விநியோகஸ்தர்களும் நன்றாக இருப்பார்கள். அவர்களின் தொழிலும் லாபகரமாக இயங்கும். இதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து பிரச்சார கூட்டங்கள் நடைபெறவிருக்கிறது. அதில் பல நல திட்டங்களைப் பற்றிய அறிவிப்பு இடம்பெறவிருக்கிறது.\nஎங்களுடைய அணியில் தலைவர் பதவிக்கு நானும், துணைத்தலைவர் பதவிக்கு கே ராஜன் அவர்களும், துணை செயலாளர் பதவிக்கு ஸ்ரீராம் அவர்களும், செயலாளர் பதவிக்கு நேசமணி அவர்களும், பொருளாளர் பதவிக்கு 'மெட்டி ஒலி' சித்திக் அவர்களும் போட்டியிடவிருக்கிறார்கள். இதைத் தவிர வேறு பதவிகளுக்கும், செயற்குழு உறுப்பினர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதையும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.\nதிரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகிய மூவர் கூட்டணியை மாற்றியமைத்து திரைதுறையின் வளர்ச்சிக்கு பாடுபடவிருக்கிறோம்.\nகடந்த நாற்பது ஆண்டுகளாக திரையரங்கு கட்டணம் முறைப்படுத்தபடாமல் இருந்தது. தற்போது தமிழக அரசு திரையரங்கு கட்டணத்தை முறைப்படுத்தி அறிவித்திருக்கிறது. இதற்காக தமிழக அரசிற்கும், முதல்வர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இன்று தமிழக அரசு திரையரங்குகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான கட்டணத்தையும் முறைப்படுத்தி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதன் படி கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணமாக 20 ரூபாயும், டூவீலருக்கான பார்க்கிங் கட்டணம் 10 ரூபாயாகவும் நிர்ணயித்திருக்கிறது. இதனை மீறி வசூலித்தால் பொதுமக்கள் காவல் நிலையத்திலோ அல்லது ஆட்சியர் அலுவலகத்திலோ புகார் தெரிவிக்கலாம். இதன் மூலம் மக்கள் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வரவிருக்கும் சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம்.' என்றார்.\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\nவெங்கட் பிரபுவின் 'பார்ட்டி'யில் கலக்கும் ஷாம்..\nகடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம். பார்ட்டி படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது.\nஆக்சன் அகாடமியை தொடங்கவிருக்கும் - சண்டை பயிற்சி இயக்குநர் அன்பறிவ்\nகார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ். அதனையடுத்து இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post.html", "date_download": "2019-01-16T04:06:29Z", "digest": "sha1:OIBKLL6VQNO257VXHZACYROCT72DND4G", "length": 12570, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "இனிமையான வாழ்வருளும் இரட்டை லிங்கேஸ்வரர்", "raw_content": "\nஇனிமையான வாழ்வருளும் இரட்டை லிங்கேஸ்வரர்\nஇனிமையான வாழ்வருளும் இரட்டை லிங்கேஸ்வரர்\nபல்லவர் காலம் முதல் பிற்கால சோழர்காலம் வரை சிறப்புற்று விளங்கிய சென்னியமங்கலம் 13ம் நூற்றாண்டில் மாலிக்காபூர் படையெடுப்பால் கொள்ளையடிக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் சீர்குலைந்தது. மூன்று வருடங்களுக்கு முன் ஊருக்கு பொதுவான திடலில் செடி கொடிகளை சுத்தம் செய்தபோது மிகப்பெரிய சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. இதன் உயரம் 4 அடி, பீடம் 5 அடி சுற்றளவு. அங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் மற்றொரு சிவலிங்கம் இதைவிட சற்று சிறிய அளவினதாகக் கிடைத்தது. சிறிய கீற்று கொட்டகை அமைத்து அதனுள் இரு லிங்கங்களையும் வைத்து, உண்ணாமுலை அம்பிகா சமேத அருணாச்சலேஸ்வரர், மீனாட்சி அம்பிகா சமேத சொக்கநாதர் என்று பெயர்கள் இட்டார்கள் பக்தர்கள். இக்கோயிலில் திங்கட்கிழமை, அமாவாசை, பெளர்ணமி நாட்களில் இரு லிங்கங்களுக்கும் அபிஷேகம் செய்கிறார்கள். மகாசிவராத்திரி, கார்த்திகை கடைசி சோமாவாரம் (திங்கட்கிழமை), கார்த்திகை மாத தீபம், ஐப்பசி அன்ன அபிஷேகம், சித்ரா பெளர்ணமி சுமங்கலி பூஜை ஆகியன மிகச் சிறப்பாகநடைபெற்று வருகின்றன.இக்கோயிலின் தலவிருட்சமாக வில்வ மரமும், அரச மரமும் இணைந்துள்ளன. குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த மரத்தை சுற்றி வந்தால், இரட்டை லிங்கேஸ்வரர் அருளினால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. இரவு நேரங்களில் பாம்பு ஒன்று அருணாச்சலேஸ்வரர் மேல் படுத்துவிட்டு பகல் நேரங்களில் வெளியே செல்லும் அற்புதம் நிகழ்கிறது என்கிறார்கள். இரட்டை லிங்கேஸ்வரரை ஒரே நேரத்தில் வழிபட்டால் புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், கடன் தொல்லை எல்லாம் நிவர்த்தியாகும், மனக்கஷ்டம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கும்பகோணம் ஆலங்குடி-மன்னார்குடி சாலையில் திப்பிராஜபுரத்தில் உள்ள சென்னியமங்கலம் கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/103538-actor-ramki-shares-about-sarathkumar-and-vijayakanth-and-also-his-updates.html", "date_download": "2019-01-16T04:12:03Z", "digest": "sha1:SLQISXLA4QG4MQDVW7BWBOB47FZ2Y4TI", "length": 26960, "nlines": 433, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ ‘கரகாட்டக்கார’னில் குஷ்பு, ‘சின்னத்தம்பி’யில் கனகா!” ஃப்ளாஷ்பேக் சொல்லும் ராம்கி | Actor ramki shares about sarathkumar and vijayakanth and also his updates", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:15 (28/09/2017)\n“ ‘கரகாட்டக்கார’னில் குஷ்பு, ‘சின்னத்தம்பி’யில் கனகா” ஃப்ளாஷ்பேக் சொல்லும் ராம்கி\n‘1980களில் நான், ஆபாவாணன், அருண் பாண்டியன்னு பலர் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் படிச்சுட்டு ஒன்னா சினிமாவுக்கு வந்தோம். திரைக்கு வரும் முன்னே என் படத்துக்கு நீதான் ஹீரோனு எங்களுக்குள்ள ஒரு புரிதல் இருந்துச்சு. மாமா, மச்சான்னு ரொம்ப க்ளோஸா இருந்தோம். இப்பவும் அப்படிதான். நான் அசிஸ்டென்ட், அசோஸியேட் டைரக்டராகவும் வேலை செஞ்சிருக்கேன். சொல்லப்போனா, ஷூட்டிங் ஸ்பாட்ல ட்ராலி தள்ளுறதில் இருந்து எல்லா வேலைகளையும் பாத்திருக்கோம். 'செந்தூரப் பூவே', 'இணைந்த கைகள்', 'ஊமை விழிகள்' இது எல்லாமே நல்ல அனுபவத்தை கொடுத்துச்சு. எங்களோட உழைப்பு மேலயும், ‘இவங்க ப்ளான் பண்ணினபடி முடிச்சிடுவாங்க’ என்னுற நம்ம்பிக்கை மற்றவர்களுக்கு வந்துச்சு. இப்பதான் எல்லாமே செட்டிங், கிராஃபிக்ஸ்னு டெக்னாலஜி எங்கயோ போயிடுச்சு. ஆனா, டெக்னாலஜி பண்ற பல வேலைகளை அப்ப நாங்கதான் பார்த்தோம்...” மலரும் நினைவுகளை சுவாரசியமாகப் பகிர்ந்துகொள்கிறார் நடிகர் ராம்கி. இப்போது, ‘இங்கிலீஷ் படம்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.\n“நீங்க பரபரப்பா நடிச்சிட்டு இருந்த நாளையும் இன்றைய சினிமாவையும் எப்படி பார்க்குறீங்க\n'சினிமா நிச்சயம் அடுத்தடுத்த லெவலுக்கு போயிட்டு இருக்கு. ஆனா, ஃப்ரண்ட்ஷிப் அதே மாதிரிதான் இருக்கு. பாபி சிம்ஹா, நலன் இவங்கலாம் ஒரு க்ரூப்பாதான் இருக்காங்க. ஆனா, இதுக்கு எல்லாம் ஆரம்பம் நாங்கதான். இப்போ நிறைய திறமைசாலிகள் திரைத்துறைக்குள்ளே வந்துட்டே இருக்காங்க. அப்போலாம் எடிட்டிங் ரொம்ப சிரமமா இருக்கும். 'இணைந்த கைகள்' படத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டோம். இப்போ லேப்டாப்லயே எடிட் பண்ணிக்கலாம். சுயமா திறமையும் உழைப்பும் இருந்தா உறுதியா சினிமாவில ஜெயிச்சுடலாம். அதே நேரத்துல, இப்போ போட்டிகள் அதிகமாயிருச்சு. அதிர்ஷ்டத்துல எல்லாம் மேல வரவே முடியாது. உழைத்தால் மட்டுமேதான் அடுத்த லெவலுக்கு முன்னேற முடியும்.'\n“இடையில் ஒரு சின்ன இடைவெளி. அப்ப என்னமாதிரியான வேலைகள் போயிட்டு இருந்துச்சு\n‘எனக்கு சினிமா தவிர வேறு எதுவும் தெரியாது. அந்த அளவுக்கு சினிமாவை நேசிச்சு உள்ள வந்தேன். எல்லாருடைய கரியர்லையுமே க்ராஃப் ஏற்ற இறக்கத்துல மாறிமாறிதான் இருக்கும். இதுவரை 80 படங்கள் பண்ணிருக்கேன். அந்தமாதிரி ஆகுறது சகஜம்தான். நம்ம ஒரு கம்பெனிக்காக தேதி கொடுத்திருப்போம், அப்போ இன்னொரு கம்பெனியில இருந்து கால்ஷீட் கேட்பாங்க. இந்த மாதிரியான விஷயங்களால்தான் அந்த இடைவெளி. 'என்னதான் எண்ணெய தேய்ச்சுகிட்டு உருண்டாலும் ஒட்ற மண்ணுதான் ஒட்டும்'னு எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க. அது மாதிரி கிடைக்குற வாய்ப்பை ஒழுங்கா பயன்படுத்திகிட்டா போதும். ‘ 'கரகாட்டக்காரன்' படத்துல குஷ்பூ, நிரோஷா நடிக்க வேண்டியதா இருந்ததாம். அதேமாதிரி, 'சின்னதம்பி'யில் முதலில் குஷ்பு கேரக்டரில் நடிக்கிறதா இருந்தவர் கனகா. ஆனால் மாறியதற்கு காரணம் தேதி பிரச்சனைதான். மத்தபடி நான் இதை பெருசா எடுத்துக்கிறது இல்லை.'\n“ஆபாவாணன், அருண்பாண்டியனுடன் இன்னும் நெருங்கிய நட்பில் இருக்கிறீர்களா\n‘‘சினிமாவுக்கு வரும் முன்னால் எப்படி ஜாலியா மாமா, மச்சான்னு பேசிட்டு நெருக்கமா இருந்தோமோ இப்பவும் அப்படித்தான் இருக்கோம். அதே கேங்க், அதே அன்பு. இது எப்பவும் மாறாது.”\n“விஜயகாந்த், சரத்குமார் என்ன சொல்றாங்க\n‘சரத்குமார் உண்மையில் கடின உழைப்பாளி. நல்ல தலைமைப் பண்பு உடையவர். எது செஞ்சாலும் கூட இருக்கிறவங்க எல்லாரும் நல்லாயிருக்கணும்னு யோசிச்சுதான் செய்வார். எப்படி இப்படி தெளிவா இருககார்’னு அவரைப் பார்த்து நிறையமுறை ஆச்சர்யப்பட்டு இருக்கேன். அதேபோல, கேப்டன் விஜயகாந்த் ஒரு குழந்தை மாதிரி. ஏதாவது ஃபன் பண்ணிட்டே இருப்பார். உதவி பண்ணனுங்கிற மனப்பான்மை உடையவர். நல்ல கதை இருந்தா அவர் ஆஃபீஸுக்கு போனால் நிச்சயம் வாய்ப்பு கொடுப்பார். எப்பவும் அவர் ஆபீஸ்ல 25 முதல் 40 பேர் இருந்துட்டே இருப்பாங்க. இப்படி கேப்டன், சரத் இரண்டுபேருமே எனக்கு மிகவுஜ்ம் நெருக்கமானவர்கள்தான்.'\n“நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் அன்ட் கோவின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறதா\n‘உண்மையாவே, நிறைய நல்ல விஷயங்கள் பண்றாங்க. கடுமையா உழைக்கிறாங்க. அவங்களுக்கு இருக்கிற ஷூட்டிங் பரபரப்புக்கு இடையிலும் இவ்வளவு விஷயங்கள் பண்றது பெரிய விஷயம். அதிலும், நடிகர் சங்க கட்டடம், நாடகக் கலைஞர்களுக்கு உதவினு நல்ல ஐடியாஸ் வெச்சுட்டு பண்ணிட்டு இருக்காங்க.”\n“உங்க மனைவி நிரோஷா இப்போ என்னென்ன படங்கள் பண்ணிட்டு இருக்காங்க\n“நிரோஷா தெலுங்கு படங்கள்ல நடிச்சுட்டு இருக்காங்க. தமிழில்ல விக்னேஷ் சிவன் டைரக்‌ஷன்ல சூர்யாக்கூட 'தானா சேர்ந்த கூட்டம்' படத்துல நடிக்கிறாங்க. நான் 'வேட்டை நாய்', 'அட்டி', 'இங்கிலீஷ் படம்'னு சில படங்கள்ல முக்கியமான கேரக்டர்கள் பண்ணிட்டு இருக்கேன். தவிர, 'ஆஹத்தாய்'னு ஒரு தெலுங்கு படமும் பண்ணிட்டு இருக்கேன்.’\nதெலுகுல கொண்டாடுறாங்க... இங்க திண்டாட வைக்கறாங்க... விளாசும் வித்யூலேகா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n”பார்வையிழந்த நல்ல பாம்புக்கு பார்வை வர செய்த கோவை இளைஞர்” - ஒரு நெகிழ்ச்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`ஒரு தாயாக எங்கள் மனங்களை வென்று விட்டீர்கள் செரினா’ -கறுப்பு நிற பொம்மைக\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித்\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E4%BA%AC", "date_download": "2019-01-16T04:33:34Z", "digest": "sha1:QQLEREZHE3WNLGGL7J7QCEXCLVCRRD4K", "length": 4766, "nlines": 107, "source_domain": "ta.wiktionary.org", "title": "京 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - south) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/05140001/There-is-no-hatred-here-Rahul-Gandhi-shares-his-experience.vpf", "date_download": "2019-01-16T04:32:38Z", "digest": "sha1:XQGCS3UT6WA4LV2LCR5R64SU7CBPHV7W", "length": 14254, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "There is no hatred here: Rahul Gandhi shares his experience from Kailash Mansarovar yatra || கைலாஷ் யாத்திரை: அனுபவத்தை டுவிட்டரில் பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகைலாஷ் யாத்திரை: அனுபவத்தை டுவிட்டரில் பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைலாஷ் யாத்திரையின் அனுபவத்தை டுவிட்டரில் பகிர்ந்துகொண்டார்.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 14:00 PM\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஏப்ரல் 26ம் தேதி கர்நாடக தேர்தல் பிரசாரத்திற்காக டெல்லியில் இருந்து கர்நாடகா சென்றார். அங்குள்ள ஹூப்ளி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அவர் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, பயங்கர சத்தத்துடன் அவர் சென்ற விமான இடது பக்கம் சாய்ந்தபடி சென்றது. விமானி பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கியதை அடுத்து ராகுல் நிம்மதி அடைந்தார்.\nஇந்த சம்பவம் நடந்த 3 நாட்கள் கழித்து அவர் திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு யாத்திரை செல்லப் போவதாக அறிவித்தார். எனவே அவர் விமான விபத்தில் இருந்து உயிர்தப்பியதற்கு பரிகாரமாக சென்றிருக்கலாம் எனவும் ஒரு தகவல் வெளியானது. 15 நாட்கள் வரை இந்த யாத்திரை நீடிக்கும் என தெரிகிறது. கைலாஷ் யாத்திரை கடந்த ஆக. 31-ம் தேதி டெல்லியில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை புறப்பட்டு சென்றார்.\nகைலாஷ் யாத்திரை குறித்து ராகுல்காந்தி அவ்வபோது டுவிட்டரில் பகிர்ந்து வருகிறார்.\nஇந்தநிலையில், அவர் அழைத்தால் ஒருவன் கைலாஷ் யாத்திரை செல்கிறான். இந்த வாய்ப்பை பெற்றதால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அழகான பயணத்தில் நான் காணும் இயற்கை காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். மானசரோவர் ஏரி மிகவும் மென்மையாக அழகாக அமைதியாக காணப்படுகிறது. இங்கு வெறுப்பதற்கு யாரும் இல்லை. இந்த நீர்நிலையை இந்தியாவில் இதைத்தான் நாம் வணங்குகிறோம் எனக்குறிப்பிட்டார்.\n1. ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அரசியல் உள்நோக்கம் கொண்டது - காங்கிரஸ்\nராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் விடுத்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.\n2. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களை அவமதித்தாரா\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களை அவமதித்தார் என்ற பா.ஜனதாவின் குற்றச்சாட்டுக்கு பிரகாஷ் ராஜ் பதிலளித்துள்ளார்.\n3. விவசாயிகள் தங்களுடைய பலத்தை பிரதமர் மோடிக்கு சமீபத்திய தேர்தல்களில் காட்டிவிட்டனர் - ராகுல் காந்தி\nவிவசாயிகள் தங்களுடைய பலம் என்னவென்று பிரதமர் மோடிக்கு சமீபத்திய தேர்தல்களில் காட்டிவிட்டனர் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.\n4. ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி\nஇந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு ராணுவ ஒப்பந்தங்கள் வழங்கும் விவகாரத்தில் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்து உள்ளார்.\n5. காதர்கான் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல்\nபிரபல பாலிவுட் நடிகர் காதர்கான் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\n1. கழுதை பாலில் தயாரான 100 கிராம் குளியல் சோப்பு விலை ரூ.500; மக்களிடையே பெரும் வரவேற்பு\n2. ஒடிசா விடுதியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு; தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்\n3. கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணிக்கு நெருக்கடி : குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்தா\n4. ஒடிசாவில் 2 இளம் பெண்கள் திருமணம் பிரிக்க முயன்றால் தற்கொலை செய்வோம் என மிரட்டல்\n5. பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/sep/15/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-3000670.html", "date_download": "2019-01-16T04:28:21Z", "digest": "sha1:SVZ4C57EUZJUQAITIKFT3OXGVYSWMGEO", "length": 13271, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "கர்ப்பிணிப் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்: ஆட்சியர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nகர்ப்பிணிப் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்: ஆட்சியர்\nBy DIN | Published on : 15th September 2018 08:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்றார் தருமபுரி ஆட்சியர் சு.மலர்விழி.\nதருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், 1,480 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு மற்றும் சீர்வரிசை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை பாலக்கோடு மற்றும் தேவரசம்பட்டியில் நடைபெற்றது. விழாவில், கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி ஆட்சியர் சு.மலர்விழி பேசியது: பெண்கள் தான் மனித சமுதாயத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்கின்றனர். கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை மட்டும் உள்கொண்டால் போதாது. உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகளை களைய வேண்டும்.\nபேறு காலத்தில் தாய் எந்த மனநிலையில் உள்ளாரோ, அவருக்கு பிறக்கும் குழந்தையும் அதே மனநிலையில் இருக்க அதிகம் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் கருவுற்ற, பாலூட்டும் பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு இணை உணவு மற்றும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.\nஅறிவான, ஆரோக்கியமான அடுத்த தலைமுறை இருக்க வேண்டும் என்றால் பெண்களுக்கு 18 வயதுக்கு மேல் திருமணம் செய்ய வேண்டும். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் கர்ப்ப காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்தவுடன் ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது. குழந்தை பிறந்தது முதல் 6 மாத காலத்துக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். உரிய காலத்தில் தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.\nஇதில், மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் காளிதாசன், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில்நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். கே.அசோக்குமார் எம்.பி, சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொ) அன்பு குளோரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் பேசியது: கர்ப்பிணிப் பெண்கள் ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவற்றை பரிசோதித்து மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்டு சுகாதாரமாகவும், ஊட்டச் சத்துகள் அதிகம் உள்ள சத்துணவுகளை உண்டும் சுக பிரசவம் மூலம் குழந்தை பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்றார்.\nஇதில் பங்கேற்ற 640 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல், குங்குமம் உள்ளிட்ட 9 வகையான சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் 5 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.\nஊத்தங்கரை வட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சித்ரா தலைமை வகித்தார். மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் நாகராஜ், ஊத்தங்கரை நில வள வங்கித் தலைவர் சாகுல்அமீது, மிட்டப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் தேவேந்திரன், ஊத்தங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சிவானந்தம் ஆகியோர் முன்னிலை\nசிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் கலந்துகொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல், மஞ்சள் குங்குமம் மற்றும் அணிகலன்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.\nஇதில் 276 கர்ப்பிணிப் பெண்கள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nமகளிர் கல்லூரியில் பொங்கல் விழா\nரஜினியின் பேட்ட வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/srilanka/80/108852", "date_download": "2019-01-16T03:22:08Z", "digest": "sha1:VAWDSH5SMJF6T7FFKHNTWU7XWDK7FIY2", "length": 11606, "nlines": 127, "source_domain": "www.ibctamil.com", "title": "சுமந்திரன் ரணிலின் விசுவாசியாம்: அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nஒரு வயது குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை; பின்பு காத்திருந்த அதிர்ச்சி\nசுமந்திரன் ரணிலின் விசுவாசியாம்: அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக சுமந்திரன் கூறும் கருத்துக்கள் அமையாது என்று தெரிவித்துள்ள மைத்ரி – மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்க, சுமந்திரன் ரணிலின் விசுவாசி என குற்றம்சாட்டினார்.\nஅதேவேளை மஹிந்தவை பிரதமராக்கியதன் ஊடாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உருவாக்கியுள்ள புதிய அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் நீடிக்கும் என்றும் எஸ்.பீ குறிப்பிட்டுள்ளார்.\nநாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலொன்றை நடத்த மைத்ரி - மஹிந்த அணி திட்டமிட்டு வருவதாக வெளியான தகவல்களையும் நிராகரித்த எஸ்.பீ. திஸாநாயக்க நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலொன்றை நடத்தப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் என்பவரை தமிழ் தேசியக் கூட்மைப்பாக கருத முடியாது என்று தெரிவித்த எஸ்.பீ. அவர் தமிழ் தேசியக் கூடட்மைப்பின் உறுப்பினர் ஒருவர் மாத்திரமே என்றும் தெரிவித்தார்.\nசுமந்திரன் அடுத்த தடவை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படுவார் என்றும் கூறியுள்ள அவர், தமக்கு தேவையான பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டுமானால் முஸ்லீம் காங்கிரஸைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும், ரிசாட் பதியூதீனின் கட்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தம்முடன் இணைத்துக்கொள்வதாகவும் சூளுரைத்துள்ளார்.\nஇதற்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் பலம்வாய்ந்த ஆட்சியை முன்னெடுத்துச்செல்வோம் குறிப்பிட்டுள்ள எஸ்.பீ முதலில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறினார். அடுத்ததாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு இறுதியாகவே பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்த அவர் இதற்கமைய மஹிந்த – மைத்ரி தலைமையிலான புதிய அரசாங்கத்தை எந்தவித தடையும் இன்றி 2025 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக முன்னெடுத்துசெல்வோம் என்றும் குறிப்பிட்டார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-mar-16/food/138961-health-benefits-of-palmyra-sprout.html", "date_download": "2019-01-16T04:12:42Z", "digest": "sha1:DK3KDQ5QNLV5GWSIFWLIO6UTH4GNCQ26", "length": 18131, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "பலன் தரும் பனங்கிழங்கு | Health benefits of Palmyra sprout - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nடாக்டர் விகடன் - 16 Mar, 2018\nஇயற்கை எனும் இனிய சிகிச்சை\nஅடம்பிடிக்கும் சுட்டீஸ் - அப்படியே சாப்பிட வைக்கும் சூப்பர் உணவுகள்\nமெனோபாஸ் - பயங்கொள்ளலாகாது பெண்ணே\nகணவர் அளித்த புற்றுநோய் கடந்து வந்து சாதிக்கும் நளினி\nகருத்தரிக்கும் நாள்கள்... கண்டறிவது எப்படி\n - இனி எளிதாக அறியலாம்\nநிலம் முதல் ஆகாயம் வரை... அரோமா தெரபி\nபிளாக் டீ... பிரியாணி... கொஞ்சம் பழங்கள்... நிறைய தூக்கம்...\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 9\nமாடர்ன் மெடிசின்.காம் - 24 - இதயம் காக்கும் நவீனத் தொழில்நுட்பம்\nசகலகலா சருமம் - 29\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2018-19\nஇனி இல்லை ஸ்ட்ரெஸ் - ஈஸி டிப்ஸ் 100\nடயானா ஜெ.எம்.ஜெனிபர், இயற்கை மற்றும் யோகா மருத்துவர்\nபனைமரம் மனிதர்களுக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக, பனையில் இருந்து பெறப்படும் பதநீர், கருப்பட்டி, பனங்கிழங்கு என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிறைந்தவை.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஅடம்பிடிக்கும் சுட்டீஸ் - அப்படியே சாப்பிட வைக்கும் சூப்பர் உணவுகள்\nமெனோபாஸ் - பயங்கொள்ளலாகாது பெண்ணே\nஎம்.மரிய பெல்சின் Follow Followed\nஇதழியல் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். பணியாற்றியவர். மூலிகை மருத்துவத்தி...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://advocatebalakrishnan.blogspot.com/2016/12/3.html", "date_download": "2019-01-16T04:36:18Z", "digest": "sha1:5ZBESVNEYOEDWU4BV26QG65ESJ6DVB47", "length": 17771, "nlines": 139, "source_domain": "advocatebalakrishnan.blogspot.com", "title": "கால் போன போக்கில்...: இதோபதேசம்--3", "raw_content": "\nஉலகிலேயே, முதன்முதலில் கனடா நாட்டின் க்யூபெக் மாநிலத்தில்தான் 1977ல் ஒரேபால் இன உறவுகள் தவறு இல்லை எனவும், அதனால் அவர்களை வேறுபடுத்திப் பார்க்க கூடாது எனவும் அறிவித்தது; ஏன் இதைச் சொல்லவேண்டும் என்றால், பிரிட்டீஸ் ஆண்ட காலனி நாடுகள் எல்லாம் இதை தவறு என்றே இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றன; குறிப்பாக, இந்தியாவில் உள்ள இந்தியன் பீனல் கோடு (The Indian Penal Code 1860) சட்டம் 1860-ல் பிரிட்டீஸ் அரசால் கொண்டு வரப்பட்டது; இன்னும் அதே சட்டம்தான் அமலில் இருந்து வருகிறது; அதில், 16-வது அத்தியாயத்தில், செக்ஷன்: 377 இதைப் பற்றி பேசுகிறது; இதை இயற்கைக்கு மாறான உறவுகள் என்று சொல்கிறது;\nஇந்த செக்ஷன் 377 தவறில்லை என்றும், ஒரே பால் இனத்தைச் சேர்ந்தவர்கள் விருப்பப்பட்டு, மறைவிடத்தில் அவர்களுக்குள் உறவு வைத்துக் கொண்டால், அது இந்த ஐபிசி சட்டப்பிரிவு 377-ன்படி தவறில்லை என்று இந்தியாவின் டெல்லி ஐகோர்ட் 2009ல் ஒரு தீர்ப்பை வழங்கியது; நாடே, ஆதரவும் எதிர்ப்புமாக கிளம்பியது; வழக்கு இந்திய சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனது; 2013 டிசம்பர் 11-ல் அதில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது, “பிரிவு 377-ன் படி ஒரேபால் உறவுகள் தவறுதான் என்றும், டெல்லி ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பை மாற்றியது” ; ஆனாலும், இந்தப் பிரிவை, ஒருபால் உறவுக்காரர்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள இந்திய பார்லிமெண்டுக்குத்தான் அதிகாரம் உண்டு என்று அந்த தீர்ப்பில் சொல்லி விட்டது; ஆனாலும், விடுவதாக இல்லை; அந்த தீர்ப்பை மீண்டும் ஒருமுறை மறுபரிசீலனை செய்ய க்யூரேடிவ் பெட்டிஷன்கள் பல போடப்பட்டன; அது 2016 பிப்ரவரி 2-ல் விசாரனைக்கு வந்தது; அதை ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டி வழக்கை தள்ளி வைத்து உள்ளது;\nஅமெரிக்காவில்: கேவின் கிரிம் வழக்கு (Gavin Grimm); இது வேடிக்கையாகத் தெரிந்தாலும், மனித இனத்தின் கலாச்சார மாற்றத்தை கவலையுடனும் சோகத்துடனும் வெளிப்படுத்துகிறது; அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியாவில் ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் படிக்கிறார்கள்; அதில் டிரான்ஸ்ஜென்டர் மாணவர்களும் உள்ளனர்; டிரான்ஸ்ஜென்டர் பாலினத்தில் இரண்டு வகைகள் உண்டு; ஆணாகப் பிறந்து பின் பெண்ணாக மாறியவர்கள்; பெண்ணாகப் பிறந்து பின்னர் ஆணாக மாறியவர்கள்; பொதுவாக முதல்வகைதான் அதிகமாக இருக்கும்; அந்த பள்ளிக்கூடத்தில் பாத்ரூம் இருக்கிறது; அங்கு அதை ரெஸ்ட்ரூம் என்பர்; அதில் ஆண்களுக்கு தனி பாத்ரூம், பெண்களுக்கு தனி பாத்ரூம்; ஆனால், ஆணாக இருந்து பெண்ணாக மாறியவரையும், அதேபோல பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவரையும் (இந்த டிரான்ஸ்ஜென்டர் வகையினரை) எந்த பாத்ரூமுக்கு அனுப்புவது என்று குழப்பம்; அவர்களின் பிறப்புச் சான்றிதழ் ஆண் என்றே இருக்கும்; பள்ளிக்கூடத்திலும் அவர்கள் ஆண் என்றே குறிப்பிடப் படுகின்றனர்; ஆனால், உண்மையில் அவர்கள் பெண்ணாக மாறிய டிரான்ஸ்ஜென்டர் பிரிவினர்; ஆனால் பள்ளி நிர்வாகம், இவர்களை ஆண்கள் பாத்ரூமுக்கே அனுப்புகிறது; இவர்களோ பெண் மனநிலையில் இருப்பவர்கள்; ஆண்களின் பாத்ரூம் என்பது இவர்களுக்கு எதிர்பாலினரின் பாத்ரூம் ஆகும்; இது இவர்களுக்கு பிடிக்கவில்லை; (வெட்கமாக இருக்கும் அல்லது பாலின ஆசையைத் தூண்டும்);\nஇந்த வழக்கில் உள்ள மாணவன் கேவின் கிரிம் (Gavin Grimm); இவன் பிறப்பில் பெண்ணாகப் பிறந்து பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது, பெண்தன்மை குறைந்து, ஆண்தன்மை அதிகமாகி, அதனால் ஆண் ஆனவன்; இவன் ஆண்கள் பாத்ரூம்க்கு செல்லவே விரும்புகிறான்; அப்படியே செய்கிறான்; இதை அங்குள்ள மற்ற ஆண்களின் பெற்றோர்கள் ஆட்சேபிக்கிறார்கள்; எனவே நிர்வாகம் அவனை ஆயாக்கள் உபயோகிக்கும் தனி பாத்ரூம்க்கு அனுப்புகிறார்கள் (வெகுதொலைவில் உள்ளது); இவ்வாறு செய்வது இவனைத் தனிமைப் படுத்தி பார்ப்பதுபோல இருக்கிறது;\nஎனவே அந்த பள்ளியில் படிக்கும் இந்த டிரான்ஸ்ஜென்டர் மாணவன், இந்த பள்ளிக்கூட நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து கோர்ட்டுக்கு போனான்; ஜூனியல் ஸ்கூல் படிக்கும்வரை சிறுவர்கள் பொது பாத்ரூமைத் தான் உபயோகிப்பர்; சீனியர் ஸ்கூல் சேரும்போது, தனி பாத்ரூம் போவார்கள்; இதை எதிர்த்து கேவின் கிரிம் வெர்ஜீனியா மாவட்ட கோர்ட்டில் வழக்குப் போடுகிறான்; அதை மாவட்ட கோர்ட் தள்ளுபடி செய்கிறது; எனவே அவன் 4-வது சர்க்யூட் அப்பீல் கோர்ட்டில் அப்பீல் செய்கிறான்; அந்த 4-வது சர்க்யூட் கோர்ட், இவனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குகிறது; இவன் இப்போது எப்படி மாறி இருக்கிறானோ அந்த பாலின பாத்ரூம் தான் போக அனுமதிக்க வேண்டும் என்று அப்பீல் கோர்ட் தீர்ப்பு; 4-வது சர்க்யூட் கோர்ட் என்பது வெர்ஜீனியா, கரோலினா, மேரிலாண்ட் என மொத்தம் 5 மாநிலங்களுக்கு உள்ள அப்பீல் சர்க்யூட் கோர்ட்; எனவே இந்த தீர்ப்பு அந்த 5 மாநிலங்களையும் கட்டுப்படுத்தும்;\nஎனவே இப்போது, மாநில அரசு, அதற்கு மேல் அப்பீல் வழக்கை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் போட்டுள்ளது; இது மொத்தம் 8 நீதிபதிகள் அடங்கிய அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் முன்னர் விசாரனைக்கு வருகிறது; (அமெரிக்காவில் மொத்தம் 9 நீதிபதிகள் உண்டு; ஆனால் ஒருவர் இறந்து விட்டதால், இப்போது 8 நீதிபதிகளே உள்ளனர்);\nபொதுவாக ஒற்றைப் படை எண்ணில் தான் நீதிபதிகள் பெஞ்ச் அமர்வு இருக்கும்; அப்போதுதான் மெஜாரிட்டி தீர்ப்பு கிடைக்கும்; இப்போது 4-க்கு 4 (4-4) என்று எண்ணிக்கையில் தீர்ப்பு வந்தால், அதற்கு மேல் எந்த அப்பீலுக்கும், அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமர்வுக்கு அதை அனுப்ப வழியில்லை; எனவே அமெரிக்க சட்டதிட்டப்படி, கீழ்கோர்ட்டான, சர்க்யூட் கோர்ட் தீர்ப்பையே சரி என்று எடுத்துக் கொள்ளலாமாம் (அங்குள்ள சட்டம் அப்படி\nவேறு ஒரு மாணவன் தன் மனக்குமுறலைச் சொல்கிறான், “நானும் டிரான்ஸ்ஜென்டர்தான் ஆணாகப் பிறந்து பெண் மனநிலையில் வாழ்பவன்; நான் பள்ளிக்கூடத்தின் ஆண்கள் பாத்ரூமை உபயோகிக்க பையன்கள் மறுக்கிறார்கள்; பெண்கள் பாத்ரூம் போக, நிர்வாகம் விட மறுக்கிறது; ஆனால், தனிபாத்ரூம் உள்ளது; அது டிரான்ஸ்ஜென்டர் என்று தனியாக உள்ளது; இல்லையென்றால், நான் ஒரு டிரான்ஸ்ஜென்டர் என்பதற்கு அடையாளமாக ஒரு ஐடி கார்டு தொங்கவிட்டுக் கொள்ள வேண்டுமாம் அல்லது கையில் ஒரு கலர் ரிப்பன் கட்டிக் கொள்ள வேண்டுமாம் ஆணாகப் பிறந்து பெண் மனநிலையில் வாழ்பவன்; நான் பள்ளிக்கூடத்தின் ஆண்கள் பாத்ரூமை உபயோகிக்க பையன்கள் மறுக்கிறார்கள்; பெண்கள் பாத்ரூம் போக, நிர்வாகம் விட மறுக்கிறது; ஆனால், தனிபாத்ரூம் உள்ளது; அது டிரான்ஸ்ஜென்டர் என்று தனியாக உள்ளது; இல்லையென்றால், நான் ஒரு டிரான்ஸ்ஜென்டர் என்பதற்கு அடையாளமாக ஒரு ஐடி கார்டு தொங்கவிட்டுக் கொள்ள வேண்டுமாம் அல்லது கையில் ஒரு கலர் ரிப்பன் கட்டிக் கொள்ள வேண்டுமாம் இப்படியெல்லாம் என்னை ஏன் விலக்கிப் பார்க்கிறீர்கள்; நான் பெண் மனநிலையில் இருப்பதால், என்னை பெண்கள் பாத்ரூமை உபயோக்கிக்க அனுமதிக்க வேண்டும்; கல்வி நிறுவன சட்டத்தின்படி, மாணவர்களை வேறு காரணங்களுக்காக வேறு படுத்திப் பார்க்க கூடாது என்ற சட்டமே உள்ளதே இப்படியெல்லாம் என்னை ஏன் விலக்கிப் பார்க்கிறீர்கள்; நான் பெண் மனநிலையில் இருப்பதால், என்னை பெண்கள் பாத்ரூமை உபயோக்கிக்க அனுமதிக்க வேண்டும்; கல்வி நிறுவன சட்டத்தின்படி, மாணவர்களை வேறு காரணங்களுக்காக வேறு படுத்திப் பார்க்க கூடாது என்ற சட்டமே உள்ளதே அதை மதித்து நடங்கள்” என்று குமுறுகிறான் அந்தச் சிறுவன்;\nஅமெரிக்க சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு எப்படி இருக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்\nLabels: ஒருபால் இன உறவு\n“மான் அன்ன நோக்கி பங்கன்”\n“மான் அன்ன நோக்கி பங்கன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://peoplesfront.in/2018/08/26/jaqh-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8/", "date_download": "2019-01-16T04:19:00Z", "digest": "sha1:ORGEXAUKYQ6GBIBDSHKB6A2EPMQR6GLN", "length": 8356, "nlines": 98, "source_domain": "peoplesfront.in", "title": "JAQH ஒருங்கிணைத்த அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், தோழமை இயக்கங்கள் ஒற்றுமை விழாவில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் – மக்கள் முன்னணி", "raw_content": "\nJAQH ஒருங்கிணைத்த அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், தோழமை இயக்கங்கள் ஒற்றுமை விழாவில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன்\nJAQH ஒருங்கிணைத்த அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், தோழமை இயக்கங்கள் ஒற்றுமை விழாவில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், தமிழக மக்கள் சனநாயகக் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் தோழர் சாகுல் அமீது உள்ளிட்டோர்…\nதேனி அல்லிநகரம் ஒடுக்கப்பட்ட சமூகச் சிறுமி இராகவி பாலியல் வன்முறைப் படுகொலையை வன்மையாக கண்டிப்போம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒருங்கிணைப்பில் பாசிச எதிர்ப்பு கலந்துரையாடல் கூட்டம்\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nபுரட்சிகர இயக்கங்கள் இணைந்து இயங்கினால் அச்சமா தர்மபுரிக் காவல்துறையே\nபுதுக்கோட்டை கொத்தமங்கலம் கொந்தளித்தது குற்றமா\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nஸ்டெர்லைட் திறக்க – பசுமைத் தீர்ப்பாய உத்தரவு உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்\nசனவரி 8,9 தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்\nசபரிமலை கோயில் பிரச்சினையில் ”மத நம்பிக்கையாளர்களுடன் தான் நிற்போம்” என்கிற காங்கிரசுதான் பா.ஜ.க’விற்கு மாற்றா \nபாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ எழுச்சி வெல்லட்டும்\n“சம வேலைக்கு சம ஊதியம்“ 6வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம் \nவர்க்கப் போரின் இரத்த சாட்சியம்; வெண்மணி ஈகம் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் சூளுரை\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/social-justice?start=10", "date_download": "2019-01-16T04:28:50Z", "digest": "sha1:7WLCSCMCGRX3GDO3XNRP5FYGW5ETG4SC", "length": 7476, "nlines": 176, "source_domain": "samooganeethi.org", "title": "சமூகநீதி முரசு", "raw_content": "\nநீதித்துறையில் குறைந்துவரும் முஸ்லிம் பிரதிநிதித்துவம்\nமண்ணின் வரலாறு -20, பூம்புகாரும் புறத்தாலுள்ள ஊர்களும்…\nஅறிவுப் பசி தீர்க்கும் நூலகம்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nபக்கம் 2 / 13\nசென்னையில் “கல்வி வரலாறு” சிறப்பு நிகழ்ச்சி.\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\nதிருமண ஆலோசனை கவுன்சிலிங் பயிற்றுநருக்கான பயிற்சி முகாம்\n-கான் பாகவி கடந்த ஜனவரி 30,31 ஆகிய இரு…\nதாத்தா, பாட்டிகளின் பாசமான வேண்டுகோள்\n-கான் பாகவி பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிந்து விடுமுறை…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-01-16T03:35:18Z", "digest": "sha1:7Z4IJDAPKJPMFZSKLISLQIEUO4W4I6UN", "length": 3207, "nlines": 41, "source_domain": "tamilmanam.net", "title": "கெரில்லா", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nபிடில் இல்லாத நீரோக்களை நோக்கி - ...\naadhavan dheetchanya | கெரில்லா | சாந்தாதத் | தெலங்கானா\nபரிசல் மறுபதிப்பாக வெளிவந்துள்ள \"வீரத்தெலுங்கானா சொல்லும் கதைகள்\" - சிறுகதைத் தொகுப்பிற்கு நானெழுதிய முன்னுரை ...\nஇதே குறிச்சொல் : கெரில்லா\nUncategorized Vidoes pongal photos அனுபவம் அரசியல் இந்தியா கஜா கவிதை சமூகம் சினிமா சிறுகதை செய்திகள் தமிழ் தமிழ்லீடர் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் நூல் அறிமுகம் பற்றியெரியும் பஸ்தர் புத்தகக் கண்காட்சி பேட்ட பொங்கல் பொது பொதுவானவை பொருளாதாரம் மனைவி மாக்சிம் கார்க்கி முற்போக்கு நூல்கள் மொக்கை ரஷ்யா வாழ்க்கை வாழ்த்து வாழ்த்துகள் விவசாயம் அழிவு விவசாயிகள் வெண்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/hirutvnews/4870", "date_download": "2019-01-16T04:10:18Z", "digest": "sha1:ZZEQKXFU65J3VSPTH6ZZWXM3E6DE5YYG", "length": 7665, "nlines": 233, "source_domain": "www.hirunews.lk", "title": "Mathi Sabaya | 2018-02-06 - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பூஜித் ஜயசுந்தர\nகேரள அரசாங்கத்தின் செயற்பாடுகள் மோசமாக உள்ளது\nசபரிமலை விவகாரம் தொடர்பான கேரள அரசாங்கத்தின்...\nபிரதமர் தெரேசா மே தோல்வி\nஜேர்மன் பொருளாதாரம் கடந்த ஆண்டு...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஅறுவடை காலத்தில் நெல் கொள்வனவு\nஇராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸை வரவேற்ற பொது மக்கள்\nபெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸை... Read More\nகுடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\nவிராட் கோலியின் அதிரடியினால் இந்திய அணி வெற்றி..\n290 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட அவுஸ்திரேலிய அணி\nவிராட் கோலியின் அதிரடியினால் இந்திய அணி வெற்றி..\n290 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட அவுஸ்திரேலிய அணி\nசந்தேகம் வெளியிடப்பட்டுள்ள கிரிக்கட் தொடர்\nகுடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\nதமிழ் திரையுலக வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nநடிகர் விஷால் திருமண செய்ய போகும் பெண் இவர் தான்..\nகட்அவுட் சரிந்து விழுந்து 6 அஜித் ரசிகர்கள் பரிதாப நிலையில்.. - அதிர்ச்சி காணொளி இதோ\nநடிகர் சக்தியை பார்த்து திரையுலகமே அதிர்ந்த சம்பவம் - தீயாக பரவும் காணொளி\nபிரபல நடிகை நிகிதா மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.tamil.chellamuthu.com/2009/04/blog-post_27.html", "date_download": "2019-01-16T04:44:23Z", "digest": "sha1:F4B7U76JKW5V4RLF4IFOLSVYC35AYVE3", "length": 5687, "nlines": 157, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: உண்ணாவிரதம் !", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nபோரை நிறுத்துங்கன்னு இந்தியா சொல்லுச்சாம்...\nஅத ராஜபக்சே கேக்கலியாம்... அதனால..\nஇந்தியா சொல்லியும் கேக்கலேன்னு கலைஞர் உண்ணாவிரதம் இருந்தாராம். ..\nபோர் நின்னுருச்சுன்னு போன் வந்துச்சாம்..\nபுலிகள் மீதான (அப்படியானால் மக்கள் மீது) வான் தாக்குதல் மட்டும் (அப்ப மற்ற தாக்குதல்கள்) வான் தாக்குதல் மட்டும் (அப்ப மற்ற தாக்குதல்கள்\nபோர் நின்னுச்சோ இல்லையோ அண்ணா சமாதி முன்னாடி கருணாநிதி கார் நின்னுச்சு.\nநான் கூடத்தான் இன்று காலை சிற்றுண்டி சாப்பிட்டது முதல் மதிய உணவு வரை கால வரையற்ற உண்ணாவிரதம் இருந்தேன். போன் வந்ததும் உண்ணாநோன்பை முடித்துக்கொண்டேன்.\n“லஞ்ச் ரெடி' என்று போன் வந்தது.\n(இது உண்மையான, நிரந்தரப் போர் நிறுத்தமாக இருக்க வேண்டும் என்று மனது விழைகிறது)\nLabels: அரசியல், இலங்கை, ஈழம், கருணாநிதி\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nஆயுதம் பூக்கும் போதி மரம்\nகலைஞரின் உண்ணாவிரத ஆயுதம் - தீர்மானித்த ஜெயலலிதா\nபாரதிராஜா மற்றும் படைப்பாளிகளின் போராட்டம்\nகொடைக்கானல் - குளுகுளு படங்கள்\nஇறுதிப் போரும், இந்திய முதலாளிகளும்\nகறுப்புப் பணம்: ரஜினியும் அத்வானியும்\nஇலங்கைப் படுகொலை - அருந்ததி ராய் - அகோரப் படங்கள்\nஅயன் - தமிழ் சினிமா வணிகமாக்கலின் மைல் கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/node/1786", "date_download": "2019-01-16T03:46:04Z", "digest": "sha1:A5MZ3AOHLQBRZ6WF3246V5EEDL5ROBSN", "length": 24656, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "மஹிந்தவின் மீள் வருகையால் மட்டுமே சு.க வெல்லாம் என்பது வெறும் மாயை | தினகரன்", "raw_content": "\nHome மஹிந்தவின் மீள் வருகையால் மட்டுமே சு.க வெல்லாம் என்பது வெறும் மாயை\nமஹிந்தவின் மீள் வருகையால் மட்டுமே சு.க வெல்லாம் என்பது வெறும் மாயை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மீள் வருகை மூலம் மட்டுமே சுதந்திரக் கட்சி வெற்றியீட்ட முடியும் என்பது வெறும் மாயை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னாள் எம்.பிக்கள் தெரிவித்தனர்.\nமுன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகிய இருவரும் கட்சியின் வெற்றிக்காக ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவமின்றி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது எனவும் குறிப்பிட்டனர்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்களான சரத் அமுனுகம, மஹிந்த அமரவீர மற்றும் முன்னாள் எம்.பி, திலங்க சுமதிபால ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர். எதிர்வரும் பொதுத் தேர்தலில் சு. க. வினூடாக போட்டியிட மஹிந்த ராஜபக்ஷ இதுவரை கோரிக்கை விடவில்லை என்று குறிப்பிட்ட அவர்கள் சகல தரப்பினரையும் இணைக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக் கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.\nஇங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் சரத் அமுனுகம,\nஏதும் கட்சியினுள் பிளவு ஏற்பட்டால் கீழ் மட்டத்திலுள்ளவர்களுக்கு ஒருவித மகிழ்ச்சி இருக்கும். ஏனென்றால் அடுத்த தேர்தலில் தங்களுக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதே அந்த மகிழ்ச்சியாகும். எம்.பிகள் அனைவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கினால் மாகாண சபை உறுப்பினர்கள், அமைப் பாளர்கள், கற்றவர்கள் போன்றோருக்கு வாய்ப்பு கிடைக்காது.\nஇம்முறை சு. கவினூடாக போட்டியிட அநேகர் ஆர்வமாகவுள்ளனர். எதற்கும் முகம் கொடுக்க தயாராக இருக்கிறோம். எமது கட்சி உடையவில்லை. கட்சிக்குள் மாற்றுக் கருத்துகள் காணப்படுகின்றன. புதிய கருத்துணர்வுடன் கட்சியை முன்னேற்ற வேண்டும்.\nஒன்றாக இணைந்து செயற்படுவது குறித்து ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எமது குழு ஐ. ம. சு. மு. விலுள்ள 17 கட்சிகளுடன் பேச்சு நடத்தியது. இதன் அடிப்படையில் தயாரித்த 18 அம்சங்கள டங்கிய எமது அறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளோம்.\nஐ. தே. க.வை தோற்கடித்து மீண்டும் ஐ. ம. சு. மு. ஆட்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும். எதிர்வரும் தேர்தலில் எமது கட்சியை ஜனாதிபதி மைத்திரிபால வழிநடத்துவார். சிறுபான்மை கட்சிகள் எந்த தலைமைத்துவத்தின் கீழ் போட்டி யிட்டால் சாதகமாக இருக்கும் என யோசனை முன்வைத்துள்ளன.\nஅடுத்த தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பல மாற்றுக் கருத்துகள் காணப் படுகின்றன. அவ்வாறான ஒரு மாற்றுக் கருத்தையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்துள்ளார்.\nமுதற் தடவையாகவே அவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். எந்தக் கட்சியும் வேட்புமனு தொடர்பில் இறுதி முடிவு எடுக்கவில்லை. எந்த தேர்தலிலும் மும்முனை போட்டியிருக்கும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மஹிந்த ராஜபக்ஷ கட்சியிடம் விண்ணப்பிக்க வில்லை என்றார்.\nஅமைச்சர் அமரவீர அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியதாவது,\n20 ஆவது திருத்தத்தை அடுத்த தேர்தலின் பின்னராவது நிறைவேற்ற ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார்.\nஅடுத்த பாராளுமன்றத்திற்கு சிறந்த குழுவொன்றை அனுப்ப மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவுக்கு கிடைத்த வாக்குகளும் எமக்கு கிடைக்க இருக்கிறது. ஐ. ம. சு. மு.வை வெற்றிபெற வைக்க முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் ஒத்துழைக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை யில் போட்டியிடுவதனால் எனது தேர்தல் தொகுதியை வழங்குவதில் பிரச்சினை கிடையாது. கட்சி முடிவு செய்தால் அதனை வழங்கலாம் என்றார்.\nதிலங்க சுமதிபால முன்னாள் எம்.பி. திலங்க சுமதிபால கூறியதாவது,\nஇடதுசாரி கட்சிகள், ஜனாதிபதியின் தலைமையின் கீழ் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளன. பிரதமர் வேட்பாளராக போட்டியிட வேண்டுமென மஹிந்த ராஜபக்ஷ கோரவில்லை. சில கட்சிகளே இவ்வாறு கோரின.\nஅடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதற்காக மஹிந்த ராஜபக்ஷ எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கட்சிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை இன்னும் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வந்தால் சிறுபான்மை வாக்குகள் கிடைக்காது என சிறு மற்றும் இடதுசாரி கட்சிகள் கருதுகின்றன.\nமைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்து வமின்றி வெற்றியீட்ட முடியும் என எவரும் கருத்து கூறவில்லை. 6 மாதங்களுக்கு முன்னர் மஹிந்த ராஜ பக்ஷ குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் பட்டன.\nகடந்த தேர்தலில் ஏன் தோல்வியடைந்தோம் என சிந்திக்க வேண்டும். தமது தவறுகளை திருத்த வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவின் வருகை மட்டுமன்றி நாம் வெல்வதற்கு பல சாதகமான அம்சங்கள் இருக்கின்றன. அவரின் வருகை மட்டுமே வெற்றிபெற ஒரே வழி என்பது அரசியல் லாபத்திற்காக கூறப்படும் கூற்றாகும் என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய முன்றலில் பொங்கல் நிகழ்வு\nகொழும்பு, கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய முன்றலில் நேற்று பொங்கல் நிகழ்வு இடம்பெற்றபோது பக்தர்கள் பொங்கல் பானையினுள் அரிசி இடுவதைப் படத்தில்...\nநாட்டை கட்டியெழுப்ப தனிநபர் ஒழுக்கமும் அவசியம்\nநாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தனி நபர் சுதந்திரத்தோடு ஒழுக்கமும் முக்கியமாவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்....\nநேத்ரா அலைவரிசையின் பொங்கல் விழா பணிப்பாளர் எம்.என் ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தேசிய தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் நாயகம் சாரங்க...\nகல்முனை தமிழ் இளைஞர் சேனை அமைப்பு ஏற்பாடு செய்த பிரதான பொங்கல் திருவிழா நிகழ்வு நேற்று (15) கல்முனை பழைய பஸ் நிலைய முன்றலில் நடைபெற்ற போது பாரம்பரிய...\n5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ; ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் பயணம்\n*இருநாட்டு தலைவர்களும் இன்று சந்திப்பு*6 ஒப்பந்தங்களும் கைச்சாத்துபிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் (Rodrigo Duterte) வின் விசேட...\nசகல கட்சிகளும் ஒத்துழைத்தால் விகிதாசார முறையில் தேர்தல்\n2020 இல்தான் பொதுத்தேர்தல், ஐ.தே.மு பலமுடன் களமிறங்கும்மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிவித்த ஐக்கிய...\nநாட்டுக்கு ஆக்கபூர்வ அரசியலமைப்பொன்றை ஏற்படுத்துவது அவசியம்\nஅநாவசிய சிந்தனைகளை விடுத்து நாட்டு மக்களுக்கு ஆக்கபூர்வமான அரசியலமைப்பொன்றைப் பெற்றுக் கொடுப்பது அவசியமென மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி...\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nவடக்கில் பொருளாதார அடிப்படை வசதி ,சமூக அடிப்படை வசதி, ஜீவனோபாயம் மற்றும் சுயதொழில் வாய்ப்பு மற்றும் சிறிய கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சி போன்ற...\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nசீனாவின் சாங் இ–4 விண்கலம் மூலம் நிலவுக்கு எடுத்துச் செல்லபட்ட விதைகள் தளிர்விட்டிருப்பதாக சீன தேசிய விண்வெளி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது....\nவவுனியாவில் குளத்தில் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி\nவவுனியா ஈரட்டை பெரியகுளத்தில் இன்று (15) மதியம் 1.45மணியளவில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பாக மேலும்...\nவடக்கு அரச அலுவலகங்களில் பெண் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்க நடவடிக்கை\nதைப்பொங்கல் நிகழ்வில் வடக்கு ஆளுநர்வடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் 2020/21ஆம் ஆண்டளவில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50வீதமாக...\nஅனர்த்தங்களை முன்னறிவிப்பதற்கான விஞ்ஞான ஆய்வுகள் பற்றி சிந்திக்க வேண்டும்\nஅனர்த்தம் தொடர்பான முன்னறிவிப்பு முயற்சிகளுக்கான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் பற்றி நாம் இத்தருணத்தில் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்என்று ஸ்ரீலங்கா...\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணைஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nகாவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல் கல்லூரியின்...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப...\nமொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை அரச சேவையில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்த போதிலும் இங்கு பல இன,...\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nகாத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகத்திற்கும்...\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட...\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\n1400 காளைகள், 596 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புதமிழக அரசின் உரிய அனுமதியுடன்...\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை மேற்கொள்வதற்கும் நிரந்தர...\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/1278", "date_download": "2019-01-16T04:20:38Z", "digest": "sha1:FZOOEHREKQSMGI3O3GGKG5KAMBBV25KK", "length": 8749, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "நியூஸி.யின் தலை­வ­ரா­கிறார் வில்­லி­யம்சன் | Virakesari.lk", "raw_content": "\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஅமைச்சர் பதவி என்ற ' பரிசு'\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு : தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம்\nநீரில் மூழ்கி இரு வெளிநாட்டவர்கள் பலி\nவத்தளை - ஹேகித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகியது ; ஒருவர் கைது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\nநியூ­ஸி­லாந்தின் தற்­போ­தைய தலைவர் பிரெண்டன் மெக்­கலம் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள டெஸ்ட் தொட­ருடன் விடை­பெ­ற­வுள்­ள ­நி­லையில் அதற்­குப் ­பின்னர் நியூ­ஸி­லாந்து அணியை வழி­ந­டத்தும் பொறுப்பை கேன் வில்­லி­யம்சன் பொறுப்பேற்­க­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.\n25 வய­தாகும் வில்­லி­யம்சன் 2010 ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கில் அடி­யெ­டுத்து வைத்­தி­ருந்தார். ஐந்து ஆண்­டு­களின் பின்­னரே ஒருநாள் அரங்கில் அவர் பிரவேசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநியூ­ஸி­லாந்து கேன் வில்­லி­யம்சன் பிரெண்டன் மெக்­கலம்\nகோலியின் அதிரடியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஇரண்டாவது ஒருநாள் போட்டியில் அணித் தலைவர் விராட் கோலியின் அபார சதத்தால் அஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.\n2019-01-15 17:28:23 விராட் கோலி அம்பதி ராயுடு டோனி\n400 கோலை பதிவுசெய்த மெஸ்ஸி\nலா லிகா கால்பந்து தொடரில் 400 ஆவது கோலை பதிவு செய்து பார்சிலோனாவின் முன்னணி வீரரான மெஸ்ஸி சாதனைப் படைத்துள்ளார்.\n2019-01-15 14:10:53 மெஸ்ஸி கோல் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nவட மாகாண துடுப்பாட்ட வெற்றக்கிண்ணத்தை சுபீகரித்தது யாழ் மாவட்ட அணி\nஇலங்கை துடுப்பாட்ட சங்கத்தால் வடமாகாண மாவட்டங்களுகிடையே நடத்தப்பட்ட 50 பந்து பரிமாற்றங்களை கொண்ட 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான கடினபந்து சுற்றுபோட்டியின் இறுதி போட்டி இன்று (13) காலை 10 மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா மாவட்ட கடின பந்து துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் யோ.ரதீபன் தலமையில் ஆரம்பமானது.\n2019-01-13 21:02:43 வட மாகாண துடுப்பாட்ட வெற்றக்கிண்ணத்தை சுபீகரித்தது யாழ் மாவட்ட அணி\nஇலங்கை வீரர்களை ஆட்டநிர்ணய சதி கும்பலிடம் சிக்கவைக்கும் பெண்- பரபரப்பு தகவல்\nஇந்த சதிமுயற்சியில் தொடர்புபட்டவர்கள் குறித்த படவிபரங்களை வீரர்களிற்கு வழங்கியுள்ள அதிகாரிகள் அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளனர்.\nரோகித்தின் சதம் வீணாய் போக இந்தியாவை 34 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா\nஇந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையில் இன்று சிட்னியில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது.\n2019-01-12 18:24:02 ரோகித்தின் சதம் வீணாய் போக இந்தியாவை 34 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://bsnleungc.com/2018/11/03/15652/", "date_download": "2019-01-16T04:12:06Z", "digest": "sha1:TTHIP7FFUQSXSGSN5LOJ6BBKK3FRLUS4", "length": 3830, "nlines": 74, "source_domain": "bsnleungc.com", "title": "நவம்பர் 14 பேரணியை வெற்றிகரமாக்குவோம்! DOT செயலருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் AUAB முடிவு. | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nநவம்பர் 14 பேரணியை வெற்றிகரமாக்குவோம் DOT செயலருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் AUAB முடிவு.\nஏற்கனவே அறிவித்தபடி 02.11.2018 அன்று மாலை DOT செயலாளர் மற்றும் AUAB தலைவர்களுக்கிடையேயான சந்திப்பு நடைபெற்றது. ஊதிய மாற்ற பிரச்சனையில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை. ஆனால் 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, ஓய்வூதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய பங்கீடு ஆகியவற்றில் சில முன்னேற்றங்கள் உள்ளன. DOT செயலருடன் நடைபெற்ற சந்திப்பிற்கு பின் நடைபெற்ற AUAB கூட்டத்தில் நவம்பர் 14 பேரணியை மிகவும் சக்தி மிக்கதாக நடத்திட முடிவெடுக்கப்பட்டது. விவரங்கள் நாளை இணைய தளத்தில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "https://cdmiss.wordpress.com/about/", "date_download": "2019-01-16T03:46:36Z", "digest": "sha1:Y2VO4ULQRI5IZIMKQWLYH7KX737RJ2D5", "length": 5820, "nlines": 136, "source_domain": "cdmiss.wordpress.com", "title": "About | Community Development", "raw_content": "\nவெட்டுப்புலி நாவல்- நான் கற்றுக்கொடுத்ததும், கற்றுக் கொண்டதும். Vettupuli Novel- What I taught and learned\nபூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும்- II. Poomani as a Teacher and Anjaadi as a Text Book-II\nபூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் Poomani as a Teacher and Anjaadi as a Textbook\nநல்லாட்சியும் சமூக மூலதனமும்–Good Governance and Social Capital\nஅன்வர் பாலசிங்கத்தின் இருநாவல்களும் ஆதாய நாட்டமுடைமை கருத்தாக்கமும் Understanding ‘Stakeholders’ concept through Anwar Balasingam’s writings\nPratheepa C.M. on அறிவார்ந்த ஆணவமல்ல\nவிதையாய் விழுந்த பத்ரி சேஷாத்ரி « Community Development on பத்ரி சேஷாத்ரி – நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி \ncdmiss on பத்ரி சேஷாத்ரி – நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி \nVIJAYA on பத்ரி சேஷாத்ரி – நம்பிக்கையை விதைத்ததற்கும் வளர்த்ததற்கும் நன்றி \nRT @tamilravi: உங்கள் குழந்தைகள் நன்றாக ஆங்கிலம் பேச வேண்டுமா யூடியூபில் Pocoyo, Peppa pig, Steve and Maggie போன்ற கார்ட்டூன்களைப் பார்க்க… 2 weeks ago\nRT @tamil_twtz: இந்தக் கிழவனப் பத்தி அவர் இருக்கும்போது இவ்வளவு டீட்டெய்லா யாரும் சொல்லலையேப்பா... அவர் கூட தன்னைப் பற்றிய தகவல்களை, தன் சா… 3 months ago\nRT @PARITHITAMIL: கேன்சருக்கு மருந்தே இல்லை என்பது பொய் கேன்சரை ஓடஓட விரட்டியடிப்போம் வெறும் ₹3000 ரூபாயில் 1/2 https://t.co/Cbqtqa6esY 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/local-news/chennai-news/6384-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF.html", "date_download": "2019-01-16T04:17:30Z", "digest": "sha1:5YTZMDHBCARKTAKHEW35ISLDENM56W65", "length": 11832, "nlines": 234, "source_domain": "dhinasari.com", "title": "ராமானுஜர் தொடரை தெலுங்கில் தர தி.தி.தேவஸ்தான தலைவர் கருணாநிதியிடம் வேண்டுகோள் - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு உள்ளூர் செய்திகள் சென்னை ராமானுஜர் தொடரை தெலுங்கில் தர தி.தி.தேவஸ்தான தலைவர் கருணாநிதியிடம் வேண்டுகோள்\nராமானுஜர் தொடரை தெலுங்கில் தர தி.தி.தேவஸ்தான தலைவர் கருணாநிதியிடம் வேண்டுகோள்\nகலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராமானுஜர் தொடரை தெலுங்கில் ஒளிபரப்பு செய்யக் கோரி, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சதனவாடா கிருஷ்ணமூர்த்தி, திமுக., தலைவர் கருணாநிதியைச் சந்தித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருணாநிதி தகவல் தெரிவித்துள்ளார்.\n‘ராமானுஜர்’ தொடரை தெலுங்கில் ஒளிபரப்பு செய்திட கோரி, திருப்பதி தேவஸ்தான தலைவர் சதனவாடா கிருஷ்ணமூர்த்தி சந்தித்தார். pic.twitter.com/gPBH6TrL4D\nமுந்தைய செய்திமேட் இன் அம்மா நாடு ஸ்டிக்கர் ஒட்டப்படும்: கருணாநிதி டிவிட்\nஅடுத்த செய்திகாவல் துறையில் பெண்களுக்கு முக்கியத்துவம்: மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nகும்பமேளா தொடங்கிய முதல் நாளில்… ஒன்றரை கோடி பேர் நீராடல்\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nகும்பமேளா தொடங்கிய முதல் நாளில்… ஒன்றரை கோடி பேர் நீராடல்\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/your-daily-horoscope-on-december-21-st-2018-023928.html", "date_download": "2019-01-16T04:26:07Z", "digest": "sha1:PSZJ5E6BC2TF4GCSXXWJNPMJXHCR5GEF", "length": 27847, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒரு விலங்கின் அடையாளத்தை கொண்ட ராசிக்காரருக்கு பெரும் யோகம் உண்டாகப் போகிறதாம்... | your daily horoscope on december 21 st 2018 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஒரு விலங்கின் அடையாளத்தை கொண்ட ராசிக்காரருக்கு பெரும் யோகம் உண்டாகப் போகிறதாம்...\nஒரு விலங்கின் அடையாளத்தை கொண்ட ராசிக்காரருக்கு பெரும் யோகம் உண்டாகப் போகிறதாம்...\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.\nஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎதையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவராக இருப்பீர்கள். பொருளாதார வரவுகள் உங்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும். உங்களுக்கான நல்ல வாய்ப்புகளும் புதிய சூழல்களும் உருவாகும். உங்களுடைய குடும்பத்தாரின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களுக்கான செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். உங்களுடைய பயணங்களால் லாபம் பெருகும். நீங்கள் எதிர்பாராத புதிய சந்திப்புகள் நிகழலாம். உங்களுடைய அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் கொஞ்சம் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nMOST READ: உங்க ராசிய சொல்லுங்க... உங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற லூசு கேரக்டர் எதுன்னு நாங்க சொல்றோம்...\nஉங்களுடைய மனதுக்குள் பலவிதமான சிந்தனைகள் உங்களுக்கு மேலோங்கும். நீங்கள் செய்கின்ற வேலையில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே கொஞ்சம் கருத்து வேறுபாடுகளும் வந்து போகும். அதனால் எதிலும் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நீஞ்கள் எதிர்பார்க்காமலேயே தனவரவு வந்து சேரும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீங்கள் விரும்பிய பொருள்களை வாங்கி மனம் மகிழ்ச்சி கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nவீட்டில் பிள்ளைகளிடம் கொஞ்சம் கூடுதல் கனிவுடன் பழகுங்கள். உத்தியோகம் தொடர்பாக வெளியூா் பயணங்களை மேற்கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்குக் காலதாமதமாகக் கிடைக்கும். வீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மற்றும் அதீத புரிதல் உண்டாகும். உங்களுடைய சக ஊழியர்களால் உங்களுக்கு ஆதாயமான சூழல்கள் உருவாகும். நீங்கள் எதிர்பாராத சுப விரயச் செலவுகளும் உங்களுக்கு ஏற்படலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nஎதிலும் அதீத சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். வியாபாரங்கள் தொடர்புடைய உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். மனதில் இருநு்த கவலைகள் குறைந்து உற்சாகமாகச் செயல்படுவீர்கள். உங்களுடைய உத்தியுாகத்தில் நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்களுக்கு நினைத்த பலன்களைக் கொடுக்கும். வாகனங்கள் வாங்குகின்ற பொழுது உங்களுக்கு பெரும் யோகம் உண்டாகும். புதிதாக சொத்துக்கள் வாங்குவது பற்றிய ஆலோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் தடைபட்டு வந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nநீண்ட நாட்களுக்கான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும். வேலையைப் பொறுத்தவரையில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் உங்களுக்குக் கிடைக்கும். தந்தையின் உடல் நலத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. வீட்டுக்கு உறவினர்களுடைய வருகையினால் மகிழ்ச்சி பிறக்கும். நீங்கள் எதிர்பாராத தன வரவு உங்களுககுக் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டுப் பேசி கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nMOST READ: விஷ்ணுவை ஏன் வியாழக்கிழமை நாளில் வழிபட வேண்டும்\nதேவையில்லாத வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. அது உங்களுக்கு நன்மையைத் தரும். உங்களுடைய உறவினர்களிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அலுவலகத்தில் கொஞ்சம் அமைதியான போக்கினைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். ஆன்மீகப் பயண்ஙகள் மனதுக்கு ஆறுல் அளிக்கும். முக்கிய வேலையில் உங்கள் ஞாபக மறதி தலையிட்டு அந்த வேலையைத் தாமதப்படுத்தும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய பழைய கடன்கள் முழுவதும் உங்களுக்கு வந்து சேரும். குடும்பத்தில் உள்ள கணவன் மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். மனைவி வழியில் உங்களுடைய உறவுகளின் மூலம் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கும் எண்ணம் மேலோங்கும். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் நீங்கள் போட்டிகளைச் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உங்களுடைய அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nவெளியூா் தொடர்புடைய தொழில்கள் உங்களுக்கு சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். புதிதாக பொருள்கள் வாங்குவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து உங்களுக்குச் சுப செய்திகள் வந்து சேரும். மற்றவர்களுக்காக சில முக்கியப் பணிகளை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். நண்பர்களுடன் வெளியூா் பயணங்கள் மற்றும் சுற்றுலாக்கள் செல்ல திட்டம் தீட்டுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஅரசு சம்பந்தப்பட்ட வழியில் நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும் உங்களுடைய பிள்ளைகளின் மூலம் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களின் மூலம் ஆதாயங்களைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். வீட்டில் இருப்பவர்களிடம் கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்வது நல்லது. அது தேவையில்லாத சிக்கல்களைத் தவிர்க்க உதவும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்கத் தொடங்குவீர்கள். பரம்பரைச் சொத்து பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.\nவீட்டுக்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட எதிர்ப்புகள் வந்து போகும். தாய்வழி உறவினர்களுடன் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். முக்கிய உத்தியோகத்தில் உள்ள அதிகாரிகளின் ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுடைய பங்குதாரர்களின் பிரச்சினைகள் குறைய ஆரம்பிக்கும். பயணங்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nமனதுக்குள் பெரும் தைரியம் உங்களுக்கு உண்டாகும். புதிதாக வேலை தேடுபவர்களுக்குத் திறமைக்கு ஏற்ப நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். உங்களுடன் உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பரம்பரை சொத்துப் பிரச்சினையில் உங்களுக்கு நல்ல தீர்வு உண்டாகும். புதிதாக வாகனங்கள் வாங்கத் திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் உங்களுடைய முயற்சிக்கு ஏற்ப நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nMOST READ: கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் மொதல்ல ஏன் பால், பழம் தர்றாங்க தெரியுமா\nகுடும்பத்தில் இதுவரையிலும் இருந்து வந்த சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் குறைய ஆரம்பிக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் மனம் உற்சாகமடையும் வியாபாரத்தில் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்துச் செய்து முடிப்பது நல்லது. நீங்கள் செய்கின்ற புதிய முயற்சிகள் யாவும் பலன்களை தருவதற்குக் கொஞசம் கால தாமதமாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nDec 21, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி...\n நீங்கள் அன்றாடம் செய்யும் இந்த செயல்கள் தான் உங்கள் வயிறை இப்படி உப்ப வைக்கிறது..\nஇந்த கடவுளின் சிலை உங்கள் வீட்டில் இருந்தால் உங்களின் வறுமை எப்பொழுதும் உங்களை விட்டு போகாதாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/25-danush-returns-from-singapore-aid0136.html", "date_download": "2019-01-16T04:03:01Z", "digest": "sha1:UDMFKYHZX5TAP7G3UQVGFRTWX6XXQPSX", "length": 12184, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி பழையபடி சுறுசுறுப்பாகிவிட்டார்! - சிங்கப்பூரிலிருந்து திரும்பிய தனுஷ் பேட்டி | Danush returns from Singapore | ரஜினி பழையபடி சுறுசுறுப்பாகிவிட்டார்! - சிங்கப்பூரிலிருந்து திரும்பிய தனுஷ் பேட்டி - Tamil Filmibeat", "raw_content": "\nபேட்ட படத்தை விமர்சித்த 'ப்ளூ சட்டை'யை காணோம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\n - சிங்கப்பூரிலிருந்து திரும்பிய தனுஷ் பேட்டி\nசென்னை: ரஜினி நலமுடன் உள்ளார். பழைய சுறுசுறுப்புக்கு திரும்பிவிட்டார். சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து அடுத்த மாதம் சென்னை திரும்புவார், என்று, நடிகர் தனுஷ் கூறினார்.\nநடிகர் ரஜினிகாந்த் மூச்சுதிணறல், சிறுநீரக பாதிப்பு போன்ற உடல் நலக் கோளாறுகளுக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nசிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதால், அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் தனியாக ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார். டாக்டர்கள் தினமும் அவரை வீட்டில் போய் பார்த்து வேண்டிய சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் கூறி வருகின்றனர்.\nரஜினி பூரண நலத்துடன் இருப்பதால், அவருடன் தங்கியிருந்த மனைவி லதா ரஜினி வியாழக்கிழமை இரவு சென்னை திரும்பினார். அடுத்து ரஜினிகாந்தை பார்க்க சிங்கப்பூர் சென்றிருந்த அவரது மூத்த மருமகன் நடிகர் தனுஷ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இரவு 10-30 மணிக்கு சென்னை திரும்பினார்.\nமீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:\nரஜினிகாந்த் நலமாக இருக்கிறார். தனி வீட்டில் அவர் தங்கி இருந்தபடியே, டாக்டர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பழைய சுறுசுறுப்புக்குத் திரும்பிவிட்டார்.\nசிங்கப்பூரில் ஷாப்பிங் போக விரும்புகிறார். அந்த அளவு அவர் நார்மலாகிவிட்டார்.\nவழக்கமான சில சிகிச்சைகள் முடிந்ததும், அடுத்த மாதம் அவர் சென்னை திரும்புவார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதளபதி 63 அப்டேட்: விஜய் படத்தில் ‘பரியேறும் பெருமாள்’ ஹீரோ கதிர்\n“எடப்பாடி பழனிச்சாமிக்கும் குருவாயூரப்பன் அருள் கிடைச்சிருக்கு” சைடு கேப்பில் கிடா வெட்டிய பாக்யராஜ்\nமேலாடை இல்லாமல் கடல்கன்னி போஸ்.. ஆண்ட்ரியா வெளியிட்ட செம ஹாட் போட்டோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=6&dtnew=12-20-10", "date_download": "2019-01-16T04:55:37Z", "digest": "sha1:3BP3RHJFMNB3DCGH3RYABTP6HR2STSAM", "length": 17229, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்( From டிசம்பர் 20,2010 To டிசம்பர் 26,2010 )\nபொருளாதார வளர்ச்சியில் இந்தியா விஞ்சும் ஜனவரி 16,2019\nகடவுளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ., : சசிதரூர் கடும் தாக்கு ஜனவரி 16,2019\n'உ.பி., தான் பிரதமரை தேர்வு செய்யும்'; பிறந்த நாள் பரிசு கேட்கிறார் மாயாவதி ஜனவரி 16,2019\nமருத்துவ விடுப்பில் சென்ற நீதிபதி; சபரிமலை வழக்கு தாமதமாகிறது ஜனவரி 16,2019\nகோடநாடு விவகார கூலி படையினர் விடுவிப்பு ஜனவரி 16,2019\nவாரமலர் : மணலை கொட்டி வழிபாடு\nசிறுவர் மலர் : நினைவை சுமக்கும் இட்லி\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய வேலை வாய்ப்பு மலர்\nவிவசாய மலர்: இயற்கை பேரிடர்களை உணரும் விலங்குகள்\nநலம்: பித்தவெடிப்பு வலியை விரட்ட வழி உண்டு\n1. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் பட்டதாரி பயிற்சியாளர் காலியிடங்கள்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST\nதமிழ்நாட்டிலுள்ள நெய்வேலியைத் தலைமையகமாகக் கொண்டு அனல் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் என்ற என்.எல்.சி., நிறுவனத்தில் பொது உறவுகள் ( பப்ளிக் ரிலேஷன்ஸ் - பி.ஆர்.,) பட்டதாரி பயிற்சியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் கிராஜூவேட் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பிரிவுக்கு ..\n2. இந்திய வேலை வாய்ப்பு சந்தையில் எழுச்சி\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST\nகடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் அபாரமான வளர்ச்சி கண்டு வருவது நாம் அறிந்தததுதான்.இந்த வளர்ச்சியைப் போன்றே இந்தியாவின் வேலை வாய்ப்பு சந்தையும் அபாரமான வளர்ச்சி கண்டு வருவதாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நிலைமை டிசம்பர் மாதம் வரையிலான 3வது காலாண்டிலும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்காக ..\n3. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கிளரிகல் பணியிடங்கள்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST\nஇந்தியாவில் இயங்கும் தனியார் வங்கிகளில் கிட்டத்தட்ட 89 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கப்பட்டு இன்றும் வெற்றிகரமாக இயங்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மிகவும் புகழ் பெற்றது. தனியார் துறை வங்கிகளில் முதலிடத்தைப் பெற்றிருக்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சிறந்த வாடிக்கையாளர் சேவை, நவீனமயமாக்கப்பட்ட செயல்பாடுகள், நாடுதழுவிய கிளைகள் போன்றவற்றிற்காக அனைவராலும் ..\n4. பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பணி வாய்ப்புகள்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST\nபாரத் எலக்ட்ரானிக்ஸ் என்ற பி.இ.எல்., நிறுவனம் இந்தியாவின் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்த நிறுவனம் பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. ஆரம்பத்தில் இந்தியாவின் ராணுவப் பணிகளுக்கான எலக்ட்ரானிக்ஸ் தேவைகளுக்காக இந்த நிறுவனம் துவங்கபட்டாலும் தற்போது பல்வேறு பிரிவுகளில் எலக்ட்ரானிக்ஸ் சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST\n1. மிதவை விதியைக் கூறியவர் யார்அ) பாயில் ஆ) ஆர்க்கிமிடிஸ்இ) ஐன்ஸ்டைன் ஈ) நியூட்டன்2. தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்அ) பாயில் ஆ) ஆர்க்கிமிடிஸ்இ) ஐன்ஸ்டைன் ஈ) நியூட்டன்2. தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்அ) லாரன்ஸ் ஆ) ஜே.எல்.பெயர்டுஇ) லூயிஸ் பிரெய்லி ஈ) இதில் யாருமில்லை3. குளோமெருலஸோடு தொடர்புடைய உறுப்பு எதுஅ) லாரன்ஸ் ஆ) ஜே.எல்.பெயர்டுஇ) லூயிஸ் பிரெய்லி ஈ) இதில் யாருமில்லை3. குளோமெருலஸோடு தொடர்புடைய உறுப்பு எதுஅ) மூளை ஆ) சிறுநீரகம்இ) உமிழ் நீர் சுரப்பி ஈ) கல்லீரல்4. தமிழகத்தில் மாங்குரோவ் ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST\nகண்ணன், தேவகோட்டை : உளவியல் துறைக்கு இந்தியாவில் எதிர்கால வாய்ப்பு எப்படி இதன் பரிவுகள் என்ன சைக்காலஜிஸ்ட் எனப்படும் உள வியலாளர்கள் மனிதர்கள் நடந்துகொள்ளும் முறையையும் மனித வளம் தொடர்பான செயல்களையும் ஆராய்ந்து மனிதர்களின் யோசிக்கும், உணரும் மற்றும் நடந்து கொள்ளும் விதங்களையும் அறிகிறார்கள். ஒவ்வொரு மனிதரும் மற்றவரிடமிருந்து தோற்ற ரீதியாகவும் எண்ண ..\n7. இந்திய மருத்துவக் கவுன்சிலில் உதவியாளர் பணியிடங்கள்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2010 IST\nபுது டில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய மருத்துவக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) பயோ- மெடிக்கல் ஆராய்ச்சிகளுக்குப் பெயர் பெற்றதுடன் இத்துறையில் உலகிலுள்ள முக்கிய நிறுவனங்களில் மிகவும் தொன்மை வாய்ந்ததும் ஆகும். இந்த அமைப்பில் உதவியாளர் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு : இந்திய மருத்துவக் கவுன்சிலில் உதவியாளர் காலியிடத்திற்கு ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/06/diamond-studded-gold-tiffin-box--stolen-from-nizams-museum-2995386.html", "date_download": "2019-01-16T03:58:54Z", "digest": "sha1:PHDUNSZNT26K6XC4R7WJBDOBBSZ5LWCI", "length": 15203, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Diamond-studded gold tiffin |கோடி ரூபாய் மதிப்புள்ள நிஜாம் காலத்து தங்க டிஃபன் பாக்ஸ் திருடு போனது!- Dinamani", "raw_content": "\nகோடி ரூபாய் மதிப்புள்ள நிஜாம் காலத்து தங்க டிஃபன் பாக்ஸ் திருடு போனது\nBy RKV | Published on : 06th September 2018 10:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஹைதராபாத் நிஜாமின் விலைமதிப்பற்ற கற்கள் பதித்த தங்க டிஃபன் கேரியர் ஞாயிறு அன்று திடீரென திருடு போனது ஹைதராபாத் நிஜாம் மியூசியத்தில் நிஜாம் நினைவாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்த தங்க டிஃபன் கேரியரில் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட கப் அண்ட் சாஸர் மற்றும் ஸ்பூனோடு சேர்த்து திருடப்பட்டதாகத் தகவல்.\nமியூசிய அதிகாரிகள் திங்களன்று காலையில் வந்து மியூசியத்தைப் பார்வையிட்டபோது நிஜாமின் டிஃபன் கேரியர் திருடு போனதைக் கண்டறிந்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். திருட்டு நடந்த இடத்தை சோதனையிட்ட காவல்துறையினர் மியூசியத்தின் புகைபோக்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு திருடர்கள் உள்ளே இறங்கி திருட்டை நிகழ்த்தியிருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். உடைக்கப் பட்ட கண்ணாடி ஜன்னல் 4 அடி அகலமானது. ஜன்னலை உடைக்கும் முன் திருட்டில் ஈடுபட்டவர்கள் முதல் மாடிக்கு வந்து அங்கிருந்து புகைபோக்கி ஜன்னல் வழியாக இறங்கி இந்த திருட்டை நிகழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.\nகாவல்துறை விசாரணையில் மேலும் தெரிய வந்த செய்தி, மியூசியத்தில் திருடியவர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவில் சிக்காமல் மிக சாமர்த்தியமாக வேறொரு டைரக்‌ஷனில் மியூசியத்தில் நுழைய முற்பட்டிருப்பதால் திருடர்கள் உள்ளே வந்து சென்றதற்கான தகுந்த ஆதாரப் பதிவுகளை சிசிடிவி கேமிராவில் இருந்து பெற இயலவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதிலிருந்து, நிஜாம் அரண்மனையில் தற்போது போதிய பாதுகாப்பு இல்லை என்பதால் மியூசியத் திருட்டை நிகழ்த்தியது மியூசியத்தின் உள்ளிருக்கும் நபர்களில் ஒருவரே தவிர பிறிதொருவராக இருக்க வாய்ப்பில்லை, திருட்டுக்குக் காரணமானவர்களைப் பிடிக்க 10 தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.\nதற்போது திருட்டைக் கண்டுபிடிக்கும் முனைப்பில் தேவையான சாட்சியங்களையும், ஆதாரங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மியூசியத்தில் நிஜாமின் டிஃபன் கேரியர் திருடு போன பகுதியில் பார்வையாளர்கள் வருகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nநிஜாமின் தங்க டிஃபன் கேரியர் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் சில...\nதிருடப்பட்ட டிஃபன் பாக்ஸ் 2 கிலோ எடை கொண்டது. டிஃபன் பாக்ஸ் மீது அலங்காரத்திற்காக மாணிக்கம், மரகதம் மற்றும், வைரக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும்.\nபழங்கால ஆண்டிக் வகை நினைவுச் சின்னங்களில் ஒன்றாகப் பாதுகாக்கப் பட்டு வந்த இந்த டிஃபன் பாக்ஸ் ஹைதராபாத் 7 ஆம் நிஜாமான மிர் உஸ்மான் அலி கான் காலத்தைச் சேர்ந்தது என்கின்றன மியூசியப் பதிவேடு. மிர் உஸ்மான் 1911 முதல் 1948 வரை ஹைதராபாத் நிஜாமாக இருந்தார். அவரது காலத்தின் பின் ஹைதராபாத் ஒருங்கிணைந்த இந்தியாவோடு இணைக்கப்பட்டது.\nதிருடப்பட்ட டிஃபன் பாக்ஸ் ஹைதராபாத் நிஜாமின் அரண்மனைகளில் ஒன்றான புரானி ஹவேலி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. நிஜாமுக்கு இதைப்போல பல மாளிகைகள் ஹைதராபாத் ஓல்ட் சிட்டியில் இருக்கின்றன.\nதிருடப்பட்ட நிஜாமின் டிஃபன் பாக்ஸின் இன்றைய சந்தை மதிப்பு 60 லட்சத்துக்கும் மேலிருக்கலாம் என்கிறார் நிஜாமின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்தவரான வரலாற்று ஆசிரியர் சயீஃபுல்லா. வெறும் தங்கத்திற்கான விலை மதிப்பு இது... கூடுதலாக டிஃபன் பாக்ஸில் செய்யப்பட்டுள்ள கலையலங்காரங்களில் பொருத்தப்பட்டுள்ள விலையுயர்ந்த கற்களுக்கும் மதிப்பு சேர்த்தால் இன்றைய தேதிக்கு 1 கோடி ரூபாய்க்கு பெறுமானமுள்ளது அந்த தங்க டிஃபன் பாக்ஸ் என்கிறார் சயீஃபுல்லா..\nஹைதராபாத் நிஜாம் மியூசியத்தில் இது போன்ற நிஜாம் காலத்து தங்கம் மற்றும் வெள்ளி கலைப்பொருட்களுடன் நிஜாம் காலத்திய கட்டடக் கலை மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையே அதன் சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்ச்சைக்குரிய ‘மீஷா’ நாவலுக்குத் தடை இல்லை உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nபுதிய திட்டங்களோடு வாடிக்கையாளர்களைக் கவர வருகிறது ஏர்டெல்\nகேடு விளைவிக்கும் மோனோ சோடியம் குளூட்டாமேட் அற்ற ஃபுட்டிக்ஸ் உணவு பொருட்கள்\nதென்னக ரயில்வேயின் ஸ்பெஷல் சார்ட்டர் ட்ரெயினில் ஹனிமூன் கொண்டாடிய முதல் வெளிநாட்டுத் தம்பதிகள்\nNizam's gold tiffin box stolen நிஜாமின் தங்க டிஃபன் பாக்ஸ் திருட்டு 1 கோடி ரூபாய் மதிப்பு ஹைதராபாத் நிஜாம் அரண்மனை புரானி ஹவேலி\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nமகளிர் கல்லூரியில் பொங்கல் விழா\nரஜினியின் பேட்ட வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/sep/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-2993477.html", "date_download": "2019-01-16T03:24:43Z", "digest": "sha1:AI7X6NQD4S4DVPMHOZWQB55MPZVDYGYJ", "length": 6844, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "குரூப் 2 பணியிடங்கள்: விண்ணப்பிக்க செப்.9 கடைசி- Dinamani", "raw_content": "\nகுரூப் 2 பணியிடங்கள்: விண்ணப்பிக்க செப்.9 கடைசி\nBy DIN | Published on : 04th September 2018 02:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுரூப் 2 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 9 -ஆம் தேதி கடைசியாகும்.\nசமூக பாதுகாப்புத் துறை, உதவி தொழிலாளர் நலத் துறை அதிகாரி, சார் -பதிவாளர் உள்ளிட்ட குரூப் 2 தொகுதியில் 1,199 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் 10 -ஆம் தேதி வெளியிட்டது.\nஇத்தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 9 -ஆம் தேதி கடைசி நாளாகும். இதன்பின், இந்தியன் வங்கி அல்லது பாரத ஸ்டேட் வங்கி மூலமாக விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வரும் 11 -ஆம் தேதி கடைசியாகும். குரூப் 2 -க்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நவம்பர் 11 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nமகளிர் கல்லூரியில் பொங்கல் விழா\nரஜினியின் பேட்ட வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/11/03225041/1211235/Do-not-take-medicine-for-those-who-suffer-from-fever.vpf", "date_download": "2019-01-16T04:40:31Z", "digest": "sha1:SPJ5ZXAQV7TYT7MTJQDAOMFTAIK6ITLL", "length": 18826, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் தன்னிச்சையாக மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டாம்- கலெக்டர் || Do not take medicine for those who suffer from fever Advice", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் தன்னிச்சையாக மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டாம்- கலெக்டர்\nபதிவு: நவம்பர் 03, 2018 22:50\nகாய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் தன்னிச்சையாக மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.\nகாய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் தன்னிச்சையாக மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.\nஅரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஅரியலூர் சுகாதாரப்பகுதி மாவட்டத்தில் 6 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், 37 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 2 பேரூராட்சிகள் மற்றும் 2 நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் காய்ச்சல் குறித்து எவ்வித பீதி அடைய வேண்டாம் எனவும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உடன் சிகிச்சை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஅனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர்கள் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை முகாம்களை வட்டார அளவில் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் 24/ 7 என்ற சுழற்சி முறையில் பணி புரிந்து வருகின்றனர். பள்ளி மாணவ மாணவியர்களுக்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, சுகாதார நடமாடும் மருத்துவக் குழுவினர் அனைத்து பள்ளிகளிலும் மற்றும் நடமாடும் மருத்துவ குழுவினர் அனைத்து கிராமங்களிலும் மற்றும் காய்ச்சல் கண்டுள்ள பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.\nஅனைத்து பகுதிகளில் பொது சுகாதாரதுறை மற்றும் ஊரக வளர்ச்சிதுறை மூலமாக தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்ட தற்காலிக மஸ்தூர்களை கொண்டு வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்றும் நீர் தேங்க கூடிய தேவையற்ற பொருட்களினை அழிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொசு ஒழிப்பு புகை மருந்து அனைத்து பகுதிகளிலும் தெளிக்கப்பட்டு வருகிறது.\nஅனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உப்பு கரைசல். நில வேம்பு கசாயம் மற்றும் சோற்றுக் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளில் உள்ள மேல் நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து குடிநீரில் குளோரினேசன் உள்ளதை உறுதி செய்த பின் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nமேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மூலமாக அனைத்து அங்கன்வாடிகளில் வரும் குழந்தைகளுக்கும், பொது மக்களுக்கும் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் நிலவேம்பு கசாயம், உப்பு கரைசல் வழங்க அனைத்து அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிடுமாறும் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்கள் தன்னிச்சையாக எவ்வித மருத்துவமும் மேற்கொள்ளாமல் காய்ச்சல் கண்டவுடன் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். அரசு மருத்துவமனைகளில் சென்று உரிய சிகிச்சைப்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். #tamilnews\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டில் முதல் சுற்றில் பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது\nமகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் பரிதாப பலி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதத்தால் இந்தியா அபார வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதமடித்தார்\nபாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் வீரர் காயம்- சிகிச்சைக்கு மறுத்து வெளியேறினார்\nகரூர் குடோனில் பதுக்கிய 5½ டன் குட்கா பறிமுதல்\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக குற்றம் சாட்டுகிறார் - கேபி முனுசாமி பேட்டி\nஎதை வைத்து கோடநாடு விவகார வீடியோ ஆதாரப்பூர்வமானது என்று கூறுகிறார்கள்\nரசிகர்களுக்காக அதை கண்டிப்பா பண்ணுவேன் - அஜித்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஇந்தியன் 2வில் இருந்து வெளியேறிய சிம்பு\nசபரிமலையில் காட்சியளித்த மகரஜோதி - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்\nமாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nபொங்கல் வைக்க நல்ல நேரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnmurali.com/2013/04/shortstory-life-cup-of-cofee.html", "date_download": "2019-01-16T04:23:09Z", "digest": "sha1:H2TLVXPFWHEZ5M3E3S6N6ZQ3WDVOATVY", "length": 34184, "nlines": 438, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : அதிகம் பேர் விரும்பிய கதை \"காபி மாதிரிதான் வாழ்க்கை\"", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 28 ஏப்ரல், 2013\nஅதிகம் பேர் விரும்பிய கதை \"காபி மாதிரிதான் வாழ்க்கை\"\nஎட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-3\n30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இக் கதையை யூ ட்யூபில் பார்த்து ரசித்திருக்கிறார்கள். இதை எழுதியவர் யார் என்று தெரியாது. இந்த கதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம்\nதங்கள் துறையில் உயர்ந்த நிலையை எட்டி ஜொலித்து கொண்டிருக்கும் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் முன்னாள் பேராசிரியரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். வாழ்க்கையிலும், செய்யும் வேலையிலும் ஏற்படும் மன அழுத்தம் பற்றி பேச்சு திசை திரும்பியது. வாழ்க்கை இயந்திரத் தனமாகவும் அமைதி இன்றியும் மன உளைச்சலைத் தரக் கூடியதாகவும் உள்ளது என ஆதங்கப் பட்டனர்.\nதிடீரென்று சமையலறைக்கு சென்ற பேராசிரியர் சிறிது நேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் நிறைய காபி கொண்டுவந்து வைத்தார். கூடவே காபி குடிப்பதற்காக விதம் விதமான கோப்பைகளையும் கொண்டு வந்தார். அவற்றில் 'வெள்ளி, பீங்கான்', போன்ற விலை உயர்ந்த கோப்பைகள் முதல் 'கண்ணாடி பிளாஸ்டிக், காகிதம்' போன்ற சாதாரண கோப்பைகள் வரை பல வகைகள் இருந்தன.\nஅனைவரையும் அழைத்து கோப்பைகளை எடுத்துகொண்டு நீங்களே காபியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பேராசிரியர் கூற வந்திருந்தவர்கள் விலை உயர்ந்த கோப்பைகளை முதலில் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மிக விலை உயர்ந்தவை மற்றும் அழகான கோப்பைகள் எடுக்கப் பட்டுவிட அடுத்து வந்தவர்களுக்கு சாதாரண கோப்பைகளே கிடைத்தன. மிகச் சாதாரண கோப்பைகள் யாராலும் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. அனைவரும் தங்களுக்கு கிடைத்த கோப்பையில் காபி எடுத்துக் கொண்டனர்\nஇப்போது பேராசிரியர் பேசலானார், \"உங்கள் கைகளில் உள்ள கோப்பைகளை பாருங்கள். உங்களுக்கு மிகச் சிறந்தது வேண்டுமென்று விரும்புகிறீர்கள் .கிடைக்காத பட்சத்தில் கிடைத்ததில் சிறந்ததை தேர்ந்தெடுக்கிறீர்கள். அது இயல்புதான் என்றாலும் அவைதான் மன அழுத்தம், ஏமாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு காரணம். சிந்தித்துப் பாருங்கள். கோப்பை எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் அவை காபியின் தரத்தை மாற்றப் போவதில்லை.விலை குறைந்ததாக இருந்தாலும் காபியின் சுவை குறைந்து விடப் போவதில்லை. உண்மையில் சொல்லப் போனால் சில கோப்பைகளில் உள்ளே என்ன உள்ளது என்பது கூடத் தெரியாது. களைத்துப் போய் இருக்கும் நேரத்தில் நம் தேவை காபிதான். ஆனால் நாமோ கோப்பைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.\nஅது மட்டுமல்ல. நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவர் கையில் என்ன கோப்பை இருக்கிறது என்பதையும் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அடுத்தவரிடம் உள்ளது விலை உயர்ந்தது என்றல் நமக்கு அது கிடைக்கவில்லையே என்ற வருத்தமும், அது சாதரணமானது என்றால் உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியும் அடைந்திருப்பீர்கள்.\nவாழ்க்கையும் காபி போன்றதுதான். பதவி பணம் அந்தஸ்து போன்றவை கோப்பைகளாகும். அவை வாழ்க்கைக்கு உதவும் வெறும் கருவிகளே. அவைகளே வாழ்க்கை ஆகிவிடாது. கோப்பையின் மீது நாம் செலுத்தும் அதீத கவனத்தால் காபியின் சுவையை நாம் அனுபவிக்கத் தவறி விடுகிறோம். கோப்பையை ஒதுக்கி காபியை பாருங்கள்.\nமகிழ்ச்சியாக வாழ்பவர்கள் எல்லாவற்றிலும் சிறந்ததை பெற்றிருப்பதில்லை. தாம் பெற்றிருப்பதை சிறந்ததாகக் கருதுகிறார்கள். அதனால் அவர்களை கவலைகளும் அழுத்தங்களும் அதிகமாக நெருங்குவதில்லை.\nவாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்\" என்றார் பேராசிரியர்\nஇதோ இந்தக் கதையின் ஆங்கில வீடியோ\nஎட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை -2-கூகுள்ல தேடிப் பாத்துசொல்லறேன்\nஎட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை -1-படிச்சா ஷாக் ஆயிடுவீங்க\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:54\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், காபி, குட்டிக்கதை, கோப்பை, சமூகம், வாழ்க்கை\nபழனி. கந்தசாமி 28 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 10:50\nஅற்புதமான கதையும் தெளிந்த நீதியும்.\nகோமதி அரசு 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 12:22\nமகிழ்ச்சியாக வாழ்பவர்கள் எல்லாவற்றிலும் சிறந்ததை பெற்றிருப்பதில்லை. தாம் பெற்றிருப்பதை சிறந்ததாகக் கருதுகிறார்கள். அதனால் அவர்களை கவலைகளும் அழுத்தங்களும் அதிகமாக நெருங்குவதில்லை.\nவாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்\" என்றார் பேராசிரியர்\nஜீவன்சுப்பு 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 2:57\nநல்லதொரு கதையை கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ..\nLive LK 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 3:36\nதங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.\nஇளமதி 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 3:46\nசிந்தனைக்குரிய சிறந்த கதைப்பகிர்வு. சிறப்பு.\nகாரிகன் 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 6:04\nநல்ல சிந்தனைக்குரிய பதிவு. இதைப் படிக்கும் பொழுது எனக்கு தோன்றுவது இதுதான். மகிழ்ச்சி என்பது நம்மிடம் எது இல்லையோ அதில்தான் இருக்கிறது.\nஇரவின் புன்னகை 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 6:23\nஅருமையான கதை... அனைவரும் படிக்க வேண்டியது...\nSasi Kala 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 7:14\nகவியாழி கண்ணதாசன் 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 7:42\nநல்ல கதை நல்ல சிந்தனை\npoovizi 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 7:58\nசிந்தக்க வைக்கும் கதைமிகவும் பிடித்தது பகிர்வுக்கு நன்றி\nயோகன் பாரிஸ்(Johan-Paris) 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 8:20\n//மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் எல்லாவற்றிலும் சிறந்ததை பெற்றிருப்பதில்லை. தாம் பெற்றிருப்பதை சிறந்ததாகக் கருதுகிறார்கள்.//\nவிரும்பியது கிடைக்கவில்லையோ, கிடைத்ததை விரும்பு - வாழ்க்கை இனிக்கும்\nசிறந்த வாழ்க்கை நெறியைக் கூறிய கதை.\nதிண்டுக்கல் தனபாலன் 28 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:42\nநல்ல சிந்தனையுடன் கதை... வாழ்த்துக்கள்...\nபெயரில்லா 29 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 12:57\nஸ்ரீராம். 29 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 5:37\nமிகச்சிறப்பான கதைப் பகிர்வு. ஏற்கெனவே படித்திருந்தாலும் இப்போது இன்று படித்த மனநிலைக்கு ஏற்புடையதாக இருந்தது.\nஸ்ரீராம். 29 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 5:38\nகரந்தை ஜெயக்குமார் 29 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:58\nஎளிமையான ஆனால் வலிமையான கதை அய்யா. நன்றி\nவெங்கட் நாகராஜ் 29 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 7:33\nநல்ல கதை. மின்னஞ்சல் மூலம் சில முறை வந்து படித்திருந்தாலும் மீண்டும் படித்ததில் மகிழ்ச்சி......\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நாகராஜ் சார்\nஉஷா அன்பரசு 29 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 10:36\n வாழ்க்கையில் பல பேர் இப்படித்தான் மகிழ்ச்சியை தொலைத்து கொண்டிருக்கிறார்கள். // \"எளிமையாய் வாழுங்கள்\nவாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்\" என்றார் பேராசிரியர் // - பெரும்பாலும் இப்படி கடைப்பிடிக்கிறேன் என்று நினைக்கிறேன்...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி உஷா.\nபுலவர் இராமாநுசம் 29 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 11:52\nநன்றி ஐயா தங்களைப் போன்றவர்களின் பாராட்டுக்கல்தான் தொடர்ந்து எழுத ஊக்குவிக்கிறது.\nமாதேவி 29 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 8:39\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி\nமாலதி 30 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 3:48\nமிகசிறந்த சிறுகதை நான் இதுவரை படித்ததது இல்லை ஆக்கத்தை பதிவு செய்தமைக்கு பாராட்டுகள்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாலதி மேடம்\nபெயரில்லா 30 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 4:30\nஉங்க ப்ளாக்ல லேப்டாப் மற்றும் வீடும் ரொம்ப அழகா இருக்கு.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அற்புதம்....நல்ல கதையும் கருத்தும்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிகம் பேர் விரும்பிய கதை \"காபி மாதிரிதான் வாழ்க்க...\nகமலஹாசன் பங்கேற்ற நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\nஅமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2013\nகூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்\nகௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா\nநுகர்வோரின் குறைகளை எங்கு முறையிடுவது.\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\n கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை\nஉங்களுக்கு ஒரு எளிய சவால் இந்தக் கதையை ஒரு பிரபல எழுத்தாளரின் கதையை தழுவி கவிதை வடிவில் எழுதி இரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nசமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது ம...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/timepassvikatan/2017-feb-04/cinema/128071-match-the-correct-images.html", "date_download": "2019-01-16T03:55:51Z", "digest": "sha1:U7R4SPGZHORYQLCWUI5WC3PZFAKEAECW", "length": 17837, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "பொருத்துக! | Match the correct images - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nFakebook - நாஞ்சில் சம்பத்\nஹாஸ்டல் வாழ்க்கை எனும் அற்புதம்\nகொக்கிபீடியா - விஜய டி.ராஜேந்தர்\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nஜூலி (தி ஃபேன் ஆஃப் ப்ரூஸ் லீ)\nமிக்சர் கடையைப் பார்த்தாலே அரசியல்வாதிங்க முகமும் ஞாபகத்துல வருது\nதீபா அக்காவால் அரசியல் பண்ண முடியாது\nதமிழ் சினிமாவின் மறக்க முடியாத இந்த`கார்த்திக்' ஹீரோக்களை அவங்களோட கதாநாயகிகளோட சேர்த்து வெச்சிடுங்க...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமிக்சர் கடையைப் பார்த்தாலே அரசியல்வாதிங்க முகமும் ஞாபகத்துல வருது\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://peoplesfront.in/2018/11/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-01-16T04:47:21Z", "digest": "sha1:AID7RGLVNM4EKMFJKGSGLKXYLGE7MCPO", "length": 12954, "nlines": 112, "source_domain": "peoplesfront.in", "title": "விருதுநகர் மாவட்ட ஆட்சியரே ! 48 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களை பழிவாங்காதே! – மக்கள் முன்னணி", "raw_content": "\n 48 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களை பழிவாங்காதே\nவிருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் அவர்களின் வாய்மொழி உத்தரவில் 48 பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடிச் சமூகப் பணியாளர்கள் பணி செய்ய அனுமதி மறுப்பு\nவிருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் மாணவர் விடுதிச் சமையலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் 11 பெண்கள் உட்பட 48 ஊழியர்களை வேலை செய்ய அனுமதிமறுப்பு – வாய்மொழி உத்தரவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nபட்டியல் சாதிகளான தேவேந்திரர்கள், ஆதிதிராவிடர்கள், அருந்தியர்கள் மற்றும்\nகுறவர் பழங்குடிகள் 48 பேரும் கடந்த திங்கள் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அதிகாரிகளின் பொய் வாக்குறுதிகளுக்கு மயங்காமல், தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். குழந்தைகளையும் போராட்டக்களத்தில் தங்களோடு பங்கெடுக்க வைத்திருப்பதால் குழந்தைகளைச் சித்ரவதை செய்வதாக வழக்குப் போடுவோம் என குழந்தைகள் நலத்துறையைத் தூண்டும் மாவட்ட ஆட்சியரின் மிரட்டலுக்கு அஞ்சாமல் போராடி வருகின்றனர்.\nதமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் போராடும் பணியாளர்களைச் சந்தித்து, வாழ்த்திப் பேசி ஆதரவைத் தெரிவித்தார். உடன் மாவட்ட அமைப்புக் குழுத் தோழர் இராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கெடுத்தனர்.\nபோராட்டத்தை வழிநடத்தும் ‘தமிழ்நாடு ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அடிப்படை ஊழியர் சங்கத்’ தோழர்களும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர், மாவட்டச் செயலாளர் தோழர் கண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.\nதலித் விடுதலை இயக்கத் தோழர் செ.பீமாராவ் சாக்யா போராடுபவர்களுக்கு ஆதரவாகத் துணை நிற்கிறார்.\nவேலை மறுக்கப்பட்டோருக்கு வேலை வழங்கு அல்லது பணி நீக்கம் என எழுத்து மூலம் உத்தரவு ஆணை தனித்தனியாக வழங்கு\nஇடதுசாரிகள், பட்டியல் சமூக அமைப்புகள்,\nமாவட்ட ஆட்சியரின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனரின் அடாவடித்தனத்துக்கு எதிரான கண்டனத்தைத் தெரிவித்துப் போராடும் மக்களுக்குத் துணை நிற்க வலியுறுத்துகிறேன்.\nஇன்று இரவோடு இரவாக அனைவரும் கைது கைதுசெய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.\nநாகப்பட்டினம் செம்பனார்கோவில் கண்டன ஆர்ப்பாட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் பங்கேற்பு\nஎஸ்.சி & எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை பலவீனப்படுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கண்டித்து கூட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\nஇராமராஜ்ஜிய ரதயாத்திரை எதிர்ப்பு – மதுரையில் தயாரிப்பு கூட்டம்\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக முற்றுகை\nசிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் கச்சநத்தத்தில் நடந்த கண்மூடித்தனமான இப்படுகொலைச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்\nதூத்துக்குடி படுகொலையை கண்டித்து சேலத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nஸ்டெர்லைட் திறக்க – பசுமைத் தீர்ப்பாய உத்தரவு உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்\nசனவரி 8,9 தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்\nசபரிமலை கோயில் பிரச்சினையில் ”மத நம்பிக்கையாளர்களுடன் தான் நிற்போம்” என்கிற காங்கிரசுதான் பா.ஜ.க’விற்கு மாற்றா \nபாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ எழுச்சி வெல்லட்டும்\n“சம வேலைக்கு சம ஊதியம்“ 6வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம் \nவர்க்கப் போரின் இரத்த சாட்சியம்; வெண்மணி ஈகம் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் சூளுரை\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?p=4040", "date_download": "2019-01-16T04:59:00Z", "digest": "sha1:HOAJTELSUGVJYQJUN3ZQOQU2GLQPG7CD", "length": 12719, "nlines": 189, "source_domain": "www.eramurukan.in", "title": "வானம் வசப்படும் – மய்யழிப் புழயுடெ தீரத்தில் : பிரபஞ்சனுக்கு அஞ்சலி – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nவானம் வசப்படும் – மய்யழிப் புழயுடெ தீரத்தில் : பிரபஞ்சனுக்கு அஞ்சலி\nபுதுவை எனக்கு இனி நான் நடமாடிய தியூப்ளே வீதியாகவும், ரங்கப்பிள்ளை தெருவாகவும், படித்த தாகூர் கலைக் கல்லூரியாகவும், நடந்த குயில் தோப்பாகவும், சைக்கிள் ஓட்டிப் போன சித்தாந்தசாமி திருக்கோவிலாகவும், மணக்குள விநாயகர் கோவிலாகவும், சான் பால் தேவாலயமாகவும் மட்டும் இருக்கும். அன்பு நண்பர் பிரபஞ்சன் இனி அங்கே இல்லை. அவர் நினைவுகள் மட்டும் மிஞ்சும்.\nகடைசியாக அவரை ஞானக்கூத்தன் இறுதிச் சடங்கு நேரத்தில் சந்தித்தேன். அடைத்த ஒரு வீட்டுக் கதவுக்கு வெளியே உட்கார்ந்து அதுவும் இதுவும் பேசிக் கொண்டிருந்தபோது புதுவை நகரம் பேச்சில் தாராளமாக வந்து போனது. புதுவையின் அற்புதமான கதைக்காரர் அவர்.\nநான் கல்லூரியில் படிக்கும்போது கண்ணதாசன் இலக்கிய இதழ் வெளியாகிக் கொண்டிருந்தது. பார்க்கவும், படிக்கவும் நல்ல இதழ் அது. அமுதோனின் லே அவுட் இன்றைக்கு முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். அதில் வந்த பிரபஞ்சனின் ‘மீன்’ சிறுகதையைப் படித்து விட்டுத்தான் நான் அவர் எழுத்துக்கு ரசிகனானேன். பின் நண்பரானது வெகுநாள் கழித்து.\nவானம் வசப்படும் வாசிப்பில் ஏற்படுத்திய ஆனந்த களிப்பு – excitement – வெகு சில எழுத்துகளைப் படிக்கும்போது மட்டும் அபூர்வமாக வருவது.\nஎனக்கு ஒரு ரசிகர் விருப்பம் உண்டு. பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1940-களில் பிறந்த இரண்டு சிறப்பு மிக்க எழுத்தாளர்கள் உண்டு – புதுவைத் தமிழரான பிரபஞ்சனும், மாஹே மலையாளியான முகுந்தனும். வானம் வசப்படும், மானுடம் வெல்லும் என்று பிரபஞ்சனின் சாதனை நாவல் பட்டியல் சுவடு பதித்துப் போகும் போது, மய்யழிப் புழயுடெ தீரத்தில், தெய்வத்தின்றெ விக்ருதிகள் என்று முகுந்தனின் நாவல் அடையாளம் நீளும்.\nஇவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு நாவல் எழுதினால் எப்படி இருக்கும் புதுவையிலும், மாஹேயிலும், பிரான்ஸிலும் நிகழும் அந்த நாவலின் அத்தியாயங்கள் நிகழுமிடத்தைப் பொறுத்து தமிழிலோ மலையாளத்திலோ எழுதப்படும். எழுதி முடித்தபிறகு தமிழ் அத்தியாயங்கள் மலையாளத்திலும், மலையாள அத்தியாயங்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்படும். இரண்டு மொழிகளுக்கும் ஒரு புது நாவல் கிடைக்கும்.\nஇதை பிரபஞ்சனிடம் பேசினேன். நடக்குமா என்கிற மாதிரி புன்சிரித்தார். சந்தித்து திரும்பவும் அதைப் பற்றிப் பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நினைப்பு மட்டும் தான் இனி.\nபிரபஞ்சனுக்கு அஞ்சலி. அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.\n← New – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும் கேட்விக் வெண்பா மூன்று →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mutharammantemple.org/2015/12/tender-notice-2015.html", "date_download": "2019-01-16T04:41:29Z", "digest": "sha1:6HD4REZZQVEYPBXOS3IEXBJ5DCXBCN55", "length": 4910, "nlines": 41, "source_domain": "www.mutharammantemple.org", "title": "திருக்கோயிலின் கட்டுமான பணிகளைச் செய்ய ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு ! - அருள்தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவில்.", "raw_content": "\nதிருக்கோயிலின் கட்டுமான பணிகளைச் செய்ய ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு \nஅருள்தரும் முத்தாரம்மன் உடனுறை அருள்மிகு ஞானமூர்த்தீசுவரர்\nதிருக்கோயில் குலசேகரன்பட்டினம் - திருச்செந்தூர் வட்டம்\nமேற்படி திருக்கோயிலின் கீழ் காணும் கட்டுமான பணிகளைச் செய்ய தமிழ்நாடு அரசு பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் பதிவு பெற்ற தகுதி வாய் ந்த ஒப் பந் ததாரர்களிடமிருந்து மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப் படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி படிவம் குலசேகரபட்டணம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் அலுவலத்தில், 03.12.2015 மாலை 6.00 மணி வரை அலுவலக வேலை நாட்களில் பெற்றுக்கொள்ளலாம். மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் 04.12.2015 பகல் 3.00 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும். அன்றையதினம் பிற்பகல் 3.30 மணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் இந்து சமயஅறநிலையத்துறை அலுவலர்கள் முன்னிலையில் செயல்அலுவலர் அலுவலகத்தில் வைத்து திறந்து நிபந்தனைகளுக்குட்பட்டு முடிவு செய்யப்படும்.\nஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு தறவிரக்கம் செய்ய.\nமுத்தாரம்மன் திருக்கோவில் ஆடிக்கொடை திருவிழா அழைப்பிதழ் - 2017\nஅழைப்பிதழ் தறவிரக்கம் செய்ய அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் குலசேகரன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/films/06/161713", "date_download": "2019-01-16T04:26:09Z", "digest": "sha1:HAT2LM4XGK3ED57TVKTTVEO55ZQPHGCQ", "length": 6126, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "துபாயில் தளபதி ஆட்சி, ரஜினியை பின்னுக்கு தள்ளி வசூல் சாதனை - Cineulagam", "raw_content": "\nபுதுசா வாங்கும் பொருளில் இந்த பாக்கெட் இருக்கும் தெரியுமா இனி தெரியாமல் கூட கீழே போட்றாதீங்க...\nபேட்ட 5 நாட்கள் சென்னை மெகா வசூல், மரண மாஸ்\nஅறுவை சிகிச்சையின் போது செவிலியரிடம் மருத்துவர் அரங்கேற்றிய அசிங்கம்... தீயாய் பரவும் காணொளி\nகடையை திறந்து வச்சுக்கிட்டு தூங்கிய முதலாளி... பின்பு நடந்ததை நீங்களே பாருங்க\nவெளிநாட்டில் மகனை பார்க்கச் சென்ற தாயின் நிலை.... கண்கலங்க வைக்கும் வைரல் புகைப்படம்\nமரண மாஸ் லுக்கில் சீயான் விக்ரம் கடாரம் கொண்டான் பட டீசர்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரங்கள் அனைத்தும் பொய்யா சன் பிக்சர்ஸ் அதிர்ச்சி பதிவு\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.. வைரலாகும் அவரது பாலிவுட் பட ட்ரைலர்\nதமிழகத்தில் மட்டும் ரூ 200 கோடி வசூல், வேற லெவல் ரெஸ்பான்ஸ்\nஇன்று தை திருநாளில் இந்த ராசிக்காரர்களுக்கு பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்..\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் லேட்டல்ஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு பிரபல நடிகைகளின் ஹாட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nதுபாயில் தளபதி ஆட்சி, ரஜினியை பின்னுக்கு தள்ளி வசூல் சாதனை\nவிஜய் நடிப்பில் சர்கார் சமீபத்தில் திரைக்கு வந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படம் விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.\nமுருகதாஸ் கூட்டணி என்பதை தாண்டி படம் முழுவதும் அரசியல் தான் பேசப்படுகிறது, இப்படம் ரசிகர்களுக்கும் ஸ்பெஷல் படமாக அமைந்துவிட்டது.\nஇந்த நிலையில் UAE ல் சர்கார் முதல் நாளே ரூ. 6 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.\nஇதன் மூலம் சர்கார் கபாலி சாதனையை முறியடித்துள்ளது, தற்போது தளபதி தான் நம்பர் 1.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/12/07020414/Telangana-Rajasthan-Voting-today-Strong-security-arrangements.vpf", "date_download": "2019-01-16T04:32:20Z", "digest": "sha1:HDPMMTYPII3VOU32JDGHL5PUBKA5LEWU", "length": 17071, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Telangana, Rajasthan Voting today Strong security arrangements || தெலுங்கானா, ராஜஸ்தானில் இன்று ஓட்டுப்பதிவு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதெலுங்கானா, ராஜஸ்தானில் இன்று ஓட்டுப்பதிவு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் + \"||\" + Telangana, Rajasthan Voting today Strong security arrangements\nதெலுங்கானா, ராஜஸ்தானில் இன்று ஓட்டுப்பதிவு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nதெலுங்கானா, ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் இன்று (வெள்ளிக் கிழமை) ஓட்டுப்பதிவு நடக் கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nபதிவு: டிசம்பர் 07, 2018 05:15 AM மாற்றம்: டிசம்பர் 07, 2018 07:15 AM\nதெலுங்கானாவில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு 119 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு முடிகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் மட்டும் ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.\nஇங்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.\nஇந்த மாநிலத்தில் இன்று நடக்கிற ஓட்டுப்பதிவுக்கு மாநில போலீசார், துணை ராணுவம், பிற மாநில போலீஸ் படையினர் என சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 446 பறக்கும் படைகள் அமைக் கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு முடிகிற வரையில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு கணக்கில் வராத ரூ.129 கோடி, மது சிக்கியது குறிப்பிடத்தக்கது.\nமுதல்முறையாக இங்கு வாக்காளர்கள், தாங்கள் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான ஒப்புகைச்சீட்டு முறை அமல்படுத்தப்படுகிறது.\n2 கோடியே 80 லட்சம் வாக்காளர்களுக்காக 32 ஆயிரத்து 815 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் ஒரு திருநங்கை உள்பட 1,821 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.\nராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. 200 இடங்களை கொண்ட சட்டசபையில், ஒரே ஒரு இடத்தை தவிர 199 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்து விட்டதால் தேர்தல் ஒத்தி போடப்பட்டுள்ளது.\nஇங்கு தேர்தல்தோறும் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. எனவே ஆட்சியை தக்க வைக்க பாரதீய ஜனதாவும், கைப்பற்ற காங்கிரசும் கடும் போட்டியில் உள்ளன.\nபாரதீய ஜனதாவுக்கு பிரதமர் மோடி, கட்சித்தலைவர் அமித் ஷா, காங்கிரசுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.\nராஜஸ்தானில் 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி 5 மணிக்கு முடிகிறது.\n4 கோடியே 74 லட்சம் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர். அவர்களுக்காக 51 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.\n1 லட்சத்து 44 ஆயிரத்து 941 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇரு மாநிலங்களிலும் ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு எந்திரங்கள் போய்ச் சேர்ந்துள்ளன. வாக்குப்பதிவு அதிகாரிகள், ஊழியர்களும் சென்று விட்டனர்.\nமத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் மாநிலங்களுடன் தெலுங்கானா, ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் 11-ந் தேதி எண்ணப்படுகின்றன. அன்று பிற்பகலில் 5 மாநிலங்களையும் ஆளப்போவது யார் என தெரிய வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n1. தேர்தல் முடிவு வெளியாகி 18 நாட்களாகிறது தெலுங்கானா எம்.எல்.ஏ.க்கள் இன்னும் பதவி ஏற்கவில்லை\n119 உறுப்பினர்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கு கடந்த 7–ந்தேதி தேர்தல் நடந்து 11–ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.\n2. தெலுங்கானா முதல்-மந்திரியாக சந்திரசேகர ராவ் பதவி ஏற்பு\nதெலுங்கானா மாநில முதல்-மந்திரியாக சந்திரசேகர ராவ் 2–வது முறையாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.\n3. தெலுங்கானாவில் பா.ஜனதாவுக்கு மோசமான ரிசல்ட்\nதெலுங்கானாவில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று அமித்ஷா கூறிய நிலையில் அக்கட்சி கடந்த தேர்தலைவிட குறைந்த தொகுதிகளிலே முன்னிலைப் பெற்றுள்ளது.\n4. தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம்: 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் - இன்று ஓட்டு எண்ணிக்கை\nசட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது இன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.\n5. தெலுங்கானா, ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\n1. கழுதை பாலில் தயாரான 100 கிராம் குளியல் சோப்பு விலை ரூ.500; மக்களிடையே பெரும் வரவேற்பு\n2. ஒடிசா விடுதியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு; தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்\n3. கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணிக்கு நெருக்கடி : குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்தா\n4. ஒடிசாவில் 2 இளம் பெண்கள் திருமணம் பிரிக்க முயன்றால் தற்கொலை செய்வோம் என மிரட்டல்\n5. பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/india/80/112254?ref=rightsidebar", "date_download": "2019-01-16T04:47:42Z", "digest": "sha1:LHFR5MYVHRA5HVNP33VORLHKODSFPQ7L", "length": 10073, "nlines": 125, "source_domain": "www.ibctamil.com", "title": "பாஜகவுடன் கூட்டணியா? பதிலளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\nஅடுத்த சில நாட்களுக்கு இலங்கையில் பலத்த மாற்றம்\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\n பதிலளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.\nகடந்த 2014 மக்களவை தேர்தல் சமயம், மத்தியில் மட்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையுமேயானால் ; பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பாரேயானால் இந்த நாடு வசந்தத்தின் பூமியாகிவிடும். ஈழ விவகாரத்தில் நமக்கு உற்ற துணையாக மோடி இருப்பார். ஊழல்கள், லஞ்ச - லாவண்யங்கள் இருக்காது என தமிழகத்தின் தெருக்களிலெல்லாம் மூரி முழங்கிக்கொண்டிருந்தார் ஓர் அரசியல் கட்சி தலைவர். அவர் வேறு யாருமல்ல ; மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவேதான்.\nஆனால், தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்றது. காட்சிகள் மாறியது. தனது பதவியேற்பு விழாவுக்கே வைகோவின் மொழியில் சொல்வதானால் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்தார் வைகோ முன்மொழிந்த நரேந்திர மோடி. இதனால் அதிருப்தி கொண்ட வைகோ பாஜவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். தற்போது காங்கிரஸ், திமுகவுடன் இணக்கமாக செயல்பட்டுவருகிறார்.\nஇந்த நிலையில், நேற்றைய தினம் தமிழக பாஜக தொண்டர்களுடன் காணொளி மூலம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, பாஜகவின் கூட்டணி கதவுகள் திறந்தே இருப்பதாகவும், பழைய நண்பர்களும் கூட்டணிக்கு வரலாம் என அழைப்புவிடுத்திருந்தார்.\nபாஜகவின் கூட்டணி அழைப்புக்கு பதிலளித்துள்ள வைகோ, \"ஈழ விவகாரத்தில் வாஜ்பாய் போன்று செயல்படுவதாக கூறி ஏமாற்றிவிட்டார் மோடி. அவரது தலைமையில் நாடு பின்னோக்கி சென்றுவிட்டது. இனி அவர்களுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை\" என தெரிவித்துள்ளார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/srilanka/80/108854", "date_download": "2019-01-16T04:41:30Z", "digest": "sha1:S32TEASNYFBET54LTGNAINZY44UAV5Q4", "length": 13048, "nlines": 130, "source_domain": "www.ibctamil.com", "title": "காணி விடுவிப்பு தொடர்பில் பிழையான தரவுகளை மைத்திரி அரசு வெளிடுவதாக சிறிதரன் சாடல்! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\nஅடுத்த சில நாட்களுக்கு இலங்கையில் பலத்த மாற்றம்\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nகாணி விடுவிப்பு தொடர்பில் பிழையான தரவுகளை மைத்திரி அரசு வெளிடுவதாக சிறிதரன் சாடல்\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு தரப்பினர் வசமிருந்த 90 வீதமான அரச காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மைத்திரி - மஹிந்த அரசாங்கம் இன்றைய தினம் அறிவித்துள்ளது. எனினும் இந்த கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஐ.பீ.சீ தமிழுக்குத் தெரிவித்தார்.\nபோரால் பேரழிவை சந்தித்த வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை துரிதப்படுத்தி அந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதற்காக சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவினால் கடந்த ஒகஸ்ட் மாதம் ஏற்படுத்தப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணியின் நான்காவது அமர்வு இன்றைய தினம் (11.08.2018) இடம்பெற்றது.\nசிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த அமர்வில் கருத்துத் தெரிவித்த மைத்ரி, கடந்த இரண்டு மாத காலமாக இச்செயலணி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிகவும் மும்முரமாக செயற்பட்டு வருவதுடன், அந்த நடவடிக்கைகள் சிறந்த முன்னேற்றம் கண்டிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.\nவடக்கு கிழக்கில் முன்னெடுக்க்படும் நிகழ்ச்சித் திட்டங்களை மிகவும் பலமாக எதிர்காலத்திலும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதற்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒன்றுபடுமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்வற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.\nவெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான வசதிகளை விரிவுபடுத்தல் கைத்தொழில் துறையை முன்னேற்றுவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு படையினரின் பொறுப்பிலுள்ள காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.\nஅந்தவகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு படையினரின் பொறுப்பிலிருந்த அரசாங்க காணிகளில் 79.01 சதவீதமும் தனியாருக்கு சொந்தமான காணிகளில் 90.02 சதவீதமான காணிகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பினால் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இந்த புள்ளிவிபரங்களை முற்றாக நிராகரித்த யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இன்று நடைபெற்ற கூட்டமும் எந்தவொரு தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் ஒன்றாக இருக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/srilanka/80/112110", "date_download": "2019-01-16T03:21:51Z", "digest": "sha1:UKKW552INC63QGHYWFQJTTAOM4C2LWYN", "length": 8827, "nlines": 126, "source_domain": "www.ibctamil.com", "title": "மன்னாரில் வீட்டுக்கு வந்த இராட்ஷத விருந்தாளியை கட்டிப்போட்ட உரிமையாளர்?; பார்க்க வந்த மக்கள் கூட்டம்! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nஒரு வயது குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை; பின்பு காத்திருந்த அதிர்ச்சி\nமன்னாரில் வீட்டுக்கு வந்த இராட்ஷத விருந்தாளியை கட்டிப்போட்ட உரிமையாளர்; பார்க்க வந்த மக்கள் கூட்டம்\nமன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தரவன்கோட்டை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் வளாகத்தினுள் சென்ற முதலை ஒன்றை குறித்த வீட்டின் உரிமையாளர்கள் பிடித்து கட்டி வைத்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.\nமேலும், குறித்த முதலை சுமார் 7 அடி நீளம் கொண்டது என தெரிய வருகின்றது.\nகுறித்த வீட்டை சுற்றி குளம் மற்றும் நீர்த்தேக்கம் எவையும் இல்லாத நிலையில், முதலை காட்டில் இருந்து ஆடு, நாய் மற்றும் கோழி போன்றவற்றை வேட்டையாடும் நோக்கில் காட்டில் இருந்து கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த முதலை தொடர்பில் கிராம அலுவலகர் மற்றும் மன்னார் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilserialtoday247.net/2019/01/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-01-16T04:31:02Z", "digest": "sha1:EDHAOO6RHCRWXQWJBAJ636J3C3ZYE7ML", "length": 3703, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "பாதாம் மைசூர் பாக் எப்படிச் செய்வது | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nபாதாம் மைசூர் பாக் எப்படிச் செய்வது\nபாதாம் மைசூர் பாக் எப்படிச் செய்வது\nபாதாம் – 4 டேபிள்ஸ்பூன்,\nகடலை மாவு – 100 கிராம்,\nநெய் – 200 கிராம்,\nசர்க்கரை – 200 கிராம்\nபாதாம் பருப்பை தோல் நீக்கி மிக்ஸியில் தூள் செய்யவும். இதை கடலை மாவுடன் நன்கு கலக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரையோடு சிறிதளவு நீர் சேர்த்து பாகு காய்ச்சவும். வேறொரு கடாயில் நெய்யை உருகவிடவும். சர்க்கரைப் பாகு ஒற்றை கம்பி பதம் வரும்போது பாதாம் – கடலை மாவு கலவை சிறிதளவு, சூடான நெய் சிறிதளவு என்று மாற்றி மாற்றி சேர்த்து… கலவை ஒட்டாமல் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டுக்கு மாற்றி, விருப்பம்போல் வில்லைகள் போடவும்.\nகாஷ்மீரி புலாவ் எப்படிச் செய்வது\nப‌னங்கிழங்கு மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால்\nகாஷ்மீரி புலாவ் எப்படிச் செய்வது\nப‌னங்கிழங்கு மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/world/134123-afghanistan-suicide-bomber-targets-school-in-kabul.html", "date_download": "2019-01-16T03:44:02Z", "digest": "sha1:B5AOFWL73ZDCFNP776GYUATDQJ4DFHSO", "length": 18900, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "ஆப்கான் குண்டுவெடிப்பில் 48 மாணவர்கள் பலி! | Afghanistan: Suicide bomber targets school in Kabul", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:30 (16/08/2018)\nஆப்கான் குண்டுவெடிப்பில் 48 மாணவர்கள் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டில், பள்ளி ஒன்றின் வகுப்பறையில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில், 48 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nகாபுல் நகரில் தாஷ்த் இ பார்ச்சி என்ற பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் கல்வி மையத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வுக்காக மாணவர்கள் தீவிரமாகப் படித்துவந்தனர். அப்போது, கல்வி நிறுவனத்துக்குள் புகுந்த தற்கொலைப்படையைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர், வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இந்தக் குண்டுவெடிப்பில் சிக்கிய 67 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்று, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில், ஐ.எஸ் தீவிரவாத அமைப்புதான் இதைச் செய்திருக்கும் என ஷியா முஸ்லிம் கவுன்சில் கூறியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில், தனியார் கல்வி மையத்துக்குள் நடந்துள்ள மாபெரும் குண்டுவெடிப்புச் சம்பவம், அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n``புறாவுக்காக லாரியைத் தந்த `சிபி சக்கரவர்த்தி”” - திருவாரூரிலிருந்து ஒரு வைரல் கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinecluster.com/Tamil/rajavukku-check-movie-cheran-nandana-verma-srushti-dange-sarayu-mohan.php", "date_download": "2019-01-16T04:17:46Z", "digest": "sha1:DSRWV74QI7OBI6GXZNNPG5TTR7OEHMBD", "length": 16270, "nlines": 155, "source_domain": "www.cinecluster.com", "title": "ராஜாவுக்கு செக் - மூன்று நாயகிகளுடன் காலம் இறங்கும் சேரன் | Rajavukku Check | CineCluster", "raw_content": "\nHome >Cinema News >ராஜாவுக்கு செக் - மூன்று நாயகிகளுடன் காலம் இறங்கும் சேரன்\nராஜாவுக்கு செக் - மூன்று நாயகிகளுடன் காலம் இறங்கும் சேரன்\nதமிழ் திரையுலகை சூழ்ந்திருந்த கருமேகங்கள் முற்றிலும் விலகி விட்டது. மீண்டும் ஒளி வீசத்துவங்கி, திரைத்துறையிலும் பணிகள் துவங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நல்ல கதையம்சத்தோடு மிக வேகமாக உருவாகி வந்த ராஜாவுக்கு செக் படம் மீண்டும் பணிகளை துவக்கியுள்ளது. சேரன், நந்தனா வர்மா, சராயு மோகன், ஸ்ருஷ்டி டாங்கே, இர்ஃபான் ஆகியோர் நடிக்கிறார்கள். மலையாள திரைத்துறையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட், தாமஸ் கொக்காட் இந்த படத்தை பல்லாட் கொக்கட் ஃபிலிம் ஹவுஸ் சார்பில் தயாரிக்கிறார்கள். படத்தை பற்றி பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளதாக சொல்கிறார்கள்.\nமலையாள திரையுலகில் கதை ரீதியாகவும், தரம் ரீதியாகவும் நல்ல தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரை பெற்றிருக்கிறோம். உலகம் முழுக்க தமிழ் சினிமாவின் பரவலும், வர்த்தகத்துக்கு நிறைய வாய்ப்புகளும், மிகுதியான திறமையாளர்களும் இருப்பதால் தமிழ் சினிமாவில் படம் எடுக்க காலடி எடுத்து வைத்திருக்கிறோம். ஒரு நடிகராகவும், இயக்குனராகவும் சேரன் அவர்களை மிகவும் வியந்து பார்க்கிறோம். சினிமாவை அதிகம் பார்க்கும் நடுத்தர குடும்ப மக்களிடம் சேரன் சார் மிக சிறப்பாக சென்று சேர்ந்துள்ளார். எங்கள் இயக்குனர் ஜெயம் ரவி, ஸ்ரேயா நடிப்பில் மழை படத்தையும், தெலுங்கின் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில்ராஜு மற்றும் பூரி ஜெகன்நாத் தயாரிப்பில் ஹலோ ப்ரேமிஸ்தாரா படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த படங்களை ராஜ்குமார் என்ற பெயரில் இயக்கியவர் தற்போது சாய் ராஜ்குமார் என்று தன் பெயரை மாற்றியிருக்கிறார். அவரின் படங்களை பார்த்து, அவர் திறமை மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். ராஜாவுக்கு செக் என்ற தலைப்பே கவனத்தை ஈர்க்கும், திரைக்கதையோடு சரியான புள்ளியில் இணையும். சேரன் சார் குடும்ப கதைகளில் நடித்தவர், சாய் ராஜ்குமார் தமிழில் ஆக்‌ஷன், தெலுங்கில் த்ரில்லர் படத்தையும் இயக்கியவர், இவர்கள் இருவரும் இணைவதே ஆச்சர்யத்தை உருவாக்கும். சேரன் சாரை இதற்கு முன்பு பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் பார்ப்பீர்கள், ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக அமையும். படப்பிடிப்பை மீண்டும் துவக்கியிருக்கிறோம், கூடிய விரைவில் மொத்த படமும் முடிந்து விடும்.\nபிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார், வினோத் யஜமான்யா இசையமைக்கிறார். கலை இயக்குனராக பி ராஜுவும், சிஎஸ் பிரேம் எடிட்டராகவும் பணிபுரிகிறார்கள். சண்டைப்பயிற்சி டேஞ்சர் மணி, பாடல்கள் ஜெயந்தா, ஸ்டில்ஸ் தேனி செல்வம்.\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\nவெங்கட் பிரபுவின் 'பார்ட்டி'யில் கலக்கும் ஷாம்..\nகடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம். பார்ட்டி படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது.\nஆக்சன் அகாடமியை தொடங்கவிருக்கும் - சண்டை பயிற்சி இயக்குநர் அன்பறிவ்\nகார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ். அதனையடுத்து இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://www.polimernews.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/page", "date_download": "2019-01-16T04:52:13Z", "digest": "sha1:3WDVSSLLTS2N4TWJJN4CT3U37KA5XN53", "length": 13223, "nlines": 121, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News ​ ​​", "raw_content": "\nவரும் கல்வியாண்டு முதல் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் - அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nவரும் கல்வியாண்டு முதல் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் - அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nபொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு வரும் கல்வி ஆண்டு முதல் அமல் படுத்தப்படுமென மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் கல்வி ஆண்டு முதல், கல்வியில் 10 சதவிகித...\nஜன.21 முதல் அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகள் ரூ. 7 கோடியே 73 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு\nதமிழகம் முழுவதும் அங்கன்வாடிகளில் வரும் 21-ஆம் தேதி முதல் செயல்படவுள்ள எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு பல்வேறு செலவினங்களுக்கான நிதியை பிரித்து ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வகுப்புகளில் சேர 52 ஆயிரத்து 993 குழந்தைகள் பதிவு செய்துள்ளனர். இதற்காக 7 கோடியே 73 லட்சத்து...\nஉதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்டி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்\nபல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க, பிஎச்டி கட்டாயம் முடித்திருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வர இருக்கிறது. தரமான பேராசிரியர்களை பணிமயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய விதிமுறைகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல்...\nஅரசுப் பள்ளியில் ஜன.21 முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்குகின்றன, உபரி இடைநிலை ஆசிரியர்களை பணியிடம் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை முடிவு\nதமிழக அங்கன்வாடி மையங்களில் செயல்படவுள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு, உபரி இடைநிலை ஆசிரியர்களை மாற்றம் செய்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் வரும் ஜனவரி 21ஆம் தேதி முதல் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் செயல்பட...\nஅரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்கும் திட்டம்\nஅரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகள் துவங்கும் திட்டம் வரும் 21-ஆம் தேதி துவங்கப்படவுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், 4 கி.மீ. சுற்றளவில் உள்ள அங்கன்வாடிகளை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு...\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் முழு ஆண்டுத் தேர்வுகளை நடத்த நடவடிக்கை - செங்கோட்டையன்\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் பள்ளிகளில் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே கவுந்தப்பாடியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத்...\nஅங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள்\nஅங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில், எல்.கே.ஜி., யூ.கே.ஜி. தொடங்கப்படவுள்ள அங்கன்வாடி மையங்களில் கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி முறையாக பராமரிக்க வேண்டும்...\n8 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயமா - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்\nபுதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் இந்தியை எட்டாம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாக்கப் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், எந்த மொழியையும் கட்டாயப் பாடமாக்கப் பரிந்துரைக்கப்படவில்லை என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டு...\n2019 -2020 கல்வியாண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. பாடச்சுமை குறைகிறது\n2019-2020ம் கல்வியாண்டியில் இருந்து சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்களின் எடை 15 சதவிகிதம் வரை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் மாணவ,மாணவியர் பாடப்புத்தகங்களின் சுமை இல்லாமல் மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்று வரவேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள பாடங்களின் அளவை...\nCBSE 10, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளை ஜனவரி 16 தொடங்கி பிப்ரவரி 15க்குள் முடிக்க உத்தரவு\n10 மற்றும் 12ஆம் வகுப்பு CBSE மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை ஜனவரி 16 முதல் பிப்ரவரி 15-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான CBSE 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு, வரும் பிப்ரவரி மாத இறுதியில்...\nநிலாவில் பருத்தி விதைகளை முளைக்க வைத்து வெற்றி கண்டது சீனா\nநாட்டின் வரிப்பணம் வீணாகுவதை மத்திய அரசு ஒரு போதும் அனுமதிக்காது\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி\nபிற பிரிவினரின் இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பின்றி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு -பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/36850-x-men-film-director-bryan-singer-sued-for-alleged-sexual-assault-bryan-singer.html", "date_download": "2019-01-16T04:04:08Z", "digest": "sha1:MOFMQBRHEM3H4UBQTTL42P5DN7HO2YR3", "length": 9601, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எக்ஸ்-மேன் டைரக்டர் மீது பாலியல் புகார்! | 'X-Men' film director Bryan Singer sued for alleged sexual assault Bryan Singer", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nஎக்ஸ்-மேன் டைரக்டர் மீது பாலியல் புகார்\nஹாலிவுட் பட இயக்குனர் பிரையன் சிங்கர் மீது பாலியல் வன்முறை புகாரை சிறுவன் ஒருவன் கொடுத்துள்ளார்.\nஎக்ஸ்-மேன், சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ் உட்பட சில ஹாலிவுட் படங்களை இயக்கியவர் பிரையன் சிங்கர். இவர் மீது சீசர் சான்செஷ் என்ற 17 வயது சிறுவன், பாலியல் வன்முறை தொடர்பாக வழக்குத் தொடர்ந்துள்ளான். அதில், சியாட்டில் நகரில் நடந்த ஒரு பார்ட்டிக்கு சிறப்பு விருந்தினராக சிங்கர் வந்திருந்தார். பார்ட்டி கப்பல் ஒன்றில் நடந்த போது மது விருந்து பரிமாறப்பட்டது. அப்போது தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை சிங்கர் மறுத்துள்ளார்.\nஇவர் மீது இப்படி பாலியல் புகார் கூறுவது முதன்முறையல்ல. ஏற்கனவே 2014-ல் ஒரு புகாரும் அதற்கு முன்பும் கூறப்பட்டிருந்தது.\nஆர்.கே.நகரில் ஆளும்கட்சி பின்னடைவை சந்திக்கும்: முன்னாள் அமைச்சர்\nஇந்தியாவில் களம் இறங்கும் வியூ10 \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்துல நடிக்கணும்: ஸ்ரீசாந்த் ஆசை\n“அலோக் வர்மாவிற்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை” - ஏ.கே.பட்நாயக்\nபதவியை ஏற்க மறுத்து ராஜினாமா செய்தார் அலோக் வர்மா\nசிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா மீண்டும் நீக்கம்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \n“அஜித்துக்கு இரட்டை வேடம் கிடையாது” - ‘விஸ்வாசம்’ சிவா\nமதுரை ஸ்லாங்கில் அஜீத்: அசந்து போன உள்ளூர் நடிகர்கள்\nஅலோக் வர்மா வழக்கு: மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்\nஇன்று‌ இருப்பவர்கள் இசையமைப்பாளர்களே அல்ல - இளையராஜா பேச்சு\nRelated Tags : ஹாலிவுட் , இயக்குனர் , பிரையன் சிங்கர் , பாலியல் வன்முறை , எக்ஸ்-மேன் , X-Men , Bryan Singer , Director , Sexual assault\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆர்.கே.நகரில் ஆளும்கட்சி பின்னடைவை சந்திக்கும்: முன்னாள் அமைச்சர்\nஇந்தியாவில் களம் இறங்கும் வியூ10 ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://blog.scribblers.in/2019/01/05/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-01-16T03:42:41Z", "digest": "sha1:6UIABV42I3LMKQEWBTPNCSYHYSJDP23V", "length": 8730, "nlines": 412, "source_domain": "blog.scribblers.in", "title": "அட்டாங்க யோகத்தால் அமுதம் பெறலாம் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஅட்டாங்க யோகத்தால் அமுதம் பெறலாம்\n» அட்டாங்க யோகம் » அட்டாங்க யோகத்தால் அமுதம் பெறலாம்\nஅட்டாங்க யோகத்தால் அமுதம் பெறலாம்\nஎட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்\nகிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்\nஒட்டா நடுநாடி மூலத்த னல்பானு\nவிட்டான் மதியுண்ண வும்வரு மேலதே. – (திருமந்திரம் – 669)\nஅட்டாங்க யோகத்தில் நின்று, வசப்படுத்தக் கடினமான மூச்சுக்காற்றை வசப்படுத்தி மூச்சுப்பயிற்சி செய்தால் அட்டமாசித்திகளைப் பெறலாம். மூச்சுப்பயிற்சியின் போது, சுழுமுனையை நமக்கு இணக்கமாகச் செய்வோம். சுழுமுனை நமக்கு இணக்கமானால், குண்டலினியை தலை உச்சிக்கு ஏற்றி அங்கே ஊறும் அமுதத்தை ருசிக்கலாம்.\nLeave a comment அட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசித்திகள் மட்டுமல்ல, புத்தியும் கிடைக்கும்\nஅணிமா – பஞ்சு போன்ற மனம் பெறலாம்\nஇருந்த இடத்திலேயே அட்டமாசித்திகளைப் பெறலாம்\nசித்திகள் மட்டுமல்ல, புத்தியும் கிடைக்கும்\nஅட்டாங்க யோகத்தால் அமுதம் பெறலாம்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/199101/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-16T04:22:28Z", "digest": "sha1:4233YAQR6LQYKB6BUJRB3IDU3HPUZETH", "length": 5699, "nlines": 188, "source_domain": "eluthu.com", "title": "தகவல் சிரிக்க நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nஇக்காலத்து யுவதிகள் வருங்கால கணவர்களிடம் எதிர்பார்க்கும் 10 விஷயங்கள்\nதெரிந்து கொள்ளுங்கள் - 1\nஇங்கே போயி நியாயமாவது, தர்மமாவது\nஇரண்டு சொல்லுக்கும் எந்த ஒரு வித்யாசமும் இல்லை\nமன ஒருமைப்பாடு concentration தியானம் அல்ல\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்\nப்ளீஸ் ப்ளீஸ்அடிக்க எல்லாம் ஆள் அனுப்ப கூடாது\nஆலுமா டோலுமா ஈஸாலங்கடி மாலுமா\nபெற்றோர் அனைவருக்கும் ஓர் இனிய செய்தி\nதகவல் சிரிக்க நகைச்சுவைகள் பட்டியல். List of தகவல் சிரிக்க Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/sri-lanka/bathroom-sanitary-ware", "date_download": "2019-01-16T05:09:43Z", "digest": "sha1:WUJNF5QBJTG4I4OXOV2J4AKY4TZQQPUR", "length": 8862, "nlines": 186, "source_domain": "ikman.lk", "title": "இலங்கை | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் குளியலறை மற்றும் சனிட்டரிவெயர்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகாட்டும் 1-25 of 162 விளம்பரங்கள்\nஇலங்கை உள் குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nஅங்கத்துவம்கொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகம்பஹா, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nஅங்கத்துவம்கொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nஅம்பாறை, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nஅங்கத்துவம்கொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகம்பஹா, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nஅங்கத்துவம்கொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகம்பஹா, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகம்பஹா, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகம்பஹா, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகண்டி, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nஅங்கத்துவம்கொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nஅங்கத்துவம்கொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nஅங்கத்துவம்கொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nஅங்கத்துவம்கொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nஅங்கத்துவம்கொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nஅங்கத்துவம்கொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகம்பஹா, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/cinema/cinema-gallery/maragathakaadu-images", "date_download": "2019-01-16T04:10:48Z", "digest": "sha1:7YCZOXXW42TIVNCLLQH4Y4CF6LTM47OC", "length": 9392, "nlines": 177, "source_domain": "nakkheeran.in", "title": "\"மரகதக்காடு\" பட இசைவெளியீட்டுவிழா (படங்கள்) | Maragathakaadu Images | nakkheeran", "raw_content": "\nஅரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதையில் மயங்கிக் கிடக்க வேண்டுமா…\nநள்ளிரவில் மதுபோதை;தட்டிக்கேட்ட காவலர் மீது தாக்குதல்\nதலையில் கல்லைப்போட்டு தாய்,குழந்தை படுகொலை\nதிருச்சி சூரியூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு\nரஜினி ரசிகர் எடுத்த ரஜினி படம் பேட்ட... கமல் ரசிகர் எடுத்த கமல் படம்…\nஇன்றைய ராசிப்பலன் - 16.01.2019\nநெல் ஜெயராமன் வயலில் பாரம்பரிய கிச்சிலி சம்பா பொங்கல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக…\n\"மரகதக்காடு\" பட இசைவெளியீட்டுவிழா (படங்கள்)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘தளபதி 63’ படத்தில் பரியன்...\nஇறுதிக்கட்டத்தில் 'என்.ஜி.கே...' விரைவில் ரிலீஸ் \nசாயிஷாவுடன் இணைந்த யோகி பாபு \nஇந்தியன் தாத்தாவிற்கு பேரனாக நடிக்கும் சிம்பு\nசிம்பு படத்தில் இதை நான் முதன்முதலாக செய்தேன் - நரேஷ் ஐயர் (வீடியோ)\nமீண்டும் நடிகையர் திலகம் பாணியில் உருவாகும் படத்தில் கீர்த்தி சுரேஷ்\nகல்லூரி மாணவிகளை பாடகிகளாக அறிமுகப்படுத்தும் இளையராஜா\n'புகைப்படத்துடன் விஷாலின் மணமகள் என்று வெளிவந்த தகவல் தவறு..' - விஷால் அதிரடி அறிவிப்பு \n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\nதூக்குதுரைன்னா அடாவடியுமில்லை, அலப்பறையுமில்லை... வேறு என்ன தெரியுமா\nமெகா ஹிட்டும் உண்டு, மகா ஃப்ளாப்பும் உண்டு... அஜித்தின் பொங்கல் வரலாறு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\nபேரவையின் துணைப்பொதுச்செயலாளராக மாதவன் நியமனம் - ஜெ.தீபா அறிவிப்பு\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n1321+ நிமிடங்கள்...1174 பார்ட்னர்ஷிப் ரன்கள்...1258 பந்துகள்...521 ரன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/sep/15/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3000782.html", "date_download": "2019-01-16T03:25:06Z", "digest": "sha1:37QOINXQZDQSPMRRE74AN4TJXKOVZI6U", "length": 10947, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியங்களை நிறுத்தக் கூடாது: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nபள்ளிகளுக்கு பராமரிப்பு மானியங்களை நிறுத்தக் கூடாது: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்\nBy DIN | Published on : 15th September 2018 09:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியங்களை நிறுத்தக் கூடாது என ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nதமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பராமரிப்பு நிதி ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டில் 15-100 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ. 25 ஆயிரமும், 101-250 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ. 50 ஆயிரமும், 251-1000 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ. 75 ஆயிரமும், 1001-க்கு மேல் மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ.1 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n30-04-2019 ஆம் தேதிக்குள் இந்தத் தொகைகளுக்கான செலவு மற்றும் பயன்பாட்டு சான்று அளிக்க வேண்டும் எனவும் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சுமார் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.\nஇதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் செ. பால்ராஜ் கூறுகையில், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் 2018-19 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி பராமரிப்பு மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.15-க்கும் குறைவாக மாணவர்கள் உள்ளதாகக் கூறி, சுமார் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு மானியம் விடுவிக்கப்படவில்லையென தெரியவந்துள்ளது. இம்மாவட்டத்தில் 1492 ஆரம்பப் பள்ளிகளும், 419 நடுநிலைப் பள்ளிகளும் என மொத்தம் 1911 பள்ளிகள் உள்ளன. அவற்றில் சுமார் 70-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 15 க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். அரசின் அறிவிப்பைப் பார்க்கும்போது அப்பள்ளி மாணவர்களின் கற்றலில் பாதிப்பு உருவாகும் அபாயம் உள்ளது. ஆகவே, இந்த நிதிஒதுக்கீடு முறையை மறுபரிசீலனை செய்வது மிகவும் அவசியம் என்றார்.\nஇதுகுறித்து ஆசிரியர் கூட்டணி நிர்வாகி பி. ராஜ்குமார் கூறியது:\nகிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள, கல்வியறிவு பெறாத பெற்றோர்களின் குழந்தைகளே பெரும்பாலும் பயின்று வருகிறார்கள். அரசின் புதிய உத்தரவால் சாமானிய மக்கள் மிகவும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி நிறுத்தப்பட்டுள்ள பள்ளி பராமரிப்பு நிதியை, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு உடனடியாக விடுவித்து கல்விப் பணி மேம்பட உதவவேண்டும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nமகளிர் கல்லூரியில் பொங்கல் விழா\nரஜினியின் பேட்ட வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/sep/16/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%828-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-3001058.html", "date_download": "2019-01-16T03:25:30Z", "digest": "sha1:4YVZU6WW7LZ7IA3QBZWLC2S6WB5GFR5W", "length": 6722, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "தங்கம் விலை பவுனுக்கு ரூ.8 குறைந்தது- Dinamani", "raw_content": "\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.8 குறைந்தது\nBy சென்னை, | Published on : 16th September 2018 01:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.8 குறைந்து ரூ.23,360-க்கு விற்பனையானது.\nசர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன.\nசென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.1 குறைந்து, ரூ.2,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.39.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.39,500 ஆகவும் இருந்தது.\nசனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):\n1 கிராம் தங்கம் 2,920\n1 பவுன் தங்கம் 23,360\n1 கிராம் வெள்ளி 39.50\n1 கிலோ வெள்ளி 39,500\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nமகளிர் கல்லூரியில் பொங்கல் விழா\nரஜினியின் பேட்ட வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/14175319/1191344/Dharmapuri-ner-lorry-driver-murder-police-inquriy.vpf", "date_download": "2019-01-16T04:37:52Z", "digest": "sha1:WUSH5E4SLWH4JTDQ53JHOZ2JYDEAIA6B", "length": 16078, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "தருமபுரி அருகே குடிபோதையில் தகராறு - லாரி டிரைவர் அடித்து கொலையா? போலீசார் விசாரணை || Dharmapuri ner lorry driver murder police inquriy", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதருமபுரி அருகே குடிபோதையில் தகராறு - லாரி டிரைவர் அடித்து கொலையா\nபதிவு: செப்டம்பர் 14, 2018 17:53\nதருமபுரி அருகே குடிபோதையில் தகராறில் லாரி டிரைவர் அடித்து கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #murder\nதருமபுரி அருகே குடிபோதையில் தகராறில் லாரி டிரைவர் அடித்து கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #murder\nதருமபுரி மாவட்டம், பெரும் பாலையை அடுத்துள்ள சானார்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாமுண்டி. இவரது மகன் சீனிவாசன் (வயது38). லாரி டிரைவரான இவர் அடகாசன அள்ளியை சேர்ந்த சுதாகர் என்பவருடைய லாரியில் இரண்டு பேரும் டிரைவராக இருந்து வந்தார்.\nசம்பவத்தன்று இவர்கள் இரண்டு பேரும் பென்னாகரம் மேம்பாலம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லாரி நிறுத்தும் இடத்தில் லாரியை நிறுத்தினர்.\nபின்னர் இரண்டு பேரும் அங்கு மதுஅருந்தி விட்டு ஒருவருக்கொருவர் தகராறு செய்து தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் காலையில் எழுந்து சீனிவாசன் வீட்டிற்கு சென்றார். வீட்டில் உடல் சோர்ந்து காணப்பட்டுள்ளதால் அங்குள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசன் வீட்டில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.\nபின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சீனிவாசனுக்கு தலையில் ரத்த கசிவு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.\nகடந்த 2 நாட்களுக்கு முன்பு டாக்டர்கள் அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்தனர். இந்நிலையில் திடீரென உடல்நிலை மோசமானதால் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்தார்.\nஇதையடுத்து சீனிவாசனுக்கும் சுதாகருக்கும் நடந்த தகராறில் அவருக்கு தலையில் ரத்த கசிவு ஏற்பட்டதாகவும், இதனால் சீனிவாசன் இறந்திருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் உறவினர்கள் தருமபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தனர்.\nஅதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தின குமார் விசாரணை நடத்தி வருகிறார்.\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டில் முதல் சுற்றில் பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது\nமகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் பரிதாப பலி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதத்தால் இந்தியா அபார வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதமடித்தார்\nதமிழக ஆளுநருடன் அதிமுக எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் குடோனில் பதுக்கிய 5½ டன் குட்கா பறிமுதல்\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக குற்றம் சாட்டுகிறார் - கேபி முனுசாமி பேட்டி\nஎதை வைத்து கோடநாடு விவகார வீடியோ ஆதாரப்பூர்வமானது என்று கூறுகிறார்கள்\nஇலங்கை கடற்படையினர் சிறை பிடித்த தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்\nரசிகர்களுக்காக அதை கண்டிப்பா பண்ணுவேன் - அஜித்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஇந்தியன் 2வில் இருந்து வெளியேறிய சிம்பு\nசபரிமலையில் காட்சியளித்த மகரஜோதி - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்\nமாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nபொங்கல் வைக்க நல்ல நேரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.polimernews.com/view/24218-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-16T05:08:33Z", "digest": "sha1:ROU47UZPD7MEO3NKDTTH2RVMVVGAPGI7", "length": 7827, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "​​ ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம்", "raw_content": "\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம்\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிபூர திருவிழா தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nஆடிப்பூரம் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமாகும். இதை முன்னிட்டு ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை 4 மணிக்கு சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர் ஆண்டாள் ரெங்கமன்னார் உற்சவர்களை தேருக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேரோட்டத்தில் தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nதேரோட்டத்தை முன்னிட்டு பெண்களின் கோலாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nவிருதுநகர்ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம்Srivilliputhur Aadi Pooram 2018\nமக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்\nமக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்\nஜோதிடம் சொல்லும் கழுதையைக் காண திரளும் கூட்டம்\nஜோதிடம் சொல்லும் கழுதையைக் காண திரளும் கூட்டம்\nகிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் பத்திரமாக மீட்பு\nஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு முறையிட்ட பொதுமக்கள்\nதைத்திருநாளை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்\nபிளாஸ்டிக் தடை-கிராமிய இசை மூலம் விழிப்புணர்வு\nநிலாவில் பருத்தி விதைகளை முளைக்க வைத்து வெற்றி கண்டது சீனா\nநாட்டின் வரிப்பணம் வீணாகுவதை மத்திய அரசு ஒரு போதும் அனுமதிக்காது\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி\nபிற பிரிவினரின் இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பின்றி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு -பிரதமர் மோடி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-dec-16/art/146690-mr-miyav-cinema-news.html", "date_download": "2019-01-16T03:41:53Z", "digest": "sha1:2BOIEPLXVQAB7OKK5XKNSFDEKITA7LMX", "length": 19053, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nஜூனியர் விகடன் - 16 Dec, 2018\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - நேருவும், படேலும் சந்திக்கு வருவது ஏன்\nஓங்கும் கை... மூழ்கும் தாமரை\n“இரஞ்சித் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு வந்து பேசட்டும்\nசரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்\nமத்திய அரசு நினைத்தால் புதுச்சேரி அரசு கவிழும்\n - பரபரக்கும் கரூர் அரசியல்\nவேலூரில் ரூ.300 கோடி நிலம் அபகரிப்பு... அமைச்சர் வீரமணியுடன் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டு\nஒப்பந்தத் தொழிலாளர்களின் உயிர் மலிவானதா\nமரபணு மாற்ற மனித உற்பத்தி... மனித குலத்துக்கே ஆபத்து\n“வடநாட்டு வழிபாட்டு முறையைத் திணிக்கப் பார்க்கிறார்கள்\nரூ.17 லட்சம்... 117 கூரை வீடுகள்... சொந்தச் செலவில் கட்டித்தரும் அரசு அதிகாரிகள்\nமதுரை ‘தான்’ அறக்கட்டளைக்கு பிசினஸ் ஸ்டார் விருது - நம்பிக்கை அளித்த நாணயம் விகடன்...\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nஸ்தம்பித்த ‘ஸ்விக்கி’ - திண்டாடிய வாடிக்கையாளர்கள்\nதப்பாகப் பேசிய ஆசிரியர்கள்... தற்கொலைக்கு முயன்ற மாணவி\nசுட்டுப்பிடிக்கச் சொல்லும் விவசாயிகள்... எதிர்க்கும் வன விலங்கு ஆர்வலர்கள்\n - மக்களைப் பிளவுபடுத்துகிறதா வேதாந்தா\nநடிப்பதைத் தாண்டிப் பாடுவதிலும் கெட்டிக்காரர், நடிகை அதிதி ராவ். ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகையான இவர், ரஹ்மான் கான்சர்ட்களில் பாடியிருக்கிறார். இப்போது முதல்முறையாக ஒரு படத்துக்காகப் பாடியிருக்கிறார். ‘ஜெயில்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் அவருடன் சேர்ந்து பாடியுள்ள அதிதி ராவ், அந்த அனுபவத்தைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமிஸ்டர் மியாவ் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-feb-13/series/138121-spiritual-questions-and-answers.html", "date_download": "2019-01-16T03:35:03Z", "digest": "sha1:Q2QHM5N6IIQSWW62ZPQAUDWBBBYRM7ER", "length": 35082, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "கேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா? | Spiritual Questions and Answers - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nசக்தி விகடன் - 13 Feb, 2018\nகண்டமனூர் பரமேஸ்வரனின் பெரும் கருணை\nஉடையவரின் உள்ளம் உகந்த உத்தமர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 18 - ‘மூன்றாம் காலத்தில் மூலிகைச்சாறு\nநாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்\nசிவமகுடம் - பாகம் 2 - 5\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா\nசனங்களின் சாமிகள் - 18\n‘உரு கொடுத்தேன்... உயிர் கொடுத்தார்’ - ஓவியர் ம.செ\nமகேஸ்வரனுக்கு மனமே பூரண கும்பம்\nகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா\nஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்பிஸினஸ் கேள்வி - பதில்கேள்வி-பதில் கேள்வி-பதில்கேள்வி - பதில்பிஸினஸ் கேள்வி - பதில்கேள்வி - பதில்பிஸினஸ் கேள்வி - பதில் கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்கேள்வி-பதில்கேள்வி-பதில் கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி-பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமாகேள்வி - பதில்இன்றைய வாழ்க்கை நிலை... வரமாகேள்வி - பதில்இன்றைய வாழ்க்கை நிலை... வரமா சாபமாஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமாவாழ்வை நிர்ணயிப்பது விதியாகேள்வி - பதில்பாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா நவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா நவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமாதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமாதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்தற்கொலை பாவமா...தாலி...அடிமைத்தனமா கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்தற்கொலை பாவமா...தாலி...அடிமைத்தனமா அறத்தின் அடையாளமாஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமாகேள்வி - பதில்ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா கேள்வி - பதில்ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா கேள்வி - பதில்கேள்வி - பதில்இறைநாமம் ஒன்றே போதுமாகேள்வி - பதில்கேள்வி - பதில்இறைநாமம் ஒன்றே போதுமாகேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்முதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளாகேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்முதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளாகேள்வி பதில்கேள்வி பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்மூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமாகேள்வி பதில்கேள்வி பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்மூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமாகேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி-பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில் - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமாகேள்வி-பதில் - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமாகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமாகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமாகேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமாகேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமாகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமாகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமாகேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமாகேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமாகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமாகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமாகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்குகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்குகேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்குகேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்குகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமாகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமாகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமாகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமாகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டாகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டாகேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமாகேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமாகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமாகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமாகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமாகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமாகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்காகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்காகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமாகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமாகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்குகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்குகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறதுகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறதுகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்புகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்புகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமாகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமாகேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்கேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமாகேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமாகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமாகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமாகேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்கேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்கேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எதுகேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எதுகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையாகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையாகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமாகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமாகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமாகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமாகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படிகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படிகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதாகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதாகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமாகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமாகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமாகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமாகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமாகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமாகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டாகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமாகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டாகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டாகேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்கேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்கேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமாகேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமாகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமாகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமாகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையாகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையாகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமாகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமாகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமாகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமாகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமாகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமாகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமாகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமாகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லதுகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லதுகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமாகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமாகேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காககேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காககேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்கேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமாகேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமாகேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமாகேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமாகேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்னகேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்னகேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமாகேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமாகேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமாகேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமாகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமாகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமாகேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா\n என் தோழிகளில் சிலர் குங்குமத் திலகம் இடும்போது, தங்களின் புருவ மத்தியில் இட்டுக் கொள்கிறார்கள். புருவ மத்தியில் பொட்டு வைத்துக் கொள்ளலாமா\nபுருவ மத்தியில் பொட்டு வைத்துக் கொள்ள லாம், தவறில்லை. புருவ மத்யம், உடம்பில் இருக்கும் மர்ம ஸ்தானங்களில் ஒன்று. அதன் பாதுகாப்புக்குப் பொட்டு உதவும். மஞ்சளில் உருவெடுத்த குங்குமம் தோல் வியாதியை அண்ட விடாது. அங்கு ரோமம் வளராமலும் இருக்கும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nசேஷாத்ரிநாத சாஸ்திரிகள் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://advocatebalakrishnan.blogspot.com/2016/10/juan-manuel-santos.html", "date_download": "2019-01-16T04:23:30Z", "digest": "sha1:HPJMKMOZPBZKK5ZDGZ4ZUUGBS6Z5T7VL", "length": 8977, "nlines": 154, "source_domain": "advocatebalakrishnan.blogspot.com", "title": "கால் போன போக்கில்...: Juan Manuel Santos", "raw_content": "\n2016-ன் அமைதிக்கான நோபல் பரிசு சுவான் மனுவேல் சந்தோஷ்-க்கு கொடுக்கப் பட்டுள்ளது; வாழ்த்துக்கள்\nஆல்பர்ட் நோபல் அவர்கள் இந்த நோபல் பரிசை ஏற்படுத்தி வைத்துள்ளார்; மொத்தம் ஐந்து துறைக்கான நோபல் பரிசுகள் கொடுக்கப்படுகிறது;\nஅதில் ஒன்றுதான் “அமைதிக்கான நோபல் பரிசு”; இது இருநாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்துவது; போர்ப்படைகளை குறைத்துக் கொள்ள வழிகாண்பது, போன்ற அமைதி சேவைகளுக்கு வழங்கப்படுகிறது;\nகொலம்பியாவில் நடந்த உள்நாட்டுப் போரில் அல்லது கலவரத்தில் சுமார் 2,20,000 பேர்கள் கொல்லப் பட்டனர்; 60 லட்சம் பேர் இருப்பிடத்தை விட்டு வெளியேறி விட்டனர்; இந்த உள்நாட்டுக் கலவரங்கள் சுமார் 52 வருடங்களாக நடந்து வருகிறது:\nஇந்த சுவான் மனுவேல் சந்தோஷ் என்னும் கொலம்பியா நாட்டு அதிபர், உள்நாட்டு எதிர் கோஷ்டியிடம் பேச்சு வார்த்தை நடத்தி பார்த்தார்; மக்கள் ஓட்டெடுப்புக்கும் விடப்பட்டது; அதில் சந்தோஷ் வகையறாவுக்கு 50%க்கும் குறைவான வாக்குகளே கிடைத்தன; தோல்விதான்\nஇருந்தும், சந்தோஷின் இந்த அமைதி முயற்சிக்கு இந்த நோபல் பரிசு கொடுத்துள்ளதாக நார்வே நோபல் கமிட்டி சொல்லி உள்ளது:\nகொலம்பிய மக்களின் பொறுமைக்கு கிடைத்த பரிசு எனலாம்; 50 வருட தொடர் கலவரங்கள்: மக்களின் உயிர் போய் இருக்கிறது; நிம்மதி இல்லை; இருந்தபோதிலும் அமைதிக்கான பேச்சு தொடர்கிறது; அதற்கு அதிபர் சந்தோஷ் உறுதுணையாக உள்ளார்; கொலம்பியன் அரசாங்கத்துக்கும் பார்க் என்னும் கொரில்லா கூட்டத்துக்கும் உள்நாட்டுக் கலவரம்; பேச்சு வார்த்தை வேண்டாம் என்று 50%க்கும் மேலான (சுமார் 13 மில்லியன் பேர்) ஓட்டளித்துள்ளனர்; இது அதிபர் சந்தோஷூக்கு வருத்தமாக இருந்தாலும், அவரின் விடாத அமைதிப் பேச்சுக்கு கிடைத்த வெற்றி என்றே கருதுகின்றனர், நோபல் கமிட்டி உறுப்பினர்கள்;\nஇந்த கொலம்பியன் மக்கள் நிம்மதியாக வாழ இறைவனை பிராத்திப்போம்\nஎழில் குறிஞ்சிக் கோன் காக்க\nதிருவுடன் பிடரி தன்னை சிவசுப்பிரமணியன் காக்க\nநாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க\nபாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”\nடொனால்டு டிரம்பும், ஹிலாரி கிளின்டனும்\nஎழில் குறிஞ்சிக் கோன் காக்க\nதிருவுடன் பிடரி தன்னை சிவசுப்பிரமணியன் காக்க\nநாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க\nபாம்பன் சுவாமிகள் அருளிய “சண்முக கவசம்”\nடொனால்டு டிரம்பும், ஹிலாரி கிளின்டனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/social-justice?start=110", "date_download": "2019-01-16T03:31:23Z", "digest": "sha1:OVE7IUGQZMZAXYJHVGQGLWPENYLPD7PC", "length": 9439, "nlines": 181, "source_domain": "samooganeethi.org", "title": "சமூகநீதி முரசு", "raw_content": "\nநீதித்துறையில் குறைந்துவரும் முஸ்லிம் பிரதிநிதித்துவம்\nமண்ணின் வரலாறு -20, பூம்புகாரும் புறத்தாலுள்ள ஊர்களும்…\nஅறிவுப் பசி தீர்க்கும் நூலகம்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமியன்மாரின் ஆராகான் மாநிலத்தில் அமைந்துள்ள மங்க்டோ நகரின் அருகில் பல்வேறு…\nIn இந்த மாத இதழ்\nIn இந்த மாத இதழ்\nஉலகிலேயே கனமான திரவம் எது\n திரவம்என்றால் உடனே நினைவுக்கு வருவதுநீர்தான். இதேபோல மண்ணெண்ணெய், பெட்ரோல், பால் போன்றவையும்…\nIn இந்த மாத இதழ்\nதீர்வை நோக்கி….. சக்திவேல். அமர்த்தியா சென் வங்கப் பஞ்சத்தில் லட்சக்கணக்கான மக்கள் புழுக்களைப்போல,…\n இந்த பூமியின் சுழற்சிப் பயணம் அழிவை நோக்கியது…\nIn இந்த மாத இதழ்\nIn இந்த மாத இதழ்\nஎனதருமைச் சிறார்களே, பள்ளிப் படிப்புகளுக்கும், விளையாட்டுச் சுட்டித்தனத்திற்கும் பஞ்சமில்லாமல் சிட்டாய் பறந்தோடும் இந்த…\nIn இந்த மாத இதழ்\nஜிஎஸ்எல்வி -டி5: விண்வெளித்துறையில் ராக்கெட் வேகப் பாய்ச்சல்\nநோக்கம், அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறை - இதில் நோக்கம் முதன்மையானது. ஆனால் நோக்கம்…\nவிளைவுகளுக்குப் பிறகு விழித்து என்ன பயன்\nபெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது 23 ஆண்டுகால இறைத்தூதர் பணியில்…\nபக்கம் 12 / 13\nசென்னையில் “கல்வி வரலாறு” சிறப்பு நிகழ்ச்சி.\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\nஅல்லாஹ்வின் அளப்பெரும் மார்க்கமான இஸ்லாம் வழங்கியிருக்கும் வாழ்வியல் நெறிகளில்…\nகாற்று நுழையாத வீட்டுக்குள் அடிக்கடி வைத்தியன் நுழைவான் –…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://telo.org/?p=209644&lang=ta", "date_download": "2019-01-16T03:33:29Z", "digest": "sha1:UZCVUBKGZ6YZ6QNE7HFHKGAWANSXNPTJ", "length": 8723, "nlines": 64, "source_domain": "telo.org", "title": "ரெலோ தலைவரின் உத்தரவில் முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம்", "raw_content": "\nசெய்திகள்\tரணில் வடக்கு கிழக்கைத் தாரைவார்த்து விடுவார்\nசெய்திகள்\tபிலிப்பைன்சுடன் ஆறு புரிந்துணர்வு உடன்பாடுகள்\nசெய்திகள்\tஉயர் நீதிமன்றம் செல்லும் மஹிந்த குழு\nசெய்திகள்\tஒரு நிரந்திரத் தீர்வு கிட்டாத ஏக்கத்துடனேயே பொங்கலை கொண்டாடும் தமிழ் மக்கள்\nசெய்திகள்\tசட்டமா அதிபருக்கு பாராளுமன்ற மோதல்கள் குறித்த அறிக்கை\nசெய்திகள்\tஅமெரிக்காவின் கோரிக்கைக்கு இலங்கை மறுப்பு\nசெய்திகள்\tமட்டு மாவட்டத்தில் அதிகளவு மழை வீழ்ச்சி\nசெய்திகள்\tஒருமித்த நாட்டுக்குள் தமிழருக்கான அரசியல் தீர்வே எமது கோரிக்கை\nசெய்திகள்\tஜெனீவா தீர்மானத்திற்கு வழங்கிய இணை அணுசரணையை விலக்கிக்கொள்ள யோசனை\nசெய்திகள்\tமக்கள் பணிக்கு செலவிடப்படும் விமல் வீரவங்சவின் ஒரு கோடி\nHome » செய்திகள் » ரெலோ தலைவரின் உத்தரவில் முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம்\nரெலோ தலைவரின் உத்தரவில் முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றத் குழுக்களின் பிராத்தித்து தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் பணிப்புரை விடுத்துள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் லிங்கேஸ்வர குமாருடன் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களினுடைய நிவாரணம் , வாழ்வாதாரம் சம்பந்தமாக கலந்துரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட 202 குடும்பங்களில், 647 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாவும் 7 குளங்கள் முற்றும் முழுதாக பாதிப்படைந்துள்ளதாகவும் இவ் அனர்த்தத்தின் போது சீரற்ற காலநிலைக்குள் பாதிக்கப்பட்ட ஆறு நபர்களை விமானப்படையின் உதவியுடன் மீட்டெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉடனடியாக அவர்களுடைய நிவாரணங்கள், தற்காலிக கொட்டகைகளை அமைத்து வழங்குமாறு பிரதிப்பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்திற்கு விந்தன் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?p=745", "date_download": "2019-01-16T05:00:03Z", "digest": "sha1:AP5656MS46VWYKEIB7J4AYUL4VEV73ZQ", "length": 14115, "nlines": 202, "source_domain": "www.eramurukan.in", "title": "Chennai Book Fair 2013 – treating myself to an encoreசோறு போடும் கல்கி – குழம்பு விளம்பும் சுஜாதா – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nபிரசவ வைராக்கியம் போல் பொய்யாக சென்னைப் புத்தகக் கண்காட்சி 2013 இன்னொரு முறை (இதோடு சரி) போனேன்.\n1) தமிழக அரசால் பொது உடமையாக்கப்பட்ட படைப்புகளை தி.ஜ.ர முதல் இரண்டு டஜன் படைப்பாளர்களாவது படைத்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களை மறுபிரசுரம் செய்வதில் இங்கே கடை போட்டிருக்கும் நானூற்றுச் சில்லரை பதிப்பகங்கள் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. அரசுத் துறையிலேயே இந்தப் புத்தகங்களைக் குறைந்தது பத்தாயிரம் காப்பி அடித்து நூலகங்களில் வைத்து மீந்ததை வெளியே விற்கலாமே\n2) பொதுவுடமையாக்கப்பட்ட கல்கி தான் பல பதிப்பாளர்களுக்கு மதியம் சோறும் குழம்பும் மோரும் ஆயுசுக்கும் வழங்குகிறார் என்று தெரிகிறது. எல்லோரும் பொன்னியின் செல்வனை பல சைஸ்களில் அடித்துத் தள்ளி இருக்கிறார்கள். வாங்கிப் போகிறவர்களுக்கும் குறைச்சல் இல்லை.\n3) நேற்று சுஜாதா படைப்புகள் நாட்டுடமை ஆக்கப் பட்டதாகக் கனவு கண்டேன். பதிப்பக நண்பர்களிடம் இன்னும் சொல்லவில்லை.\n4) காலச்சுவடு பதிப்பத்தில் கூட்டத்தைக் கடந்து கண்ணன் குரல். என்னை அழைத்து கையைக் காட்டினார். ’.சரியாயிடுச்சு, பேஸ்புக்லே போட்டுடுங்க.. மலேசியா,இங்கிலாந்து இப்படி பல நாடுகளில் இருந்து ஃபோன் செய்து விசாரிக்கறாங்க’.\nநம்ம பேஸ்புக் ஸ்டேடஸ் அப்டேட்டை உலகமே படிக்கிறது என்பதிலும் கண்ணனின் கைக்கட்டு காணாமல் போய் கால்கட்டோடு மட்டும் எப்பவும் போல் இருக்கிறார் என்று அறிவிப்பதிலும் மகிழ்ச்சி.\n5) விஸ்வரூபம் நாவல் நன்றாகப் போவதாகக் கேள்விப்பட்டேன். அந்த சந்தோஷத்தில் நானே இன்னொரு காப்பி வாங்கி, என் போலவே அறுபதைத் தொட்டு இன்னும் கடக்காமல் பத்திரிகை மற்ற மீடியா ஜர்னலிசப் பணியை வெற்றிகரமாகத் தொடரும் நண்பருக்கு அன்பளித்தேன். பதிப்பகம் வைத்திருக்கும் அவரும் தன் நகர்வல அனுபவங்க்ளைப் பகிர்ந்து கொள்ளும் புத்தகத்தைப் பரிசளித்தார். அறுபதுக்கு அறுபது சரியாப் போச்சு.\n6) பபாசி அடுத்த வருடமும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடத்தினால், தமிழக அரசிடம் கோரி ஆறு டவுன் பஸ்களைக் கடனாகப் பெறலாம். அண்ணா சாலை முகப்பில் இருந்து பொருட்காட்சி முகப்புக்கும், அங்கே இருந்து திரும்ப இங்கேயும் விலையில்லாமல் புத்தகக் கண்காட்சிக்கும் வருகிறவர்களுக்கு போக்குவரத்து சேவை அளிக்கலாம். நடக்கிறவர்களுக்கும் நிம்மதி. காரில், மோட்டார் பைக்கில் நெரிசலில் ஓட்டி வருகிறவர்களுக்கும் நிம்மதி.\nஜனவரி 20, 2013 அன்று, 12:44 மணி மணிக்கு\nஜனவரி 20, 2013 அன்று, 11:21 மணி மணிக்கு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/node/2878", "date_download": "2019-01-16T03:21:14Z", "digest": "sha1:TAIGDCHFVCFSYYLFHGV33X5TNQ6TH3AG", "length": 16417, "nlines": 181, "source_domain": "www.thinakaran.lk", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி | தினகரன்", "raw_content": "\nHome தமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி\nதமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி\nநடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அதிகப்படியான ஆசனங்களை பெறச் செய்துள்ளதுடன் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை வட, கிழக்கு மக்கள் நிரூபித்து இருக்கின்றனர் என வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.\nநடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பாக 23ம் திகதி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்,\nஅவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த தேர்தலை விட 50 வீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிலும் 127000 மேற்பட்ட வாக்கினை எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்து மூன்று ஆசனங்களைப் பெறச் செய்துள்ளனர். அதற்காக அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கெள்கின்றேன்.\nஅத்தோடு எனக்கு 21306 வாக்கினை அளித்துள்ளனர். அதிலும் பட்டிருப்புத் தொகுதியில் அனைத்து வேட்பாளர்களையும் விட எனக்கே அதிகமான விருப்பு வாக்கு கிடைத்துள்ளது. அந்த வகையில் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபுதிய அரசியலமைப்பு: உண்மைகளை வெளிப்படுத்துவது அவசியம்\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிலும் தற்போது வெளிவந்திருக்கும் வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் உண்மையைக் கூறுவதற்கு அரசியல்...\nபுதிய அரசியலமைப்பு வரைபை தயாரித்து விவாதிப்பதே யதார்த்தம்\nவரைபை தயாரிக்கும் பணிகளில் இறுக்கம்அரசியலமைப்புக்கான வரைபொன்றைத் தயாரித்து அதனடிப்படையில் கலந்துரையாடல்களை நடத்துவதே யதார்த்தபூர்வமானதாக அமையும் என...\nஸ்ரீல.சு.கவிலிருந்து சென்றவர்களை ஒன்று சேர்ப்பதே இலக்கு\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் கட்சியுடன் இணைய முன்வருமாறு கட்சியின் புதிய பொதுச் செயலாளர் பாராளுமன்ற...\nஅரசியலமைப்பு சபை நாளை கூடுகிறது\nபாராளுமன்றம் நாளை (11) அரசியலமைப்பு சபையாக கூடுகிறது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நடைபெற்ற விசேட கட்சித் தலைவர் கூட்டத்திலும்...\nஎந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் வெற்றி\n'வாஷிங்டனுக்குச் செல்லாமல் இந்த அரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தை கொண்டு வர முடியாது' என்கிறார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்...\nஉரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தல்; சு.க சார்பில் மைத்திரியே வேட்பாளர்\nஉரிய காலத்துக்கு முன்னர் எச்சந்தர்ப் பத்திலும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட மாட்டாதென லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர்...\nமக்கள் சேவைக்காக வடமாகாண புதிய ஆளுநருடன் கைகோர்ப்போம்\nகட்சி பேதங்கள் கடந்து வட மாகாண புதிய ஆளுநருடன் ஒற்றுமையாகக் கைக்கோர்த்து செயற்பட தயாராகவிருப்பதாக யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்...\nநீதிமன்றம் சென்றாவது 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவேன்\nபுதிய ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை கிழக்கு மாகாணத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்த...\nஎன்னிடம் இன, மத, கட்சிப் பேதங்கள் கிடையாது\nமக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே செயற்படுகின்றேன்நான் வாக்குகளுக்காகவும், தேர்தல்களை முன்னிலைப்படுத்தியும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை. மக்கள்...\nபல கட்சிகளுடன் இணைந்து பெரும்முன்னணியாக களமிறங்க உள்ளோம்\nசிறிலங்கா பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி உள்ளிட்ட மேலும் பல கட்சிகளுடன் இணைந்து பெரும் முன்னணியாகத் தேர்தலில் களமிறங்க தயாராகி வருவதனைக் கண்டு...\nஜனாதிபதி தலைமையில் சுதந்திரக் கட்சி பலமாகிறது\nஜனாதிபதி தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுதி பெற்று வருகின்றது. இக்கட்சி எதிர்வரும் தேர்தல்களில் சிறுபான்மை கட்சிகள் உட்பட மற்றும் பல...\nசுதந்திரக் கட்சி மீதான நம்பிக்கையை குழப்புவதே சுமந்திரனின் நோக்கம்\nபெப்ரவரிக்கு முன்னர் புதிய யாப்பு வராதுசுதந்திரக்கட்சி குறித்து வடக்கு மக்களுக்கிருக்கும் நம்பிக்கையை குழப்புவதற்காகவே பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு...\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணைஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nகாவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல் கல்லூரியின்...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப...\nமொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை அரச சேவையில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்த போதிலும் இங்கு பல இன,...\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nகாத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகத்திற்கும்...\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட...\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\n1400 காளைகள், 596 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புதமிழக அரசின் உரிய அனுமதியுடன்...\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை மேற்கொள்வதற்கும் நிரந்தர...\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0", "date_download": "2019-01-16T03:45:54Z", "digest": "sha1:W4TF2M2YKIQDNJQWUJENRPXJIL3HQIF3", "length": 7611, "nlines": 127, "source_domain": "www.thinakaran.lk", "title": "தெவுந்தர | தினகரன்", "raw_content": "\nபலியான மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபா 10 இலட்சம் இழப்பீடு\nதெவுந்தர கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் பலியான மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு தீர்மானித்துள்ளது.நேற்று முன்தினம் (09) இரவு தெவுந்தர கடற்பரப்பில், பல்தேவை படகு ஒன்றும் கப்பல் ஒன்றுடன் மோதியதில் இடம்பெற்ற குறித்த விபத்தில், பலியான இரு மீனவர்களின்...\nதெவுந்தர கடற்பரப்பில் படகு - கப்பல் விபத்து; இரு மீனவர் பலி\nதெவுந்தர கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.நேற்று (09) இரவு 11.30 மணியளவில் மீனவர்களுடன் சென்ற படகொன்று, கப்பல் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து...\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணைஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nகாவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல் கல்லூரியின்...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப...\nமொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை அரச சேவையில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்த போதிலும் இங்கு பல இன,...\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nகாத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகத்திற்கும்...\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட...\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\n1400 காளைகள், 596 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புதமிழக அரசின் உரிய அனுமதியுடன்...\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை மேற்கொள்வதற்கும் நிரந்தர...\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/who-responsible-wrong-operation-health-ministers-district-shocked-by", "date_download": "2019-01-16T04:16:01Z", "digest": "sha1:TE5UA5JE74DD2GXZYXYMTM4G74XNKL52", "length": 19216, "nlines": 192, "source_domain": "nakkheeran.in", "title": "தவறான அறுவை சிகிச்சைகளுக்கு யார் பொறுப்பு? சுகாதார அமைச்சரின் மாவட்ட மக்கள் அதிர்ச்சி | Who is responsible for the wrong operation? The health minister's district is shocked by the people | nakkheeran", "raw_content": "\nஅரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதையில் மயங்கிக் கிடக்க வேண்டுமா…\nநள்ளிரவில் மதுபோதை;தட்டிக்கேட்ட காவலர் மீது தாக்குதல்\nதலையில் கல்லைப்போட்டு தாய்,குழந்தை படுகொலை\nதிருச்சி சூரியூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு\nரஜினி ரசிகர் எடுத்த ரஜினி படம் பேட்ட... கமல் ரசிகர் எடுத்த கமல் படம்…\nஇன்றைய ராசிப்பலன் - 16.01.2019\nநெல் ஜெயராமன் வயலில் பாரம்பரிய கிச்சிலி சம்பா பொங்கல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக…\nதவறான அறுவை சிகிச்சைகளுக்கு யார் பொறுப்பு சுகாதார அமைச்சரின் மாவட்ட மக்கள் அதிர்ச்சி\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் தான் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு அடுத்து வந்த முதலமைச்சர் ஜெயலிதாவால் நிதி ஒதுக்கப்பட்டு தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்பட்ட புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாளொரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. ஆனால் சொந்த மாவட்டத்தில் இப்படி தொடரும் பிரச்சனைகளை அமைச்சர் விஜயபாஸ்கர் கவனத்திற்கு போகிறதா என்பது தான் கேள்விக்குறி.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீர் ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு படுக்கையில் இருந்த பெண்ணிடம் எந்த ஊர் எதற்காக வந்தார்கள் நல்லா கவனிக்கிறார்களா என்று கேட்டார். ’’அய்யா நான் உங்க தொகுதி தான். காய்ச்சல்னு வந்தேன் காலையில வந்தது. இன்னும் எந்த வைத்தியமும் செய்யல இந்த பெட்டுல இருக்கிறேன்’’ என்று பதில் சொன்னார். கூட இருந்த மருத்துவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். நிர்வாகத்தை கடிந்து கொண்டார்.\nஅதன் பிறகும் இப்படி பல பிரச்சனைகள். இந்த பிரச்சனைகள் எல்லாம் அமைச்சர் கவனத்திற்கு சென்றால் நடவடிக்கை எடுத்திருப்பார் என்று சொல்லும் மருத்துவமனை வட்டாரத்தில் அமைச்சர் கவனத்திற்கு போகாமல் தடுத்துவிட்டு அமைச்சர் வரும் போது பொன்னாடை அணிவித்து மனம் குளிரச் செய்து அனுப்பிவிடுகிறார்கள். அதனால் அவரும் கண்டுக்கல. அதன் விளைவு தான் இப்ப 2 பெண்களுக்கு தவறான அறுவைச் சிகிச்சை வரை வந்துவிட்டது என்றனர்.\n என்ற நமது கேள்விக்கு.. ஆமா வார்டு நம்பர் 502 ல போய் பாருங்க என்றனர்.\nஆலங்குடி அருகில் உள்ள செம்பட்டிவிடுதி முத்தையா மனைவி மகேஷ்வரிக்கு 6 மாதம் முன்னால் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்ட பிறகு வலியால் அவதிப்பட்டது ஒரு பக்கம் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் இருந்து சலம் வந்து கொண்டே இருக்க தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது தான் தெரிந்திருக்கிறது பிரசவ அறுவை சிகிச்சையின் போது ரத்தம் துடைத்த பஞ்சை வயிற்றில் வைத்து தைதுவிட்டதால் சலம்பிடித்து வெளி வந்தது தெரியவந்தது. இப்ப மறுபடி அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த பஞ்சு அகற்றப்பட்டு பெட்ல இருக்கிறார்.\nஅடுத்த பெட்ல கிடக்கிற ஆதனக்கோட்டை பக்கம் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி சுப்பிரமணியன் மகள் திவ்யபாரதிக்கு நெஞ்சுல கட்டி இருக்குன்னு 24 ந் தேதி அட்மிஷன் ஆனார். 30 ந் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. நினைவு திரும்பிய திவ்யபாரதி நான் நெஞ்சுக்கு மேல கட்டி இருக்குன்னு சொன்னேன். ஆனா நெஞ்சுக்கு கீழே அறுத்திருக்கே என்று வார்டுக்கு வந்த பெண் மருத்துவரிடம் சொல்ல அந்த பெண் மருத்துவரும் திவ்யா சொன்ன இடத்தில் கை வைத்து பார்த்துவிட்டு ஆமா மாற்றி அறுத்துட்டாங்க. மறுபடியும் ஒரு அறுவை சிகிச்சை செஞ்சால் சரியாகிடும் என்று சொல்ல பயத்தில் நடுங்கி போய் இருக்கிறார் திவ்யா.\nநாம் இந்த தகவல்களை வெளியே கொண்டு வந்த சிறிது நேரத்தில் அங்கு கூடிய மருத்துவர்கள் குழு மகேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு சுத்தம் செய்யாமல் தையல் போட்டதால் சீல் வந்தது. இப்ப மறுபடி அறுவை சிகிச்சை செய்து சுத்தம் செய்தாகிவிட்டது. திவ்யபாரதிக்கு மேலே உள்ள கட்டியை அகற்ற தான் கீழே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதை அறியாமல் தவறான சிகிச்சை என்று சொல்லிவிட்டார்கள் என்றனர்.\nஎது எப்படியோ.. ஆனால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அமைச்சர் கவனித்தால் சரி தான். சொந்த மாவட்டத்தை அமைச்சர் கவனிக்கவில்லையே என்ற பொதுமக்களின் ஆதங்கம் குறையும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎங்கள் கிராமத்தை கள்ளக்குறிச்சியோடு இணைக்கக் கூடாது - கருப்புக்கொடி ஏந்தி மக்கள் போராட்டம்\n; தீர்ப்பை ஏன் நிறுத்திவைக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் கேள்வி\nகள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் அறிவித்தன் பின்னணி\nஎன்.எல்.சிக்கு ஆதரவு பேச்சு; அமைச்சர் எம்.சி.சம்பத்தின் கொடும்பாவி எரித்து கிராம மக்கள் போராட்டம்\nஅரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதையில் மயங்கிக் கிடக்க வேண்டுமா\nநள்ளிரவில் மதுபோதை;தட்டிக்கேட்ட காவலர் மீது தாக்குதல்\nதலையில் கல்லைப்போட்டு தாய்,குழந்தை படுகொலை\nதிருச்சி சூரியூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு\nநெல் ஜெயராமன் வயலில் பாரம்பரிய கிச்சிலி சம்பா பொங்கல்\nதிருச்சியில் ராணுவ தொழில் வழித்தட தொடக்க விழா - நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\nதூக்குதுரைன்னா அடாவடியுமில்லை, அலப்பறையுமில்லை... வேறு என்ன தெரியுமா\nமெகா ஹிட்டும் உண்டு, மகா ஃப்ளாப்பும் உண்டு... அஜித்தின் பொங்கல் வரலாறு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\nபேரவையின் துணைப்பொதுச்செயலாளராக மாதவன் நியமனம் - ஜெ.தீபா அறிவிப்பு\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n1321+ நிமிடங்கள்...1174 பார்ட்னர்ஷிப் ரன்கள்...1258 பந்துகள்...521 ரன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2018/sep/04/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-4-2988694.html", "date_download": "2019-01-16T03:52:12Z", "digest": "sha1:Q62OYSUKIIGJNF3SJO6KRRQKFYLNKAG4", "length": 6106, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 4- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார்\nபத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 4\nBy சொ. மணியன் | Published on : 04th September 2018 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாற்கடலில் பள்ளிகொண்டு இவ்வுலகை ஆள்பவன், பகைவர்களுக்கு எமனாகத் திகழ்பவன், ஆதிசேஷனாகிய பாம்பைப் படுக்கையாகக் கொண்டவன், எம்பெருமான். அத்தகைய பெருமானின் திருவடிகளில் மலர்களை இட்டு தினமும் வணங்குங்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nமகளிர் கல்லூரியில் பொங்கல் விழா\nரஜினியின் பேட்ட வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/-President-Candidate", "date_download": "2019-01-16T04:36:21Z", "digest": "sha1:XHWPIG37JHCM2JO6Z2UAHFG7BDJIZCM2", "length": 14970, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nசின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறார் ராதாரவி\n'நான் ஒரு தாய் என்பதை மறக்கவும் மறைக்கவும் முடியாது' - பிரேஸிலை உலுக்கிய அதிபர் வேட்பாளர் மானுவிலா\n2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பை எதிர்க்கும் வேட்பாளர் இவர்தான்\nதுணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கய்ய நாயுடுவின் வாழ்வும் வளர்ச்சியும் VikatanPhotoCards\nதுணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கய்ய நாயுடு பின்னணி இதுதான்...\nபா.ஜ.க. துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் இன்று தேர்வு\nதுணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு தென் மாநிலத்தைச் சேர்ந்தவர்\nதுணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர்குறித்து எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை\n“ராம்நாத் கோவிந்த் நல்ல மனிதர்\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/2019/01/09/microfinance-company-atrocities-in-gaja-cyclone-affected-areas-thiruvarur-protest/", "date_download": "2019-01-16T04:16:35Z", "digest": "sha1:QKWAUXKKSIE4KBAZBDQJBI7FGDO3BZXO", "length": 24996, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "திருவாரூர் : கலெக்டர் உத்தரவை செயல்படுத்தக் கோரிய மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு சிறை ! | vinavu", "raw_content": "\nதேர்தல் ஜுரம் : கன்னையா குமார் , உமர் காலித் மீது 3 ஆண்டுகளுக்குப்…\nபாஜக ஆட்சியில் ஒரு மதக் கலவரம்கூட கிடையாது | புருடா விடும் அமித்ஷா \nஅஸ்ஸாம் : குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தால் தேசதுரோக வழக்கு, கொலை மிரட்டல் \n மோடி தர்பாரின் இந்தி வெறி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் \nகோவை : விவசாய நிலங்களின் வழியே உயர் அழுத்த மின்வட பாதை அமைக்கப்படுவது ஏன்…\nமூடத்தனத்தை பரப்பும் இந்திய அறிவியல் மாநாடு \nஐ.டி. ஊழியர்களின் உரிமையைப் பறிக்கும் கர்நாடக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் \nவாசகர் புகைப்படம் இந்த வாரத் தலைப்பு : பொங்கலும் விவசாயமும்\nஇந்தியாவை குப்புறத் தள்ளிய பணமதிப்பழிப்பு : ”தி பிக் ரிவர்ஸ்” – நூல் அறிமுகம்…\n2018-ம் ஆண்டுத் தொகுப்பு : அவசியம் படிக்க வேண்டிய விருந்தினர் பக்க கட்டுரைகள்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சினிமா – திரை விலகும் போது …\nதப்பிச் செல்வது நடக்கக்கூடிய காரியம் என்று என்னால் நம்பவே முடியவில்லை \nநூல் அறிமுகம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த்…\nகுடும்ப வாழ்க்கை புரட்சிக்காரனுடைய சக்தியைக் குறைக்கிறது \n42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : நம்பிக்கையளிக்கும் இளைஞர்களின் தேடல்\nநெருங்குவது காவி இருளடா … | ம.க.இ.க. பாடல் காணொளி\nகவுரி லங்கேஷ் படுகொலையும் ‘சத்ர தர்ம சாதனா’ நூலும் | பாலன் உரை\n பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் ராஜு \nதூத்துக்குடி மக்களுக்காக போராடுவோம் | வாஞ்சிநாதன் உரை\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஎன்.எல்.சி : யாருக்காக மூன்றாவது சுரங்கம் | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று | தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்\nஅனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்தத்தை ஆதரித்து பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்கக்கோரி குடந்தை மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது \nவிவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா \n பொருளாதாரம் கற்போம் பாகம் 8\nவிவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா புதிய ஜனநாயகம் ஜனவரி 2019\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉங்கள் விருப்பம் | கொஞ்சம் நிமிரு தல | வாசகர் புகைப்படங்கள்\nஆந்திரா கோதாவரிப் படுகை : 40 ஏக்கரில் விவசாயம் செய்கிறார் – ஆனாலும் அவர்…\nதமிழ் அவமானம் அல்ல – அடையாளம் | ஆட்டோ இலக்கியம் | வாசகர் புகைப்படங்கள்\nபோராடு நல்லதே நடக்கும் – ஆட்டோ இலக்கியம் | வாசகர் புகைப்படங்கள் | பாகம்…\nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் திருவாரூர் : கலெக்டர் உத்தரவை செயல்படுத்தக் கோரிய மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு சிறை \nதிருவாரூர் : கலெக்டர் உத்தரவை செயல்படுத்தக் கோரிய மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு சிறை \nமாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காது மக்களிடம் நுண்கடன் வசூலில் ஈடுபடும் நிறுவனங்கள் குறித்து மனு கொடுக்கச் சென்ற மக்களை ஒடுக்குகிறது போலீசு. துணை நின்ற மக்கள் அதிகாரம் தோழர்களை ரிமாண்டு செய்திருக்கிறது\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நுண்கடன் நிறுவனங்களின் அட்டூழியம் தொடர்ந்து நடக்கிறது. வருமான ஆதாரங்கள் அத்தனையையும் இழந்த மக்களிடம் கடனைக் கட்டுமாறு மிரட்டுவது அவமானப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தன இந்நிறுவனங்கள். இதனைப் பொறுக்க முடியாமல் மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இப்போராட்டங்களின் விளைவாக கடந்த டிசம்பர் மாதம் 22-ம் தேதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் 6 மாத காலத்திற்கு நுண்கடன்களை வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தார்.\nஆனாலும், கலெக்டர் உத்தரவை மதிக்காத தனியார் நுண்கடன் நிறுவனங்களும், தேசிய வங்கிகளும் கடனைக் கட்டச் சொல்லி தொடர்ந்து அடாவடியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் அரசின் 100-நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வரும் சம்பளப் பணத்திலேயே வங்கிகள் அதற்கான நுண்கடனுக்கான பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.\nஇதனை ஒட்டி மக்கள் அதிகாரம் அப்பகுதிகளில் அனைத்து கிராமங்களிலும் பரவலாக ”பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டாம்” என இது குறித்து பிரச்சாரம் செய்து வந்தது.\nவங்கிகள் மற்றும் நுண்கடன் நிறுவனங்களின் தொடர் நெருக்குதல்களுக்கு ஆளாகி இருக்கும் மக்கள் குறிப்பாக பெண்கள் நூற்றுக்கும் அதிகமானோர் திரண்டு கடந்த 07-01-2019 அன்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அவர்களைத் தடுத்து உள்ளே விட அனுமதி மறுத்தது போலீசு. இதனைக் கண்டித்து பெண்கள் அனைவரும் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களின் இப்போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்களும் கலந்து கொண்டனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் அனைவரையும் கைது செய்தது போலீசு. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் முன்னிலை வகித்த 6 மக்கள் அதிகாரம் தோழர்களைத் தனியாக கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. தோழர்களில் நால்வரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்திருக்கிறது போலீசு.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nசட்டப்படியான உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்திற்காக கைது செய்கிறார்கள் எனில் நாம் என்ன ஜனநாயக நாட்டிலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் \nதொடர்புக்கு : 96263 52829\nமக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n 100 நாள் வேலையும் இல்லை நுண்கடன் தொல்லை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 01/01/2019 | டவுண்லோடு\nகஜா புயல் பாதித்த பகுதிகளைத் தாக்கும் நுண்கடன் நிறுவனங்கள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகார்ப்பரேட் விளம்பரம் இல்லாமல் ஒரு ஊடகம் செயல்பட முடியுமா\nஅவர்கள் பணம் பெற்றுக் கொண்டு மாருதி கார் விளம்பரத்தை வெளியிடுகிறார்கள். நாங்கள் சிறைப்பட்ட மாருதி தொழிலாளிகளை சந்திக்க அரியானா சென்றோம்\nபா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது \nவிவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா \nதேர்தல் ஜுரம் : கன்னையா குமார் , உமர் காலித் மீது 3 ஆண்டுகளுக்குப்...\nபா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது \nநூல் அறிமுகம் : சினிமா – திரை விலகும் போது …\nபிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் \nதப்பிச் செல்வது நடக்கக்கூடிய காரியம் என்று என்னால் நம்பவே முடியவில்லை \nநூல் அறிமுகம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த்...\nபு.மா.இ.மு. தோழர்கள் மீது பொய் வழக்கு\nதென் ஆப்பிரிக்கா: தீப்பிடிக்கும் வேலை நிறுத்தப் போராட்டம்\nசேரி – டிரேசி சாப்மன் பாடல்\nசெல்பேசி தனியார்மயத்தின் நான்காவது திவால் – ஏர்செல்\nநீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா \nஇந்த வாரத் தலைப்பு :\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://advocatebalakrishnan.blogspot.com/2016/02/blog-post_95.html", "date_download": "2019-01-16T04:21:56Z", "digest": "sha1:VECSSCSNNJG2RJ6C7LCHKWJBIVDHY54I", "length": 11272, "nlines": 138, "source_domain": "advocatebalakrishnan.blogspot.com", "title": "கால் போன போக்கில்...: கிராதார்ச்சுனீயம் (பாஞ்சாலியின் கோபம்)", "raw_content": "\nதருமனை நோக்கிப் பாஞ்சாலி நிகழ்த்தும் பேருரை:\n நீர் தரும நெறி தவறாத ஒழுக்கமுடையவர்; நானோ சின்மதிப் பெண்மை தாங்கி நின்றவள்; உம் முன்னால் அரசியல் பற்றி யாதும் பேசத் தகுதியற்றவள்; எனினும், 'மாற்றான் வலிமையுடையவன்' என்று நீர் கூறிய மாற்றமே என்னை இரண்டொரு வார்த்தைகள் பேசத் தூண்டியது;\"\n முன்னர் இந்திரனுக்கு இணையான இகல் வேந்தரால் நன்கு பரிபாலிக்கப்பட்ட இந்த குருநாட்டு அரசு, கடகளிற்றின் (ஆண் யானையின்) கையில் அகப்பட்ட கமழ் பூமாலை என உம்மால் கொன்றே சிதைக்கப் பட்டது; நீவிர், அரசை அன்று ஊழ்வழியால் இழந்தீர் அல்ல; பகைவனின் வாளி (அம்பு) கூர்மை உடையது என்று அறிந்தும், இரும்புச் சட்டை அணியாது பாராமுகமாய் இருந்து வருகிறீர் 'வருமுன் காப்பது நியாயமல்லவோ வஞ்சகனிடத்தில் வஞ்சகமாக நடக்காதவனுக்கு இவ்வுலகில் அவமானம் வந்து எய்துதல் திண்ணம் என்பதை அறியமாட்டீரா\n\"இலக்குமி சபலை (ஒரே இடத்தில் நிலை இல்லாதவள்) என்றாலும் குணமுள்ள கோமானை ஒருபோதும் விட்டு அகலுவதில்லையே எழினலங்கொண்ட உமது உயிர் போன்ற மனையாளை (மனைவியை) மன்னவன் அவையில் மாற்றான் மானபங்கம் செய்யப் பார்த்திருந்தும் வாயடக்கி வாளாதிருந்தீரே எழினலங்கொண்ட உமது உயிர் போன்ற மனையாளை (மனைவியை) மன்னவன் அவையில் மாற்றான் மானபங்கம் செய்யப் பார்த்திருந்தும் வாயடக்கி வாளாதிருந்தீரே நாடுதோறும் விபத்துக்கள் எங்களை வேட்டையாடிக் கொண்டிருந்தும், நீர் மட்டும் பொறுமையை மேற்கொண்டது எதனால் நாடுதோறும் விபத்துக்கள் எங்களை வேட்டையாடிக் கொண்டிருந்தும், நீர் மட்டும் பொறுமையை மேற்கொண்டது எதனால்\n\"நல்ல குடிப்பிறந்தார், தெய்வத்தால் தமக்கு, ஓர் இழிவு நேர்ந்தால், ஒரு நொடியும் உயிர் வாழாரே நீர், மனிதரால் வந்த இந்த இழிவுக்கு மருந்தாக வெகுளி கொள்ளாதது ஏன் நீர், மனிதரால் வந்த இந்த இழிவுக்கு மருந்தாக வெகுளி கொள்ளாதது ஏன் ஒருக்கால், வெகுளி பொல்லாதது என்று விட்டு விட்டீரோ ஒருக்கால், வெகுளி பொல்லாதது என்று விட்டு விட்டீரோ சினம் செல்லாவிடத்து ஒருவன் அதனைக் காப்பினும், காவாது ஒழியினும் இரண்டும் ஒன்றே; சினம் செல்லுமிடத்து ஒருவன் அதனைச் செலுத்துவதற்குத் தடை என்ன சினம் செல்லாவிடத்து ஒருவன் அதனைக் காப்பினும், காவாது ஒழியினும் இரண்டும் ஒன்றே; சினம் செல்லுமிடத்து ஒருவன் அதனைச் செலுத்துவதற்குத் தடை என்ன நீர் வெகுண்டால் இந்த உலகமே நடுங்கும்; இம் மண்ணுலகத்துள்ள மன்னவர் எவருமே உமக்கு வயப்படுவார்கள்; சினமில்லான் பகையும், நட்பும் ஒரு தன்மையே நீர் வெகுண்டால் இந்த உலகமே நடுங்கும்; இம் மண்ணுலகத்துள்ள மன்னவர் எவருமே உமக்கு வயப்படுவார்கள்; சினமில்லான் பகையும், நட்பும் ஒரு தன்மையே அவனை உலகம் சிறு துரும்பு எனவும் மதிப்பதில்லை; இனியேனும் நீர் சினங்கொண்டு பகைவர் வலியிழக்கத் துணீவீரோ அவனை உலகம் சிறு துரும்பு எனவும் மதிப்பதில்லை; இனியேனும் நீர் சினங்கொண்டு பகைவர் வலியிழக்கத் துணீவீரோ\n முன் நாளில், அன்னத்தின் தூவி (இறகு) பரப்பிய மென்பூஞ் சேக்கையில் படுத்துக் கண்படைகொண்டு வைகறையில் வந்திமாகதர் வாழ்த்துப்பாடத் துயில் எழும் நீங்கள், இன்று கூரிய தருப்பைப் புற்களிற் படுத்துத் துயில் கொண்டு நரிகளின் ஊளைச் சத்தம் கேட்ட பின்னர் அன்றோ கண் விழிக்கின்றீர்; இதனை நான் எவ்வாறு சகிப்பேன்\n\"முன் நாளில், எல்லா உயிரிகளிடமும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அந்தணர்க்கு முதலில் அமுது படைத்து, அவர் உண்ட பின்னரே மீதி எச்சிலை நீர் ஏற்றுக் கொள்வீர்; அதனால் உங்கள் உடம்பும், பொலிவுடன் விளங்கியது: ஆனால் இன்று, கானகத்தில் காய், கனி, கிழங்கு இவைகளை உண்டு உங்கள் திருமேனியும் மெலிவுற்றது; இதைக் காண என் மணம் படும் பாட்டை சொல்ல முடியவில்லையே\n\"மன்பதை மாட்டு இன்ப துன்பங்கள் சகடக்கால் போல மாறி மாறி வரும் என்றாலும், தெய்வீகமான இன்னல்களைப் பொறுப்பதன்றி, மனிதரால் வரும் அவைகளை விலக்க முயலாமல் பொறுத்தல் சரியானதன்று;\"\n இதுகாறும் நீங்கள் பொறுமையை மேற்கொண்டது போதும், போதும்; இனியேனும் பகை கடப்பதற்கான உபாயங்களை ஒல்லும் வகை முயன்று சிந்தித்தல் வேண்டும்;\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/news/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-01-16T03:23:00Z", "digest": "sha1:NMRPBUNU4FYPO6NZIPBYTHLHBBV7HE62", "length": 10162, "nlines": 58, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas ரஜினி காந்த், விஜய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட விஷால் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி - உம்மிடி க்ரிதிஷ் -ன் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\nரஜினி காந்த், விஜய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட விஷால் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி – உம்மிடி க்ரிதிஷ் -ன் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி\nரஜினி காந்த், விஜய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட விஷால் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி – உம்மிடி க்ரிதிஷ் -ன் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி\nEditorNewsComments Off on ரஜினி காந்த், விஜய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட விஷால் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி – உம்மிடி க்ரிதிஷ் -ன் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி\nமாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடிதம் மூலம் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தா. பாண்டியன் , தி.மு.க ஆற்காடு வீராசாமி, வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் , அ.இ.அ.தி.மு.க பொன்னையன் , தமிழ் அருவி மணியன் , மா.பா. பாண்டிய ராஜன் அ.இ.அ.தி.மு.க , நடராஜன் , ம.தி.மு.க தலைவர் வைகோ ,சத்யா தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ , வி.கே. மணி ப.ம.க , கடம்பூர் ராஜு செய்தி துறை அமைச்சர் , புதிய தமிழகம் டாக்டர். கிருஷ்ணசாமி , வி.பி. கலை ராஜன் எம்.எல்.ஏ. , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் , திமுக தென்சென்னை மாவட்ட செயலாளர் அன்பழகன் , டி.ஆர்.பாலு , ஜெய குமார் மீன் வளத்துறை அமைச்சர்,\nதயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ். ஆர். பிரபு , ஆர்.எம். வீரப்பன் , கே.டி. குஞ்சுமோன் , எபி குஞ்சுமோன் , ஐசரி கணேஷ், ரவி கொட்டாக்கராவ் , கிருஷ்ணா ரெட்டி , மன்னன் , ஆர்.பி.சௌத்ரி , ராமவாசு , கே.ராஜன் , நந்தகோபால் , ஏ.சி. சண்முகம் , எடிட்டர். மோகன் , ஆண்டனி , ஜாகுவார் தங்கம் , அபினேஷ் இளங்கோவன் , அருள்பதி ,கல்பாத்தி அகோரம் , அர்ச்சனா கல்பாத்தி , வி.ஜி.பி குழும தலைவர் , அன்புசெழியன் , ஆர்.கே.சுரேஷ் , ஜான் பிரிட்டோ குடும்பத்தினர் , காஜா மொய்தீன் , கலைப்புலி எஸ் தாணு , விஜய் பாபு , சித்ரா இலட்சுமணன் , ஹ. முரளி , ஸ்ரீனிவாஸ்\nஇயக்குநர்கள் சுரேஷ் கிருஷ்ணா , மனோ பாலா , எம்.ராஜேஷ் , சக்தி சிதம்பரம் , விக்ரமன் , திருமதி ஆர்.வி.உதயகுமார் , எஸ்.ஏ. சந்திரசேகர் , லிங்கு சாமி , ரவி மரியா , டி.பி. கஜேந்திரன் , சுசீந்திரன் , பாண்டி ராஜ் , பொன்ராம் , ஹரி , பிரபு தேவா\nநடிகர்கள் ​ரஜினி காந்த், விஜய், ​சிவ குமார், தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி , மோகன் , விஜய குமார் , ஜெய மணி , கஞ்சாகருப்பு , ராஜேஷ் , அருண் பாண்டியன் , அஜய் ரத்னம் மற்றும் குடும்பத்தினர் , நட்டி நட்ராஜ் , சாரதா , அதுல்யா , அதீதி மேனன் , ஷீலா , சுஷ்மிதா பாலி , விக்ராந்த் குடும்பத்தினர் , விஷ்ணு விஷால் , ஹன்சிகா , சக்தி பி வாசு , ராம கிருஷ்ணன் , ஆனந்த் ராஜ் , கோவை சரளா , சங்கீதா க்ரிஷ் , லலிதா குமாரி , மன்சூர் அலி கான் , சீதா , ஜூனியர் பாலையா , சச்சு அம்மா , சிரிஷ் , பரத் மற்றும் குடும்பத்தினர் , ரேகா , அசோக் செல்வன் , காயத்ரி ரகுராம் , எஸ்.எஸ்.ஆர். கண்ணன் , சதீஷ் , அசோக் , போஸ் வெங்கட் , சோனியா போஸ் வெங்கட் , பிரின்ஸ் , ராஜ் கிரண் , ஐஸ்வர்யா அர்ஜுன் , விஜய் வசந்த் , பிரஷாந்த் , முனீஸ்காந்த் , சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், அருண் விஜய் குடுபத்தினர், சூரி\nதொழில்நுட்ப கலைஞர்கள் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, தரன், ,கவிஞர் வைரமுத்து , பிறைசூடன் , ஸ்டன்ட் அனல் அரசு , கனல் கண்ணன் ,ஸ்டன்ட் சிவா\nமற்றும் அரசியல் பிரமுகர்கள் , திரைப்பட கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை கலந்துகொண்டு வாழ்த்தினர்.\n​வரவேற்ப்பு விழாவில் தாம்பூலம் வழங்குவதற்கு பதிலாக லட்சம் ரூபாயை கேன்சர் இன்ஸ்டிடியுடிக்கு ( WIA) நன்கொடையாக வழங்கியுள்ளனர்.​\nரஜினி காந்த் விஜய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட விஷால் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி - உம்மிடி க்ரிதிஷ் -ன் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jesusinvites.com/category/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-01-16T03:41:51Z", "digest": "sha1:VGX62DZ5KASR5T6APZHXAO57NX5HEAON", "length": 9922, "nlines": 105, "source_domain": "jesusinvites.com", "title": "கேள்விகளும் பதில்களும் – Page 2 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nCategory Archives: கேள்விகளும் பதில்களும்\nபாரிசம் என்பதின் பொருள் என்ன\nபாரிசம் என்றால் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும். அவர் பாரிச நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். வலது பாரிசம் வலது பக்க மூளை பாதிக்கப்பட்டுள்ளது ஏன்று பொருள் கொள்ளலாம். பாரிசம் என்பதற்கு திசை என்ற பொருளும் உள்ளது. வலது பாரிசம் என்றால் வலது திசை என்று பொருள் கொள்ளலாம்.\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஇந்தப்பட்டியலில் இருந்து நீங்கள் எழுப்ப விரும்பும் கேள்வியை எழுதுங்கள். இது போன்ற பட்டியல்களில் நேரத்தை வீணடிக்க வேணடாம்.\nகிறிஸ்தவர்களுடன் விவாதம் செய்ய தவ்ஹீத் ஜமாஅத் ஆட்களை அனுப்புவீர்களா\nநீங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகினால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவோம். அந்தப் பாதிரிமார்களுடன் விவாதிக்க தகுதியான அறிஞர்களை அனுப்பி வைப்போம். இன்ஷா அல்லாஹ்\nஉங்களைப்போல் நேர்வழிக்கு மக்களை அழைக்கக்கூடிய இதுப்போன்ற பணிகள் வேறு எந்த நாடுகளில் நடைப்பெறுகிறது\nகிறித்தவர்களின் போலித் தனத்தையும் பைபிள் மனிதனால் எழுதப்பட்டது தான் என்பதையும், இயேசு இறைவனின் குமாரர் அல்ல என்பதியும் இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக கூறுவது பொய் என்பதையும் மற்றவரின் பாவங்களைசுமக்க இயேசு பலியானார் என்பது பைபிளுக்கு முரணானது என்பதையும் அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்துப் போடும் அறிஞ்ர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.நம்மை விட சிறப்பாக இதைச் செய்யக் கூடியவர்களும் உள்ளனர்.\nதவ்ராத்திற்கும், இன்ஜிலுக்கும் நெருக்கமாக உள்ள கிறிஸ்தவப் பிரிவு எது\nகிறித்தவர்கள் எத்தனை பிரிவுகளாக ஆனாலும் சட்டதிட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் ஆளுக்கொரு வழியில் சென்றாலும் இறை வேதம் என்று அவர்கள் நம்பும் பைபிளையே ஆளுக்கு ஒரு விதமாக உருவாக்கிக் கொண்டாலும் அவர்கள் அனைவருமே ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்கு – கர்த்தருக்கு -இணைகற்பிக்கக் கூடியவர்களாக உள்ளனர்.\nஇயேசு சிலுவையில் மரித்தார் உடனடியாக என்ன நிலை\nஉங்கள் கேள்வி ஒன்றுமே புரியவில்லை. கூகுள் மொழிபெயர்ப்பு போல் உள்ளது. சரியாக எழுதிக் கேட்கவும்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஅந்த சகோதரருக்கு பல விஷயங்களில் தெளிவு இல்லை. பழைய ஏற்பாடு எந்த அளவுக்கு சந்தேகமானதோ அதே அளவுக்கு புதிய ஏற்பாடும் சந்தேகத்துக்கு இடமானவை தான். இயேசு கூறியதாக எதை அவர் நம்புகிறார்ரோ அது இயேசு கூறியது அல்ல என்பது உண்மையாகும்.\nஇயேசுவைப்போல் ஆண், பெண் உடலுறவு இல்லாமல் பரிசுத்த ஆவி மூலம் பிறந்தவர்கள் இருந்தால் காட்டுங்கள்\nஆண்பெண் இயற்கை உறவு இல்லாமல் பரிசுத்த ஆவியால் பிறந்தவர்கள் இருந்தால்காட்டுங்கள் என்று கேட்பதில் அவரது அறியாமை தான் பளிச்சிடுகிறது.\nபைபிள் இன்ஜிலுக்கு நெருக்கமானவை இல்லை என்றால் பைபிளில் முந்தைய நபிமார்களை பற்றி இருக்கிறதே எப்படி \nஇது குறித்து 2002 ஆம் ஆண்டு கல்கி ஏட்டில் எனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளேன். அதைப் பார்க்கவும்\nகிறிஸ்தவ மதத்தில் திருமணத்திற்கு முன் ஏதேனும் சிறப்பு சட்டங்கள் உள்ளதா\nஇது புதுச் செய்தியாக உள்ளது. நாம் கேள்விப்பட்டதில்லை.\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nசிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் முரண்பாடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jothidadeepam.blogspot.com/2017/07/blog-post_22.html", "date_download": "2019-01-16T04:12:22Z", "digest": "sha1:QKCELKLZPH2RIR7T2CWSIMJA7QSW4ED7", "length": 15121, "nlines": 151, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : அற்புத வாழ்வை வாரி வழங்கும் ஆடி அமாவாசை வழிபாடு !", "raw_content": "\nஅற்புத வாழ்வை வாரி வழங்கும் ஆடி அமாவாசை வழிபாடு \nஇயற்கையாகவே அமாவாசை தினங்களில் மனிதனுக்கு பிரபஞ்சத்துடனான தொடர்பு மிக நெருக்கமாக அமையும், மனதில் எழும் எண்ணத்தின் வலிமைதனை அதிகரிக்கும் அதன்காரணமாக இறை அருளின் கருணையையும், பித்ரு தேவதைகளின் ஆசியையும் மிக எளிதாக பெரும் வண்ணம் ஜீவதொடர்பை ஓவ்வொருவரும் பெறுவது இயற்கையாக நடைபெறும், குறிப்பாக ஆடி,புரட்டாசி,தை அமாவாசை தினங்களில் இதன் தாக்கம் சற்று அதிக அளவில் அமையும் என்பதனால் குலதெய்வத்தை வழிபடுவதன் மூலம் சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் மிகவும் வலிமை பெரும் அதன் நேரெதிர் பாவகமான லாப ஸ்தானமான 11ம் பாவகமும் வலிமை பெரும் இதன் மூலம் ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் அதிகரிக்கும், லாப ஸ்தான வழியில் இருந்து தன்னம்பிக்கையும், அதிர்ஷ்டத்துடன் கூடிய வெற்றிகளை வாரி வழங்கும்.\nபித்ரு வழிபாடு செய்வதன் மூலம் சுய ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகம் மிகவும் வலிமை பெரும் அதன் நேரெதிர் பாவகமான வீர்ய ஸ்தானம் எனும் 3ம் பாவகமும் வலிமை பெரும் இதன் மூலம் ஜாதகருக்கு பாக்கிய ஸ்தான வழியில் இருந்து நல்ல ஞானத்துடன் கூடிய நல்லோர் சேர்க்கை உண்டாகும், பித்ருக்கள் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்க்கையில் வியக்க தக்க மாற்றங்களை வாரி வழங்கும், மேலும் வீர்ய ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு தைரியமும் தன்னம்பிக்கையுடன் கூடிய வெற்றிகளும் உண்டாகும், இதனால் சகல சௌபாக்கியமும் ஜாதகரின் வாழ்க்கையில் வந்து சேரும், மேற்கண்ட விஷயங்கள் அவரவர் சுய ஜாதக வலிமைக்கு ஏற்றார் போல் பலாபலன்களை தரக்கூடும் என்ற போதிலும் சுப பலன்கள் நிச்சயம் நடைமுறைக்கு வரும்.\nமேலும் ஆடி அமாவாசை வழிபாடு என்பது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பணிரெண்டு பாவகங்களுக்கும் வலிமை சேர்க்கும் வல்லமை பெற்றது, என்பதனால் அனைவரும் முறையாக அவரவர் குல வழக்கபடி குல தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு செய்து சகல நலன்களையும் பெருக.\nஆடி அமாவாசை வழிபாடு செய்வதின் மூலம் நமது வாழ்க்கையில், குலம் விருத்தி அடையும், அண்டிய பிணி அகலும், நீண்ட ஆயுள் அமையும், பேரிழப்புகள் தவிர்க்கப்படும், தொழில் விருத்தி உண்டாகும், முன் ஜென்ம விணை, சாபங்கள் தீரும், பிரம்மஹஷ்தி தோஷம் நீங்கும், தீயோர் சேர்க்கை விலகும், தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுதலை கிடைக்கும், தெய்வீக அனுபவமும், வருமுன் உணரும் பேராற்றலும் அதிகரிக்கும், சுய ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் ( பாவக வலிமை இன்மை ) விலகி, சுப யோகங்கள் நடைமுறைக்கு வரும், கடன் சார்ந்த இன்னல்கள் நீங்கி பொருளாதார தன்னிறைவு உண்டாகும், புதுவித ஜீவன முன்னேற்றமும், ஏற்றமிகு எதிர்காலமும் நம் அனைவருக்கும் உண்டாகும்.\nLabels: ஆடிஅமாவாசை, குலதெய்வம், தொழில், தோஷம், பித்ரு, ராசி, ராசிபலன்\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : மிதுன லக்கினம் ( 2019-2020 )\nநவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிது...\nராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : கடக லக்கினம் ( 2019-2020 )\nநவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிது...\nசுய ஜாதகத்தில் கடக ராசி வலிமை இழப்பும், ஜாதகர் படும் துயரங்களும் \nபொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகரின் சுபயோக வாழ்க்கைக்கும் முன்னேற்றம் நி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - சிம்மம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - கடகம் )\n( குரு பெயர்ச்சியின் வழியில் 100% விகித பரிபூர்ண சுபயோக பலனை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள் என்கிற முறையில் 3ம் இடத்தை பெறுபவர்கள் க...\nஅற்புத வாழ்வை வாரி வழங்கும் ஆடி அமாவாசை வழிபாடு \n7ல் ராகு 1ல் கேது அமர்வது ராகுகேது தோஷமா\nசனி மகா திசை தரும் பலாபலன் என்ன \nதிருமண பொருத்தம் காண்பதில் பாவக வலிமையின் முக்கியத...\nவேலைக்கு செல்வது முன்னேற்றத்தை தருமா \nசுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள், ஜாதகருக்கு பலன்தாராம...\n5ல் நின்ற ராகு தரும் யோக வாழ்க்கை, 11ல் நின்ற கேது...\nதொழில் ஸ்தானம் வலிமை பெறவில்லை எனில், ஜாதகருக்கு ந...\nகாலசர்ப்ப தோஷமும், சுய ஜாதகத்தில் ராகுகேது தரும் ப...\nசனி (239) ராகுகேது (195) லக்கினம் (182) திருமணம் (178) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (93) லாபம் (85) பொருத்தம் (81) ராசிபலன் (80) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ரிஷபம் (60) ஜாதகம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) மீனம் (49) புதன் (44) சர்ப்பதோஷம் (42) துலாம் (41) மிதுனம் (41) குழந்தை (40) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (29) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (22) ராகுகேது தோஷம் (21) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) குருபலம் (13) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) ராகுகேது பெயர்ச்சி (8) அவயோகம் (7) உச்சம் (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://peoplesfront.in/presentation1/", "date_download": "2019-01-16T03:33:07Z", "digest": "sha1:MY4YW6MPVX2G6GIBA26EPEMHDE4FJQED", "length": 6228, "nlines": 88, "source_domain": "peoplesfront.in", "title": "Presentation1 – மக்கள் முன்னணி", "raw_content": "\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஅதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் – விடுதலை இராசேந்திரன்\n 14 உயிர்களைப் பலி கொடுத்து மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட சிறப்புச் சட்டமியற்று\nமுத்துநகர் போராட்டமும் அரச பயங்கரவாதமும் – தோழர் அருண் நெடுஞ்செழியன்\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nஸ்டெர்லைட் திறக்க – பசுமைத் தீர்ப்பாய உத்தரவு உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்\nசனவரி 8,9 தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்\nசபரிமலை கோயில் பிரச்சினையில் ”மத நம்பிக்கையாளர்களுடன் தான் நிற்போம்” என்கிற காங்கிரசுதான் பா.ஜ.க’விற்கு மாற்றா \nபாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ எழுச்சி வெல்லட்டும்\n“சம வேலைக்கு சம ஊதியம்“ 6வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம் \nவர்க்கப் போரின் இரத்த சாட்சியம்; வெண்மணி ஈகம் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் சூளுரை\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/category/todayworldnewstamil/uk/page/6/", "date_download": "2019-01-16T04:46:07Z", "digest": "sha1:BG4NVFDD55VRK6BTBQH56XVOKJKPQQHT", "length": 53665, "nlines": 473, "source_domain": "tamilnews.com", "title": "UK Archives - Page 6 of 7 - TAMIL NEWS", "raw_content": "\nஅழகி கிம் ஹர்தாஷியனை செக்சி கேக்காக மாற்றி காதலிக்கு கொடுத்த அதிசய காதலன்\n(Britain Cake Designer Made Million Expensive Kim Kardashian Cake) பிரித்தானியா நாட்டை சேர்ந்த டோபி என்பவர் பலவிதமான கேக்குகளை வடிவமைப்பதில் சிறந்தவர். இவரின் வாடிக்கையாளர் தன் காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்பியர். அவரின் உருவத்தை கேக்காக செய்து கொடுக்க ஒப்புக்கொண்டார். அவரின் உருவமும் அமெரிக்காவின் ...\nசிறுவனை விடாமல் துரத்தும் பேய்\n(England blessly wood country Park Evil Shown Child Photo) இங்கிலாந்தை லாரா வாட்சன் என்பவர் தனது இரண்டு குழந்தைகள், மற்றும் சொந்தகாரரின் மகனுடன் ”ப்ளஸ்ஸி வூட்ஸ் கண்ட்ரி” எனும் பூங்காவிற்கு சென்றிருக்கிறார். அங்கு சிறுவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் லாரா வாட்சன். அந்த புகைப்படத்தை எடுத்த லாரா ...\nகோடிகளில் குவிந்த திருமணப் பரிசுகளை றோயல் தம்பதிகள் என்ன செய்தார்கள் தெரியுமா\n(Royal Wedding Hari Megan Gifts Worth Seven Million Pounds) இங்கிலாந்தின் இளவரசர் ஹரி மேகன் திருமணம் கடந்த 19ஆம் திகதி வெகு விமரிசையாக நடைபெற்றிருந்தது. இவர்களது திருமணத்திற்கு உலகெங்கிலும் இருந்து பரிசுப் பொருட்கள் குவிந்தன. உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் கூட தமது வாழ்த்துக்களை பரிசுப் பொருட்களாக ...\nஇளவரசர் ஹரியின் மனைவி வேற்று ஆண்களுடன் முத்தமிட்டு கூத்தடிக்கும் காட்சிகள் அம்பலம்\n(Prince Harry Wife Meghan Markle Unseen Pictures Released) பிரித்தானிய இளவரசர் ஹரி அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலை காதலித்து கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். புகழ் பெற்ற அரச திருமணம் என்பதால் உலகமே இவரின் திருமணத்தை கண்டு களித்தது. ஆனால் நடிகை மேகன் ...\nஇங்கிலாந்தை வாட்டும் மின்னல் தாக்குதல்கள்\n(England Huge Lightning Attacks Delay Flight Services) இங்கிலாந்து நாட்டில் கடந்த சில தினங்களாக வானிலை மாறியுள்ளது. இதனால் அங்கு தொடர் மின்னல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 60,000க்கு மேற்பட்ட மின்னல்கல் பதிவாகி உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ...\nஇங்கிலாந்தில் அழிக்கப்பட்டவை இலங்கையின் போர் குற்ற ஆவணங்களா\n(England Commonwealth Office Destroyed 195 Documents Issue) இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள காமன்வெல்த் அலுவலகத்தில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 முக்கிய ஆவணங்களை குறித்த அலுவலகம் முற்றிலுமாக அழித்துவிட்டது. இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தில் காலனி நாடுகள் பற்றிய முக்கிய ஆவணங்கள் சேகரித்து வைக்கப்படுவது ...\nஇத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை\n(Princess Megan Wedding Costume Design Speciality) பிரித்தானிய இளவரசர் ஹரி மேகனின் திருமணம் கடந்த ஆம் திகதி வெகு விமரிசையாக நடைபெற்றிருந்தது. உலகமே பார்த்துப் பொறாமைப்படும் அளவு றோயல் திருமணம் நடைபெற்றிருந்தது. இதில் குறிப்பாக மணப்பெண் மேகன் பற்றிய தகவல்கள் சமீப காலமாக வெளிவந்த வண்ணம் இருக்கையில் ...\nஇளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் இந்துக்களா அதிர்ச்சி தரும் தகவல் கசிந்தது\n(British Princess Meghan Markle Parents Hindu Issue) பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் திருமணம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்திய கோயிலில் நடைபெற்றது மெர்க்கலின் மாமா Johnson தெரிவித்துள்ளார். இந்தியாவில் உருவான யோகா கலையின் மீது மெர்க்கலுக்கு மட்டுமின்றி அவரது தாய் டோரியாவுக்கும் அதிக ...\nவேதாந்தா குழுமத்திற்கு இலண்டனில் வலுக்கும் நெருக்கடி\n(Vedanta Group London Stock Exchange Values Down) தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் உள்ள ...\nஇளவரசர் ஹரி திருமணத்துக்கு அழைக்கவில்லை சோகம் தாங்காமல் கதறியழுத சிறுமி சோகம் தாங்காமல் கதறியழுத சிறுமி\n(Britain Prince Harry Not Invited Wedding Child Got Upset) பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் மார்க்லே திருமணம் கடந்த சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டாலும் 600 விருந்தினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், ஹரியின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என 5 வயது ...\nதாயில்லாத வாத்து குஞ்சுகளுக்கு தாயாக மாறிய நாய்\n(England Amazing Dog Appreciates Keep Orphan Duck) இங்கிலாந்தின் ஸ்டான்ஸ்டட் கோட்டையில், வாத்து ஒன்று 9 குஞ்சுகளை சமீபத்தில் பொரித்தது. வாத்தும், அதன் குஞ்சுகளும் இரை தேடி சுற்றித் திரிந்ததை லேப்ராடர் இன நாய் ஒன்று கவனித்து வந்தது. இந்நிலையில், தாய் வாத்து கடந்த வாரம் திடீரென ...\nஇத்தனை வைரங்கள் அடுக்கிய வளையல் மாட்டி முதல் விருந்துக்கு வந்த இளவரசி\n19 19Shares(Hari Markel First Function Princess Charles Seventieth Birthday Diamond Bangle) சமீபத்தில் திருமணம் முடிந்த புது மனது தம்பதிகள் ஹரி- மேகன் தம்பதிகள் முதன் முறையாக இளவரசர் சார்ள்ஸின் எழுபதாவது பிறந்ததினத்தில் கலந்துகொண்டிருந்தனர்.பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பங்கிங்காம் அரண்மனையில் பெரிய அளவில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ...\nபுலிகளை படுகொலை செய்ய இலங்கை படையினருக்கு உதவிய பிரித்தானியா, ஆவணங்கள் அழிப்பு : அம்பலமான தகவல்கள்\n12 12Shares(britain secret service destroy ltte) இலங்கையின் தமிழ் அமைப்புகளின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த 1970களின் இறுதிக் காலகட்டத்தில், பிரித்தானியாவின் புலனாய்வு அமைப்புகள் இலங்கை படையினருக்கு அளித்த உதவிகள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய ஆவணங்களை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் அழித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லண்டனில் இருந்து வெளியாகும் ...\nமாயமான இந்திய வம்சாவளி மாணவன் வீடு திரும்பினார்\n(Britain Missing Indian Origin School Student Rescue) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வரீந்தர் சோகான், நவதீதன் தம்பதி இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். இவர்களது 15 வயது மகன் அபிமன்யு சோகான் மத்திய இங்கிலாந்தில் உள்ள எட்டாம் அரசர் ஹென்றி பள்ளியில் பயின்று வந்தான். அபிமன்யு மாதிரி தேர்வில் ...\n“கொலைகாரனே வெளியில் வா” ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் ஆவேசத்துடன் திரண்ட தமிழர்கள்\n(UK Tamil Protest India Tamil Nadu Sterlite Factory Owner Home) தமிழ்நாடு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நடைபெறும் போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வெடித்த மோதலில் 11 பேர் கோரமாக போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை ...\nஇங்கிலாந்தில் மாயமான இந்திய வம்சாவளி மாணவன்\n(Indian Origin Student Missing London Shocking Story) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வரீந்தர் சோகான், நவதீதன் தம்பதி இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். இவர்களது 15 வயது மகன் அபிமன்யு சோகான் மத்திய இங்கிலாந்தில் உள்ள எட்டாம் அரசர் ஹென்றி பள்ளியில் பயின்று வந்தான். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா\n20 20Shares(Prince Harry Ex Lover Chelsy Davy Participated Royal Wedding) இளவரசர் ஹாரி-ன் திருமணம் கடந்த 19ம் தேதி வெகு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் உள்ள பிரபலங்களும் கலந்து கொண்டு திருமண விழாவை சிறப்பித்திருந்தனர். இந்த திருமணத்தில் ஹாரியின் முன்னாள் காதலி ...\n2ம் உலகப்போரில் பயன்படுத்திய வெடிகுண்டு கண்டுபிடிப்பு\n(nazis used world war II england) இங்கிலாந்தில் நாஸி படையினர் விட்டுச் சென்ற வெடிகுண்டு கடலுக்குள் வைத்து வெடிக்கப்பட்டது. போக்னோர் (Bognor) என்ற கடற்கரைப் பகுதியில் ரகசிய சுரங்கப் பாதை ஒன்றையும் அதற்குள் 6 அடி நீளம் கொண்ட வெடிகுண்டு ஒன்றையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பான விசாரணையில் ...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் அனைவரையும் கதறி அழ வைத்த விடயம் இது தான்\n(Britain Prince Harry Wedding Most Sentimental Matter) இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது அறிந்தவிடயமே. பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து ...\nபங்கிங்காம் அரண்மனை மீது மையல் கொண்ட பெண்ணே அதன் இளவரசியான அதிசயம்\n9 9Shares(Buckingham Palace Princess Megan Fifteen Years Flash Back) சமீபத்தில் இங்கிலாந்து அரச சாம்ராஜ்ஜியத்தின் இளவரசர் ஹரி சமீபத்தில் நடிகை மேகன் மார்க்கேலை சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டிருந்தது உலகம் அறிந்ததே. மேகன் மார்க்கெல் ஒரு நடிகை மட்டுமல்லாமல் றோயல் குடும்பத்தைத் சேர்ந்தவரும் இல்லை என்பதே முக்கியமான ...\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளர் மர்ம கொலை\n14 14Shares(England Living Indian Origin Pharmacist Murder) இங்கிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மிடில்ஸ்பரோ நகரில் லின்தோர்ப் புறநகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெசிகா பட்டேல் (வயது 34) வசித்து வந்தார். இவரது கணவர் மிதேஷ் (வயது 36). இவர்கள் இருவரும் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைகழகத்தில் ...\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி மெகன் மார்க்லே\n(Britain Princess Meghan Markle Wish Service India NGO) கடந்த 2015-ல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மைனா மகிளா தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மெகன் மார்க்லே இந்தியா வந்தபோது மைனா தொண்டு நிறுவன பணிகளில் ஈர்க்கப்பட்டார். அந்த நிறுவனத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ...\nதிருமணத்தின் போது இதற்காகத்தானா ஹரி கண்ணீர் சிந்தினார்\n35 35Shares(Prince Hari Wedding Wiping Tears Thinking Mother) பாங்கிங்காம் அரண்மனையின் இளவரசர் ஹரியின் திருமணம் நேற்றைய தினம் லண்டனில் உள்ள செய்ன்ட் ஜார்ஜ் சேப்பலில் கோலாகலமாக நடைபெற்றிருந்தது. பல உலகத்தலைவர்கள் கலந்து சிறப்பிருந்த றோயல் திருமணத்தில் பல உணர்ச்சி பூர்வமான நிகழ்வுகள் நடைபெற்றிருந்தது. ஏஞ்சலிகன் தேவாலயத்தில் சிறப்புப் ...\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண நிகழ்வின் மகிழ்ச்சிமிக்க தருணங்கள் புகைப்படத் தொகுப்பாக\n4 4Shares(tamilnews Royal wedding 2018 Prince Harry Meghan married Windsor) இங்கிலாந்து விண்ட்சர் கோட்டையில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் ஆகியோரின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. திருமண நிகழ்வின் முக்கிய தருணங்கள் புகைப்படங்களாக கிடைத்துள்ளன. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் இளைய ...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக மாற்றிய பெண்\n(Prince Harry Meghan Markle Wedding Cake Information) பிரித்தானிய இளவரசர் ஹரி-மேகன் மார்க்லே திருமணம் இன்று லண்டனில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த லாரா மான்சன் என்பவர் ஹரி திருமணத்திற்கு கேக் ஒன்றை வடிவமைத்துள்ளார். ஹரி-மேகன் மார்க்லே ...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\n(Cuba Flight Accident Killed 110 Passengers Havana Airport) கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 110 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ...\nறோயல் திருமணத்துக்கு தயாராகிறது லண்டன் ஹரியின் கரம் பற்றவுள்ள மேகன் மார்க்கல்\n(Britain Prince Harry Weds Meghan Markle Today Windsor Palace) பிரித்தானிய இளவரசர் ஹரி(33) அமெரிக்க நாட்டை சேர்ந்த நடிகை மேகன் மார்கிலை (வயது 36) காதலித்து வந்தார். இவர்களது காதல் திருமணத்துக்கு இளவரசர் ஹரியின் பாட்டியும், இளவரசர் சார்லசின் தாயாருமான ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் ...\nஇலண்டன் நச்சு தாக்குதலுக்குள்ளாகிய ரஷ்ய உளவாளி உடல்நலம் தேறினார்\n(London Poison Attack Russian Former Spy Discharged) கடந்த மார்ச் 4-ந் திகதி இலண்டன் சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே , ரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றிய செர்ஜய் ஸ்கிர்பால் என்பவரை குறிவைத்து நடத்தப்பட நச்சு தாக்குதலில் அவரும் அவரின் ...\nஇளவரசர் ஹரியின் திருமணத்துக்கு மணப்பெண்ணின் தந்தை எதிர்ப்பா\n( Meghan Markle Father Opposed Prince Harry Royal Wedding) கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் நிச்சயம் செய்துகொண்டனர். அதன்படி, இளவரசர் ஹரி – மேகன் மார்க்லேயின் திருமணம் இந்த ...\nஇலங்கைக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர்\n(UK Opposition Party Leader Jeremy Corbyn Warns Sri Lanka Government) இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நீதி நிலைநாட்டப்படாது விட்டால் தொடர்ந்தும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என்றும் பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் ஸ்ரீலங்கா அரசை எச்சரித்துள்ளார். தமிழினப் படுகொலையின் முக்கிய ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை குறைத்தது\nஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எச்சரிக்கை\nதமிழ் கூட்டமைப்பு உறுப்பினர் வியாழேந்திரன் விலைபோனார்\nரணிலுக்கு எதிராக பொதுபலசேனா முறைப்பாடு\nபாராளுமன்ற அமர்வு 7 ஆம் திகதி என முடிவு\nஅலரி மாளிகையை விட்டு வெளியேற ரணில் சம்மதம்\nரணில் – கோத்தா திடீர் சந்திப்பு\nஎந்த அரசு வந்தாலும் எனக்கு அமைச்சு பதவி உறுதி\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 8 ஆம் திகதி ஒன்று கூடுகிறது\nஎனது பதவி பற்றி கதைக்கட்டி வருகின்றனர்\nசபரிமலைக்குள் செல்ல முயற்சித்த ரஹானா பாத்திமா வீட்டில் தாக்குதல்\nசபரிமலை கோவிலில் பண்பாடு தான் முக்கியம்; தமிழிசை\nடிட்லி புயல்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nசபரிமலைக்கு சென்ற இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\nஉளுந்தூர்பேட்டையில் பஸ்ஸூம் லொறியும் விபத்து; 04 பேர் பலி; பலர் கவலைக்கிடம்\nவங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு; தமிழகம், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\nஊடக சுதந்திரம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது; எஸ்.பி. வேலுமணி\nசபரிமலையில் தொடரும் பதற்றம் ; நீதிமன்றில் பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனுத்தாக்கல்\nதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசபரிமலையில் பதற்றம்; தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்\nமிக இளமையான தோற்றத்தில் ரஜினி: லீக்கான காட்சி\nஇம்முறை ஸ்ரீ ரெட்டி சிக்கலில் ராம்கி…..\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nநடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nவைபவ்வுடன் கரம் கோர்க்கும் நந்திதா…\nபெண் போல வேடமிட்டு 150 ஆண்களை ஏமாற்றி உறவு வைத்து கொண்ட ஆண்\nநான் இன்னும் அவரை மறக்க வில்லை : பிக் பாஸ் யாஷிக்கா\nபடுக்கையறை காட்சிகளை வெளியிட்டு ரசிகர்களை கடுப்பாகிய பியா\nஉங்களுக்கு எத்தனை முறை அபார்ஷன் நடந்தது சுசியின் கேள்விக்கு சின்மயி பதில்\nபிக்பாஸ் தோழிகளை தனியே சந்தித்து கதைத்த பிரபல நடிகர்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. தம்புல்லாவில் நடைபெற்ற ...\nஅபுதாபி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் பாகிஸ்தான் அணி\nஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு\nபாக்-ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது\nதனுஷ் நடிக்கும் “வடசென்னை” திரைப்படம் உருவான விதம்\nபொல்லாதவன், ஆடுகளம் திரைப்படங்களுக்கு பிறகு, தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் ‘வடசென்னை’ படத்தில் இணைந்துள்ளது. விசாரணை படத்திற்கு பிறகு ...\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nபிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மகத், சென்றாயன்\nவெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள்..\nஆப்பிள் நிறுவனத்துடன் கைகோர்க்கும் சீனா: காரணம் என்ன தெரியுமா\n(china boe oled panel apple supplier) ஆப்பிள் நிறுவன ஐபோன் X மாடலுக்கு சாம்சங் நிறுவனம் OLED பேனல்களை ...\nஅறிமுகமாகியது சியோமியின் Mi A2 ஸ்மார்ட்போன்\nஇலக்கிய பிழைகளையும் திருத்த தயாராகும் கூகுள்..\nசெவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரம் – 20 கி.மீ பரப்பளவுள்ள ஏரி கண்டுபிடிப்பு\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vivasayam.org/2017/07/13/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-16T04:45:32Z", "digest": "sha1:U23ZOJHYMP3VNBHYY5MXLR4YNBZNSZ43", "length": 7916, "nlines": 141, "source_domain": "vivasayam.org", "title": "அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 4ம் ஆண்டில்--- | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஅக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 4ம் ஆண்டில்—\nநம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்து. அவருடன் சந்திப்பு என்ன சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை வழங்கினார். விரைவில் வானகம் வந்து சந்திக்கச்சொன்னார். நிறைய தகவல்களை நுட்பம் வழியாக அனைவரிடமும் சேர்க்கவேண்டும் என்றும் சொன்னார்.\nஆனாலும் அதற்குபின் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளால் விவசாயம் மென்பொருள் பற்றி சோதித்தே பார்க்க முடியவில்லை. இப்போதுதான் அதற்கான நேரம் அமைந்ததா என்று தெரியவில்லை. ஆனாலும் முதற்கட்டமாக விவசாயத்திற்கு என்று தனியான ஒரு குறுஞ்செயலியை உருவாக்கி வெளியிட்டுள்ளோம்.\nநுட்பம் உருவாக்குவது மட்டுமே எங்கள் பணி. இந்த விவசாய மென்பொருள் தொடர்ந்து இயங்கவேண்டும். பலராலும் பயன்படுத்தப்படவேண்டும் என்று விரும்பினோம்.\nநம்மாழ்வாரின் முதலாம் நினைவுநாளில் இந்த குறுஞ்செயலியை வெளியிட்டு அவரின் நினைவாகவே வெளியிட்ட விவசாயம் செயலி இன்று 4ம் ஆண்டில் அடி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.\nதொடர்ந்து எங்களுடன் பயணிக்கும், ஆதரவளிக்கும் அனைவருக்கும் உங்கள் நன்றிகள்\nவெளிவரும்,,, பல புதிய செய்திகளுடன், புதிய மாற்றங்களுடன்\nRelated Items:அக்ரிசக்தி, அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி, குறுஞ்செயலி, விவசாயம்\nகவுதாரி வளர்ப்பவர்களுக்கு அக்ரிசக்தி வழங்குகிறது நிதியுதவி\nவிவசாயம் சார்ந்த தொழில் செய்ய ஆசையா\nதங்கள் பணிமென்மேலும் சிறக்க வேண்டுகிறோம்.\nபசுமை குடிலில் வெள்ளரி சாகுபடி : MBA பட்டதாரியின் முயற்சி\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2017/07/pgtrb-pgtrb-exam.html", "date_download": "2019-01-16T04:22:33Z", "digest": "sha1:C2EZWAQYAC5MJ67NKDK2GVVKYOFQZVNE", "length": 14590, "nlines": 39, "source_domain": "www.kalvisolai.in", "title": "PGTRB - ஆழப் படித்தால் அசத்தல் மதிப்பெண் : 'சுற்றலில்' விட்ட PGTRB Exam", "raw_content": "\nPGTRB - ஆழப் படித்தால் அசத்தல் மதிப்பெண் : 'சுற்றலில்' விட்ட PGTRB Exam\nPGTRB - ஆழப் படித்தால் அசத்தல் மதிப்பெண் : 'சுற்றலில்' விட்ட PGTRB Exam | 'கடின உழைப்புடன் பாடங்களை ஆழமாக படித்தவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில் டி.ஆர்.பி., தேர்வு அமைந்திருந்தது' என தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கான தேர்வு டி.ஆர்.பி., எனும் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நேற்று நடந்தது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு உட்பட 10 பாடங்களுக்கு நடந்த இத்தேர்வில் மொத்தம் 150 மதிப்பெண்ணிற்கு வினாக்கள் கேட்கப்பட்டன. முக்கிய பாடங்களில் 110, உளவியல் 30, பொது அறிவு பகுதியில் 10 வினாக்கள் என 150 வினாக்கள் கேட்கப்பட்டன. முக்கிய பாடங்களில் சற்று கடினமாகவும், ஆழமாக படித்தவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையிலும் வினாக்கள் கேட்கப்பட்டன. மதுரையில் தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது: * கந்த அஞ்சுகம் (ஆங்கிலம்): முக்கிய பாடங்களில் இடம் பெற்ற 110 வினாக்களும், பாடங்களுக்கு உள்ளே இருந்துதான் அதிகம் கேட்கப்பட்டன. செய்யுள் பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள், பாடலுக்குள் உள்ள வரிகளை குறிப்பிட்டு அதை எழுதியவர் உட்பட கிளை வினாக்கள் கேட்கப்பட்டன. உளவியல் பகுதியும் கொஞ்சம் கடினமாக இருந்தது. * அன்புச்செல்வி (கணிதம்): இதுவரை நடந்த தேர்வுகளில் உள்ளதை விட, விதியை பின்பற்றி விடையளிக்கும் வகையிலான வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டன. ஒரே வினாவில் இரு விதிகளை ஒப்பிடும் வகையிலும் கேட்கப்பட்டன. கடின பகுதியான இயற்கணிதம், பகுமுறை, பகுத்தாய்வு பகுதிகளில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்பட்டன. உளவியல், பொது அறிவு பகுதி எளிதாக இருந்தது. * அபிராமி (வரலாறு): வினாக்களை நேரடியாக கேட்காமல் காரணம் அறிதல், இக்கூற்று உண்மை, இவ்வினாவிற்கு உள்ள தொடர்பு என்ன... என்ற வகையில் தேர்வர்களை குழப்பும் வகையில் கேட்கப்பட்டன. விடை தெரிந்திருந்தாலும் யோசித்த பின் தான் எழுத வேண்டிய நிலை இருந்தது. உளவியல் மற்றும் பொது அறிவு பகுதி வினாக்கள் எளிது. * ஜெயக்குமார் (பொருளியல்): நேரடியாக விடை தெரிந்த வினாக்கள் கூட, குழப்பும் வகையில் இடம் பெற்றன. ஒரே வினாவிற்கு மூன்று விடைகள் தெரிந்தால் மட்டுமே விடை எழுதும் வகையில் இருந்தன. உளவியல் பகுதியிலும் கடின வினாக்கள் இடம் பெற்றன. பொது அறிவு பகுதி எளிதாக இருந்தது. * இந்து (வணிகவியல்): எளிதான வினாக்களும் குழப்பும் வகையில் கேட்கப்பட்டிருந்தன. 30 சதவீத வினாக்கள் யோசித்து எழுதும் வகையில் அமைந்திருந்தன. உளவியல் மற்றும் கல்வி மேம்பாடு பகுதியில் இருந்த கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்தன. பி.எட்., பாடத்திட்டத்தில் இல்லாத சில வினாக்களும் இடம் பெற்றன. இவ்வாறு கூறினர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sinthikkavum.com/2011/07/blog-post_5692.html", "date_download": "2019-01-16T03:35:44Z", "digest": "sha1:XNDB365QULL3Q3UBVJBGXPRCBQ63AEIC", "length": 26337, "nlines": 118, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: பெண்களுக்கு எதிரான வன்கொடுமை! உலகம் விழிக்குமா?", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\nஜூலை 02, ஜெனிவா: காங்கோ நாட்டில் கடந்த மாதம் அந்நாட்டு ராணுவத்தினர் சுமார் 121 பெண்களை கற்பழித்ததாக ஐநா மனித உரிமைகள் அலுவலகம் கூறியுள்ளது.\nதெற்கு கிவு மாகாணத்தில் உள்ள நையாகிலே என்னும் கிராமத்தில், ஜூன் 11 முதல் 13 வரையிலான தேதிகளில் இந்த குற்றச் சம்பவம் நிகழ்ந்ததாக ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ரூபர்ட் கோல்வில்லே தெரிவித்தார்.\nஇச்சம்பவம் குறித்து கூடுதல் விவரம் திரட்ட, ஐநா புலனாய்வாளர்கள் அடுத்த வாரம் சம்பவம் நடைபெற்ற கிராமத்திற்கு நேரில் செல்கின்றனர் என்றும் அவர் கூறினார். காங்கோவில் ராணுவத்தினரும் தீவிரவாதக் குழுக்களும் இவ்வாறு கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபடுவது அடிக்கடி நிகழ்கிறது.\nசிந்திக்கவும்: நாகரிகம் வளர்ந்த காலத்தில் காட்டுமிராண்டிகள் போல் பெண்கள் மீது வன்கொடுமைகளை கட்டவிழ்த்து விடும் இவர்களுக்கு உடனே மரணதண்டனை விதிக்கவேண்டும். சினிமா மற்றும் கல்வியில் மாற்றம் வேண்டும். ராணுவத்திற்கும், காவல்துறைக்கும் மனித உரிமைகள், பெண்களை போற்றுவது பற்றி கற்று கொடுக்க வேண்டும். ஆணாதிக்க உணர்வை ஒழித்து பெண்களுக்கு சம உரிமையும், பாதுகாப்பும் வழங்கிடல் வேண்டும். நாகரிக உலகம் இதில் கவனம் செலுத்துமா\nபெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே \n>> 4. பெண்களுக்கு மோட்சம் கிடையாது. அப்படி வேண்டுமென்றால் அவள் இன்னொரு பிறவியெடுத்து ஆணாய்ப் பிறந்தால்தான் மோட்சம் .\n>> 5. உடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடில்லை. தட்டுபாடில்லை. வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள் வேண்டுமா நீ விரும்பிய பெண்கள் வேண்டுமா\n>>>> 6. “பெண்களுக்கு எட்டு வயதுக்குள் திருமணம் செய்து விடு” - வேதம். இல்லையென்றால் அதாவது ருதுவானபின் கல்யாணம் செய்தால் அவளுடைய மாதவில‌க்கில் வெளிப்படுவதை அவளுடைய அப்பனே சாப்பிட வேண்டும்.-- குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கக்கூடாது “ உத்தரவிட்ட‌ இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கம்”.\n>> 7. பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அவளுக்கு வேதத்தை தொட , படிக்க, வேதம் கண்பட, ஓதும் ஓசை காதில் பட அருகதை கிடையாது. கல்யாணத்தின் போது சீதைக்கு வயது ஆறேதான்.\n>> 8. . இறந்த கணவனுடன் அவன் சிதையிலேயே மனைவியையும் உயிருடன் எரித்துவிடு.\n>> 9. ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து ஓடிப்போயீடுவா.... ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.\n>> 10. பெண்களுக்கு கல்வி தேவையில்லை, சொத்தில் பங்கு கிடையாது.ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டும்..\nஉங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே தொடந்து படியுங்கள் கருத்துக்களை எழுதுங்கள் தொடந்து படியுங்கள் கருத்துக்களை எழுதுங்கள் வாழ்த்துக்கள். நட்புடன் - புதியதென்றல்.\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\nகருங்காலி மரமும் அதன் மருத்துவ குணமும் \nபா.ஜ.கவின் அனந்தகுமார் மீது தேசத்துரோக வழக்கு - மத்திய அரசு\nவிண்வெளி பற்றி ஒரு துளி\nஈழத்தமிழர் ஆதரவு ஏமாற்றும் விஜய்\nகுரானை எரிக்கும் முடிவை கைவிட்டார் அமெரிக்க பாதிரியார்.\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "http://www.tamil.chellamuthu.com/2013/12/blog-post_16.html", "date_download": "2019-01-16T04:48:36Z", "digest": "sha1:2OMTMGZB24PR2DVEULTMXIT5VFXKEAAC", "length": 15831, "nlines": 169, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: புத்தகங்களுக்கு விளம்பரம் தேவையா?", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nகார்த்திகை நாய்களுக்கான மாதம். மார்கழி மனிதர்களுக்கான மாதமா குளிரும், பனியும் கூடலுக்கு உகந்தவை அல்லவா\nஇல்லை, புத்தகம் போடும் ஆட்களுக்கான மாதம் என்கிறான் ஃபேஸ்புக்கை உன்னிப்பாக அவதானிக்கும் என் நண்பன் ஒருவன். ஜனவரி புத்தகக் கண்காட்சியை ஒட்டி இளம், முதிய எழுத்தாளர்கள் (வாலிப வயோதிக என மைண்ட் வாய்ஸ் ஓடுகிறது) செய்யும் மார்க்கெட்டிங் நகைப்புக்குரியதாக இருக்கிறதாம். அவனுக்கு பதில் சொல்வதற்கு ஒரு குட்டி ஃபிளாஸ் பேக் போக வேண்டியிருக்கிறது.\nஎனது முதல் புத்தகம் 2007 இல் வெளியானது. பங்குச் சந்தை பற்றியது. இழக்காதே என்ற பெயரில் 344 பக்கத்தின் வெளியானது. ”இனி மேல் மறுபதிப்பு செய்யப் போவதில்லை. வேண்டுமானால் Print on Demand (POD) முறையில் அதைத் தொடரலாம்” என கிழக்கு பதிப்பகத்தில் சொல்லியிருக்கிறார்கள். இப்போது விலை ரூ 230. POD க்குப் போனால் நானூறு, ஐநூறு கூட ஆகலாம். அதை விடக் கூடுதலாகவும் ஆகலாம். தெரியவில்லை.\nதமிழ் பேசும், வாசிக்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் என நான் உறுதியாக நம்புகிற புத்தகம் இது. ‘எழுத்தாளன்’ அடைமொழியைக் கூட உபயோகிக்க யோசிக்கும் ஆள் நான். வழக்கமாக சங்கோஜம் நிறைந்த எனக்கு பங்குச் சந்தை பற்றிய இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொல்வதற்கு தயக்கமோ, கூச்சமோ கிஞ்சித்தும் கிடையாது. வாழ்க்கையில் இந்தச் சமுதாயத்திற்காக என்ன செய்தேன் என மரணப் படுக்கையில் நினைத்துப் பார்க்கும் போது கூட இழக்காதே என்ற நூலை ஆக்கியது ஆசுவாசம் தரும். ”அது போதும்” என நிம்மதி அடையலாம். அதற்கு மேல் செய்ததெல்லாம் போனஸ் மாதிரி.\nஅந்த இழக்காதே புத்தகம் இனி மேல் அச்சில் கிடைக்குமா என்பது கேள்வியாகவே உள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் விற்காத புத்தகங்களை இனிமேல் மறுபதிப்புக்கு அனுப்பப் போவதில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். அது அவர்கள் முடிவு. பணம் போட்டு பிசினஸ் நடத்துவது அச்சடித்த புத்தகங்களை எல்லாம் குடவுனில் போட்டு பூட்டி வைப்பதற்காகவா அதிலும் பத்ரிக்கு இந்த மாதிரியான குழப்பங்கள் ஏதுமில்லை. எனக்கும் வருத்தமில்லை.\nஇழக்காதே மிக முக்கியமான ஆக்கம். அவசியமான ஆவணம். சரியாக மார்க்கெட் செய்யப்படாத ஒரு படைப்பு. இங்கே எனக்கு சோம.வள்ளியப்பன் மீது பொறாமையோ, வருத்தமோ கிடையாது. அவரது தம்பி ’கேளடி கண்மணி’ படம் எடுப்பதற்கு முன்பிருந்தே வள்ளியப்பன் எழுதி வந்திருக்கிறார். அவரது அள்ள அள்ளப் பணம் புத்தகம் பெற்ற வெற்றிக்காக என்னைக் காட்டிலும் மகிழ்வது வேறு யாரும் இருக்க முடியாது. முன்னர் ஒரு பதிவில், “ஒரு கடைக்குள் நுழைகிறோம். ஐஸ்வர்யா ராய் படம் போட்ட ஒரு சோப்பும், வீடு படத்தில் நடித்த தாத்தா படம் போட்ட ஒரு சோப்பும் இருந்தால் இரண்டில் எதை வாங்குவோம்” எனக் குறிப்பிட்டிருந்தேன். ஒரு புத்தகக் கடைக்குள் நுழையும் ஆளுக்கு அள்ள அள்ளப் பணம், இழக்காதே என இரு புத்தகங்கள் இருந்தால் எதைக் கையில் எடுக்கத் தோன்றும்” எனக் குறிப்பிட்டிருந்தேன். ஒரு புத்தகக் கடைக்குள் நுழையும் ஆளுக்கு அள்ள அள்ளப் பணம், இழக்காதே என இரு புத்தகங்கள் இருந்தால் எதைக் கையில் எடுக்கத் தோன்றும் நன்கு விற்கப்பட்ட தலைப்பு ஒரு கட்டத்திற்குப் பிறகு தன்னைத் தானே விற்றுக் கொள்ளும்.\nஆனாலும் கிழக்கு பதிப்பகத்தில் இந்தப் புத்தகம் விற்கக் கூடாது என்பதற்காக இழக்காதே மாதிரியான டபுள் நெகட்டிவ் தலைப்பை வைத்திருக்க மாட்டார்கள். It happened. 500 பிரதிகள் விற்கிற பத்து டைட்டிலை விட ஐயாயிரம் பிரதி விற்கிற ஒரு டைட்டிலே பதிப்பகத்திற்குப் போதும். அதுதான் எதார்த்தம். இதில் எமோஷனுக்கு இடமில்லை. எழுத்தாளன் மீதான அபிமானத்தினாலும், படைப்பின் இலக்கியத் தன்மைக்காகவும் பிரசுரித்து விட்டு கையைக் கடித்துக் கொண்டிருக்கும் பதிப்பாளர்களை நான் அறிவேன். ”புக் போடலாம். இருபதாயிரம் ஆகும்” எனக் கேட்கும் பதிப்பாளர்களும் இருக்கிறார்கள்.\nஇனிமேல் தன்னை விற்கும் எழுத்தாளன் மட்டுமே இங்கே நிற்க முடியும். எழுத்து முக்கியமில்லையா என நீங்கள் கேட்கலாம். ஒரு கட்டத்திற்கு மேல் எழுத்தே தன்னை எழுதிக் கொள்ளும். இன்னும் கூட சுஜாதாவின் புத்தகம் அளவிற்கு மற்றவர்களின் படைப்புகள் விற்பதில்லை. சுஜாதாவை விட நன்றாக எழுதுகிறவர்களும் இருந்தார்கள். ஐஸ்வர்யா ராயை விட அழகானவர்களும் இருந்தார்கள். சுஜாதாவும், ஐஸும் பிரபலம் ஆன அளவிற்கு மற்றவர்களால் ஏன் ஆக முடியவில்லை என்பது அவிழ்க்க முடியாத முடிச்சொன்றும் இல்லை.\nதற்புகழ்ச்சி போலத் தெரியும். ஆனாலும் இதை இங்கே சொல்லியாக வேண்டும். எனக்கு இழக்காதே புத்தகம் வேதம் என்று சொன்னவர்கள் இருக்கிறார்கள். இப்போதும் கூட மாதம் ஓரிருவர், புத்தகம் கிடைப்பதில்லை என கேட்கிறார்கள். எல்லாத் தமிழர்களும் படிக்க வேண்டும் என நான் ஆசைப்பட்ட ஒரு புத்தகம் விரல்விட்டு எண்ணக் கூடிய இந்த நபர்கள் வேண்டும் போது கிடைத்தால் போதும் என்று தான் இப்போதைக்கும் இருக்கிறது. என்னதான் Kindle வடிவில் அதே புத்தகம் ஆங்கிலத்தில் The Science of Stock Market Investment வெளிவந்திருந்தாலும் தமிழில் வாசிக்க ஒன்றிரண்டு பேருக்காவது கிடைக்க வேண்டுமென்கிற சின்ன அவா.\nமுடிந்த அளவுக்கு இழக்காதேயிடமிருந்து எமோஷனலாக detach ஆக முயற்சித்து வருகிறேன்.\nகூடவே என் நண்பனிடம் சொன்னேன்: ”கார்த்திகை நாய்களுக்கும், மார்கழி புத்தகங்களை மார்க்கெட் செய்வோருக்குமாக இருந்தால் உனக்கென்ன\nஇல்லை நண்பரே.. தமிழில் கிடைப்பதில்லை\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nஎழுச்சி மாநாடு எல்லாம் முடிஞ்சுதுங்களா\nசாரு நிவேதிதாவும், இலக்கியச் சண்டியர்களும்\nஉலகம் சுற்றிய தமிழன் ஏ.கே.செட்டியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kayasandigai.wordpress.com/2016/08/17/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2019-01-16T04:02:13Z", "digest": "sha1:2W2NHCMJ5ZTQXNQFTCMYA3EH7PEG53CK", "length": 8052, "nlines": 125, "source_domain": "kayasandigai.wordpress.com", "title": "கின்வா பீட்ரூட் புலாவ்(Quinoa pulav) | ரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்", "raw_content": "ரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nகின்வா பீட்ரூட் புலாவ்(Quinoa pulav)\nமஞ்சள் பொடி,இட்லி மிளகாய்ப்பொடி, கரம் மசாலாப்பொடி- தலா 1/2 தேக்கரண்டி\nவெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி\nதுருவிய பீட்ரூட்- 2 கப்\nகாரட், பட்டாணி- 1 கப்\n1. கின்வாவை நன்றாக இரண்டு, மூன்று முறை அலம்பி 30 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்\n2. அடுப்பை ஏற்றி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாவற்றல், பச்சைமிளகாய் தாளிக்கவும்\n3. பீட்ரூட்டைத் துருவித் தாளித்ததுடன் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும். ஐந்து நிமிடங்களில் வதங்கி விடும்.\n4. தனியே ஒரு பாத்திரத்தில் காரட் பட்டாணியைச் சிறிதளவு நீர் விட்டு வேக வைக்கவும். வெந்ததும் பீட்ரூட்டுடன் கலக்கவும்.\n5. கின்வாவை அலசி ஒரு கப்பிற்கு ஒன்றரை கப் தண்ணீர் விட்டு அடுப்பைக் குறைந்த தீயில் விட்டு வேக விடவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து உப்பு, எண்ணெய் சேர்த்துக் கிளறி விடவும்.\n6. வேக வைத்தக் காய்கறிக்கலவையை வெந்த கின்வாவுடன் சேர்க்கவும்.\n7. சிறிதளவு இட்லிமிளகாய்ப்பொடி, கரம் மசாலாப்பொடி சேர்த்துப் பதமாகக் கிளறவும்.\n8. எலுமிச்சைச்சாறு பிழிந்து ஒன்றாகக் கலந்து எண்ணெய் விட்டு, கொத்தமல்லியைத் தூவவும்.\nமிகவும் அருமையான எளிமையான ஆரோக்கியமான உணவு இது. புரதச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த குறைந்தக் கலோரிகள் கொண்ட உணவு கின்வா.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nகின்வா பீட்ரூட் புலாவ்(Quinoa pulav)\nரவா உப்புமா இல் maheswari\nவறுத்தரைத்த மோர்க்குழம்பு இல் திண்டுக்கல் தனபாலன்\nபுளியிட்ட கீரை இல் Jessi\nஎலுமிச்சை சாதம் இல் Deepa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E6%B9%96", "date_download": "2019-01-16T03:30:21Z", "digest": "sha1:HCAU4EO2PVRT647KQAGOGABGT3YOAWUU", "length": 4734, "nlines": 106, "source_domain": "ta.wiktionary.org", "title": "湖 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - lake) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13011214/Near-KovilpattiCarmobot-conflict1-year-old-child-kills.vpf", "date_download": "2019-01-16T04:36:27Z", "digest": "sha1:V3WPO3CASDN3QILGZQM2M4G44AR6EP43", "length": 11164, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Kovilpatti Car-mobot conflict; 1½ year old child kills || கோவில்பட்டி அருகே பரிதாபம் கார்-மொபட் மோதல்; 1½ வயது குழந்தை பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகோவில்பட்டி அருகே பரிதாபம் கார்-மொபட் மோதல்; 1½ வயது குழந்தை பலி\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 29) ராணுவ வீரர். இவருடைய மனைவி கலா. இவர்களுடைய மகன் ராஜேஷ் (1½). ராமச்சந்திரனின்\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 29) ராணுவ வீரர். இவருடைய மனைவி கலா. இவர்களுடைய மகன் ராஜேஷ் (1½). ராமச்சந்திரனின் மாமனார் தங்கவேல் (70), அதே பகுதியில் வசித்து வருகிறார்.\nஇவருடைய உறவினர் ஒருவர் கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே தங்கவேல் தன்னுடைய உறவினரை ஆஸ்பத்திரியில் சென்று பார்ப்பதற்காக மொபட்டில் புறப்பட்டார். அப்போது தங்கவேல் தன்னுடைய மூத்த மகள் மகேசுவரியையும் (40), இளைய மகள் கலாவின் மகன் ராஜேசையும் மொபட்டில் அழைத்து சென்றார்.\nகோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூர் சர்வீஸ் ரோட்டில் வலதுபுறம் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக, தங்கவேல் மொபட்டில் நாற்கர சாலையை கடக்க முயன்றார். அப்போது நெல்லையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மொபட்டின் மீது மோதியது. இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட தங்கவேல், மகேசுவரி, குழந்தை ராஜேஷ் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.\nஉடனே அவர்கள் 3 பேருக்கும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் குழந்தை ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தது. தங்கவேல், மகேசுவரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த சென்னையைச் சேர்ந்த சண்முகசுந்தரத்தை (40) கைது செய்தார்.\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\n1. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது\n2. மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணிக்கு தடை : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n3. தாய்– மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது\n4. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\n5. மயிலாடி அருகே பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12031423/Motorcycle-clash-in-the-wall-of-the-wall-near-Viralimalai.vpf", "date_download": "2019-01-16T04:32:51Z", "digest": "sha1:MBVN7563EQLRTGIOVU3BNXRJSRRS75UW", "length": 12934, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Motorcycle clash in the wall of the wall near Viralimalai; Worker killed || விராலிமலை அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிராலிமலை அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி\nவிராலிமலை அருகே சாலை நடுவே உள்ள தடுப்புசுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.\nபுதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள குளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் நந்தகோபால்(வயது 44). தொழிலாளி. இவர் நேற்று காலை சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் குளவாய்ப்பட்டியில் இருந்து ரெட்டியபட்டிக்கு சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். விராலிமலை அருகே உள்ள விராலூர் பகுதியில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே உள்ள தடுப்புசுவற்றில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.\nஇதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நந்தகோபால் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் விராலிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நந்தகோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. இலங்கை கடற்படை அத்துமீறிய தாக்குதலில் பலியான ராமேசுவரம் மீனவர் உடலை யாழ்ப்பாணத்தில் இருந்து மீட்க வேண்டும் மீன்வளத்துறை அதிகாரியிடம், மகள் மனு\nஇலங்கை கடற்படையினரின் அத்துமீறிய தாக்குதலால் பலியான மீனவரின் உடலை யாழ்ப்பாணத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று அவருடைய மகள், மீன்வளத்துறை அதிகாரியிடம் மனு அளித்தார்.\n2. தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது; டிரைவர் பலி\nதாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் கிளீனருக்கு படுகாயம் ஏற்பட்டது.\n3. திருப்பூரில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; 2 பேர் பலி\nதிருப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.\n4. நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து: காரில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற டிரைவர் பலி\nநாகை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி மதுபாட்டில்களை கடத்தி சென்ற காரின் டிரைவர் பலியானார். அவருடன் வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.\n5. பல்லடம் அருகே பனியன் நிறுவன தொழிலாளி சாவு விசாரணை நடத்துமாறு போலீசில் மனைவி புகார்\nபல்லடம் அருகே வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய பனியன் நிறுவன தொழிலாளி இறந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசில் அவருடைய மனைவி புகார் செய்துள்ளார்.\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\n1. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது\n2. மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணிக்கு தடை : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n3. தாய்– மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது\n4. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\n5. மயிலாடி அருகே பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12031424/Pudukkottai-Government-Medical-College-has-been-supplying.vpf", "date_download": "2019-01-16T04:28:59Z", "digest": "sha1:2A2ZNHFY7LU2FGGDRKKW2VB2GQ5OCMRL", "length": 13252, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pudukkottai Government Medical College has been supplying applications for medical studies || புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் வினியோகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபுதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் வினியோகம் + \"||\" + Pudukkottai Government Medical College has been supplying applications for medical studies\nபுதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் வினியோகம்\nபுதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்களின் வினியோகம் தொடங்கியது.\nமருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்களின் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் கணேஷ் கலந்து கொண்டு மருத்துவ சேர்கைக்கான விண்ணப்பம் வினியோகத்தை தொடங்கி வைத்து பேசினார்.\nஅப்போது அவர் பேசுகையில், “அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வருகிற 18-ந் தேதி வரை அனைத்து நாட்களிலும் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்கள் பெற வரும் மாணவ, மாணவிகள் தனியார் மருத்துவ கல்லூரியில் சேருவதற்கு ரூ.ஆயிரத்திற்கும், அரசு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு ரூ.500-க்கும் வரைவோலை (டி.டி.) எடுத்துவர வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 19-ந் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். எனவே மருத்துவ படிப்பில் சேர விரும்பும் தகுதி உள்ள மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பத்தினை பெற்று பயன்பெற வேண்டும்” என்றார்.\nஇதில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி டீன் சாரதா உள்பட டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.\n1. அரியலூர் மாவட்டங்களில் இருசக்கர வாகன மானியம் பெற விண்ணப்பங்கள் வினியோகம்\nஅரியலூர் மாவட்டங்களில் பணி புரியும் மகளிர்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் இன்று (செவ்வாய்க் கிழமை) முதல் வினியோகம் செய்யப்படுகிறது.\n2. அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் வினியோகம்\nஅரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.\n3. பேராவூரணி அருகே கிராம மக்கள் சாலை மறியல் மின் வினியோகம் செய்ய கோரிக்கை\nபேராவூரணி அருகே கிராம மக்கள் மின் வினியோகம் செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்\nஇருசக்கர வாகனத்தில் 2 நபர்களுக்கு மேல் செல்லுதல் கூடாது, அதிக வேகத்தில் செல்லுதல் கூடாது. மது அருந்தி வாகனங்களை ஓட்டக்கூடாது.\n5. பள்ளி, கல்லூரிகளுக்கு குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது\nஅரசு மற்றும் தனியார் தொழிற் சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களான பள்ளி, கல்லூரிகளுக்கு குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\n1. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது\n2. மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணிக்கு தடை : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n3. தாய்– மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது\n4. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\n5. மயிலாடி அருகே பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/14053541/JokesvariIn-Panvel-Rs-27-crore-Drug-seizure.vpf", "date_download": "2019-01-16T04:39:11Z", "digest": "sha1:DD2JD2THJUN5EQYBYKVNLJPBF7DDFMID", "length": 12689, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jokesvari,In Panvel Rs 27 crore Drug seizure || ஜோகேஸ்வரி, பன்வெலில் ரூ.27 கோடி போதைப்பொருள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜோகேஸ்வரி, பன்வெலில் ரூ.27 கோடி போதைப்பொருள் பறிமுதல் + \"||\" + Jokesvari,In Panvel Rs 27 crore Drug seizure\nஜோகேஸ்வரி, பன்வெலில் ரூ.27 கோடி போதைப்பொருள் பறிமுதல்\nஜோகேஸ்வரி, பன்வெலில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.27 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமும்பை ஜோகேஸ்வரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசாருடன் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 33 கிலோ எடையுள்ள கேட்டமைன் என்ற போதைப்பொருளை கண்டுபிடித்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஇது தொடர்பாக அங்கு வசித்து வந்த ஜலந்தரை சேர்ந்த அக்சிந்தர் சிங் சோதி என்பவரை கைது செய்தனர்.\nஅவரிடம் நடத்திய விசாரணையில், பன்வெலில் உள்ள ஒரு தொழிற்சாலையில் அதிகளவில் போதைப்பொருள் பதுக்கி வைத்து மும்பை, கோவா மற்றும் வெளிநாடுகளுக்கு வினியோகம் செய்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் பன்வெலில் உள்ள குறிப்பிட்ட ரசாயன தொழிற்சாலையில் சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.\nஇதில், அங்கிருந்த 279 கிலோ கேட்டமைன், 140 கிராம் கோகைன், 1.5 கிலோ ஓபியம், 7.8 கிலோ ஹஷிஷ் ஆகிய போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.27 கோடி ஆகும்.\nஅங்கிருந்த ராகுல் ஷேட்கே, அந்தோனி பால் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.\n1. புதுக்கடை அருகே காரில் கடத்திய 700 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது\nபுதுக்கடை அருகே கேரளாவுக்கு காரில் கடத்திய 700 கிலோ ரே‌ஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. கேரளாவுக்கு கடத்த கடற்கரையில் பதுக்கிய 1000 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்\nகேரளாவுக்கு கடத்த, குளச்சல் கடற்கரையில் பதுக்கிய 1000 கிலோ ரே‌ஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n3. சித்தோடு மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை: 2,550 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்\nசித்தோடு வெல்ல மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி 2 ஆயிரத்து 550 கிலோ கலப்பட வெல்லத்தை பறிமுதல் செய்தனர்.\n4. சிவகாசியில் 4 வீடுகளில் திருடிய வாலிபர் கைது; 75 பவுன் நகை– ரூ.3¼ லட்சம் பறிமுதல்\nசிவகாசி பகுதியில் 4 வீடுகளில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து 75 பவுன் நகைகள் மற்றும் ரூ.3¼ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.\n5. கடைகளில் அதிகாரிகள் சோதனை; தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nகடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\n1. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது\n2. மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணிக்கு தடை : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n3. தாய்– மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது\n4. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\n5. மயிலாடி அருகே பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/religion/religion-news/2018/sep/14/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-3000253.html", "date_download": "2019-01-16T04:22:41Z", "digest": "sha1:GOY6EN7X377M7HJTWDQXY3PVGZ2XELQO", "length": 6572, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சுவாமிமலை ஸ்ரீவல்லப கணபதி சன்னதியில் சதுர்த்தி விழா கோலாகலம்- Dinamani", "raw_content": "\nசுவாமிமலை ஸ்ரீவல்லப கணபதி சன்னதியில் சதுர்த்தி விழா கோலாகலம்\nPublished on : 15th September 2018 09:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகும்பகோணம் அடுத்துள்ள, உலகப்புகழ் பெற்ற முருகன் தலங்களான ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலின் கிழக்கு வாசலில் அமைந்துள்ள ஐந்தடி உயரம் உள்ள, சக்தி தேவியுடன் உடைய, அருள்மிகு ஸ்ரீ வல்லப கணபதி பெருமானுக்கு விநாயக சதுர்த்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும், அதனைத்தொடர்ந்து அலங்காரமும், தூப, தீபாரதனைகளும் நடைப்பெற்றது. இதில் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.\n- குடந்தை ப.சரவணன் - 9443171383\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nமகளிர் கல்லூரியில் பொங்கல் விழா\nரஜினியின் பேட்ட வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/srilanka/80/108857", "date_download": "2019-01-16T04:05:29Z", "digest": "sha1:V56CZGBWDX5YWJI2DSPCTSBS2IY4C7DT", "length": 8297, "nlines": 124, "source_domain": "www.ibctamil.com", "title": "மைத்திரிக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய சவால்! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\nஅடுத்த சில நாட்களுக்கு இலங்கையில் பலத்த மாற்றம்\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nமைத்திரிக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய சவால்\nசந்திகளிலும், ஊடகங்களிலும் எம்மிடம் 113 இருப்பதாக கூறும் ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றை கூட்டி 113 என்ற பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சவால் விடுத்துள்ளார்.\nபெரும்பான்மை இருப்பது உண்மையானால் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஏன் தயங்கவேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதேவேளை, 14ம் திகதி நாடாளுமன்றில் யார் குழறுபடிகளை மேற்கொள்ள நினைத்தாலும் அதற்கிடமளியாது 121 என்ற தமது பெரும்பான்மையை நிரூபித்து பிரதமர் ரணில் தலைமையிலான ஆட்சியை கைப்பற்றுவோம் என மங்கள சமரவீர சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://advocatebalakrishnan.blogspot.com/2016/03/1908.html", "date_download": "2019-01-16T04:23:07Z", "digest": "sha1:PUCC3M7FCOWZKUA2EWRIGTYGDWWM2ITC", "length": 10443, "nlines": 160, "source_domain": "advocatebalakrishnan.blogspot.com", "title": "கால் போன போக்கில்...: மானிட தர்ம சாஸ்திரம்” (1908-ம் ஆண்டு)", "raw_content": "\nமானிட தர்ம சாஸ்திரம்” (1908-ம் ஆண்டு)\n“மானிட தர்ம சாஸ்திரம்” (1908-ம் ஆண்டு)\n(இந்த நூல் பற்றி ஈழத்துப் பூராடனார் “உலகளாவிய தமிழ்” என்ற நூலில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.)\n“1956-ம் ஆண்டு மாசி மாதத்தில் ஒரு ஞாயிறு வாரத்தன்று நான் ஒரு முடிதிருத்தும் நிலையத்திற்குப் போயிருந்தேன்; அந்த நிலையம் ஈழத்தின் தென்பாகத்தில் அமைந்திருந்தது; அதன் சொந்தக்காரர் ஒரு தமிழர்; ஆனால் அப்பகுதியில் சிங்களமொழி பேசும் சிங்கள மக்களே மிகப் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்தனர்; அந்த நிலையத்தில் முகம் மழித்தபின்னர் வழித்தெறியும் சவக்காரத்தைத் துடைத்தெறிய கடதாசியைப் பாவிப்பார்கள்; அவ்வாறு அன்று பாவிப்பதற்காக ஒரு புத்தகத்தை வைத்துக் கிழித்துப் பாவித்தார்கள்; பொன்முலாம் எழுத்திட்டு அழகாகக் கட்டிய அந்தப் புத்தகம் ஒரு தமிழ்ப் புத்தகம்; ஏறக்குறைய மூன்றங்குல உயரமானது; அங்கு எனது முறைவரும் வரையுங் காத்துக் கொண்டிருந்த நான் எனது காத்திருக்கும் நேரத்தைக் கழிப்பதற்காக அதனை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்; அது கிடைத்தற்கரிய ஒரு நூலாக இருந்தபடியால் அதற்கு ஈடாகத் தினத்தாள்களைக் கொடுத்து அதை நான் எனது சொந்தமாக்கிக் கொண்டேன்; அந்த நூல்தான் இக்கட்டுரையை வரைவதற்கு எனக்கு ஆதாரமாக இருந்தது;\nநூலின் பெயர்: மானிட மர்ம சாஸ்திரம்;\nபதித்த இடம்; தென்காஞ்சி- இரங்கூன், சாமிவேல் பிரஸ்;\nஅளவு: 12 பாகங்களைக் கொண்ட 1000 பக்கங்கள் 250 விளக்கப் படங்கள்\nநூலின் ஆசிரியர்: எஸ்.சாமிவேல் (வீ.ஏ)\nநூலாசிரியரின் விபரங்கள்: கல்கத்தா சர்வ சங்கத்தின் தமிழ்ப் பரீட்சகர், ரெங்கூன் சென் ஜோன்ஸ் கலாசாலைப் பிரதம ஆசிரியர், கணித சாத்திரம், பூமி சாத்திரம் எனும் நூல்களையும் இயற்றியவர்; மானித மர்ம சாத்திரப் பண்டிதர் வைத்திய சாமிவேல் வைத்திய சாலையின் தலைவர்; ஆங்கிலம், தமிழ், வடமொழிப் பண்டிதர்;\nஇதன் அரங்கேற்றம் 24.6.1908-ம் தினத்தன்று இரங்கூனில் நடைபெற்றபோது, இந்தியாவிலிருந்து மதுரைத் தமிழ்ச் சங்கப் பிரதிநிதியாகத் தண்டாலயம் பாலசுந்தரம்பிள்ளை என்பவர் வந்திருந்தார்; இவர் மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சகர்; இவர் தனது மதிப்புரையில் ஆங்கிலத்தில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்;\nSome books are to be tasted, others to be swallowed and some to be chewed and digested.” என்று Bacon கூறினார்; I sincerely hope that the book which is the first of kind in Tamil என்று சங்க முத்திரையிட்டுள்ளார்; அத்துடன் தமிழில் இது ஒரு சித்தாந்த, வேதாந்த, வைத்திய, வாழ்க்கை நூற் களஞ்சியம் என்றும் கூறியுள்ளார்;\nமானிட தர்ம சாஸ்திரம்” (1908-ம் ஆண்டு)\n“ஐந்து மிளகாய் துண்டுகளுள்ள வடைகள்”\nAditya-Hridaya (ஆதித்ய ஹ்ருதயம்) சூரிய நமஸ்காரம்\nZemmzem spring (மெக்காவின் ஜம்ஜம் ஊற்று)\nLife After Death (மரணத்துக்குப் பின்)\nVedanta and Siddhanta (வேதாந்தம், சித்தாந்தம்)\nGayatri Mantra காயத்ரி மந்திரம்\nமானிட தர்ம சாஸ்திரம்” (1908-ம் ஆண்டு)\n“ஐந்து மிளகாய் துண்டுகளுள்ள வடைகள்”\nAditya-Hridaya (ஆதித்ய ஹ்ருதயம்) சூரிய நமஸ்காரம்\nZemmzem spring (மெக்காவின் ஜம்ஜம் ஊற்று)\nLife After Death (மரணத்துக்குப் பின்)\nVedanta and Siddhanta (வேதாந்தம், சித்தாந்தம்)\nGayatri Mantra காயத்ரி மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/page/112", "date_download": "2019-01-16T03:40:48Z", "digest": "sha1:BHBPCFKJ7XRYBQI5QRROEUVVZ67JRG5O", "length": 10145, "nlines": 156, "source_domain": "mithiran.lk", "title": "Mithiran -", "raw_content": "\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (07.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (07.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு வந்து, தற்போது முன்னணி தொலைக்காட்சியாக இருக்கிறது விஜய்...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும் கொரிய படத்திம் ரீமேக்கில் சமந்தா கதாநாயகியாக நடிக்கவுள்ள...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின் பழக்கம். மேலும் வீட்டில் அந்த நேரத்தில் தேநீரை...\nஅவல் ஜவ்வரிசி பொங்கல் செய்முறை \nதேவையானவை பொருட்கள் அவல்-1 கப் ஜவ்வரிசி-1 கப் பாசிபருப்பு-அரை கப் தேங்காய் துருவியது-அரை கப் நெய்-5 தேக்கரண்டி முந்திரி பருப்பு-அவரவர் விருப்பம் உப்பு-தேவையான அளவு தாளிக்க தேவையான பொருட்கள...\nகுளிர்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க கொத்தமல்லி போதும்\nபல நோய்களுக்கு தீர்வு தரும் வெண்டைக்காய் நீர்\nபிளாக் ஹெட்ஸை போக்கும் வழிமுறைகள்…\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியைத் தடுக்கும் கிளிசரின்\n1 வயது ஆகாத குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திடும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு 1 வயது ஆகும் வரை சில உணவுகளை சில காலம் வரை தராமல் இருப்பது நல்லது. * குழந்தைக்கு ஒரு வயது தொடங்கிய பிறகுதான்...\nசொக்லேட்டினால் செய்யப்பட்ட சொக்லேட் விடுதி\nபிரான்சில் முற்றிலும் சொக்லேட் டினால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய விடுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இவ்விடுதியில் ஒருவர் வசிக்கமுடியும். பாரிஸ் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியான சேர்வ்ஸில் அமைந்துள்ள இந்த குடிசை புகழ்பெற்ற...\nவேகன் கிம்சி (Vegan Kimchi) செய்முறை\nதேவையானப்பொருட்கள் முட்டை கோஸ் – 1 வெங்காயத்தாள் – 100 கிராம் முள்ளங்கி கிழங்கு- 1 சிறியது இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு சோறு...\nநாய்க்குட்டிக்கா இப்படி ஒரு முடிவு எடுத்த தமன்னா\nநடிகை தமன்னா அசைவ உணவு சாப்பிடுவதை விட்டுவிட்டு சைவ உணவுக்கு மாறிவிட்டதாக அறிவித்துள்ளார்.அவருடைய 5 வயது செல்ல வளர்ப்புப் பிராணியான பெபள்ஸ் என்ற நாய் உடல்நலம்...\nமக்களால் நான்… மக்களுக்காகவே நான் 14: கன்னித்தாயில் கனவுக்கன்னி\nதமிழ் சினிமா வரலாற்றில் தனி முத்திரை பதித்த ‘தேவர் பிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தை யாராலும் மறக்க முடியாது. சாண்டோ சின்னப்பா தேவர் என அறியப்படும் எம்.எம்.ஏ....\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (01.10.2018)….\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?p=1173", "date_download": "2019-01-16T05:04:40Z", "digest": "sha1:WYKE5SYF4DWRDTKNDETGGG3DGN2H4ECP", "length": 11019, "nlines": 196, "source_domain": "www.eramurukan.in", "title": "A playwright’s diary – 2Palimpsests – A playwright’s diary 2 – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?p=4044", "date_download": "2019-01-16T05:00:41Z", "digest": "sha1:TY3WS5GOKDT5CYTROFON2FBYEI5J5SYY", "length": 11130, "nlines": 196, "source_domain": "www.eramurukan.in", "title": "கேட்விக் வெண்பா மூன்று – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nலண்டன் கேட்விக் விமானதளம் ஹீத்ரு ஏர்போர்ட்டுக்கு அடுத்தபடி நிறைய ஃப்ளைட்களை கையாள்கிறது. பரபரப்பான கிறிஸ்துமஸ் விடுமுறை நேரத்தில் கேட்விக் ஏர்போர்ட்டை ஒன்றரை நாள் முழுக்க அடைத்து வைக்க வேண்டி வந்தது. யாரோ, எங்கிருந்தோ ட்ரோன்களைப் பறக்க வைத்து விமான தளத்தின் கட்டுப்பாடு பிரதேசத்தில் அவற்றை வட்டமிட வைத்து விமானப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்து விட்டார்கள்.\nஇனி இது போல் நடக்காமல் தடுக்க, தொழில்நுட்ப வழியாகத் தீர்வு காண்பதோடு, எளிய தீர்வுகளையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்று ஏற்கனவே நடைமுறையில் உள்ளது – கழுகு வளர்த்து அவற்றுக்கு ட்ரோன்களைத் துரத்தி அழிக்கப் பயிற்சி அளிப்பது. ஆனால் இந்த ட்ரோன் தாக்குதலை வளர்ப்புக் கழுகுகள் உணர்ந்து கொள்ள முடியாமல் போனது. இன்னும் தீவிரமான பயிற்சி அவற்றுக்குத் தேவைப்படலாம்.\nஇங்கிலாந்து அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு பெண்மணி, வேட்டை நாய் வளர்த்து ட்ரோன்களை விரட்டலாம் என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார். வேட்டைநாய் பறக்காதே, தரைக்கு எட்டடி, அதற்கும் மேல் பறந்து வட்டமிடும் ட்ரோன்களை நாயை வைத்து எப்படி அழிப்பது என்று யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை\nகேட்விக் விமானதளம் கேடொன்று வந்ததென்று\nபூட்டிவைத்தார் ஒன்றரைநாள் பேரவதி – நாட்டியாக\nயாரோ பறக்கவிட்ட ட்ரோன்கள் சூழ்ந்திருக்க\nவானில் பறந்தபடி வம்புசெய்யும் ட்ரோன்களை\nதானே விரட்டத் தொழில்நுட்பம் – ஏனோசொல்\nவல்லூறு தான்வளர்த்தால் வட்டமிட்டு ட்ரோன்தகர்க்கும்\nகாவலுக்கு நாய்வளர்த்து கேட்விக்கில் சுற்றிவர\nமேவிவான் ட்ரோன்பறக்க தாம்குரைத்து – தாவியோட்டும்\nபொன்மணி முத்துதிர்த்த பெண்மணி இங்கிலாந்தில்\n← வானம் வசப்படும் – மய்யழிப் புழயுடெ தீரத்தில் : பிரபஞ்சனுக்கு அஞ்சலி இசைவிழா சமணம் →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2018/02/20_14.html", "date_download": "2019-01-16T05:03:19Z", "digest": "sha1:T4IVOBF5J2SSW2PEVLH3UMDJZXK2NJ7A", "length": 11087, "nlines": 41, "source_domain": "www.kalvisolai.in", "title": "பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 20 முதல், செய்முறை தேர்வை நடத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.", "raw_content": "\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 20 முதல், செய்முறை தேர்வை நடத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 20 முதல், செய்முறை தேர்வை நடத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 16ல் பொது தேர்வு துவங்கி, ஏப்., 20ல் முடிகிறது. இந்த தேர்வில், 10 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி, வரும், 20 முதல், 28ம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்தி முடிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார். மார்ச் /ஏப்ரல் 2018-ல் நடைபெறவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு (பள்ளி மற்றும் தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் உட்பட) அறிவியல் செய்முறைத் தேர்வுகளை 20.02.2018 முதல் 28.02.2018 வரை நடத்திட அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கப்படுகிறது. | DOWNLOAD\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://writerjeyamohan.wordpress.com/2008/02/13/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-01-16T03:34:07Z", "digest": "sha1:77S5W3X4CPHEYIOFBVQ5XDJM2KBDACP6", "length": 26063, "nlines": 148, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "பின்நவீனத்துவம்–ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n← மொழிபெயர்ப்பு-ஜெயந்தி சங்கர் கடிதம்\nதிராவிட இயக்கம்,இந்துத்துவம்- இன்னொரு கடிதம் →\nநவீனத்துவத்தில் எவ்வாறு இந்திய மரபின் அடித்தளமும், இந்திய பின்புலத்தின் வரலாற்று வெளிப்பாடும் இல்லையோ அதே போல, பின்னவீனத்துவ படைப்புக்களிலும் இல்லை.\nஇவை இரண்டுமே இரண்டாம் உலகப்போர், தொழில்நுட்பத்தின் விளைவுகள் உருவாக்கிய\ncathartic அனுபவங்கள் மேலை மக்கள் தங்கள் நம்பிய்வற்றை கேள்வி கேட்க வைத்தன.\nஇவை இலக்கிய / தத்துவ வடிவம் கொள்ளும்போது உருவானவையே நவீனத்துவமும், பின் நவீனத்துவமும். இப்படிப்பட cathartic experience நமக்கு இல்லாதபோது அதே\nபாணியில் உருவாக்கப்படும் படைப்புகள் நம்மை விட்டு விலகியவை. அவை மேலைநாட்டில் ரோடு இப்படி இருக்கிறது பார் என்ற மேடைப்பேச்சின் இலக்கிய வடிவங்கள்.\nஇப்படிப்பட்ட கத்தார்டிக் அனுபவங்களின் ஊடே பதிந்த இலக்கிய படைப்புகளான தமஸ், 18ஆம் அட்சக்கோடு போன்றவை உருவாக்கும் இலக்கிய தடங்கள் அசலானவை. அவைகளின் தத்துவ வீச்சுக்களையும், கேள்விகளையும் தத்துவப்படுத்தாமல் அவற்றை மேலைவடிவ தத்துவங்களோடு பொருத்துவது அந்த இலக்கிய படைப்புகளுக்கு செய்யப்படும் அநீதி.\nநவீனத்துவ படைப்புக்களில் இந்திய மரபின், வரலாற்றின், பின்புலத்தின் தாக்கம் இருக்கலாம். அதே போல பின் நவீனத்துவமுயற்சிகளின் படைப்புகளிலும் இருக்கலாம்.\nவரலாறும், அதன் சமூக பின்புலனும் இல்லாத முயற்சிகள் வெறும் முயற்சிகளே.\n[எழுத்தும் எண்ணமும் குழுவில் எழுதிய கடிதம்]\nஉண்மையான பின்புலத்தில் பார்த்தோமென்றால், இந்திய மொழிகளில் புத்திலக்கியதின் கொடியை ஏற்றியவர்களில் பாரதி,குமாரன் ஆசான், தாகூர், ஜீபனனானந்த தாஸ், குவெம்பு ஆகிய முதல் முன்னோடிகளையெல்லாம் கற்பனாவாத\nஅழகியல் கொண்டவர்கள் என வகுக்கலாம். ஆங்கிலேயக் கவிஞர்களான ஷெல்லி,கீட்ஸ்,வெர்ட்ஸ்வர்த் ,டென்னிசன் ஆகியோரின் பதிப்பு கொண்டவர்கள் இவர்கள். அதை வெளிப்படையாக எழுதியவர்கள். அனைவருமே ஆங்கில கற்பனாவாதக் கவிதைகளை மொழியாக்கம் செய்து கவிதை பயின்றவர்கள். பாரதி ஷெல்லிதாசன் என்றே புனைபெயர் வைத்துக் கொண்டவர்.\nஅதன்பின்னர் இந்தியாவில் உரைநடை இலக்கியம் தொடங்கியபோது மேலைநாட்டு யதார்த்தவாதம், இயல்புவாதம் ஆகியவை ஆழமான பாதிப்பைச் செலுத்தின. காந்திய யுக படைப்பாளிகள் தாரா சங்கர் பானர்ஜி, மாணிக் பந்த்யோபாத்யாய, விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய, சிவராம காரந்த், பிரேம்சந்த், பன்னலால் பட்டேல், வி.ஸ.காண்டேகர், சதத் ஹ¤சைய்ன் மண்டோ, வைக்கம் முகமது பஷீர்\nஆகியவர்கள் யதார்த்தவாத அழகியல் கொண்டவர்களே. அவர்கள் முன்னோடிகளாகக் கொண்டது தல்ஸ்தோய், தாமஸ் மன் போன்ற யதார்த்தவாத எழுத்துக்களை.\nஇதேகாலத்தில் பிரிட்டிஷ் உணர்ச்சிக்கதைகளின் [‘ரொமான்ஸ்’] வடிவை இங்கே எழுதியவர்கள் வணிக/ கேளிக்கை எழுத்தை உருவாக்கினர். பெரும்பாலும் வல்டர்\nஸ்காட், அலக்ஸாண்டர் டூமா ஆகியோரின் படைப்புகளை போல இவை எழுதபப்ட்டன. சி.வி.ராமன் பிள்ளை, கல்கி என உதாரணங்கள்\nஅதன்பின் முற்போக்கு இலக்கியம். அதற்கு தொடக்கத்தில் யதார்த்தவாதமும் பின்னர் இயல்புவாதமும் முன்னுதாரணங்கள். ஆரம்பத்தில் இதன்பொருட்டே ருஷ்ய\nயதார்த்தவாத நாவல்கள் எல்லா இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டன. பின்னர் எமிலி ஜோலா போன்ற இயல்புவாத எழுத்தாளர்களின் நாவல்கள் தமிழ் உள்பட எல்லா இந்திய மொழிகளுக்கும் வந்து முன்னுதாரணம்\nஅமைத்தன. யதார்த்தவாத முற்போக்கு எழுத்துக்கு பிமல் மித்ரா, ஆஷாபூர்ணா தேவி, யஷ்பால், ராஜேந்திரசிங் பேதி ஜெயகாந்தன், தகழி சிவசங்கரப்பிள்ளை\nபோன்றவர்கள் உதாரணம். முற்போக்கு இலக்கியத்தின் இயல்புவாத நுனியே தலித்\nஇதன்பின்னர்தான் நவீனத்துவம் வந்தது. அதீன் பந்த்யோபாத்யாய, சுனீல் கங்கோபாத்யயா, யு.ஆர்.அனந்தமூர்த்தி, ஓ.வி.விஜயன், குர் அதுல் ஐன் ஹைதர், அமிர்தா பிரீதம், என எல்லாமொழிகளிலும் முன்னோடி நவீனத்துவப் படைப்பாளிகள்\nஉருவானார்கள். நம்மிடமும் சுந்தர ராமசாமி, அசோக மித்திரன், இந்திரா பார்த்தசாரதி ,நகுலன் என பலவகை நவீனத்துவர்கள் உருவானார்கள்.\nஇலக்கியம் இலக்காக்கும் வாழ்க்கை இந்த இரு நூற்றாண்டில் உலகமெங்கும் ஒரேவிதமான பரிணாம மாற்றங்களையே அடைந்துள்ளது.ஆகவே உலகில் உள்ள எல்லா\nஇலக்கியச் சூழலிலும் ஒரேவிதமான இலக்கிய அலைகளே நிகழ்ந்துள்ளன. உடனடியான அரசியல் சமூகச் சூழல் பலவாறாக மாறுபட்டிருக்கலாம்– அடிப்படையான மனநிலை\nஐரோப்பாவில் நவீனத்துவம் உருவாக தொழில்மயமாதல் காரணம் என்றால் இந்தியாவில் காலனியாதிக்கம் காரணம். அங்கே உலகப்போர் உருவாக்கிய சோர்வு நவீனத்துவத்தை முற்ற வைத்தது என்றால் இந்தியாவில் சுதந்திரத்துக்கு\nபின்னால் அவ்ந்த இலட்சியவாத வீழ்ச்சி அதை நிகழ்த்தியது. ஐரோப்பாவில் பெரும் கோட்பாடுகளின் சரிவு பின்நவீனத்துவத்தை உருவாக்கியது என்றால் இந்தியாவில் ஜனநாயகத்திலும், அதற்கு எதிரான புரட்சிகர வன்முறையிலும் ஒரே சமயம் உருவான அவநம்பிக்கை அதை உருவாக்குகிறது.\nஇந்த பொதுபோக்குக்கு அப்பால் நிற்கும் ‘தூய’ இலக்கியங்கள் ஏதுமில்லை. சம்ஸ்கிருதத்திலேயே செய்யுட்களில் வெர்ட்ஸ்வெர்த் பாணி கற்பனாவாதம் வந்துவிட்டது\nஆனால் இப்படைப்புகள் இவ்வடையாளங்கள் மட்டும்தானா இலக்கியத் தன்மை கொண்ட ஒரு ஆக்கம் கண்டிப்பாக இத்தகைய அடையாளங்களில் முழுமையாக அடங்குவதாக\nஇருக்காது. அதன் தனித்தன்மை அந்த ஆசிரியனின் ஆளுமை, அவன் வாழும் சூழலின் இயல்பு, மண்ணின் அடையாளம் ஆகியவை கலந்து மாற்று இல்லாத தனித்தன்மையுடன்\nஇப்படிச் சொல்லலாம். படைப்பின் ஒருநுனி இத்தகைய உலகளாவிய கலை-சிந்தனை பாதிப்பினால் உருவாகிறது. மறுநுனி அபப்டைப்பாளியின் அந்தரங்கத்தால்\nஉருவாகிறது. படைப்பு என்பது இரு சக்திகளின் முரணியக்கத்தின் விளைவு. வாசகன் இரண்டையுமே காண்கிறான். அபப்டைப்பைப்பற்றி பேசும்போது அதன்\nதனித்தன்மையை கணக்கில் கொள்கிறான். அதை பொதுவாக வகைபப்டுத்தும்போது உலகளாவிய பொதுத்தன்மைகளைக் காண்கிறான்.\nகலையில் புறப்பாதிப்பு என்பதை தவிர்க்கவே இயலாது. அதன் மூலம் கலை எப்போதும் வளர்ச்சியே அடைந்துள்ளது என்பது உலக வரலாறு. படையெடுப்புகள் மட்டுமே உலகளாவிய செய்திப் பரிமாற்றத்துக்கு காரணமாக அமைந்த\nசென்றகாலங்களில் அதன்மூலமேகூட கலை மாற்றம் அடைந்துள்ளது. இந்திய சிற்பங்களில் நாம் காணும் சாமுத்ரிகா லட்சணம் என்பது கிரேக்க பாதிப்பால்\nஉருவானது. காந்தாரக் கலை என்று அதற்குப் பெயர். எகிப்திய கட்டிடக் கலையிலிருந்து வந்த வேதிகை, கபோதம் போன்ற அமைப்புகளே பௌத்த கட்டிடக் கலை வழியாக நம் ஆலய நிர்மாணத்துக்கு வந்திருக்கின்றன. ‘கர்நாடக சங்கீதம்’\nஎனப்படும் தமிழிசை மட்டுமல்லாமல் தமிழ் நாட்டுப்புற இசைகூட இஸ்லாமிய [அரபு] இசையின் பாதிப்பு இல்லாமல் இல்லை.\nதிராவிட இயக்கம் , இந்துத்துவ இயக்கம் பற்றிய உங்கள் புரிதல் வியப்பளிக்கிறது. இவ்வியக்கங்கள் மிக மிக ஐரோப்பியத்தன்மை கொண்டவை என்பதை ஓரளவு கவனித்தாலே அறியலாம். திராவிட இயக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டு பகுத்தறிவுவாதத்தை [ராஷனலிசம்] முன்வைத்தது. இங்கர்சால்,பெர்னாட் ஷா என்றுதான் அது பேசிக் கோண்டிருந்தது. ஐரோப்பிய பகுத்தறிவு வாதம் கிறித்தவ மதசிந்தனைகளுக்கு எதிராக கிரேக்க மரபை முன்வைத்தபோது இவர்களும் இங்கே சாக்ரடீஸ் ,அரிஸ்டாடில் என்று பேசினார்கள்– இந்திய நாத்திக\nசிந்தனையாளர்களைப்பற்றி எங்குமே பேசவில்லை. பெரியார் ஒரு சுத்தமான ‘நவீனத்துவ’ சிந்தனையாளர்.\nஇந்துத்துவம் இந்தியமரபின் பன்மைத்தன்மையை எங்காவது பேசியிருக்கிறதா பண்பாட்டுக்கூறுகளை அரசியல் நோக்குடன் தொகுக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய சிந்தனைகளால் வடிவமைக்கபப்ட்டது அது. இந்துத்துவமும்\nசரி திராவிடவாதமும்ச் சரி சொல்லும்படியான இலக்கிய பங்களிப்பை எதையும் ஆற்றவுமில்லை. இரண்டுக்கும் ஒரே ஊற்றுமுகம்தான். பண்பாட்டு அடிப்பபடைவாத\nஅரசியல். பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் உருவானது.\nநாம் நம் மீது ஐரோப்பிய பாதிப்பை பற்றி மட்டுமே பார்க்கிறோம். ஐரோப்பா மேல் நம் பாதிப்பை பார்ப்பதில்லை. கீழைமெய்யியல் நூல்கள் ஜெர்மனி, ஆங்கில மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டதன் விளைவாகவே ஐரோப்பிய கற்பனாவாதம் உருவாகி வளர்ச்சி அடைந்தது. வெர்ட்ஸ் வர்த் ,டென்னிசன் முதலியவர்களின் மேல் உபநிடதங்களின் பாதிப்பு மிக வலுவானது. கதே, வால்டேர், ரூஸோ,\nஎமர்சன், தோரோ போன்றவர்களில் கீழைமெய்யியல் நூல்கள் அழுத்தமான பாதிப்பை செலுத்தின. இயற்கைவாதம் [நாச்சுரலிசம்] இயற்கை வழிபாடு போன்ற கருத்துக்கள் மேலைநாட்டுக் கற்பனாபாவாதத்தில் ஊற இந்திய மெய்யியலும் ஜப்பானிய மெய்யியலும்தான் காரணம். அவையே மீண்டும் திரும்பி பாரதிக்கும் தாகூருக்கும் வந்துசேர்ந்தன.தாமஸ் மன் , ஹெர்மன் ஹெஸ் முதல் இன்று வரை இப்பாதிப்பு நீள்கிறது. போர்ஹெயில் மார்க்யூஸில். மார்க்யூஸ் தன் நாவல் ‘நூற்றாண்டுதனிமை’க்கு மகாபாரதம் முன்னுதாரணமாக அமைந்ததைப்பற்றி\nசொல்லியிருக்கிறார், சமீப காலமாக இந்திய மொழியியல் கருத்துக்கள் மேலைநாட்டை அதிகமாக கவர்ந்து வருகின்றன.\nஇது ஓர் உலகளாவிய கொடுக்கல் வாங்கல். இன்றும் நிகழ்வது. நாளையும் நிகழும். இதை தடுக்க இயலாது. தகவல்தொழில்நுட்பம் வளர்ந்த இருபதாம் நூற்றாண்டில் உலகமெங்கும் கலைப்பரிமாற்றமும் கருத்துப் பரிமாற்றமும்\nமிகத்தீவிரமாக இருந்து வருகிறது. இன்றைய கலைக்கு உலகளாவிய ஒரு பொதுமுகம் கண்டிப்பாக இருக்கும். அது கலையாக இருக்குபட்சத்தில் தனித்துவமான பண்பாட்டுஅடையாளமும் இருக்கும்.\nகலையும் சிந்தனையும் கற்சிலைகள் அல்ல. அவை மரங்கள். அவற்றின் வேர்கள் நான்குபக்கமும் பரவி புதிய சத்துக்களுக்காக ஏங்கித்துடித்தபடியே உள்ளன.\nவேர்களை வெட்டினால் பான்சாய் மரம் மட்டுமே வரும்.\nThis entry was posted in இலக்கியம், எதிர்வினைகள், கேள்வி பதில் and tagged இலக்கியம், எதிர்வினைகள். Bookmark the permalink.\n← மொழிபெயர்ப்பு-ஜெயந்தி சங்கர் கடிதம்\nதிராவிட இயக்கம்,இந்துத்துவம்- இன்னொரு கடிதம் →\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+1&version=ERV-TA", "date_download": "2019-01-16T03:26:33Z", "digest": "sha1:ZGZHULVGIVKSWC7MKE7BH3YOQXWQ42LG", "length": 40203, "nlines": 220, "source_domain": "www.biblegateway.com", "title": "பிலிப்பியர் 1 ERV-TA - இயேசு - Bible Gateway", "raw_content": "\n1 இயேசு கிறிஸ்துவின் ஊழியர்களாகிய பவுலும் தீமோத்தேயுவும் பிலிப்பி நகரத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள் வாழ்கிற தேவனுடைய பரிசுத்த மக்களுக்கும் உங்கள் கண்காணிப்பாளர்களுக்கும், விசேஷ உதவியாளர்களுக்கும், உங்கள் மூப்பர்களுக்கும் சிறப்பு உதவியாளர்களுக்கும் எழுதுவது.\n2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் கிருபையும், சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக.\n3 எப்போதும் உங்களை நினைத்துக்கொண்டு நான் தேவனுக்கு நன்றி சொல்கிறேன். 4 உங்கள் அனைவருக்காக எப்போதும் மகிழ்ச்சியோடு நான் பிரார்த்தனை செய்கிறேன். 5 மக்களிடம் நான் நற்செய்தியைக் கூறும்போது அதற்கு உதவி செய்த உங்கள் அனைவருக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நீங்கள் சுவிசேஷத்தை நம்பிய நாள் முதல் நீங்கள் நற்கிரியைகளில் பங்கேற்று எனக்கு உதவியுள்ளீர்கள். 6 உங்களில் தேவன் நற்செயல்களைச் செய்யத் தொடங்கினார். அவர் இதை உங்களில் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது தேவன் தன் வேலையை உங்கள் மூலம் செய்து முடிப்பார். அதைப் பற்றி நான் உறுதியாய் இருக்கிறேன்.\n7 உங்கள் அனைவரையும் குறித்து இவ்வாறு நான் நினைப்பது சரியென்று எண்ணுகிறேன். இதில் நான் உறுதியாகவும் உள்ளேன். ஏனென்றால் உங்களை என் இதயத்தில் வைத்திருக்கிறேன். நான் உங்களை மிக நெருக்கமாக உணர்கிறேன். எனெனில் நீங்கள் அனைவரும் என்னோடு தேவனுடைய கிருபையைப் பகிர்ந்துகொள்கிறீர்கள். நான் சிறையில் இருக்கிறபோதும், நற்செய்திக்காக உத்தரவு சொல்லி அதைத் திடப்படுத்தி வருகிறதிலும், நீங்கள் தேவனுடைய கிருபையை என்னோடு பங்கிட்டுக்கொள்கிறீர்கள். 8 உங்களைப் பார்க்க நான் மிகவும் விரும்புகிறேன் என்று தேவனுக்குத் தெரியும். கிறிஸ்து இயேசுவின் அன்புடன் உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன்.\n9 உங்களுக்காக என்னுடைய பிரார்த்தனை இதுவே:\nஉங்கள் அன்பு மேலும் மேலும் வளர்வதாக. உங்களுக்கு அறிவும், அன்போடு கூட புரிந்துகொள்ளுதலும் உண்டாவதாக. 10 பிறகு நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேறுபாட்டை உங்களால் கண்டுகொண்டு, நன்மையை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் கிறிஸ்து வரும்போது நீங்கள் தூய்மையடையவும், தவறு இல்லாதவர்களாக இருக்கவும், 11 இயேசு கிறிஸ்துவின் உதவியுடன், அவர் மூலம் நீங்கள் பல நற்செயல்களைச் செய்து தேவனுக்கு மகிமையையும் பாராட்டுகளையும் சேர்க்க வேண்டும்.\n எனக்கு ஏற்பட்ட அந்தத் துன்பங்கள் எல்லாம் நற்செய்தியைப் பரப்புகிற பணிக்கே உதவியது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். 13 சிறைக்குள் நான் ஏன் இருக்கிறேன் என்பது தெளிவாகிறது. ஏனென்றால் நான் கிறிஸ்துவின் நம்பிக்கையாளன். காவலர்களுக்கும் மற்ற மக்களுக்கும் இது தெரியும். 14 இன்னும் நான் சிறைப்பட்டிருக்கிறேன். அது நன்மைக்குத்தான் என்று பல விசுவாசிகள் இப்போது எண்ணுகின்றனர். எனவே கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அச்சமில்லாமல் பரப்புவதில் மேலும் தைரியம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.\n15 கிறிஸ்துவைப் பற்றிச் சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள், என்றாலும் அவர்கள் பொறாமையும், கசப்புணர்வும் கொண்டவர்களாக உள்ளார்கள். இன்னும் சிலர் உதவி செய்யும் விருப்பத்தோடு கிறிஸ்துவைப் பற்றி பிரச்சாரம் செய்கிறார்கள். 16 இவர்கள், அன்பினால் கிறிஸ்துவைப்பற்றி பிரச்சாரம் செய்கின்றனர். தேவன் எனக்கு இந்தப் பணியை நற்செய்தியைப் பாதுகாப்பதற்காகத் தந்துள்ளார் என்பதை இவர்கள் அறிவர். 17 மற்றவர்களோ தன்னலம் காரணமாக கிறிஸ்துவைப் பற்றி பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் பிரச்சார நோக்கம் தவறானது. சிறைக்குள் எனக்குத் தொல்லைகளை உருவாக்க அவர்கள் விரும்புகின்றனர். 18 அவர்கள் எனக்குத் தொல்லை கொடுத்தால் அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. மக்களிடம் அவர்கள் இயேசுவைப் பற்றிக் கூறுகிறார்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். நானும் இயேசுவைப் பற்றி அவர்கள் மக்களிடம் சொல்ல வேண்டும் என்றே விரும்புகிறேன். அவர்கள் அதைச் சரியான நோக்கத்தோடு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் தவறான நோக்கத்தோடு போலியாகப் பிரச்சாரம் செய்தாலும் கூட நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகிறார்கள்.\nஇதனால் தொடர்ந்து நான் மகிழ்ச்சியடைவேன். 19 எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறீர்கள். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியானவர் எனக்கு உதவுகிறார். ஆகையால் இந்தத் துன்பங்கள் எனக்கு விடுதலையைத் தரும் என்று எனக்குத் தெரியும். 20 எதிலும் நான் கிறிஸ்துவிடம் தவறமாட்டேன். இதுவே நான் விரும்புவதும், நம்புவதும் கூட. இந்த உலகத்தில் என் வாழ்வில் நான் இயேசுவின் உயர்வைக் காட்ட வேண்டும். அதனை வெளிப்படுத்தும் தைரியத்தை எப்போதும் போல இப்போதும் பெறுவேன் என்று நான் நம்புகிறேன். நான் வாழ்ந்தாலும் சரி, மரித்தாலும் சரி, இதைச் செய்ய விரும்புகிறேன். 21 கிறிஸ்துவை என் வாழ்வின் ஜீவனாக நம்புகிறேன். இதனால் நான் இறந்து போனாலும் எனக்கு லாபம்தான். 22 இந்த சரீரத்தில் நான் தொடர்ந்து வாழ்ந்தால் கர்த்தருக்குத் தொண்டு செய்ய என்னால் முடியும். ஆனால் வாழ்வு, சாவு என்பவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது எனக்குத் தெரியவில்லை. 23 வாழ்வு, சாவு இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுப்பது கடினமானது. இந்த வாழ்க்கையை விட்டுவிட்டு நான் கிறிஸ்துவோடு வாழ விரும்புகிறேன். அது சிறந்தது. 24 ஆனால் நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு மிக அவசியம். 25 உங்களுக்கு நான் தேவையானவன் என்பதை அறிவேன். அதனால் உங்களோடு இருக்க நான் விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கையில் நீங்கள் மகிழ்ச்சியுடன் வளரவும் நான் உதவுவேன். 26 மீண்டும் உங்களோடு நான் இருக்கும்போது நீங்கள் கிறிஸ்துவாகிய இயேசுவுக்குள் மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பீர்கள்.\n27 நற்செய்திக்குப் பொருந்துகிற வாழ்வை வாழ்வது பற்றி உறுதி செய்துகொள்ளுங்கள். பிறகு உங்களைப் பார்வையிட நான் வந்தாலோஅல்லது உங்களை விட்டு நான் தூரம் போனாலோ உங்களைப் பற்றி நான் நல்ல செய்திகளையே கேள்விப்படுவேன். நற்செய்தியிலிருந்து வரும் நம்பிக்கைக்காக நீங்கள் தொடர்ந்து பலத்தோடு பொது நோக்கத்துக்காக ஒன்று சேர்ந்து குழுவாகப் பணியாற்றுகிறீர்கள் என்று நான் கேள்விப்படுவேன். 28 உங்களுக்கு எதிரான மக்களைப் பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம். உங்கள் பகைவர்கள் இழப்புக்குள்ளாவர். நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். இச்சான்றுகள் தேவனிடமிருந்து வந்தன. 29 ஏனென்றால் கிறிஸ்துவினிடத்தில் நம்பிக்கை செலுத்துவதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுவதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. 30 நான் உங்களோடு இருந்தபோது நற்செய்திக்கு எதிராக இருந்த மக்களுடன் நான் எதிர்கொள்ள நேர்ந்த போராட்டங்களை நீங்கள் பார்த்தீர்கள். இப்போது நான் எதிர்கொண்டுவரும் போராட்டங்களைப் பற்றியும் நீங்கள் கேள்விப்படுகிறீர்கள். நீங்களும் இது போன்ற போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/cause-water-shortage/", "date_download": "2019-01-16T04:17:42Z", "digest": "sha1:ZKJ36VBE7LRU76C2V72JKRIM7TTS7YL7", "length": 16388, "nlines": 137, "source_domain": "www.cinemapettai.com", "title": "தண்ணீர், உணவுக்கு அலையும் நிலைவரும்! ஐ,நா. எச்சரிக்கை! அப்ப ஏண்டா எங்க கிராமங்கள நாசம் பண்ணுறீங்க! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nதண்ணீர், உணவுக்கு அலையும் நிலைவரும் ஐ,நா. எச்சரிக்கை அப்ப ஏண்டா எங்க கிராமங்கள நாசம் பண்ணுறீங்க\nதண்ணீர், உணவுக்கு அலையும் நிலைவரும் ஐ,நா. எச்சரிக்கை அப்ப ஏண்டா எங்க கிராமங்கள நாசம் பண்ணுறீங்க\nமுக்கிய இயற்கை வளங்களான விளை நிலங்களும், நிலத்தடி நீரும் அழிக்கப்பட்டு வருவது உலக அளவில் மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது.\nஇந்நிலையில், உலக மக்கள் தொகை சுமார் 900 முதல் ஆயிரம் கோடியை எட்டும் எனவும், அப்போது உலகம் கடுமையான உணவு மற்றும் குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ளும் என ஐ.நா., தெரிவித்துள்ளது.\nஐ.நா., வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் தொகை பெருக்கம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் உலக அளவில் விவசாயம் சுருங்கி வருகிறது.\nகுறிப்பாக தண்ணீர் பஞ்சம் உலகம் முழுவதும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் தண்ணீர் பஞ்சம் தீவிரமடைந்து வருகிறது.\nதற்போதைய நிலவரப்படி, உலக அளவில் சுமார் 80 சதவீதம் பேர் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.\nஇப்போது இருப்பது போன்று நிலம் மற்றும் தண்ணீர் மாசுபாடு தொடருமானால், உலகமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும்.\nபுவி வெப்ப மயமாதலால் உலக அளவில் மழை அளவு வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டுமின்றி, நிலத்திற்கு மேலுள்ள நீர் ஆதாரங்களும் சுருங்கி வருகின்றன.\n1960 முதல் 2012ம் ஆண்டு வரை உயர்ந்து வந்த விவசாய நிலங்கள், வெப்பமயமாதல், காடுகள் அழிக்கப்படுதல் உள்ளிட்ட காரணங்களால் குறைந்து வந்துள்ளது.\nஅதே சமயம், மக்கள்தொகை பெருக்கத்தால் தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், இறைச்சி உள்ளிட்ட பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது.\nஉற்பத்தி குறைவாக உள்ளதாலும், தேவை அதிகரிப்பதாலும் வளர்ந்து வரும் நாடுகளில் தண்ணீர் மற்றும் உணவு தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில் ஏற்கனவே எங்களுக்கு தண்ணீர் இல்லாம, எங்க விவசாயிங்க தற்கொலை செய்துக்கிட்டு சாகிறான்.\nஇந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் தி்டடம் கொடு வந்து எங்க சந்ததியினரின் வாழ்க்கையை ஏன் வீணாக்குகிறீர்கள்.\nஇந்தியாவுக்கு நாங்க என்ன குப்பைத் தொட்டியா, கழிவுகளை கொண்டு வந்து கொட்டுறீங்க, இத கேக்க நாதியில்லை.\nகடலில் கச்சா எண்ணெய்யை கொட்டுறீங்க, கடலில் கலந்த எண்ணெய்யை அள்ள வாலிக் கொடுக்குறீங்க என்னடா உங்க அறிவு என்று இளைஞா்கள் குமுறி வருகின்றனா்.\nநாங்கள் வளா்ச்சியடையவே வேண்டாம். உலக நாடுகளுக்கு உணவு வழங்கு தொழிலை செய்கிறோம். எங்களை விட்டுவிடுங்க இவ்வாறு போராட்ட இளைஞா்கள் கூறிவருகின்றனா்.\nநிலத்தடி நீர் மட்டத்தை குறைப்பதையும், காடுகளை அழிப்பதையும் நிறுத்துங்க என்று ஐ.நா சபை சொல்லுது அதை கேளுங்க எங்களை வாழ விடுங்க என்று கோரிக்கை வைக்கின்றனா் தமிழக ஏழை மக்கள்.\nதியேட்டருக்கு வந்து இப்படத்தை பாருங்க – விஜய் சேதுபதி பாராட்டும் படம் எது தெரியுமா \nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்த...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதமிழ் சினிமாவில் புதிய படங்கள் வெளிவந்தால் அந்த படங்களை விமர்சகர்கள் விமர்சனம் செய்வது வழக்கம்தான், இப்படி விமர்சனம் செய்பவர்களில் ப்ளூ சட்டை...\n“என்ன கொழந்தைகளா இந்த ஆட்டம் போதுமா – தோனி”. இந்தியாவின் வெற்றி, ட்விட்டரில் மரண மாஸ் காட்டிய சி எஸ் கே.\nடவுன் அண்டர் இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர். டெஸ்ட்...\nமனிதாபிமானம் மிக்க நல் இதயம் விஜய். வைரலாகுது விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nதளபதி 63 ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாக்க உள்ளது. இசை ரஹ்மான். பாடலாசிரியராக விவேக். ஒளிப்பதிவு ஜி கே...\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nசூசா குமார் சென்னையில் பிறந்தவர். சினிமா பற்றிய படிப்பு படித்த பின் மாடெல்லிங் நுழைந்து பின் நடிகையானவர். எதிர்நீச்சல் மற்றும் வீரம்...\nதன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nஅருண் விஜய் நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் முதலில் ஹீரோவாக நடித்து வந்தார் ஆனால்...\nலைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பதிவிட்ட பொங்கல் வாழ்த்து போட்டோ.\nவிஜய் சேதுபதி கோலிவுட்டில் பிஸி நடிகர். கூத்துப்பட்டறையில் ஆரம்பித்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை,...\n“சின்ன மச்சான் என்ன புள்ள” பிரபு தேவா நடிக்கும் சார்லி சாப்ளின்-2 ட்ரைலர் வெளியானது.\nதனுஷ் வெளியிட்ட கதிர் நடிக்கும் புதிய பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர். ஸ்போர்ட்ஸ் ஜானர் படமா \nகதிர் நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின் விக்ரம் வேதா, என்னோடு...\nகஞ்சா புகைத்து வேற்றுலகுக்கு செல்லும் பரத். வெங்கட் பிரபு வெளியிட்ட சிம்பா ட்ரைலர்.\nசிம்பா நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். குடி , போதை ஊசி, மாத்திரை போன்றவற்றை பற்றி பல படங்களில்...\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/films/06/161717", "date_download": "2019-01-16T04:28:40Z", "digest": "sha1:KYIAY44LZFCBXIHTUBSFLUWCCGPQPTJ2", "length": 6596, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "கேரளாவில் சர்கார் படத்திற்கு வரவேற்பு குறைந்ததா?- யார் சொன்னது இங்கே பாருங்கள் வீடியோவுடன் ஆதாரம் - Cineulagam", "raw_content": "\nபுதுசா வாங்கும் பொருளில் இந்த பாக்கெட் இருக்கும் தெரியுமா இனி தெரியாமல் கூட கீழே போட்றாதீங்க...\nபேட்ட 5 நாட்கள் சென்னை மெகா வசூல், மரண மாஸ்\nஅறுவை சிகிச்சையின் போது செவிலியரிடம் மருத்துவர் அரங்கேற்றிய அசிங்கம்... தீயாய் பரவும் காணொளி\nகடையை திறந்து வச்சுக்கிட்டு தூங்கிய முதலாளி... பின்பு நடந்ததை நீங்களே பாருங்க\nவெளிநாட்டில் மகனை பார்க்கச் சென்ற தாயின் நிலை.... கண்கலங்க வைக்கும் வைரல் புகைப்படம்\nமரண மாஸ் லுக்கில் சீயான் விக்ரம் கடாரம் கொண்டான் பட டீசர்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரங்கள் அனைத்தும் பொய்யா சன் பிக்சர்ஸ் அதிர்ச்சி பதிவு\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.. வைரலாகும் அவரது பாலிவுட் பட ட்ரைலர்\nதமிழகத்தில் மட்டும் ரூ 200 கோடி வசூல், வேற லெவல் ரெஸ்பான்ஸ்\nஇன்று தை திருநாளில் இந்த ராசிக்காரர்களுக்கு பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்..\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் லேட்டல்ஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு பிரபல நடிகைகளின் ஹாட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nகேரளாவில் சர்கார் படத்திற்கு வரவேற்பு குறைந்ததா- யார் சொன்னது இங்கே பாருங்கள் வீடியோவுடன் ஆதாரம்\nவிஜய்யின் மாஸ் எல்லா மாநிலத்திலும் அதிகமாகி வருகிறது. தமிழ்நாட்டை தாண்டி சர்கார் படத்திற்காக அதிகமாக கொண்டாடியது கேரள விஜய் ரசிகர்கள் என்றே கூறலாம்.\n175 அடி கட்அவுட் எல்லாம் வைத்து அசத்தல் செய்தார்கள். ஆனால் நேற்று சர்கார் படத்திற்கு வரவேற்பு கேரளாவில் குறைந்துவிட்டது என்று கூறப்பட்டது.\nபடத்திற்கான கொண்டாட்டம் அங்கு நடந்துகொண்டு தான் இருக்கிறது, இப்போது கூட படம் ரூ. 100 கோடியை தாண்டிவிட்ட சந்தோஷம் கேட்டு கேரள விஜய் ரசிகர்கள் போட்ட ஆட்டத்தை இங்கே பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2018/12/07033902/In-kirumampakkat-At-a-cost-of-Rs1-crore-Entrance-gate.vpf", "date_download": "2019-01-16T04:38:55Z", "digest": "sha1:74AXP6HVGJRH5M2FL6BMCBVFO7H4BWPU", "length": 15183, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "In kirumampakkat At a cost of Rs.1½ crore Entrance gate, Ambedkar idol works Minister Kanthasamy started || கிருமாம்பாக்கத்தில் ரூ.1½ கோடி செலவில் நுழைவு வாயில், அம்பேத்கர் சிலை பணிகளை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகிருமாம்பாக்கத்தில் ரூ.1½ கோடி செலவில் நுழைவு வாயில், அம்பேத்கர் சிலை பணிகளை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார் + \"||\" + In kirumampakkat At a cost of Rs.1½ crore Entrance gate, Ambedkar idol works Minister Kanthasamy started\nகிருமாம்பாக்கத்தில் ரூ.1½ கோடி செலவில் நுழைவு வாயில், அம்பேத்கர் சிலை பணிகளை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்\nகிருமாம்பாக்கத்தில் ரூ.1½ கோடி செலவில் நுழைவு வாயில் மற்றும் அம்பேத்கர் முழு உருவச் சிலை அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளை அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அமைச்சர் ராஜவேலு ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.\nபுதுச்சேரி அரசின் ஆதி திராவிடர் மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில் கிருமாம்பாக்கம் கிராமத்தில் ரூ.1 கோடியே 40 லட்சத்தில் நுழைவுவாயில் மற்றும் அம்பேத்கர் முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி பூமி பூஜை செய்தார்.\nமேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜவேலுவிடம் அமைச்சர் கந்தசாமி பணிகள் தொடங்குவதற்கு அடையாளமாக செல்கல்லை எடுத்துக்கொடுத்து பணிகளை தொடங்கி வைத்தார்.\nவிழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:- கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த உத்திரவேலு எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு மக்களுக்கு பல நலப்பணிகளை செய்தவர். அவர் நமது கிராமத்தை சேர்ந்தவர் என பெருமை கொள்ள வேண்டும். இங்கு அம்பேத்கர் நுழைவுவாயில் அமைய உள்ளது. இதே இடத்தில் உத்திரவேலு சிலையும் வைக்கவுள்ளோம். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. அவரிடம் சிறு வயதிலிருந்து பழகியுள்ளேன்.\nமூன்று முறை என்னை கொலை செய்ய திட்ட மிட்டனர். மோதல் சம்பவம் ஏற்படக்கூடாது என்று கருதி யாரிடமும் சொல்லவில்லை. ஒரே ஊரை சேர்ந்த 2 பேர் அரசியலில் இருப்பதால் பல மோதல் சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால்தான் நான் வம்பாப்பேட் பகுதியில் வீடு கட்டிக்கொண்டு சென்றுள்ளேன். என் தந்தை கூலி வேலை செய்தவர். கடின உழைப்பாலும் உங்களுடைய ஆதரவாலும் நான் முன்னுக்கு வந்துள்ளேன் . நீங்களும் என்னைப்போல் ஆகவேண்டும். நமக்குள் இருக்கும் மோதல்களை கைவிட வேண்டும். மோதல் தொடர்ந்தால் தொகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் கேள்விக்குறியாகி விடும்.\nகிருமாம்பாக்கம் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமாக இருக்கும் கிராமம். இதனால் மற்ற கிராம மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். கடந்த காலத்தில் சில திட்டங்களை அறிவித்தேன். அதை செயல்படுத்த முடியவில்லை.. இருப்பினும் நான் கூறியபடி கடலோர சாலை, திருமண மண்டபம், கிருமாம்பாக்கத்தில் நவீன படகுத்துறை, வீடுகள், கறவை மாடு ஆகியவற்றை பெற்றுத்தருவேன். மன கசப்புகளை மறந்து தொகுதிவளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் நாம் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nஇந்த விழாவில் ஆதிதிரா விடர் நலத்துறை இயக்குனர் ரகுநாதன், ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக செயற்பொறியாளர் ஏகாம்பரம், உதவி பொறியாளர் சாம்பசிவம், இளநிலை பொறியாளர் ஜெயமுகுந்தன், முன்னாள் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து தலைவி முனியம்மாள், கிருமாம்பாக்கம் அரசு ஊழியர் சங்க தலைவர் அரிதாஸ், செயலாளர் செல்வம், பொருளாளர் ஆனந்தவேலு, என்ஆர்.காங்கிரஸ் பிரமுகர் லட்சுமிகாந்தன், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் ஆறுமுகம், அன்பழகன், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\n1. தேவதானப்பட்டி அருகே அம்பேத்கர் சிலை சேதம்; பொதுமக்கள் சாலை மறியல்\nதேவதானப்பட்டி அருகே அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.\n2. அரசு பொருட்காட்சி முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு\nசேலம் போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார்.\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\n1. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது\n2. மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணிக்கு தடை : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n3. தாய்– மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது\n4. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\n5. மயிலாடி அருகே பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kokkarakkoo.blogspot.com/2015/09/blog-post.html", "date_download": "2019-01-16T04:53:46Z", "digest": "sha1:L2LNBJCMVFONWR3JCWOJYZSLRPY75D5R", "length": 29801, "nlines": 122, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: திருக்குறள் - தேசிய நூல்...!! ஒரு உண்ணாவிரதப் போர்.", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nதிருக்குறள் - தேசிய நூல்...\nநேற்று சென்னையில் நடந்தது ஒரு அற்புதமான நிகழ்வு.\nநமக்கு பிடித்த ஒரு இடத்திற்கு சென்று வந்தாலோ அல்லது உணர்வு ரீதியாக நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பினாலோ... நாம் பிறந்ததற்கான அர்த்தங்களில் அல்லது காரணங்களில் ஒன்றினை கடந்து விட்டோம் என்ற எண்ணம் மனம் முழுவதும் பரவி.... உள்ளம் அது தேக்கி வைத்திருக்கும் துன்பக் குப்பைகளை எல்லாம் வெளித்தள்ளி... இலேசானது போன்ற உணர்வு வருமே.... அப்படித்தான் இருந்தது..\nதமிழர்கள் அனைவருக்கும் தங்கள் பழமையையும், பாரம்பரியத்தையும் நினைத்து பெரும் பெருமை உண்டு. கப்பல் கட்டுனது, கடல் கடந்து வாணிபம் செய்தது, வாணிபத்துக்கு உதவியாக பாதுகாப்புக்கு படைகளையும் கொண்டு சென்றது.., படைகளை வைத்து கடல் கடந்த தேசங்களை வென்றது..... அங்கெல்லாம் ஆட்சி அமைத்தது... இந்த வீர தீர, வியாபார பராக்கிரமங்களை எல்லாம் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் இலக்கியம், வாழ்வியல் இலக்கணம், காப்பியங்கள், காவியங்கள் என்றும் மற்றொரு பக்கம் இசை, ஓவியம், சிற்பம், கட்டிடம் என்று கலைத்துறையிலும்....\nஇப்படியாக நாம் இன்றைக்கும் பேசிக்கொண்டிருக்கும் பெருமைக்குறிய விஷயங்கள் அனைத்தும் பத்திருபது தலைமுறைகளுக்கு முந்தியது அல்ல... மாறாக ஐநூறு, ஆயிரம், ஐயாயிரம் தலைமுறைக்கு முன் வாழ்ந்த நம்முடைய பூட்டன்கள் செய்தவற்றைத்தான்...\nஇன்றைக்கு நம்மவர்களில் சிலர் செய்து கொண்டிருப்பது எல்லாம், அந்த சாதனைகளை செய்த நம் முன்னோர்கள் எந்தெந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்கிற ஆராய்ச்சியைத் தான்...\nஆனால் இன்றைய தமிழர்களின் நிதர்சணமான நிலை என்றால், அது நிச்சயம், நம் மொழி, பண்பாடு, கலாச்சாரம், எண்ணம்... இது மாதிரி எந்த எழவுமே புரியாத, தெரியாத புண்ணக்குங்க புது டெல்லியில் உட்கார்ந்து கொண்டு.., அவர்கள் கொண்டுவரும் திட்டத்தை எதிர்பார்த்து, கொடுக்கின்ற பிச்சையினைப் பெற்று, போடுகின்ற சட்டத்திற்கு அடிபணிந்து நடக்கின்ற ஒரு சுதந்திரமற்ற... அதாவது அடிமைத்தன வாழ்வு தான் நமது\nஇப்படியான ஒரு நிலையில், நம் முன்னோர்களைப் போன்று பெரும் பெரும் சாதனைகளை எல்லாம் நாம் செய்வது இருக்கட்டும்..., நமக்கான திட்டங்களை நாமே போட்டு, சட்டங்களை நாமே இயற்றி, நம் செல்வத்தைக் கொண்டே செழிப்பாக வாழ்வதற்கு ஒரு வழி செய்வதெல்லாம் கூட இருக்கட்டும்...\nஇதற்கெல்லாம் ஒரு முதல் படி போன்று... ஆரம்பப் புள்ளி போன்று நம் முன்னோர்களின் அந்தச் சாதனைகள் ஒவ்வொன்றாக உலகறியச் செய்து, அதற்கான அங்கீகாரங்களைப் பெறும் ஒரு முயற்சியையாவது நாம் துவக்கலாம் தானே\nதொன்மையான நம் தாய் மொழியை, முழுமையான நம் தமிழ்மொழியை செம்மொழியாக இந்திய அரசு அங்கீகரிக்கும் பெரும் பணியிணை கலைஞர் செய்து விட்டிருக்கின்றார். அதுபோதுமா\nவேறு என்ன செய்ய வேண்டும் அதேப் போன்று ஒவ்வொன்றாக நம் மொழி, வரலாறு சார்ந்த ஒவ்வொன்றுக்குமான இந்திய அளவிலான, உலக அளவிலான அங்கீரங்களை காப்புரிமையை நாம் நிலைநாட்டி, அதை உலகம் முழுவதும் கொண்டு சென்று, ஆங்கே தமிழன் என்ற இனமுண்டு, அவனுக்கென்று தனி குணமுண்டு, வரலாறு உண்டு, வீரம் உண்டு, விவேகம் உண்டு, கலாச்சாரம் உண்டு... இப்படியாக உலகம் முழுவதும் நம்மை மதிப்பும் மரியாதையுடன் உற்று நோக்கும் நிலையை உருவாக்க வேண்டாமா\nஇந்தக் கேள்வியில் உதித்த ஒரு புள்ளி தான் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக்கோறும் ஒரு நாள் உண்ணாவிரதப் போர்.. நேற்று முன் தினம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற அந்த உண்ணாவிரதப் போருக்கு சென்று வந்த போது ஏற்பட்ட ஒரு உணர்வைத்தான் இந்தப் பதிவின் முதல் பத்தியில் நீங்கள் படித்தது..\nஇதை அவர் செய்வார், இவர் செய்வார் என்றெல்லாம் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிராமல், தனி ஒரு நபராக களம் இறங்கி, ஒத்த கருத்துடைய உணர்வாளர்கள் பலரையும் நேற்று அந்த உண்ணாவிரதப் போரில் பங்கெடுக்க வைத்ததில் திருவெண்காடு வள்ளளார் தமிழ்மன்றத் தலைவர் மருத்துவர் ஜெய. ராஜமூர்த்தி அண்ணன் அவர்களுடைய உழைப்பும், நம்பிக்கையும் அளப்பறியது.\nகிட்டத்தட்ட ஓராண்டாக இந்த உணர்வினை மெல்ல வளர்த்து, ஆறு மாதங்களாக இதற்கான திட்டமிடலை துவங்கி, கடந்த மூன்று மாதங்களாக அதை நடைமுறைப்படுத்த தொடர் சுற்றுப்பயணம், பிரச்சாரம் எல்லாம் மேற்கொண்டு, பெரும்பான்மையான தமிழறிஞர்களை நேரடியாகச் சென்று சந்தித்து, அழைப்பு விடுத்து, கடந்த 15 நாட்களுக்கு மேலாக சென்னையில் முகாமிட்டு, முறையான அனுமதி பெறுவது, போராட்டக் களத்திற்கான முன்னேற்பாடுகளைக் கவனிப்பது என்று பம்பரமாய்ச் சுற்றி....\nஇடையில், நம் இணையதள நண்பர்கள் பலரும் ஆங்காங்கே தமிழகத்தின் பற்பல பகுதிகளிலும், இந்நிகழ்விற்கான விளம்பர பதாகைகளை வைக்க, இணையத்தில் பதிவுகள் பறிமாறப்பட, சென்னையில் விளம்பரத் தட்டிகள், போஸ்டர்கள் என்று பரபரபைக் கூட்ட, வெளியூரிலிருந்து வரும் தமிழ் உணர்வாளர்களுக்கு இரவு தங்கும் விடுதி ஏற்பாடு செய்து, காலை 7 மணிக்கு எல்லாம் உணவு வழங்கியும் இணையதள தோழர் பட்டாளம் ஒன்று கடமையாற்ற...\nநேற்று முன் தினம்... அதாவது ஆகஸ்ட் 30 ஆம் தேதி மிகச் சரியாக காலை பத்து மணிக்கு எல்லாம் உண்ணாவிரதப் பந்தலில் ... வள்ளுவர் கோட்டத்தின் வாயிலில் அந்த வள்ளுவன் எழுதிய திருக்குறளுக்காக ஒரு உண்ணாவிரதப் போர் முறைப்படி துவங்கியது.\nகாலை பத்து மணிக்கே 500க்கும் மேற்பட்டோர் பந்தலில் குழுமிவிட்டனர். வரிசையாக பல்வேறு தமிழறிஞர்களும், தமிழ் உணர்வாளர்களும், திருக்குறள் ஆர்வலர்களும், பல்வேறு கட்சித் தலைவர்களும், பல்வேறு தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் வந்திருந்து, தத்தமது கருத்துக்களையும், அரசுக்கான கோரிக்கைகளையும், வாழ்த்துரைகளையும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரும் இந்த போராட்டத்தின் நியாயங்களையும், இதை எப்படி சாத்தியமாக்கிட முடியும் என்ற வழி முறைகளையும், அதற்காக தாங்களும் கைகொடுக்க தயாராக இருப்பதையும்... என்று... இப்படியாக மாலை 5 மணி வரை தொய்வில்லாமல் தொடர் சொற்பொழிவுகள் நடந்தவண்ணமே இருந்தன.\nஇதில் விசேஷம் என்னவென்றால் அத்தனை பேச்சாளர்களும், வெறுமனே தாங்கள் பேச வேண்டிய கருத்தினை அப்படியே கொட்டிவிடாமல், திருக்குறள் பற்றியும், அதன் சுவை, பெறுமை இத்தியாதிகள் பற்றியும், அதன் வரலாறு, காலம் போன்றவை பற்றிய பல்வேறு ஆதாரங்களுடன் கூட ஆய்வறிக்கைகளையும் கையில் வைத்துக்கொண்டு, ஒரு அற்புதமான திருக்குறள் மாநாட்டு ஆய்வரங்க கருத்தரங்கம் போன்ற பிரம்மையை என்னைப் போன்ற பார்வையாளர்களுக்கு ஏற்படுத்திவிட்டனர்.\nஏதோ நான் திருக்குறள் பற்றி பல்வேறு தரவுகளைப் படித்து ஓரளவு அது பற்றிய ஞானத்துடன் இருப்பவன் என்ற எண்ணத்துடன், என்னைப் போன்று அங்கு சென்ற அனைவருக்கும், எனக்குத் தெரிந்தது எல்லாம் கடுகளவு கூட இல்லை என்ற உணர்வினை, அந்த கருத்தரங்கப் பேச்சாளர்களின் ஆய்வறிக்கைகள் ஏற்படுத்திவிட்டன.\nசெவிக்கு உணவில்லாத போது சிறிதளவு வயிற்றுக்கும் ஈயப்படும் என்று சொன்ன பாரதியின் வரிகளின் உண்மையான விளக்கவுரை, பொழிப்புரை எல்லாம் நேற்று முன் தினம் தான் எனக்கு முழுமையாக அர்த்தமாயிற்று நல்ல தமிழ், செந்தமிழ், செமொழித்தமிழ், தூய்மையான தமிழ், நம் செவிகளில் பாயும் பொழுது, நம் உடலின் வயிறு என்ற பாகம் சமாதி நிலைக்குச் சென்றுவிடுகின்றது என்ற பேருண்மையை நேற்று தான் நான் கண்டேன்.\nஅரங்கினில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து ஒரிரு மணி நேரங்கள் இருந்து கலந்து கொண்டு, இப்போராட்டத்திற்கான தமது ஆதரவினையும், அற்பணிப்பையும் உணர்த்திவிட்டுச் சென்று கொண்டிருந்தாலும், சுமார் 400லிருந்து 500 நபர்கள் வரை காலை முதல் மாலை 6 மணி வரை முழுமையாக வீற்றிருந்து இப் போராட்டத்தினை முழு வெற்றியடைய வைத்தனர்.\nஒவ்வொரு பேச்சாளர்களுக்கு இடையிலும் அண்ணன் ஜெய. ராஜமூர்த்தி அவர்களின் இடி முழக்கத் தமிழும், கொஞ்சு தமிழும், அருவித் தமிழும், செந்தமிழும், பெரியாரியத் தமிழும், தன்மானத் தமிழும்... இப்படியாக மாறி மாறி, கேட்போர் அனைவரையும், சோர்வின்றி, கடைசிவரை உற்சாகத்துடனேயே வைத்திருந்தது.\nஇடையிடையே தமிழகத்தின் அத்தனை பிரபல அச்சு மற்றும் காட்சி ஊடகங்களும் வந்து அரங்க நிகழ்வுகளை பதிவு செய்வதும், பேட்டி எடுப்பதும் என்று சென்று கொண்டிருக்க...\nமிகச் சரியாக 5 மணிக்கெல்லாம் ஒலி பெருக்கியை தன் வயப்படுத்திய ஊரன் அடிகளார், அரை மணி நேரத்திற்கு திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் பற்றிய முத்தாய்ப்பான நிறைவு உரையாற்றி... இந்த போராட்டத்தின் தீர்மானங்களை ஒவ்வொன்றாக படித்து, (அதை தனி பதிவில் அளிக்கின்றேன்) அதை மீண்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வாசிக்கச் செய்து... ஒவ்வொரு தீர்மானத்திற்கான சிறிய விளக்கக் குறிப்பையும் பற்றிப் பேசி.... இத் தீர்மானம் யார் யாருக்கு, எந்தெந்த துறைகளுக்கு அனுப்பப்படும் என்பதையும் அறிவித்து, அடுத்த உண்ணாநிலை போராட்டம் விரைவில் அண்ணன் ஜெய. ராஜமூர்த்தி தலைமையில் டெல்லியில் நடைபெறும் என்ற அறிவிப்பை பலத்த கரகோஷங்களுக்கு இடையில் பரைசாற்றி... அனைவருக்கும் பழரசம் கொடுத்து உண்ணாவிரதப் போரை இனிதே நிறைவு செய்து தந்தார்...\nஇந்தப் பதிவை எழுதுவதே எனது கடமை என்று எண்ணித்தான் இங்கே இதை பதிவு செய்கின்றேன். ஒரு மிகப் பெரிய முயற்சியில் நாமும் ஒரு சிறிய அங்கமாக இருப்பதே... அப்படி ஒவ்வொருவரும் நினைத்து இருப்பதே... இப்பெருவெற்றியின்.. அடையப் போகும் வெற்றிக்கான காரணமாக அமையும் என்பதையும், ஒரு பெரிய சாதனைக்கான போராட்டத்தின் நானும் பங்கேற்றேன் என்ற உணர்வே எனக்கும் என் சந்ததிகளுக்கும் பெருமை சேர்க்கும் என்ற எண்ணத்தோடும்... ஒவ்வொருவரும் கலந்துகொள்ளும் போது, நம் தமிழர்களால் சாதிக்க முடியாதது என்று எதுவுமே இல்லை என்பது புரியவரும்.\nநம் பழம் பெரும் சாதனைகளை வெறுமனே பேசிக்கொண்டிராமல், அதை உலகிற்கு அறிமுகம் செய்வோம், அதற்கான அங்கீகாரத்தைப் பெறுவோம்.. இதுவே இன்றைக்கு நாம் செய்ய வேண்டிய சாதனை என்பதை உணர்வோம்...\nபின்குறிப்பு: இந்தப் பதிவில் வந்தவர்கள், பேசியவர்கள், உதவி செய்தவர்கள் என்று யாருடைய பெயரையும் தனித்தனியாக நான் குறிப்பிடவில்லை.... காரணம், என் பார்வை முழுவதும் குதிரைக்கு முகப்புப் பட்டம் கட்டியது போன்று... செல்ல வேண்டிய சாலை மட்டுமே கண்ணில் பட்டது... இரு பக்கங்களும் இருக்கின்ற, செல்கின்ற பள்ளிவாசல்களும், தேவாலயங்களும், கோவில்களும், மடாலயங்களும், மனிதர்களும், விலங்குகளும்... இப்படி எதுவுமே என் கண்களுக்குத் தெரியவில்லை... தெரியவும் விடக் கூடாது... அப்படித் தெரிந்தால் வேகம் குறையும், நோக்கம் சிதறுண்டு போகும்... என்று நான் வரித்துக்கொண்டதையே இப்பதிவைப் படிப்பவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, நோக்கத்தை மட்டுமே குறியாக்கி மற்ற காரணிகளை சைலண்ட் மோடில் போட்டுவிட்டேன்.\nLabels: உண்ணாவிரதப் போர், திருக்குறள், தேசியநூல், மருத்துவர் ராஜமூர்த்தி\nநல்ல துவக்கம். வெற்றி பெற்றே தீர வேண்டும். நீங்கள் குறிப்பிட்டது போல் நோக்கம் மட்டுமே குறிக்கோளளாய் இருத்தல் அவசியம். வாழ்த்துக்கள்.\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nதிருக்குறள் - தேசிய நூல்...\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\nமாஸ் காட்டிய ரஜினி - மரண மொக்கையான கார்த்திக் சுப்புராஜ்..\nபேட்டை.... மரண மாஸ்ன்னு சொல்லிட்டு மரண மொக்கைய கொடுத்திருக்காய்ங்க.. இந்த வயசுல ரஜினி தன்னோட வயசையும், உடல்நிலையையும் பொருட்படுத்...\nமோடி கடேசியா பெத்து போட்ட பிள்ளை - ரிஸர்வேஷன்..\nமோடி கடேசியா பெத்து போட்டிருக்கும் இடஒதுக்கீட்டு பிரச்சினையை பார்ப்போம்... மத்ததை எல்லாம் விட்டுடுங்க... அவர் என்ன சொல்றாருன்னு மட்...\nதிருவாரூர் தேர்தலைக் கண்டு திமுக அஞ்சுகிறதா - ஒரு விரிவான பார்வை\nதிருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக அஞ்சுகிறது... . இது தான் அரசியல் புரியாத அரைவேக்காடுகளின் மண்டையில் ஏற்ற வேண்டிய செய்தியாக,...\nதிமுகவுக்கு எதிரான பாஜகவின் புது வியூகம் - எடுபடுமா\nஇன்றைய டீவி விவாதங்கள் மூலம் பாஜகவும்.... பாஜகவின் ஸ்லீப்பர் அல்லக்கைகளான சுமந்த் சி ராமன் போன்றொர்களும், பாஜகவின் அடிமைகளான அதிமுகவினரு...\nஊடக அறம் தமிழகத்தில் செத்துப் போய் விட்டதா\nஒரு ஜனநாயக நாட்டில்... ஜனநாயகம் என்பது ஒரு அற்புதமான கட்டிடம். பலமான மேற்கூரை, நேர்த்தியான சுற்றுச்சுவர் கொண்ட அழகான கலைக்கூடம். இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2018/02/blog-post_14.html", "date_download": "2019-01-16T04:27:36Z", "digest": "sha1:PLSOFLQZAE5OUVILPBXVZWI7RIRF6YHY", "length": 13546, "nlines": 41, "source_domain": "www.kalvisolai.in", "title": "அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொலைதூர கல்வி படிப்பில் பொது பாடத்திட்டம்", "raw_content": "\nஅனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொலைதூர கல்வி படிப்பில் பொது பாடத்திட்டம்\nஅனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொலைதூர கல்வி படிப்பில் பொது பாடத்திட்டம் | தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் முக்கிய ஆலோசனை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொலைதூரக்கல்வி படிப்புகளில் பொது பாடத்திட்டம் கொண்டுவருவது குறித்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. சூழ்நிலை காரணமாக மேற் படிப்பைத் தொடர முடியாதவர்களுக்கும், பணியில் இருந்தவாறே உயர்கல்வியைத் தொடர விரும்புவோருக்கும் தொலைதூரக்கல்வி படிப்புகள் வரப்பிரசாத மாக இருந்து வருகின்றன. தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களுமே தொலைதூரக்கல்வி திட்டத்தின்கீழ் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன. பாடத்திட்டம் ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் வேறுபடும். இதனால், மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதையடுத்து, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொலைதூரக்கல்வி படிப்புகளில் பொதுப் பாடத்திட்டத்தை கொண்டுவர உயர்கல்வித்துறை கடந்த ஆண்டு முடிவு செய்தது. இதுதொடர்பான அரசாணை கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொதுப்பாடத்திட்டத்தை கொண்டுவருவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.பாஸ்கரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் துணைவேந்தர் பாஸ்கரன் பேசும்போது, \"உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் தொலைதூரக்கல்வி திட்டத்துக்கு பெரும் பங்கு உண்டு. அதேநேரத்தில் தொலைதூரக்கல்வி படிப்புகளின் தரத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்\" என்று வலியுறுத்தினார். முன்னதாக, பதிவாளர் எஸ்.விஜயன் வரவேற்றார். பல்கலைக்கழக இயக்குநர் (கல்வி) கே.முருகன், பொதுபாடத்திட்டம் கொண்டுவருவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2018/02/tet.html", "date_download": "2019-01-16T04:35:01Z", "digest": "sha1:REUWLVHLQXWOUBOW2X53OYNF6GYE6JDO", "length": 12747, "nlines": 41, "source_domain": "www.kalvisolai.in", "title": "TET – வெயிட்டேஜ் முறையே தொடரும் : தமிழக அரசு முடிவு", "raw_content": "\nTET – வெயிட்டேஜ் முறையே தொடரும் : தமிழக அரசு முடிவு\nTET – வெயிட்டேஜ் முறையே தொடரும் : தமிழக அரசு முடிவு | அரசுப் பள்ளிகளில் நிலவும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, 'ஆசிரியர் தகுதித் தேர்வு' (TET) கொண்டுவரப்பட்டது.இதையடுத்து நடந்த தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இதனிடையே, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கைக் குறைவாக இருக்க, பள்ளி, கல்லூரி மற்றும் ஆசிரியர் பட்டயப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் வெயிட்டேஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெயிட்டேஜ் முறையில் பின்தங்கி இருந்ததால், வேலை வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. வெயிட்டேஜ் முறையில் பாதிக்கப்பட்டவர்கள், உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர்.இந்த வழக்கின் விசாரணையில், ‛வெயிட்டேஜ் முறை சரியானதுதான். இனி, தமிழக அரசு இதுகுறித்து தகுந்த முடிவெடுத்துக்கொள்ளலாம்' என தமிழக அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இருப்பினும், தொடர்ந்து தமிழக அரசு குழப்பத்தில் இருந்தது. இந்த நிலையில் வெயிட்டேஜ் முறையைத் தொடரவே தற்போது அரசு முடிவுசெய்துள்ளது. 2013-ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்ட வெயிட்டேஜ் முறையைத் தொடர தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஆசிரியர்கள் நியமனம் 'டெட்' முறையிலா அல்லது வெயிட்டேஜ் முறையிலா என்ற குழப்பத்தைத் தற்போது அரசு தெளிவுபடுத்தியுள்ளது. வெயிட்டேஜ் மதிப்பெண் முறைப்படி, தகுதித்தேர்வு மதிப்பெண்களில் 60 சதவிகிதம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மீதமுள்ள 40 சதவிகித வெயிட்டேஜ் மதிப்பெண்களிலிருந்து கணக்கிடப்படும். டெட் தேர்வில் எடுக்கப்பட்ட 60 மதிப்பெண்களுடன், 12 -ம் வகுப்பிலிருந்து 15 மதிப்பெண்களும், டிப்ளமோவிலிருந்து25 மதிப்பெண்களும் சேர்த்து, வெயிட்டேஜ் கணக்கிடப்படும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday247.net/2018/06/%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-01-16T04:41:04Z", "digest": "sha1:H6TV4YQ5ECM54IZS5CXODQLRIHPY4NFP", "length": 8425, "nlines": 49, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "கை கால் வீக்கத்தை சரிசெய்யும் உப்பிலாங்கொடி | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nகை கால் வீக்கத்தை சரிசெய்யும் உப்பிலாங்கொடி\nகை கால் வீக்கத்தை சரிசெய்யும் உப்பிலாங்கொடி\nதோட்டத்தில், சாலையோரம் உள்ள மரங்களில் படர்ந்திருக்கும் உப்பிலாங் கொடி, தடிமனான முட்டை வடிவில் இருக்கும். தமிழில், ‘உப்பிலி’ என்று அழைக்கப்படும். உப்பு, உப்புசம் இல்லாத கொடி என்று இதற்கு பெயர் உண்டு. குழந்தைகளுக்கு மந்தம் இருக்கும்போது, குழந்தையின் இடுப்பை சுற்றி கட்டி வைப்பதால், உப்புசம் இல்லாமல் போகும். இது நோய் எதிர்ப்பு சக்திமிக்கது.\nஉடைத்தால் உடையக் கூடிய இந்த உப்பிலாங் கொடியில் நீர்சத்து அதிகம். குழந்தைகளுக்கு ஏற்படும் மந்தத்தை போக்கும். உப்பிலாங் கொடியை வதக்கி பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் சாற்றில், காய்ச்சிய பசும்பால் ஒரு ஸ்பூன் சேர்க்க வேண்டும். அதனுடன் கற்கண்டு பொடி சேர்க்கவும். ஒரு ஸ்பூன் அளவுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் குழந்தைக்கு கொடுத்துவந்தால் மந்தத்தினால் ஏற்படும் கழிசல், உப்புசம் சரியாகும்.\nஉப்பிலாங் கொடி இலை, ஒரு சிட்டிகை சுக்குப்பொடி, கொஞ்சம் பெருங்காயப் பொடி சேர்த்து வதக்கி கொதிக்க வைக்க வேண்டும். இதை சாப்பிட்டால் உப்பினால் ஏற்படும் கை, கால்களில் வீக்கம், உடல் சோர்வு சரியாகும். சாலையோரம் கிடைக்கும் உப்பிலாங்கொடியை சேகரித்து வைத்து கொண்டு அதை பயன்படுத்தலாம். கொடியை உலர்த்தி வைத்துக் கொள்ளலாம். உப்பிலாங்கொடி நுண் கிருமிகளை அழிக்க கூடியது.\nபூஞ்சை காளான் போக்கவல்லது. சீழ் பிடிக்காமல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். வயிற்றுப்போக்கை சரிசெய்யும் மருந்துகள் பெரும்பாலும் பக்கவிளைவை ஏற்படுத்த கூடியவை. ஆனால் இதில் பக்கவிளைவு கிடையாது. வயிற்றுப்போக்கை சரி செய்யும், உடல் வலியை போக்கும் தன்மை கொண்டது. உப்பிலாங்கொடி இலையுடன் பெருங்காயம், சுக்கு சேர்த்து தேனீராக்கி இனிப்பு சேர்த்து குடித்தால் கை கால் வலி, வீக்கம், உடல் சோர்வு சரியாகும். மூட்டுவலி குறையும். அதிகளவிலான உடல்சோர்வு, காய்ச்சலுக்கு இது நல்ல மருந்து.\nமூட்டுவலிக்கு மேல்பத்தாகவும் இதை பயன்படுத்தலாம். விளக்கெண்ணெய்யுடன் இலையை வதக்கி வலி, வீக்கம் இருக்கும் இடத்தில் கட்டி வைத்தால் வலி சரியாகும்.கால் ஆணி, மருக்களை போக்கும் தன்மை கொண்டது. உப்பிலாங் கொடி இலைசாறு, சம அளவு நல்லெண்ணை, மஞ்சள் பொடி சேர்த்து தைலபதத்தில் காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும். இதை பாட்டிலில் வைத்துகொண்டு கால் ஆணி, மருக்கள் உள்ள இடங்களில் பூசலாம். தோலின் மேல் பகுதியில் ஏற்படும் தொல்லைகள், மருக்கள் ஆகியவற்றை சரிசெய்யும் உப்பிலாங்கொடி, வேர்க்குருவை போக்கும் தன்மை கொண்டது.\nதினமும் வெல்லத்தை விளாம்பழத்துடன் பிசைந்து சாப்பிட்டால் எந்நோயும் அண்டாது\nஹெல்தி ஃப்ரூட் சாலட் எப்படிச் செய்வது\nதாங்க முடியாத குதிகால் வலியில் இருந்து உடனடி நிவாரணம்\nதினமும் வெல்லத்தை விளாம்பழத்துடன் பிசைந்து சாப்பிட்டால் எந்நோயும் அண்டாது\nஹெல்தி ஃப்ரூட் சாலட் எப்படிச் செய்வது\nதாங்க முடியாத குதிகால் வலியில் இருந்து உடனடி நிவாரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/06/13/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/24829/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-16T04:47:06Z", "digest": "sha1:L7CJ4WDURIDBYMWKBSKHLF5CKBVSDFMD", "length": 16998, "nlines": 180, "source_domain": "www.thinakaran.lk", "title": "பிரதியமைச்சர் மஸ்தானுக்கு தர்மசங்கடம் | தினகரன்", "raw_content": "\nHome பிரதியமைச்சர் மஸ்தானுக்கு தர்மசங்கடம்\nஇந்து கலாசார அமைச்சின் பிரதியமைச்சர் பதவிக்கு காதர் மஸ்தான் எம்.பி நியமிக்கப்பட்டிருப்பது அவருக்கும் இந்துக்களுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியதொரு விடயம் என்பதால் அந்நியமனம் தொடர்பில் மீண்டும் பரிசீலிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நேற்று கோரிக்கை விடுத்தார்.\nசிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ் எம்.பியிடம் பிரதியமைச்சர் காதர் மஸ்தானின் நியமனம் தொடர்பில் செய்தியாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.\nஇந்து கலாசார அமைச்சின் பிரதி அமைச்சர் பதவி நீண்டகாலமாக வெற்றிடமாக இருந்தது. அதனை நிரப்புவதற்கு ஜனாதிபதி எடுத்த முயற்சியினை நான் வரவேற்கின்றேன். எனினும் இதற்காக செய்யப்பட்ட நியமனம் பொருத்தமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.\nகாதர் மஸ்தான் எம்.பிக்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டமை சிறந்ததொரு விடயம். அவருடன் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்றாலும் பாராளுமன்றத்தில் பல இந்து எம்.பிக்கள் உள்ள நிலையில் இந்துக்களின் பண்டிகைகள், விரதங்கள் மற்றும் சமய நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை கையாள்வதற்காக வேற்று இனத்தவர் ஒருவரை நியமித்திருப்பதானது இந்துக்களை கேவலப்படுத்தும் விடயமென்றும் அவர் கூறினார்.\nசமயம் எனக்கு உயிர். அதற்கு பாதிப்பு வருமாயின் மக்களுடன் வீதியிலிறங்கி போராட நான் தயார் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய முன்றலில் பொங்கல் நிகழ்வு\nகொழும்பு, கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய முன்றலில் நேற்று பொங்கல் நிகழ்வு இடம்பெற்றபோது பக்தர்கள் பொங்கல் பானையினுள் அரிசி இடுவதைப் படத்தில்...\nநாட்டை கட்டியெழுப்ப தனிநபர் ஒழுக்கமும் அவசியம்\nநாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தனி நபர் சுதந்திரத்தோடு ஒழுக்கமும் முக்கியமாவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்....\nநேத்ரா அலைவரிசையின் பொங்கல் விழா பணிப்பாளர் எம்.என் ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தேசிய தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் நாயகம் சாரங்க...\nகல்முனை தமிழ் இளைஞர் சேனை அமைப்பு ஏற்பாடு செய்த பிரதான பொங்கல் திருவிழா நிகழ்வு நேற்று (15) கல்முனை பழைய பஸ் நிலைய முன்றலில் நடைபெற்ற போது பாரம்பரிய...\n5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ; ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் பயணம்\n*இருநாட்டு தலைவர்களும் இன்று சந்திப்பு*6 ஒப்பந்தங்களும் கைச்சாத்துபிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் (Rodrigo Duterte) வின் விசேட...\nசகல கட்சிகளும் ஒத்துழைத்தால் விகிதாசார முறையில் தேர்தல்\n2020 இல்தான் பொதுத்தேர்தல், ஐ.தே.மு பலமுடன் களமிறங்கும்மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிவித்த ஐக்கிய...\nநாட்டுக்கு ஆக்கபூர்வ அரசியலமைப்பொன்றை ஏற்படுத்துவது அவசியம்\nஅநாவசிய சிந்தனைகளை விடுத்து நாட்டு மக்களுக்கு ஆக்கபூர்வமான அரசியலமைப்பொன்றைப் பெற்றுக் கொடுப்பது அவசியமென மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி...\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nவடக்கில் பொருளாதார அடிப்படை வசதி ,சமூக அடிப்படை வசதி, ஜீவனோபாயம் மற்றும் சுயதொழில் வாய்ப்பு மற்றும் சிறிய கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சி போன்ற...\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nசீனாவின் சாங் இ–4 விண்கலம் மூலம் நிலவுக்கு எடுத்துச் செல்லபட்ட விதைகள் தளிர்விட்டிருப்பதாக சீன தேசிய விண்வெளி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது....\nவவுனியாவில் குளத்தில் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி\nவவுனியா ஈரட்டை பெரியகுளத்தில் இன்று (15) மதியம் 1.45மணியளவில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பாக மேலும்...\nவடக்கு அரச அலுவலகங்களில் பெண் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்க நடவடிக்கை\nதைப்பொங்கல் நிகழ்வில் வடக்கு ஆளுநர்வடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் 2020/21ஆம் ஆண்டளவில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50வீதமாக...\nஅனர்த்தங்களை முன்னறிவிப்பதற்கான விஞ்ஞான ஆய்வுகள் பற்றி சிந்திக்க வேண்டும்\nஅனர்த்தம் தொடர்பான முன்னறிவிப்பு முயற்சிகளுக்கான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் பற்றி நாம் இத்தருணத்தில் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்என்று ஸ்ரீலங்கா...\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணைஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nகாவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல் கல்லூரியின்...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப...\nமொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை அரச சேவையில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்த போதிலும் இங்கு பல இன,...\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nகாத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகத்திற்கும்...\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட...\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\n1400 காளைகள், 596 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புதமிழக அரசின் உரிய அனுமதியுடன்...\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை மேற்கொள்வதற்கும் நிரந்தர...\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/671-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE.html", "date_download": "2019-01-16T03:52:57Z", "digest": "sha1:73LDCLCT5LUEEZAAVYKT5XGSKYYZBAGB", "length": 13738, "nlines": 230, "source_domain": "dhinasari.com", "title": "நாளை பெட்ரோலிய விற்பனையாளர்கள் கொள்முதல் நிறுத்தப் போராட்டம் - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் நாளை பெட்ரோலிய விற்பனையாளர்கள் கொள்முதல் நிறுத்தப் போராட்டம்\nநாளை பெட்ரோலிய விற்பனையாளர்கள் கொள்முதல் நிறுத்தப் போராட்டம்\nசென்னை: நாடு முழுவதும் ஏப்.11 சனிக்கிழமை நாளை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தை பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் கே.பி.முரளி, பொதுச் செயலர் எம்.ஹைதர் அலி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது…. நாடு முழுவதும் 53,000 பெட்ரோலிய விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்த சில்லறை விற்பனையாளர்களுக்கு தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2-ம், டீசலுக்கு ரூ.1.22-ம் கொள்முதல் விலையை விட அதிகம் வைத்து விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விலையை, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி நியாயமான”டீலர் மார்ஜின்’ வழங்க வேண்டும். நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கழிப்பறை பராமரிப்பு குறைபாட்டுக்காக அபராதம் விதிக்கப்படுவதில்லை. ஆனால், பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அபராதம் விதிப்பது நியாயமானதல்ல. எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனையாளர்கள் அளித்துள்ள குத்தகை நிலத்தை திரும்பப் பெறுவதற்கான கொள்கை வரைவினை எளிதாக்க வேண்டும். மேலும், விற்பனை நிலையங்களில் எண்ணெய் நிறுவன லாரிகளிலிருந்து பெட்ரோல், டீசல் பெறும்போது, அதன் அளவை கண்காணிக்க ரசீதுடன் கூடிய அளவீட்டுக் கருவியை எண்ணெய் நிறுவனங்கள் நிறுவ வேண்டும்… இவை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஏப்.11 அன்று கொள்முதல் நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.\nமுந்தைய செய்திசென்னையில் ஆந்திரத்தைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் சூறை\nஅடுத்த செய்தி20 தமிழர்கள் சுட்டுகொலை: புலி படக்குழு அதிர்ச்சி\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nகோயிலில் திருமணம் செய்ய தடை ஏழை அன்பர்களை வஞ்சிக்கும் அறநிலையத் துறை ஏழை அன்பர்களை வஞ்சிக்கும் அறநிலையத் துறை\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://divineinfoguru.com/spiritual-astrology-information/festivals-poojas-traditions/kolangal/divineinfoguru-coms-kolam-contest-2019-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2019/", "date_download": "2019-01-16T04:47:14Z", "digest": "sha1:BUIM6ZGHJW75LFRMORJJQC4YPO5PMF3C", "length": 5836, "nlines": 94, "source_domain": "divineinfoguru.com", "title": "Divineinfoguru.com's Kolam Contest 2019 – கோலப்போட்டி 2019 - DivineInfoGuru.com", "raw_content": "\nDivineinfoguru.com இன் இரண்டாம் வருட கோலப்போட்டி 2019:\nDivineinfoguru.com, தனது 2ம் வருட கோலப்போட்டியை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது. இந்த கோலப்போட்டியில் பங்கு கொண்டு பரிசு பெற உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆச்சர்ய மிகு பரிசுகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.\nபோட்டி தொடங்கும் நாள் டிசம்பர் 27, 2018. முடிவடையும் நாள்: ஜனவரி 20, 2019.\nஒருவர் ஒரு கோலத்தை மட்டுமே போட்டிக்காக பதிவிடலாம்.\nகோலத்தின் புகைப்படம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.\nகோலத்தை குறைந்தது 5 புகைப்படங்கள் அனைத்து கோணங்களில் இருந்தும் எடுத்து அனுப்ப வேண்டும். (ஐந்திற்கு மேற்பட்ட புகைப்படங்களையும் அனுப்பலாம்)\nநீங்கள் அனுப்பும் கோலம் வேறெந்த இணையத்தில் இருந்தும் எடுக்கப்பட்டதாக அல்லாமல் உங்களுடைய கோலமாக மட்டுமே இருக்க வேண்டும்.\nஉங்கள் நண்பர்களுடைய கோலங்களையும் அவர்களுடைய சார்பாக அவர்களின் பெயரில் அனுப்பலாம்.\nகோலங்களை உங்களின் படைப்பாற்றலுக்கு ஏற்ப எந்த பொருட்கள் கொண்டும் அலங்கரிக்கலாம்.\nநீங்கள் கோலம் போட எடுத்துக் கொண்ட நேரம், பயன்படுத்திய பொருட்கள் பற்றிய தகவல்களையும் கோலத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.\nகோலங்களை divineinfoguru.com@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். அல்லது எங்களுடைய முகநூல் பக்கத்தில் பதிவிடலாம். முகநூல் பக்க முகவரி: https://www.facebook.com/divineinfoguru\nபோட்டியில் பங்குகொண்டு கவர்மிகு ஆச்சரியத்தக்க பரிசுகளை வெல்லுங்கள்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 – Rahu Ketu…\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nபொங்கல் கோலங்கள் – Pongal Kolangal\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் – Pongal Rangoli Kolangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/nakkheeran/2018-09-04/nakkheeran-04-09-2018/", "date_download": "2019-01-16T04:38:36Z", "digest": "sha1:A2LLYNCAXZBN7SFXCOVTXLK7ICGLELYE", "length": 11025, "nlines": 220, "source_domain": "nakkheeran.in", "title": "நக்கீரன் 04-09-2018 | Nakkheeran 04-09-2018 | nakkheeran", "raw_content": "\nஅரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதையில் மயங்கிக் கிடக்க வேண்டுமா…\nநள்ளிரவில் மதுபோதை;தட்டிக்கேட்ட காவலர் மீது தாக்குதல்\nதலையில் கல்லைப்போட்டு தாய்,குழந்தை படுகொலை\nதிருச்சி சூரியூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு\nரஜினி ரசிகர் எடுத்த ரஜினி படம் பேட்ட... கமல் ரசிகர் எடுத்த கமல் படம்…\nஇன்றைய ராசிப்பலன் - 16.01.2019\nநெல் ஜெயராமன் வயலில் பாரம்பரிய கிச்சிலி சம்பா பொங்கல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக…\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n தமிழகத்திலும் குறி வைக்கப்படும் தலைவர்கள்\nஜெ. கோட்டையில் தி.மு.க.வை ஜெயிக்க வைத்த அ.தி.மு.க\nகவர்னரைக் காட்டிக் கொடுத்திருவாங்க போல\n சிக்கிய சர்வதேச போதைக் கும்பல்\nEXCLUSIVE: 2 மாதத்தில் ஸ்டெர்லைட்.\nமேற்குத் தொடர்ச்சி மலை - இது மக்களின் சினிமா\nஆளும்கட்சியை உடைக்கும் அடிதடி மோதல்\nராங் கால் : குட்கா ஊழலில் புதிய பெயர்கள்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\nதூக்குதுரைன்னா அடாவடியுமில்லை, அலப்பறையுமில்லை... வேறு என்ன தெரியுமா\nமெகா ஹிட்டும் உண்டு, மகா ஃப்ளாப்பும் உண்டு... அஜித்தின் பொங்கல் வரலாறு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\nபேரவையின் துணைப்பொதுச்செயலாளராக மாதவன் நியமனம் - ஜெ.தீபா அறிவிப்பு\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n1321+ நிமிடங்கள்...1174 பார்ட்னர்ஷிப் ரன்கள்...1258 பந்துகள்...521 ரன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/nakkheeran/parvai/parvai-21", "date_download": "2019-01-16T04:27:53Z", "digest": "sha1:SMU4G5GPG2ZWC3COHK6D6N3IQMJ5UPOB", "length": 11170, "nlines": 196, "source_domain": "nakkheeran.in", "title": "பார்வை!-ஆர்.சதீஷ்குமார் | Parvai | nakkheeran", "raw_content": "\nஅரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதையில் மயங்கிக் கிடக்க வேண்டுமா…\nநள்ளிரவில் மதுபோதை;தட்டிக்கேட்ட காவலர் மீது தாக்குதல்\nதலையில் கல்லைப்போட்டு தாய்,குழந்தை படுகொலை\nதிருச்சி சூரியூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு\nரஜினி ரசிகர் எடுத்த ரஜினி படம் பேட்ட... கமல் ரசிகர் எடுத்த கமல் படம்…\nஇன்றைய ராசிப்பலன் - 16.01.2019\nநெல் ஜெயராமன் வயலில் பாரம்பரிய கிச்சிலி சம்பா பொங்கல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக…\nநக்கீரன் எனக்குப் பிடித்தமான இதழ். இதனிலும் ஆசிரியர் நக்கீரன்கோபால் அண்ணனை ரொம்ப ரொம்பவே பிடிக்கும். புகைப்படங்களையும் புகைப்படக் கலைஞர்களையும் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்களையும் அதிகம் நேசிப்பவர் அவர். ஒவ்வொருமுறை வாய்ப்புக் கிடைக்கும்போதும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எ... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராங்-கால் : பாரத ரத்னா பாலிடிக்ஸ்\nஎம்.பி. தேர்தலுக்குள் கவர்னர் ஆட்சி\nசந்தனப் பேழையில் சரித்திரம் -பா.விஜய்\nமிட்நைட் மசாலா : மலைமேல அரோகரா... அடிவாரத்துல அய்யகோ...\nசெல்லாத நோட்டு வில்லங்க ஆட்டம்\nஊரைக் காக்கும் அய்யனாரு... கலைஞர் அய்யா -கண் கலங்கிய சின்னபிள்ளை\n : அமைச்சர் - அதிகாரி போட்டா போட்டி விளையாட்டு\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\nதூக்குதுரைன்னா அடாவடியுமில்லை, அலப்பறையுமில்லை... வேறு என்ன தெரியுமா\nமெகா ஹிட்டும் உண்டு, மகா ஃப்ளாப்பும் உண்டு... அஜித்தின் பொங்கல் வரலாறு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\nபேரவையின் துணைப்பொதுச்செயலாளராக மாதவன் நியமனம் - ஜெ.தீபா அறிவிப்பு\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n1321+ நிமிடங்கள்...1174 பார்ட்னர்ஷிப் ரன்கள்...1258 பந்துகள்...521 ரன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/National/2018/11/10134131/1212228/tiruchanur-padmavathi-thayar-temple-bramorchavam-on.vpf", "date_download": "2019-01-16T04:34:48Z", "digest": "sha1:J264ZV3KVQWXF5NAPCFZNVEH4KHCFRN7", "length": 17451, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் 4-ந்தேதி தொடங்குகிறது பிரம்மோற்சவ விழா || tiruchanur padmavathi thayar temple bramorchavam on 4th", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் 4-ந்தேதி தொடங்குகிறது பிரம்மோற்சவ விழா\nபதிவு: நவம்பர் 10, 2018 13:41\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது. திருச்சானூரில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் குறித்து கோவில் அதிகாரிகளுடன் திருப்பதி துணை அதிகாரி போலா.பாஸ்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.\nதிருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் அனைவரும் செய்ய வேண்டும். வருகிற டிசம்பர் மாதம் 4-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. 8-ந்தேதி கஜவாகனம், 9-ந் தேதி தங்கதேரோட்டம், கருடவாகனம், 11- ரதஉற்சவம், 12-ந்தேதி பஞ்சமி தீர்த்தத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.\nபிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவை நடைபெறும் நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். அப்போது பக்தர்களுக்கு எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நிகழா வண்ணம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பிரம்மோற்சவத்தின் போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின்போது எவ்வாறு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டதோ அதேபோல் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்ய வேண்டும்.\nபிரம்மோற்சவத்தையொட்டி ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட உள்ளது. பக்தர்களை கவரும் விதமாக திருப்பதியில் கண்காட்சி விளம்பரங்களும் திருச்சானூரில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். பிரம்மோற்சவ விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால் பாதுகாப்புக்கு 300 ஸ்ரீவாரி சேவகர்களும் விஜிலன்ஸ் ஊழியர்களுடன் சேர்ந்து சேவைபுரிய உள்ளனர்.\nபிரம்மோற்சவ விழா நடைபெறக்கூடிய நாட்களில் நான்கு மாட வீதிகளில் 10 எல்.இ.டி. கேலரிகளும் பஞ்சமி தீர்த்தம் அன்று கூடுதலாக 8 கேலரிகளும் அமைத்து நேரடியாக ஒளிபரப்பு செய்யபட உள்ளது. சுவாமி வீதி உலாவின்போது ஊர்வலத்தின் முன்பு பல்வேறு மாநிலங்களில் உள்ள கலைக்குழுவினர் பங்கேற்கின்றனர்.\nஅம்மன் | வழிபாடு | திருச்சானூர் பத்மாவதி | பிரம்மோற்சவம்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டில் முதல் சுற்றில் பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது\nமகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் பரிதாப பலி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதத்தால் இந்தியா அபார வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதமடித்தார்\nதமிழக ஆளுநருடன் அதிமுக எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு\nசபரிமலை சென்ற இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தம்- பம்பை திரும்பினர்\nகூட்டணி ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது: ஈசுவரப்பா\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு செல்லமாட்டார்கள்: சித்தராமையா\nமருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் அருண் ஜெட்லி\nபா.ஜனதா ரத யாத்திரை: அனுமதி அளிப்பது குறித்து மேற்கு வங்க அரசு முடிவு எடுக்கலாம் - உச்சநீதிமன்றம்\nரசிகர்களுக்காக அதை கண்டிப்பா பண்ணுவேன் - அஜித்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஇந்தியன் 2வில் இருந்து வெளியேறிய சிம்பு\nசபரிமலையில் காட்சியளித்த மகரஜோதி - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்\nமாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nபொங்கல் வைக்க நல்ல நேரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/131762-brothers-files-complaint-with-ramnad-district-collector-over-caste-certificate-issue.html", "date_download": "2019-01-16T03:35:07Z", "digest": "sha1:ACV4XK23MH5YWBUZQ6HE33E4IUREK2M7", "length": 19083, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "சாதிச் சான்று கொடுக்காமல் அலைக்கழிக்கப்படும் பார்வையற்ற இளைஞர்கள்! - ஆட்சியரிடம் புகார் | Brothers files complaint with ramnad district collector over caste certificate issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:20 (23/07/2018)\nசாதிச் சான்று கொடுக்காமல் அலைக்கழிக்கப்படும் பார்வையற்ற இளைஞர்கள்\nநாடோடி இனத்தைச் சேர்ந்த பார்வையற்ற சகோதரர்களுக்கு உரிய சாதிச் சான்றிதழ் கொடுப்பதில், அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும், இதனால், கல்லூரி படிப்பைத் தொடர முடியாமல் அலைக்கழிக்கபடுவதாகவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ள சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் தங்கம். இவர் திருவாடானை பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிகத் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். தங்கத்தின் மகன்களான பிரபுதேவா (21), மாதவன் (19) ஆகிய இருவருக்கும் பிறவியிலிருந்து கண்பார்வை கிடையாது. இதனால், இவர்கள் இருவரும் தஞ்சாவூரில் உள்ள பார்வையற்றவர்களுக்கான பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்து தேர்ச்சியும் பெற்றுள்ளனர். நாடோடிகள் இனத்தைச் சேர்ந்த இவர்களுக்கு அங்கு வழங்கப்பட்ட மாற்றுச் சான்றிதழில் பிற்பட்ட வகுப்பினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மேல்படிப்பு படிக்க விரும்பிய அந்த இளைஞர்கள் இருவருக்கும் நாடோடிகள் இனத்துக்கானச் சாதிச் சான்று பெற்று வந்தால்தான் கல்லூரியில் சேர முடியும் என்ற நிலை ஏற்பட்டது.\nஇதையடுத்து, திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் இதற்காக மனு செய்துள்ளனர். ஆனால், ஏற்கெனவே பயின்ற கல்விச் சான்றிதழில் பிற்பட்ட வகுப்பினர் என இருப்பதால் தற்போது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனச் சான்று தர மறுத்துள்ளனர். இதையடுத்து, பள்ளி மாற்றுச் சான்றிதழில் உள்ளபடி பிற்பட்ட வகுப்பினருக்கான சாதிச் சான்றிதழையாவது வழங்க கேட்டும் மறுத்துள்ளனர். இதனால் கண் பார்வை இழந்த இந்த இரு இளைஞர்களும் இன்று மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் உரிய சாதிச் சான்று வழங்க கோரி மனு அளித்தனர்.\nடாய்லெட்களில் வைஃபை ஓ.கே... கதவுகள் எங்கே.. கோவை ஸ்மார்ட் சிட்டி பரிதாபங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/84116-enforcement-department-investigates-shekhar-reddy-in-chennai.html", "date_download": "2019-01-16T04:11:30Z", "digest": "sha1:VJMEB7Q6TGZ7EEDBDFKUNEIPVC2EXXI2", "length": 17281, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "சேகர் ரெட்டிக்கு அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி! | Enforcement department investigates Shekhar Reddy in chennai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:55 (20/03/2017)\nசேகர் ரெட்டிக்கு அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி\nசி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில், கைதாகி சிறையில் இருந்த சேகர் ரெட்டி, கடந்த 17-ம் தேதி ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். அவரை தற்போது அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துச்சென்றுள்ளது.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சட்டவிரோதமாக 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிவைத்திருந்ததாக தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை சிபிஐ கைதுசெய்தது. சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ரத்தினம் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருக்கு முதலில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.\nசேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவருக்கும் கடந்த மார்ச் 17-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், கிரீம்ஸ் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், இன்று சேகர் ரெட்டியிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. விசாரணையின் முடிவில், சேகர் ரெட்டி மீண்டும் கைதுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-16T03:33:58Z", "digest": "sha1:LOPSV42W3ITUMRPU3MOATNJYW4Y7NUEN", "length": 13513, "nlines": 374, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nஅவள் கிச்சன் குக்கரி வொர்க் ஷாப்..\n”சைந்தவி சமையல்ல எனக்குப் பிடிச்சது என்னன்னா” ஜீ.வி.பிரகாஷின் கிச்சன் கொண்டாட்டம்\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-01-16T03:32:42Z", "digest": "sha1:U4LQVL255BJALHC4QZP4XR4ZENEIVCYX", "length": 15404, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`இந்தப் புன்னகைக்கு ஈடு இணை எதுவும் இல்லை - விஜயகாந்த்தை நினைத்து உருகும் ரசிகர்கள்\n`நான் எதாவது சொன்னால் சின்னப் பையன் என்பார்கள்'- தி.மு.க, அ.தி.மு.க-வைச் சாடும் விஜய பிரபாகரன்\n` `கேப்டன்’ங்கிற வார்த்தை அவருக்கு மட்டுமே பொருந்தும்’ - விஜயகாந்த் குறித்து நெகிழும் ஸ்ரீமன்\n`அவங்கள பார்த்து கேளுங்க; எங்கள பார்த்துக் கேட்காதீங்க’ - திருமண விழாவில் பிரேமலதா ஆவேசம்\nக்ளைமாக்ஸில் ஹீரோ இறந்தாலும் இந்தப் படங்கள் எல்லாம் ஹிட்டு பாஸ் VikatanPhotoCards\nவிஜயகாந்த் வீட்டில் மாடுகள் மாயமானது எப்படி\n`வெள்ளிக்கிழமை அதுவுமா பசு மாடுகள் திருடு போயிடுச்சே’ - அப்செட்டில் விஜயகாந்த் குடும்பம்\n`சிறந்த சர்வதேச நடிகர் விருது' - விஜய்க்கு தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் பாராட்டு\n``எல்லோரையும் போலத்தான் எங்க அப்பாவும்..” -விஜயகாந்த்தின் மகன் உருக்கம்\nதே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி..\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/River", "date_download": "2019-01-16T04:42:21Z", "digest": "sha1:NJF75ZAPVRZD6Q65O7ZR6LTR74KGFVUP", "length": 15608, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nகொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியான தாத்தா, பேரன் - மணல் குவாரிதான் காரணம் என குற்றச்சாட்டு\n``நிதின் கட்கரியின் கடிதம் தந்திரமானது'' - மேக்கே தாட்டூ விவகாரத்தில் எச்சரிக்கும் பெ.மணியரசன்\nதமிழக மக்கள் மாநிலக் கட்சிகளைத்தான் ஆதரிக்க வேண்டும் - பா.ஜ.க-வுக்கு எதிராக சீறிய தினகரன்\n``இயற்கை எரிவாயு வயல்களைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்ப்பதா” - ராமதாஸ் கடும் கண்டனம்\nஉணவு தேடச் சென்ற பாகன்... எருமை கூட்டத்தைப் பார்த்து மிரண்டு ஆற்றில் இறங்கிய யானை... நள்ளிரவில் நடந்த திக் திக்\nமேக்கே தாட்டூ பிரச்னை ஒன்றும் இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையல்ல - கர்நாடக முதல்வர் குமாரசாமி\n`நாம பேசி தீர்க்கலாம்; நேரம் ஒதுக்குங்கள்' - முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக அமைச்சர் கடிதம்\n' திருவிசநல்லூர் சிவபெருமானின் அருளாடல்\n\"மேக்கே தாட்டூ விவகாரம்: மத்திய அரசின் அனுமதி தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்’’ - சூழலியலாளர் முகிலன்\nபோல்டர் செக்டேம் திட்டம்... கௌசிகா நதியை மீட்டெடுக்குமா\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/11431", "date_download": "2019-01-16T03:22:31Z", "digest": "sha1:7SZRSJQU6L4JZCI2HXU3YUSPXUYTVSTT", "length": 5725, "nlines": 129, "source_domain": "mithiran.lk", "title": "மும்பையில் நடந்த பிரியங்கா சோப்ரா நிக் ஜோனாஸ் திருமண வரவேற்பு நிகழ்வு புகைப்படங்கள் – Mithiran", "raw_content": "\nமும்பையில் நடந்த பிரியங்கா சோப்ரா நிக் ஜோனாஸ் திருமண வரவேற்பு நிகழ்வு புகைப்படங்கள்\nநடிகை பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் திருமண புகைப்படங்கள் பிரியங்கா சோப்ரா நிக் ஜோன்ஸ் திருமண அறிவிப்பு பல கோடிகளுக்கு விலை பேசப்பட்டுள்ள பிரியங்கா சோப்ரா நிக் ஜோஸின் திருமண புகைப்படம் பிரியங்கா-நிக் ஜோனாஸ் ஜோடிக்கு பெயர் சூட்டிய ட்விட்டர் ரசிகர்கள் மிகவும் கோலாகலமாக நடந்த ப்ரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் திருமணம் காதலரை கரம் பிடிக்கும் பிரியங்கா சோப்ரா: மும்பையில் நிச்சயதார்த்தம் சாய்னா நேவால் – காஷ்யப் ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் அமெரிக்க பாடகருடன் உலாவரும் பிரியங்கா சோப்ரா\n← Previous Story பிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸின் கேட்ரியோனா எலிஷா க்ரே தேர்வு\nNext Story → பிரபலங்களின் கிறிஸ்மஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-viswasam-ajith-27-06-1841935.htm", "date_download": "2019-01-16T04:43:02Z", "digest": "sha1:2BCIZA6HEGF4AGAGUFG5SSQSPUXK24WZ", "length": 4770, "nlines": 104, "source_domain": "www.tamilstar.com", "title": "விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல் - ViswasamAjithNayantharaYogi BabuRamesh ThilakThambi RamaiahRobo ShankarVivek - விசுவாசம்- அஜித்- நயன்தாரா- யோகி பாபு- ரமேஷ் திலக்- தம்பி ராமையா- ரோபோ ஷங்கர்- விவேக் | Tamilstar.com |", "raw_content": "\nவிசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்\nதல அஜித்தின் விசுவாசம் படம் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். யோகி பாபு, ரமேஷ் திலக், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் காமெடிங்களாக நடிக்கின்றனர்.\nஇந்நிலையில் தற்போது நடிகர் விவேக்கும் ஒரு முக்கிய ரோலில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த செய்தியால் தற்போது அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://motorizzati.info/4935-884f0753c7.html", "date_download": "2019-01-16T04:23:56Z", "digest": "sha1:ALGN5FVC4M3IXPZ2ZLDDSMSVCGTSW3AL", "length": 8049, "nlines": 69, "source_domain": "motorizzati.info", "title": "அந்நிய செலாவணி சந்தையில் இடமாற்று பரிமாற்றம்", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nஎப்படி polski தரகர் அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி பகுப்பாய்வு மென்பொருள் மேக்\nஅந்நிய செலாவணி சந்தையில் இடமாற்று பரிமாற்றம் -\nThings you must know about NSE' s IFSC Exchange in GIFT city | சர் வதே ச சந் தை யி ல் வர் த் தகம். நா ணய மா ற் று போ ன் ற மு தலீ ட் டா ளர் களி டை யே பி ரபலமா னவற் றி லு ம்.\nவி லை கள் அதி கரி த் து ச் செ ல் லு ம் ஒரு சந் தை. செ லா வணி மா ற் று வி கி தத் தை நி ர் வகி த் தல் மற் று ம் இந் தி ய ரி சர் வ் வங் கி யி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு களை நி ர் வகி த் தல்.\nஎளி தா னது அல் ல. நா ணய மா ற் று வீ தம் ஒன் றி ன் மு தல் ஒரு சி ல இலக் கங் களை இது கு றி க் கி ன் றது.\nஅன் னி யச் செ லா வணி சந் தை யி ல் ஒரு டா லரை. பே சல் II [ BASEL II ] ன் கீ ழ் அழு த் தமா ய் கூ றப் பட் ட சந் தை ஒழு ங் கு களி ன்.\nநடை பெ று ம் பரி மா ற் றங் கள் நி யா யமா ன மு றை யி ல் நடப் பதை உறு தி. 15 செ ன் ட் என் று ம் மா ற் று வி கி தத் தை கு றி ப் பி டலா ம்.\nஎன் ன நம் பி க் கை மற் று ம் என் ன இல். ஆண் டு 12ம் இலக் க அந் நி ய செ லா வணி சட் டத் தி ன் கட் டு ப் பா ட் டு.\nசி றந் த அந் நி ய செ லா வணி ஈ. அவர் கள் அந் நி ய செ லா வணி சந் தை யி ன் உதவி யு டன் சர் வதே ச அளவி ல் கடன் வா ங் க வே ண் டு ம். மற் று ம் வெ ளி நா ட் டு நி று வனங் களு க் கு அந் நி ய செ லா வணி மீ தா ன. Dinamalar, Dinamalar Nellai - 7.\n12, 000 கோ டி ரூ பா ய் மதி ப் பி லா ன அந் நி ய செ லா வணி யை சே மி க் கு ம். 65 = $ 1 என் று ம் அல் லது ரூ.\nவரி அதி கா ரம், பி ணை யங் கள் அல் லது வரு ங் கா ல பரி மா ற் றம், நீ தி மன் றம், மத் தி ய. வங் கி களி ன் அன் னி யச் செ லா வணி பரி வர் த் தனை யி ல் ஏற் படு ம் இடர் வரவு ( Risk).\nபரி மா ற் றம் செ ய் து கொ ள் ளு ம் மா ர் க் கமா க நா ணயங் கள். பரி மா ற் றம் என் பது சர் வதே ச மு தலீ ட் டா ளர் கள் மற் று ம் சந் தை.\nபட் டி யல் தரகர் அந் நி ய செ லா வணி terbaik மே ல் பை னரி வி ரு ப் பங் களை. பண சந் தை கள், கடன் சந் தை, மூ லதன சந் தை, அன் னி ய செ லா வணி சந் தை ; நி தி.\nமு ம் பை : கடந் த இரண் டு மா தங் களி ல் இந் தி ய சந் தை யி ல் அன் னி ய. 4 டி சம் பர்.\nManagement system) என் ற தா ரா ளமயமா க் கப் பட் ட மா ற் று வி கி த மே ம் பா ட் டு. 2 நா ட் களு க் கு மு ன் னர். இந் தி ய ரூ பா ய் நா ணய மா ற் று வி கி தம் து வக் க நி லவரம் - மு ம் பை : அந் நி ய செ லா வணி சந் தை யி ல், இந் தி ய. ஒரு நல் ல கண் டு பி டி அந் நி ய செ லா வணி ஈ. சமீ பத் தி ய அந் நி ய செ லா வணி வி கி தம். நா ட் டி ன் பொ ரு ளா தா ர வளர் ச் சி யி ல் இந் தி ய மூ லதன சந் தை மு க் கி ய.\nஇடமா ற் று அல் லது வர் த் தக வை ப் பகங் கள், பங் கு ப் பரி மா ற் றங் கள்,. இந் தக் கொ ள் கை ஒரு அந் நி ய நா ணயத் து டன் ஒரு நி லை த் த மா ற் று. எங் களை ஏன் அந் நி ய செ லா வணி இரகசி ய சி க் னல் கா ட் டி இலவச அல் டி மே ட் இரட் டை மே ல் / கீ ழ் கா ட் டி.\nஉற் பத் தி கள், சந் தை ஆரா ய் ச் சி, கா ப் பு று தி, கணக் கா ய் வு மற் று ம். அந்நிய செலாவணி சந்தையில் இடமாற்று பரிமாற்றம்.\nபணவி யல் ஆணை யத் தி ன் மூ லமா ன நி லை யா ன சந் தை பரி மா ற் றங் கள் நா ணய. இரு ந் து நே ர் மை யா ன வி மர் சனங் கள் மற் று ம் நி ரூ பி க் கப் பட் ட மு டி வு கள் இந் த 100% இலவச சோ தனை இணை யத் தளம்.\nதரவுத்தளம் nasabah அந்நிய செலாவணி\nசூத்திரம் நிறைய அளவு அந்நிய செலாவணி கணக்கிட\nஇலவச விருப்பத்தை வர்த்தக புத்தகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-01-16T03:32:32Z", "digest": "sha1:P5WCVB37Y63BD73HKFTEGWQKQQTXWYVA", "length": 4327, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "மண்டா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமீன் பன்றி முதலியவற்றைக் குத்த உதவும் ஈட்டி வகை\nஆதாரங்கள் ---மண்டா--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஈட்டி - குத்தீட்டி - வேல் - கத்தி - வாள் - கம்பு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 சூன் 2013, 11:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/foods-which-can-prevent-appendicitis-naturally-024004.html", "date_download": "2019-01-16T03:32:47Z", "digest": "sha1:JAHMWAS4JTMUOZUK2QPMSHABLJZ5HO7A", "length": 17949, "nlines": 154, "source_domain": "tamil.boldsky.com", "title": "தீராத வயிற்றுவலியையும் இந்த எளிய சமையலறை பொருட்களை கொண்டு குணப்படுத்தி விடலாம் தெரியுமா? | foods which can prevent appendicitis naturally - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தீராத வயிற்றுவலியையும் இந்த எளிய சமையலறை பொருட்களை கொண்டு குணப்படுத்தி விடலாம் தெரியுமா\nதீராத வயிற்றுவலியையும் இந்த எளிய சமையலறை பொருட்களை கொண்டு குணப்படுத்தி விடலாம் தெரியுமா\nஇன்று இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் ஒரு முக்கியமான பிரச்சினை என்னவென்றால் அது குடல்வால் அழற்சி ஆகும். நமது வயிற்றில் சிறுகுடலும், பெருகுடலும் சந்திக்கின்ற இடத்தில் வால் போன்ற ஒரு பகுதி இருக்கும். இங்கு ஏற்படும் பிரச்சினைதான் குடல்வால் அழற்சி என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த வால்பகுதியில் ஏற்படும் அழற்சி குடலில் வீக்கத்தை ஏற்படுத்தி இரத்த ஓட்டத்தை தடுக்கும். இதனால் வயிற்றுப்பகுதியில் தாங்க முடியாத வலி ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட வயது ஒரு தடையில்லை, ஏனெனில் இது எந்த வயதில் வேண்டுமென்றாலும் ஏற்படலாம். இதனை அறுவைசிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும். இந்த பாதிப்பு ஏற்படாமல் தடுக்க சில பொருட்களை உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும். எந்தெந்த உணவுப்பொருட்கள் குடல்வால் அழற்சி ஏற்படமால் தடுக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவெந்தயம் இயற்கையாகவே குடல்வால் அழற்சியை தடுக்கக்கூடிய குணம் கொண்டதாகும். அடிப்படையில் வெந்தயமானது குடல் பகுதியில் சளி மற்றும் சீழ் சேருவதை தடுக்கிறது, இதன்மூலம் அந்த பகுதியில் வலி ஏற்படுவதை தடுக்கிறது. ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு நன்கு கொதிக்க வைத்து பின்னர் குடிக்கவும். இது உங்களுக்கு குடல்வால் அழற்சி ஏற்படாமல் தடுப்பதுடன் குடல் பிரச்சினைகள் இருந்தால் அதனையும் குணப்படுத்தும்.\nகுடல்வால் பிரச்சினை மற்றும் குடல் வீக்கத்தை கட்டுப்படுத்த பாதாம் எண்ணெய் ஒரு மிகச்சிறந்த மருந்தாகும். இந்த எண்ணெயை மசாஜ் செய்ய பயன்படுத்தலாம். அடிவயிற்றிலும், பாதிக்கப்பட்ட பகுதியிலும் சூடான தண்ணீரில் துண்டை நனைத்து அந்த துண்டை கொண்டு சுத்தம் செய்யவும். பின்னர் பாதாம் எண்ணெயை கொண்டு பதிக்கப்பட்ட இடத்திற்கு மசாஜ் செய்யவும். உங்களுக்கு வித்தியாசம் தெரியும்வரை இதனை தொடர்ந்து செய்ய வேண்டும்.\nகுடல்வால் அழற்சி நோயை குணப்படுத்தும் ஒரு மிகச்சிறந்த மூலிகை இந்த ஜின்செங் ஆகும். இதற்கு குணசிங்கி என்ற ஒரு பெயரும் உள்ளது. இந்த பிரச்சினை ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்கள் தினமும் இரண்டு கப் ஜின்செங் டீ குடிக்க வேண்டும். இந்த பிரச்சினை இருந்தாலும் தொடர்ந்து இந்த டீயை குடித்து வந்தால் விரைவில் நல்ல மாற்றங்கள் தெரியும்.\nகாய்கறி ஜுஸ்களான கேரட் ஜூஸ், வெள்ளரிக்காய் ஜூஸ், பீட்ரூட் ஜூஸ் போன்றவை குடல்வால் அழற்சியால் ஏற்படும் வலியை உடனடியாக குறைக்கும் தன்மை கொண்டவை. இந்த நோயிலிருந்து தப்பிக்கவும், இதனால் ஏற்படும் வழியை குறைக்கவும் இந்த பழச்சாறுகளை தினமும் இரண்டு முறை குடிக்கவும். இந்த பழச்சாறுகள் மட்டுமிநரி முள்ளங்கி பழச்சாறு, கொத்தமல்லி சாறு போன்றவற்றையும் வலியை குறைக்க பயன்படுத்தலாம்.\nMOST READ: இந்த 4 குணங்கள் கொண்ட நண்பர்களால் உங்கள் வாழ்வில் பேரழிவு ஏற்படும் என்கிறார் பீஷ்மர்...\nஇயற்கை மூலிகையான புதினா குடல்வால் பிரச்சினையை தடுப்பதிலும், குணப்படுத்துவதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது குடல்வால் பிரச்சினையின் அறிகுறிகளான குமட்டல், வாயுக்கோளாறு, வாந்தி போன்ற அதன் ஆரம்ப நிலைகளிலேயே குணப்படுத்தக்கூடியது. புதினாவில் டீ தயாரித்தோ அல்லது பச்சையாக சாப்பிட்டோ குடல்வால் அழற்சி ஏற்படுவதில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.\nகுடல்வால் அழற்சி பிரச்சினை உங்களுக்கு இருப்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். தொப்புள் பகுதியை சுற்றி வலி, வயிற்றின் வலது புறத்தில் கடுமையான வலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அடிவயிற்றில் வீக்கம், பசியின்மை போன்றவை குடல்வால் அழற்சி நோயின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மேலே கூறப்பட்ட சிகிச்சை முறைகளை பயன்படுத்தவும்.\nகுடல் பகுதியில் வீக்கம் ஏற்பட பொதுவான காரணம் கிருமிகளின் தொற்றாகும். இந்த குடல்வாலின் ஒரு முனை திறந்திருக்கும், மற்றொரு முனை பெருங்குடலுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த சிறிய குடல்வாயில் வீக்கம் ஏற்படும்போதோ அல்லது அதிகளவு பிணைப்பில் பிரச்சினை ஏற்படும்போதோ இந்த பிரச்சினை ஏற்படலாம். குடல் பகுதியில் உள்ள நிணநீர் முனையங்களில் வீக்கம் ஏற்பட்டால் கூட இந்த பிரச்சினை ஏற்படலாம். இவை தவிர காய்கறி மற்றும் பழங்களின் விதைகள், வயிறு புழுக்கள் மற்றும் X- Rays கூட இந்த பிரச்சினையை ஏற்படுத்தும்.\n இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு எப்பவுமே பிரச்சினைதாம்பா... நீங்களும் அதுதானே\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவயிற்று வலிக்கான சில வீட்டு சிகிச்சைகள்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nவாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கும்..\n“நான் ஒரு ஏமாந்த கோழி“ தன்னை பற்றி புட்டு புட்டு வைக்கும் கவர்ச்சிப்புயல் ஷகீலா\nஇந்த கடவுளின் சிலை உங்கள் வீட்டில் இருந்தால் உங்களின் வறுமை எப்பொழுதும் உங்களை விட்டு போகாதாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/47588", "date_download": "2019-01-16T04:42:09Z", "digest": "sha1:PEGRH6VORYZA2OOCH4GE2WIKTWYYQSQM", "length": 33964, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "மிகையுணர்ச்சி, அலங்காரம் என்பவை…", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 31\nநான் இலக்கியத்தில் ஒரு ஆரம்பவாசகன். எனக்கு இலக்கியங்களை அறிமுகம் செய்தவர் ஒரு மூத்த நண்பர். அவருக்கும் எனக்கும் இலக்கியத்தைப்பற்றி ஒரு தொடர்ச்சியான விவாதம். அவர் கதைகளில் கொஞ்சம் உணர்ச்சி இருந்தாலும் அதை ‘sentimental’ என்று சொல்லிவிடுவார். ஒரு படைப்பை வாசித்துவிட்டு நாம் மனம் கலங்கும்படி இருந்தால் அதை ‘melodrama’ என்று சொல்வார்.\nஅதேபோல அவரை நான் கூர்ந்து பார்க்கிறேன். அவர் இருபதாண்டுகாலமாக வாசிக்கிறார். ஆனால் அவருக்கு ஒரு கதையில் உள்ள earthly யான விசயங்கள்தான் முக்கியமானவை. அவற்றில் உள்ள நுட்பங்களை எல்லாம் கண்டுபிடிப்பார். குறிப்பாக sexual aberrations ல் உள்ள நுட்பங்களை அவர் சரியாக சொல்லிவிடுவார். இப்படி சில விசயங்களை பூடகமாகச் சொல்லி ஊகிக்கவைப்பதுதான் நல்ல எழுத்து என்று நினைக்கிறார். ஒரு நல்ல கதையில்கூட அவர் வர்ணனைகளை தவிர்த்துவிடுவார். கதைக்கு அவரே ஒரு version எடுத்துக்கொண்டு அதுவே சரி என்று சொல்லுவார்.\nஆனால் தான் மிகச்சிறந்த வாசகன் என்று நினைக்கிறார்.எல்லா எழுத்துக்களைப்பற்றியும் தடாலடியாகக் கருத்துச் சொல்கிறார். அவருடன் விவாதிப்பதே குழப்பமாக இருக்கிறது. அவருக்கு ஒரு எழுத்து matter of fact ஆக இருக்கவேண்டும். மொழி flat ஆக இருக்கவேண்டும் எனக்கு அப்படி இல்லை. நான் இலக்கியத்தை ஓரு அழகுணர்ச்சியுடன் பார்க்கிறேன். எனக்கு ஒளிந்திருக்கும் விஷயங்களை கண்டுபிடிப்பதிலே ஆர்வம் இல்லை. கற்பனையில் திளைப்பது பிடித்திருக்கிறது. உண்மையில் வாழ்க்கையிலுள்ள அனைத்து சந்தோஷங்களும் துக்கங்களும் இலக்கியத்திலும் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.\nஎன் வாசிப்பு ஆரம்பநிலை என்றும் நான் இன்னும் முதிரவேண்டும் என்றும் அந்நண்பர் சொல்கிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nமுதலில் சில அடிப்படைகளை விளக்கிவிடுகிறேன். இலக்கிய வாசகர்கள் பெரும்பாலானவர்களிடம் இந்தத் தெளிவுகள் இருப்பதில்லை. ஆகவே சொற்களை மொத்தையாகப் போட்டு குழப்புவார்கள்.\nபுனைவுகளில் கையாளப்படும் உணர்வுநிலைகளை உணர்ச்சிகள் [emotions] சிற்றுணர்ச்சிகள் [sentiments] என பிரித்துப்ப்பார்க்கவேண்டும். அப்படிப் பார்க்கக் கற்றுக்கொள்வதற்குத்தான் இலக்கிய ரசனை என்று பெயர்.\nசிற்றுணர்ச்சிகளை அடையாளம் கண்டுகொள்வது மிக எளிது. பெரும்பாலும் நாம் அனைவரும் அறிந்த, அன்றாடவாழ்க்கையில் சந்திக்கக்கூடிய, சம்பிரதாயமான உணர்ச்சி நிலைகளைத்தான் சிற்றுணர்ச்சிகள் என்று சொல்கிறோம். தமிழ்சினிமாக்களில் வரும் தாய்ப்பாசம், தங்கச்சிப்பாசம், தியாகம் போன்றவை சிற்றுணர்ச்சிகள்.\nஇலக்கியம் கையாளும் உணர்ச்சிகள் இதே தளத்தைச் சார்ந்தவை என்பதுதான் உங்கள் நண்பரைப்போன்ற எளிய வாசகர்களுக்கு குழப்பத்தை உருவாக்குகிறது. இலக்கியமும் தாய்மை, சகோதரத்துவம், தியாகம் போன்றவற்றைப்பற்றித்தான் பேசும். ஆனால் பேசும் முறையில் முன்பிலாத தன்மை ஒன்றைக் கொண்டிருக்கும். அவற்றினூடாக அது உணர்த்தும் தரிசனம் முற்றிலும் புதியதாக இருக்கும்.\nசிற்றுணர்ச்சிகள் எப்போதும் அப்பட்டமானவையாக, நேரடியானவையாக இருக்கும். ஏனென்றால் அவை நாமறிந்த அனுபவத்தளம் சார்ந்தவை. ஆனால் இலக்கியம் கையாளும் உணர்ச்சிகள் சிக்கலானவையாக, உள்மடிப்புகள் விரிந்துகொண்டே செல்பவையாக இருக்கும். அவை சொல்வனவற்றை விட அதிகமாக குறிப்புணர்த்தப்படும்.\nசுருக்கமாக இப்படிச் சொல்லலாம். சிற்றுணர்ச்சிகளில் நாம் நமது வழக்கமான உணர்ச்சிகளைக் கண்டுகொள்கிறோம். இலக்கியம் காட்டும் உணர்ச்சிகளில் நம்மை நாமே புதியதாக அடையாளம் காண்கிறோம். நம் உணர்வுநிலைகள் முற்றிலும் புதிதாக வெளிப்படுகின்றன.\nபோரும் அமைதியும் – கொடூரமானது என்று விவரிக்கப்பட்ட போர்க்கள மருத்துவமனை காட்சி\nஇன்னும் எளிமையாகச் சொல்லப்போனால் இலக்கியம் காட்டும் உணர்ச்சிகள் உண்மையானவை. நாம் உண்மைகளை காண்பதன் விளைவாக உருவாகக்கூடியவை. சிற்றுணர்ச்சிகள் மிகையானவை. ஆகவே பொய்யானவை.\nஉதாரணமாக ஒரு மரணத்தை மிகையாகச் சித்தரித்து வெறும் துயரை உருவாக்குவது சிற்றுணர்ச்சி. மரணத்தை அறியும் அனுபவத்தை நம்மில் நிகழ்த்திக்காட்டுவது இலக்கியம். முதல் உணர்ச்சி தற்காலிகமான மனஎழுச்சி. இரண்டாவது ஒரு ஆழ்ந்த மனநகர்வு. இரண்டுமே ‘கண்ணீர் சிந்தல்’ என்னும் விளைவை உருவாக்கலாம். இரண்டும் வெவ்வேறு கண்ணீர்.\nஒரு படைப்பை வாசித்து கண்ணீர் சிந்துவதென்பது ஓர் உயர்ந்த மனநிலையே. நாமறிந்த மகத்தான இலக்கியவாசகர்கள், மேதைகள் அனைவருமே அப்படிச் செய்வதுண்டு என்பதை பதிவுசெய்திருக்கிறார்கள். அது அன்றாட வாழ்க்கையை விட்டு, அறிவின் முரட்டு இறுக்கத்தை விட்டு, அகங்காரத்தை விட்டு மனம் மேலெழுவதன் அடையாளம்.\nஒரு எளிய துயரைக் கண்டு மனம் கலங்குவதற்கும் மானுட மேன்மையை, வரலாற்றின் பெருக்கை, வாழ்க்கையின் பொருளின்மையை அறிந்து கண்ணீர் மல்குவதற்கும் வேறுபாடுண்டு. அவ்வேறுபாட்டை அறியாத ஒருவர் வாசிக்கவே ஆரம்பிக்கவில்லை.\nஇதிலிருந்தே அடுத்த வரையறைக்குச் செல்லமுடியும். புனைவுகள் இருவகை உணர்ச்சிகரக் கட்டங்களை கையாள்கின்றன. நாடகீயத்தருணம் [Dramatic Situations] மிகைநாடகத் தருணம் [Melodramatic situations]. நாடகீயத்தருணம் இல்லாத பெரும்படைப்புகள் உலகில் இல்லை. இலக்கியம் இலக்காக்கும் மதிப்பீடுகளின் உச்சகட்ட மோதல், உணர்ச்சிகளின் சந்திப்புப்புள்ளி நாடகீயமானதாகவே இருக்கமுடியும். நாடகாந்தம் கவித்துவம் என்கிறது இந்திய மரபு. நாடகீயமே புனைவின் உச்சம் என்கிறார் அரிஸ்டாடில்.\nஆண்ட்ரூ களத்தில் கிடக்கையில் நெப்போலியனைக் காணும் காட்சி.\nஉண்மையான உணர்ச்சிகளால் ஆனது நாடகீயத் தருணம். பொய்யான சிற்றுணர்ச்சிகளால் ஆனது மிகைநாடகத்தருணம். அன்றாட வாழ்க்கையில் நாம் அறிந்த எளிய உணர்ச்சிகளின் தருணத்தை செயற்கையாக உச்சகட்டம் நோக்கிக் கொண்டுசென்று மிகைநாடகத்தருணங்கள் உருவாக்கப்படுகின்றன.\nபெரும்படைப்புகளின் நாடகத்தருணங்கள் உன்னதமாக்கலை [sublimation] நிகழ்த்துகின்றன. வாசிப்பு நம் அகத்தை கொந்தளிக்கவும் அலைக்கழியவும் வைத்து முழுமைநோக்கை, விழுமியங்களை, தரிசனங்களை நோக்கிச் செலுத்துகிறது. ஆனால் மிகைநாடகத் தருணங்கள் ஒருவகை உணர்ச்சிவெளிப்பாடுகளாக மட்டுமே முடிந்து ஏமாற்றத்தை எஞ்சவிடுகின்றன.\nஓர் இலக்கியவாசகன் இந்தவேறுபாட்டை எந்த புற உதவியும் இல்லாமல் தன் வாசக அனுபவத்தைக்கொண்டே உணரமுடியும். நம் வாழ்க்கையால் நாம் உண்மையானது என அறிந்த ஓர் உணர்வெழுச்சியை நாம் இலக்கியத்தில் கண்டால், அதன் விளைவான நாடகீயத்தைச் சென்றடைந்தால் அது நம்மை நெகிழவும் கொதிக்கவும் வைத்தால் அதுவே இலக்கியத்தின் இயல்பான உச்சகணம் என்று உணரலாம்.\nஇந்தக்குழப்பமெல்லாமே பேரிலக்கியங்களை வாசிக்காதவர்களுக்குரியது. வாசித்தவர்களுக்கு சிக்கலே இருப்பதில்லை. தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கால்நிகாஃப் சோனியாவின் முன் மண்டியிடும் காட்சி நூறாண்டுகளாக இலக்கியவாசகர்களை கண்கலங்க வைத்துள்ளது. அது ஒரு மானுட உச்சம் என்பதனால். அவ்வுச்சம் நாடகீயமாக வெளிப்படுகிறது என்பதனால்.\nபோரும் அமைதியும் நாவலில் பிரின்ஸ் ஆண்ட்ரூ களத்தில் காயம்பட்டுக்கிடக்கும்போது அங்கு நெப்போலியன் வரும் காட்சி இன்னொரு உதாரணம். அப்போது நெப்போலியனை அமைதியான வானத்தின் பின்னணியில் ஆண்ட்ரூ பார்க்கிறான். அந்தக்காட்சி உணர்ச்சிகரமான மொழியில், நேரடியான உத்வேகத்துடன் எழுதப்பட்டுள்ளது. அந்த உச்சம்தான் இலக்கியத்தின் இலக்கு.\nஒரு வாசகன் வர்ணனைகளை விட்டுவிடுவானென்றால் அவன் இலக்கியமே வாசிக்கவில்லை, வேறெதையோ வாசிக்கிறான் என்றே பொருள். பேரிலக்கியங்களனைத்துமே வர்ணனைகளால் ஆனவை. மொழியால் காலத்தை, நிலத்தை, மனிதர்களை காட்சிப்படுத்தி அழியாமல் நிலைநிறுத்துபவை. கண்ணகி கணவனுடன் மதுரை நுழையும் காட்சியானாலும் சரி , போரும் அமைதியும் நாவலின் மாபெரும் போர்க்களச் சித்தரிப்பானாலும் சரி.\nரஸ்கால்நிகாஃப் சோனியாவின் காலில் விழுந்து மன்னிப்பு கோரும் உச்சகட்ட நாடகக் காட்சி- தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்\nஇருவகை வாசகர்கள் இலக்கியத்தில் உணர்ச்சிகளுக்கு எதிரான மனநிலை கொண்டிருக்கிறார்கள். முதல்வகையினர் அறுபது எழுபதுகளில் உருவான நவீனத்துவ [modernism] இலக்கிய அலையால் அகம் வடிவமைக்கப்பட்டவர்கள். இலக்கியத்தில் ஒரு ஐம்பதாண்டுகாலம் நீடித்த நவீனத்துவ அலை உணர்ச்சிகள் இல்லாமல் எழுதுவது, குறைந்த சொற்களில் கூறுவது ஆகியவற்றை இலக்கியத்தின் அழகியலாக முன்னிறுத்தியது.\nநவீனத்துவர்கள் வாழ்க்கையின் உச்சகணங்களைச் சொல்லமுயல்வதில்லை. எதையும் உன்னதமாக்கவும் முயல்வதில்லை. அனைத்தையும் அன்றாட வாழ்க்கையில் வைத்தே சொல்லமுயல்கிறார்கள். உலகியல்தளத்தை மட்டுமே உண்மையானது என நினைக்கிறார்கள். ஆகவே தர்க்கபூர்வமான, அறிவார்ந்த, சமநிலையான விஷயங்களை மட்டுமே சொல்லமுயல்கிறார்கள். அதற்காகவே அவர்கள் புறவயமான, தகவல்சார்ந்த, கட்டுப்படுத்தப்பட்ட, உணர்ச்சியற்ற மொழியை பயின்று உருவாக்கிக் கொண்டார்கள்.\nஅவ்வகை எழுத்தின் வெற்றிகள் அடையப்பட்டதுமே பலவீனங்கள் சுட்டப்பட்டன. அவை ஒருபோதும் மானுட உச்சநிலைகளைச் சொல்லமுடியாது என்று இலக்கியவாதிகள் உணர்ந்தனர். நாம் சாதாரணநிலையில் யார் என்பது இலக்கியம் கையாளவேண்டிய வினாவே அல்ல. மிக அசாதாரணமான நிலையில் நாம் யார் என்பதே இலக்கியத்தின் வினா. அதைக்கையாள நவீனத்துவ எழுத்துமுறை உதவாது என உணர்ந்ததன் விளைவே இன்றைய இலக்கிய எழுத்துமுறைகள்.\nஇன்றைய இலக்கிய எழுத்துமுறை உணர்ச்சிகளை, நாடகத்தருணங்களை அதிகமாகக் கையாள்கிறது. மொழியை கட்டற்றதாக பறக்கவிடுகிறது. பித்துநிலையும் உணர்வெழுச்சிநிலையும் மொழியில் கூடுவதை நம்புகிறது. மொழியில் திட்டமிட்டு அடையப்படுவதல்ல, தற்செயல்களே முக்கியமென எண்ணுகிறது. உன்னதமாக்கலை இலக்காக்குகிறது. உச்சகணங்களை நோக்கி புனைவைக் கொண்டுசெல்லமுயல்கிறது. இதை முந்தைய அழகியலைப் பழகியவர்கள் ஏற்க சிரமப்படுவார்கள்\nபோரும் அமைதியும் மாபெரும் போர்க்களக்காட்சிகள்\nஆனால் உங்கள் நண்பர் அத்தகையவரல்ல. அவரது பிரச்சினை அவருக்குக் கற்பனை இல்லை என்பதே. அதை அவரது கருத்துக்களே காட்டுகின்றன. இத்தகையோர் இலக்கியத்தில் என்றும் உள்ளனர். இவர்களின் சிக்கல், இவர்களால் மொழி வழியாகக் கற்பனைசெய்ய முடியாதென்பதே. சொற்களில் இருந்து ஒரு நிலத்தை, ஒரு சூழலை உருவாக்கிக் கொள்ளமுடியாது. மொழி வழியாக ‘வாழ’ முடியாது. சொற்கள் வழியாக ‘தெரிந்து’ கொள்ளமட்டுமே முடியும்.\nஆகவே அவர் இலக்கியப்படைப்புகளை வாசிக்கையில் ஒரு நிகர் வாழ்க்கையை அடைவதில்லை. கிசுகிசுக்களை, சினிமாச்செய்திகளை, அரசியல் நிகழ்வுகளை வாசிப்பதுபோல வாசிக்கிறார். இடைவெளிகளை ஊகித்துக்கொள்கிறார். சரளமாக வாசிக்கக்கூடிய மொழி கொண்ட, உலகியல் நுட்பங்களை ஊகிக்கவைக்கக்கூடிய ஒன்றை நல்ல இலக்கியமென நினைக்கிறார்.\nஅப்படிப்பட்ட பல வாசகர்களை நான் காண்பதுண்டு. அவர்கள் உண்மையில் இலக்கியம் வாசிக்கவே கூடாதென்பதே என் எண்ணம். அந்த உழைப்பே வீண். வாசிப்பில் அவர்களுக்கு எதுவுமே கிடைப்பதில்லை. வெறுமே பிழையான அபிப்பிராயங்களை மட்டும் உருவாக்கிச் சுமந்தலைவார்கள். ஒருவகையில் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்கள் தங்களுக்குரிய அறிவுத்துறைகள் எதிலேனும் அவ்வுழைப்பைச் செலவிடலாம்.\nஇலக்கியம் ஒருவகை வாழ்க்கை. சொற்கள் உருவாக்கும் வாழ்க்கை. வாழ்க்கையை விடச் செறிவான வாழ்க்கை. அந்த வாழ்க்கையிலும் உணர்வுகள் உண்டு. அவை வாழ்க்கையைவிடச் செறிவானவையாகவே இருக்கமுடியும். இலக்கியம் வழியாக வாழ்பவனே இலக்கியவாசகன்.\nதல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி நூல்கள்\nசாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு\nஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 3\nஜே.ஜே. சிலகுறிப்புகள் – இன்றைய வாசிப்பில்\nTags: அரிஸ்டாடில், இலக்கிய வாசிப்பு, உன்னதமாக்கல், குற்றமும் தண்டனையும், தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, நவீனத்துவம், நாடகீயத் தருணம், போரும் அமைதியும், மிகைநாடகத் தருணம்\nசாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு\n[…] மிகையுணர்ச்சி அலங்காரம் என்பவை […]\nஆதிச்ச நல்லூர் புதிய உண்மைகள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 13\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 39\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://indiamobilehouse.com/%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-01-16T04:10:51Z", "digest": "sha1:SKWPZI6OVIFOM2JJ4HWUOZ5Q7ISHJDCK", "length": 3618, "nlines": 18, "source_domain": "indiamobilehouse.com", "title": "ஹன்சிகாவை சீக்கிரம் அனுப்பணும் | India Mobile House", "raw_content": "\nமான்கராத்தே படப்பிடிப்பை சீக்கிரம் முடித்துவிட்டு பத்திரமாக ஹன்சிகாவை அனுப்பி வைத்தால் போதும் என்ற பதற்ற முடிவுக்கு வந்திருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் திருக்குமரன். சமீபத்தில் ஈசிஆர் சாலையில் இப்படத்தின் ஷுட்டிங் முடிந்து எல்லாரும் கிளம்ப, படத்தில் தான் பயன்படுத்திய ஸ்கூட்டரிலேயே ஓட்டலுக்கு போவேன் என்று அடம் பிடித்துவிட்டார் ஹன்சிகா.\nஇவ்வளவு நெரிசலான டிராபிக்ல ஹன்சிகா பைக்ல போனா என்னாகும் கூட்டம் கூடுவதை விடுங்கள். தப்பி தவறி விழுந்து அடிபட்டால் படப்பிடிப்பு தாமதப்படும். சிவ கார்த்திகேயனின் தேதிகள் வீணாகும் என்றெல்லாம் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார் டைரக்டர். இருந்தாலும் பிடிவாதமாக இருந்த ஹன்சிகா ஓட்டல் வரைக்கும் அப்படியேதான் வந்தாராம். கடைசியாக கெஞ்சி கூத்தாடி ஹெல்மெட்டாவது போட்டுக் கொள்ளுங்கள் என்று அதை அணிவித்து அனுப்பி வைத்தார்கள். கூடவே துணைக்கு இரண்டு கார்கள் முன்னும் பின்னும் வந்தனவாம். அதற்கப்புறம் படத்தில் இவர் பைக் ஓட்டும் காட்சிகள் பலமுறை இடம் பெற்றிருக்கிறது. 500 சிசி பைக்கையே அநாயசமாக ஓட்டியிருக்கிறார் ஹன்சிகா. நல்லவேளையாக இதில்தான் ஓட்டலுக்கு போவேன் என்று அவர் அடம் பிடிக்கவில்லை. அதுவரைக்கும் நிம்மதி என்கிறது படக்குழு.\nடிசம்பர் 20 ல் அஜீத் பயணம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/12125", "date_download": "2019-01-16T03:28:57Z", "digest": "sha1:2HB2Y64GQTDL37JMAE7VIZH6O5NUPR37", "length": 8091, "nlines": 150, "source_domain": "mithiran.lk", "title": "சுரைக்காய் குருமா செய்முறை! – Mithiran", "raw_content": "\nசுரைக்காய் – 1/4 கிலோ\nசீரகம் – 1/2 தேக்கரண்டி\nவெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்\nதக்காளி – 1 (நறுக்கியது)\nபச்சை மிளகாய் – 2 அல்லது மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்\nமல்லி தூள் – 1 தேக்கரண்டி\nகரம் மசாலா – 1/2 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – 2 தேக்கரண்டி\nதுருவிய தேங்காய் – 3 மேசைக்கரண்டி\nகசகசா – 1 தேக்கரண்டி\n*முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.\n*பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.\n*பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் சுரைக்காயை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து சுரைக்காய் நன்கு வேகும் வரை 7-10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.\n*அதற்குள் மிக்ஸியில் தேங்காய் மற்றும் கசகசா சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் 4-5 முந்திரியை சேர்த்துக் கொண்டால், குருமா இன்னும் சுவையாக இருக்கும்.\n*இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சுரைக்காயுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், சுரைக்காய் குருமா தயார்.\nசோயா மீட் குருமா செய்முறை செட்டிநாடு சிக்கன் குருமா செய்முறை செட்டிநாடு சிக்கன் குருமா செய்முறை ஒனியன் ரிங்ஸ் செய்முறை சுவையான மலபார் எக் கறி செய்முறை நெத்திலி மீன் தொக்கு செய்முறை சுவிஸ் ரோல் செய்முறை நெத்திலி மீன் தொக்கு செய்முறை சுவிஸ் ரோல் செய்முறை உருளைக்கிழங்கு புட்டு செய்முறை வாழைப்பழம் ஓட்ஸ் மாஃபின்ஸ் செய்முறை\n← Previous Story தவா கத்தரிக்காய் வறுவல் செய்முறை\nNext Story → வரகரசி பால் பொங்கல் செய்முறை\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2012/08/blog-post_19.html", "date_download": "2019-01-16T03:55:46Z", "digest": "sha1:X7JQXPXHCTG4K7W3CZJVJLNNT6LMBAK3", "length": 16614, "nlines": 194, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ஆவணி மாத ராசிபலன் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\n12 ராசிகளுக்கும் ஆவணி மாத ராசி பலன்\nஆவணி மாத கிரக நிலைகள்;\nஆவணி ஸ்திர மாதம் என்றைழைக்கப்படுகிறது..சிம்மத்தில் சூரியன் ஆட்சியாக இருப்பதால் இந்த மாதத்தில் எந்த சுப காரியம் செய்தாலும் அது நீண்ட நாள் நிலைத்து பலன் கொடுக்கும்..திருமணம்,கிரஹபிரவேசம் போன்றவை இந்த மாதத்தில் செய்வதால் மிக நல்லது...இந்த வருட ஆவணி மாதம் இரு அமாவாசை வருவதால் இது மலமாதம் அதனால் சுப காரியம் செய்யக்கூடாது என பஞ்சாங்கங்களில் போட்டிருந்தாலும்,சூரியனுக்கு 3ல் சனி இருப்பதால் எந்த தீங்கும் இல்லை என தணிகை பஞ்சாங்கம் விளக்கம் போட்டிருக்கிறார்கள்...\nகாலப்புருச லக்னத்துக்கு 7ல் சனி செவ்வாய் சேர்ந்திருப்பது குரு பார்வை இல்லாமல் இருப்பது திருமணம் போன்றவற்றுக்கு உகந்ததாக இருக்குமா என்பது ஆய்வுக்குறியது...இந்த நிலை சனி,செவ்வாய் சேர்க்கை நாட்டில் கல்வரம்,வறுமை,தொழில் ஸ்தானங்களுக்கு பாதிப்பு,மின் பற்றாக்குறையை உண்டாக்குகிறது..ஆட்சியாளர்களுக்கு பலவித பிரச்சினை...அதுவும் இன்று நிலக்கரி ஊழல் பெரிதாக பேசப்படுகிறது...நிலக்கரி என்பது சனி,செவ்வாய் தானே....தீவிபத்துகள் அதிகம் நடந்ததும் இந்த மாதத்தில்தான் என நினைக்கிறேன்...காரணம் சனி ,செவ்வாய் சேர்க்கையே..முக்கிய தலைவர்களுக்கு பாதிப்பும்,கண்டமும் உண்டாகும் மாதமாக இருக்கிறது..மூத்த அரசியல்வாதிகளுக்கு உடல்நல பாதிப்புகள்,கண்டம் வரலாம்...\nஉங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் சனியுடன் இணைந்து சுபர் பார்வை இல்லாமல் இருப்பது சுமாரான பலன்களை கொடுக்கும்..இந்த மாதம் தொழில் ரீதியாகவும்,வருமான ரீதியாகவும் பல தொல்லைகளை சந்திக்க நேரும்..உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை...குரு சாதகமாக இருப்பதால் பெரிய பாதிப்புகள் இல்லை சமாளிக்கலாம்..மன சோர்வு இல்லாமல் செயல்படுங்கள்\nஉங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் அமர்ந்ததால் தாராள வருமானம் வந்து சேரும்..இதுவரை இருந்து வந்த பணக்கஷ்டம் தீரும்..நினைத்தது நடக்கும்..குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்..குரு சாதகமாக இல்லாவிட்டாலும் சுக்கிரன் அள்ளிக்கொடுப்பார்..\nராசி அதிபதி புதன் மாத பிற்பகுதியில் 3ல் இருந்தாலும் சுக்கிரன்,ராகு,சூரியன் உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறார்கள்..ஆவணி 13 ஆம் தேதி தாராள பண வரவு இருக்கும்...கவலை வேண்டாம் தொழில் செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்..குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்படி நல்ல செய்திகள் வந்து சேரும்\nஉங்கள் ராசிக்கு அதிபதி சந்திரன் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று துவங்குவதால் இந்த மாதம் சுறுசுறுப்பாகவே செல்லும் பண வரவு தாராளமாகவே இருக்கும்..வீடு,நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இழுபறியாக இருந்தாலும் மாத இறுதியில் சாதகமான முடிவுகள் உண்டாகும்...உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை\nவக்கிர சனி நிவர்த்தியான பின் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பீர்கள்..ராசிக்கு அதிபதி சூரியன் உங்கள் ராசியில் ஆட்சி பெறும் மாதம் இது..எனவே தைரியம்,தன்னம்பிக்கை அதிகமாகவே காணப்படும்...செவ்வாய் சனியுடன் இருப்பதால் எதிரிகள் தொழில் ரீதியாக குழப்பம் இருந்தாலும் முன்பு அளவுக்கு இருக்காது..பண வரவு தாராளமாக வந்து சேரும்...குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்..\nபதிவாக்கி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்; திருமண நட்சத்திர பொருத்தம் வ.எண் ஆண் நட்சத்திரத...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவர் யார்..\nதிருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு ...\nகஞ்சமலை சித்தர் கோயிலில் தங்கம்;இரசவாதம்வியப்பான த...\nசித்தர் திருமூலர் சொன்ன செம்பை தங்கமாக்கும் ரசவாத ...\nஎம்.ஜி.ஆர் சாப்பிட்ட தங்கப்பஸ்பம் தயாரிப்பது எப்பட...\nகுரு ஜாதகத்தில் இருக்கும் ராசி பலன்\nஜாதகத்தில் புதன் இருக்கும் ராசிபலன்\nஜோதிடம்;நாகதோசம் இருந்தால் திருமணம் நடக்காதா\nஆவணி மாத ராசிபலன் பாகம் 2\nஜோதிடம்;ஜாதகத்தில் புதன் இருக்கும் ராசியின் பலன்;\nபுலிப்பாணி ஜோதிடம்;ராகு தரும் ராஜயோகம்\nதிருமணம் லேட்டாக காரணம் சனி\nஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த ராசிபலன்\nஜாதகத்தில் சந்திரன் நிலை..அவர் இருக்கும் ராசிபலன்\nஜாதகத்தில் சூரியன் இருக்கும் ஸ்தான ராசி பலன்\nஜோதிடம் என்றால் ரொம்ப பிடிக்கும்\nதிருமணம் உடனே நடைபெற ஒரு சக்திவாய்ந்த மந்திரம்\nசித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்\nசனி வக்ர நிவர்த்தி ராசிபலன்\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday247.net/2019/01/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-01-16T04:31:37Z", "digest": "sha1:2EAPWWXL2MDG73B24D653V57EYVPDFVL", "length": 5639, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "உடல்சூட்டை வெறும் 2 நிமிடத்தில் குறைக்கும் நாட்டு வைத்தியம் நிச்சயம் பலன் உண்டு | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nஉடல்சூட்டை வெறும் 2 நிமிடத்தில் குறைக்கும் நாட்டு வைத்தியம் நிச்சயம் பலன் உண்டு\nஉடல்சூட்டை வெறும் 2 நிமிடத்தில் குறைக்கும் நாட்டு வைத்தியம் நிச்சயம் பலன் உண்டு\nதற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது.\nஇதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.\nஇதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.\nநல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின் (இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும்.\n2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி, ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/page-1/167671.html", "date_download": "2019-01-16T03:35:12Z", "digest": "sha1:TQASUARB36XSVZKE7TJUV4JKGTLFZXTY", "length": 5777, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "01-09-2018 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 3", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nதஞ்சையில் பிப்ரவரி 23, 24 இல் திராவிடர் கழக மாநில மாநாடு வெளிநாடு-உள்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்கள் » திருவாரூரில் தமிழர் தலைவர் பேட்டி திருவாரூர், ஜன.11 தஞ்சாவூரில் பிப்ரவரி 23, 24 ஆகிய நாள்களில் முறையே நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் ...\n » பெரியார் மண்ணின் எதிர்ப்பு கந்தகக் குரல்கள் புதுடில்லி, ஜன.10 உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்பதற்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்புக்கு...\nபுதன், 16 ஜனவரி 2019\nபக்கம் 1»01-09-2018 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 3\n01-09-2018 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 3\n01-09-2018 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/1329-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-01-16T03:58:26Z", "digest": "sha1:SEZYO43DRRUJJ5TWUDMUAOF3COS7VLVH", "length": 17134, "nlines": 230, "source_domain": "dhinasari.com", "title": "காவிரி நீரில் கர்நாடகம் கழிவு நீரைக் கலந்துவிடும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது: விவசாயிகள் சங்க தலைவர் - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் காவிரி நீரில் கர்நாடகம் கழிவு நீரைக் கலந்துவிடும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது: விவசாயிகள் சங்க தலைவர்\nகாவிரி நீரில் கர்நாடகம் கழிவு நீரைக் கலந்துவிடும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது: விவசாயிகள் சங்க தலைவர்\nசென்னை: காவிரி நீரில் கர்நாடகம் கழிவு நீரைக் கலந்து விடுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கின்றது. கர்நாடக மாநிலக் கழிவுகளை காவிரியில் கலந்தால் தமிழகத்திற்கு பேராபத்து ஏற்படும். இதை உடனே மத்திய அரசு அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தவேண்டும் என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில்… காவிரியின் குறுக்கே அணைகட்டி தமிழகத்திற்கு வருகின்ற தண்ணீரை தடுத்து நிறுத்துகின்ற நோக்கத்தாடு கர்நாடக அரசு செயல்பட்டு வருகின்ற நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளையும் ஒற்றுமை ஏற்படுத்தி கர்நாடகத்தின் முயற்சியை தடுத்து நிறுத்திட மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுப்பதற்கு ஏற்ற சூழல் உருவாகி வருகின்றது. இந்த சூழலில் காவிரி நீரில் கழிவு நீரை கலந்துவிடுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கின்றது. தமிழகத்திகு காவிரி தண்ணீர் பிரிந்து வருகின்ற பகுதியில் பெங்களூருவின் வீடுகள், அலுவலகங்களில் இருந்து தினமும் வெளியாகும் 1,400 மில்லியன் லிட்டர் கழிவுநீரை கால்வாய்கள் வழியாக தமிழகத்திற்குள் திறந்து விடுவதாகவும், மேலும் பெங்களூருவில் தினசரி பயன்படுத்தப்படும் 1,950 மில்லியன் லிட்டர் நீரில், சுமார் 60 சதவீதம் (889 மில்லியன் லிட்டர்) கழிவுநீர், பினாகினி மற்றும் தென்பெண்ணை ஆறுகள் வழியாகவும், மீதமுள்ள 40 சதவீதம் கழிவுநீரானது, அர்காவதி மற்றும் காவிரி கிளைநதிகள் மூலமாகவும் கலந்துவிடுவதாக அம்மாநிலத்தை சேர்ந்த சிறுபாசனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பாசனத்திற்கு மட்டுமின்றி குடிநீர் ஆதாரத்திற்கும்காவிரி நீர் பெரிதும் பயன்பட்டு வருகின்றது. தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் வாழும் 5 கோடி மக்கள் குடிநீர் ஆதரமாக காவிரி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகம் ஓட்டுமொத்த கழிவு நீரையும் காவிரியில் கலந்துவிடுவதால் பேராபத்து ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் அவசரகால நடவடிக்கை எடுத்து மத்தியஅரசின் நீர் வளத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு பாரத பிரதமரை வலியுறுத்தி மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட குழு ஒன்றை கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பிவைத்து காவிரி பாசன பகுதிகள் மற்றும் கழிவு நீர் கலப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள பகுதிகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கசெய்திட வேண்டும். அதுபோல் தமிழக எல்லையில் வருகின்ற காவிரி தண்ணீரின் தன்மை பற்றி ஆராயவேண்டும். கழிவு நீர் கலந்த குடிநீரை பயன்படுத்துவதால் பல்வேறு நோய்தாக்குதலுக்கு உள்ளாகின்ற பேராபத்துதிலிருந்து தமிழக மக்களை காக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.\nமுந்தைய செய்திதலித் பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 5 செருப்படி: பஞ்சாயத்தில் தீர்ப்பு\nஅடுத்த செய்திமலேசிய ஓபன்: சாய்னா நேவால் காலிறுதிக்குத் தகுதி\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2015/disadvantages-drinking-water-whilst-standing-or-walking-008544.html", "date_download": "2019-01-16T03:30:04Z", "digest": "sha1:J5H3M427JOEB6ESOFOOP6BURZRRK6XSV", "length": 16479, "nlines": 154, "source_domain": "tamil.boldsky.com", "title": "தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது - ஏன் தெரியுமா? | Disadvantages Of Drinking Water Whilst Standing Or Walking- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது - ஏன் தெரியுமா\nதண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது - ஏன் தெரியுமா\nதண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம், இரைப்பை குடல் பாதை போன்றவை பாதிக்கப்படுவதோடு, ஆர்த்திரிடிஸ் அபாயம் உள்ளதாம்.\nஇங்கு நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதற்கும், மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் எப்படி சம்பந்தம் உள்ளது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் நின்று கொண்டே அல்லது நடந்து கொண்டே தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து, உட்கார்ந்து குடியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇரைப்பை குடல் பாதை பாதிப்பு\nநின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.\nதண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்.\nMOST READ: ஜப்பானியர்கள் இப்படி தொப்பையே இல்லாமல் ஒல்லியாகவும், அதிக ஆயுளுடன் இருக்க காரணம் என்ன..\nசில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக சொல்கிறது. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்.\nபொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும், இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும். அந்நேரம் குடித்தால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால் உட்கார்ந்து இருக்கும் போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீரை அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.\nஉடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.\n* காலையில் எழுந்ததும் 1-3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.\n* மதிய உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும்.\n* இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும்.\n* முக்கியமாக ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் சிறிது குடிக்க வேண்டும்.\nMOST READ: குபேரன் உங்க வீட்லயே நிரந்தரமா தங்கணுமா... அப்போ இந்த வாஸ்து இருக்கானு பாருங்க...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nசிவபெருமானின் தலையில் எப்பொழுதும் நிலா பிறை வடிவில் இருப்பதன் சுவாரசியமான காரணம் என்ன தெரியுமா\nவாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கும்..\nஇந்த உணவுப்பொருள்களை உங்கள் ஃப்ரீஸரில் வைத்து சாப்பிடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/07/18160940/Agathiyar-is-the-captive-Cauvery.vpf", "date_download": "2019-01-16T04:37:55Z", "digest": "sha1:4WKTNTDRT4Y7PBOJTJL6LVN6UPONRLDS", "length": 10938, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Agathiyar is the captive Cauvery || அகத்தியர் சிறை பிடித்த காவிரி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅகத்தியர் சிறை பிடித்த காவிரி\nகாவிரி நதியின் பிறப்பிடமாக கருதப்படும் தலைக்காவிரி பாகமண்டலாவில் உள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் இருந்து உருவாகிறது.\nகொடவா மற்றும் இந்து மக்களின் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக இந்த பகுதி திகழ்கிறது. இங்கு காவிரியும், கன்னிகா நதியும், கண்ணுக்கு தெரியாத ஜோதி நதியும் சங்கமிப்பதால் இது ‘திரிவேணி சங்கமம்’ என்றும் அழைக்கப்படுகிறது.\nஅகத்தியரால் கமண்டலத்தில் சிறை பிடிக்கப்பட்ட காவிரி நதி காக்கை உருவில் வந்த விநாயகரால் விடுவிக்கப்பட்டு இங்குள்ள பகுதிகளில் ஓடியதாக புராண வரலாறுகள் கூறுகிறது. மேலும் இந்த பகுதியில் காவிரி தாய், அகஸ்தியர் மற்றும் விநாயகர் ஆகியோருக்கும் கோவில்கள் உள்ளன.\nஅத்துடன் இங்கு உள்ள சிவன்கோவிலில் பழமையான சிவலிங்கம் இருக்கிறது. மேலும் இந்த இடம் அகஸ்தியருக்கு, சிவபெருமான் காட்சி அளித்த இடமாகவும் கருதப்படுகிறது.\nஎனவே இங்குள்ள கோவில் அகஸ்தீஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது. மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி கடவுளை வழிபடுவது சிறப்பாகும்.\nகுடகு மாவட்டம் மடிகேரியில் இருந்து 38 கிலோ மீட்டர் தூரத்தில் தலைக்காவிரி அமைந்து உள்ளது. இதேபோல் இங்கு 11-ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட பாகண்டேஸ்வரா கோவிலும் உள்ளது.\n1. கைரேகை அற்புதங்கள் : பெண்களுக்கான திருமணத் தடை ஏன்\nதிருமணம் காலா காலத்தில் நடப்பதற்கோ அல்லது தடைபடுவதற்கோ பல காரணங்கள் உள்ளன.\n2. புத - ஆதித்ய யோகம் தரும் பலன்கள்...\nஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், அதனை ‘புத- ஆதித்ய யோகம்’ என்று கூறுவார்கள்.\nமுப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.\n4. மகாபாரதம் சொல்லும் தத்துவம்\nமகாபாரதம்.. படிக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வெளிப்படும், எவராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சிறப்புமிக்க காவியம்.\n5. சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ\nசிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\n1. தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/103466-apollo-statement-about-jayalalithaa-death.html?artfrm=read_please", "date_download": "2019-01-16T04:42:48Z", "digest": "sha1:I5374JJKUEQQURBHMDQ2H6RXWLJNTHX3", "length": 18835, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "’ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த ஒளிவு மறைவும் இல்லை’ - அப்போலோ | Apollo statement about Jayalalithaa Death", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:55 (27/09/2017)\n’ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த ஒளிவு மறைவும் இல்லை’ - அப்போலோ\n\"எங்களிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்பதாகவும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இன்னும் விசாரணை தொடங்கவில்லை. இதனிடையே, ஜெயலலிதா மரணம்குறித்து விசாரிக்க தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ மருத்துவமனைகளின் நிர்வாகத் தலைவர் ஹரிபிரசாத், \"ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அ.தி.மு.க அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்தது உண்மை. ஆனால், உள்ளே அனுமதிக்கப்பட்டவர்கள் யார் யார் என்று விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்க இருக்கிறோம். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில், சி.சி.டிவி கேமராக்கள் இல்லை என்பதால், சிகிச்சைக்கான வீடியோ காட்சிகள் கிடையாது. ஆனால், மருத்துவமனை வளாகத்தில் பதிவான சி.சி.டிவி காட்சிகள் அனைத்தும் உள்ளன.\nஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவருக்குக் கொடுக்கப்பட்ட உணவு குறித்த முழு விவரம் இருக்கிறது. அ.தி.மு.க அமைச்சர்களின் பலதரப்பட்ட கருத்துகளுக்குப் பதில் சொல்ல முடியாது. ஜெயலலிதா கைரேகை வைத்தது குறித்த விவரங்கள் விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கப்படும். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் குறித்த அனைத்து பதிவுகளும் உள்ளது. அப்போலோ தரப்பில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. மரணம்குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்கிறோம்\" என்று தெரிவித்தார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://advocatebalakrishnan.blogspot.com/2017/12/blog-post.html", "date_download": "2019-01-16T04:46:30Z", "digest": "sha1:G5NV6ISWKNAQLHTQTYQEIZTVZXWKDKE6", "length": 9459, "nlines": 106, "source_domain": "advocatebalakrishnan.blogspot.com", "title": "கால் போன போக்கில்...: இந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்", "raw_content": "\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nதேர்தல் என்பது மக்களாட்சி வந்த பின்னர் ஏற்பட்டதே அதற்கு முன் காலங்களில் மன்னராட்சி முறையே\nமக்களாட்சியில் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் முறையை பல நாடுகள் அறிமுகப்படுத்தின. ஆரம்ப காலங்களில், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இருந்தனர். எனவே கலர் பெட்டிகளை வைத்தனர். எந்தக் கலர்ப் பெட்டி யார் வேட்பாளர் என்று மட்டுமே பிரச்சாரம் செய்யப்பட்டது. பின்னர், சின்னங்கள் என்ற பெயரில் படங்களை அறிமுகப்படுத்தினர். பின்னர் சின்னங்களுடன், பெயர்களையும் எழுதி அவர்களுக்கு ஒரு எண்ணையும் குறிப்பிட்ட சீட்டுக்களை கொடுத்தனர்.\nஇப்போது பட்டனைத் தட்டினால், ஓட்டு விழும். ஆனாலும் பெயரும், சின்னமும், அடையாளத்துக்காகத் தேவைப்படுகிறது.\nஆனாலும், இது முழுக்க முழுக்க நம்பிக்கையுடன் இயங்குமா என்ற சந்தேகம் எழுந்து கொண்டேதான் இருக்கிறது.\nகுறிப்பாக, எதிர்கட்சிகள், \"இயந்திர ஓட்டு முறையில் தில்லு முல்லுக்கு வாய்பிருக்கிறது\" என்று கூறும். ஆளும் கட்சிகள் அதை மறுக்கும்.\nஅந்த இயந்திர ஓட்டிப் பெட்டியில் பட்டன் இருக்கிறது. அதைத் தட்டினால், அதற்குறிய சின்னத்துக்கு வாக்குப் போய் சேரும். அதைச் சரிபார்க்க வேறு வழி இல்லை என்பதால், ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தினர். அதுவே, ஓட்டுப் போட்டவருக்கு ஒரு சீட்டு வரும். அதில் அவர் நினைத்த சின்னத்துக்குத் தான் ஓட்டு விழுந்ததா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஆனால், அந்தச் சீட்டை வெளியே எடுத்துக் கொண்டு வர முடியாது. வெளியே விட்டால், யாருக்கு ஓட்டுப் போட்டார் என்று தெரிந்துவிடும். அது குழப்பத்தை உண்டாக்கிவிடும்.\nஆனால், இப்போது காங்கிரஸ் கட்சி ஒரு கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் வைத்தது. அதன்படி, ஓட்டு இயந்திரத்தில் வரும் சீட்டை சேகரித்து வைத்து, இயந்திரம் சொல்லும் ஓட்டு எண்ணிக்கையும், சீட்டில் காண்பிக்கும் ஓட்டு எண்ணிக்கையும் ஒத்துப் போகிறதா என்று சரி பார்க்க வேண்டும். அதை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும் என்று கேட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் அதை மறுத்து விட்டது. (அந்த வழக்கு இன்று நடந்தது).\nVVPT என்றால் Voter Verifiable Paper Audit Trail என்று பெயர். ஒருவர் பட்டனில் போட்ட சின்னத்துக்குத் தான் அந்த ஓட்டு சேர்ந்தது என்பதை உறுதி செய்யும் சீட்டு அது.\nஇந்த முறையானது, இந்தியாவில் இப்போது இரண்டாவது தடவையாக குஜராத்திலும், ஹிமாசல பிரதேசத்திலும் உபயோகப் படுத்தப்படுகிறது. முதன் முதலில், மகாராஷ்டிராவில் உள்ளூர் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் கோவா மாநில தேர்தலில் முதன் முதலாகப் பயன்படுத்தப் பட்டது.\nஇனி வரும் காலங்களில் இது போன்ற சீட்டுடன் கூடிய இயந்திர ஓட்டு முறையே இருக்கும் என தேர்தல் ஆணையம் சொல்லி உள்ளது.\nபொதுவாக, எந்த முறையாக இருந்தாலும் அதனதன் பாதகங்கள் உண்டு. இந்த முறையிலும் பாதகங்கள் உண்டு என்பதை மறுக்க முடியாது. இயந்திரங்கள் தவறே செய்யாது என்றும் சொல்லமுடியாது. இயந்திரங்களை தயார் செய்யும் வல்லுனர்களும் தவறே செய்ய மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. இயல்பான தவறுகள் பராவாயில்லை. பெரும் அளவில் முறைகேடு இருந்தால், இந்த வகை ஓட்டு முறையும் தவறானதே என்பதை மறுப்பதற்கில்லை. சந்தேகம் என வந்துவிட்டால், சம்மந்தப்பட்டவர்கள் அதை தீர்க்க வேண்டும் என்பதே உலக நடைமுறை.\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muthuraman.blogspot.com/2009/03/blog-post.html?showComment=1237460340000", "date_download": "2019-01-16T04:44:37Z", "digest": "sha1:YTMLPY3ARHFQ7TWQ63BW4E43J3MEIMPC", "length": 24536, "nlines": 66, "source_domain": "muthuraman.blogspot.com", "title": "நல்லநிலம்: பேசும் படம் - சில குறிப்புகள்", "raw_content": "\nஎன் எழுத்து முயற்சிகளை இங்கே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.\nபேசும் படம் - சில குறிப்புகள்\nதமிழில் திரைப்படங்களைப் பற்றிய புத்தகங்கள் மிகவும் குறைவுதான். இரண்டு விதமான காரணங்கள் சொல்லப்படுவதுண்டு. சினிமா புத்தகங்கள் விற்பனையில் பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை. மற்றொன்று, சினிமாவைத் தெரிந்துகொள்ள புத்தகம் தேவையில்லை.\nஇரண்டும் உண்மையாக இருக்கலாம். ஆனால், எப்போதாவது சில நல்ல புத்தககங்கள் வருவதுண்டு. திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் எழுதிய ‘பேசும் படம்’ அந்த வகையில் ஒன்று. இதன் தலைப்பின் கீழ் இன்னொரு விளக்கம், ‘கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள்’.\nதிரைக்கதை - சில குறிப்புகள் என்றுதான் தொடங்குகிறது முதல் கட்டுரை.\n‘ஒரு மோசமான திரைக்கதையை, நல்ல இயக்குனரால்கூட சிறந்த திரைப்படமாக எடுக்க முடியாது.’ என்ற அகிரா குரோசாவாவின் சொல்லோடு ஆரம்பித்து, தமிழ்த் திரைப்படங்கள் பெரும்பாலும் எப்படி கதை சொல்கிறது எந்த விதமான உத்தியைக் கையாள்கின்றன எந்த விதமான உத்தியைக் கையாள்கின்றன வெற்றிப்பட இயக்குனர்கள் திரைக்கதையை எப்படி அமைக்கிறார்கள் வெற்றிப்பட இயக்குனர்கள் திரைக்கதையை எப்படி அமைக்கிறார்கள் என்று வெற்றி பெற்ற படங்கள் முதல் தோல்வியடைந்த படங்கள் வரை பல உதாரணங்களோடு சினிமாவின் விஸ்தீரணங்களைத் தொட்டுச் செல்கிறது கட்டுரை.\nசென்ஸாரில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் சிலர் இது ஏ, இது யு என்று திரைப்படங்களுக்கு சர்டிஃபிகேட் கொடுக்கிறார்கள். ஆனால், பெரியவர்களுக்கான திரைப்படங்களைத்தான் குழந்தைகளும் பார்க்க வேண்டியிருக்கிறது. குழந்தைகளின் பொழுதுபோக்குக்கான ஆரோக்கியமான சூழல் நம்மிடையே இல்லையே. கவர்ச்சிப் பாடல் தொலைக்காட்சியில் வந்ததும் குழந்தை இடுப்பை வளைத்து வளைத்து ஆட ஆரம்பித்துவிடுகிறது. இதை விடுத்தால் விளையாடுவதற்கு பொம்மைத் துப்பாக்கிகளும், துரத்தி மோதுவதற்கு கார்களும் என்று வன்முறையோடுதான் வளர்க்க வேண்டியிருக்கிறது என்ற ஆதங்கமும் கவலையும் அடுத்த தலைமுறையின் மீதான அக்கறையைப் பேசுகிறது ஒரு கட்டுரை.\n‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘பிதாமகன்’, ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ மற்றும் ‘காதல்’ படங்களின் விமர்சனங்கள். நான்கும் வெவ்வேறு வகை.\nநல்ல வேளையாக இந்த நான்கு படத்தையும் நான் ஏற்கெனவே பார்த்திருந்தேன். இப்போது விமர்சனமாகப் படிக்கும்போது முதல் காட்சியிலிருந்து கடைசி வரை முழுப் படத்தையும் பார்த்தது போல் ஒரு திருப்தி வருகிறது. கன்னத்தில் முத்தமிட்டால் காட்சிகளைச் சொல்லும்போதே விமர்சனத்தையும் முன்வைக்கிறார் செழியன். கதையின் நாயகன் ஒரு கதாசிரியன் எனும் விஷயம் திரைப்படத்தின் கதைக்கு எந்த அளவில் உதவுகிறது என்பதில் தொடங்கி வசனகர்த்தாவின் அபத்தங்கள், அத்துமீறல்கள், இயல்பான இடங்களில் கூட அபஸ்வரமாக ஒலிக்கும் பின்னணி இசை, கடைசிக் காட்சியில் மிக இயல்பாக இல்லாமல் தன் தாயைச் சந்திக்கும் காட்சியில் வளர்ப்புத் தாயின் செயற்கைத்தனம், அந்த நேரத்தில் இருபது கேள்விகள் தேவையா என்று விமர்சனம் வளர்ந்து கொண்டே போகிறது.\n‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ எழுதப்பட்ட விதம் வேறு வகை. முதலில் கதை. ‘நல்ல திரைப்படம் முதல் காட்சியிலிருந்தே கதை சொல்லத் தொடங்கிவிடுகிறது’ என்று மீண்டும் திரைப்படத்தை ஒரு தேர்ந்த ரசிகனின் பார்வையில் சொல்லப்படுகிறது. வசனங்கள் இல்லாத காட்சிகளின் உணர்வுகளை வார்த்தைகளில் நிரப்பித் தருகிறார்.\nஇந்தப் படத்தைப் பற்றி அவர் எழுதியிருப்பதில் ஒரு சில வரிகளை இங்கே சொல்லலாம்.\n‘இயக்குனரின் மேதைமையும், படத்தொகுப்பாளரின் ஆளுமையும் வெளிப்படும் இடங்களென ஓட்டப்பந்தயத்தைச் சொல்லலாம். பந்தயம் துவங்கியதிலிருந்து முடியும் வரையிலான கேமராவின் இயக்கத்தை, ஒலியை, படத் தொகுப்பை, சலிப்படையவிடாமல் அதே நிலையில் வெகு நேரம் விறுவிறுப்புக் குறையாமல் தொகுக்க வேண்டிய கட்டாயத்திலும், அதன் வெற்றியைக் காணமுடியும். படத்தின் இயல்பு நிலைக்கு மாறாக மெதுவியக்கம் (slow motion) கொண்டு அலி ஓடத் துவங்குகிற போதும் காட்சியின் வேகத்திற்கு எதிரான நுட்பத்தைக் கையாள்கிற, அந்நேரத்தில் மூச்சிரைக்கிற சப்தத்தைப் பிரதானப்படுத்துவதன் மூலம் காட்சியின் நுட்பத்தை மேன்மைப்படுத்துகிற விதமும் கவனிக்கத் தகுந்தது.’\n‘காதல்’ திரைப்பட விமர்சனம் இன்னொரு வகை. நம்முடைய திரைப்படங்களின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதைப் பல்வேறு காட்சிகள் மூலம் சொல்கிறார் செழியன்.\nஇப்படி காட்சிகளையும் அதன் பின்னணியையும் துல்லியமாக விவரிப்பதன் மூலமும் சாதாரண திரைப்பட ரசிகன் கவனிக்கத் தவறும் பல விஷயங்களை நுணுக்கமாக ரசிக்க வேண்டிய விஷயங்களையும் மிகவும் சுவாரசியமாகச் சொல்லிச் செல்கிறது இந்தப் புத்தகம்.\nஇந்தப் புத்தகத்தின் மிக முக்கியமான கட்டுரை ‘இளையராஜா: அங்கீகரிப்பதன் மூலம் புறக்கணிக்கப்பட்ட கலைஞன்’. இசையமைப்பாளராக எல்லோரும் ரசித்திருந்தாலும் செழியன் நம் முன் வைக்கும் கேள்வி நியாயமானது.\n‘மார்கழிக் குளிரில் குளிர்பதன வசதி செய்யப்பட்ட அரங்குகளில் பாடப்படும் கீர்த்தனைகள் ஏற்கெனவே எழுதப்பட்டவை. ராகம், தாளம், முதலான அனைத்துச் சங்கதிகளும் தீர்மானிக்கப்பட்டவை. காலங்காலமாகப் பிரதியெடுக்கும் வேலைதான் இங்கே நடக்கிறது. இப்படிப் பிரதியெடுக்கும் சங்கீதப் பாடகனின் காந்தாரத்தையும் பஞ்சமத்தையும் சிலாகிக்கிற இசை விமர்சகர்கள், உண்மையான இசை முயற்சிகளை திரைப்படத்தில் நிகழ்த்தும் இளையராஜாவை ஏன் கண்டு கொள்வதில்லை. ஏன் விமர்சனம் செய்வதில்லை\nஇந்த இடத்தில் ழான் பால் சார்த்தர் சொன்னதைக் குறிப்பிடுகிறார் செழியன்.\n‘ஒரு கலைஞனை எந்த விமர்சனமுமற்று ஏற்றுக் கொள்வதுதான் அவனது படைப்புக்கு நாம் தருகிற கொலைத் தண்டனை.’\nஆக, வெறுமனே சில வார்த்தைகளால் புகழ்ந்துவிட்டுப் போவதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம் என்பதுபோல, அடுத்தடுத்து வருகிறது இளையராஜாவின் மேதைமையைப் பற்றிய விமர்சனங்கள். செழியன் இசைப் பயிற்சி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா பாடல்களுக்கு அமைக்கும் இசையைப் பற்றியும், எந்தக் காட்சிக்கு எந்த வகையான வாத்தியக் கருவிகள் உபயோகிக்கிறார் என்று தொடங்கி, பின்னணி இசையின் முக்கியத்துவம் என்று இசையாகப் பாவும் இந்தக் கட்டுரை முடியும்போது ஒரு வாசகம், ‘தமிழ் சினிமாவின் ஒப்பனை முகங்களுக்குப் பின்னால், ஓர் அசலான கலைஞனின் படைப்பு கவனிக்கப்படாமல் போவது எத்தனை துரதிர்ஷ்டவசமானது\nஇசை பற்றிய விமர்சனத்துக்குச் சற்றும் குறையாத இன்னொரு கட்டுரை, ‘ஓர் உதவி ஒளிப்பதிவாளரின் குறிப்புகளிலிருந்து’. செழியன் உதவி ஒளிப்பதிவாளராக இருந்தபோது அவர் கற்றுக் கொண்ட விஷயங்களிலிருந்து சிலவற்றை நமக்கும் சொல்கிறார். ஒரு பாடல் காட்சி எடுப்பதற்குள் எத்தனை எத்தனை விஷயங்கள் கவனிக்க வேண்டியிருக்கிறது\n‘அலைபாயுதே’ படத்தில் ‘ஸ்னேகிதனே...’ என்ற பாடல் பதிவான முறையையும், அதே படத்தில் ‘யாரோ யாரோடி’ என்ற இன்னொரு பாடலையும் பதிவாக்கப்பட்ட அனுபவங்கள். இரண்டு பாடலை எடுத்து முடிப்பதற்குள் இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்குமான கருத்து வேறுபாடுகள், படமாக்கும்போது வானில் மேகங்கள் சூரியனை மறைக்கிறதா என்று கவனித்துக் கொண்டிருந்தது.\nதியேட்டரில் படம் பார்த்துவிட்டு படம் எடுத்தவனை கிழிகிழியென்று கிழிக்கும் ஒருவனுக்காக ஒவ்வொரு காட்சிக்காகவும் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதற்கு ஒரே ஓர் உதாரணம்:\n‘ஸ்னேகிதனே; பாடல் காட்சி. மேகம் சூரியனை மறைக்கிறதா என்று செழியன் பார்த்துக் கொண்டிருக்கிறார். தொலைவில் வந்து கொண்டிருந்த மேகம் சூரியனைக் கடக்கப் போகிறது. காட்சி கேமராவில் பதிவாகிக் கொண்டிருக்கிறது. நீண்ட ஒத்திகைக்குப் பின் எடுக்கப்படும் காட்சி. செழியன், தன் தவறினால் காட்சிப் பதிவு தடைபடுமோ என்று கவலைப்படுகிறார். அவர் நினைத்தது போலவே மேகம் சூரியனை மறைக்கிறது. மேகத்தின் நிழல் காட்சியை மறைக்கிறது. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உதவியாளர்களைத் திரும்பிப் பார்த்துவிட்டு ஒரு புன்முறுவல் பூக்கிறார். ‘மேகம் மூடியது எனக்குத் தெரியும். அந்தப் பாடலின் கடைசி வரியில் ‘கர்வம் அழிந்ததடி’ என்று வரும். மேகத்தின் நிழல் காட்சியை மறைப்பதும் அந்தக் கர்வம் அழிவதுமான வார்த்தையும் அர்த்தமும் இயைந்து போகிற அழகை உணர்ந்தேன்’ என்கிறார். மீண்டும் அந்தக் காட்சிக்காக மேகம் சூரியனை மூட வேண்டுமே என அனைவரும் காத்திருக்கிறார்கள் வானத்தைப் பார்த்துக் கொண்டு.\nதிரைப்படங்களில் ஒளிந்து கிடக்கும் கலை நுணுக்கங்களை சாதாரண ரசிகனுக்கும் புரியும் வகையில் சொல்லும் இந்தப் புத்தகத்தில் ஒளிப்பதிவாளரின் சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் இன்னொரு கட்டுரையும் உண்டு. செய்தியாகக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் சில செய்தித் தொலைக்காட்சி சேனல்கள் எவ்வளவு வக்கிரமாகவும், ஒரு சில எவ்வளவு நாசூக்காகவும் செய்தியைப் புரிய வைக்கின்றன என்பதை ஓர் ஒளிப்பதிவாளராக நின்று விமர்சனம் செய்கிறார் செழியன்.\nதிரை நட்சத்திரங்களுக்காகப் படம் எடுக்க வேண்டிய சூழல் நேர்ந்துவிட்டதைப் பற்றிய வருத்தங்களையும் பதிவு செய்கிறார் செழியன். திரைப்படத்தின் எல்லா விஷயங்களைப் பற்றியும் கவலையோடும் அக்கறையோடும் அணுகும் கட்டுரைகள். ஆனந்த விகடனில் ‘உலக சினிமா’ எழுதிய செழியனின் மிக முக்கியமான இன்னொரு புத்தகம், ‘பேசும் படம்’.\nபேசும் படம் (கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள்) - செழியன் - காலச்சுவடு பதிப்பகம். விலை: ரூ.135\nLabels: இளையராஜா, செழியன், திரைக்கதை, பி.சி.ஸ்ரீராம், புத்தகம், விமர்சனம்\nசினிமா விமரிசகர்களின் பேனாக்களில் வெகுசில பேனாக்களே விலைக்கு வாங்க முடியாதவை என்பதற்கு உங்களின் பேசும் படம் சிறு குறிப்புகள்(மதிப்புரை) ஒரு நல்ல உதாரணம்.வாழ்த்துக்கள்\nஏற்கனவே செழியனின் உலக சினிமா இரண்டும் படித்து சிலாகித்துள்ளேன்.\nஇந்த வருட புத்தக கண்காட்சியில் வாங்கியதை நேற்று முன் தினம் தான் எடுத்தேன். பிளாஸ்டிக் கவர் போட்டு இருந்ததால் பிரிக்க மனமும் இல்லை, நேரமும் இல்லை.\nபா.ராவின் \"மாயவலை\" முந்தி கொண்டது..\n'பேசும் படம்\" அருமையான புத்தகம். தங்களின் குறிப்புகளே புத்தகத்தை வாசித்தது போல இருக்கிறது.\nபடித்து முடித்ததும் மீண்டும் வருகிறேன்.\nஉலக சினிமா பற்றிய எனது வலையை பார்வையிட அன்புடன் அழைக்கிறேன்.\nபார்க்கவும். நிறை / குறை கூறவும்\nகூர்மையான பார்வையுடன் கூடிய அருமையான விமர்சனம் ராம். தொடர்ந்து உங்களின் நூல் அறிமுகம் வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/2018/06/01/young-man-rajinikanth-tuticorin-district-tamilnadu-explained-video-subject/", "date_download": "2019-01-16T04:28:54Z", "digest": "sha1:EO5BXQ7QF32ZMRHYAZJ2PUOJLUUXCTV5", "length": 44569, "nlines": 504, "source_domain": "tamilnews.com", "title": "young man Rajinikanth Tuticorin district TamilNadu explained video subject", "raw_content": "\nநடிகர் ரஜினிகாந்தை யார் நீங்கள் என்று கேட்ட இளைஞர் விளக்கம்\nநடிகர் ரஜினிகாந்தை யார் நீங்கள் என்று கேட்ட இளைஞர் விளக்கம்\nநடிகர் ரஜினிகாந்தை யார் நீங்கள் என்று கேட்ட இளைஞர் அது குறித்து வீடியோ காட்சி மூலம் விளக்கமளித்துள்ளார்.\nதமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பிறகு அனைத்து அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்த்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இரண்டு நாட்களுக்கு முன் தூத்துக்குடி சென்றார்.\n“நடிகனாக என்னை பார்த்து மக்கள் மனமகிழ்வார்கள்” என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு மகிழ்ச்சியுடன் சென்ற ரஜினிக்கு சந்தோஷ் என்கிற கல்லூரி மாணவர் கேட்ட கேள்வி மொத்த நிகழ்ச்சியையும் திருப்பி போட்டது.\nஅவர் கேட்ட கேள்வி நீங்கள் யார் நான் ரஜினிகாந்த். அது தெரியுது 100 நாட்களாக எங்கே சென்றீர்கள் என்று கேட்டார். ரஜினி சிரித்தபடி சென்றார். இந்த நிகழ்வு ஊடகங்களில் வெளிவந்த வீடியோ இந்தியா முழுதும் பிரபலமானது.\nஅதே கோபத்தில் வந்த ரஜினி அன்று மாலை பத்திரிகையாளர்கள் மீது கோபப்பட்டார். இதனால் பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார்.\nஇந்நிலையில், ரஜினிகாந்தை கேள்வி கேட்ட இளைஞர் மாணவர் அமைப்பை சேர்ந்தவர் என்று கிளப்பியவர்கள் அவரை தீவிரவாதிகள்என்ற அளவுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சிக்க ஆரம்பித்தனர்.\nரஜினியை கேள்விகேட்ட ஒரே காரணத்தால் சாதாரண மாணவரான தன்னை சமூக விரோதிகள் அளவுக்கு சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவதையடுத்து, மாணவர் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் தான் ஏன் ரஜினியை கேள்வி கேட்டேன் தனது நோக்கம் என்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.\n“என்னைப்பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. எல்லோரும் பார்த்திருப்பீர்கள். நான் சொன்ன நோக்கம் வேறு. மீடியாக்காரர்கள், ட்ரோல் செய்பவர்கள் வேறு திசையில் கொண்டுச் செல்கிறார்கள். நான் சொன்னது அந்த நோக்கத்துடன் அல்ல, எல்லோருக்கும் தெரிந்த விடயம் மற்ற அரசியல் தலைவர்கள் பதவியில் இருந்தால் தான் அவர்களுக்கு மதிப்பு, ஆனால் ரஜினிகாந்த் அப்படி அல்ல.\nரஜினி என்று சொன்னாலே அது வேறு. அவருக்கு பதவி எதுவும் தேவையே கிடையாது. ரஜினின்னு சொன்னாலே பெரிய மதிப்புதான். அவர் எங்களுக்கு சப்போர்ட் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், 100 நாள் வரவில்லையே, சப்போர்ட் செய்திருந்தால் எங்களுக்கு பெரிய படைபலமா இருந்திருக்குமே என்று கேட்டேன்.\nஅந்த காரணத்தினால் ஏற்பட்ட வருத்தத்தில் தான் மக்களுக்காக பணி செய்ய வரவேண்டும் என்ற எங்களுக்குள்ள உரிமையால் தான் கேட்டேன். ஆனால் அதை ஊடகங்ககள் அவர்களுடைய நேரபோக்குக்கும், விளம்பரத்துக்கும் அதை வித்தியாசப்படுத்தவதற்காக வேறு மாதிரி கொண்டுச்செல்கிறார்கள். அது என்னை தனிப்பட்ட முறையில் பாதிக்கிறது” இவ்வாறு சந்தோஷ் தெரிவித்துள்ளார்.\nதேசிய மனித உரிமைகள் ஆணையக்குழு தூத்துக்குடி செல்கிறது\nப.சிதம்பரம் இன்று சிபிஐ முன் ஆஜர் – முன்ஜாமீன் கிடைக்குமா\nராகுல்காந்தியின் ஆசீர்வாதத்தால்தான் முதல்வர் ஆனேன் – கர்நாடக முதல்வர் குமாரசாமி\nரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – சரத்குமார் பேட்டி\nரஜினி வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு\n – ரஜினியின் கருத்துக்கு கொந்தளித்த சீமான்\nஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு தடையா\n​​​கச்சநத்தம் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம் – சீமான் வேதனை\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை\nகோலாலம்பூர் விமான நிலையத்தில் துணைப் பிரதமர் வான் அஸிசாவை சந்தித்தார் மோடி\nட்ரம்பை எச்சரித்த பிரான்ஸ் ஜனாதிபதி\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nட்ரம்பை எச்சரித்த பிரான்ஸ் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2015/12/blog-post_85.html", "date_download": "2019-01-16T03:46:26Z", "digest": "sha1:NNOP34Z2OTXPL6LINRVVQPRLXDGGAO5W", "length": 16741, "nlines": 287, "source_domain": "www.astrosuper.com", "title": "/> திருமந்திரம்;ஒரு பாடலுக்கே இத்தனை விளக்கமா..? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nதிருமந்திரம்;ஒரு பாடலுக்கே இத்தனை விளக்கமா..\n(ஒரு பாடலுக்கே இதனை விளக்கமா\nதிருமந்திரத்தில் ... தலையே சுத்துது ......}\nகுருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி\nமருட்டி அவனை மணம் புரிந்தாளே.\nமேற்கண்ட திருமந்திரம் மட்டுமல்ல,அனேக திருமந்திர பாடல்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவிளக்கம் இருக்கிறது. படிப்பவரின் நிலை மற்றும் ஆன்மீகதன்மைக்கு ஏற்ப விளக்கம்கொடுக்கும் பாடல். எளிமையாக\nசொல்லுவது என்றால் இது ஆன்மீகக் கண்ணாடி.\nசூழல் மற்றும் ஸ்திதியை பொருத்து இதற்கு பன்முக\nஞான யோக விளக்கம் :\nதன்மை கொண்ட இறை நிலை.\nஎன்பது ஆன்மா அல்லது ஜீவாத்ம\nரஜோ மற்றும் தமோ குண\nதன்மை இருந்தால் அதன் பெயர்\nபக்தி யோக விளக்கம் :\nநிலை என்பது மாறாதது. என்றும்\nசக்தி நிலை ஒன்றிணந்து பரவச\nகுண்டலினி யோக விளக்கம் :\nஎன்றாவது ஒருநாள் அவள் பல\nசித்துக்களை நமக்கு காட்டி தன்பால்\nசில அறிவியல் வினையால் (குணம்\nஎப்படி தனி ஒருவனாக செய்ய\nதெரிந்து விடுமோ அது போல இந்த\nநமக்கு ஏன் என கேட்பவர்கள்\nஉண்டு. அறுபது வயசுக்கு மேல\nஇது தேவையா என சிலர்\nபெண்ணை போன்றது. ஒரு இளம்\nபெண்ணை முதிய வயதில் திருமணம்\nவயது வரை ஆன்மீக நாட்டம்\nஇதயம் எனும் இருட்டு அறையில்\nஅவ்வாறு செய்யும் பொழுது பல\nஅகந்தையை நீக்கி இருப்பது தெய்வீக\nஅகந்தை அற்று அதனுள் ஒன்றாக\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்; திருமண நட்சத்திர பொருத்தம் வ.எண் ஆண் நட்சத்திரத...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவர் யார்..\nதிருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு ...\nபுற்றுநோயை குணமாக்கும் தமிழ் மருந்து\nசிறுநீரக கோளாறு,உடல் எடை குறைப்புக்கு அருமையான மரு...\nமனக்கவலை,மன அழுத்தம் போக்கும் மல்லிகை\nதிருமணம் விரைவில் நடக்க செல்ல வேண்டிய கோயில்\nராகு காலத்தில் சொல்ல வேண்டிய மந்திரம் ;மங்கள சண்டி...\nதிருமந்திரம்;ஒரு பாடலுக்கே இத்தனை விளக்கமா..\nஅதிசயம்; தமிழனின் தனிசிறப்புகளும், கண்டுபிடிப்புகள...\nசந்தனம் ,சாம்பிராணி யின் தெய்வீக ஆற்றல்கள் ;அறிவிய...\nராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinecluster.com/Tamil/rkay-invented-a-formula-for-hair-coloring-and-the-product-launched-by-actor-vivek-oberai-and-sameer-kochar.php", "date_download": "2019-01-16T04:38:05Z", "digest": "sha1:QUHQW3BWL5AZA3X3DF24IMSQBEHELI7Z", "length": 25924, "nlines": 181, "source_domain": "www.cinecluster.com", "title": "நரைமுடி பிரச்சனையை எளிதில் தீர்க்க நடிகர் ஆர்கேவின் அசத்தலான தயாரிப்பு அறிமுகம்..!| CineCluster", "raw_content": "\nHome >Cinema News >நரைமுடி பிரச்சனையை எளிதில் தீர்க்க நடிகர் ஆர்கேவின் அசத்தலான தயாரிப்பு அறிமுகம்..\nநரைமுடி பிரச்சனையை எளிதில் தீர்க்க நடிகர் ஆர்கேவின் அசத்தலான தயாரிப்பு அறிமுகம்..\nதமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக... தயாரிப்பாளராக.... அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது.\nகடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறார் ஆர்கே..\n'டை' அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது.\nஇந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை முதன்முறையாக பொது மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தினார் வி கேர் நிறுவனத்தின் சேர்மனான ஆர்கே..\nஇந்த நிகழ்ச்சியில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் நிறுவன தூதராக இணைந்துள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கலந்துகொண்டு இந்த புதிய ஷாம்பூவை அறிமுகப்படுத்தினார்.\nஇவர்களுடன் பாலிவுட் நடிகரும் விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் விளம்பர மாடலும் சமீபகாலமாக ஐபிஎல் மேன் என அழைக்கப்படுபவருமான சமீர் கோச்சரும் கலந்துகொண்டார்.\nஇந்த நிகழ்வில் அனைவரையும் வரவேற்று பேசிய வி கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரபா ரெட்டி பேசும்போது,\n\"வி கேர் என்றாலே தனித்தன்மை என உறுதியாக சொல்லலாம்.\nஎங்களது ஒவ்வொரு தயாரிப்பும் தனித்தன்மையுடன் இருந்து வருகின்றன. அதேசமயம் மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாகவும் இருந்து வருகின்றன.\nஅந்தவகையில் வி கேர் நிறுவனத்தின் மைல்கல் என்று சொல்லும் விதமாக இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை அறிமுகப்படுத்துகிறோம்.\nஉடலின் எந்தப்பகுதியிலும் உள்ள நரைமுடிகளுக்கு இதை எளிதாக பயன்படுத்தமுடியும்.\nஅதனால் இனி டை என்கிற விஷயத்திற்கு வேலையே இல்லை.. ஷாம்பூ மட்டும் தான்\" என்றார் பெருமையுடன்\nபாலிவுட் நடிகர் சமீர் கோச்சர் பேசியதாவது,\n\"ஆர்கே என்னை சந்தித்து இந்த தயாரிப்பு பற்றி விளக்கியபோது ஆச்சர்யமாக இருந்தது. நம்புவதற்கு கொஞ்சம் சிரமமாகவும் இருந்தது.\nஆனால் இதை நானே அனுபவப்பூர்வமாக பயன்படுத்தியபோது அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை..\nநிச்சயம் ஆர்கேவின் இந்த தயாரிப்பு உலக அளவில் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை\" என கூறினார்.\nநடிகர் விவேக் ஓபராய் பேசும்போது,\n\"இன்று உலகம் முழுதும் காலை உணவாக ரசித்து சாப்பிடும் இட்லி சாம்பாராகட்டும்,\nஇன்று உலகம் முழுதும் அறியப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகட்டும்,\nதென்னிந்தியா எப்போதுமே மிகச்சிறந்த தயாரிப்புகளைத் தந்துள்ளது.\nஏன் என்னுடைய அம்மா, மனைவி எல்லோருமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான்.\nமுடி என்பது உடலின் ஒரு பகுதி மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் தன்னம்பிக்கை..\nஅதனால் தான் அவன் தன்னுடைய நரைமுடியை மறைக்க ரொம்பவே மெனக்கெடுகிறான்.\nஅந்தவகையில் நடிகர் ஆர்கே ஒரு பிசினஸ்மேனாக என்னிடம் வந்து இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை பற்றி சொன்னதும் ஆரம்பத்தில் நான் நம்ப மறுத்தேன்..\nகாரணம் அமோனியா இல்லாமல், பிபிடி இல்லாமல் ஒரு ஹேர் டை என்பது எப்படி சாத்தியமாகும்..\nஆனால் நானே அதை நம்பும்விதமாக எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்து, அது சாத்தியம் தான் என நிரூபித்து காட்டினார் ஆர்கே.\nநான் எப்போதுமே ஒரு விஷயத்தை மக்களுக்கு எந்தவிதமாக பயன்படும் என்கிற கண்ணோட்டத்தில் பார்ப்பவன்..\nஅதில் எனக்கும் ஆர்கேவுக்கும் ஒரேவிதமான சிந்தனை என்பதை அறிந்துகொண்டேன்.. இப்போது சொல்கிறேன்..\nஇந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக மட்டுமல்ல, இந்த நிறுவனத்தின் பங்குதாரராகவும் என்னை இணைத்துக்கொள்ளவும் ஆசைப்படுகிறேன்.. அந்தளவுக்கு இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுதும் உள்ள மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையப்போகிறது..\" என்றார்.\nஇந்த நிகழ்வில் வி கேர் நிறுவனத்தின் சேர்மனும் நடிகருமான ஆர்கே பேசியதாவது,\n\"அன்றும் இன்றும் எப்போதுமே வெள்ளையனை வெளியேற்றுவது என்பது ஒரு பிரச்சனைதான்.. அதேபோலத்தான் நரைமுடி என்பது மனிதர்களுக்கு ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. என்றும் இளமையாக ஒருவரை அடையாளப்படுத்துவது அவரது கருகரு தலைமுடிதான்.. ஆனால் இன்றைய சூழலில் 16 வயது முதல் உள்ள இளைஞர்களுக்கு கூட நரை விழுந்துவிடுகிறது.\nஇன்று பலரும் டை அடிப்பதற்காகப் படும் சிரமங்களையும், அதனால் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் மனதில் வைத்து இதற்கு மாற்றாக ஒன்றை கண்டுபிடிக்கவேண்டும் என்கிற உத்வேகத்தால் பல மாத பரிசோதனைக்குப் பின்பு உருவான தயாரிப்புதான் எங்களின் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ.. டை அடிக்கும்போது கறை படியுமோ, அலர்ஜி ஆகுமோ என்கிற கவலை இனி இல்லை.. காரணம் இதில் அந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் அமோனியா, பிபிடி என எதுவுமே சேர்க்கப்படவில்லை.\nவழக்கமான ஷாம்பூவை பயன்படுத்துவதைப் போல இதை பயன்படுத்த முடியும்.. சுமார் ஆறு மாத காலமாக ஒரு லட்சம் பேருக்கு இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை கொடுத்து, அவர்கள் இதை பயன்படுத்தி இதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே இதை இப்போது நேரடி மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறோம்.\nவடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது அரசியலில் மட்டுமல்ல, வியாபாரத்திலும் கூட அப்படித்தான். எங்களுடைய தயாரிப்புகள் தென்னிந்தியாவில் ரொம்பவே ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்திருக்கின்றன..\nஆனால் எல்லோருக்கும் பாராளுமன்றத்திற்கு செல்ல ஆசை இருப்பதுபோல, எனக்கும் எங்களது தயாரிப்புகளை இந்திய அளவில் கொண்டு செல்லவேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாவே இருந்து வருகிறது.\nதற்போது இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள பலரும் தங்களது தலைமுடி நரைப்பது என்கிற பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள் என்பதால் எங்களது புதிய தயாரிப்பான இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை இந்திய அளவில், மட்டுமல்லாமல் இன்டர்நேஷனல் லெவலில் எடுத்து செல்வதற்கு ஒரு மனிதர் தேவைப்பட்டார். அவர்தான் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்.\nகாரணம் எந்த விஷயத்தையும் சமூகத்திற்கு பயன் தருமா என்கிற கண்ணோட்டத்தில் அணுகும் நபர் அவர்.\nஇந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ பற்றி சொன்னதும் அவரும் மற்றவர்களை போல ஆரம்பத்தில் நம்பவில்லை.. ஒருமுறைக்கு இருமுறையாக அவரிடம் தொடர்ந்து மணிக்கணக்கில் விவாதித்தேன்..\nஇதன் நம்பகத்தன்மையை அவர் உணர்ந்தபின்னர், இதை உலகெங்கிலும் கொண்டு செல்லும் தூதராக மட்டுமல்ல, இதோ இந்த நிறுவனத்தின் பங்குதாரராக தன்னை இணைத்துக்கொள்கிறேன் என இப்போது சொன்னாரே, அந்த அளவுக்கு இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ அவரை ரொம்பவே ஈர்த்துவிட்டது.\nடை அடிக்கும்போது கருப்பு தோல் மீது படும்போது அப்படியே படிந்துவிடும். ஆனால் இந்த ஷாம்பூ முடிக்கு மட்டுமே கருப்பு கலரைத் தரும்.\nகிளவுஸ் கூட இல்லாமல் சாதாரணமாக கைகளில் எடுத்து பயன்படுத்தும் ஹேர் கலர் ஷாம்பூ என்னால் கண்டுபிடிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு பரிசோதனைக்குப் பிறகு மக்களிடம் கொண்டு வந்திருக்கிறோம். ஒரு முக்கிய மக்களின் தேவையை நிவிர்த்தி செய்யப் பயன்படும் பொருளைக் கண்டுபிடித்ததில் உண்மையிலேயே மகிழ்ச்சி கொள்கிறேன்.\nஇதற்காக ஒரு வருடம் படத்தில் கூட நடிக்கவில்லை. இனி இதை மக்களிடம் சேர்த்துவிட்டு மிகப்பெரிய பட்ஜெட்... மிகப் பிரம்மாண்டமான படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன்.\nஅந்த படம் பலரின் கண்களை திறக்கும் படமாக இருக்கும்.. அதன் அறிவிப்பு ஓரிரு மாதங்களில் வரும்.\nஒரு நடிகர் .. ஒரு ஃபார்முலாவை கண்டுபிடிப்பதும் அது தயாரிப்பாக உருமாறுவதும் இதுவே முதல்முறை என நினைக்கிறேன். அவ்விதத்தில் உண்மையாகவே பெருமைகொள்கிறேன்.\nஇந்தியாவில் உள்ள 130 கோடி பேரில் சுமார் 40 கோடி பேர் ஹேர் டை அடிக்கிறார்கள்.. இதில் வெறும் ஒரு கோடி பேர் எங்களது இந்த புதிய தயாரிப்பை உபயோகப்படுத்தினாலே எங்களது டர்ன் ஓவர் 5௦௦ கோடியைத் தாண்டும்.. அதை இலக்காக வைத்து நாங்கள் நகர இருக்கிறோம். \" என்றார் ஆர்கே.\nவிழாவினை விகடன்.காம் தொகுப்பாளினி தீப்தி தொகுத்து வழங்கினார்.\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\nவெங்கட் பிரபுவின் 'பார்ட்டி'யில் கலக்கும் ஷாம்..\nகடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம். பார்ட்டி படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது.\nஆக்சன் அகாடமியை தொடங்கவிருக்கும் - சண்டை பயிற்சி இயக்குநர் அன்பறிவ்\nகார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ். அதனையடுத்து இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.italytamilchaplaincy.com/index.php?start=12", "date_download": "2019-01-16T04:23:36Z", "digest": "sha1:MOVRA2WWH54L3LIRRJNEJMPHLT66KOB3", "length": 9680, "nlines": 86, "source_domain": "www.italytamilchaplaincy.com", "title": "இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகம்", "raw_content": "\n2019ம் ஆண்டு அக்டோபர் சிறப்பு மறைப்பணி மாதம்\nபாப்பிறை மறைப்பணி கழகத்தினர் சந்திப்பு - EPA\nஜூன்,03,2017. 2019ம் ஆண்டு அக்டோபரை, சிறப்பு மறைப்பணி மாதமாகச் சிறப்பிக்குமாறு, உலகளாவியத் திருஅவையைத் தான் விண்ணப்பிக்கவிருப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்பிறை மறைப்பணி கழகத்தினரிடம் கூறினார்.\nபாப்பிறை மறைப்பணி கழகங்களின் 170 பிரதிநிதிகள், ஒரு வராமாக நடத்திய மாநாட்டில் முக்கிய கவனம் செலுத்திய சிறப்பு மறைப்பணி மாதம் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களின் Maximum illud (நவ.30,1919) என்ற திருமடல் வெளியிடப்பட்டதன் நூறாம் ஆண்டை முன்னிட்டு, இந்தச் சிறப்பு மறைப்பணி மாதம் அறிவிக்கப்படும் என்றும், இத்திருமடல், முதல் உலகப் போருக்குப்பின், கத்தோலிக்க மறைப்பணிக்குப் புதிய உந்துதல் அளிப்பதாய் இருந்தது என்றும் கூறினார்.\nஇப்பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, தூய்மையான வாழ்வுக்கு ஒத்த நடவடிக்கைகளை வாழ்வில் செயல்படுத்துமாறும், புதிய வழிகளில் நற்செய்தியை அறிவிப்பதற்கு, தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு, பணிவுடனும், திறந்த மனத்துடனும் வாழுமாறும் கேட்டுக்கொண்டார்.புதுப்பித்தலுக்கு மனமாற்றம் தேவைப்படுகின்றது, இது, கிறிஸ்துவை அறிவிப்பதற்கும், சான்று வாழ்வு வழியாக, மக்கள் அவரைச் சந்திக்க உதவுவதற்கும் ஒரு நிலையான வாய்ப்பாக அமைந்துள்ளது என்று, திருத்தந்தை கூறினார்.\nபாப்பிறை மறைப்பணி கழகங்கள், தலத்திருஅவைகளுக்கு ஆற்றும் ஆன்மீக மற்றும், பொருளாதார உதவிகள், அத்திருஅவைகள், நற்செய்தியில் உறுதியான அடித்தளத்தை அமைக்க உதவ வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டில் வெளியிட்ட நற்செய்தியின் மகிழ்வு (Evangelii gaudium) என்ற திருத்தூது அறிவுரை மடலின் வழியில், திருஅவை மறைப்பணிக்கு தன்னை அர்ப்பணிக்க ஊக்குவிப்பதாய் இந்தச் சிறப்பு மறைப்பணி மாதம் அமையும் எனச் சொல்லப்பட்டுள்ளது.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n02.04.2017 இத்தாலி பலெர்மோவில் 1970 அடிகளுக்கு மேலே அமைந்துள்ள புனித றோசலியாவின் திருத்தலம் நோக்கிய வருடாந்த சிலுவைப்பாதையிலே கடும் மழையினையும் பொருட்படுத்தாமல் இத்தாலி பலெர்மோ ஆன்மீகப்பணியகத்தைச்சார்ந்த இறைமக்கள் கலந்து கொண்டனர். அருட்பணி. றூபன் பெர்னாந்து இந்த சிலுவைப்பாதையினை நெறிப்படுத்தினார்.\nஅருட்பணி எட்வேட் சேவியர் SDB இறைபதம் அடைந்தார்\nஇயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி நிற்கின்றேன். இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகம் என்ற இணைய தளத்தினூடாக உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி. இத்தாலி தமிழர் ஆன்மீக பணியத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தை ஆரம்பித்திருக்கின்றோம். இவ் இணையத்தளத்தினூடாக இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியக பணித்தளங்கள்,செய்திகள், ஆன்மீக, அறிவியல் இலக்கியம் சார்ந்த பல விடயங்களை முன்வைக்கவிருக்கின்றோம். இப்பணியில் ஈடுபட்டுள்ள சகலரையும் வாழ்த்தி பாராட்டுகின்றோம்.\nதன்னையும் சேர்த்து, அனைவரும் வெளிவேடக்காரராகும் ஆபத்து\nதிருஅவைக்கு 20 புதிய கர்தினால்கள்\nகச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழா\nஇராயப்பு யோசப் ஆண்டகையின் நத்தார் தின செய்தி\nஉரோம் மாநாட்டில் மன்னார் ஆயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kimupakkangal.com/2013/11/blog-post_22.html", "date_download": "2019-01-16T04:10:49Z", "digest": "sha1:23VNVHG3EVF527YONNJN3UCJB5BEBMT7", "length": 20516, "nlines": 163, "source_domain": "www.kimupakkangal.com", "title": "எல்லாமே பின்நவீனத்துவம்தான்!!!! | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் எல்லாமே பின்நவீனத்துவம்தான்\nசில நாட்களுக்கு முன்பு இரா.முருகவேளை சந்திக்க சென்றிருந்தேன். யாரிடமும் நான் இலக்கியம் சார்ந்து பேசவோ அல்லது அவர்களை பேச சொல்லி கேட்கவோ யத்தனிக்க மாட்டேன். அவ்வளவு தூரம் சாதாரண மனிதர்களிடமிருந்து மனதால் அந்நியப்படுகிறவன். யாருடனாவது பேச சென்றால் எங்கு என்னை மொக்கை என்று சொல்லி அந்நியப்படுத்துவிடுவார்களோ என்னும் பயம் என்னுள்ளே எப்போதும் இருக்கும். ஆனால் இவருடன் மட்டும் என்னால் அவ்வளவு சீக்கிரம் ஒன்றிவிட முடிகிறது.\nஇவரிடம் கற்ற ஒரு விஷயம் நண்பா என்னும் பதம். இவரிடம் சீக்கிரமாக ஒன்றுவதற்கான காரணம் கூட இந்த நண்பா என்னும் வார்த்தையும் அவரின் குழந்தைத் தனமான பேச்சும் தான். இவரின் ரசனைகள் என் ரசனைகளுடன் முரணாக இருப்பினும் அவரின் ரசனைத் தன்மை பிடித்திருக்கிறது. காரணம் எளிமைகளை தேடும் குணம்.\nகடினமான எழுத்து வகைமைகளை அவர் விரும்புவதில்லை. இந்த எழுத்து வகைமைகளில் பின்நவீனத்துவம், நான் லீனியர், மாயா யதார்த்தம் எல்லாம் அடங்கும். இவை எல்லாவற்றையும் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். இடையிடையில் தெனாலி ராமன் கதைகள் டி.எஸ் இலியட் என்று பேச்சுகள் நீண்டது.\nஅதில் சில விஷயங்களை தெரிந்து கொண்டேன். அஃதாவது யதார்த்த வாதம் பெரிதாக புழங்கி கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து ஒரு மாற்றை கொண்டு வந்து மாயா யதார்த்தத்தை நிறுவினர். பின்நவீனத்துவத்தின் முக்கிய கோட்பாடு மரபுகளை உடைத்தல். மரபு என்பது ஒரு ஸ்தூலம். அதை எப்போதும் நகல் எடுத்துக் கொண்டே இருந்தனர். இப்போது பார்த்தால் ஆயிரக்கணக்கில் மரபு ரீதியான எழுத்து முறைகள் நம்மிடம் தேக்கமாக இருக்கிறது. மேலும் இந்த மரபு ஒரு சாயமாக படிந்தும் விட்டது. பின்நவீனத்துவ பிரதிகளை வாசிக்க இயலாமல் தனி மனிதனை தடுக்கும் விஷயங்களும் இந்த மரபு தான்.\nஇந்த மரபில் தோன்றியது தான் யதார்த்தவாத இலக்கியங்கள். அது ஒரு மரபின் வழி வந்த இலக்கியம் எனலாம். இலக்கியம் என்பதே மனதின் ஒரு மாற்று வழி என கொள்ளப்பட்டு வந்தது. இந்த மாற்று வழியை, அஃதாவது சமூகத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தேவையான ஒரு மாற்று வழியை அப்படியே எழுதினர். அது தான் அவர்களின் யதார்த்த வாழ்க்கையை ஒத்தி இருந்தது.\nஅப்போது சிலர் கற்பனையான உலகை சித்தரித்து அங்கு தத்தமது உலகியல் பிரச்சினைகளை எழுத ஆரம்பித்தனர். இதை யதார்த்தவாத இலக்கியவாதிகள் கண்டு அஞ்சி ஓடினர். மாயா யதார்த்தம் என்பது ஒரு புரட்சி. பின்நவீனத்துவத்தின் வெளிப்பாடு. பின்நவீனத்துவம் எப்போதும் ஒரு இலக்கிய கலை வடிவாகவோ இருக்க முடியாது. காரணம் காலநிலை மாற்றத்தின் ஒரு குறியீடே பின்நவீனத்துவம்.\nஇதை சிலேட் இதழில் வேறு விதமாக ஒருவர் சொல்லியிருக்கிறார் காஃப்காவை முன்வைத்து. அவர் சர்ரியலிஸத்தை முன்வைத்தவர். அதில்\n\"காஃப்கா நவீன மனிதனை முழுக்க களைப்படையவும், சிக்கவும் வைத்திருக்கும், பழுதான, நோயுற்ற, அர்த்தமற்ற நடைமுறைகளால் தேய்ந்த அமைப்புகளைப் பிரதிபலிக்கும் கற்பனை பிரபஞ்சம் ஒன்றை தனது கதைகளில் சித்தரித்துள்ளார். அங்குள்ள நிலவெளியும், கட்டடங்களின், அறைகளின் தோற்றங்களும் நடக்கும் சம்பவங்களும், உரையாடல்களும் நிச்சயம் மிகுபுனைவின் தோற்றத்தை கொண்டவை. ஆனால் தீவிரமான நிலையில் புனைவுக்கு வெளியே உள்ள எதார்த்தத்தை முரண்நகை செய்பவை.\"\nஇது காஃப்கா படைப்பு சார்ந்து மட்டுமல்ல. மாயாயதார்த்த படைப்புகள், சர்ரியலிஸ படைப்புகள் என எல்லாவற்றிற்கும் பொருந்தும். எல்லாமே ஒரு தனிமனிதனின் பாதிப்பில் உள்மனம் தேடும் மாற்றுப் பாதையின் வெளிப்பாடு.\nஅந்த படைப்பை வாசிக்கும் போது எழுதியவரின் நினைவு அல்லது எழுதியது யார் என்பது தெரிந்திருக்க வேண்டும் என்று எந்த வித அவசியமும் இல்லை. தெரிந்து கொள்வது ஒரு கூடுதல் அறிவே தவிர அதை அவரின் படைப்பினுள் நுழைத்தல் அபத்தத்தின் உச்சம். இதை சொல்வதற்கு ஒருகாரணமும் இருக்கிறது.\nஇது சாரு சமீபமாக எழுதிவரும் நானும் என் வாழ்க்கையும் என்னும் தொடரின் ஒரு பகுதி. அதில் அவர் சொல்லியிருக்கும் விஷயம்\n\"என் எழுத்தை ரசிக்கும் நண்பர்கள் கூட ”நான் சாருவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்க்கவில்லை; அவர் எழுத்துக்கு நான் ரசிகன்” என்று சொல்லி என் தனிப்பட்ட வாழ்க்கையை ஏதோ ஒரு தீண்டத்தகாத விஷயத்தைப் போல் பார்க்கிறார்கள். அது ஒரு கொடும் தவறு.\"\nஇதற்கு நான் முழுதும் முரண்படுகிறேன். ஒரு படைப்பை வாசிக்கும் போது அந்த படைப்பாளியின் பிரக்ஞை தேவையே இல்லை. எக்ஸைல் நாவலில் முதல் பக்கத்தில் ஆட்டோ ஃபிக்‌ஷன் என்று ஃபில்ஸ் எழுதிய சிறு வாசகம் வரும். இந்த வாசகம் கூட வாசிப்பை வேறு தளத்திற்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு யுக்தி தான். இந்த இடத்தில் நான் சாரு நிவேதிதாவை நினைத்துக் கொண்டே இருந்தால் உதயாவையோ அஞ்சலியையோ என்னால் கொண்டாடி இருக்க முடியாது.\nசின்ன உதாரணம் நாவலில் ஒரு இடத்தில் அஞ்சலி உதயாவிடம் புலம்பிக் கொண்டே இருப்பாள். அவளின் கடந்த கால வாழ்க்கை முழுக்க சோகமயமாகவே இருக்கும். இந்த அனைத்தையும் தமிழிலக்கியத்தின் மீது வைக்கப்படும் பகடியாகவும் கொள்ளலாம். இல்லையெனில் சமகால பதின் வயது பெண்களின் வாய்பேச்சாகவும் கொள்ளலாம். ஒரு பெண்ணிடம் நீண்டகாலம் பேசினால் இது போன்ற துன்பவியல் விஷயங்கள் கடந்தகால கதைகளாக வந்து கொண்டே இருக்கும். ஆச்சர்யகர விஷயம் யாதெனில் நாவலில் வருவதை ஒத்திய வசனங்களே யதார்த்தத்திலும் காண முடிகிறது. இந்நிலையில் நான் சாரு நிவேதிதாவின் வாழ்க்கை தான் புனைவாக எக்ஸைலாக என் முன் இருக்கிறது என்று நினைக்க தேவையில்லை. அப்படி நினைத்தால் எனக்கு எக்ஸைல் நிச்சயம் கசந்து போயிருக்கும். பல முறை வாசித்திருக்க முடியாது.\nஅவரின் புனைவெழுத்துகளை வாசிக்கும் போது சாருவை முழுதாக புறக்கணிக்கிறேன். இது கூட என்னை பொருத்தவரை பின்நவீனத்துவத்தின் வெளிப்பாடே\nபின்குறிப்பு : என் வகுப்பில் படிக்கும் நண்பன் ஒருவன் பிருஹன்னளை நாவலை வாசித்திருக்கிறான். அவன் வாசிக்கும் முதல் நாவல் என் நாவல் தான் என்று சொன்னான். அவன் சொன்ன விஷயம் உன் கற்பனை இருக்கும் என நினைத்தேன், ஆனால் சொந்த வாழ்க்கையை எழுதியிருக்கிறாய் என்றான், சின்ன ஏமாற்றத்துடன். இந்த பதிவு கூட அவனுக்கு நான் பதிலென சொல்ல விரும்பும் விஷயமாக இருக்கலாம். என்ன அவனுக்கு என் இணையம் வாசிக்கும் பழக்கம் இல்லை\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின் 'காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு' சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின...\nலா.ச.ரா போதையூட்டக் கூடிய ஒரு எழுத்துவகை என்றே பிரிக்க நினைக்கிறேன். ஒரு அன்பர் என்னிடம் சொன்ன விஷயம் - லா.ச.ராவின் எழுத்து வார்த்தைகளின...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/10299", "date_download": "2019-01-16T04:21:18Z", "digest": "sha1:VJGYI62FKX74DMJRWWSMLVIYIRKVWJCA", "length": 11217, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "மாணவி தற்கொலை : மருத்துவ அறிக்கையில் தெரிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஅமைச்சர் பதவி என்ற ' பரிசு'\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு : தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம்\nநீரில் மூழ்கி இரு வெளிநாட்டவர்கள் பலி\nவத்தளை - ஹேகித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகியது ; ஒருவர் கைது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\nமாணவி தற்கொலை : மருத்துவ அறிக்கையில் தெரிவிப்பு\nமாணவி தற்கொலை : மருத்துவ அறிக்கையில் தெரிவிப்பு\nயாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் பதினாறு வயது மாணவியொருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.\nகடந்த சனிக்கிழமை காரைநகர் திக்கரையைச் சேர்ந்த சண்முகராஜக் குருக்கள் துவாரகா எனும் பதினாறு வயது மாணவியொருவர் இரவு வீட்டில் இருந்து காணாமல் போயிருந்த நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் இருந்த காணியொன்றின் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.\nஇதனையடுத்து குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.\nஇந்நிலையில் குறித்த மாணவியின் சடலமானது மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.\nமாணவியின் மரணம் தொடர்பாக யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவிக்கையில்,\nபெண்ணின் மரணம் தொடர்பில் அவரது சடலத்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் மாறுபட்ட கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.\nஎனவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும்போது அதன் முழுமைத்தன்மைகளை ஆராய்ந்தறிந்து அதன் பின்னரே செய்தி அறிக்கையிடலை மேற்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் காரைநகர் மாணவி சடலம் மீட்பு தற்கொலை மருத்துவ அறிக்கை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்\nஇன்று முதல் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-01-16 09:30:32 மன்னார் மழை காற்று\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர்.\n2019-01-16 09:22:09 ஹோமாகம வைத்தியசாலை வைத்தியர்\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடமில்லை - திஸ்ஸ விதாரண\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைக்கப்பட்ட சர்வகட்சி குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச்சென்றிருந்தால் இந்நிலையில் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டிருக்கும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.\n2019-01-16 06:51:28 புதிய அரசியலமைப்பு அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ\n“ரணிலும் கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை கையாள்கின்றனர்”\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.\n2019-01-16 06:44:48 புதிய அரசியலமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க\nசர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு ஒத்திவைப்பு\nநிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் நடத்தவிருந்த சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் பிற்போடப்பட்டுள்ளன.\n2019-01-16 06:37:57 சர்வதேச நாணய நிதியம் மங்கள சமரவீர நிதியமைச்சர்\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/13962", "date_download": "2019-01-16T04:58:58Z", "digest": "sha1:NYZFQKDROYEA6RB6HKTY6WGFMJFVKKCK", "length": 11045, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பி பிரதமர் அமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதியுடன் பேச்சு | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் 694 ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்\nதாயகம் திரும்ப முற்பட்ட சகோதரர்கள் இருவர் இந்திய கடலோக கடற்படையினரால் கைது\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு : தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம்\nநீரில் மூழ்கி இரு வெளிநாட்டவர்கள் பலி\nவத்தளை - ஹேகித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகியது ; ஒருவர் கைது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\nஇருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பி பிரதமர் அமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதியுடன் பேச்சு\nஇருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பி பிரதமர் அமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதியுடன் பேச்சு\nஇரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதியுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.\nஇதன் போது கடல் மார்க்கமான பாதுபாப்பு ஒத்துழைப்புகள் மற்றும் கூட்டு பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.\nகொழும்பில் நடைப்பெறுகின்ற கடல்சார் பாதுகாப்பு மாநாடான, காலி கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதி, அட்மிரல் ஹரி ஹரிஸ் இலங்கைக்கு விஜயம் மெற்கொண்டுள்ளார்.\nஅவருடன், பாதுகாப்புக் கற்கைகளுக்கான ஆசிய பசுபிக் மையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஹார்ட்செல்லும் வருகை தந்துள்ளார்.\nஇலங்கைக்கு முதல் முறையாக விஜயம் மேற்கொண்டுள்ள பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதி, அட்மிரல் ஹரி ஹரிஸ் மற்றும் மேஜர் ஜெனரல் ஹார்ட்செல் ஆகியோரை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், விமான நிலையத்தில் வரவேற்றார்.\nஅதன் பின்னர், அலரி மாளிகையில், அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nஇரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளது.\nஇருதரப்பு ஒத்துழைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்கா பசுபிக் கட்டளை தளபதி\nவவுனியாவில் 694 ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத் தர அமெரிக்கா வரவேண்டும் என வலியுறுத்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\n2019-01-16 10:34:28 வவுனியா பிள்ளைகள் ஐரோப்பியா\nதாயகம் திரும்ப முற்பட்ட சகோதரர்கள் இருவர் இந்திய கடலோக கடற்படையினரால் கைது\nதமிழகத்தில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயற்சித்த இருவரை இந்திய கடலோக கடற் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.\n2019-01-16 10:19:22 தமிழகம் கடற்படையினர் கைது\nஇன்று முதல் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-01-16 09:30:32 மன்னார் மழை காற்று\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர்.\n2019-01-16 09:22:09 ஹோமாகம வைத்தியசாலை வைத்தியர்\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடமில்லை - திஸ்ஸ விதாரண\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைக்கப்பட்ட சர்வகட்சி குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச்சென்றிருந்தால் இந்நிலையில் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டிருக்கும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.\n2019-01-16 06:51:28 புதிய அரசியலமைப்பு அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/21981", "date_download": "2019-01-16T04:17:06Z", "digest": "sha1:KLB2YWWY7BBJ74HGVK22K25GBE3KH4RA", "length": 8912, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "தேர்தல்கள் ஆணைக்குழு நூதனசாலையாக மாறும் நிலை.? | Virakesari.lk", "raw_content": "\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஅமைச்சர் பதவி என்ற ' பரிசு'\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு : தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம்\nநீரில் மூழ்கி இரு வெளிநாட்டவர்கள் பலி\nவத்தளை - ஹேகித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகியது ; ஒருவர் கைது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\nதேர்தல்கள் ஆணைக்குழு நூதனசாலையாக மாறும் நிலை.\nதேர்தல்கள் ஆணைக்குழு நூதனசாலையாக மாறும் நிலை.\nதேர்தலை பிற்படுத்தும் திட்டத்திலே அரசியல் கட்சிகளுக்கிடையில் அலரி மாளிகையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கே கூட்டு எதிர்க்கட்சி கலந்துகொள்ளவில்லை. அத்துடன் தொடர்ந்து தேர்தல்கள் பிற்படுத்தப்படுமானால் தேர்தல்கள் ஆணைக்குழு நூதனசாலையாக மாறும் நிலையே ஏற்படும் என ஜனநாயக இடதுசாரி கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\nசோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஅரசியல் கட்சி அலரி மாளிகை\nஇன்று முதல் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-01-16 09:30:32 மன்னார் மழை காற்று\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர்.\n2019-01-16 09:22:09 ஹோமாகம வைத்தியசாலை வைத்தியர்\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடமில்லை - திஸ்ஸ விதாரண\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைக்கப்பட்ட சர்வகட்சி குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச்சென்றிருந்தால் இந்நிலையில் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டிருக்கும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.\n2019-01-16 06:51:28 புதிய அரசியலமைப்பு அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ\n“ரணிலும் கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை கையாள்கின்றனர்”\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.\n2019-01-16 06:44:48 புதிய அரசியலமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க\nசர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு ஒத்திவைப்பு\nநிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் நடத்தவிருந்த சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் பிற்போடப்பட்டுள்ளன.\n2019-01-16 06:37:57 சர்வதேச நாணய நிதியம் மங்கள சமரவீர நிதியமைச்சர்\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/24654", "date_download": "2019-01-16T04:54:09Z", "digest": "sha1:BI42RZILOLE3HHD4N3SWJEDHXERQYW4H", "length": 9520, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக் குழுவினர் அறிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nதாயகம் திரும்ப முற்பட்ட சகோதரர்கள் இருவர் இந்திய கடலோக கடற்படையினரால் கைது\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு : தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம்\nநீரில் மூழ்கி இரு வெளிநாட்டவர்கள் பலி\nவத்தளை - ஹேகித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகியது ; ஒருவர் கைது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\nஇலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக் குழுவினர் அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக் குழுவினர் அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக் குழுவினர் சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் ஒப்புதலையடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nபுதிய தெரிவுக் குழுவின் தலைவராக கிறேம் லெப்ரோய் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருடன் காமினி விக்ரமசிங்க, ஜெரில் வோட்டர்ஸ், சஜித் ஃபெர்னாண்டோ மற்றும் அசங்க குருசிங்க ஆகியோர் உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்கள், எதிர்வரும் வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுடனான தொடரில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணி வீரர்களைத் தெரிவுசெய்யவுள்ளனர்.\nஅந்தக் குழுவினர், இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று இ-20 போட்டிகள் அடங்கிய தொடரில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழு அறிவிப்பு\nகோலியின் அதிரடியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஇரண்டாவது ஒருநாள் போட்டியில் அணித் தலைவர் விராட் கோலியின் அபார சதத்தால் அஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.\n2019-01-15 17:28:23 விராட் கோலி அம்பதி ராயுடு டோனி\n400 கோலை பதிவுசெய்த மெஸ்ஸி\nலா லிகா கால்பந்து தொடரில் 400 ஆவது கோலை பதிவு செய்து பார்சிலோனாவின் முன்னணி வீரரான மெஸ்ஸி சாதனைப் படைத்துள்ளார்.\n2019-01-15 14:10:53 மெஸ்ஸி கோல் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nவட மாகாண துடுப்பாட்ட வெற்றக்கிண்ணத்தை சுபீகரித்தது யாழ் மாவட்ட அணி\nஇலங்கை துடுப்பாட்ட சங்கத்தால் வடமாகாண மாவட்டங்களுகிடையே நடத்தப்பட்ட 50 பந்து பரிமாற்றங்களை கொண்ட 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான கடினபந்து சுற்றுபோட்டியின் இறுதி போட்டி இன்று (13) காலை 10 மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா மாவட்ட கடின பந்து துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் யோ.ரதீபன் தலமையில் ஆரம்பமானது.\n2019-01-13 21:02:43 வட மாகாண துடுப்பாட்ட வெற்றக்கிண்ணத்தை சுபீகரித்தது யாழ் மாவட்ட அணி\nஇலங்கை வீரர்களை ஆட்டநிர்ணய சதி கும்பலிடம் சிக்கவைக்கும் பெண்- பரபரப்பு தகவல்\nஇந்த சதிமுயற்சியில் தொடர்புபட்டவர்கள் குறித்த படவிபரங்களை வீரர்களிற்கு வழங்கியுள்ள அதிகாரிகள் அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளனர்.\nரோகித்தின் சதம் வீணாய் போக இந்தியாவை 34 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா\nஇந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையில் இன்று சிட்னியில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது.\n2019-01-12 18:24:02 ரோகித்தின் சதம் வீணாய் போக இந்தியாவை 34 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/26436", "date_download": "2019-01-16T04:20:52Z", "digest": "sha1:VB2SIAG7TICORLEAO46KF5XMSEWRGLYK", "length": 11927, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் நீதியமைச்சர் தலதா | Virakesari.lk", "raw_content": "\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஅமைச்சர் பதவி என்ற ' பரிசு'\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு : தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம்\nநீரில் மூழ்கி இரு வெளிநாட்டவர்கள் பலி\nவத்தளை - ஹேகித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகியது ; ஒருவர் கைது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\nஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் நீதியமைச்சர் தலதா\nஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் நீதியமைச்சர் தலதா\nஇலங்கை ஜன­நா­யக சோஷலிச குடி­ய­ரசு மற்றும் ஈரான் இஸ்­லா­மிய குடி­ய­ரசு நாடு­க­ளுக்­கி­டையில் தண்­டனை விதிக்­கப்­பட்ட சிறைக்­கை­தி­களை பரி­மாற்­றம் செய்து கொள்­வது தொடர்­பாக மேற்­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தத்­துக்கு நீதி அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள கடந்த 27ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை மாலை நீதி அமைச்சில் கைச்­சாத்­திட்­ட­தாக நீதி அமைச்சு அறி­வித்­துள்­ளது.\nஇது தொடர்­பாக நீதி அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாடு­க­ளுக்­கி­டையில் சிறைக்­கை­திகளை பரி­மாற்­றம் செய்து ­கொள்வது சம்பந்­த­மாக ஏற்­ப­டுத்­திக்­கொண்ட ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் நிகழ்வு கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்­றது. இந்த ஒப்­பந்­தத்­துக்­காக ஈரான் இஸ்­லா­மிய குடி­ய­ரசு சார்பில் அந்­நாட்டு நீதி அமைச்சர் அலி ராஸா அவாசி அந்­நாட்டில் இருந்து கைச்­சாத்­திட்­டுள்ளார். அத்­துடன் இலங்கை சார்பில் நீதி அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள கைச்­சாத்­திட்டார்.\nஅத்­துடன் நீதி அமைச்சர் ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­ட­த­னை­ய­டுத்து இலங்­கைக்­கான ஈரான் தூதுவர் மொஹமத் ஸாரி அமி­ரானி மற்றும் நீதி அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள ஆகி­யோ­ருக்­கி­டையில் கைச்சாத்­தி­டப்­பட்ட ஒப்­பந்தம் பரிமா­றிக்கொள்­ளப்­பட்­டது. இதே­வேளை, சிறைக்கை­தி­களை பரி­மாற்­றம் செய்து ­கொள்ளும் இந்த ஒப்­பந்­தத்தின் மூலம் சிறைக்­கை­தி­க­ளுக்கு விடு­தலை கிடைப்­ப­தில்லை. மாறாக இந்த கைதி­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தண்­டனையை அதே அடிப்­ப­டையில் தங்­களின் தாய் நாட்டில் சிறைச்­சா­லை­களில் அனு­ப­விக்­க­வேண்­டி­வரும் என நீதி அமைச்சு அறி­வித்­துள்­ளது. அத்­துடன் இந்த ஒப்­பந்தம் தொடர்பான ஆரம்பக்கட்ட பேச்சுவார் த்தை கடந்த மாதம் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் ஈரான் தூதுவர் மொஹமட் ஸாரி அமிரானி ஆகியோருக் கிடையில் இடம்பெற்றது.\nஇலங்கை ஜன­நா­யக சோஷலிச குடி­ய­ரசு ஈரான் இஸ்­லா­மிய குடி­ய­ரசு நாடு தண்­டனை\nஇன்று முதல் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-01-16 09:30:32 மன்னார் மழை காற்று\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர்.\n2019-01-16 09:22:09 ஹோமாகம வைத்தியசாலை வைத்தியர்\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடமில்லை - திஸ்ஸ விதாரண\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைக்கப்பட்ட சர்வகட்சி குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச்சென்றிருந்தால் இந்நிலையில் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டிருக்கும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.\n2019-01-16 06:51:28 புதிய அரசியலமைப்பு அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ\n“ரணிலும் கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை கையாள்கின்றனர்”\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.\n2019-01-16 06:44:48 புதிய அரசியலமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க\nசர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு ஒத்திவைப்பு\nநிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் நடத்தவிருந்த சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் பிற்போடப்பட்டுள்ளன.\n2019-01-16 06:37:57 சர்வதேச நாணய நிதியம் மங்கள சமரவீர நிதியமைச்சர்\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/30891", "date_download": "2019-01-16T04:23:35Z", "digest": "sha1:D4TEQCD2VPS2IGAXUZ6TRSFGJXGNK6CI", "length": 16292, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹிந்­தவை ஜெனி­வாவில் நல்­லாட்சி காட்­டிக்­கொ­டுக்கும்.! | Virakesari.lk", "raw_content": "\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஅமைச்சர் பதவி என்ற ' பரிசு'\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு : தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம்\nநீரில் மூழ்கி இரு வெளிநாட்டவர்கள் பலி\nவத்தளை - ஹேகித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகியது ; ஒருவர் கைது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\nமஹிந்­தவை ஜெனி­வாவில் நல்­லாட்சி காட்­டிக்­கொ­டுக்கும்.\nமஹிந்­தவை ஜெனி­வாவில் நல்­லாட்சி காட்­டிக்­கொ­டுக்கும்.\nமுன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான கடந்த அர­சாங்­கத்­தினை நல்­லாட்சி அர­சாங்கம் அர­சியல் பழி­வாங்கும் நோக்­கத்­துடன் ஜெனி­வாவில் காட்­டிக்­கொ­டுக்கும். குறித்த விட­யத்தின் பின்னர் இலங்கை பாரிய சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய சூழ்­நிலை ஏற்­படும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.\nஐ.நா. மனித உரிமை பேர­வையில் இலங்கை எதிர்­கொள்­ள­வுள்ள சவால்கள் தொடர்பில் தெளி­வு­ப­டுத்­திய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.\nஇம்­மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை ஜெனிவா மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்­டத்­தொடர் இடம்பெற­வுள்­ளது. இக் கூட்­டத்­தொ­டரில் இலங்கை தொடர்பில் 4 முக்­கிய விட­யங்கள் தொடர்பில் விவா­தங்கள் இடம்பெற­வுள்­ளன.\nஇலங்கை தொடர்பில் சர்­வ­தேச நாடுகள் குறிப்­பாக மக்­களால் வெறுக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்­கத்­தினை ஆத­ரிக்கும் மேற்­கத்­தேய நாடுகள் கடந்த கூட்­டத்­தொ­டர்­க­ளில்­ இ­லங்­கைக்கு எதி­ராக பாரிய அழுத்­தங்­களை பிர­யோ­கித்­தன. அதன் கார­ண­மாக இலங்கை பாரிய தாக்­கங்­களை கடந்த காலங்­களில் எதிர்­கொண்­டது. நல்­லாட்சி அர­சாங்­கமும் அவற்றை உண்மை என்று நிரூ­பிக்கும் வித­மாக மௌனம் காத்­தமை காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.\nகுறித்த கூட்­டத்­தொ­டரில் மனித உரிமை ஆணை­யாளர் இலங்­கையின் பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க விட­யத்தின் அச­மந்த போக்­கினை கண்­டித்து அதி­ருப்தி அறிக்­கை­யினை வெளி­யி­ட­வுள்­ள­தாக எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ளன. தற்­போது நாட்டில் பாரிய அளவில் அர­சியல் நெருக்­க­டிகள் இடம்­பெற்­றுள்­ளது. இதனை காரணம் காட்டி நல்­லாட்சி அர­சாங்கம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கடந்த அர­சாங்­கத்­தினை காட்­டிக்­கொ­டுத்து தமது அர­சியல் பழி­வாங்­க­லினை நிறை­வேற்­றி­விடும் என்ற அச்சம் தற்­போது தோன்­றி­யுள்­ளது.\nஎதிர்­க்கட்சி பதவி தொடர்பில் பாரிய சர்ச்­சைகள் இடம்­பெற்று வரு­கின்­றன . இதனை பயன்­ப­டுத்தி சிலர் நாட்டில் தமிழ் மற்றும் சிங்­கள மக்­க­ளி­டையே இன­வா­தத்­தினை உரு­வாக்கிக் கொள்ள முயற்­சிக்­கின்­றனர். தமிழ் மக்கள் தாம் தொடர்ச்­சி­யாக ஏமாற்­றப்­பட்­டதை உணர்ந்­ததன் பின்னர் தமது எதிர்ப்­ பினை நல்­லாட்சி அரசாங்கத்­திற்கு எதி­ராக வெளிப்­ப­டுத்­தினர்.\nதமிழ்­தே­சிய கூட்­ட­மைப்­பினை வடகி­ழக்கு மக்கள் நிரா­க­ரித்து விட்­ட­மை­யினை தேர்தல் பெறு­பே­றுகள் நன்கு புலப்­ப­டுத்தி நிற்­கின்­றன. தமக்கு அர­சியல் தீர்வு பெற்றுத் தரு­வ­தாக கூறி தொடர்ந்து ஏமாற்­றப்­பட்­ட­தையும், அதன் கார­ண­மாக இனி­வரும் காலங்­களில் எவ்­வித பயனும் தோன்­றாது என்­ப­தையும் உணர்ந்த தமிழ் மக்கள் யதார்த்த நிலைக்கு உட்­பட்டு சுய­மான தீர்­மா­னத்­தினை மேற்­கொண்­டுள்­ளனர்.\nதமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மக்­களின் குறிப்­பாக தமிழ் மக்­களின் தீர்­மா­னத்­தினை மதித்து செயற்­பட வேண்டும். மக்கள் புதிய மாற்­றத்­தினை நோக்கி பய­ணிக்கும்பொழுது அதற்கு தடை­யாக அர­சியல் சூழ்ச்­சி­களை பிர­யோ­கிப்­பது அம்­மக்­க­ளுக்கு விரோ­த­மான செய­லா­கவே காணப்­ப­டு­கின்­றது.\nஎதிர்க்கட்சி தலைவர் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அர­சியல் நலனை மாத்­தி­ரமே பற்றி கவனம் செலுத்­து­கின்றார். நாட்டின் தேசிய நலன் குறிப்­பாக தமது இனத்தின் நலன் தொடர்பில் கவனம் செலுத்த தவறவிட்­ட­மையே அவ­ரது பத­விக்கு தற்­போது ஏற்­பட்­டுள்ள சோத­னைக்கு முக்­கிய கார­ண­மாக காணப்­ப­டு­கின்­றது.\nதேசிய அரசாங்கம் கடந்த கால அரசாங்கத்தினை பழிவாங்கும் நோக்கத்தில் செயற்பட்டு நாட்டினை காட்டிக்கொடுக்காமல் நாட்டின் எதிர்காலத்தின் நலன் கருதி செயற்பட வேண்டும். அவ்வாறன்றில் கடந்த தேர்தலில் மக்கள் வெளிப்படுத்திய எதிர்ப்பினை விட பல மடங்கான எதிர்ப்பினை பொதுமக்கள் வெளிப்படுத்த நேரிடும் என தெரிவித்தார்.\nஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஜெனி­வா நல்­லாட்சி\nஇன்று முதல் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-01-16 09:30:32 மன்னார் மழை காற்று\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர்.\n2019-01-16 09:22:09 ஹோமாகம வைத்தியசாலை வைத்தியர்\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடமில்லை - திஸ்ஸ விதாரண\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைக்கப்பட்ட சர்வகட்சி குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச்சென்றிருந்தால் இந்நிலையில் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டிருக்கும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.\n2019-01-16 06:51:28 புதிய அரசியலமைப்பு அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ\n“ரணிலும் கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை கையாள்கின்றனர்”\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.\n2019-01-16 06:44:48 புதிய அரசியலமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க\nசர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு ஒத்திவைப்பு\nநிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் நடத்தவிருந்த சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் பிற்போடப்பட்டுள்ளன.\n2019-01-16 06:37:57 சர்வதேச நாணய நிதியம் மங்கள சமரவீர நிதியமைச்சர்\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/32673", "date_download": "2019-01-16T04:16:36Z", "digest": "sha1:RGENSACKNKSIC25LZVU6GIMRA3GIHJYH", "length": 11695, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பொதுநலவாய டிஜிட்டல் சுகாதார மத்திய நிலையம் திறப்பு : பிரதம அதிதியாக ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஅமைச்சர் பதவி என்ற ' பரிசு'\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு : தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம்\nநீரில் மூழ்கி இரு வெளிநாட்டவர்கள் பலி\nவத்தளை - ஹேகித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகியது ; ஒருவர் கைது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\nபொதுநலவாய டிஜிட்டல் சுகாதார மத்திய நிலையம் திறப்பு : பிரதம அதிதியாக ஜனாதிபதி\nபொதுநலவாய டிஜிட்டல் சுகாதார மத்திய நிலையம் திறப்பு : பிரதம அதிதியாக ஜனாதிபதி\nடிஜிட்டல் சுகாதாரம் தொடர்பான பொதுநலவாய மத்திய நிலையம் நேற்று முற்பகல் லண்டன் நகரில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.\n2013ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 23 ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்த மத்திய நிலையத்தை தாபிப்பது தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் வஜிர திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு 2017ஆம் ஆண்டு மே மாதம் பொதுநலவாய சுகாதார அமைச்சர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சுகாதார துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பொதுநலவாய கொள்கை சட்டகத்திற்குள் அது உள்ளடக்கப்பட்டது.\nடிஜிட்டல் சுகாதாரம் தொடர்பான பொதுநலவாய மத்திய நிலையத்தின் தலைவராக பேராசிரியர் வஜிர திஸாநாயக்க தலைமைத்துவத்தை வழங்குகிறார்.\nஇந்த புதிய மத்திய நிலையத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் தலைமை உரையை மோல்டா நாட்டின் பதில் பிரதமரும் சுகாதார அமைச்சருமான கிறிஸ்ரோபர் பேர்னினால் நிகழ்த்தப்பட்டது.\nஇந்த விசேட நிகழ்வுக்கு வாழ்த்துச் செய்தியொன்றினை அனுப்பி வைத்துள்ள உலக சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரஸ் அதானம்,\nஉலக சுகாதார தாபனத்தின் முக்கிய நோக்கம் பூகோள சுகாதார சேவைகள் குறித்து கவனம் செலுத்துவதும், நிதி ரீதியான அசௌகரியங்கள் ஏற்படுவதற்கு இடமளிக்காது உயர்தரம் வாய்ந்த சுகாதார சேவையை வழங்கும் உலகை உருவாக்குவதாகும் என்று குறிப்பிட்டார்.\nபொதுநலவாய அமைப்பின் பொதுச்செயலாளர் பெற்றீசியா ஸ்கொட்லாண்ட் சுகாதார சேவை மற்றும் உபசரிப்புச் சேவைகளை வழங்குவதில் டிஜிட்டல் சுகாதார முறைமை மிகவும் முக்கியமானதொரு பகுதியாகும் எனக் குறிப்பிட்டார்.\nபொதுநலவாய அமைப்பு மைத்திரிபால சிறிசேன லண்டன் டிஜிட்டல்\nஇன்று முதல் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-01-16 09:30:32 மன்னார் மழை காற்று\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர்.\n2019-01-16 09:22:09 ஹோமாகம வைத்தியசாலை வைத்தியர்\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடமில்லை - திஸ்ஸ விதாரண\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைக்கப்பட்ட சர்வகட்சி குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச்சென்றிருந்தால் இந்நிலையில் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டிருக்கும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.\n2019-01-16 06:51:28 புதிய அரசியலமைப்பு அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ\n“ரணிலும் கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை கையாள்கின்றனர்”\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.\n2019-01-16 06:44:48 புதிய அரசியலமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க\nசர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு ஒத்திவைப்பு\nநிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் நடத்தவிருந்த சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் பிற்போடப்பட்டுள்ளன.\n2019-01-16 06:37:57 சர்வதேச நாணய நிதியம் மங்கள சமரவீர நிதியமைச்சர்\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/33564", "date_download": "2019-01-16T04:20:23Z", "digest": "sha1:EAP72NMMLFGW3YDKJOYOKID2NTXV4QMK", "length": 9944, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "முன்னாள் பிரதமர் வீட்டில் சோதனை!!! | Virakesari.lk", "raw_content": "\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஅமைச்சர் பதவி என்ற ' பரிசு'\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு : தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம்\nநீரில் மூழ்கி இரு வெளிநாட்டவர்கள் பலி\nவத்தளை - ஹேகித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகியது ; ஒருவர் கைது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\nமுன்னாள் பிரதமர் வீட்டில் சோதனை\nமுன்னாள் பிரதமர் வீட்டில் சோதனை\nபண மோசடி வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு, அலுவலகம் என 5 இடங்களில் அந் நாட்டு பொலிஸார் சோதனை நடாத்தி வருகின்றனர்.\nமலேசியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான வழக்குகளில் தற்போதைய அரசு தீவிரம் காட்டி வருகிறது.\nநஜீப் ரசாக் நிறுவிய மலேசியா வளர்ச்சி நிறுவனம் மூலம் பல கோடி டொலர்கள் பண மோசடியில் நஜீப் ஈடுபட்டதாக பல்வேறு நாடுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது மேலும் நஜீப் ரசாக் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக நஜீப் ரசாக்கின் வீடு அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய சோதனை நடத்தப்பட்டுள்ளது.\nஇச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கலாம் என அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.\nகுறித்த தகவலை மறுத்துள்ள நஜீப்பின் வழக்கறிஞர் ஹர்பால் சிங்,\n\"ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை, கைப்பை போன்ற சில பொருட்கள் காவல்துறையால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. ஆனால் அதுகுறித்து அச்சப்பட எதுவுமில்லை\" என தெரிவித்துள்ளார்.\nநஜீப் ரசாக் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஹர்பால் சிங் \"அதற்கான அவசியம் இல்லை, நஜீப்பும் அவரது குடும்பத்தினரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்\" என கூறியுள்ளார்\nபண மோசடி வழக்கு மலேசியா முன்னாள் பிரதமர் ஆட்சி மாற்றம்\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் பல்வேறு வகையில் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரான கே. பி. முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\n2019-01-16 09:44:05 அ.தி.மு.க. கே. பி. முனுசாமி டில்லி\nஇந்தோனேசிய விமானத்தின் 2 ஆவது கருப்புப் பெட்டி மீட்பு\nஇந்தோனேசியாவில் கடந்த ஆண்டு விபத்துக்குள்ளான விமானத்தின் குரல் பதிவுக் கருவி அடங்கிய 2 ஆவது கருப்பு பெட்டி மீட்கப்பட்டது.\n2019-01-15 07:11:32 விமானம் இந்தோனேசியா கருப்புப் பெட்டி\nஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான அனுமதியை கோரியது வெள்ளை மாளிகை- வெளியானது புதிய தகவல்\nவெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபை ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து பென்டகனை கோரியது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\nமேற்கு சூடானில் இடம்பெற்ற வீதி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019-01-14 11:48:57 மேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\nகாதலின் மோகத்தால் தொலைந்து போன மகன்: ஒரு மாத காலத்திற்கு பிறகு எலும்புக்கூடாக மரத்தில் தொங்கிய பரிதாபம்...\nஇந்தியா, சிவகாசி மாவட்டத்தில் சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் காணாமல் போன 17 வயதுடைய இளைஞனொருவன், எலும்புகூடாக கிடந்ததை பார்த்த பெற்றோர் கதறி அழுதுள்ளனர்.\n2019-01-14 11:30:39 இந்தியா சிவகாசி கதறிஅழுதல்\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/35346", "date_download": "2019-01-16T04:49:00Z", "digest": "sha1:UVFAD73FAR5MNAYIJNPEOOLYHVHGR674", "length": 9704, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை | Virakesari.lk", "raw_content": "\nதாயகம் திரும்ப முற்பட்ட சகோதரர்கள் இருவர் இந்திய கடலோக கடற்படையினரால் கைது\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு : தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம்\nநீரில் மூழ்கி இரு வெளிநாட்டவர்கள் பலி\nவத்தளை - ஹேகித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகியது ; ஒருவர் கைது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\nமீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை\nமீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை\nமன்னார் பிரதான பாலத்தடி கடற்பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் மர்மப்பொருள் ஒன்று சிக்கிய நிலையில் குறித்த பொருள் பிள்ளையார் சிலை என தெரிய வந்துள்ளது.\nமன்னார் பிரதான பாலத்தடி கடற்கரையில் இன்று வியாழன் (21) காலை மீனவர் ஒருவர் மீன் பிடிக்க கடலில் போட்டிருந்த வலையை கடலில் இருந்து எடுத்துக்கொண்டிருந்தார்.\nஇதன் போது குறித்த வலையில் மர்ம பொருள் ஒன்று சிக்கிய நிலையில் குறித்த மீனவர் மர்மப்பொருளை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்துள்ளார்.\nகுறித்த பொருளில் உள்ள மண்ணை அகற்றிய நிலையில் குறித்த மர்மப்பொருள் பிள்ளையார் சிலை என தெரிய வந்துள்ளது.\nகுறித்த பிள்ளையார் சிலை பழைமை வாய்ந்ததாஅல்லது அண்மைக்காலங்களாக மன்னாரில் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சிலையாஅல்லது அண்மைக்காலங்களாக மன்னாரில் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சிலையா என்பது தொடர்பில் மீனவர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nபிள்ளையார் சிலை மன்னார் மீனவர் வலை\nதாயகம் திரும்ப முற்பட்ட சகோதரர்கள் இருவர் இந்திய கடலோக கடற்படையினரால் கைது\nதமிழகத்தில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயற்சித்த இருவரை இந்திய கடலோக கடற் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.\n2019-01-16 10:19:22 தமிழகம் கடற்படையினர் கைது\nஇன்று முதல் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-01-16 09:30:32 மன்னார் மழை காற்று\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர்.\n2019-01-16 09:22:09 ஹோமாகம வைத்தியசாலை வைத்தியர்\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடமில்லை - திஸ்ஸ விதாரண\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைக்கப்பட்ட சர்வகட்சி குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச்சென்றிருந்தால் இந்நிலையில் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டிருக்கும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.\n2019-01-16 06:51:28 புதிய அரசியலமைப்பு அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ\n“ரணிலும் கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை கையாள்கின்றனர்”\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.\n2019-01-16 06:44:48 புதிய அரசியலமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/36237", "date_download": "2019-01-16T04:16:46Z", "digest": "sha1:4BRDIBLSIMBKV6R5GAKDVLMVQZFTNZXC", "length": 8971, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மாணவர்களின் சுற்றுலாவில் நடந்த சோகம்; அதிபர் உட்பட மூவர் சடலங்களாக மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஅமைச்சர் பதவி என்ற ' பரிசு'\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு : தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம்\nநீரில் மூழ்கி இரு வெளிநாட்டவர்கள் பலி\nவத்தளை - ஹேகித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகியது ; ஒருவர் கைது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\nமாணவர்களின் சுற்றுலாவில் நடந்த சோகம்; அதிபர் உட்பட மூவர் சடலங்களாக மீட்பு\nமாணவர்களின் சுற்றுலாவில் நடந்த சோகம்; அதிபர் உட்பட மூவர் சடலங்களாக மீட்பு\nஅம்பாறை, தமண, எக்கல் ஓயாவின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் காணாமல்போன நால்வரில் மூவரது சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபாடசாலை அதிபர் உட்பட இருவரின் சடலங்களே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளதுடன் காணாமல்போன மற்றும் ஒருவரை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபதுளை, கந்தன சிறிசீவலி வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர் குழு ஒன்று தமண பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த போதே மேற்படி விபத்து இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபடகு விபத்து அம்பாறை சடலம்\nஇன்று முதல் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-01-16 09:30:32 மன்னார் மழை காற்று\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர்.\n2019-01-16 09:22:09 ஹோமாகம வைத்தியசாலை வைத்தியர்\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடமில்லை - திஸ்ஸ விதாரண\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைக்கப்பட்ட சர்வகட்சி குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச்சென்றிருந்தால் இந்நிலையில் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டிருக்கும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.\n2019-01-16 06:51:28 புதிய அரசியலமைப்பு அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ\n“ரணிலும் கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை கையாள்கின்றனர்”\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.\n2019-01-16 06:44:48 புதிய அரசியலமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க\nசர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு ஒத்திவைப்பு\nநிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் நடத்தவிருந்த சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் பிற்போடப்பட்டுள்ளன.\n2019-01-16 06:37:57 சர்வதேச நாணய நிதியம் மங்கள சமரவீர நிதியமைச்சர்\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/37128", "date_download": "2019-01-16T04:20:35Z", "digest": "sha1:5XPW6IUGCBNOFXL3POJFDOT7D5APKZ5H", "length": 9246, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வாகன விபத்தில் ஒருவர் காயம் | Virakesari.lk", "raw_content": "\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஅமைச்சர் பதவி என்ற ' பரிசு'\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு : தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம்\nநீரில் மூழ்கி இரு வெளிநாட்டவர்கள் பலி\nவத்தளை - ஹேகித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகியது ; ஒருவர் கைது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\nவாகன விபத்தில் ஒருவர் காயம்\nவாகன விபத்தில் ஒருவர் காயம்\nதிம்புளை - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லொக்கீல் சந்தியில் இன்று பகல் 3 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகொட்டகலை பகுதியிலிருந்து ஒன்றின் பின் ஒன்றாக பயணித்த வேன் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவை லொக்கீல் சந்தியில் விபத்துக்குள்ளாகியது. முச்சக்கர வண்டிக்கு முன்னால் சென்ற வேன் லொக்கீல் சந்தியில் பாதையை மாறும் சமயத்தில் பின்னால் வந்த முச்சக்கர வண்டி வேனின் மீது மோதியே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.\nஇதில் முச்சக்கர வண்டி சாரதிக்கே பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டியின் முன்பகுதி பலத்த சேதமாகியுள்ளது.\nவிபத்து தொடர்பான விசாரணையை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nதிம்புளை - பத்தனை வாகன விபத்து ஒருவர் காயம் பத்தனை\nஇன்று முதல் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-01-16 09:30:32 மன்னார் மழை காற்று\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர்.\n2019-01-16 09:22:09 ஹோமாகம வைத்தியசாலை வைத்தியர்\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடமில்லை - திஸ்ஸ விதாரண\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைக்கப்பட்ட சர்வகட்சி குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச்சென்றிருந்தால் இந்நிலையில் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டிருக்கும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.\n2019-01-16 06:51:28 புதிய அரசியலமைப்பு அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ\n“ரணிலும் கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை கையாள்கின்றனர்”\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.\n2019-01-16 06:44:48 புதிய அரசியலமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க\nசர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு ஒத்திவைப்பு\nநிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் நடத்தவிருந்த சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் பிற்போடப்பட்டுள்ளன.\n2019-01-16 06:37:57 சர்வதேச நாணய நிதியம் மங்கள சமரவீர நிதியமைச்சர்\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/39900", "date_download": "2019-01-16T04:23:30Z", "digest": "sha1:25PNPVBJHQMYMJPPAJT5JW6BLPF4YQQN", "length": 12309, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "கறிற்றாஸ் வாழ்வுதய நிறுவனத்தின் சர்வமத செயற்பாடுகள் :மன்னாரில் | Virakesari.lk", "raw_content": "\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஅமைச்சர் பதவி என்ற ' பரிசு'\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு : தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம்\nநீரில் மூழ்கி இரு வெளிநாட்டவர்கள் பலி\nவத்தளை - ஹேகித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகியது ; ஒருவர் கைது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\nகறிற்றாஸ் வாழ்வுதய நிறுவனத்தின் சர்வமத செயற்பாடுகள் :மன்னாரில்\nகறிற்றாஸ் வாழ்வுதய நிறுவனத்தின் சர்வமத செயற்பாடுகள் :மன்னாரில்\nகறிற்றாஸ் வாழ்வுதய நிறுவனத்தினால் நடை முறைபடுத்தப்படுத்தப்பட்டு வரும் சர்வமத செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று 6 காலை 10 மணியளவில் மன்னார் வாழ்வுதயம் பொதுமண்டபத்தில் இடம் பெற்றது.\nசர்வமத ஒன்றிய அரச ஊழியர்கள், மற்றும் சமயத் தலைவர்களுக்கான ஆலோசனைஇடம் பெற்றது.\nவாழ்வுதய சர்வமத செயற்பாடுகளின் இலக்குக் கிராமங்களான அளவக்கை, செம்மண்தீவு, வட்டக்கண்டல், ஆண்டாங்குளம், அடம்பன் ஆகிய கிராமங்களில் இருந்து கிராம அலுவலர்கள்,சமயத் தலைவர்கள், கலாச்சார உத்தியோகஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nஇக்கலந்துரையாடலில் சர்வமத செயற்திட்டத்தின் நோக்கம் தொடர்பாகவும், கடந்த காலங்களில் செயற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மூலம் அடையப்பட்ட விளைவுகள் தொடர்பான கலந்துரையாடல் நடாத்தப்பட்டதுடன் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகளுக்கான திட்டமிடலும், ஆலோசனையும் இடம் பெற்றது.\nஇத் திட்டமிடலில் சர்வமத சமய விழாக்களை சிறப்பிப்பதற்கான நிகழ்வுகள் தொடர்பாகவும், அரச ஊழியர்கள் மற்றும் சமயத் தலைவர்களுக்கான உறவுப்பால நிகழ்வுகள் தொடர்பாகவும், கலை கலாச்சார நிகழ்வுகள், கண்காட்சி நிகழ்வுகள் தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம் பெற்றது.\nஇந் நிகழ்வில் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தலைமை உரையினை நிகழ்த்தி இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.\nஅதனைத் தொடர்ந்து சர்வமத செயற்றிட்ட இணைப்பாளர் .நீ.றெண்சன் அவர்களினால் நடைமுறையிலுள்ள செயற்திட்டம் தொடர்பான விளக்கத்தினை தெளிவுபடுத்தியதுடன் திட்டகண்காணிப்பு அலுவலர்.ச.யேசுதாசன் அவர்களினால் திட்டங்களை அமுல்படுத்துதல், அமுலில் உள்ள திட்டங்களை வினைத்திறன் மிக்கதாக நடாத்துவதற்கு அரச ஊழியர்கள், சமயத் தலைவர்கள் ஆகியோரின் பங்களிப்புத் தொடர்பாகவும் கலந்துரையாடலை மேற்கொண்டார்.\nகுறித்த நிகழ்வின் மூலம் சர்வமதச் செயற்பாடுகள் கிராம மட்டத்தில் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்த ஏதுவாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nமன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய நிறுவனம் அரச ஊழியர்கள் கலாச்சார உத்தியோகஸ்தர்கள்\nஇன்று முதல் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-01-16 09:30:32 மன்னார் மழை காற்று\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர்.\n2019-01-16 09:22:09 ஹோமாகம வைத்தியசாலை வைத்தியர்\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடமில்லை - திஸ்ஸ விதாரண\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைக்கப்பட்ட சர்வகட்சி குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச்சென்றிருந்தால் இந்நிலையில் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டிருக்கும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.\n2019-01-16 06:51:28 புதிய அரசியலமைப்பு அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ\n“ரணிலும் கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை கையாள்கின்றனர்”\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.\n2019-01-16 06:44:48 புதிய அரசியலமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க\nசர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு ஒத்திவைப்பு\nநிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் நடத்தவிருந்த சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் பிற்போடப்பட்டுள்ளன.\n2019-01-16 06:37:57 சர்வதேச நாணய நிதியம் மங்கள சமரவீர நிதியமைச்சர்\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/360-news/life/20-years-viagara-gets-life-giving-pleasure-1/", "date_download": "2019-01-16T04:11:28Z", "digest": "sha1:ZBK6NBM3HMKPRRSFBZYZMRQKTB7AAUQQ", "length": 26854, "nlines": 192, "source_domain": "nakkheeran.in", "title": "வயாகரா... 20 ஆண்டுகள்! சுகத்தைத் தந்து உயிரைப் பறித்த கதை #1 | 20 years of viagara gets life giving pleasure #1 | nakkheeran", "raw_content": "\nஅரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதையில் மயங்கிக் கிடக்க வேண்டுமா…\nநள்ளிரவில் மதுபோதை;தட்டிக்கேட்ட காவலர் மீது தாக்குதல்\nதலையில் கல்லைப்போட்டு தாய்,குழந்தை படுகொலை\nதிருச்சி சூரியூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு\nரஜினி ரசிகர் எடுத்த ரஜினி படம் பேட்ட... கமல் ரசிகர் எடுத்த கமல் படம்…\nஇன்றைய ராசிப்பலன் - 16.01.2019\nநெல் ஜெயராமன் வயலில் பாரம்பரிய கிச்சிலி சம்பா பொங்கல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக…\n சுகத்தைத் தந்து உயிரைப் பறித்த கதை #1\nஒரு வசந்த காலத்தின் மாலைப்பொழுது. மேன்டிஸ் என்னும் கும்பிடும் பூச்சி இனத்தில் பெண் மேன்டிஸ் தன்னுடைய இனப்பெருக்க காலத்தை ஒரு வித திரவத்தின் மூலம் ஆண் மேன்டிஸுக்கு தெரியப்படுத்தும். காற்றில் பரவுகின்ற திரவத்தின் வாசனையைத் தெரிந்து கொள்கிற ஆண் மேன்டிஸ் பெண் மேன்டிஸ் இருக்கிற இடத்துக்குக் கிளம்பும். பெண் மேன்டிஸின் பின் பக்கமாக வந்து ஆண் மேன்டிஸ் உறவுகொள்ளும். உச்சநிலையில் ஆண் மேன்டிஸ் தன்னுடைய உயிரணுவை பெண் மேன்டிஸுக்குள் செலுத்தும். அதுவரை அமைதியாக இருந்த பெண் மேன்டிஸ் உச்சநிலையில் ஆண் மேன்டிஸை கடித்து தின்றுவிடும். புணர்ச்சியுடனேயே ஆண் மேன்டிஸ் கதை முடிந்துவிடும். இது தான் சுகத்தைக் கொடுத்து உயிரைப் பறித்த கதை. இதே போன்ற நிகழ்வு மனிதர்களின் உறவிலும் நடந்தால் எப்படி இருக்கும். அதாவது உறவுக் கொள்ளும் நிலையிலேயே ஆண் இறந்துவிடுவது. இந்த காரியத்தை சப்தமில்லாமல் செய்து வருகிறது வயாகரா எனப்படும் சில்டெனபில் சிட்ரேட் மாத்திரை.\nஅவர் தமிழ் சினிமாவின் பிரபலமான டைரக்டர். சில வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். பல புதுமுக நாயகன், நாயகிகளை அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு. புதிய படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வந்தது. அன்றைய படப்பிடிப்பை உற்சாகமாக முடித்தார் டைரக்டர். அன்றிரவு பத்து மணிவரை துணை இயக்குநர்களுடன் அடுத்த நாளுக்கான படக்காட்சிகள் பற்றி விவாதித்தார். பின்னர் வயாகரா மாத்திரை போட்டுக்கொண்டு காத்திருந்தார். இரவு 11 மணி படத்தின் கதாநாயகி கதவை தட்டினார். உள்ளே அனுமதித்த டைரக்டர் அடுத்த நாள் எடுக்கப்போகும் பாடல் காட்சியை விளக்கினார். பாடல் முழுவதும் முதல் இரவு காட்சியாக இருக்கும் என்பதை கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.\nகையோடு அந்தக் காட்சிக்கான ஒத்திகை பார்க்க நடிகையிடம் கேட்க, தயங்கியபடியே நடித்துக் காட்டிய கதாநாயகிக்கு மெல்ல புரிந்தது டைரக்டரின் நோக்கம். வேறு வழியில்லை அறிமுகப்படுத்தியவர் என்பதால் ஒத்துழைத்தார். கேமிராவும் வெளிச்சமும் இல்லாமல் படப்பிடிப்பை நடத்தினார் டைரக்டர். மலையாள படங்களில் பாதியிலேயே வயதான கணவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு எழுவது போல எழுந்தார் டைரக்டர். முடியாமல் விழுந்தவர் எழுந்திருக்கவில்லை. அப்பாவியான கதாநாயகி பாடல் காட்சியின் முடிவில் இப்படி நடக்கும் போல இருக்கிறது என டைரக்டரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். எழுந்திருக்காததை கண்டு பயந்துவிட்டார். டைரக்டருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.\nஇந்தக் கதை இப்படி இருக்க சென்னையில் பிரபல சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் இளம் தம்பதிகள் தேனிலவுக்காக ஏற்காடு சென்றனர். லேடிஸ் சீட், பகோடா பாயிண்ட் எல்லாம் சுற்றி பார்த்துவிட்டு ஹோட்டலுக்கு வந்தனர். இரண்டு வயாகரா மாத்திரையை திருட்டுத்தனமாக முழுங்கி விட்டு முதலிரவு காட்சியை அதிரடியாகத் தொடங்கினார் சாப்ட்வேர் இன்ஜினியர். துணைவியின் வற்புறுத்தலுக்காக இடைவேளை விட்டார். ஆனால் வயாகராவின் கோரப்பிடி அவரை விடவில்லை. இடைவேளைக்கு பின்னரான காட்சி குளியலறையில் தொடங்கியது. வென்னீர் குளியலில் கிளைமாக்ஸ் நெருங்கியது. அப்போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் நிலைகுலைந்து போனார். ஹிட்ச்காகின் சைக்கோ திரைப்பட குளியலறை காட்சி போல கிளைமாக்ஸ் முடிந்துவிட்டது.\nகணவர் இறந்துவிட அந்தப் பெண்ணை ஹோட்டல் ஊழியர்கள் சேலத்தில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர். இப்படி வயாகராவின் கோரதாண்டவம் கடந்த இருபது ஆண்டுகளாக உலகமெங்கும் அமைதியாக அரங்கேறி வருகிறது. என்னதான் இந்த மாத்திரையால் இறப்பும் பாதிப்பும் எற்பட்டாலும் கள்ள மார்க்கெட்டில் இதனை வாங்கி திருட்டுத்தனமாக முழுங்கிவிட்டு உறவில் உயிரை பறிக்கொடுத்தவர்கள் அதிகம். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் சண்டை காட்சிகளில் பறந்து பறந்து சண்டை போடுவார்கள். ரசிகர்களும் கதாநாயகனை புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால் அதிரடி சண்டைக் காட்சியில் நடித்தவர் நடிகரின் டூப்தான் என தெரியவரும் போது சுவாரஸ்யம் போய்விடுகிறது. அது போலதான் வயாகராவை பயன்படுத்துவது. விக்டர் எப்போதும் இல்லாத அளவில் இப்போது உறவில் படுத்தும் பாடு ஜூலியாவுக்கு புரியாத புதிராக இருந்தது. ஒரு நாள் கண்டுபித்துவிட்டார் கணவரின் அதிரடி ரகசியம் வயாகரா என்று. வந்த ஆத்திரத்தில் தலையில் சுத்தியால் அடித்ததில் விக்டர் இறந்துவிட்டர். இப்படி ஏராளமான கதைகள் உண்டு இந்த மேஜிக் மருந்துக்கு.\nஇந்த மாத்திரை விற்பனைக்கு வந்த 1998 வருடத்தில் மட்டும் 522 பேர் இறந்துள்ளனர் என அமெரிக்க இதயநோய் நிபுணர் டாக்டர் சஞ்சய் கௌல் கூறினார். அமெரிக்க தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்படி, 1998 இல் வயாகரா மாத்திரை உட்கொண்டதால் 1473 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 522 பேர் இறந்துவிட்டனர். 517 பேருக்கு நெஞ்சுவலியும் மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது என்று தனது மருத்துவ கட்டுரையில் தெரிவித்தார். ஆனால் வயாகரா தயாரிப்பு நிறுவனமான ஃபைசர் இது நாள் வரை தொடர்ந்து மறுத்தே வருகிறது. ஆனால் வயாகரா பயன்படுத்துவதால் தலைவலி, கழுத்து முகம் நெஞ்சு பகுதிகள் சிவந்துபோதல், செரிமானமின்மை அதனுடன் சேர்ந்த வயிற்று வலி, மூக்கடைப்பு, மூக்கில் ஒழுகுதல், முதுகு வலி, தசை வலி, மங்கிய பார்வை உட்பட பார்வைக் குறைபாடு, திடீரென்று கேட்கும் திறன் இழத்தல் அல்லது குறைதல், தலைசுற்றல், அரிப்பு போன்றவை ஏற்படும் என்பதை ஃபைசர் ஒப்புக்கொள்கிறது.\nஇன்னும் மூச்சுத்தினறல், பார்க்கின்ற அனைத்தும் நீலநிறம் கொண்டு பூசப்பட்டவையாக (சயானோப்ஸியா) தெரிதல், தொடர்ச்சியான விறைப்பால் ஏற்படும் இரத்த நாளங்களில் பாதிப்பு, தீவிரமான குறைந்த இரத்த அழுத்தம் (ஹைபோடென்ஷன்), மாரடைப்பு, வெண்ட்ரிக்குலர் அரித்திமியாக்கள், பக்கவாதம், உயர் ரத்த அழுத்ததால் மூளையில் ரத்த கசிவு என இவ்வளவு பிரச்சினைகளை ஏற்படுகிறது. தொடர்ந்து இந்த மாத்திரை பயன்படுத்துபவர்களுக்கு பார்வை இழப்பு, காதுகேட்கும் திறன் இழப்பு, கல்லீரல் குறைபாடு ஏற்படுவது உறுதி என்கிறது கனடா நாட்டு மருத்துவ அறிக்கை ஒன்று. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் சில சமயங்களில் சில்டெனாபில் பார்வைக் குறைபாட்டை உருவாக்குகிறது என்பதை ஒப்புக்கொள்கிறது. இதையே ஃபைசரும் சில சமயங்களில்தான் என சொல்லி தப்பித்து வருகின்றது. இங்கிலாந்து, கனடா நாடுகள் உட்பட பல நாடுகள் வயாகரா மீது சந்தேகத்தை எழுப்புகின்றன. ஆனாலும் அமெரிக்கா பிடிவாதமாக இருக்கிறது. ஏனெனில் வயாகரா அமெரிக்காவின் கெளரவம்.\nவயாகரா விறைப்புத்தன்மைக்காக கொடுக்கும் மாத்திரை சரி. ஆனால் தீவிர விறைப்புத்தன்மை குறைப்பாடு இதய நோய் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு ஏற்படுகிறது. அப்படி என்றால் இருதயப் பிரச்சினை இருப்பவர் விறைப்புத்தன்மை குறைபாட்டுக்காக இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வது இன்னும் அதிக பாதிப்பு ஏற்படுத்தாதா ஆனால் சில சமயம் இதய நோய்க்கும் புற்றுநோய்க்கும் இந்த வயாகரா நல்ல மருந்தாகவும் செயல்படுகிறது என்பதுதான் வேடிக்கை. இன்னும் விரிவாகப் பார்ப்போம். இந்தக் கட்டுரை தொடங்கும் போது ஒரே கட்டுரையில் முடித்துவிடலாம் என நினைத்தேன். இதுவும் வயாகரா போல மூன்று தொடர் கட்டுரையாகிவிட்டது. அடுத்த பகுதியில் சந்திப்போம்...\n சுகத்தைத் தந்து உயிரைப் பறித்த கதை #2\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅழுக்கு சாக்சால் வாலிபருக்கு நடந்த விபரீதம்....\nதகவல் தெரிவிக்காவிட்டால் 2 ஆண்டு சிறை தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு எச்சரிக்கை\nசெருப்பு துடைத்து ஷூ பாலீஷ் போட்டு-புயல் நிவாரணத்திற்கு உதவிய சாமானியன்\nஅரசு பள்ளி மாணவர், இன்று ISRO தலைவர், ராக்கெட் தமிழர் - 5 நிமிட எனர்ஜி கதை\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nபுகைப்பழக்கத்தை நிறுத்த மொபைல் ஆப்\nஉலகில் நீண்ட காலமாக வெளி மனிதனுடன் தொடர்பற்று இருக்கும் ஆதிவாசிகள் வசிப்பது இந்தியாவில் தான்..\nநள்ளிரவில் சினிமா பாணியில் பிரபல கொள்ளையனை சுற்றிவளைத்து பிடித்தது போலீல்\nஇதயத்தை பாதுகாக்கும் 15 உணவுப் பொருள்கள்\nடாஸை வென்ற இந்தியா... பேட்டிங் ஆடும் ஆஸ்திரேலியா- முதல் டி20 போட்டி...\nஅரசு பள்ளி மாணவர், இன்று ISRO தலைவர், ராக்கெட் தமிழர் - 5 நிமிட எனர்ஜி கதை\nஃபேஸ்புக்கின் புதிய ’வாட்ச் வீடியோ டூகெதர்’ (Watch video Together) வசதி...\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\nதூக்குதுரைன்னா அடாவடியுமில்லை, அலப்பறையுமில்லை... வேறு என்ன தெரியுமா\nமெகா ஹிட்டும் உண்டு, மகா ஃப்ளாப்பும் உண்டு... அஜித்தின் பொங்கல் வரலாறு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\nபேரவையின் துணைப்பொதுச்செயலாளராக மாதவன் நியமனம் - ஜெ.தீபா அறிவிப்பு\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n1321+ நிமிடங்கள்...1174 பார்ட்னர்ஷிப் ரன்கள்...1258 பந்துகள்...521 ரன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/amp/cinema/news-reel", "date_download": "2019-01-16T03:26:16Z", "digest": "sha1:X5Y6BGFQYHIB3FJTOY5DALFMFNFI2CXM", "length": 2659, "nlines": 43, "source_domain": "www.dinamani.com", "title": "இளமை புதுமை", "raw_content": "\nபுதன்கிழமை 16 ஜனவரி 2019\nஇந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது\nலாஸ் வேகாஸில் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா\nஒரே மாதத்தில் அறிமுக நடிகையின் இருபடங்கள்\nவெப் சீரிஸில் யுதன் பாலாஜி\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilaiyabharatham.blogspot.com/2017/10/blog-post_22.html", "date_download": "2019-01-16T04:01:18Z", "digest": "sha1:7KTWVZ4XX2ZSW2WDKILUV4AX27BJLY6S", "length": 25191, "nlines": 106, "source_domain": "ilaiyabharatham.blogspot.com", "title": "Ilaiya Bharatham: மெர்சல் கதை பழைய படங்களின் காப்பியா?", "raw_content": "\nமெர்சல் கதை பழைய படங்களின் காப்பியா\nஎப்படி கதை எழுதுவது என்ற கேள்வி இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் விடை முழுவதுமாக கண்டறியாமலேயே இருக்க சாத்தியம் இருப்பதாகத்தான் தெரிகிறது.\nகே டிவி, சமூக வலைதளங்களைப் பார்த்தே படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் உருவாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையை அட்லீ விதைத்திருக்கிறார் என்று முகநூலில் ஒரு பதிவு பார்த்தேன். இது மாதிரி சொல்வதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று பிறகு பார்ப்போம்.\nஎழுத்தாளர் சுஜாதா ஒரு பேட்டியில், எல்லா எழுத்தாளர்களுமே ஒரே கதையத்தான் திரும்ப திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தார். உடனே, நான் எழுதியிருக்கும் பெரும்பாலான கதைகளை மனதில் ஓட்டிப்பார்த்தேன். அட... ஆமா, நாம கூட பெரும்பாலான கதைகளில் ஒரே கருவைத்தான் அடிப்படையா வெச்சிருக்கோம்னு தோணுச்சு.\nஏன் இப்படி எழுதிகிட்டு இருக்கோம்னு யோசிச்சா இந்த ஒரு கருவை வெச்சு ஒரு கதையிலயே முழுசா எல்லாத்தையும் சொல்ல முடியாது. இன்னும் ஆயிரம் கோணங்களில் ஐயாயிரம் சிறுகதைகள் கூட எழுத முடியும் என்று என்னையறியாமல் என் ஆழ்மனது நம்பிக்கொண்டிருப்பது புரிந்தது.\nஎழுத்து துறையில் ஜாம்பவான்கள் பலரும் கூட இந்த மன எண்ணத்தில் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. சுஜாதாவும் இதற்கு விதிவிலக்கல்ல. சுஜாதா எழுதிய ஆரியபட்டா என்ற நாவலைப் படித்தேன். நூலின் முன்னுரையில், தமிழில் எழுதப்பட்ட இந்த நாவலை திரைக்கதையாக மாற்றி கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த், சௌந்தர்யா நடித்து வெளிவந்ததாம். தமிழில் எழுதிய கதையும் கல்கி வார இதழில் 1998ல் தொடர்கதையாக வெளிவந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.\nநல்ல திறமைசாலியான விஞ்ஞானி பல வகையிலும் அவமானப்படுத்தப்படுகிறார். அவரது கண்டுபிடிப்புகளுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய பாராட்டைக்கூட அடுத்தவர் தட்டிக்கொண்டு சென்று விடுவதால் கோபம் எல்லை மீறிப்போய் நாட்டை அழிக்க நினைக்கும் தீவிரவாத கும்பலுக்கு விலைபோய் விடுகிறார். உண்மை தெரிந்ததும் விஞ்ஞானியின் மனைவியே நாட்டைக்காப்பாற்ற வேண்டி கணவனை சுட்டுக்கொன்று விடுகிறார்.\nஇந்த ஒன் லைனை படிப்பவர்களுக்கு சிவாஜிகணேசன் நடித்த அந்த நாள் படமே நினைவுக்கு வரலாம். அந்த படமே ரோஷமான் என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்வார்கள்.\nஆரியபட்டா நாவல் திருமகள் நிலையம் 2000ல் நூலாக வெளியிட்டு 2013ல் நாலாம் பதிப்பு வெளிவந்துள்ளது. 150 பக்கம். சுமார் 130 பக்கங்களுக்கு பிறகுதான் கொலை செய்தவர் விஞ்ஞானியின் மனைவிதான் என்ற உண்மை வாசகர்களுக்கு புரியவந்தது. இன்னும் சிலருக்கு, கொலை நடந்த நேரத்தில் அவரது மனைவி வெளியூரில் இருப்பதாக சொல்லப்பட்டதுமே அவர்தான் கொலையாளி என்று யூகித்திருப்பார்கள். நான் கொஞ்சம் லேட்.\n(சர்க்கரை)ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூதான் சர்க்கரை என்று சொல்வார்கள். உலகம் முழுவதும் உள்ள படைப்புகள் இணைய உதவியினால் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து விடுவதால் காப்பி, தழுவல் எல்லாம் முதல் காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போதே வெட்ட வெளிச்சமாக்கப்பட்டு விடுகின்றன.\nசினிமா ரசிகர்கள் எல்லாரும் என்னிடம் சண்டைக்கு வராதீர்கள். நான் பார்த்த சில படங்களை வைத்து என்னுடைய பார்வையை சொல்கிறேன்.\n80கள் முதல் வெளிவந்த ரஜினிகாந்த் படங்களை எடுத்துக்கொள்ளுங்கள்... பணக்கார நண்பனால் அவமானப்படுத்தப்படுவார். அல்லது அங்கே வேலைக்காரனாக இருப்பார். கடைசியில் பார்த்தால் அந்த சொத்து முழுவதற்கும் அவர்தான் சொந்தக்காரனாக இருப்பார்.\nவிஜயகாந்த் படங்களை எடுத்துக்கொண்டால் நாட்டை அச்சுறுத்தும் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவதுதான் அவரது கதாபாத்திரங்களின் முக்கிய வேலையாக இருக்கும்.\nஇயக்குனர்களை எடுத்துக்கொண்டாலும் இப்படி நிறைய சொல்லலாம். விக்ரமனை எடுத்துக்கொண்டால் ரொம்ப நல்லவங்க, குடும்பம், நட்புக்காக நம்ப முடியாத அளவுக்கு தியாகம் செய்யுவாங்க.\nஆர்.கே.செல்வமணியை எடுத்துக்கிட்டா அவ்வப்போது நாட்டை உலுக்கிய செய்திகள்தான் அவர் படங்களுக்கு ஒன் லைன் ஆக இருக்கும். (புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், குற்றப்பத்திரிக்கை இன்னும் பல.)\nபொதுவா ஹீரோ சாதாரண ஆளா இருந்து மன பலம், உடல் பலத்தால் மட்டுமே சர்வ சக்தி படைச்ச வில்லனை எதிர்க்குற மாதிரி படம் எடுத்துகிட்டிருந்தாங்க. ரஜினியின் பல படங்களில் கூட இதுதான் கதையா இருக்கும். ஆனா விஷாலை எடுத்துக்குங்க, வருமான வரித்துறை அதிகாரிகள் மேல் அவருக்கு என்ன பிரியமோ தெரியல. செல்லமே படத்துல இன்கம்டாக்ஸ் ஆபீசரா (அதாவது கதா நாயகனுக்கு வலுவான பின்புலம் இருப்பதாக) வருவார். சண்டக்கோழி உள்பட பல படங்களில் வில்லன் இவரை விட பலம் குறைஞ்சவனாவே இருப்பாங்க.\nசுந்தர்.சி படத்தை எடுத்துக்கிட்டா எல்லா படங்களிலும் உருட்டுக்கட்டையால் ஒருத்தர் மண்டையில இன்னொருத்தர் 'டொம் டொம்' என்று அடிக்கும் காட்சிகள் கன்ஃபர்ம்.\nஇப்படி எந்த படைப்பாளியை எடுத்துகிட்டாலும் ஏதோ ஒரு அடிப்படை விஷயம் அவருடைய எல்லா படைப்புகளிலும் தொடருவதை காணலாம்.\nபெரும்பாலான தமிழ் சினிமாக்களில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அப்படின்னு இயக்குனர் பேர் வரும்போது, புத்தகத்துல எழுதுனா அது கதை. படமா எடுத்தா திரைக்கதைன்னு நான் சின்ன புள்ளையா இருக்குறப்ப நினைச்சுக்குவேன்.\nஒரே கதையை எப்படி சொல்றோம்னுங்குற திறமையினால பல விதமா சுவாரஸ்யமா சொல்ல முடியும். அதுதான் திரைக்கதை அமைக்கும் விதம்.\nஇசையைப்பொறுத்தவரை ச ரி க ம ப த நி அப்படின்னு ஏழு ஸ்வரம்தான். அதை எப்படி பயன்படுத்துறோம்னுங்குறதை பொறுத்துதான் இசை ரசிகனை கவரும்னு சொல்லுவாங்க.\nகதைகளும் அப்படித்தான். கதைகளின் மொத்த வகையே சில பிரிவுகள்தான். திரைக்கதை அமைக்கும் சாமர்த்தியத்தில்தான் எல்லாம் இருக்கிறது என்று உலகம் முழுவதும் நம்புகிறார்கள்.\nஇப்போது ரசிகர்கள் என்பவர்கள் இயக்குனர், ஹீரோ, கதாசிரியர்களை விட அதிகமா படிக்கிறாங்க, உலகப்படம் பார்க்குறாங்கன்னு உண்மை புரிந்தவர்கள் படம் பார்க்கும்போது ரசிகனுக்கு போரடிக்குற காட்சிகளை வெச்சு, இந்த சீன் 1936லயே வந்துடுச்சுன்னு ஸ்டேட்டஸ் போட வைக்க மாட்டாங்க. படம் எடுப்பவர்கள் அதிகமாகவே மாத்தி யோசிக்க வேண்டியது கட்டாயமாகி விட்டது.\nஅது சரி... மெர்சல் படத்தின் கதை விஜயேந்திர பிரசாத் (இயக்குனர் ராஜமௌலியின் அப்பா) என்று சொன்னார்களே... ஆனா பழைய படங்களை நினைவுபடுத்துகிறதே... நீ என்ன சொல்ல வர்ற இந்த கதை காப்பியா, இல்லையா என்று கேட்பது புரிகிறது.\nபடம் பார்க்குறவங்களுக்கு நான் சொல்றது சின்ன விஷயம்தான்.\nபம்மல் கே.சம்மந்தம் படத்துல கமல் அடிக்கடி சொல்ற டயலாக்: பழமொழி சொன்னா அனுபவிக்கணும். ஆராயக்கூடாது.\nஇந்த வசனத்தை ரசிகர்களை நோக்கி சொல்லவேண்டும் என்றால் படம் எடுப்பவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது.\nஇயக்குனர் விக்ரமன் \"நான் பேச நினைப்பதெல்லாம்\" அப்படின்னு ஒரு புத்தகத்துல, ரசிகன் ஒருபடத்தை முழுசா பார்த்துட்டு வந்து, ஆயிரம் குறை சொல்லலாம். ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சியிலேயே நெளியக்கூடாதுன்னு சொல்லியிருப்பார். இதை மனதில் கொண்டால் நல்லது.\nLabels: சினிமா, நம் பார்வை, மெர்சல் Posted by திருவாரூர் சரவணன் at 11:36:00 AM\n1000 ரூபாய் (1) 2016) (1) 500 ரூபாய் இளையபாரதம் மின்னிதழ் (1) அஞ்சலி கட்டுரை... (1) அனுபவம் (1) ஆன்மிகம் (2) இப்படியும் இருக்குமா (2) இளையபாரதம் மின்னிதழ் (1) இளையபாரதம் மின்னிதழ் (1-15 அக்டோபர் (1) ஈவ்டீசிங் (1) ஒரு செய்தி (1) கட்டுரை (3) குறு நாவல் (1) சிறுகதை (5) சினிமா (1) சோம.வள்ளியப்பன் (1) தமிழ்சினிமா (3) தீபாவளி (2) தீபாவளியில் ரிலீஸ் (1) தொடர்பதிவு (3) நம் பார்வை (6) நல்லதாக நாலு வார்த்தை (1) நினைவுகள் (1) நூல் அறிமுகம் (1) நூல் விமர்சனம் (2) படித்தவை (2) பயண அனுபவம் (1) மின்னூல் (1) மெர்சல் (2) விழிப்புணர்வு (1) வெளியிடும் முறை (1) வெற்றி (1)\nகண்ணா... சிங்கம் சிங்கிளாத்தான் வரும்...\nமெர்சல் கதை பழைய படங்களின் காப்பியா\nவேலை தேடுவோரே... இளம் புயல்களே... உஷார்...\n5 வருஷத்துக்கு முன்னால மோட்டல்களோட இந்த படத்தை ஏன்...\nஆத்தாடி... மெர்சல் படம் இம்புட்டு தியேட்டர்ல ரிலீச...\nகிரிவலம் சென்றவர் மலையுச்சியில் இருந்து தவறி விழ எ...\nதமிழ் திரைப்படத்துறையை லாபம் பெற வைப்பது எப்படி\nதமிழ் திரைப்படத்துறையை லாபம் பெற வைப்பது எப்படி\nசிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற திருவாரூர்க்காரர்க...\n1000 ரூபாய், 500 ரூபாய் - தற்போதைய நிலவரம்\nஇளைய பாரதம் மின்னிதழ் - நவம்பர் 1-15, 2016 (மூன்றாவது இதழ்) தற்போதைய விஷயம் கொஞ்சமும், குழந்தைகள் தின சிறப்பிதழுக்காக இளையபாரதத்தின் பழைய ...\nதீபாவளி - மாறிப்போன கொண்டாட்ட முகம்...\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி என்றால் அதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே வீட்டில் பலகாரம் சுடுவதற்கான ஏற்பாடுகள், ஆயத்த ஆடைகளை நா...\nடி.வி.ஆர் நினைவு சிறுகதைப்போட்டி - 2018ல் முதல் பரிசு பெற்ற சிறுகதை\nதினமலர் - வாரமலர் (சென்னை, புதுச்சேரி, கோவை, மதுரை பதிப்புகள்) டி.வி.ஆர் நினைவு சிறுகதைப்போட்டி - 2018ல் முதல் பரிசு பெற்ற சிறுகதை தலைப்...\nபுத்தக விமர்சனம் - சுழிக்காற்று\nஎன்னை \"ஆ\" என்று வாய் பிளக்க வைத்த மர்ம நாவல்.... இது வரை நான் படித்த புத்தகங்களில் அளவுக்கு அதிகமாக தொடக்கம் முதல் முடிவ...\nஇளைய பாரதம் மின்னிதழுக்கு இப்போது என்ன அவசியம்\nசொந்தமாக கணினி வாங்குவதற்கு (2009 பிப்ரவரி வரை) முன்பு நிறைய எழுதினேன். ஒரு முறை தப்பாகி விட்டால் அந்த பக்கம் முழுவதையும் திரும்ப எழுதியாக...\nதீபாவளி - மாறிப்போன கொண்டாட்ட முகம்...\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி என்றால் அதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே வீட்டில் பலகாரம் சுடுவதற்கான ஏற்பாடுகள், ஆயத்த ஆடைகளை நா...\nதமிழ்செல்வனுக்கு வேதாளம் சொன்ன பதில்கள்...\nஇந்த தொடர் யாரையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவில்லை. சமீப காலமாக நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது அவ...\n1000 ரூபாய், 500 ரூபாய் - தற்போதைய நிலவரம்\nஇளைய பாரதம் மின்னிதழ் - நவம்பர் 1-15, 2016 (மூன்றாவது இதழ்) தற்போதைய விஷயம் கொஞ்சமும், குழந்தைகள் தின சிறப்பிதழுக்காக இளையபாரதத்தின் பழைய ...\n5 வருஷத்துக்கு முன்னால மோட்டல்களோட இந்த படத்தை ஏன் ஒப்பிட்டிருக்கேன்\nமுள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் போன்ற அழுத்தமான படங்களைக் கொடுத்த இயக்குனர் மகேந்திரன், தன்னுடைய ஒரு புத்தகத்தில், ''எப்படி படம் எ...\nசிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற திருவாரூர்க்காரர்கள்\nதமிழ் நாட்டைப்பொறுத்தவரை 1993ஆம் ஆண்டு முதல் செயற்கைக்கோள் ஒளிபரப்பில் தனியார் நிறுவனங்கள் இறங்கியபிறகு சிறுகதை, தொடர்கதை, குறு நாவல், நா...\nஈவ்டீசிங் செய்யும் ஆண்களிடமிருந்து பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்வது எப்படி, இளைஞர்கள் இந்த தவறுகளை செய்ய காரணம் என்ன\nதஞ்சாவூர் நகரின் மையப் பகுதியில் உள்ளது திருமலை வீதி. பாதி தூரம் வரை அடுக்கு மாடிக் கட்டிடங்கள். அதைத் தாண்டி ஆற்றின் கரையை நெருங்க நெருங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poovulagu.in/?p=1431", "date_download": "2019-01-16T04:26:10Z", "digest": "sha1:OAWMVPD6RNJD3OX4S5AKR54RZXZBRUU2", "length": 12130, "nlines": 208, "source_domain": "poovulagu.in", "title": "கிராவல் மண்ணுக்கு பாலீஷ் போட்டு போலி மணல் தயாரித்து விற்பனை – பூவுலகு", "raw_content": "\nகிராவல் மண்ணுக்கு பாலீஷ் போட்டு போலி மணல் தயாரித்து விற்பனை\nகோவை மாவட்டத்தில் கிராவல் மண், மசனை கல்லை அரைத்து ‘மணலாக’ மாற்றி விற்பனை செய்யும் மோசடி பரவலாக நடக்கிறது. மாநில அளவில், மணல் பற்றாக்குறை நீடிக்கிறது. இதனால், மணல் தேவை அதிகரிப்பால் அதன் விலை உச்சத்தை எட்டி விட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி போலி மணல் தயாரிக்கும் பணி கோவை வட்டாரத்தில் பரவலாக நடக்கிறது. கிணறு, பள்ளம், வாய்க்கால் தோண்டிய மண், பயன்பாடில்லாத பொடி பொடியாக உதிரும் தன்மை கொண்ட கல் (மசனை கல்), கிராவல் மண், சரளை மண் போன்றவற்றை கிரசரில் அரைத்து அதில் மணல் போன்ற தன்மையும், மினுமினுப்பும் காட்டும் வகையில் வேதிப்பொருட்களை கலக்கிறார்கள். ஒரிஜினல் மணலுடன் இந்த போலி மணலை வெறும் கண்ணால் ஒப்பிட்டு பார்க்க முடியாது. மணல் சலிக்கும் சல்லடையில் 5 முறை சலித்தால் 5 சதவீதத்திற்கும் மேல் பொடி காணப்பட்டால் அது போலி மணல் என கண்டுபிடிக்கலாம். இல்லாவிட்டால் ஒரு சட்டி மணலை நீரில் கலந்தால் 7 முதல் 10 சதவீதம் நீரில் கரைத்து விடும். வேதிப்பொருள் சோதனைக்கு உட்படுத்தினால் போலி மணல் என்பதை உறுதி செய்ய முடியும் என பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தெரிவித்தனர். போலி மணல் தயாரிக்கும் நிறுவனம் தொடர்பாக கனிம வளத்துறை, மாசு கட்டுபாடு வாரியம், வருவாய்த்துறை, போலீசாருக்கு கோவை மணல் சப்ளை செய்யும் லாரி உரிமையாளர்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nபோலி மணல் ‘எம்.சான்ட்’ என்ற பெயரில் முறையான ஆவணத்தில் விற்பனையாகிறது. கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, தேகாணி, மைலேரிபாளையம், செட்டிபாளையம், நாச்சிபாளையம், திருமலையம்பாளையம், சின்னகுயிலி, நெகமம், மதுக்கரை, கரடிவாவி உள்ளிட்ட பகுதியில் உள்ள சில கிரசர்களில் போலி மணல் தயாரிக்கப்படுகிறது. இந்த போலி மணல் தமிழகம் மட்டுமின்றி, கேரள மாநிலத்திற்கும் கடத்தப்படுகிறது. போலி மணல் மூலமாக அதிகாரிகளுக்கு பணம் குவிவதாக தெரிகிறது. ஆற்று மணல் என்ற நம்பிக்கையால் பாலீஷ் போட்ட மண்ணை நம்பி வாங்கி ஏமாறுவோர் அதிகரித்து வருகின்றனர்.\nNext article மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு\nPrevious article அழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 10\nயாரை மகிழ்விக்க இந்தத் துப்பாக்கிச்சூடு\nஇயற்கை விவசாயத்தில் முன்னோடி மாநிலமாக விளங்கும் சிக்கிம்\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://telo.org/?p=209607&lang=ta", "date_download": "2019-01-16T04:25:55Z", "digest": "sha1:GAVMKB4BDVJEQXUWJ2SMBRK5DRIZV54C", "length": 7084, "nlines": 63, "source_domain": "telo.org", "title": "சி.வி. விக்னேஸ்வரன் தமிழ் அரசு கட்சியிலிருந்து இராஜினாமா", "raw_content": "\nசெய்திகள்\tரணில் வடக்கு கிழக்கைத் தாரைவார்த்து விடுவார்\nசெய்திகள்\tபிலிப்பைன்சுடன் ஆறு புரிந்துணர்வு உடன்பாடுகள்\nசெய்திகள்\tஉயர் நீதிமன்றம் செல்லும் மஹிந்த குழு\nசெய்திகள்\tஒரு நிரந்திரத் தீர்வு கிட்டாத ஏக்கத்துடனேயே பொங்கலை கொண்டாடும் தமிழ் மக்கள்\nசெய்திகள்\tசட்டமா அதிபருக்கு பாராளுமன்ற மோதல்கள் குறித்த அறிக்கை\nசெய்திகள்\tஅமெரிக்காவின் கோரிக்கைக்கு இலங்கை மறுப்பு\nசெய்திகள்\tமட்டு மாவட்டத்தில் அதிகளவு மழை வீழ்ச்சி\nசெய்திகள்\tஒருமித்த நாட்டுக்குள் தமிழருக்கான அரசியல் தீர்வே எமது கோரிக்கை\nசெய்திகள்\tஜெனீவா தீர்மானத்திற்கு வழங்கிய இணை அணுசரணையை விலக்கிக்கொள்ள யோசனை\nசெய்திகள்\tமக்கள் பணிக்கு செலவிடப்படும் விமல் வீரவங்சவின் ஒரு கோடி\nHome » செய்திகள் » சி.வி. விக்னேஸ்வரன் தமிழ் அரசு கட்சியிலிருந்து இராஜினாமா\nசி.வி. விக்னேஸ்வரன் தமிழ் அரசு கட்சியிலிருந்து இராஜினாமா\nவட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகுவதாக எழுத்து மூல அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் ஒப்படைத்துள்ளார்.\nசீ.வி. விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சிக் காரியாலயத்தில் வைத்து இக்கடிதத்தை ஒப்படைத்துள்ளதாகவும், இதன்போது மாவை சேனாதிராஜாவுடன் சுமார் ஒரு மணி நேர சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.\nதான் உருவாக்கியுள்ள எம்.எம்.கே. கட்சியின் ஊடாக எதிர்வரும் காலத்தில் அரசியல் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் வட மாகாண அரசியல் நடவடிக்கையிலிருந்து தான் ஒரு போதும் நீங்கிக் கொள்ள மாட்டேன் எனவும் இச்சந்திப்பில் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n« அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு தார்மீகத் தலையீட்டுக்கு அறைகூவல்\nபெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2011/10/lucky-stone.html", "date_download": "2019-01-16T03:34:46Z", "digest": "sha1:2V5Z2SFK5OEEWSW6FL5KSMKXCLIM7JTK", "length": 23994, "nlines": 264, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ராசிக்கல் மோதிரம் lucky stone | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nராசிக்கல் மோதிரம் lucky stone\nதொழில் வளர்ச்சி தரும் கற்கள்\nபொதுவாக இந்த கற்களை யார் வேண்டுமானாலும் அணியலாம்.\nமாணிக்கம் : அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்கள்\nஅரசியல், பொதுநல தொடர்பு உடையவர்கள்.\nசந்திரகாந்தம், முத்து : மெட்டல்ஸ், தத்துவம், கணிதம், பொறியியல்\nவைரம்; நிர்வாகத்துறை, பால்பண்ணை, மேனேஜர்\nதொழில், விவசாமய், சகல துறைகளிலும் உதவி இயக்குனர் துறையில் உள்ளவர்கள்.\nமரகதம்- பச்சை : ஏஜென்சி-கமிஷன், துணி காகிதம், பிரிண்டிங்\n(அச்சகம்) அலங்காரப் பொருட்கள் துறையில் உள்ளோர் உபயோகத்திற்கு\nபவளம் : அதிகாரத்துறையில் உள்ளோர், இராணுவம்,\nகாவல்துறை, கட்டட மேஸ்திரி, உணவு விடுதி, மின்சார இலாகாவில் பணியாற்றுவோர்.\nகோமேதகம் : கைரேகை பார்ப்போர், மந்திரம் சொல்பவர்கள்,\nஜோதிடர்கள், அரசியல் விமர்சகர், நாட்டியக் கலைஞர்\nவைடூரியம் : சினிமாத்துறையில் உள்ளவர்கள், தூதரகப்\nபணியில் உள்ளவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிக்கை ரிப்போர்ட்டர்கள், மருத்துவத்துறை;\nநீலக்கற்கள் இரும்புக்கடை வைத்து இருப்பவர், ரியல்\nஎஸ்டேட், வீட்டுமனை தொழில் உள்ளவர்.\nநோய் நீங்க கற்கள் தரும் பலன்\nபித்தம், வாதம், சிலோத்துமம், மூலம் நோய்கள் நீங்க (நவராத்தின மணி)\nசாராயம், குடி, விஷம் நீங்க லாகிரி வஸ்துகள்\nஉபயோகிப்பவர் உபத்திரம் நீங்க; அமிதிஸ்ட்\nகிரக தோஷம், பீடை, பில்லி, சூனியம், கண் திருஷ்டி இவைகள் நீங்க அணியவேண்டிய கற்கள். (அமிதிஸ்ட் சுகந்தி)\nவிஷ பயம், எம பயம், நோய் பயம் நீங்கி சுகம் பெற அணியவேண்டிய கல் (கார்னெட், கோமேதகம்)\nநரம்புக்கோளாறு நீங்க (மரகதக்கல் - பச்சை)\nஜெயம் பெற, உடல் உஷ்ணம் நீங்க, சர்வசித்தி பெற (ரசமணி)\nஞாபகசக்தி குறைதல், தலை சுற்றல் (நவமணிகள்)\nதொழுநோய், இரணம், தோல்நோய், படை, சொறிகளுக்கு (கோமேதகம்)\nஆஸ்துமா, சளி, இருமல், கபம், இழுப்பு, ஆஸ்துமா, இயலை, மூச்சு அடைப்பு போன்றவைகள் (முத்து-சந்திரகாந்தம்)\nபித்தப்பை கோளாறு, காமாலை, கர்ப்பப்பை கோளறுகளுக்கு, இயற்கை (மாணிக்கக் கற்கள்)\nசிறுநீரகக் கோளாறுகளுக்கு (ஜட்டு – மாலாகைட்)\nதிருப்பாற்கடலில் தோன்றிய காமதேனு அனைத்து தேவாதி தேவர்களும் தன் உடலிலே இருக்க இடம் அளித்து ஈஸ்வரனுக்கு வாகனமாகவும், நம் துன்பத்தை சுமக்கின்ற தெய்வமாகவும், அன்னையாகவும் அருள்பாலிக்கும் பசுவின் கோமியம் உலகில் உள்ள புண்ணிய நதிகளின் பூர்ண பலனை விட கங்கையை விடவும் புண்ணியமான தீர்த்தம் பசுவின் கோமியம் என்பது சாஸ்திரம் அறிந்த பெருமக்கள் அவர்கள் அறிந்த உண்மையாகும். எந்தவொரு கற்களையுமே கோமியத்தில் போட்டு வைத்து பின்னர் அணியும் நாளில், அணிந்து கொள்ள எளியைமான வழி:\n1. புதனுக்குரிய மரகத பச்சைக்கல்\nபுதன்கிழமை இரவு, விடியற்காலை 4 முதல் 5க்குள் புதன் கிரகம் வலிமையுள்ள நேரம் உஷாக்காலம் என்று பெரியோர்கள் சொல்வார்கள் அந்த நேரத்தில் 5மண்விளக்கில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வீட்டில் வழிபாடு செய்து பச்சைக்க் மோதிரத்தை அணிந்து கொள்ள வேண்டும்.\nமஞ்சள்நிற புஷ்பராகக்கற்களை வியாழக்கிழமை அதிகாலை 6 முதல் 7 அருகில் இருக்கும் கோயிலில் ஒரு மஞ்சள் துண்டு, 3 நெய்விளக்கு, 3 எலுமிச்சை கனி வைத்து குருபகவானை வழிபட்டு மோதிரத்தை அணிவது விசேஷம்\nஇதனை இயலாதோர் வீட்டிலும் செய்யலாம் (அ) கோவிலிலும் செய்யலாம். சதுர்த்தி திதி அன்று விரைவில் அணிந்து கொள்ளலாம் வாய்ப்பு உள்ளவர்கள் சனிக்கிழமையில் சனீஸ்வரர் சந்நிதியில் 6 முதல் 7.30 மணிக்கு (காலை) நீலநிற மோதிரக்கல்லை அணிந்து கொள்ளலாம்.\nபவளமோதிரத்தை அணிவோர் செவ்வாய்க்கிழமை மதியம் 12 முதல் 1.30 மணிக்குள் வீட்டில் (அ) சுப்ரமணியம் ஆலயத்தில் அணிந்து கொள்ளலாம்.\nஞாயிற்றுக்கிழமை மதியம் 3 முதல் 4 மணிக்குள் 9 நெய் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்து மாணிக்கக் கற்களை அணிந்து கொள்ளலாம்.\nவெள்ளிக்கிழமை அதிகாலை வளர்ச்சியுள்ள குளிகை நேரத்தில் காலை 7.30 முதல் 9.30 மணிக்குள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமி படத்திற்கு முன்பு அணிந்து கொள்ளலாம்.\nசந்திரகாந்தக்கல் அணிவோர் 1.30 முதல் 3 மணிக்குள் 5 அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி திங்கள் கிழமையில் வழிபாடு செய்து மோதிரத்தை அணியலாம்.\nசெவ்வாய்க்கிழமையில் இராகுகாலம் உள்ள நேரத்தில் மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.\nஐந்துவிதமான பழங்கள் (கனி) ஐந்து நிறமுடைய ஒரு கர்சிப் (கைக்குட்டை) இவைகளுடன் வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய் கலந்த ஐந்து அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி விநாயகர் ஆலயத்தில் வைத்து வழிபாடு செய்து அணிந்து கொள்வதே சிறப்பு. கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் வரும் நட்சத்திர நாளில் அணிந்து கொள்வதே சிறப்பு.\nநட்சத்திரங்களை அறிய வாய்ப்பு இல்லாதோர் செவ்வாய்க்கிழமைகளிலும் அணியலாம்.\nLabels: jems, lucky stone, நவரத்னம், ராசிக்கல் மோதிரம், ஜெம்ஸ்\nசோதிடம் சார்ந்த பல கட்டுரைகளை முழுமையான விளக்கத்துடன் மேலும் தங்களிடம் எதிர்பார்க்கிறோம்.நன்றி\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்; திருமண நட்சத்திர பொருத்தம் வ.எண் ஆண் நட்சத்திரத...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவர் யார்..\nதிருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300;சனி பெயர்ச்சி ராசிபலன்\nஉங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 தனுசு\nரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்\nஎன் வாழ்வில் எனக்கு பலித்த ஜோதிடம்\nஏழாம் அறிவு;மழை பற்றிய சகுனங்கள்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;பெண் தொடர்பு ஜாதகம்\nரஜினி உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாதது ஏன்..\nஜோதிடம்; ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்...\nஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சே...\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம் fu...\nபுனர்பூசம் நட்சத்திரம் பத்தி தெரிஞ்சிக்குங்க\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ராகுவால் உண்டாகும் பெரும் அ...\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra a...\nதமிழ்மணம் கட்டண சேவை -எனது சந்தேகங்கள்\nதமிழ் வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின் அடிமையா\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி\nஜெயலலிதா வெற்றி பெற நம்பும் குரு வக்ரம்\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;கடகம் Cancer Horosc...\nஜோசியம்;முக்கிய கிரக சேர்க்கை பலன்கள் பாகம் 2\nதயாநிதி,கலாநிதியும் -சனி பகவானின் லீலைகளும்\nஜோசியம்;பெண் குழந்தை பிறக்கும் ஜாதகம்\nஜோதிடம்;புதுமையான குறிப்புகள் astrology tips\nமுரண் ; பார்க்க வேண்டிய சினிமா\n2012 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் -மிதுனம் gemini...\nதீபாவளி பரிசளிப்போம்; ஆதரவற்ற குழந்தைகளுக்கு\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதக...\nஒரே நொடியில் திருமண நட்சத்திர பொருத்தம்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு ப...\n2012-ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் ;ரிசபம் taurus...\nசிறை கைதியின் ஜாதகம் astrology\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்...\nகுழந்தைகளுக்கான அதிர்ஷ்ட பெயர்கள் baby names\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மீனம்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2012 ; மேசம் new ye...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;நன்கு படித்தவர் ஜாதகம்\nராசிக்கல் மோதிரம் lucky stone\nவசிய மலர்களும், தீப வழிபாடும்\nராகு, கேதுவின் ரகசிய சிறப்புப் பரிகாரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;கும்பம்\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\nஏர்செல்-ஏர்டெல்- ஈரோடு,கரூர் ரீடீலர்கள் கொள்ளை\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ; செல்வந்தன் ஜாதகம்\nரஜினியின் ராணா வும்,ரஜினி ஜாதகமும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மேசம்\nஉங்கள் ஜாதகப்படி வணங்க வேண்டிய தெய்வம்\nவாஸ்து சாஸ்திரம்- புதுமையான பரிகாரம்\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?cat=5&paged=2", "date_download": "2019-01-16T05:07:24Z", "digest": "sha1:NBDVC6W4FW6QYOWOBHHUSWMRJRO3YF7D", "length": 14595, "nlines": 201, "source_domain": "www.eramurukan.in", "title": "Yugamayini column – பக்கம் 2 – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nஓர் இலக்கிய அல்லது கலைப் படைப்பை ஒரு வடிவத்திலிருந்து மற்றதற்கு மாற்றும்போது எழும் சவால்கள் சுவாரசியமானவை. நாவலை நாடகமாக்குவது குறித்து இது. என் ’தியூப்ளே வீதி’ நாவலில் ஒரு அத்தியாயத்தில் வரும் முக்கியமான பத்தி : // சுவர்க்கோழிகள் கூக்குரல் எழுப்பி ஊரைக் கூட்ட முற்பட, அமேலி என்னைத் தழுவினாள். அவள் முகத்தில் எதையோ வெற்றி கொண்ட சந்தோஷம் படிந்து பரிசுத்தத்தின் நிரந்தரச் சாயலை அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்தது. துடிக்கும் அவள் உதட்டில், என்னைச் சிறையெடுத்த அழகான…\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n“I cannot be the referee and play at the same time but there are times I wish I could.” Neymar ஆடவும் வேண்டுமந்த ஆட்ட நடுவராய் ஓடவும் வேண்டுமே ஓர்பந்து – கூடவர அய்யா வழிகண்டால் மெய்ஞான போதமது நெய்மாரும் சித்தரே காண் Neymar Finally Speaks After Brazil’s 2018 World Cup Loss கீழ்ப்படி ஊழியர்க்குக் கிட்டுகின்ற சம்பளத்தில் ஏழரை நூறுசதம் எம்.டிக்காம் – வாழ்ந்திடுக நட்டமென்றால்…\nவரும் ஜூலை 21, சனிக்கிழமை மாலை என் குறுநாவல்கள் – ‘இரா.முருகன் குறுநாவல்கள்’ தொகுப்பு பற்றிய ஒரு கலந்துரையாடலை வாசகசாலை அமைப்பு நடத்த ஒழுங்கு செய்துள்ளனர். சென்னை எழும்பூர் கன்னிமாரா பொது நூலகத்தின் மூன்றாம் தளம் – பாட நூல் பிரிவில் – மாலை 5:30-7:15 வரை நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சியில் திரு.கணபதி சங்கர், செல்வி மித்ரா ஆகிய நண்பர்கள் இந்தப் படைப்புகள் பற்றிய வாசகர் பார்வையை முன்வைத்து உரையாடலை முன்னெடுத்துச் செல்வார்கள். நிகழ்ச்சியை நிறைவு செய்ய…\nFIFA2018 Finals – France Vs Croatia – France Wins World Cup (Fra 4 : Cro 2) ஓர்கோல் எதிராளி மாண்ட்ச்கிக் தலைதானம் வார்-அளித்த பென்னால்டி க்ரீஸ்மேனும் சேரிரண்டு தெம்பாக பாக்பா இடங்காலால் மூன்றாக்க எம்பாப் உதைத்தோர்நான் கு இரா.முருகன் 1/3 குரோஷ்யா கொடுத்த கொடைக்கேது ஈடு பரோபகாரி மாண்ட்ச்கிக் தலைதந்தார் ஓராமல். கோல்போஸ்டில் கூட்டமின்றி க்ரோஷியா கோல்போட லாரிஸ்தீர் நன்றிக் கடன் இரா.முருகன் 2/3 வந்ததுமே கைகொண்டு வாகாய் எறியாமல் பந்தைத்…\nஎமர்ஜென்சி பக்கம் போகாத தமிழ் சினிமா\nவரவிருக்கும் என் நாவல் ‘1975’-இல் இருந்து சிந்துபாத் வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது. பத்திரிகையில் தீபாவளி, பொங்கல், சாவு, பிறப்பு என்று சகலமானதுக்கும் பாட்டு எழுதும் கவிஞர்கள் இருபதம்சத் திட்டத்தையும், இந்திரா, சஞ்சய், பக்ருதீன் அகமதை, வினோபா பாவேயை, இன்னும் எமர்ஜென்சி ஆதரவாளர்களையும் குளிரக் குளிர வாழ்த்தியிருந்தார்கள். ஆளும் கட்சித் தலைவர் தேவகாந்த் பரூவாவைக்கூட ஒரு கவிஞர் செல்லமாக பரூவா நல்ல படூவா என்று பாராட்டியிருந்தார். பரவலாகப் படிக்கப்படும் புதுக் கவிதைகள் இனியவளே, மனக் குமைச்சல், உன்…\nபுதிது : வெளிவர இருக்கும் நாவல் ‘1975’ – ஓர் அத்தியாயம் – எமர்ஜென்சி – தில்லி\nநாவல் : 1975 ஆசிரியர் இரா.முருகன் பதிப்பாளர் : கிழக்கு பதிப்பகம் நாவலின் ஓர் அத்தியாயம் இது அத்தியாயம் 18 டிசம்பர் 1976 சவுந்தரம்மா ரெயில் கம்பார்ட்மெண்டை விட்டு இறங்கியது மற்றவர்கள் எல்லோரும் வெளியே வந்ததற்கு அப்புறம் தான். மொத்தம் பத்து பேர். நடக்க ஆரம்பித்த சிறு குழந்தையும், துறுதுறுவென்று ஓடிக் கொண்டே இருக்கிற ஐந்து வயதுச் சிறுவனும் அதில் உண்டு. நான் சவுந்தரம்மா இறங்கக் கைகொடுத்து பத்திரமாகத் தரையில் சேர்ப்பித்து, கம்பார்ட்மெண்டுக்குள் மறுபடி நுழைந்து ஏதாவது…\n« முன்பக்கம் — அடுத்த பக்கம் »\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?p=1178", "date_download": "2019-01-16T04:59:15Z", "digest": "sha1:QQFKYY35AYYFSOR7S6BYIKZNM2OKQF5S", "length": 10975, "nlines": 207, "source_domain": "www.eramurukan.in", "title": "Aazhwar, Silicon Vaasal and Ezhuththukkaarar : rehearsal timeஆழ்வார், சிலிக்கன் வாசல்,எழுத்துக்காரர் – மேடை நாடகங்கள் – ஒத்திகை நேரம் – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nAazhwar, Silicon Vaasal and Ezhuththukkaarar : rehearsal timeஆழ்வார், சிலிக்கன் வாசல்,எழுத்துக்காரர் – மேடை நாடகங்கள் – ஒத்திகை நேரம்\nஷ்ரத்தா நாடக ஒத்திகை – 2 (இன்று பகல்) – 1\n‘ஆழ்வார்’ நெருங்கி வந்து கொண்டிருக்கிறார். மேடையில் ஒருவேளை இப்படியும் வரலாம். Mr.T.D Srinivasan experimenting with his get-up.\nஷ்ரத்தா நாடக ஒத்திகை – 2 (இன்று பகல்)\nசிலிக்கன் வாசலுக்காக ஒத்திகைக்கிடையில் இளைஞர் அணி அரட்டை. மேக்கப் போட்டு மேடையில் நிறுத்தியதும் இவர்கள் நிறைய மாறி இருக்கலாம் \nஷ்ரத்தா நாடக ஒத்திகை – 3 (இன்று பகல்)\nஆழ்வார் கண்ணில் நீர் மல்க (கிளிசரினே தேவையில்லை) நம்மாழ்வார் பாசுரத்தை இப்படிச் சொல்லலாம்.\n(பாசுரம் பாடுதலுக்கு நன்றி திரு டிடிஎஸ்)\n(பாசுரம் கேட்க மேலே UNNUM என்ற சுட்டியில் சொடுக்கவும்)\nஷ்ரத்தா நாடக ஒத்திகை – 4\nஎழுத்துக்காரர் நாடகத்தில் நந்தினி (கவிதாவுக்கு) நடிப்பு ஆலோசனை வழங்குகிறார் நாடக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி\nஷ்ரத்தா நாடக ஒத்திகை – 5\nஆழ்வார் டி டி சுந்தர்ராஜனும் ராஜு நெல்சனும்\nஷ்ரத்தா நாடக ஒத்திகை – 6\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?p=2465", "date_download": "2019-01-16T05:07:19Z", "digest": "sha1:LLB5E5RTE4LTVM35LS3MBXVATZRFQWBA", "length": 77960, "nlines": 398, "source_domain": "www.eramurukan.in", "title": "புது bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 12 இரா.முருகன் – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nபுது bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 12 இரா.முருகன்\nஅவசரமாக எச்சில் முழுங்கினேன். கண் இதுக்கு மேலே விரிந்தால் உள்ளே இருந்து கண்விழிப் பாப்பா, நரம்பு, பெருமூளை, சிறு மூளை எல்லாம் வெளியே வந்து விழுந்து விடும்.\n’என்ன தம்பி, காசு எடுத்தாறலியா\nநான் நீட்டிய ஜூனியர் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையைத் திரும்ப வாங்கிக் கொள்ளாமல் பெருந்தன்மையாக என்னிடமே தருகிறார் பாரதி வீதி கடைக்காரர்.\nபத்திரிகை அட்டை முழுக்க ஈரம் ஜொலிக்கச் சாய்ந்து, ஒய்யாரமாக ரெண்டு துண்டு நீச்சல் உடையில் போஸ் கொடுத்தபடி ஒரு பேரழகி. அவள் மேல் வைத்த கண்ணை என்னால் எடுக்க முடியவில்லை. உள்ளே நடுப் பக்க ப்ளோ அப் படமும் அவள் தான்.\nஎழுபத்தைந்து பைசா கொடுத்துப் உடனே பத்திரிகையை வாங்கித் தனதாக்கிக் கொள்ள, ஆசை என்றால் அப்படி ஒரு ஆசை. ஆனால் வாங்கினால் சிக்கல்.\nஅந்தச் சிக்கல், சாவகாசமாக வெற்றிலை போட்டுக் கொண்டு உத்தேசமாகப் பதினைந்து அடி எனக்குப் பின்னால் நிற்கிறது.\nஞாயிற்றுக் கிழமை பிரச்சனைகளோடு விடிந்திருக்கிறது.\nஅப்பா மேனேஜராக இருக்கும் வங்கியின் கருப்பு கோட்டு அக்கௌண்டண்ட். ஞாயிற்றுக்கிழமை என்றாலும் ஆபீஸ் வந்திருக்கிறார். இந்த ஜன்மத்தில் தீராத ஏதோ ஆபீஸ் வேலையை இன்னும் சற்றே முன்னால் நகர்த்திப் பார்த்து விட்டு, எதிரே தம்பீஸ் கபேயில் கடப்பாவோடு இட்லி சாப்பிட்டிருக்கிறார். அடுத்து காளியப்பன் கடையில் நிதானமாக வெற்றிலை போட்டுக் கொண்டு நிற்கிறார். இப்படி சுதி ஏற்றிக் கொண்டு அவர் திரும்ப பேங்கில் கணக்கு சரிபார்க்க உள்ளே புகலாம். அது அவர் பாடு.\nஜே.எஸ் என்ற ஜூனியர் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகை வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை இந்த ஊருக்கு வரும். என்னயும் சேர்த்த, காலேஜ் படிக்கிற, இந்தியன் கஃபே ஹவுஸில் காப்பியும் அரட்டையுமாகப் பொழுது போக்கும் கூட்டத்தில் எல்லோரும் வாங்குவதால், வந்ததுமே பரபரப்பாக விற்றுப் போகும். ஆவலோடு பாரதி வீதி கடைக்காரரிடம் பத்திரிகை வந்த விவரம் கேட்கும் போது சற்று ஜாக்கிரதையாகக் கேட்க வேண்டும். மியூசியத்தில் படமாகத் தொங்கும் பழைய பிரஞ்சு திவான் ஆனந்தரங்கம் பிள்ளையின் உடம்பு வாகு அவருக்கு. மீசையும் ஆகிருதியும் மாணப் பெரிசு.\nஇப்படிக் கேட்டால் அவருடைய நரைமீசை துடிக்க கண்களை உருட்டி விழித்து முணுமுணுவென்று வாய்க்குள் திட்டுவார். அதில் கடைசியாகக் குரலை உயர்த்திக் கண்டிக்கிற தொனியில் கேட்டவரை ஏசுவார் –\n‘ஞாயித்துக் கெளமை. சூரிய தினம். விடிகால நேரம். இல்லியான்னு கேக்கறியே. விளங்குமா\nஆனால் இன்றைக்கு அவர் வகையில் பிரச்சனை இல்லை என்பதோடு பேச்சும் அன்பும் ஆதரவுமாக இருக்கிறது.\nசரி, அவர் கொடுக்கிறாரே என்று நீச்சல் உடை அழகியோடு போய் அக்கவுண்டண்டிடம் மாட்டிக் கொண்டால் வேறே வினையே வேண்டாம்.\nபோன வாரம் காலேஜில் என் லாகிர்தம் டேபிள் புத்தகம் காணாமல் போய் விட்டது. ரத்தச் சிவப்பு நிறத்தில் அட்டையும் பக்கத்துக்குப் பக்கம் பத்தி பிரித்துப் போட்ட எண்களும் தவிர வேறு எதுவுமில்லாத அந்தப் புத்தகம் கணக்கு வகுப்பில் மட்டும் உபயோகப்படுகிற ஒன்று. அதைத் திருடிப் போய் என்ன செய்வது வல்லூரி சார் வகுப்பில் ராக்கெட் விடக்கூட நீளம் பத்தாது.\nஎன்றாலும், போனது போகட்டும் என்று இருக்க முடியாதே. நடு வகுப்பில் எள்ளி நகையாடி இன்று போய் நாளை டேபிள்ஸ் புத்தகத்தோடு வா என்று கணக்கய்யா அனுப்புவார். சுருக் என்று அவர் இங்கிலீஷும் பிரஞ்சுமான மணிப்பிரவாளத்தில் சொல்ல, முதல் வரிசைப் பெண்கள் சிரிப்பார்கள்.\nநானும் பார்த்து விட்டேன், முதல் வரிசை தேவதைகளை இம்ப்ரஸ் செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டே எல்லா ஆண்களும், பிரின்சிபாலில் இருந்து, அட்டெண்டர் மாசிலா உட்பட, செயல்படுகிறோம்.\nதுயூப்ளே தெரு ஸ்டேஷனரி கடையில் தூங்கிக் கொண்டிருந்த பிரஞ்சு இந்திய அம்மாளை எழுப்பி, புரிய வைக்க முடியாமல் நானே கடைக்குள் போய் ஒரு டேபிள்ஸ் எடுத்துக் கொண்டு காசு எண்ணிக் கொடுத்து விட்டு வரும்போது அன்றைக்குக் கருப்புக் கோட்டுக் காரரிடம் மாட்டிக் கொண்டேன்.\n’என்ன தம்பி, எண்சுவடி வாய்ப்பாடா’\n’இல்லே சார். காலேஜ்லே எதுக்கு வாய்ப்பாடு\n’படிக்கறதுதான் படிக்கறே. ஆபீசர் டேபிளாப் பாத்து வாங்கக் கூடாதா’\n’இது ட்ரிக்னாமெட்ரி கிளாஸுக்கு சார். தொகுத்தவன் பேரு க்ளார்க்’.\nஉடனே சுவாதீனமாகக் கையில் வைத்திருந்த டேபிள்ஸைப் பிடுங்கிக் கொண்டு அது என்ன மாதிரிப் புத்தகம் என்று உறுதிப் படுத்திக் கொள்ளவோ என்னமோ அவசரமாகத் தேடினார். மஞ்சள் பத்திரிகையோடு போகிறபோது கையும் களவுமாகப் பிடிக்க முற்படும் தோரணை அது. கிளார்க் டேபிளில் சிவப்பு அட்டை தவிர வெளியே அல்லது உள்ளே மஞ்சளாக ஒன்றும் இல்லை. ஒன்றுமே இல்லை.\n’நான் உன் வயசுலே இருக்கும்போது பிரான்ஸிலே இருந்து கணக்குப் பொஸ்தகம் வரும். வாங்கி ஒரே மாசத்துலே எல்லாக் கணக்கையும் போட்டு முடிச்சுட்டு அடுத்த வருஷம் போற கிளாஸுக்கான புஸ்தகம் வாங்கிடுவேன்’.\nநான் அன்றைக்குப் பிய்த்துக் கொண்டு கிளம்பியது இன்று மாட்டிக் கொள்ளத்தான்.\nஇப்போது கையில் டேபிள்ஸ் இல்லை. நீச்சல் அழகி படம் போட்ட ஜே.எஸ். இப்போதும் வெற்றிலை வாயோடு நிற்கிறார் கருப்புக் கோட்டு, முன் அனுபவ அடிப்படையில் இப்போது என்ன நடக்கும் என்று என்னால் சொல்ல முடியும்.\nஎன்ன புஸ்தகம் தம்பி, நோட்ஸா என்று கேட்பார்.\n’இல்லே, பத்திரிகை’ என்று சொல்வேன்.\n’ஒரு காலத்திலே மாண்டேஷ் பத்திரிகையை பிசாசு மாதிரி படிச்சிருக்கேன், மாண்டேஷ் தெரியுமா, பிரஞ்சு பத்திரிகை’ என்பார்.\n‘ஆமா சார், நீச்சல் போட்டி சாம்பியன்’.\nஅவர் என்னை மேலும் கீழுமாகப் பார்த்தபடி, தடத்தைச் சற்றே மாற்றுவார்.\n‘நான் உன்னைப் போல இருக்கறபோது கொம்யூன் நீச்சல் சாம்பியன். இந்தாண்ட கடலூர், அந்தாண்ட வில்லியனூர், காரைக்கால் வரை அடிச்சுக்க ஆள் கிடையாது’ என்பார் வெற்றிலை எச்சிலை ஓரமாக உமிழ்ந்து, கடந்து போகிற யாருக்காவது போன்ழூர் முசியே சொல்லி.\nநான் சும்மா இருக்க, திரும்ப உத்வேகத்தோடு ஆரம்பிப்பார்.\n‘பிரான்ஸிலே இருந்து அப்போ ஸ்போர்ட்ஸ் பத்திரிகை எல்லாம் வரவழைப்பேன். பக்காவா உடுத்துக்கிட்டு நீஞ்சற, ஓடற, குதிக்கற படமா இருக்கும் அதிலே. இது மாதிரி இல்லே. தெமி நூ போத்தோ இருந்தா சீன்னு தூக்கிப் போட்டுடுவோம். ப்ளெய்ன் ந்யூன்னா கொளுத்திடுவோம்’.\nதெமி நூ போத்தோ, ப்ளெய்ன் ந்யூ இதெல்லாம் என்ன என்று கேட்க மாட்டேன். ஏனென்றால் போன வாரம் என் கையில் இருந்த சினிமா பத்திரிகையில் காபரே ஆட்டக்காரியின் நடுப் பக்கப் படத்தைப் பார்த்துவிட்டு ’சீச்சீ, தெமி நூ போத்தோ’ என்று கிழித்துப் போட்டு விட்டாள் ஜோசபின். ‘இப்படி அரை நிர்வாணமா ஆடறதுக்கு முழுசாவே துணி இல்லாம ப்ளெய்ன் ந்யூவா ஆடலாம். அது ஒண்ணும் அசிங்கமாத் தெரியாது. மறைச்சும் மறைக்காம கள்ளத்தனமா காட்டறது தான் ஆபாசம்’ என்றாள் கோபத்துடன் அப்போது. திசொலெ என்று அவள் ரெண்டு காதிலும் சாரி சொன்னேன்.\nவேண்டாம் அதெல்லாம். அக்கவுண்டிடம் நீச்சல் அழகி சிக்கினால், அவர் வழக்கை மேல் மட்டத்துக்கு, நகர்த்தும் அபாயம் உண்டு.\nஅப்பா வரையிலும் நீச்சல் அழகி போய்க் கஷ்டப்பட வேண்டாம். நாளைக்கு நான் பொழச்சுக் கிடந்து, பத்திரிகையும் விற்றுப் போகாமல் இருந்தால் வாங்கிக் கொள்ள்லாம்.\nதிரும்பப் பத்திரிகையை ஆனந்தரங்கம்பிள்ளை வாரிசுக் கடைக்காரரிடம் நீட்ட உத்தேசித்த போது, பின்னால் குரல்.\n’டேய், உன்னைத் தான் தேடிக்கிட்டு வந்தேன்’.\nசத்தம். திரும்பினால், கையில் பிடித்த சின்ன தோல்பையோடு புரு நிற்கிறான்.\n’கொஞ்சம் என் கூட வா. அரை மணி நேரத்திலே திரும்பிடலாம்’.\nபுரு என்ற புருஷோத்தமன். முழுக்கச் சொன்னால் வில்லியனூர் பார்த்தசாரதி புருஷோத்தமன். அவன் எழுதும் பிரஞ்சு ஸ்பெல்லிங்கில் அவன் பெயரை உச்சரித்தால் வினோதமாக நாக்குப் புரண்டு தொண்டைக்குள் போக வைக்கும்.\nபுரு என் கூடப் படிக்கிறான். ஒரே காலேஜ் கோத்திரம். பிசிக்ஸ் தான். துணைக்கு மேதமெடிக்ஸ் தான். க்ளார்க் டேபிள் தான். காஃபி ஹவுஸ் தான். லாஸ்பேட்டை டெண்ட் கொட்டகையில் கிளாசுக்கு மட்டம் போட்டு விட்டு, காந்தாராவ் நடித்த விட்டலாச்சார்யாவின் மாய மோதிரம் சினிமா தான். கடலை தான். ராலே சைக்கிள் மட்டும் இல்லை.\nஎந்த சைக்கிளும் ஓட்டியதில்லை புரு. துவிச் சக்கர வண்டியில் கண்டம் என்று ஜோசியன் சொன்னதால், வீட்டில் ரெண்டு சக்கர வாகன வாசனை தவிர்க்கப் பட்டவன். பெரியவனானதும் டிப்பரோடு கூடிய பேபி லாரி வாங்கித் தருவதாக நாயனா வாக்குக் கொடுத்திருக்கிறாராம். செங்கல், மணல் லோடு அடிக்கிற பிசினஸ் அவருக்கு. தொழிலில் புருவுக்கு பிள்ளையார் சுழி போட்டதாக ஆச்சு.\nரொம்ப நல்ல பையன் புரு. மண்ணின் மைந்தன். கொஞ்சம், கொஞ்சம் என்றால் ரவையூண்டு. கிலோ கணக்காக இல்லாமல் நூறு கிராம் ரவையூண்டு வட்டு.\n’பய்யன் தலைக்கு இஸ்ஸி வட்டு கேட்டோ’ என்பார் காலேஜ் கேண்டீன் இன் சார்ஜ் சங்கரன் நம்பியார். அப்போது அவர் சுட்டு விரல் நெற்றிப் பொட்டில் சுழன்று கொண்டிருக்கும். மலையாளத்தில் வட்டு என்றால்\nபுரு நல்லாத்தான் பழகுவான். பேசுவான். சாப்பிட்டுத் தூங்கிப் படித்து பாசிங்ஷோ சிகரெட் புகைத்து. என்ன, அவன் யாரிடமாவது ஏதாவது சொல்லி மற்றவர் கேட்காவிட்டால் கோபம் வந்து விடும். கண்ணில் கண்டதை எடுத்து வீசி விடுவான். எப்போவாவது இப்படி. எப்பவும் இல்லை. நாலு வருஷம் முந்தி செமினார் பள்ளிக்கூடத்தில் யார் மேலேயோ பாம்பைப் போட்டதாகச் சொல்வார்கள். சாரைப் பாம்பா சைக்கிள் பம்ப்பா, சரியாகத் தெரியலை.\n’ஒரு இடத்துக்கு போகணும். சைக்கிள் எடுத்துக்கிட்டு வா’.\nபுரு கட்டுவிரியன் பாம்போடு நின்று என்னிடம் சொன்னதாக நினைத்தேன்.\nஎங்கே போகணும் என்று கேட்டேன். போனதும் சொல்றேன் என்றான் புரு, பொறுமை இல்லாமல்.\nசமாதானமாக நான் சொல்ல, சகஜமாகி என்ன பத்திரிகை என்று கையிலிருந்து ஜே.எஸ்ஸைப் பிடுங்கிப் பார்த்தபடி நடந்தான். கூடவே நான் பம்மிப் பம்மிப் போக, எதிர்பார்த்தபடி எதிரே அக்கவுண்டண்ட்.\n என்று வெற்றிலை பாக்கோடு விசாரித்தார்.\nஆமா என்றேன். இதுக்கு மேல் புரு பற்றி இவருக்குச் சொல்ல வேண்டாம்.\nபுருவிடம் பத்திரிகையை வாங்க அக்கவுண்டண்ட் கை நீட்ட அவன் முறைப்போடு இனிப்புப் பண்டம் பிடுங்கப்படும் குழந்தை மாதிரிக் கையைப் பத்திரிகையோடு முதுகுக்குப் பின்னால் இழுத்துக் கொண்டான். ’புடுங்கினா, உன் கண்ணை நோண்டிடுவேன்’ என்ற விரோதமான தோரணையைப் பார்த்து அக்கவுண்டண்ட் உடனடியாகப் பின் வாங்கினார். எனக்குப் பழகிய அமைப்பில், இன்னும் சற்றே அதிகமாகத் தன் பிரதாபம் சொன்னார் –\n’உங்க வயசிலே நானும் சினிமா பத்திரிகை படிச்சிருக்கேன். லெ அவந்த் சென் தொ சினிமா. உள்ளூர் படமில்லே. பிரான்ஸ்லேருந்து வரும். அழகழகான பொண்ணுங்க. போஸ்ட் கார்ட் எல்லாம் கையெழுத்து போட்டு அனுப்பும்’.\nஇது நிஜமாக இருக்கலாம். அவர் முகத்தில் தெரிந்த உற்சாகம் கலப்படமில்லாதது.\n’சினிமா புஸ்தகம் இல்லே. மற்றது’.\nபுரு திரும்பி ரோஷத்தோடு கூற, அக்கவுண்டண்ட் அவன் கையிலிருந்து அவன் இடுப்புக்கு முன்புறம் கொண்டு வந்த ஜே.எஸ்ஸைப் பிடுங்கினார். இனம் புரியாத திருப்தி அவர் முகத்தில். சட்டென்று அது வடிந்தது. அவர் கோட் பையில் தேடிக் கொண்டிருந்த கையை வெளியே எடுத்தபடி ஏமாற்றத்தோடு சொன்னார் –\n’கிரகசாரம், கண்ணாடியை ஆபிசிலேயே விட்டுட்டேன் போல’.\n’சார், இது கிரகசாரம் இல்லே. இங்கிலீஷ்லே இங்கிலீஷ்லே..’.\nவாய்க்கு வந்த முதல் வார்த்தையான ’கவிதை’ என்றேன்.\n’பேஷ். நானும் உங்க வயசுலே பிரஞ்சு இலக்கியப் பத்திரிகை எல்லாம் படிச்சவன் தான். லெ தெம் மாதன் கேட்டிருக்கியா மாடர்ன் டைம்ஸ்னு அர்த்தம். அதை’.\n’பிரான்ஸிலேருந்து வரவழைச்சு’ என்று நான் இடைவெட்டினேன். அவர் சற்றே குரோதமாகப் பார்த்து விட்டுத் தொடர்ந்தார்.\n’நாலு பைண்ட் வால்யூம் சேர்த்து வச்சிருந்தேன். போன மாசம் வீட்டுலே பெயிண்ட் அடிக்கற நேரத்துலே வீட்டுக்காரி அதெதுக்கு சும்மா பரண்லே தூங்கணும்னு பழைய புத்தகக் கடையிலே போட்டுட்டா’.\n’ஏன் கேக்கறே, அம்பலத்தடியார் மடத்துத் தெருக் கடை. அதிராமபட்டணம் பாய் ஒருத்தர் வச்சிருக்கார். வேகமா அங்கே ஓடினா பாய் இல்லே. பெரிய மசூதிலே தொழுதுட்டிருக்கார்னு கேட்டு தேடிட்டு அங்கே போனேன். சின்ன மசூதிலேன்னாங்க. சரிதான்னு, சின்ன மசூதிக்குப் போனேன். தொழுது முடிச்சுட்டு வந்துட்டிருந்தாரு. சலாம் சொன்னேன். பத்திரிகை பைண்ட் புத்தகத்தை திருப்பிக் கொடுங்க பாய், பத்து ரூபா தரேன்னு கேட்டா, யாரோ அஞ்சு ரூபா கொடுத்து அத்த வாங்கிக்கினு போய்ட்டாங்களாம். அஞ்சே ரூபாய்க்கு பொக்கிஷத்தையே கொடுத்துட்டாரு பாய், ஆள் யாருன்னு தெரியாமலேயே’.\nஅவர் சோகத்தைச் சுமந்தபடி வங்கிக் கணக்குகளை சமாதானமாக்கி விடுமுறையென்றாலும், இன்றைய தேதிக்கு மங்களகரமாக முடித்து ஏறக்கட்டி வீடு போக நடந்தார்.\nநான் காம்பவுண்டுக்குப் போய் சைக்கிளோடு வந்தேன்.\nசினிமாவில் முன்னால் போகிற வில்லன் காரைப் பின் தொடரும் இன்ஸ்பெக்டரின் ராஜ்தூத் மோட்டார் சைக்கிள் மாதிரி என் ராலே சைக்கிளை நான் சீராக மிதித்துப் போக, ’அடுத்த ரைட் போய் உடனே லெப்ட்’, ’அங்கே நேரே போய் ரெண்டாவது ரைட்’ என்று மிஷின் கன் மாதிரி படபடவென்று ஆணையிட்டபடி என் தோள்பட்டையை அழுத்திக் கொண்டு பின்னால் தோல்பையோடு உட்கார்ந்து வந்தான் புரு. அவன் அடிக்கடி ஏப்பம் விடாமல் இருந்திருந்தால் நான் தலைக்கு வட்டு வராமல் இஸ்ஸி உற்சாகமாகியிருப்பேன்.\nபுரு திடீரென்று கருணையோடு விசாரித்தான்.\nஇல்லையே என்றேன் பரிதாபமாக. அவன் நேற்று வைத்த கருவாட்டுக் குழம்போடு வகை தொகை இல்லாமல் இட்லி ஒரு கட்டுக் கட்டி வந்ததாகச் சொன்னான். ஏப்பம் விட்டால் இனி காரணம் தெரியும்.\nமரமும் செடியும் கொடியுமாகப் பச்சைப் பசேலென்று ஏதோ இடத்துக்கு வந்து சேர்ந்திருந்தோம்.\nநிறுத்தச் சொன்னான் புரு. குதித்து இறங்கினான்.\nஅதென்னமோ அந்தப் பிரதேசத்தில் வீட்டுப் பின்புறங்கள் மட்டும் இருந்தன. கோடு போட்டது போல தெரு அமைத்து குறுக்கே செங்குத்தாக இன்னொரு வீதியால் வெட்டி இழைத்த ஊரழகைக் கைவிட்டு, நீண்டு வளைந்து போகிற அநேகம் பின் வாசல்களின் தெரு இது.\n’நீ இங்கேயே இரு. நான் போய்ட்டு பத்து நிமிஷத்துலே திரும்பிடறேன்’.\nஎனக்கு கிழக்கு மேற்கு புரியவில்லை.\nஇது என்ன இடம் என்று வாய் விட்டே கேட்டு விட்டேன். அங்கேயே பிறந்து வளர்ந்தவனுக்குச் சந்து பொந்தெல்லாம் தெரிந்திருக்கும். புதுசாக வந்து எத்தனையைத் தான் பார்த்து, நினைவு வைத்துக் கொள்வது\n’எல்லாம் நம்ம ஊரு தான்’.\nஎந்த விதத்திலும் திருப்தி தராத பதில். பிசாசை ரிஜிஸ்தர் கல்யாணம் செய்து கொண்ட சர்க்கார் உத்தியோகஸ்தன் மாதிரி. சும்மா பொறுத்துக் கொள்வதே நல்லது. அது என்ன கதை என்று அப்புறம் ஒருநாள் சொல்கிறேன்.\nபுரு கையில் பிடித்திருந்த தோல்பையை என் சைக்கிள் கூடைக்குள் வைத்தான். அப்புறம் அதைத் திரும்பத் திறந்து ஒரு வெள்ளைப் பேப்பரை உள்ளே இருந்து எடுத்தான். யூதிகோலோன் வாடை.\nஇந்த வாடை காற்றில் பரவினால், ஜோசபின் நினைவு எங்கே எங்கே என்று வரும். வந்தது. இன்றைய கணக்கில் இதுவரை ரெண்டு தடவை அவள் வந்திருக்கிறாள்.\nசதிகாரி, நேற்று சாயந்திரம் கடற்கரையில் சுங்கச் சாவடிப் பக்கம் வரேன் என்று சொல்லிக் காத்திருக்க வைத்து விட்டாள் அவள். வரவேயில்லை. ஏழு மணிக்கு ஏமாற்றத்தோடு வீட்டுக்கு வந்தால் அப்பா கதவைப் பூட்டிக் கொண்டு ரோட்டரி கிளப் மீட்டிங்குக்குப் போய் விட்டார்.\nஅம்மா இல்லாத வீடுகளில், சோகத்தோடு வீடு வந்து, தனிமை கனமாகக் கவிய, சாவியில்லாத கதவுக்கு முன் காத்திருப்பது முதன்மையான துக்கம். காத்திருந்தேன்.\nஅது நேற்று. இன்றைக்கு வேறு மாதிரித் துயரம். புருவுக்கு ரெண்டு சக்கரத் தேரோட்டிப் போக விதிக்கப்பட்டிருக்கிறது.\nசைக்கிள் கூடைக்குள் திரும்பத் தேடி ஜே.எஸ் பத்திரிகையை புரு எடுக்க அட்டையில் நீச்சல் அழகி அங்கிருந்தே என்னைப் பார்த்துச் சிரித்தாள். ஜோசபின் நீச்சல் உடையில் வந்ததாகக் கற்பனை செய்தது மனசு. இதமான, சில்லென்று குளிர வைத்த கற்பனை அது.\nஅவள் நாக்கைத் துருத்திப் பழித்துக் காட்டி விட்டு, நனைந்த நர்ஸ் உடையில் நடந்து போவதை மானசீகமாக நான் பார்த்து நிற்க, புரு இடைவெட்டினான்.\nவெள்ளைப் பேப்பரில் பாதிக்கு நிறுத்தி நிதானமாக எழுதப்பட்ட எழுத்துகள். புஷ்டியாக அழகாக இருந்தன அவை எல்லாம். மொழி தான் புரியவில்லை. பிரஞ்சாக இருக்கலாம்.\nஅவன் பிரஞ்சு புரட்சியைப் பிரகடனம் செய்த தொனியில் நிதானமாகச் சொன்னான்.\nவாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு லவ் லெட்டரை நேரில் இவ்வளவு பக்கத்தில் பார்க்கிறேன். மேகலாவைத் துரத்தித் துரத்தி ஒரு வருடத்துக்கு மேலாக காதல் என்று சொல்லிச் சொல்லிக் குறுங்கவிதை எழுதிக் கொண்டிருந்த போதிலும் அவளுக்கு இதுவரை ஒரு காதல் கடிதம் எழுதியதில்லை. பொள்ளாச்சிக்கு அவள் பியூசி படிக்கிற காலேஜ் விலாசத்துக்குக் கடிதம் எழுதினபோது கூட சுத்த பத்தமாக அவளுடைய ஹெட்மாஸ்டர் அப்பாவின் இருமல் தொல்லை பற்றிக் கேட்டிருந்தேன். காதல் என்று ஒரு வார்த்தை அதில் குறுக்கோ நெடுக்கோ வந்தது இல்லை. அப்புறம் ஜோசபினுக்கு.\nஜோசபின் ஒயிலாக சைக்கிள் ஓட்டி மறுபடி மனசுக்குள் வந்து கொண்டிருக்க, இன்னொரு முகம் மனதில் படர்ந்து கொண்டிருந்தது. .\n’உனக்கு என்ன திமிர் இருந்தா’.\nபாதியில் வார்த்தையை முடித்து என் மனதில் மேகலா எழுந்து போன வேகத்தில் ஜோசபின் சைக்கிளைத் திருப்பிக் கொண்டு ஓட்டிப் போய் விட்டாள். மேகலா நீச்சல் உடையில். நாக்கைக் கடித்துக் கொண்டேன். அந்த பயம் இருக்கட்டும் என்று திரும்பிப் பார்த்துச் சொல்லியபடி மறைந்தாள் அவள்.\nசரி, மேகலா போகட்டும். கயல்விழி. வேண்டாம். நிலைமை சரியில்லை.\n’நீ சும்மா சுபாவமா இரு. பேக்கு பேக்குன்னு முழிச்சிட்டு நின்னா சங்கடமாயிடும்’.\nஅவசர உத்தரவு ஒன்றைப் புறப்பித்தான் புரு. என்ன சங்கடம், யாரால் என்று தெரியவில்லை.\nபோகிற போக்கில் அவன் சொன்னான் –\n’கயல்விழிக்கு லெட்டர் கொடுக்கப் போயிட்டிருக்கேன்’.\nஅவசரமாக எச்சில் முழுங்கினேன். கண் இதுக்கு மேலே விரிந்தால் உள்ளே இருந்து கண்விழிப் பாப்பா, நரம்பு, பின்னந்தலைக்குள் சிறு மூளை எல்லாம் வெளியே விழுந்து விடும்.\nஇதைச் சொல்லித் தானே ஆரம்பிச்சே\nஜேஎஸ் பத்திரிகை அட்டையில் நீச்சல் அழகி கிண்டலாகச் சிரித்தாள்.\nசரி தான், இந்த தினத்தில் மகத்தான அதிர்ச்சி இங்கே காத்திருக்கும் என்று நான் சொப்பனத்திலும் நினைக்கவில்லை. என் கயல்விழி வீட்டுப் பின்புறத்தில் என்னையே அநாதையாக நிற்க வைத்த ஞாயிற்றுக்கிழமைக்காக புருவை என்ன செய்யலாம், தெரியவில்லை.\nஏற்கனவே ஒரு தடவை கயல் அப்பா பார்வேந்தனாரை காலேஜ் விழாவுக்கு அழைக்க இங்கே வந்திருக்கிறேன். ஆனாலும் வந்த இடம் இப்படியா மறந்து போகும் பாழாய்ப்போன புரு தான் சதி செய்தான். சந்தும் பொந்துமாகப் புகுந்து புறப்பட்டு வந்ததில் பாதை சத்தியமாகத் தெரியவில்லை.\nஎன் கையை வைத்து என் கண்ணையே குத்திக் கொண்டது போல, என் தலையில் நானே அட்சதை போட்டுக் கொண்டது போல என்றெல்லாம் பழமொழியும் பேச்சு மொழியும் மனதில் இருந்து கை நீட்டி ஓங்கி ஓங்கி அறைந்தன கன்னத்தில்.\nஜோசபின் ஒரு பக்கமும் மேகலா இன்னொரு பக்கமும் பிரம்பு நாற்காலி போட்டு உட்காந்து கொண்டு ‘உனக்கும் கயல்விழிக்கும் உள்ள உறவை நான்கு வரிகளில் சுருக்கமாகக் கூறவும்’ என்று கேட்க, தெரியவில்லை என்றேன்.\nசண்டை போடாமல் அவர்கள் சேர்ந்து நடந்து போக, கயல்விழி அதே நாற்காலியில் உட்கார்ந்து ‘இவங்க ரெண்டு பேருக்கும் உன்னோடு உள்ள உறவை நாலடி வெண்பாவில் தளை தட்டாமல் சொல்’ என்று ஆணையிட்டாள். ’எதுவும் அறியேன் கயல்’ என்றேன். அதுதான் ஈற்றடி என்றாள் அவள்,\nகயல்விழி வீட்டுக் காம்பவுண்டுக்குள் ஏதோ நடமாட்டம்.\nபின் கதவைத் திறந்து கொண்டு துவைத்த துணிகளோடு வந்தது, கயல்விழிதான்.\nநான் அவளை உற்று நோக்கிய அந்த நொடியில் அவளும் என்னைப் பார்த்தாள். பாவாடை தாவணியும், தோளில் ஈரமான துணிகளும், கண்மை தொடாமல் இன்னும் பெரியதாகத் தோன்றும் விழிகளுமாக நின்றாள் கயல்.\nபடுத்து எழுந்து இன்னும் குளிக்காத, உறக்கச் சுவடு முற்றும் விடைபெற்றுப் போகாத உடம்பின் வனப்பு கண்ணை அள்ளுகிறது. ஓய்வின் ஒப்பனை கலையாத முகத்திலும் சின்ன இடுப்பிலும் எண்ணெய்ச் சுவடுகள் காலை வெய்யிலில் அழகாக மின்னுகிற அற்புதம்.\nதலை முடியை எண்ணெய் புரட்ட வாகாக விரித்து விட்டிருக்கிறதைப் பார்க்கவே இன்று மீதி நேரம் முழுவதையும் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.\n’ஏய் இங்கே என்ன பண்றே’\nநான் அவளை முந்திக் கொண்டு கேட்க, அப்படியும் இப்படியும் பார்த்தபடி ஓரமாக மதில் சுவருக்கு அந்தப் பக்கம் வந்து நின்றாள். விடர்ந்த உதடுகளை வருடக் கை துறுதுறுக்கிறது.\n’எங்க வீட்டுலே நான் இல்லாம வேறே எங்கே போவேன்’\nநான் அவளையே பார்த்தபடி நின்றேன்.\n’வீட்டுக்குள்ளே வா. கொல்லையிலே நின்னு பேசினா அப்பா ஏசுவார்’.\n’அவரும் அம்மாவும் மெட்றாஸ் போயிருக்காங்க’.\n’எதுக்கு தனியாவா, உப்பு, மிளகு, சீரகமா இருக்கணும் தேன்மொழி அக்காவும் மாமாவும் பிரான்ஸிலே இருந்து வந்திருக்காங்க. உறங்கிட்டிருக்காங்க. ரெண்டு பேரும் யுனிவெர்சிடி தெ லியோன் ப்ரொபசராக்கும். அவங்க அவங்க’.\nநான் சும்மா அவள் வாய் பார்த்துக் கொண்டிருந்தேன். அதைவிட வேறே என்ன வேலை இருக்கப் போகிறது.\nசற்றே நிறுத்தினாள். அவங்க லவ் மேரேஜ் என்றாள்.\nஒண்ணே முக்கால் அடி வெண்பா மாதிரி வசீகரமாகச் சிரித்தாள் கயல். முழுமையாக்க இருதயம் கிடந்து துடித்தது.\nநான் இப்படி அலை பாய்ந்து நிற்க, முதல்லே நீ உள்ளே வா என்றாள்.\n‘இந்தச் சுவரை எப்படித் தாண்டறது\n‘சீய், வாசல் வழியா வா’..\n’சித்தாந்த சாமி கோவில் போற வழியிலே அப்பாவைப் பார்க்க வந்தேன்னு சொல்லிடலாம். பாரதியார் பாடின கோவில்’.\nகயல் வீட்டு வாசலில் பயர் இஞ்சின் சத்தம். அழைப்பு மணிதான்.\nவாசலில் பொறுமையின்றி காலிங் பெல்லை. ஐயயோ. அது புரு. .\nகயல்விழி வேகமாக நகர, நான் ’புரு வாசலில் அழைப்பு மணி அடிக்கிறான்’ என்றேன்.\n’சுத்தானந்த பாரதியார் கோவிலுக்கு வந்தோம்’.\nகண்டித்தபடி அவள் உள்ளே போக, நான் மெல்ல நடந்து வாசலுக்குப் போனேன்.\nஎன்னைக் கயல்விழி காப்பாற்றிவிடுவாள் என்று திடமான நம்பிக்கை கூட வந்தது.\nபிரான்ஸில் இருந்து வந்திருக்கும் கயல்விழியின் அக்கா கணவர் எப்படி இருப்பாரோ. அராஜகமாகப் படி ஏறி, விடாது அழைப்பு மணி ஒலிக்கும் புருவை என்ன செய்வாரோ தெரியவில்லை. போதாக்குறைக்கு கையில் காதல் கடிதத்தையும் கொண்டு வந்திருக்கிறான் அவன்.\nகயல்விழி வாசல் கதவைத் திறக்கும் போது நான் அங்கே இருந்தேன்.\nபுரு என்னைப் பார்த்து ஆரம்பித்த வாக்கியம் பாதியில் நிற்க நான் முதலில் உள்ளே நுழைந்தேன். சாதுவாக அவன் என் பின்னால் இலவச இணைப்பு போல ஒட்டிக் கொண்டு வந்தான்.\nயாராவது கேட்டால், கையில் உடனே கொடுக்க வாகாக ஜேஎஸ் பத்திரிகையை நீட்டியபடி இருந்தான் அவன். நல்ல வேளை, பின் அட்டை மேலே இருந்ததால், நீச்சல் அழகி தரையைப் பார்த்தபடி இருந்தாள்.\nரெண்டு பேரையும் உட்காரச் சொன்னாள் கயல். பிரம்பு நாற்காலிகளில் இருந்தோம். நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. புருவைப் பார்த்தேன். வெய்யிலுக்குப் பனை நொங்கு சாப்பிட்ட நிதானத்தில் இருந்தான் அவன்.\nஉள்ளே இருந்து திரை விலகியது.\nசினிமாவில் ஸ்ரீராம் மாதிரி மகா ஒல்லியும் உயரமுமாக ஒருத்தர் உள்ளே இருந்து கண்ணைத் தேய்த்துக் கொண்டே வந்தார். ஸ்ரீராமை ஒரு பழைய சினிமாவில் ஜெயிலில் போட, கம்பிகளுக்கு இடைவெளியில் புகுந்து வெளியே வந்து விடுவார். அப்படியான உடல்வாகோடு இவர் பிரான்ஸ் காலேஜில் எப்படி கிங்கரர்களை சமாளிக்கிறார் வல்லூரியைக் கிழங்கு என்று கூவி வரவேற்ற மாதிரி அங்கே எப்படி இவரை வரவேற்றிருப்பார்கள்\n’மாமா, இவன் தான்’ என்று ஆரம்பித்து அவள் என்னை அறிமுகப்படுத்த பக்கத்தில் உட்கார்ந்திருந்த புரு அவசரமாகத் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டான்.\nநான் யாரும் விசாரிக்காமலேயே சித்தானந்த சாமி கோவிலுக்கு வந்த வழியில் கயல்விழியின் அப்பாவைப் பார்த்து வர உத்தேசித்து படியேறியதாகப் பொய் சொன்னேன். கயல்விழி பார்த்த பார்வையில் ஆசுவாசம் தெரிந்தது. அவளுக்காக, அண்டார்டிகா போகிற வழியில் இங்கேயும் படி ஏறினேன் என்று கூடக் குளிர்ச்சியான பொய் சொல்லத் தயார்தான்.\nஅக்கா கணவர் எல்லாவற்றுக்கும் ’ஆணோ’, ’ஆணோ’ என்று தொடர்ந்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்க அவர். பிரான்ஸில் குடியேறும் முன்னால், பூர்வாஸ்ரமத்தில் கேரளா மாஹே பிரதேசத்து மலையாளியாக இருந்திருப்பார் என்று ஊகித்தேன்.\n மாமா கொண்டு வந்த ப்ரஞ்ச் சாக்லெட்.’.\n‘இட்லியும் மீன் குழம்பும் சாப்பிட்ட ஏப்பமே இன்னும் ஸ்டாக் இருக்கு’ என்றேன். அவள் அழகாக என்னைப் பார்த்துச் சிரிக்க, புரு முறைத்தான்.\nகயல் கேட்டுக் கொண்டிருந்த போது அழும் குழந்தையைத் தோளில் சார்த்தியபடி கயலின் அக்கா முன்னறைக்கு வந்தாள்.\nஅவள் சொல்ல, ‘இடம் மாறினதாலே இருக்கும்’ என்றார் வீட்டுக்காரர்.\nகுழந்தை வீறிடும் சத்தத்துக்கு மேலே குரல் உயர்த்திப் பேச வேண்டியதாலோ அல்லது சுபாவமாகவே அப்படித்தானோ, தேன்மொழியின் குரல் தேன் மொழியாக இல்லாமல் வால்வ் ரேடியோவில் மீடியம் வேவ் ஒலிபரப்பில் ஷெனாய் வாசிக்கக் கேட்டது போல கரகரவென்று இருந்தது.\nமற்றபடி தேன்மொழிக்கு ரொம்ப யோசித்துத் தான் அக்கா என்று அடைமொழி கொடுக்க வேண்டியிருந்தது. இந்த வீட்டில் இன்னொரு சுந்தரி.\n’முர்ரா எருமை, கல்யாணம் ஆன பெண்ணைப் பற்றி அப்படி நினைக்காதே’.\nமனதில் என்றும் வாழும் என் கலாசாரக் காவலாளி, தெற்றுப்பல் அழகுப் பெண் மேகலா சொன்னாள்.\nஅழகை அழகு என்று ரசிப்பது அழகான அனுபவம் என்றேன் ஜிலேபி பிழிந்த லாஜிக்கில்.\nவீட்டுக்காரர் பக்கத்தில் உட்கார்ந்து குழந்தையை மடியில் கிடத்தித் தூங்கச் செய்து கொண்டிருந்தாள் தேன்மொழி அக்கா.\nஅமைதியான ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுது. கயல் கஃபே கொடுத்தால் விழுங்கி விட்டுக் கிளம்பி விடலாம். அதுவரை பக்கத்தில் நின்ற கயலின் ஈரமான மெல்லிய விரல்களை மெதுவாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.\nஅவளிடம் அடித்த மெல்லிய சன்லைட் சலவை சோப்பு வாசனை காந்தமாக என்னை ஈர்த்தது. கார்பாலிக் சோப் கூட கயல் கையில் எடுத்தால் சந்தன சோப்பாகி விடும் என்று மனதில் அவசரக் கவிதை செய்தபடி, புருவைப் பார்த்துத் தலையசைத்தேன். பிச்சுக்கலாம் என்று அர்த்தம்.\nஅவன் விஷயம் புரியாமல், நான் எதிர்பார்க்காதபடி அடுத்த நொடியில் சட்டென்று எழுந்து நின்றான். ஜேஎஸ் பத்திரிகைக்குள் இருந்து வெள்ளைத் தாளை உருவி எடுக்க, தேன்மொழி அக்கா பரபரப்பாகச் சொன்னாள்.\n’அந்தப் பத்திரிகையைக் கொஞ்சம் கொடு’\nமாட்டிக்கிட்டேன் என்று மனசு அலறியது, முந்திக் கொண்ட புரு, ’இது இவன் வாங்கினது’ என்று என்னிடமிருந்து விட்டு விலகி நின்று சொன்னதோடு மட்டுமில்லாமல் பத்திரிகையைத் தேன்மொழி அக்காவிடம் கொடுத்துத் தொலைத்து விட்டான்.\nதேன்மொழி அக்கா ஜேஎஸ் பத்திரிகை அட்டைப் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.\n’ஆஹா, நஃபீசா அலி போட்டோவை இப்போ தான் இத்தனை அழகா பத்திரிகையிலே பார்க்கறேன். எக்ஸலெம். பிரமாதம். தேசிய நீச்சல் வீராங்கனை. நான் அவங்க விசிறி. இங்கே படிச்சபோது நான் தான் யூனிவர்சிட்டி ஸ்விம்மிங் சாம்பியன். அவங்க கையால பரிசு வாங்கியிருக்கேன். அறிவு ஜீவி. நல்ல படிப்பு. இலக்கிய ரசனை. கலை ரசனை.\nகண்கள் பனிக்க தேன்மொழி அக்கா ஜேஎஸ் பத்திரிகையை நேசமாக ஒரு கையாலும் குழந்தையை மற்றதாலும் பற்றியபடி சொல்ல, நீச்சல் அழகியை இரண்டு பரிமாண பின் அப் படமாகப் பார்க்காமல் நஃபீசா அலியாகப் பார்த்த அந்தக் கணம் சந்தோஷமாக நீண்டு போனது.\nதேன்மொழி அக்காவையே புத்தகத்தை வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு நான் கயலைப் பார்க்க, அவளுடைய கண்கள் என்னை வருடி ஒரு வினாடி என் கண்களில் நிலைத்து, பின் வேறெங்கோ பிடிவாதமாகப் பார்வை நிலை கொண்டன.\nபுரு தன் முயற்சியில் சற்றும் தளராமல் கையில் வைத்திருந்த காகிதத்தோடு கயல்விழியைப் பார்த்து குரலில் மாடுலேஷனே இல்லாமல் சொன்னான் –\nநேத்துத்தான் எழுதினேன். போயம் ப்ரான்ஸெ’.\nதேன்மொழி ஜேஎஸ்ஸை ஒரு கையால் புரட்டியபடி மாமாவிடம் விளக்கினாள்.\n’ ஒரு ஏழு வருஷம் முந்தி, அப்பா கிட்டே தினம் பிரஞ்சு கவிதை, தமிழ்க் கவிதைன்னு பயில நிறைய இளையவங்க வருவாங்க. நான் கல்யாணம் ஆகிப் போகிறதுக்கு முந்தைய சமாசாரம் அது. இப்போ மறுபடி ஆரம்பிச்சிருக்கு போல. நல்லதுதான்’.\n ஏழு வருஷம் முன்பு தேன்மொழி இந்தப் பிரதேசத்தில் கிளியோபாட்ராவாக இருந்திருப்பாள், இப்போது கயல் ஆட்சி நடக்கிறது. கவிதையை ரசிக்க அடுத்த கூட்டம் வராமல் என்ன செய்யும்\nஎதிர்பாராத விதமாக, அக்கா வீட்டுக்காரர் புரு கையில் இருந்து காகிதத்தை ஆர்வத்தோடு வாங்கிக் கொண்டார். உரக்கப் படிக்கவும் ஆரம்பித்தார்.\nழெ தெய்மெ உ தெலா துது\nயெ உ துலா தெ இத்வால\nழெ நெ பெ ப வா\nமுதல் மூன்று ரெண்டு வரி சொல்லி நிறுத்தினார். கொல்லாம் என்றார். புரு மருண்டான்.\n‘கொள்ளாம்’னா மலையாளத்தில் ‘நல்லது’ என்று தேன்மொழி அக்கா சொல்ல அவனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது.\nஅந்த வரிகளுக்கு விளக்கம் சொன்னார்.\nநான் காணாத நட்சந்திரங்களையும் விட\nபுருவைக் கொல்லாம் என்றே தாராளமாகச் சொல்லியிருக்கலாம். காதலுக்காக இல்லாவிட்டாலும் இந்த மாதிரியான கவிதைக்காக.\nதேன்மொழி அக்கா ஆவலோடு அந்தக் காகிதத்தை தன் வீட்டுக்காரரிடம் இருந்து பிடுங்கி அடுத்த வரிகளைப் படிக்க ஆரம்பிக்க, காகிதம் நொடி நேர மழையில் சொட்டச் சொட்ட நனைந்து போனது.\nகுழந்தை தான். அது முதல் தடவையாகச் சிரித்தது.\n’அடடா, கவிதையை முழுக்க ஈரமாக்கிட்டானே’.\nதேன்மொழி அக்கா சீரியஸாகச் சொல்லிச் சிரிக்க, நானும் கயலும் அடுத்துத் தொடர்ந்தோம். மாமா நாலு மில்லிமீட்டர் புன்னகைத்தார். புரு புரு வென்று பார்த்தான் புரு.\nஒரு கையில் குழந்தையும் இன்னொரு பக்கம் சிசு மூத்திரம் நனைத்த கவிதையுமாக நன்றி சொல்லி தேன்மொழி வீட்டுக்குள் போனாள்.\nபுரு கிளம்ப, நானும் கயலை நோக்கியபடி நகர்ந்தேன். ஒரு பிரச்சனையும் இல்லாமல் புருவின் இந்தப் படையெடுப்பு பொடிபொடித்துப் போனதில் எழுந்த மகிழ்ச்சி சொல்லில் அடங்காதது.\n’நீ வந்தா புத்தகம் கொடுக்கச் சொல்லியிருக்கார் அப்பா’.\nகயல் கண்காட்டி விட்டு உள்ளே போக நான் புரிந்து கொண்டு பின் தொடர்ந்தேன்.\nஅப்பா பார்வேந்தனார் பாதி வீட்டை நிறைத்துப் புத்தகம் வைத்திருந்தார். அந்த அறையின் கோடியில் அலமாரிப் பக்கம் போக முடிவு செய்தேன்.\nசரியான முடிவு என்று சொல்கிறது போல கயலும் அங்கே வந்து நின்றாள். ஒரே நேரத்தில் மனதில் ஏதோ தோன்ற, அணைத்துக் கொண்டோம். இன்னும் குளிக்காத பெண் வசீகரமான வாடை கொண்டிருந்தாள்.\n‘அதான் அன்னிக்கு உதட்டிலே இருந்து தொடச்சு எடுத்துக்கிட்டியே’\n‘அப்போ விரலாலே எடுத்தேன். இப்போ’.\nபற்பசை மணத்த அவள் இதழ்களில் மென்மையாக, முத்தமிட்டேன். விலகினாள்,\nஎன் கன்னத்தை அவசரமாக வருடி விட்டு ஏதோ புத்தகத்தை எடுத்துக் கொடுத்து, சத்தமாக, நச்சினார்க்கினியர் உரை என்றாள்.\nவாசலுக்கு வந்தபோது காதில் சொன்னாள் –\nநான் சைக்கிள் மிதித்தபோது பின்னால் உட்கார்ந்திருந்த புரு சந்தோஷமாகப் பாடிக் கொண்டிருந்தான். என்ன குஷியோ\n’கயல் வீட்டுக்கு முதல் கவிதை போயாச்சு. அடுத்து கொஞ்சம் ஆறப்போட்டு அவள் கைக்கு காதல் சொட்டச் சொட்ட அடுத்தது போகும்.’\nஉனக்கு அவ்வளவு பிரஞ்சு கவிதை வெறியா என்று கேட்டேன்.\n’பின்னே இல்லையா, அம்பலத்தடியார் மடத்து தெரு பழைய புத்தகக் கடையிலே போன வாரம் லாட் ஆக ஒரு பிரஞ்சு இலக்கியப் பத்திரிகை கெடச்சது. எல்லாம் 1940 சமாசாரம். அதுலே ஒண்ணை அப்படியே எழுதினேன். மிச்சம் நாலு வால்யூம் இருக்கு’.\nநான் ஒன்றும் சொல்லாமல் சைக்கிள் மிதித்தேன்.\n← புது bio-fiction : தியூப்ளே வீதி – அத்தியாயம் 11 புது நாவல்: அச்சுதம் கேசவம் அத்தியாயம் 45 இரா.முருகன் →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?p=4049", "date_download": "2019-01-16T05:11:23Z", "digest": "sha1:UGJO6PRKW5FO6722GP553UPVMPR4LMAL", "length": 13466, "nlines": 194, "source_domain": "www.eramurukan.in", "title": "இசைவிழா சமணம் – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nகச்சேரி நடந்து முடிந்து கலைஞர்கள் வெளிவந்து கொண்டிருந்தார்கள். உப – பக்க வாத்தியக் கலைஞர் எனக்கு நல்ல நண்பர். பாட்டுக்கு இயைந்தும், ’தனி’ நேரத்தில், நிறைவாக வாசித்து தாளப் பந்தல் வேய்ந்தும் ரசிகர்களின் கரவொலி பெற்றிருந்தார்.\nஎன்ன கொஞ்சம் தாங்கித் தாங்கி நடக்கறீங்களே என்று விசாரித்தேன். ‘ஆமா சார், கால் மரத்திருக்கு… muscular cramps .. இன்னும் கொஞ்ச நேரத்திலே சரியாயிடும்’ என்றார் அவர்.\nஇரண்டு நாள் முன் பாடிய இரு சிறுமிகளில் ஒருத்தி மேடையில் கால் மடித்து அமர மிகவும் கஷ்டப்பட்டது தெரிந்தது. பாட்டுக்கு நடுவே அவ்வப்போது கால்களை முன் பின் அசைத்தபடி இருந்தாள் அந்தச் சிறுமி. அப்படியாவது கஷ்டப்பட்டு பாட வேணுமா என்று தோன்றியது.\nஎல்லா கர்னாடக, இந்துஸ்தானி இசைக் கலைஞர்களும் தரையில் சம்மணமிட்டு இரண்டரை – மூன்று மணி நேரம் அமர்ந்து தான் இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும். சம்மணம் கொட்டி இருப்பது சமணத் துறவிகளுக்கு வேண்டுமானால் இயல்பானதாக இருக்கலாம். மற்றவர்களுக்கு, அதுவும் மணிக் கணக்காக சம்மணம் கொட்டி இருக்க சிரமம்தான்.\nஇதை சமாளிக்க, இந்துஸ்தானி இசைக் கலைஞர் ஷோபா குர்டூ ஒரு மர முக்காலியில் அமர்ந்து பாடியதை தூர்தர்ஷனில் பார்த்த நினைவு. முதிய சரோட் கலைஞர் ஒருவர் உள்மேடை ஓரமாக கால்களை மடிக்காமல் தொங்க விட்டு உட்கார்ந்து இசைத்த நினைவும் உண்டு.\nஇதெல்லாம் எவ்வளவு தூரம் பொதுவாக நடப்பாக்கக் கூடும் என்று தெரியவில்லை. மேடை அழகியலை சம்பந்தப்படுத்தி கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.\nஇசை நிகழ்ச்சிக்கு நடுவே பத்து நிமிடம் இண்டர்வெல் விட்டால் என்ன\nசிறுவனாக இருந்த அறுபதுகளில் நான் பெரியவர்களோடு போயிருந்த இசை நிகழ்ச்சியில் ஓர் இந்துஸ்தானி இசைஞர் நிகழ்ச்சிக்கு நடுவில் இடைவேளை விட்டு, அற்ப சங்கைக்கு ஒதுங்கி வந்து, ஓரமாக உட்கார்ந்து புகைக்குழாய் புகைத்த நினைவு.\nஉ.வே.சாவின் ‘நினைவு மஞ்சரி’ நூல் வரிசையில், பத்தொன்பதாம் நூற்றாண்டு இசையறிஞர் ஒருவர் (மகா வைத்தியநாத ஐயர்) திருவாவடுதுறை மடத்தில் மணிக் கணக்காக நிகழ்த்திய இசையரங்கில் நடுவே இடைவேளை விட்டு சந்தியாவந்தனம் செய்து வந்ததாகக் குறிப்பிடுவார்.\nகேரளத்தில் சோபான சங்கீதம், எடக்க என்ற இசைக்கருவியை நின்றபடி மீட்டித்தான் இசைக்கப்படுகிறது. சாக்கியார் கூத்தில் சாக்கியார் பெரும்பாலும் உட்கார்வது இல்லை. கதகளியில் பெரும்பாலும் நின்றும், நடனமாடியும் தான் பாத்திரங்கள் கதையை நிகழ்த்துகிறார்கள். பிரகலாத சரித்திரம், குசேலாபாக்கியானம் போன்ற கதைகளில் சிறுது நேரம் நரசிம்ம மூர்த்தியோ, குசேலரைச் சந்திக்கும் கண்ணனோ உட்கார்ந்து அபிநயித்து எழ வசதியாக ஒரு ஸ்டூல் மேடையில் இட்டிருப்பார்கள்.\nமேற்கத்திய செவ்வியல் இசையில் தனிப் பாடகரும், குழுப் பாடகர்களும் நின்றபடிதான் பாடுகிறார்கள்\nஉங்களால் எவ்வளவு நேரம் கால் மடித்து சம்மணம் கொட்டி உட்கார முடியும்\n← கேட்விக் வெண்பா மூன்று கிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38919-ttv-dhinkaran-trying-to-create-confusion.html", "date_download": "2019-01-16T04:12:07Z", "digest": "sha1:RTDP2WOYNULVQ4F7XAMPLL2CUSXTFUZP", "length": 16183, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறாரா தினகரன் ? | TTV Dhinkaran trying to create confusion?", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nகுழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறாரா தினகரன் \nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. முதல்முறை எம்.எல்.ஏவான தினகரனின் எண்ட்ரி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தினகரனின் நடவடிக்கைகள் உன்னிப்பாக ஆளும் கட்சியால் தினமும் கவனிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் நேற்று பத்திரிகையாளார்களை சந்தித்த தினகரன் ,அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தன்னை பார்த்தது குனிந்து கொண்டே சிரித்ததாகவும், சிலர் முகத்தை திருப்பிக் கொண்டதாகவும் தெரிவித்தார். இன்று பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறி வெளி நடப்பு செய்த தினகரன் ,அமைச்சர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் தனக்கு வணக்கம் தெரிவித்ததாக புதிய தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.\nதினகரன் என்ன செய்தாலும் யாரும் அதனை சட்டை செய்ய வேண்டாம் என முதலமைச்சர் மற்றும் அதிமுக தரப்பில் எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் கூறப்பட்டுள்ள நிலையில் ,தினகரனின் தினசரி பேட்டிகள் ஆளும் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் குறித்து தினகரன் இப்படியெல்லாம் பேசி அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறாரா என அதிமுக செய்தி தொடர்பாளார் வைகைச்செல்வனிடம் கேட்டபோது “தன்னை முன்னிலைப்படுத்தும் நோக்கில் தினகரன் செய்யும் இந்தச் செயல் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது”என தெரிவித்தார்.\nமேலும் தினகரன் ஜெயலலிதா அவர்களின் காலம் தொட்டே கட்சியில் இருந்தவர் என்கிற முறையிலும், பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என்ற முறையிலும் சிலர் வணக்கம் தெரிவிப்பதோ, புன்னகைப்பதோ தவறில்லை, ஆனால் அதனை இப்படி ஓரக் கண்ணால் பார்த்தார், லைட்டா சிரிச்சார் என வெளியே கூறிக்கொண்டிருப்பது கட்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றார். மேலும் நேரடியாக ரகுபதி, ஸ்டாலின், கே.என்.நேரு போன்றோர் தினகரனுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்திருப்பதால் இரகசிய கூட்டு எனக் கருதலாமா என வைகைச்செல்வன் கேள்வி எழுப்பினார்.\nதொடர்ந்து தினகரன் ஏன் இது போன்ற கருத்துகளை கூறுகிறார் என அவரது ஆதரவாளர் சசிரேகாவிடம் கேட்டது புதியதலைமுறை. அதற்கு பதிலளித்த அவர், எந்தச் சுய இலாப நோக்கத்தோடு தினகரன் இது போன்று கருத்துக்களை தெரிவிக்கவில்லை என்றும் செய்தியாளர்கள் அவரது சட்டமன்ற அனுபவம் குறித்து கேள்வி எழுப்பியதால் நடந்தவற்றை விவரித்தார் என்றும் கூறினார். மேலும் இரண்டாம் நிலை நிர்வாகிகள் அனைவரும் தினகரன் பக்கம் உள்ளதால் ஆட்சி கலைக்கப்பட்டு தினகரன் தலைமையில் புதியஆட்சி அமையும் என்றும் தெரிவித்தார். ஆட்சி கையில் இருப்பதால் சுயலாபத்தை கருத்தில் கொண்டு ,ஓ.பி.எஸ் – இ.பி,எஸ் பக்கம் உள்ள அனைவரும் தினகரன் பக்கம் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் யாரையும் குழப்ப வேண்டிய அவசியமில்லை என்றும் சசிரேகா தெரிவித்தார்.\n3 மாதத்தில் ஆட்சி கலையும் என ஆர்.கேநகர் வெற்றிக்குப் பின் தினகரன் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது வரை எம்.எல்.ஏ.க்கள் யாரும் அவரைச் சென்று சந்திக்கவில்லை. அப்படி இருக்க யாரை கொண்டு ஆட்சியைக் கலைப்பார் என்ற சந்தேகமும் எழுகிறது. வைகைசெல்வன் கூறுவது போல திமுகவோடு சேர்ந்து இதனை செய்யமுயன்றால் ,அது அவருக்கே பாதகமாக கூட முடியலாம். சசிரேகா தெரிவிப்பது போலதானே நடக்கும் என நினைத்தால் காத்திருப்பதை தவிர வழியில்லை. இதனிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு தினகரன் தரப்புக்கு சாதகமாக வரும் பட்சத்தில் காலங்கள் மாறலாம். கா(ஆ)ட்சிகள் மாறலாம். அதுவரை தினகரன் இது போன்று பேசிக்கொண்டே இருப்பது மட்டுமே அவரை அரசியலில் ஆக்டிவாக இருக்கச் செய்யும்.\n: புதிய சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரணை தீவிரம்\nராமஜெயம் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதேர்தல் நேரத்தில் குற்றச்சாட்டுகள் வர வாய்ப்பு உள்ளது- பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம்: ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் ஸ்டாலின்\nடிடிவி தினகரன் - ஸ்டாலின் இடையே முற்றும் மோதல் \n\"ரகசியங்களை ஆவணப்படுத்தும் பழக்கம் ஜெயலலிதாவுக்கு இல்லை\" செம்மலை\n“உள்ளாட்சி தேர்தல் தாமதமாவது திமுகவால் தான்” - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\n“டிடிவியை மட்டும் போட்டியாக கருதுகிறாரா ஸ்டாலின்” - மோதலின் பின்னணி என்ன\n“ஜெ. மரணத்திற்கு காரணமானவர்களை அதிமுக அரசே தண்டிக்கும்” - ஜெயக்குமார்\n10% இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு\nதமிழக அரசு கேட்டுக்கொண்டதால் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் விளக்கம்\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n: புதிய சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரணை தீவிரம்\nராமஜெயம் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil.chellamuthu.com/2014/12/blog-post_31.html", "date_download": "2019-01-16T04:44:59Z", "digest": "sha1:P7BJDZ5BYB5ZQ5Z656F56BW3KG45NFDN", "length": 10474, "nlines": 150, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: சத்தமில்லாமல் நிசப்தமாகக் கலக்கும் மணிகண்டன்", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nசத்தமில்லாமல் நிசப்தமாகக் கலக்கும் மணிகண்டன்\nவா.மணிகண்டன் என்னை விட நாலைந்து ஆண்டுகள் இளையவராக இருக்கக் கூடும். ஆனால் பல வகையில் அவரை நான் அண்ணாந்து (சரியான ஸ்பெல்லிங் அன்னாந்துதானே) பார்க்கிறேன். என்னை எழுதுவதற்குத் தூண்டிய முதல் ஜீவன் மணிகண்டன். தினமும் ஒரு பதிவினை எழுதக் கூடிய மணியின் அசாத்திய உழைப்பினைக் கண்டு பிரமித்துப் போவதுண்டு. இடையிடையே சோர்ந்து போனாலும் அந்தச் சோர்வைப் போக்கும் உத்வேகமும், உற்சாகமும் மணியின் வலைப்பதிவைக் காணும் போது வந்து விடுகிறது.\nஅச்சு ஊடகங்களின் துணையின்றி சுயமாகவே தன்னை முன்னிறுத்தி வெற்றியடைய முடியும் என்பதற்கு சாட்சியாகவே அவரைக் காண முடிகிறது. ஆயிரக் கணக்கான நண்பர்களை, நம்பிக்கைக்குரிய நபர்களை அதன் மூலமாகவே ஈட்ட முடியும் என்று காட்டியதற்கும்.\nஜெயமோகனோ, மனுஷ்யபுத்திரனோ, வா.மு.கோமுவோ இத்தகையை உழைப்பினை இடுவதிலோ, இத்தனையாயிரம் பேரையோ ஈட்டுவதிலோ ஏற்படாத ஆச்சரியம் மணிகண்டனிடத்தில் உண்டாகிறது. அவர்கள் எல்லாம் முழு நேர எழுத்தாளர்கள். அதே போல பெருமாள் முருகன், அபிலாஷ், வெண்ணிலா, இமையம் போல வாத்தியார் வேலையில் இருப்பவருமில்லை. மணிகண்டன் நம்மில் பலரையும் போல தினமும் ஒன்பது-பத்து மணி நேரம் பிழிந்து எடுக்கும் வேலையில் அகப்பட்டு அந்தி சாயும் போது எண்ணெய் உறிஞ்சப்பட்ட புண்ணாக்காக வெளிவரும் வாழ்க்கையை வாய்க்கப் பெற்ற ஒருவர்.\nதனது இணைய எழுத்தின் மூலமாகவே இரண்டாவது புத்தகத்தைக் கொண்டு வருகிறார் மணி. சென்ற ஆண்டு ’லின்சே லோஹன் w/0 மாரியப்பன்’ என்ற நூலை புதிய பதிப்பாளர் மூலம் கொண்டு வந்தது போலவே இந்த ஆண்டும் ’மசால் தோசை 38 ரூபாய்’ என்ற புத்தகத்தை இன்னொரு புதிய பதிப்பாளர் மூலம் வெளிக் கொணருகிறார். வாழ்த்துக்கள் மணி.\nபல வகைகளில் மணி இன்ஸ்பிரேஷன் என்று சொன்னேனல்லவா நிசப்தம் என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவியிருக்கிறார். தனது முதல் புத்தகத்தின் மூலம் ஈட்டிய ராயல்டி பணத்தினை வைத்து தமிழ்த்தாய் பள்ளிக்கு உதவியிருக்கிறார். எழுத்தாளன் சமுதாயத்தில் நல்ல விஷயங்கள் நடப்பதற்கு ஒருங்கிணைப்பாளனாகச் செயல்பட முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு. மகிழ்வாகவும், மனதுக்கு நிறைவாகவும் உணர வைக்கும் விஷயங்கள் இவை.\nநான் குருத்தோலை அறக்கட்டளை துவங்குவதற்கான உந்துதலையும் ஊட்டியது மணிகண்டனே எனலாம். மணியைப் பின்பற்றி நானும் நாளை வெளியாகப் போகும் கொட்டு மொழக்கு நாவலின் மூலம் கிடைக்கும் ராயல்டி முழுவதையும் அறக்கட்டளைக்கு அப்படியே ஒதுக்கி விடுவது என முடிவெடுத்திருக்கிறேன். கொட்டு மொழக்கு மட்டுமல்லாது சென்ற வருடம் வெளியான ‘இரவல் காதலி’ மூலம் கிடைக்கும் ராயல்டியும் அப்படியே.\nநீங்கள் சொல்வது மிக உண்மை .சமீபத்தில்தான் அவரை பற்றி எழுதியிருந்தேன் .\nசரியாக சொல்லி இருக்கிறிர்கள் திரு .குப்புசாமி . மணிகண்டன் இதற்காக சிலவற்றை இழந்து இருப்பார் என நினைக்கிறேன் .முக்கியமாக Home Frontல். ஆனால் வாழ்ள்தந்தருக்கு அடையாளத்தை பதிவு செய்து கொண்டு வருகிறார் . மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள் . நீங்களும் சிறிய வயதிலிலேயே புத்தகம் எழுதி உங்களுடைய existenceஅய் பதிவு செய்து இருக்கிறிர்கள். Talk showல் participate செய்கிறிர்கள் உங்களுக்கும் வாழ்த்துக்கள்\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nசத்தமில்லாமல் நிசப்தமாகக் கலக்கும் மணிகண்டன்\nகொட்டு மொழக்கு அட்டைப்படம் வந்து விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/lucky-zodiac-signs-in-2019-023975.html", "date_download": "2019-01-16T03:32:19Z", "digest": "sha1:NFCA6GUBEKM5KW6LBAMVJXHFCB3PS6NG", "length": 17455, "nlines": 151, "source_domain": "tamil.boldsky.com", "title": "2019 ஆண்டில் பெரிய பெரிய அதிர்ஷ்டங்களை அனுபவிக்கப் போகும் 5 ராசிகள் யார் தெரியுமா? | Lucky Zodiac Signs in 2019 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 2019 ஆண்டில் பெரிய பெரிய அதிர்ஷ்டங்களை அனுபவிக்கப் போகும் 5 ராசிகள் யார் தெரியுமா\n2019 ஆண்டில் பெரிய பெரிய அதிர்ஷ்டங்களை அனுபவிக்கப் போகும் 5 ராசிகள் யார் தெரியுமா\n2019 சில இராசிக்காரர்களுக்கு நிகழ்ச்சி மயமான மற்றும் வாழ்க்கையையே மாற்றும் ஆண்டாக இருக்கப் போகிறது என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள் . நட்சத்திரங்கள் தீவிரமாக ஆதரவளிக்கும் அந்த சில அதிர்ஷ்டசாலி இராசிகளின் மத்தியில் உங்கள் இராசி இருக்கிறதா என அறிந்து கொள்ள மிக ஆவலாக இருக்கிறதா. இருக்கும். இந்த ஆண்டில் அதிர்ஷ்டம் வழங்கப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி இராசிகளின் பட்டியல் இதோ உங்களுக்காக,\nஇந்த ஐந்து ராசிகளும் 2019-ல் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும்\n2019 -ல் உங்களுடைய வாழ்வில் நேர்மறையான மாற்றம் ஏற்படுத்தும் ஐந்து அதிர்ஷ்டசாலி இராசிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன,\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n2018-ம் ஆண்டில் உங்கள் வழக்கமான வாழ்க்கையில் சலிப்பை மட்டுமே உணர்ந்திருந்தால், அந்த வாழ்க்கைக்கு நீங்கள் விடைகொடுக்கப் போகிறீர்கள். உங்கள் வாழ்க்கை இப்போது மாற்றத்தை சந்திக்கப்போகிறது மற்றும் உங்கள் உலகத்தில் உங்கள் ஆளுமை மற்றும் இருப்பின் ஒரு புதிய பக்கத்தை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். உங்கள் நம்பிக்கை மற்றும் தைரியமான தன்மை அனைவராலும் பாராட்டப்படும். உங்கள் காதல் வழி இந்த வருடம் அதிகம் பலனளிக்கும். உங்கள் உணர்வு மற்றும் ஆற்றல், முன்னணியில் வந்து உங்களை வெற்றியை நோக்கித் தள்ளும்.\nMOST READ: நெஞ்சில் தேங்கியிருக்கிற நாள்பட்ட சளியை உடனடியாக வெளியேற்ற பாட்டி வைத்தியங்கள் இதோ...\nலியோஸ் 2019 ஆம் ஆண்டில் மிகவும் நேர்மறையான மாற்றத்தைப் பெறுவார்கள், அது அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு ஆதிக்க வரம்பையும் மாற்றியமைக்கும். உங்கள் கனவுகளை அடைய இந்த ஆண்டில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். எந்த நபரின் வாழ்க்கையும் இந்த உலகத்தில் ஒரு சுமூகமான வழியில் மட்டுமே செல்லும்படி இருக்க முடியாது. எனவே, யாருக்கெல்லாம் சவாலான வாழ்க்கை இருக்கிறதோ, அவர்களுக்கு அதைச் சமாளிக்க இந்த ஆண்டு மிகவும் எளிதாக இருக்கும். உங்கள் வாழ்வில் சில அதிர்ஷ்டமான விஷயங்களைத் தவிர, இந்த ஆண்டில் உங்கள் உண்மையான அன்பையும் காண்பீர்கள்.\nகன்னி இராசிக்காரர்கள் பொதுவாகவே கூச்ச சுபாவம் கொண்டவர்கள். எனினும் 2019, உங்கள் உண்மையான திறன்களை இந்த பரந்த உலகில் நிரூபிக்க உங்களை மூடிய ஓடுகளைத் துளைத்து வெளியே வரும் வருடமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையின் முழுமையான பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள், மேலும் சூழ்நிலைகளை இன்னும் திறம்பட மற்றும் வெற்றிகரமாக எப்படி சமாளிக்க வேண்டுமென்பதும் தெரியும். நீங்கள் நீண்ட காலமாக கனவு கண்டிருந்த ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க இந்த ஆண்டு மிகவும் சாதகமானதாக இருக்கலாம். நீங்கள் யாரையாவது காதலிப்பதை நிறுத்தியிருந்தால், இந்த ஆண்டைச் சிறப்பாக்க அவர்களைத் தவிர்த்து விடுவீர்கள். நீங்கள் இந்த ஆண்டு ஒரு புகழ்பெற்ற எதிர்காலத்தை நோக்கிச் செல்வீர்கள்.\nமகர இராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் தைரியமானது. நீங்கள் ஒரு வெல்ல முடியாத ஆளுமையாக இருப்பீர்கள். இந்த ஆண்டு உங்களை எதுவும் பயமுறுத்த முடியாது. காதல் மற்றும் தொழில்முறை களம் இரண்டிலும், இந்த ஆண்டு ஒரு நம்பிக்கையான அணுகுமுறையை நீங்கள் நிரப்பிக் கொள்வீர்கள். நீண்ட காலமாக ஓநாய் போல தனிமையில் காத்திருந்த நீங்கள், இப்போது உங்கள் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளும் ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை தேடுவீர்கள். யாரோ ஒரு விசேஷமான நபருக்காக இந்த வருடத்தில் உங்கள் இதயத்தை திறக்க பயப்படவோ அல்லது தயங்கவோ மாட்டீர்கள்.\nMOST READ: மேக்கப் இல்லாம முகத்தை பளபளனு வெச்சிக்கறது எப்படி இத மட்டும் செய்ங்க போதும்...\nஉள்ளுணர்வு கொண்ட மீன இராசிக்காரர்கள், இந்த ஆண்டு தங்கள் வாழ்வின் ஒவ்வொரு எல்லையிலும் நிறைய மாற்றங்களைப் பெறுவதைக் காண்பார்கள். அவர்கள் தங்கள் சந்தேகங்களை ஒதுக்கி வைத்து தங்கள் கனவுகளுடன் முன்னேறுவதற்குத் தயாராக இருக்க வேண்டும். இந்த ஆண்டு உங்கள் மேல் யாரோ நடப்பதை நீங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது. சில நேரங்களில், உங்களை உற்சாகப்படுத்தவும், உங்களைச் சுரண்ட முயற்சிக்கிறவர்களிடமிருந்து உங்கள் நலன்களைப் பாதுகாக்கவும் உங்கள் வலிமையைப் பயன்படுத்த நீங்கள் தயாராக இருப்பீர்கள். எனவே வேறு எதையும் விட, தைரியத்தையே பரிசாக 2019 -ம் ஆண்டு உங்களுக்கு கொடுக்கப்போகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nசிகரெட் பிடிச்சு முடிச்சதும் இத சாப்பிட்டா உடம்புல இருந்து நிகோடின் உடனே வெளியேறிடுமாம்...\n“நான் ஒரு ஏமாந்த கோழி“ தன்னை பற்றி புட்டு புட்டு வைக்கும் கவர்ச்சிப்புயல் ஷகீலா\nஇந்த கடவுளின் சிலை உங்கள் வீட்டில் இருந்தால் உங்களின் வறுமை எப்பொழுதும் உங்களை விட்டு போகாதாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/2019/01/09/", "date_download": "2019-01-16T04:43:24Z", "digest": "sha1:JCH2YVB4CTXBXSBXE6KQWNFARMZI5AD6", "length": 5404, "nlines": 97, "source_domain": "tamil.mykhel.com", "title": "myKhel Tamil Tamil Archive page of January 09, 2019 - tamil.mykhel.com", "raw_content": "\n#2018 பிளாஷ்பேக் | பிரீமியர் பாட்மிண்டன் லீக் 2018 - 19\nகோலி, சல்மான், தீபிகா, சாய்னாவுக்கு 5 நிமிட சவால் விட்ட விளையாட்டுத்துறை அமைச்சர்.. ஏன் என்னாச்சு\n தேர்வுக் குழுவை பற்றி புகார் சொன்னால் அணியில் இடம் கிடைக்குமா\nஉனக்கும் வேணாம்.. எனக்கும் வேணாம்.. தேர்தல் சமயத்தில் ஐபிஎல் நடத்த புது ஐடியா.. ஓகே சொன்ன அணிகள்\nஒரு சிறிய அறையில் வசித்த ரிஷப் பண்ட்டின் குடும்பம்.. தாயின் கவலையை போக்கிய குறும்பு மகன்\nபும்ரா போல பந்து வீச முயன்ற ஆஸி. சிறுவன்.. லைக் போட்ட பும்ரா.. எதிர்கால வீரர் என்ற ஐசிசி\nஒருநாள் ரேங்கிங்.. டாப்பில் இருக்கும் கோலி, பும்ரா.. இந்தியாவும் முதல் இடத்தை பிடிக்குமா\n மேட்ச் பிக்ஸிங் பண்ணுங்க.. ஆனா இப்படி மொக்கையா பண்ணி கடுப்பேத்தாதீங்க\n கேப்டன் சர்ப்ராஸ் பேச்சால் வீரர்கள் கோபம்.. என்ன பேசினார்\nதாய்லாந்து காலி.. அடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ஐ அடித்து நொறுக்குமா இந்திய கால்பந்து அணி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "https://writernaga.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-16T04:55:09Z", "digest": "sha1:QHJJ7YH74YI3ITVZ2X5GDSQBE5ZOU3ER", "length": 7469, "nlines": 67, "source_domain": "writernaga.wordpress.com", "title": "மைசூர் – என் மனை", "raw_content": "\nகொஞ்சம் தேடல்; எழுத்து; இலக்கியம் – நாகபிரகாஷ்\nகர்நாடகத்தில் நடப்பது – 06\nஎழுந்ததும் மாதவனை எழுப்பினேன். குளிப்பதற்கு மேலே இருந்த பணியாளர்களுக்கான குளியலறைக்கு போனேன். குளிர் நீரில் குளித்துத் தாயாரானபோது, ஏழரை மணி. முதலில் எங்காவது ஏடிஎம் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. முந்தைய நாள் இரவிலிருந்தே தேடிக் கொண்டிருக்கிறோம். ஸ்ரீரங்கப்பட்டினம் போன்ற இடத்தில், உண்மையில் இந்த பயணத்தில் எங்குமே ஏடிஎம்கள் அரிதாகவே கண்ணில் பட்டன. பெரும்பாலானோர் தேசிய வங்கிகளை பயன்படுத்துவதை விடவும் தங்களது மாநில வங்கிகளையும் உள்ளூர் கூட்டுறவு வங்கிகளையுமே பயன்படுத்துகிறார்கள். அதனால் ஏடிஎம்கள் குறைவு. என்னிடம் ஒருவர் பேடிஎம் போன்ற … Continue reading கர்நாடகத்தில் நடப்பது – 06\nகர்நாடகத்தில் நடப்பது – 05\nகாலையில் குறட்டை அதன் உச்சகட்டத்தில் என்னை எழுப்பியபோது மணி ஆறரை. ஒவ்வொன்றுக்கும் ஒரு நீண்ட வரிசையில் காத்திருந்தாலே காரியம் நடக்கும். நேற்றைக்கு கண்ணில் பட்டிருக்காத வடநாட்டுக் குடும்பங்கள் நிறைய இருந்தன. அதில் சிலர் நீண்ட பயணம் முழுவதும் தொடர்வண்டியில் குளிக்க முடியாமலேயே வந்து வரிசையில் நின்றது போலிருந்தார்கள். எப்படியோ அரையும் முக்காலுமாக குளிர்ந்த நீரில் குளித்துத் தயாரானபோது மணி ஏழரை. மாதவனும் சீக்கிரமே தயாராகி வந்தான். அருகிலேயே இருந்த சிறிய கடையில் தலைக்கு இரண்டு தேநீர். அப்படியான … Continue reading கர்நாடகத்தில் நடப்பது – 05\nகொஞ்ச நாட்களும் சில வரிகளும்\n‘அன்று வயநாட்டில்’ அல்லது ‘377’\nஇப்படியாக ஹைதராபாத் – 04\nஇப்படியாக ஹைதராபாத் – 03\nஇப்படியாக ஹைதராபாத் – 02\nஇப்படியாக ஹைதராபாத் – 01\nASI Compassion Empathy Just Babies Mirror Neurons அசோகமித்திரன் அனுபவம் அரசியல் ஆண்டாள் இத்தாலி இன்மை இலக்கியம் உளவியல் என்.டி.ராஜ்குமார் என் மொழி எஸ்.ராமகிருஷ்ணன் ஓலம் கட்டுரை கல்விளக்குகள் கவிதை காதல் காத்திருப்பு காவேரி குறுந்தொகை குற்றமும் தண்டனையும் குழந்தைகள் கேரளம் சங்கம் சமூகம் சாம்பாலூர் சார்மினார் சிறுகதை சுகுமாரன் சுப்ரதீப கவிராயர் சேலம் சோனியா ஜல்லிக்கட்டு ஜான் டி பிரிட்டோ ஜீவ கரிகாலன் டால்ஸ்டாய் தனிமை தமிழ்நாடு தலைக்காவிரி தஸ்தாயெவ்ஸ்கி தாந்தே தூயன் தெற்கு தேம்பாவணி தொகுப்பு நடந்தாய் வாழி காவேரி நட்பு நாவல் பட்டறை பயணம் பவுல் ப்ளூம் பஷீர் பால்யகால சகி பியாட்ரிஸ் பிரிவு பெலவாடி பெஸ்கி போராட்டம் மரணம் மலையாளம் மழை மைசூர் மொழி யாவரும்.காம் ரஷ்யன் விஜய நகரம் விமர்சனம் வீரமாமுனிவர் வைக்கம் முகம்மது பஷீர் ஸ்ரீரங்கப்பட்டினம் ஹைதராபாத்\nஒரு குழந்தை சேகரித்த விளையாட்டுப் பொருட்களை காண்கிறீர்கள். செம்மரத்தில் செதுக்கிய மரப்பாச்சி பொம்மை ஒன்றை பாதுகாத்து வைத்திருக்கிறது. அதன் அருகிலேயே தெருவில் கிடைத்த கிழிந்த டயர் ஒன்றையும் வைத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1247057", "date_download": "2019-01-16T04:54:08Z", "digest": "sha1:OJ2ZDR6QNYW45N5XELQARGTSG2DLZLBE", "length": 28926, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுவை விட்டு விலகினாலும் மதுவிலக்கே!| Dinamalar", "raw_content": "\nஅசிங்கப்படுத்த நினைத்த காங்.,க்கு வீடியோவில் பதிலடி ... 6\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு துவங்கியது 2\nசபரிமலையில் மீண்டும் பதற்றம் : 2 பெண்கள் தடுத்து ... 4\nகடவுளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ., : சசிதரூர் கடும் ... 21\nமருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ஜெட்லி 8\nநிலாவில் முளைத்த பருத்தி சாதித்தது சீனா 9\nபிரக்சிட் திட்டம் தோல்வி: தெரசா மே அரசுக்கு ... 4\nமதுவை விட்டு விலகினாலும் மதுவிலக்கே\nவீடு திரும்ப முடியாத கள்ள பயண பெண்கள் 142\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 141\nபேட்ட, விஸ்வாசம் படங்கள் எப்படி.\nதுபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல் 15\nவீடு திரும்ப முடியாத கள்ள பயண பெண்கள் 142\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 141\nஇதோ அடுத்த நிதியாண்டின் அரசு மதுபான விற்பனை இலக்கு ரூ.29627 கோடியாக நிர்ணயித்தாகி விட்டது. ஆக டாஸ்மாக் விற்பனை தொடங்கப்பட்ட 2003- 2004ம் நிதியாண்டில் ரூ.3639 கோடியாக இருந்த மது விற்பனை வேதனையான ஒரு சாதனையை படைக்கவுள்ளது.மதுவிற்பனையுடன் மது நுகர்வோர்களின் எண்ணிக்கையும் அசுர வளர்ச்சி அடைந்து வரும் இவ்வேளையில் மதுவிலக்கினைப் பற்றி அரசுக்கு இடித்துரைப்பது நன்றே என்றாலும் முதலில் மதுவை விட்டு விலகியிருக்க இளைய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.\nபல நூறு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லத் தேவையில்லை. 1990களில் நடந்த ஏதேனும் ஒரு திருமணத்தை உங்கள் கண்முன் நிறுத்திக் கொள்ளுங்கள். மாப்பிள்ளை தேடலில் களமிறங்கும் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்கும் முதல் கேள்வி \"மாப்பிள்ளை குடிப்பாரா” என்பதுதான். அதுபோல பெரும்பாலான பெண் வீட்டார்கள் சில விஷயங்களில் தங்களது சொந்தக்காரர்களின் வாயை அடைக்க \"மாப்பிள்ளை கொஞ்சம் வசதி குறைந்தவர்தான் என்றாலும், அவருக்கு குடிபழக்கம் இல்லையாம். இது போதாதா” என்பதுதான். அதுபோல பெரும்பாலான பெண் வீட்டார்கள் சில விஷயங்களில் தங்களது சொந்தக்காரர்களின் வாயை அடைக்க \"மாப்பிள்ளை கொஞ்சம் வசதி குறைந்தவர்தான் என்றாலும், அவருக்கு குடிபழக்கம் இல்லையாம். இது போதாதா” என்று கூறுவதை பார்க்க முடிந்தது. குடி பழக்கம் அற்றவர்களுக்கு அவ்வளவு மரியாதை இருந்ததோடு குடி பழக்கம் கொடியதாகக் கருதப்பட்டது. திருமண நாட்களில் சொந்தக்காரர்களில் ஒருவர் மது அருந்திவிட்டு வந்தாலும் அவர்கள் மற்றவர்களின் பழிச்சொல்லுக்கு ஆளாவார்கள்.\nஇப்பொழுது சமகாலத்தில் நடந்தேறும் ஒரு திருமணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். யாராவது குடித்துவிட்டு வந்து கல்யாண வீட்டில் கலகத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற பயம் இருந்த நிலை மாறி \"மாப்ள பசங்களுக்கு பார்ட்டி வைக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு நீயும் குடிச்சிடாதடா, விடிஞ்சா உனக்கு கல்யாணம்” என்று மாப்பிள்ளைக்கே அறிவுரை கூறும் காலத்தில் வாழ்கிறோம் நாம். திருமண வீட்டில் மது அருந்தாமல் வலம் வருபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சொந்தக்காரன், பந்தல்காரன், சமையல்காரன் என்று ஆரம்பித்து நெருங்கிய நண்பர்கள் வரை மது வாங்கி கொடுத்தால் தான் திருமண வேலைகள் நடக்கும் என்ற நிலை உள்ளது. கல்யாண மாப்பிள்ளை தனது நண்பர்களுக்கு தயார் செய்து கொடுத்திருக்கும் அறையானது திருமணம் நடைபெறும் அதே மண்டபத்திலேயே இருந்தாலும் திருமணத்தில் கலந்து கொள்ள இயலாத அளவிற்கு முழு போதையில் முடங்கிக்கிடக்கும் நண்பர்களை பார்க்க முடிகிறது.\n\"உழைத்த களைப்பை போக்குவதற்கு குடிக்கிறேன்” \"கவலையை மறக்க குடிக்கிறேன்” \"எப்போவாது விழாக்காலங்களில் மட்டும்தான் குடிக்கிறேன்” \"அட இது பீர்தான். குடித்தால் உடல் பருமனாகும்” இப்படி மதுவின் கோரப்பிடிக்குள் சிக்கிக்கொள்ள ஒருவனுக்கு எத்தனை எத்தனை காரணங்கள். படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய மாணவர்கள் நடுரோட்டில் போதையில் தள்ளாடும் நிகழ்வுகளை பார்க்க நேரிடும்போது அடுத்த தலைமுறையின் ஆணிவேரும் மது ஊற்றி கருக்கப்படுவதாக மனம் பதறுகிறது. மது பாட்டிலில் மதுவின் தீமையை விளக்கும் படம், சினிமாவில் மதுவிற்கு எதிரான வாசகங்களையும் இடம் பெறச்செய்து தனது கடமையை முடித்துக்கொண்ட கையோடு அடுத்த வருட டாஸ்மாக் விற்பனை இலக்கை நிர்ணயிக்க சென்றுவிட்டது அரசு. மதுவிலக்கின் அவசியத்தை உணர்ந்த சிலர் அவ்வப்போது போராட்டம் நடத்திவரும் வேளையில் அறிவு ஜீவிகள் சிலர் சங்க காலத்திலேயே தமிழர்களிடையே மது அருந்தும் பழக்கம் இருந்தது எனவும் சங்க இலக்கியங்களில் மதுவைப் பற்றிய குறிப்புகள் இருந்ததாகவும் கூறி வருகின்றனர். அதாவது மதுவிலக்கு சாத்தியமற்ற ஒன்று என்பது அவர்களின் மறைமுக கருத்து. சங்ககாலத்தில் உள்ளது போன்றா இன்றைய நிலை உள்ளது அதனை அந்த அறிவு ஜீவிகளின் மனசாட்சிக்கே விட்டுவிடுவோம்.\nசமீபத்தில் ஒரு திரைப்படத்தின் டிரைலர் காட்சி மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் சகோதரர்கள் இருவர் மது அருந்த தயாராகின்றனர். அப்போது அவர்களின் தாய் தன் மகனிடம் அவருக்கும் ஒரு டம்ளரில் மது கேட்கிறாள். டிரைலர் அத்துடன் முடிகிறது. ஒரு நாளில் பலமுறை அந்த காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது. இதைவிட ஒரு மோசமான காட்சியை தமிழ் சினிமா நமக்கு அளித்திட முடியாது. அந்த திரைப்படத்தின் டிரைலரில் காட்டப்படாத முழுமையான காட்சி என்னவெனில் அந்த தாய் தனது கணவனுக்காக அந்த மதுவினை கேட்டிருப்பாள். அதாவது டிரைலரில் சகோதரர்களின் குடிகார தந்தைக்காக மது கேட்பதைவிட, தாய் தனக்கே கேட்பதாக வைத்தால் மக்களிடையே விளம்பரப்படுத்த முடியும் என்று அந்த திரைப்பட குழுவினர் தீர்மானித்திருக்கின்றனர். இதுவெறும் காமெடி காட்சிதானே என்று கருதக் கூடாது. இத்தகைய காட்சிகள் பார்ப்பவரிடம் எத்தகைய மனநிலையை உருவாக்கும் என்பதனை ஒரு மனோதத்துவ நிபுணரை கேட்டால் விளக்குவார். இது போன்ற காட்சிகளை வைத்துதான் காமெடி செய்தாக வேண்டும் என்ற நிலையில் தமிழ் சினிமா இருக்கிறதென்றால் அதைவிட வெட்கக்கேடான விஷயம் வேறொன்றுமில்லை. (சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்று யாரோ சொல்வது காதில் விழுகிறது). ஆனால் சினிமாவை பார்க்கும் பிஞ்சு மனங்களுக்கு முதலில் கெட்ட விஷயங்கள்தான் மனதினில் பதியும். புகை பழக்கம் உள்ளவர்களில் 52.2 சதவீதம் பேர் தாங்கள் சினிமாவைப் பார்த்துதான் அதனை கற்றுக்கொண்டதாக ஒரு ஆய்வில் ஒப்புக்கொண்டுள்ளனர்.\nகுடிப்பழக்கம் ஒருவரின் உடல் நலத்திற்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி இறுதியில் இறப்பு வரைக்கும் கொண்டு செல்கிறது. அது உடலாலும் மனதாலும் வலுவிழக்கச் செய்வதோடு மரபியல் ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஒரு தலைமுறையினரின் மரபணு பாதிப்புகள் அடுத்தடுத்த தலைமுறையினரையும் பாதிப்புக்குள்ளாக்கும் என்பது அறிவியல் உண்மை. தயவுசெய்து உங்களது பாவ மூடைகளை எதிர்கால சந்ததியினர்களின் முதுகினில் ஏற்றாதீர்கள். மதுவிலக்கு அமலாக சிலகாலம் ஆகலாம். முதலில் மதுவினை விட்டு நீங்கள் விலகியிருங்கள். அதற்குப் பெயரும் மதுவிலக்கு தான்.\n- தினகரன் ராஜாமணி, எழுத்தாளர், திருநெல்வேலி 097388 19444\nஎன்பார்வை: வீழ்ந்தாலும் வீறு கொண்டு எழு\nஇது நமது ஜனநாயக கடமை\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nயாரு கேட்க போறா இந்த கருத்த்தை. அரசாங்கமே மது விற்கிறது அதுவும் இலக்கு நிர்ணயித்து. இதை ஆரம்பித்து வைத்த ஜெ வாழ்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/category/videos/movie-on-location/", "date_download": "2019-01-16T04:21:05Z", "digest": "sha1:NPSK7BDUGO76Y3W3DYAHY7ROTXHYIK6F", "length": 2906, "nlines": 62, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Movie on Location Archives - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\nகத்துக்குட்டி‬ கலாட்டா – ஷூட்டிங் ஸ்பாட் சுவாரசியம்…\nEditorComments Off on கத்துக்குட்டி‬ கலாட்டா – ஷூட்டிங் ஸ்பாட் சுவாரசியம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2012/05/2012-2013_16.html", "date_download": "2019-01-16T04:06:51Z", "digest": "sha1:S5SQSVW6YW7VWER2D4DS67JF4XUP2EN3", "length": 14174, "nlines": 179, "source_domain": "www.astrosuper.com", "title": "/> குருப் பெயர்ச்சி பலன்கள் 2012-2013 சிம்மம் ராசிக்கு என்ன செய்யும்? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2012-2013 சிம்மம் ராசிக்கு என்ன செய்யும்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2012-2013 சிம்மம்;\nதன்மானமும்,வேகமும்,விவேகமும் நிறைந்த சிம்ம ராசிக்கார நண்பர்களெ...ஏழரை சனி எனும் துன்பக்கடலை நெருப்பாற்றில் நீந்துவது போல நீந்தி வந்தவரே...ஏழரை சனி முடிஞ்சிருச்சி..அது போதும் என நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு திருச்செந்தூர் முருகன் அருளால் இனி வெற்றி மேல் வெற்றி பெறும்..ஜெகத்தை ஆளும் மகம் நட்சத்திரத்தில் பிறந்து சிம்ம ராசியில் வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உங்களுக்கு கண் முன் உதாரணமாக திகழ்கிறார்..\nவரும் 17.5.2012 அன்று நடைபெறும் குருப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு 9ல் இருந்து 10 ஆம் இடத்திற்கு மாறுகிறார்...பத்தில் குரு வர பதவி பறிபோகும் என்ற ஜோதிட பாடலை நினைத்து வருந்தாதீர்கள்..சனி சாதகமக இருப்பதால் குரு உங்கள் பதவிக்கு பாதகம் செய்துவிடாது....\nகுரு உங்கள் ராசிக்கு 2ஆம் இடத்தை பார்ப்பதால் பேச்சு சாதூர்யத்தால் பல வெற்றிகளை பெறுவீர்கள்...தனலாபம் உண்டாகும்...உறவினர்களால் மதிப்பும் மரியாதையும் உண்டாகும்..வேலைப்பளு கொஞ்சம் அதிகரிக்கும்..சொந்த தொழிலில் புதிய முதலீடுகளை செய்வீர்கள்...மனைவியால் லாபம் உண்டாகும்...\nநீங்கள் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய்,சுக்கிரனை குரு பார்த்தால் திருமண முயற்சிகள் கைகூடும்...அனுஷ்கா,அஞ்சலி போல மனைவி வேண்டும் என அடம் செய்யாமல் சூர்யா,விஜய் போல அழகான பையனைத்தான் கட்டிக்குவேன் என வாக்குவாதம் செய்யாமல் மனசுதான் முக்கியம்..நல்ல குணம் தான் முக்கியம்...நிறைய பணம் சம்பாதிக்கும் ஆடவன் வேண்டாம்..நம்மை விரும்பும் கணவன் தான் வேண்டும் என முடிவு செய்து திருமணத்தை முடியுங்கள்...பல சிம்மம் ராசியினருக்கு இந்த பிடிவாதம்தான் திருமண தாமதத்தை உண்டாக்குகிறது..\n10 ல் குரு வருவதால் தொழிலில் போட்டி பொறாமை,மேலதிகாரிகளால் அதிக பணி சுமை உண்டானலும்..அதை சுலபமாக சமாளிப்பீர்கள்..அதற்கேற்ற வருமானமும் பெற்றுவிடுவீர்கள்..ஆனி 11 சனி வக்ரத்துக்கு பின் இன்னும் சிறப்பான முன்னேற்றம் உண்டு..எனவே முடிந்த பொழுது குன்றில் இருக்கும் குமரனை வணங்கி வாருங்கள்...\nLabels: astrology, gurupeyarchi 2012, குரு, குருப்பெயர்ச்சி, சிம்மம், ராசிபலன், ஜோதிடம்\nஎனக்கு சிம்ம ராசி மகம் நட்சத்திரம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் \nசிம்ம ராசியில் 10ல் குரு வருவதால்\nஇருக்கும் வேலையை விட்டு விட்டு நான் வெளிநாடு வேலைக்கு போகலாமா இல்லை தற்போதைய வேலையை பார்ப்பது நல்லதா \nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்; திருமண நட்சத்திர பொருத்தம் வ.எண் ஆண் நட்சத்திரத...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவர் யார்..\nதிருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் எந்த ராசிக்கு அதிக லாபம்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2012 -2013; மீனம் ராசிபலன்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2012-2013;கும்பம் ராசிபலன்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 மகரம் ராசிபலன்\nகுருபெயர்ச்சி பலன் 2012 ;தனுசு ராசிபலன்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 ;விருச்சிகம் ராச...\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் 2012-2013;துலாம் ராசி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 ;கன்னி ராசிக்கு...\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2012-2013 சிம்மம் ராசிக்க...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2012 -2013;கடகம் ராசிக்கு எ...\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/45250-centre-submits-cauvery-draft-supreme-court-seeks-states-response.html", "date_download": "2019-01-16T04:48:18Z", "digest": "sha1:R4MRP2KMEXC6FQKV72GI36DLAQU2I4KF", "length": 16285, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரி செயல்திட்டம் - ”மத்திய அரசுக்கு அனைத்து அதிகாரமும்” | Centre Submits Cauvery Draft, Supreme Court Seeks States' Response", "raw_content": "\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nகாவிரி செயல்திட்டம் - ”மத்திய அரசுக்கு அனைத்து அதிகாரமும்”\nகாவிரி தீர்ப்பை அமல்படுத்தும் செயல்திட்டத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. அமைப்பின் அதிகாரம், செயல்பாடுகள், பணிகள் குறித்து நான்கு பக்க அளவுக்கு விளக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அம்சங்கள் தீர்ப்பாயத்தின் பரிந்துரைகளாக இருந்தாலும் சிலவற்றில் மத்திய அரசு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. மத்திய அரசின் கட்டுப்பாடு இருக்கும் வகையில் அந்த மாற்றங்கள் இருக்கிறது என்கின்றனர் விவசாய சங்கத்தினர்.\nஅமைப்பின் முழு நேர பணியாக கூறப்பட்டுள்ள அம்சத்தில் அணைகளின் இயக்கம்,காவிரி ஒழுங்காற்று குழு உதவியோடு திறக்கப்படும் நீர் ஆகியவற்றை கண்காணிப்பதே இதன் பணி என கூறப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இடைக்கால ஏற்பாடாக ஏற்கனவே மத்திய நீர்வளத்துறை செயலர் தலைமையில் ஒரு மேற்பார்வை குழு செயல்பட்டு வருகிறது. வெறும் கூட்டங்களை மட்டுமே நடத்திய இந்த அமைப்பு இதுவரை எந்த முடிவையும் எடுத்ததில்லை. இதே போன்றே செய்ல்திட்டமும் அமைந்து விடுமா என்ற சந்தேகம் எழுகிறது.\nமத்திய நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது ‘ முந்தைய மேற்பார்வை குழுவை விட அதிக அதிகாரம் பொருந்திய அமைப்பாக இது அமையும் என்றும், மாநிலங்களை கட்டுப்படுத்தும் அதிகாரமும் வழங்கப்படும் என்றனர். மாநிலங்கள் யாருக்காவது அமைப்பின் முடிவில் திருப்தி இல்லையென்றால் மத்திய அரசிடம் முறையிடலாம் என்றும் கூறினர்.\nமிக கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால், காவிரி உரிமை என்பது மேலாண்மை வாரியத்திடம் இருந்து தற்போது மத்திய அரசு வசம் போயிருக்கிறது. பிரதமரையே சந்திக்க முடியாத தமிழக அரசு, அநீதி என யாரிடம் வருங்காலத்தில் முறையிடும் என்ற சந்தேகம் எழுகிறது. தீர்ப்பாய உத்தரவில் மத்திய அரசிடம் முறையிடலாம் என கூறப்பட்டிருந்ததே தவிர, அவர்களுக்கே முடிவெடுக்கும் இறுதி அதிகாரம் என கூறவில்லை. ஆனால் தற்போதைய செயல்திட்டம் அதனை கொண்டு வந்து, மத்திய அரசின் அதிகாரத்தை வலுப்படுத்துகிறது\nஅடுத்தது அணை கட்டுப்பாடு ; அணைகளின் கட்டுப்பாட்டை காவிரி வாரியம் வைத்திருக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் கோரிக்கை. ஆனால் இங்கு அணை திறப்பை கர்நாடகா முடிவு செய்யும் என மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த காலங்களின் கர்நாடகா அணை கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டு திறக்காமல் தவிர்த்தது பிரச்னை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அணை கட்டுப்பாட்டை வாரியத்திடம் கொடுக்க சில சட்ட சிக்கல்கள் இருந்தாலும், உச்சநீதிமன்றம் மூலம் அதனை சரி செய்திருக்கலாம். ஆனால் மத்திய அரசு அதை தவிர்த்திருக்கிறது.\nமத்திய அரசு காவிரியில் தன்னை அதிகாரம் பொருந்திய ஒன்றாக மாற்ற முயற்சிக்கிறது என்கிறார் காவிரிஉரிமை மீட்பு குழுவின் பெ.மணியரசன். ” காவிரி தொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்கிறது செயல்திட்டம், அதோடு மத்திய அரசு கூறும் அனைத்தையும் உறுதி செய்வது இந்த அமைப்பின் கடமை என்றும் சொல்கிறார்கள். என்ன பயிரிடுவது, பாசன முறை, குறைந்த நீர் செலவு என அனைத்தையும் பரிந்துரைக்கும் என்கின்றனர் ; பாரம்பரிய விவசாயத்துக்கு பழக்கப்பட்ட மண்ணில் வேறு எதையோ புகுத்த முயல்கிறார்களோ என சந்தேகிக்கிறார்.\nஅமைப்பு நினைத்தால் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் அமைப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் செயல்திட்டம் அனுமதி கொடுக்கிறது. தனியாரின் பங்களிப்பு தொழில்நுட்ப உதவியோடு இருக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nமேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை வெறியாட்டம் - 12 பேர் உயிரிழப்பு\nவிளம்பரத்திற்காக மோடி அரசு ரூ.4,343 கோடி செலவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகணினி கண்காணிப்பு நடவடிக்கை - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nகாமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவியை நிராகரித்தார் நீதிபதி சிக்ரி\nமத்திய அரசை முடிவு செய்யும் உ.பி - கூட்டணியால் வரும் திருப்பம்\nவாட்டாள் நாகராஜ் தலைமையில் முற்றுகை போராட்டம்\n“மேகதாது அணைக்கு அனுமதி தரவில்லை” - மத்திய அரசு பதில் மனு\nதமிழகத்தில் டிஜிபி பதவி உயர்வுக்கு 6 ஐபிஎஸ் பரிந்துரை\nசிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா மீண்டும் நீக்கம்\nஅயோத்தி வழக்கு விசாரணை தொடங்கியது\nஅயோத்தி வழக்கு - அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிக்கிறது\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை வெறியாட்டம் - 12 பேர் உயிரிழப்பு\nவிளம்பரத்திற்காக மோடி அரசு ரூ.4,343 கோடி செலவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/08/01/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/25812/1000cc-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1", "date_download": "2019-01-16T04:34:01Z", "digest": "sha1:JSUO2ARCDIIKDZG3CN2D5MDW3W7Z5SDE", "length": 15858, "nlines": 191, "source_domain": "www.thinakaran.lk", "title": "1,000cc இற்கு குறைந்த வாகனங்களின் வரி அதிகரிப்பு | தினகரன்", "raw_content": "\nHome 1,000cc இற்கு குறைந்த வாகனங்களின் வரி அதிகரிப்பு\n1,000cc இற்கு குறைந்த வாகனங்களின் வரி அதிகரிப்பு\nசிறிய ரக கார்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு; இன்று முதல் அமுல்\n1,000 சிலிண்டர் கொள்ளளவிலும் (1,000cc) குறைந்த வாகனங்களின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளன.\nநிதியமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று (01) முதல் அமுலாகும் வகையில், 1,000 cc இலும் குறைந்த எஞ்சின் கொள்ளளவைக் கொண்ட வாகனங்களின் உற்பத்தி வரி இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅதற்கமைய, 1,000cc இற்குக் குறைந்த கார் ஒன்றின் வரி, ரூபா 15 இலட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, 1,000cc இலும் குறைந்த மின்சக்தியில் இயங்கும் Hybrid வாகனத்திற்கான வரி, ரூபா 12.5 இலட்சமாக வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.\nஆயினும், 2018 ஓகஸ்ட் 01 ஆம் திகதிக்கு முன்னர் கடன் கடிதம் (LC) திறக்கப்பட்டதும் 2019 ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் சான்றளிப்பு (Clearance) செய்யப்பட்ட வாகனங்களுக்கு, இவ்வரி இல்லை எனவும், அக்காலப் பகுதியில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு, ஏற்கனவே காணப்படும் எஞ்சின் கொள்ளளவுக்கேற்ப வரி அறவிடப்படும் எனவும் நிதி மற்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.\nஅதன் அடிப்படையில், சிறிய ரக கார்களான வெகன் ஆர் (Wagon R), அல்டோ (Alto), நிஸ்ஸான் டேய்ஸ் (Nissan Dayz) போன்றவற்றின் விலை, ரூபா 3 - 3.75 இலட்சங்களால் அதிகரிக்கலாம் என, வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகடந்த 10 வருடங்களில் எரிபொருள் விலை மாற்றம்\nஉள்ளூர் பொருளாதாரத்தில் வினைத்திறன்; முதலீடுகள் மூலம் பொருளாதாரம் பலம்\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்தாலும் உள்ளூர் பொருளாதாரம் வினைத்திறனாக செயற்படுவதுடன், புதிய வெளிநாட்டு...\nஅமெரிக்காவின் GSP வரிச் சலுகை ஏப்ரல் 22 முதல் அமுல்\nஇலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என...\nடெங்கு காய்ச்சலை தடுக்க புதிய செயலி\nபாடசாலை மாணவர்கள் மத்தியில் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கான கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று (27) காலை பண்டாரநாயக்க சர்வதேச...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 19.03.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (19.03.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nவிவசாயிகள் நலன் கருதி உருளைக்கிழங்கு வரி அதிகரிப்பு\nரூபா 1 இலிருந்து ரூபா 30 ஆக அதிகரிப்புஇறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் விசேட இறக்குமதி வரி இன்று நள்ளிரவு (24) ரூபா 29 ஆல்...\nKKS துறைமுக அபிவிருத்திக்கு இந்திய கடனுதவி\nகாங்கேசன்துறை துறைமுகத்தை, வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான இரு தரப்பு கடனுதவி ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை...\nவேண்டுமென்று சேதப்படுத்திய நாணயத் தாள்களை மாற்ற கால அவகாசம் நீடிப்பு\nவேண்டுமென்றே சேதப்படுத்திய, மாற்றம் செய்த, உருச்சிதைத்த நாணயத்தாள்களை மாற்றுவதற்கான கால எல்லையை நீடிப்பதாக இலங்கை மத்திய வங்கி...\nஉலக பிரபல நிறுவன தரப்படுத்தலில் HUAWEI 83 ஆவது இடத்தில்\nஜுலை 20 திகதி மாலைப்பொழுதில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆண்டிற்கான Fortune 500 பட்டியலில் கடந்த ஆண்டில் 129 ஆவது ஸ்தானத்திலிருந்த HUAWEI, 83 ஆவது...\nஅபுதாபிக்கான இலத்திரனியல் தடையை முற்றாக நீக்கியது அமெரிக்கா\nஅபுதாபி விமான நிலையத்திலுள்ள, ஐக்கிய அமெரிக்காவின் முன்பரிசோதனை நிலையத்தின் சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் வெற்றிகரமான முறையில் உறுதி...\nSLT “Zero One Awards Night” டிஜிட்டல் விருது விழா மே 30 இல்\nஸ்ரீலங்கா ரெலிகொம்மின் Zero One Awards (SLT 01Awards) நிகழ்வு விரைவில் வருகிறது. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் மே 30 அன்று இரவு இந்த விருதுகள்...\nDSI மெகா 2017 ஷொப்பிங் திருவிழா\nபருவகாலத்தின் மாபெரும் ஷொப்பிங் நிகழ்வான ‘DSI மெகா 2017’ ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படுகிறது. இல. 257, ஹை லெவல்...\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணைஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nகாவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல் கல்லூரியின்...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப...\nமொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை அரச சேவையில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்த போதிலும் இங்கு பல இன,...\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nகாத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகத்திற்கும்...\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட...\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\n1400 காளைகள், 596 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புதமிழக அரசின் உரிய அனுமதியுடன்...\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை மேற்கொள்வதற்கும் நிரந்தர...\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/901-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-34-%E0%AE%85.html", "date_download": "2019-01-16T04:20:17Z", "digest": "sha1:K3MZ227L5BCPENPVGJGBS26QKT6M7SV6", "length": 23990, "nlines": 253, "source_domain": "dhinasari.com", "title": "சத்துணவுப் பணியாளரின் 34 அம்சக் கோரிக்கையை ஏற்க ராமதாஸ் வலியுறுத்தல் - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் சத்துணவுப் பணியாளரின் 34 அம்சக் கோரிக்கையை ஏற்க ராமதாஸ் வலியுறுத்தல்\nசத்துணவுப் பணியாளரின் 34 அம்சக் கோரிக்கையை ஏற்க ராமதாஸ் வலியுறுத்தல்\nசென்னை: சத்துணவுப் பணியாளர்களின் 34 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவுப் பணியாளர்கள் தங்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும்; பணி நிலைப்பு, ஓய்வூதியம், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 34 கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நேற்று தொடங்கி உள்ளனர். இவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. எந்த நேரமும் உயிர் பறிக்கப்படலாம் என்ற பதற்றத்துடன் வாழ்வது எவ்வளவு கொடுமையானதோ, அதவிடக் கொடுமையானது எந்த நேரம் வேலை பறிக்கப்படுமோ என்ற அச்சத்துடன் நிச்சயமற்ற நிலையில் ஒரு வேலையை செய்வது ஆகும். இந்தக் கொடுமையைத் தான் தமிழகத்திலுள்ள சத்துணவு பணியாளர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நியாயமானவை. காலம் காலமாக பணியாற்றி வரும் தங்களை முழு நேர ஊழியராக்கி அதற்கேற்றவாறு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், அதிக பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாதவை அல்ல. ஆனால், அரசு ஊழியர் நலன் காப்பதாகக் பெருமை பேசும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இவர்களை தங்களின் வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்திக் கொள்கின்றனவே தவிர கோரிக்கைகளை நிறைவேற்ற 30 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை. கடந்த 2010 ஆம் ஆண்டு தலைமைச் செயலகத்தை முற்றுமையிடும் போராட்டம் நடத்திய சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் மீது காவல்துறையினரை ஏவி விட்டு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது அப்போதைய தி.மு.க அரசு. அப்போது,‘‘ எம்.ஜி.ஆர் ஆட்சியில் நியமிக்கப்பட்டவர் என்பதால் தான் சத்துணவுப் பணியாளர்களை தி.மு.க. அரசு பழிவாங்குகிறது. அ.தி.மு.க ஆட்சி மீண்டும் இவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’’ என்று ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடியுயும் நிலையில் அவர்களின் ஒரு கோரிக்கைக் கூட நிறைவேற்றப்படவில்லை. சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்திய அமைச்சர்கள் துறை மாற்றமோ அல்லது பதவி நீக்கமோ செய்யப்பட்டார்களே தவிர கோரிக்கைகளை நிறைவேற்ற இப்போதைய அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சத்துணவுப் பணியாளர்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 6 மணி நேரம் வரை மட்டுமே பணியாற்றுகிறார்கள் என்பதால் அவர்களை முழுநேர ஊழியர்களாக அறிவிக்க முடியாது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறான வாதம் ஆகும். கிராமப்புறங்களில் உள்ள 48% தொடக்கப் பள்ளிகளிலும், நகர்ப்புறங்களில் உள்ள சுமார் 20% தொடக்கப் பள்ளிகளிலும் தலா 2 ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. அவர்களில் எவரேனும் ஒருவர் விடுமுறையில் சென்றாலும் அந்த இடத்தை நிரப்பும் பணியை சத்துணவு அமைப்பாளர்கள் தான் செய்கின்றனர். சமையலர், சமையல் உதவியாளர், ஆகியோரும் பள்ளியை நிர்வகிப்பதில் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்கும் நிலையில் அவர்களை பகுதி நேரப் பணியாளர்கள் என்று ஒதுக்கித் தள்ளுவது சரியல்ல. சத்துணவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகமிக குறைவாகும். சத்துணவு அமைப்பாளருக்கு மாதம் ரூ.3500, சமையலருக்கு ரூ.2500, உதவியாளருக்கு ரூ.1800 என்ற அளவில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது. தினமும் 32 ரூபாய்க்கு குறைவாக செலவு செய்பவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் என்ற மத்திய அரசின் சர்ச்சைக்குரிய வரையறையின்படி பார்த்தாலும், ஒரு சத்துணவுப் பணியாளரின் குடும்பத்தில் 4 பேர் இருப்பதாக வைத்துக் கொண்டால் அவர்களின் குடும்பம் வறுமைக் கோட்டுக்கு கீழ் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வறுமையை ஒழிப்பது தான் அரசின் கடமை என்ற நிலையில், அரசே சத்துணவுப் பணியாளர்கர் குடும்பங்களை வறுமையில் தள்ளுவது சரியாக இருக்குமா என்ற அச்சத்துடன் நிச்சயமற்ற நிலையில் ஒரு வேலையை செய்வது ஆகும். இந்தக் கொடுமையைத் தான் தமிழகத்திலுள்ள சத்துணவு பணியாளர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நியாயமானவை. காலம் காலமாக பணியாற்றி வரும் தங்களை முழு நேர ஊழியராக்கி அதற்கேற்றவாறு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், அதிக பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாதவை அல்ல. ஆனால், அரசு ஊழியர் நலன் காப்பதாகக் பெருமை பேசும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இவர்களை தங்களின் வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்திக் கொள்கின்றனவே தவிர கோரிக்கைகளை நிறைவேற்ற 30 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை. கடந்த 2010 ஆம் ஆண்டு தலைமைச் செயலகத்தை முற்றுமையிடும் போராட்டம் நடத்திய சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் மீது காவல்துறையினரை ஏவி விட்டு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது அப்போதைய தி.மு.க அரசு. அப்போது,‘‘ எம்.ஜி.ஆர் ஆட்சியில் நியமிக்கப்பட்டவர் என்பதால் தான் சத்துணவுப் பணியாளர்களை தி.மு.க. அரசு பழிவாங்குகிறது. அ.தி.மு.க ஆட்சி மீண்டும் இவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’’ என்று ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடியுயும் நிலையில் அவர்களின் ஒரு கோரிக்கைக் கூட நிறைவேற்றப்படவில்லை. சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்திய அமைச்சர்கள் துறை மாற்றமோ அல்லது பதவி நீக்கமோ செய்யப்பட்டார்களே தவிர கோரிக்கைகளை நிறைவேற்ற இப்போதைய அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சத்துணவுப் பணியாளர்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 6 மணி நேரம் வரை மட்டுமே பணியாற்றுகிறார்கள் என்பதால் அவர்களை முழுநேர ஊழியர்களாக அறிவிக்க முடியாது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறான வாதம் ஆகும். கிராமப்புறங்களில் உள்ள 48% தொடக்கப் பள்ளிகளிலும், நகர்ப்புறங்களில் உள்ள சுமார் 20% தொடக்கப் பள்ளிகளிலும் தலா 2 ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. அவர்களில் எவரேனும் ஒருவர் விடுமுறையில் சென்றாலும் அந்த இடத்தை நிரப்பும் பணியை சத்துணவு அமைப்பாளர்கள் தான் செய்கின்றனர். சமையலர், சமையல் உதவியாளர், ஆகியோரும் பள்ளியை நிர்வகிப்பதில் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்கும் நிலையில் அவர்களை பகுதி நேரப் பணியாளர்கள் என்று ஒதுக்கித் தள்ளுவது சரியல்ல. சத்துணவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகமிக குறைவாகும். சத்துணவு அமைப்பாளருக்கு மாதம் ரூ.3500, சமையலருக்கு ரூ.2500, உதவியாளருக்கு ரூ.1800 என்ற அளவில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது. தினமும் 32 ரூபாய்க்கு குறைவாக செலவு செய்பவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் என்ற மத்திய அரசின் சர்ச்சைக்குரிய வரையறையின்படி பார்த்தாலும், ஒரு சத்துணவுப் பணியாளரின் குடும்பத்தில் 4 பேர் இருப்பதாக வைத்துக் கொண்டால் அவர்களின் குடும்பம் வறுமைக் கோட்டுக்கு கீழ் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வறுமையை ஒழிப்பது தான் அரசின் கடமை என்ற நிலையில், அரசே சத்துணவுப் பணியாளர்கர் குடும்பங்களை வறுமையில் தள்ளுவது சரியாக இருக்குமா என்பதை தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இப்போதும் கூட சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அவர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக தமிழக அரசு எச்சரிப்பது அதன் சர்வாதிகாரப் போக்கையே காட்டுகிறது. இப்போக்கை விடுத்து சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகளை கருணையுடன் பரிசீலித்து, நிறைவேற்றி அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். – என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nஆந்திர சம்பவம்: உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்யக் கோரிக்கை\nசெங்கோட்டை ஸ்ரீராம் April 16, 2015, 10:37 AM இந்தியா, சற்றுமுன்\nஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், கொல்லப்பட்டவர்களின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்யக் கோரிக்கை’ விடுக்கப்பட்டது. ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, துப்பாக்கிச்சூட்டில்…\n2 மாத ஓய்வுக்குப் பின் தில்லி திரும்பிய ராகுல்\nசெங்கோட்டை ஸ்ரீராம் April 16, 2015, 10:23 AM\nஆந்திர போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு\nசெங்கோட்டை ஸ்ரீராம் April 16, 2015, 9:56 AM\nஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது\nசெங்கோட்டை ஸ்ரீராம் April 16, 2015, 9:28 AM\nபெட்ரோல், டீசல் விலை குறைவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது\nசெங்கோட்டை ஸ்ரீராம் April 16, 2015, 9:12 AM\nஆந்திர அரசை கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nசெங்கோட்டை ஸ்ரீராம் April 16, 2015, 9:00 AM\nகார் டயர் வெடித்து மரத்தில் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி\nசெங்கோட்டை ஸ்ரீராம் April 16, 2015, 8:48 AM\nவிழுப்புரம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 7 குழந்தைகள் உயிரிழப்பு\nசெங்கோட்டை ஸ்ரீராம் April 16, 2015, 8:25 AM\nஏப்.24ல் சென்னையில் குண்டு வெடிக்கும்; ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 10 பேரையாவது கொல்வோம்: ஐ.எஸ். பயங்கரவாதிகள்\nசெங்கோட்டை ஸ்ரீராம் April 16, 2015, 8:11 AM\nஎனக்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கும்: பவானி சிங்\nமுந்தைய செய்திஆந்திர சம்பவம்: உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்யக் கோரிக்கை\nஅடுத்த செய்திஇலங்கைத் தமிழர் மறுவாழ்வு தொடர்பில் இந்திய செயல்பாடு திருப்தி அளிக்கிறது : ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர்\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nகும்பமேளா தொடங்கிய முதல் நாளில்… ஒன்றரை கோடி பேர் நீராடல்\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nகும்பமேளா தொடங்கிய முதல் நாளில்… ஒன்றரை கோடி பேர் நீராடல்\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/food/2018/what-will-happen-to-your-body-if-you-eat-potassium-rich-foods-023808.html", "date_download": "2019-01-16T04:06:45Z", "digest": "sha1:WECB2IFPIR763V2ADXRGCYQRKUYEW3SN", "length": 18239, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "பொட்டாசியம் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்...? | What Will Happen To Your Body If You Eat Potassium Rich Foods - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பொட்டாசியம் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்...\nபொட்டாசியம் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்...\nநமது உடலுக்கு பலவித ஊட்டச்சத்துக்கள் அன்றாடம் தேவைப்படுகிறது. அதில் மிக முக்கியமானது இந்த பொட்டாசியம். மன அழுத்தத்திற்கும், சீரற்ற ரத்த ஓட்டத்திற்கும், தசைகள் வலுப்பெறவும், உடலில் இருக்க கூடிய அழுக்குகள் வெளியேறவும், திரவ அளவை உடலில் சீராக வைத்து கொள்ளவும் பொட்டாசியம் உதவுகிறது. பொட்டாசியம் சத்து நமது உடலில் பல விந்தைகளை செய்கின்றது.\nநமது உடலில் நோய்களின் தாக்கம் இல்லாமலும் இவை பார்த்து கொள்கிறது. நமது உடலில் பல மாற்றங்களை இந்த பொட்டாசியம் சத்து தருகின்றது. பொட்டாசியம் குறைபாடு ஏற்பட்டால் ஏராளமான உடல் கோளாறுகள் ஒன்றன் பின் ஒன்றான உண்டாகும். பொட்டாசியம் நிறைந்த காய்கனிகளை சாப்பிட்டால் அப்படி என்னதான் நமது உடலில் நடக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமற்ற ஊட்டச்சத்துக்களை போன்றே இந்த பொட்டாசியம் நமது உடலுக்கு மிக முக்கியமாக தேவைப்படுகிறது. இதய கோளாறுகள் முதல் சிறுநீரக பிரச்சினை வரை அனைத்தையும் பொட்டாசியம் சத்தால் குணப்படுத்த முடியும். இவை அனைத்தும் பொட்டாசியம் நிறைந்த உணவுகளினால் தான் சாத்தியமாகும்.\nபொட்டட்டோ சிப்ஸ், பொட்டட்டோ ப்ரைஸ்... போன்ற உருளைக்கிழங்கு சார்ந்த உணவு பொருளுக்கு நாம் மிக பெரிய அடிமையாக இருக்கின்றோம். ஆனால், உருளை கிழங்கை இப்படி சாப்பிடுவதை காட்டிலும் வேக வைத்து சாப்பிடுவது தான் நல்லது.\nஏனெனில், இதிலுள்ள பொட்டாசியம் அப்போதுதான் அப்படியே நமக்கு கிடைக்கும். அத்துடன் இரும்பு சத்து, வைட்டமின் பி6, சி, நார்சத்து போன்றவையும் சேர்ந்து கிடைக்கும்.\n170 கிராம் பீட்ரூட்டில் 518 mg அளவு பொட்டாசியம் உள்ளதாம். இந்த அடர் சிவப்பு நிறத்தில் உள்ள பழம் இதய நோய்கள் வரும் அபாயத்தை பெரிதும் குறைக்கிறது.\nஇதற்கு முழு காரணமும் பீட்ரூட்டில் உள்ள பொட்டாசியம் தான். மேலும், இதில் உள்ள இரும்புசத்து, மாக்னீஸ், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்றவை சீரான ரத்த ஓட்டத்தை தரும்.\nபலவித மருத்துவ பயன்கள் இந்த முளைக்கீரையில் உள்ளதாம். முளைக்கீரையை சாப்பிடுவதால் பொட்டாசியம், வைட்டமின் கே, கால்சியம், மாக்னெஸ் ஆகிய சத்துக்கள் கிடைக்கும்.\nஎனவே, உங்களுக்கு பார்வை குறைபாடு, எலும்புகள் பாதிப்பு, எதிர்ப்பு சக்தி குறைபாடு.. இப்படிப்பட்ட பிரச்சினைகள் எல்லாம் வராதாம்.\nMOST READ: கல்லீரலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய, சித்தர்கள் பயன்படுத்திய இந்த மூலிகைகள் போதுமே..\nபொட்டாசியம் என்றதுமே வாழைப்பழம் என்று தான் பலருக்கு ஞாபகம் வந்திருக்கும். 1 வாழைப்பழத்தில் 422 mg பொட்டாசியம் சத்து உள்ளதாம்.\nஎனவே, தினம் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதோடு முழு ஆரோக்கியத்தையும் தரும்.\nஇந்தியர்களின் உணவில் தக்காளி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் சாப்பிட்டு தக்காளியை ஒதுக்காமல் சாப்பிட்டாலே நமக்கு பலவித சத்துக்கள் கிடைக்கும்.\nகுறிப்பாக பொட்டாசியம், வைட்டமின் சி, புரதசத்து ஆகியவை உடலுக்கு அதிக அளவில் செல்லும்.\nவைட்டமின் சி ஆரஞ்சில் அதிகம் உள்ளது என்பது நமக்கு நன்கு தெரியும். அத்துடன் இதில் பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளதாம்.\nதொடர்ந்து ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன் பலவித ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.\nஇதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்களில் முதன்மையானது இந்த அவகேடோ. நார்சத்து, பலவித வைட்டமின்கள், பொட்டாசியம் போன்றவை இதில் நிறைந்துள்ளதாம். இந்த பழத்தை ஜுஸ் அல்லது சாலட் போன்று தயாரித்து சாப்பிடலாம்.\nMOST READ: பெருங்குடலில் புற்றுநோய் செல்களை உருவாக்கும் அபாயகர உணவுகள்..\nநார்ச்சத்தும் பொட்டாசியமும் அதிகம் நிறைந்துள்ள உணவுகளில் கிட்னி பீன்ஸ் முதன்மையான இடத்தில் உள்ளது. அத்துடன் வெள்ளை பீன்ஸ், சோயா பீன்ஸ் போனறவற்றிலும் இதே போன்று பொட்டாசியம் நிறைந்துள்ளது. எனவே, இந்த பீன்ஸ்களை உணவில் அதிகம் சேர்த்து கொள்வது நல்லது.\nஉலர்ந்த அத்திப்பழம், ஆப்ரிகாட், பீச் ஆகியவற்றை தினமும் சாப்பிட்டால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். மேலும், அதிக பொட்டாசியம் உடலுக்கு கிடைத்தால் பலவித நோய்களில் இருந்து எளிதில் தப்பித்து கொள்ளலாம்.\nகால்சியம், ரிபோபிளவின்ஸ், பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் யோகார்டில் அதில் உள்ளது. உடல் எடையை சீராக வைத்து கொள்ளவும், அடிக்கடி பசி எடுப்பதை தடுக்கவும் இது உதவுகிறது. எனவே அன்றாடம் சிறிது யோகர்ட் கலந்து சாப்பிட்டு வாருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nசிகரெட் பிடிச்சு முடிச்சதும் இத சாப்பிட்டா உடம்புல இருந்து நிகோடின் உடனே வெளியேறிடுமாம்...\n“நான் ஒரு ஏமாந்த கோழி“ தன்னை பற்றி புட்டு புட்டு வைக்கும் கவர்ச்சிப்புயல் ஷகீலா\n நீங்கள் அன்றாடம் செய்யும் இந்த செயல்கள் தான் உங்கள் வயிறை இப்படி உப்ப வைக்கிறது..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/actors/06/157904", "date_download": "2019-01-16T04:34:41Z", "digest": "sha1:OHBPASCI7VDQUV77KRK5KKGY4GUJX75C", "length": 6539, "nlines": 89, "source_domain": "www.cineulagam.com", "title": "கருணாநிதியை பார்க்க வந்த சிம்புவிற்கு ஏற்பட்ட சோகம், இதனால் தான் பார்க்க முடியவில்லையா? - Cineulagam", "raw_content": "\nபுதுசா வாங்கும் பொருளில் இந்த பாக்கெட் இருக்கும் தெரியுமா இனி தெரியாமல் கூட கீழே போட்றாதீங்க...\nபேட்ட 5 நாட்கள் சென்னை மெகா வசூல், மரண மாஸ்\nஅறுவை சிகிச்சையின் போது செவிலியரிடம் மருத்துவர் அரங்கேற்றிய அசிங்கம்... தீயாய் பரவும் காணொளி\nகடையை திறந்து வச்சுக்கிட்டு தூங்கிய முதலாளி... பின்பு நடந்ததை நீங்களே பாருங்க\nவெளிநாட்டில் மகனை பார்க்கச் சென்ற தாயின் நிலை.... கண்கலங்க வைக்கும் வைரல் புகைப்படம்\nமரண மாஸ் லுக்கில் சீயான் விக்ரம் கடாரம் கொண்டான் பட டீசர்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரங்கள் அனைத்தும் பொய்யா சன் பிக்சர்ஸ் அதிர்ச்சி பதிவு\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.. வைரலாகும் அவரது பாலிவுட் பட ட்ரைலர்\nதமிழகத்தில் மட்டும் ரூ 200 கோடி வசூல், வேற லெவல் ரெஸ்பான்ஸ்\nஇன்று தை திருநாளில் இந்த ராசிக்காரர்களுக்கு பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்..\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் லேட்டல்ஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு பிரபல நடிகைகளின் ஹாட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nகருணாநிதியை பார்க்க வந்த சிம்புவிற்கு ஏற்பட்ட சோகம், இதனால் தான் பார்க்க முடியவில்லையா\nசிம்பு கருணாநிதி மீது மிகுந்த அன்பு கொண்டவர். இதை அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார். சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் சிம்பு கருணாநிதியுடன் எத்தனை நட்பாக இருந்தவர் என்று கூறினார்.\nஇந்நிலையில் சிம்பு ஏன் இன்று வரவில்லை என்று பல பேச்சுக்கள் எழ, சிம்பு அந்த இடத்திற்கு வந்தது உண்மை தானாம்.\nஆனால், அவர் வந்த நேரம் மோடி அவர்கள் வர சிம்புவை பார்க்கவிட வில்லையாம், சிறிது நேரம் கழித்து வர, அப்போது ராகுல் காந்தி வந்துவிட்டார்.\nஇதனால், சிம்புவை கருணாநிதியை பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnmurali.com/2015/05/what-happened-to-kamal-uthama-villain.html", "date_download": "2019-01-16T03:42:36Z", "digest": "sha1:QSSNEBXGU6ZRNNSFDYYUVSXBZZ3HKLPW", "length": 41172, "nlines": 445, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : என்னடா இது! ஒண்ணும் நடக்கலையேன்னு நினச்சேன் நடந்துடுச்சி-400 வது பதிவு", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\n ஒண்ணும் நடக்கலையேன்னு நினச்சேன் நடந்துடுச்சி-400 வது பதிவு\nபதிவை படிக்க பொறுமை இல்லாதவங்க\nபடத்தை உத்து பாத்துகிட்டே இருங்க\nபாக்க பொறுமை இல்லாதவங்க பதிவை படியுங்க.\nநேற்று பஸ் ஸ்டாண்டில் இரு கல்லூரி நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது அதையே கொஞ்சம் கூட்டி கழிச்சி பெருக்கி வகுத்து நானூறாவது பதிவா ஆக்கிவிட்டேன். பொறுத்துக் கொள்ளுங்கள்\n\"என்ன எதுக்குடா அவசரமா போன் பண்ணி வரவழச்ச\n இன்னைக்கு வரை என்னடா இது ஒண்ணும் நடக்கலையேன்னு நினைச்சேன். நடந்துடுச்சி \"\n\"எதுக்குடா இந்த வடிவேலு வசனம் உங்கப்பா பாக்கெட் மணிய கட் பண்ணறேன்னு சொல்லிகிட்டிருந்தாருன்னு சொன்னியே. நிஜமாவே கட் பண்ணிட்டாரா உங்கப்பா பாக்கெட் மணிய கட் பண்ணறேன்னு சொல்லிகிட்டிருந்தாருன்னு சொன்னியே. நிஜமாவே கட் பண்ணிட்டாரா அடப்பாவி இனிமே தண்ணி, தம் அடிக்கறதுக்கு என் காசுதானா\n\"அட அது இல்லடா \"\n\"வேற ஏதடா சொல்ற ,நீ லவ் ப்ரபோஸ் பண்ண பொண்ணு செருப்பால அடிப்பேன்னு மிரட்டிகிட்டிருந்ததே. அடி வாங்கிட்டயா நீ முழிக்கறதப் பாத்தா அப்படித்தானே தெரியுது.நடந்துடுச்சு இல்ல நல்லகாலம் நான் பக்கத்துல இல்ல. ஹஹா ஹ்ஹா\n\"போன ரெண்டு செமஸ்டர்ல அரியர் இல்லாம பாஸ் ஆயிட்டேன்னு சந்தோஷப்பட்டுக் கிட்டிருந்தே . இந்த செமஸ்டர் அரியர் கன்பார்ம் ஆயிடுச்சி அதானே. அதெல்லாம் சகஜம்டா விட்டுத் தள்ளு. நம்மைப் பொறுத்தவரை எது நடக்கணுமோ அது நல்லாவே நடக்காது எது நடக்கக் கூடாதோ அதுவும் நல்லாவே நடக்கும் . அதான் நமக்கே தெரியுமே \"\n\" டேய் டேய் \"\n\"பேஸ் புக்ல ரொம்பநாளா மொக்க போட்டுக்கிட்டிருந்தயே அந்த பொண்ணு உன்னை அன்பிரெண்ட் பண்ணிடுச்சு சரியா பாவம்டா நீ அது என்ன ஸ்டேடஸ் போட்டாலும் படிக்காம சலிக்காம ஒரிஜினல் ஐ.டி.இலயம் ஃபேக் ஐடியிலும் லைக் போடுவியேடா.அது பத்தாம என் பாஸ்வோர்ட் வாங்கி வச்சுகிட்டு அத வேற யூஸ் பண்ணிக்கிட்டுருப்ப கவலைப் படாத இன்னொரு பொண்ணு கிடைக்காமையா போய்டுவா\"\n\"நீ தண்ணி அடிச்சிகிட்டிருந்தப்ப உங்க பக்கத்து வீட்டு அங்கிள் பாத்துட்டார். போட்டுக்குடுத்துடுவார்னு பயந்து கிட்டிருந்தயே நிஜமாவே போட்டுக்குடுத்துட்டாரோ. சான்சே இல்லையே. அவரும்தானே தண்ணி அடிச்சாரு. நீ போட்டுக் குடுத்துடுவியோன்னு பயந்த மாதிரிதானே போனார்\n\"என்ன பேச விடப் போறயா இல்லையா \n\"எதிர் வீட்டு எட்டாங்க்ளாஸ் பொண்ணு நீ போன்ல விடற பீட்டரை பாத்து இங்கிலீஷ்ல லீவ் லெட்டர் எழுதிக் கொடுக்க சொல்லிடுச்சா அதுக்குதான் சொன்னேன் போன்ல பேசும்போது வீட்டு வாசல்ல நின்னு பேசாதேன்னு சொன்னேன் . இப்ப மாட்டிக்கிட்டயா\"\n\"கொஞ்சம் வாயை மூடறயா \"\n\"அப்போ பர்சனல் விஷயம் இல்லையா\n நானே கண்டு பிடிக்கறேன் ஒரு மாசமா பி.எஸ்.என்.எல் பிராட் பேன்ட் ஒரு ப்ராப்ளம் இல்லாம வந்து ஒர்க் பண்ணிக்கிட்டிருந்தது இப்ப புட்டுகிச்சா . அதுக்குதான் வேற புரொவைடர் க்கு மாறுடான்னு சொன்னேன்\"\n\"டேய் அத சொல்லலைடா \"\n\"கலைஞர் ராமானுஜர் சீரியல் எழுதினது ஆத்திகர் ஆயிட்டாருன்னு பேசிக்கறாங்களே அதைத்தானே சொல்றே. அவரு மஞ்ச துண்டு போட்டப்பவே மாறிட்டாருன்னு சொல்றாங்களே\"\nநண்பன் முறைக்க அதை கண்டு கொள்ளாமல்\n\"கண்டு புடிச்சுட்டேன்.வைரமுத்து ஜெயகாந்தன் கிட்ட பாராட்டுக் கடிதம் வாங்கினாரே. அப்பவே டவுட்டா இருக்குன்னு சொன்ன. ஜெயகாந்தன் பொண்ணு அது சும்மான்னு சொல்லிட்டாங்களே .அதனால வைரமுத்து எல்லார் கிட்டயும் வாங்கி கட்டிகிட்டாரே . என்ன சரிதானே\n\"அதுவும் இல்லையா என்னதாண்டா பின்னே நீயே சொல்லித் தொலை\"\n இப்பயாவது என்ன சொல்ல விட்டயே கமலஹாசனோட உத்தம வில்லன் மே ஒண்ணாந்தேதி ரிலீஸ் ஆகுதேன்னு டிக்கெட் புக் பண்ணேன். இதுவரை ஒரு தடையும் இல்லாம ரிலீசாகப் போகுதுன்னு ஆச்சர்யப் பட்டுக் கிட்டே கிளம்பிப் போனேன் . என்னவோ பிரச்சனையாம் ரிலீசாகாதுன்னு சொல்லிட்டாங்கடா என்னடா இது ஒண்ணும் நடக்கலியேன்னு நினச்சேன். நடந்துடுச்சிடா நடந்துடுச்சி. எங்க உத்தம வில்லனுக்கு எங்கிருந்துதான் புதுசு புதுசா வில்லனுங்க கிளம்பறாங்களோ கமலஹாசனோட உத்தம வில்லன் மே ஒண்ணாந்தேதி ரிலீஸ் ஆகுதேன்னு டிக்கெட் புக் பண்ணேன். இதுவரை ஒரு தடையும் இல்லாம ரிலீசாகப் போகுதுன்னு ஆச்சர்யப் பட்டுக் கிட்டே கிளம்பிப் போனேன் . என்னவோ பிரச்சனையாம் ரிலீசாகாதுன்னு சொல்லிட்டாங்கடா என்னடா இது ஒண்ணும் நடக்கலியேன்னு நினச்சேன். நடந்துடுச்சிடா நடந்துடுச்சி. எங்க உத்தம வில்லனுக்கு எங்கிருந்துதான் புதுசு புதுசா வில்லனுங்க கிளம்பறாங்களோ\n இதுக்கா என்ன வர சொன்ன. படம் ரிலீஸ் ஆனா எனக்கென்ன ஆகலேன்னா எனக்கென்ன. படம் ரிலீஸ் ஆனா எனக்கென்ன ஆகலேன்னா எனக்கென்ன என் சின்ன மூளைக்கு இவ்வளவோ வேலை குடுத்துட்டுனேடா...\"\n\" கொஞ்சம் இருடா ஒரு வாட்ஸ் அப்ல படம் ரிலீஸ் ஆகுதுன்னு மெசேஜ் வருது. நான் கிளம்பறேன் பை டா .....\nஎழுத ஆரம்பித்து மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. பலர் அனாயாசமாக 500பதிவுகளை கடந்திருக்கிறார்கள். நான் 100 பதிவைக் கூட தாண்ட மாட்டேன் என்று தான் நினைத்தேன். ஆனால் 400 பதிவுகள் எழுதிவிட்டது எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.\nஎன்ன எழுதினாலும் சகித்துக் கொண்டு வருகை தந்து ஆதரவு தந்த நீங்கள்தான் இதற்கு முக்கிய காரணம். 10958 கருத்துரைகள் தந்திருக்கிறீர்களே. உங்களுக்கு நன்றி. வலையுலக நண்பர்களுக்கும் திரட்டிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்\nதொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், நகைச்சுவை, புனைவுகள், மொக்கை\nவாழ்த்துகள் நண்பரே 400 வது பதிவு விரைவில் 500 வது ஆக அட்வான்ஸ் வாழ்த்துகள்\nஊமைக்கனவுகள். 2 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 10:56\nதமிழ்மணம் என் உறுப்பினர் பதிவில் சிக்கல் உள்ளது எனவே வாக்களிக்க இயலவில்லை.\nஉத்தம வில்லன் என்று பெயர் வைத்ததால் வந்த வில்லனோ :)\nமூங்கில் காற்றின் சுகமே தனி ,பதிவுகள் ஆயிரம் தொட ஜூனியர் ஜோக்காளியின் வாழ்த்துகள்\n வில்லத்தனமாவுல்ல அட உத்தம வில்லத்தனமாவுல்ல இருக்கு\nஉங்கள் நடையழகே அழகு முரளி கற்பனை கலந்த கலக்கல் அதுதான் உங்கள் பலம்.. விரைவில் 500என்ன..ஆயிரத்தையும் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் கடப்பீர்கள்.. “ஆயிரம் பதிவு கண்ட அழகுநடை சிகாமணி“ன்னு அடுத்த பதிவர் திருவிழாவில் 2017இல் உங்களுக்கு ஒரு விருதுதர இப்போதே சொல்லி வைக்கிறேன்.. தொடர்ந்து எழுதுங்கள்..என்போலும் நிறையப் பேர் தொடரவும் நீங்கள்தான் உற்சாகமூட்டியும் வருகிறீர்கள்.தொடர்க வாழ்க\nவாழ்த்துக்கள் நண்பரே, தொடர்ந்து எழுதுங்கள் நானூறு நாலாயிரம் ஆகட்டும்.\nஅம்பாளடியாள் 3 மே, 2015 ’அன்று’ முற்பகல் 12:43\nநானூறாவது ஆக்கத்தினை எட்டும் வரைத் தொடர்ந்த தங்களின் முயற்சியானது பல ஆயிரங்களைத் தாண்டும் வரைத் தொடர வேண்டும் என்றே மனப்பூர்வமாக நானும் வாழ்த்தி\nஜோதிஜி திருப்பூர் 3 மே, 2015 ’அன்று’ முற்பகல் 4:39\nஅன்பே சிவம் 3 மே, 2015 ’அன்று’ முற்பகல் 5:28\nவாக்களிக்க எந்திரம் எங்கே காணவில்லை.\nஅன்பே சிவம் 3 மே, 2015 ’அன்று’ முற்பகல் 5:35\nஸ்ரீராம். 3 மே, 2015 ’அன்று’ முற்பகல் 6:27\nஜெயகாந்தன் வைரமுத்து மேட்டர் மட்டும் பொருத்தமாக வரவில்லை. மற்ற எல்லாம் படிக்க ஜாலியாக பொருந்தி வருகின்றன. நமது சொந்தப் பிரச்னைகளை விட்டு நடிகர்களுக்காகக் காவடி தூக்குகிறோம் என்று சொல்ல வருகிறீர்கள். சரிதானே முரளி\nஸ்ரீராம். 3 மே, 2015 ’அன்று’ முற்பகல் 6:28\nகரந்தை ஜெயக்குமார் 3 மே, 2015 ’அன்று’ முற்பகல் 6:58\n400 என்ன 4000 தையும் தாண்டி பதிவிட\nதொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள் ஐயா\nதிண்டுக்கல் தனபாலன் 3 மே, 2015 ’அன்று’ முற்பகல் 7:05\nதி.தமிழ் இளங்கோ 3 மே, 2015 ’அன்று’ முற்பகல் 7:18\nதங்களது 400 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள். இன்னும் எழுத வேண்டும். (தங்கள் வலைப்பதிவினைத் திறந்தால், வருவதற்கு அதிக நேரம் ஆகிறது)\nவே.நடனசபாபதி 3 மே, 2015 ’அன்று’ முற்பகல் 8:04\nநானூவது பதிவிற்கும்,விரைவில் பதிவுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தொடவும் வாழ்த்துக்கள்\nஆலமரம் போல தழைத்தோங்க வாழ்த்துக்கள் .........தொடருங்கள் முரளி\nபழனி. கந்தசாமி 3 மே, 2015 ’அன்று’ முற்பகல் 9:24\nபெங்களூருவில் நேற்று உத்தம வில்லன் ரிலீசாகிவிட்டதாம் 400-க்கு வாழ்த்துக்கள் முரளி.\nவாழ்த்துக்கள். ஓரிரு மாதங்களில் 500 வது பதிவை எதிர் நோக்குகிறேன். இந்த 400 பதிவுகளுமே மிக மிக அருமையாக இருந்ததை இங்கு பதிவிட விரும்புகிறேன்.\n‘தளிர்’ சுரேஷ் 3 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 4:36\n சிறப்பாக எழுதும் தாங்கள் மேலும் பல சிகரங்களை தொடுவீர்கள் அதில் ஐயமில்லை கரெண்ட் டிரெண்டில் எழுதப்பட்ட இந்த நகைச்சுவை பதிவே அதற்கு சாட்சி கரெண்ட் டிரெண்டில் எழுதப்பட்ட இந்த நகைச்சுவை பதிவே அதற்கு சாட்சி\nகலக்கலான 400 வது பதிவிற்கு பாராட்டுக்கள். மேலும் மேலும் சிறப்புகள் வந்து சேர வாழ்த்துக்கள்\nவெங்கட் நாகராஜ் 3 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 6:45\nஉத்தம வில்லன் வெளி வந்துவிட்டது போலிருக்கே.....\n400-வது பதிவு - மனம் நிறைந்த பாராட்டுகள் நண்பரே. மேலும் பல பதிவுகள் எழுதிட எனது வாழ்த்துகள்.\nபுலவர் இராமாநுசம் 3 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 7:10\n400-வது பதிவு - மனம் நிறைந்த பாராட்டுகள் முரளி\nரூபன் 3 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 7:56\n400வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள் த.ம 15\n400 ஆவது கடக்கும் வரை\nதாங்கள் கற்றது - இனி\nநூறுகள் ஆயிரமாக மாற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ\nசிரித்து ரசித்தேன். 'எது நடக்கணுமோ....' அட்டகாசம். நானும் இதை யூஸ் பண்ணிக்கறேனே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 மே, 2015 ’அன்று’ முற்பகல் 6:25\nபடத்தில் இருக்கும் பெண்ணின் கண்கள் மிக அழகு.. பிறவும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 மே, 2015 ’அன்று’ முற்பகல் 6:26\nஅப்பாதுரை சார், அது கமலஹாசன்தான்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 மே, 2015 ’அன்று’ முற்பகல் 6:27\nவாழ்த்துரைத்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகள்\n400 பதிவினைத் தொட்டமைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து ஆயிரமாவது பதிவினைக் காணுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. பதிவை மிகவும் பொறுமையாகப் படித்ததால் புகைப்படத்தைப் பின்னர்தான் பார்த்தேன். இரண்டுமே அருமை.\nஉஷா அன்பரசு 4 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 3:54\nஎங்கிருந்தெல்லாம் நியூஸ் பிடிக்கிறீங்க நண்பரே சுவையான கற்பனை. (கொஞ்ச நாளாக வலைப்பக்கம் வரவில்லை; எழுதவும் இல்லை; படிக்கவும் இல்லை. இனிமேல் வருவேன். எழுதவும் தொடங்குவேன்.)- இராய செல்லப்பா\n அந்த பசங்க எப்படித்தான் இப்டி அண்ணன் இருக்கிற இடத்தில வந்து பேசினாங்களோ சீரியஸாவும், காமெடியாவும் சுவையா எழுதும் வெகு சிலரில் ஒருவர் நீங்க சீரியஸாவும், காமெடியாவும் சுவையா எழுதும் வெகு சிலரில் ஒருவர் நீங்க தொடர்ந்து எழுதுங்க அண்ணா, என் போன்றோருக்கு வழிகாட்டியாய் இருக்கும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 9 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 9:44\nஇது முழுக்க முழுக்க கற்பனைதான் மைதிலி.நன்றி\n'நூறு பதிவைக்கூடத் தாண்டமாட்டேன் என்று நினைத்தேன்'- தங்களின் இந்த அமரிக்கையான அணுகுமுறைக்கும், உங்களிடமுள்ள எழுத்துத் திறமைக்கும் சம்பந்தமில்லை என்பதை உங்கள் வலைத்தளம் நிரூபித்துள்ளது. 400 பதிவுகளைத் தாண்டியும் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள் என்பதுதான் இங்கே முக்கியம்.\nஒரு சிலரின் அலட்டல்களைப் பார்க்கும்போது நீங்களெல்லாம் இன்னமும் 400 அல்ல, நீங்கள் எத்தனைப் பதிவுகள் எழுதவேண்டுமென்றாலும் எழுதுவீர்கள் என்பதுதான் இதிலிருந்து வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 9 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 9:41\nதங்களை போன்றவர்களின் வாழ்த்துக்கள் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. என்மீது தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கை என்னை நல்ல பதிவுகள் எழுத வழி நடத்தும். மிக்க நன்றி அமுதவன் சார்\nஉங்களது 400ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் .. நான் இப்பொழுதான் தொடங்கி இருக்கிறேன்.எனக்கு மிமின்னஞ்சலில் வழி காட்டிய உங்களுக்கு ,என் தனிப்பட்ட நன்றி.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n ஒண்ணும் நடக்கலையேன்னு நினச்சேன் நடந்து...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\n கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை\nஉங்களுக்கு ஒரு எளிய சவால் இந்தக் கதையை ஒரு பிரபல எழுத்தாளரின் கதையை தழுவி கவிதை வடிவில் எழுதி இரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nசமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது ம...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.italytamilchaplaincy.com/index.php?start=15", "date_download": "2019-01-16T03:22:09Z", "digest": "sha1:CR2AT3U7APFPKSXS5NVJJKJMPG2MRUO2", "length": 5088, "nlines": 79, "source_domain": "www.italytamilchaplaincy.com", "title": "இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகம்", "raw_content": "\nசிலுவைப்பாதை சிந்தனைகள் அடங்கிய சிறிய புத்தகம் 26.02.2017 வெளிவருகின்றது. இதனை இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகத்தைச்சார்ந்தசகோதரிகள் ஜெனட், றெஜினா, தீபகலா ஆகியோர் எழுத்துரு தயாரித்திருக்க\nசகோதரர் றெஜி கணனி வடிவமைப்பை செய்திருக்கிறார். 26.02.2017இலிருந்து இவற்றை ஆன்மீகப்பணியகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.\nஅருட்பணி எட்வேட் சேவியர் SDB இறைபதம் அடைந்தார்\nஇத்தாலி பலெர்மோ புனித ஜோன் பொஸ்கோ இளையோர் ஒன்றியத்திருவிழா. 29.01.2017\nஇயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி நிற்கின்றேன். இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகம் என்ற இணைய தளத்தினூடாக உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி. இத்தாலி தமிழர் ஆன்மீக பணியத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தை ஆரம்பித்திருக்கின்றோம். இவ் இணையத்தளத்தினூடாக இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியக பணித்தளங்கள்,செய்திகள், ஆன்மீக, அறிவியல் இலக்கியம் சார்ந்த பல விடயங்களை முன்வைக்கவிருக்கின்றோம். இப்பணியில் ஈடுபட்டுள்ள சகலரையும் வாழ்த்தி பாராட்டுகின்றோம்.\nதன்னையும் சேர்த்து, அனைவரும் வெளிவேடக்காரராகும் ஆபத்து\nதிருஅவைக்கு 20 புதிய கர்தினால்கள்\nகச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழா\nஇராயப்பு யோசப் ஆண்டகையின் நத்தார் தின செய்தி\nஉரோம் மாநாட்டில் மன்னார் ஆயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2017/07/7.html", "date_download": "2019-01-16T05:13:00Z", "digest": "sha1:7USMCKHDNAVDWLAK3CAEJNLKLVWT7PWU", "length": 13782, "nlines": 39, "source_domain": "www.kalvisolai.in", "title": "மத்திய அரசு ஊழியர்களின் படிகள் குறித்த 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு அரசிதழில் வெளியீடு.", "raw_content": "\nமத்திய அரசு ஊழியர்களின் படிகள் குறித்த 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு அரசிதழில் வெளியீடு.\nமத்திய அரசு ஊழியர்களின் படிகள் குறித்த 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு அரசிதழில் வெளியீடு | உயர்த்தப்பட்ட படிகள், இந்த மாத சம்பளத்தில் வழங்கப்படும் | மத்திய அரசு ஊழியர்களின் படிகள் குறித்த 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு, அரசிதழில் வெளியிடப்பட்டது. உயர்த்தப்பட்ட படிகள், இந்த மாத சம்பளத்தில் வழங்கப்படும். 7-வது சம்பள கமிஷன் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்க 7-வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. அக்கமிஷன், 197 படிகளை ஆய்வு செய்தது. அவற்றில் 53 படிகளை கைவிடுமாறு சிபாரிசு செய்தது. 37 படிகளை மற்ற படிகளுடன் இணைக்குமாறு கூறியது. சம்பள கமிஷன் கைவிடுமாறு கூறிய 53 படிகளில், 12 படிகளை கைவிடுவது இல்லை என்று மத்திய அரசு முடிவு செய்தது. மேலும், படிகள் குறித்த சிபாரிசுகளில், 34 திருத்தங்கள் செய்தது. இந்த திருத்தங்களுடன் கூடிய 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுக்கு மத்திய மந்திரிசபை கடந்த மாதம் 28-ந் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த சிபாரிசுகள், நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டன. இதனால், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் அடைவார்கள். 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்த படிகளால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.29 ஆயிரத்து 300 கோடி செலவாகி இருக்கும். ஆனால், படிகளில் திருத்தங்களும் செய்யப்பட்டதால், ரூ.1,448 கோடி சுமை அதிகரித்து, மொத்தம் ரூ.30 ஆயிரத்து 748 கோடி கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட படிகளை, ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்த மத்திய மந்திரிசபை ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது. எனவே, இந்த மாத சம்பள ரசீதிலேயே உயர்த்தப்பட்ட படிகள் இடம்பெறும் வகையில், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் உரிய ஆணையை பிறப்பிக்குமாறு மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. நகரங்களைப் பொறுத்து, 8 சதவீதம் (ரூ.1,800), 16 சதவீதம் (ரூ.3,600), 24 சதவீதம் (ரூ.5,400) என்ற விகிதங்களில் வீட்டு வாடகைப்படி வழங்கப்பட உள்ளது. அகவிலைப்படி 50 சதவீதம் மற்றும் 100 சதவீதத்தை எட்டும்போது, வீட்டு வாடகைப்படியை மாற்றி அமைக்க வேண்டும் என்று சம்பள கமிஷன் சிபாரிசு செய்தது. ஆனால், 25 சதவீதம் மற்றும் 50 சதவீதத்தை எட்டும்போதே வீட்டு வாடகைப்படியை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நர்சுகளுக்கு மாதந்தோறும் உடை படி என்ற புதிய படி அறிமுகப்படுத்தப்படுகிறது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=536", "date_download": "2019-01-16T04:02:11Z", "digest": "sha1:K4SA5AWZDMUOQQHGQAD55PXKRINFFUZK", "length": 12284, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "இலங்கை - இந்திய இராணுவ அத", "raw_content": "\nஇலங்கை - இந்திய இராணுவ அதிகாரிகள் மட்ட வருடாந்த கலந்துரையாடல் ஆரம்பம்\nஇலங்கை - இந்திய இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 6 ஆவது வருடாந்த கலந்துரையாடல் சிறிமாவோ பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇந்திய இராணுவத்தின் சார்பில் மேஜர் ஜெனரல் சஞ்ய தலைமையில் நான்கு அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.மேஜர் ஜெனரல் ஏ.பி. டி விக்ரமரட்ண தலைமையிலான குழுவினர் இலங்கை சார்பில் பேச்சுக்களில் கலந்துக் கொண்டனர்.\nதொடர்ந்தும் மூன்று நாட்கள் இடம்பெற உள்ள இந்த இலங்கை - இந்திய இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தையின் பின்னர் இந்திய குழுவினர் இராணுவ தளபதியை சந்திக்க உள்ளனர்.\nசெவ்வாய்கிழமை இலங்கையை வந்தடைந்த இந்திய இராணுவ அதிகாரிகள் தொடர்ந்தும் மூன்ற நாட்கள் இடம்பெற உள்ள இரு தரப்பு இராணுவ பேச்சுக்களில் கலந்துக்கொள்ள உள்ளனர்.\nநேற்று புதன் கிழமை ஆரம்பிக்கப்பட்ட முதல் நாள் கலந்துரையாடலின் போது இரு நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்க கூடிய கூட்டு பயிற்சிகள் , இராணுவ ஒத்துழைப்புகள் , பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் என பல்வேறு துறைகளை மையப்படுத்திய வகையில் அவதானம் செலுத்தப்பட்டதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.\n2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக......Read More\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3...\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3 இந்திய மீனவர்களும் மருத்துவ......Read More\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய...\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய மக்களுக்கு வசதிகளை வழங்கி பொருளாதார......Read More\nயாழ் மாநகரசபையின் 70 ஆவது ஆண்டு சேவைப்...\nயாழ் மாநகரசபை ஸ்தாபிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமையினை......Read More\nஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள்......Read More\nயாழ்ப்பாணம் மாநக பிரதேசத்திற்குள் தொடர்ந்தும் திருட்டுத்தனமாக......Read More\n2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக......Read More\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த...\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3 இந்திய மீனவர்களும் மருத்துவ......Read More\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய...\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய மக்களுக்கு வசதிகளை வழங்கி பொருளாதார......Read More\nயாழ்ப்பாணம் மாநக பிரதேசத்திற்குள் தொடர்ந்தும் திருட்டுத்தனமாக......Read More\nபோரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவியில் கிணறு......Read More\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை.......Read More\nஇன்று முதல் காற்றின் வேகம்...\nஅடுத்த சில நாட்களுக்கு (இன்று இரவிலிருந்து) நாடு முழுவதும் (குறிப்பாக......Read More\nசர்வதேச இந்து இளைஞர் பேரவை ஊடாக...\nலண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச இந்து பேரவை மற்றும் லூசியம்......Read More\nதைப்பொங்கலை முன்னிட்டு நீராட சென்ற...\nவவுனியா - இரட்டைப்பெரியகுளம் குளத்தில் நீராட சென்ற இளைஞர்கள் இருவர்......Read More\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு :...\nதைத்திருநாளான இன்று யாழில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவமொன்று......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\nவன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/1180-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE.html", "date_download": "2019-01-16T03:51:10Z", "digest": "sha1:W5VZ4ATTGZRVLRRWCRKCB6TCFYXOF77O", "length": 25798, "nlines": 230, "source_domain": "dhinasari.com", "title": "பாலிவுட்டில் கலக்கும் தமிழ் ஒளிப்பதிவாளர் 'நட்டி' - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் பாலிவுட்டில் கலக்கும் தமிழ் ஒளிப்பதிவாளர் ‘நட்டி’\nபாலிவுட்டில் கலக்கும் தமிழ் ஒளிப்பதிவாளர் ‘நட்டி’\n‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களைக் களவாடியிருப்பவர் நட்டி என்கிற நட்ராஜ். விரிவாகச்சொன்னால் நடராஜன் சுப்ரமணியன்.பாலிவுட்டில் இன்றைய மோஸ்ட் வாண்டட் கேமராமேனான இவர், இப்போது பரபரப்பான நடிகராகிவிட்டார். அண்மையில் வந்துள்ள ‘கதம் கதம்’ படத்தில்கூட மோசமான போலீசாக வருகிறார். ஒளிப்பதிவில் தனக்கான ஒரு பாணியை உருவாக்கிப் பயணிக்கும் நட்டி ,நடிப்பில் கெட்டது செய்தும் கைதட்டலை அள்ளி வருகிறார். மார்ச்மாதத்து ஒரு மாலைநேரத்து மயங்கிய ஒளியில் அவரைச் சந்தித்தபோது நீங்கள் ஓர் ஒளிப்பதிவாளராக ஆனது எப்படி எனக்கு சொந்த ஊர் பரமக்குடி. நான் எட்டு வயதாக இருக்கும் போது பிள்ளைகளின் படிப்பை முன்னிட்டு குடும்பம் சென்னைக்கு வந்தது. நான் படித்ததெல்லாம் சென்னையில்தான். எனக்கு கேமரா மீது தணியாத ஆர்வம். எங்கள் தூரத்து உறவினர் ஒருவர் கேமரா வாங்கியிருந்தார். அதைத் தொடவேண்டும் பார்க்க என்று அவரைச் சுற்றிச் சுற்றி வந்தேன். ஒரு கட்டத்தில் என்னிடம் அதைக் கொடுத்து எடுக்கச் சொன்னார். எனக்குத் தெரிந்த விதத்தில் எல்லாம் படங்கள் எடுத்து பிரிண்ட் போட்டு அவரிடமே காட்டினேன். இப்போதெல்லாம் டிஜிட்டல் வந்து விட்டது. அப்போதெல்லாம் ஒரு பிலிம் ரோல் வாங்க 56 ரூபாய் வேண்டும். பணம் தேற்றுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இப்படி கேமரா ஒளிப்பதிவு மோகத்தில் இருந்தேன். நிறைய்யய படங்கள் பார்ப்பேன். இப்படி இருந்த நான் முதலில் ரங்காவிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். பிறகு பி.ஆர். விஜயலட்சுமியிடம் சேர்ந்தேன்.அவர்தான் என் பெயரை நட்டு என்றாக்கினார்.இந்திக்குப்போனதும் நட்டி ஆக்கிவிட்டார்கள்… அதன் பிறகு நண்பன் யூகே செந்தில்குமாருடன் இணைந்தேன். இப்படி படிப்படியாகத்தான் நான் ஒளிப்பதிவாளர் ஆனேன். இந்திப் பக்கம் போனது எப்படி எனக்கு சொந்த ஊர் பரமக்குடி. நான் எட்டு வயதாக இருக்கும் போது பிள்ளைகளின் படிப்பை முன்னிட்டு குடும்பம் சென்னைக்கு வந்தது. நான் படித்ததெல்லாம் சென்னையில்தான். எனக்கு கேமரா மீது தணியாத ஆர்வம். எங்கள் தூரத்து உறவினர் ஒருவர் கேமரா வாங்கியிருந்தார். அதைத் தொடவேண்டும் பார்க்க என்று அவரைச் சுற்றிச் சுற்றி வந்தேன். ஒரு கட்டத்தில் என்னிடம் அதைக் கொடுத்து எடுக்கச் சொன்னார். எனக்குத் தெரிந்த விதத்தில் எல்லாம் படங்கள் எடுத்து பிரிண்ட் போட்டு அவரிடமே காட்டினேன். இப்போதெல்லாம் டிஜிட்டல் வந்து விட்டது. அப்போதெல்லாம் ஒரு பிலிம் ரோல் வாங்க 56 ரூபாய் வேண்டும். பணம் தேற்றுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இப்படி கேமரா ஒளிப்பதிவு மோகத்தில் இருந்தேன். நிறைய்யய படங்கள் பார்ப்பேன். இப்படி இருந்த நான் முதலில் ரங்காவிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். பிறகு பி.ஆர். விஜயலட்சுமியிடம் சேர்ந்தேன்.அவர்தான் என் பெயரை நட்டு என்றாக்கினார்.இந்திக்குப்போனதும் நட்டி ஆக்கிவிட்டார்கள்… அதன் பிறகு நண்பன் யூகே செந்தில்குமாருடன் இணைந்தேன். இப்படி படிப்படியாகத்தான் நான் ஒளிப்பதிவாளர் ஆனேன். இந்திப் பக்கம் போனது எப்படி வட இந்தியாவில் நம் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. ஒருவரிடம் திறமை இருக்கிறது என்றால் கொத்திக் கொண்டு போய்விடுவார்கள். அதில் அவர்களுக்குத் தயக்கமே கிடையாது. எல்லா கிரிக்கெட்டர்களுடன்,நடிகர்களுடன் நிறைய விளம்பரப்படங்கள் ,மியூசிக் வீடியோஸ் செய்தேன்.அதைப் பார்த்துவிட்டுத்தான் அங்கே அழைத்தார்கள்.அப்படிப் போன நான். ‘லாஸ்ட் ட்ரெய்ன் டு மகாகாளி ‘,பாஞ்ச்’,’ப்ளாக் ப்ரைடே’,பரிணிதா’,ஜப்விமெட்’,’ராஞ்ச்சனா’ என்று தொடர்ந்து’ ஹாலிடே…’ வரை 16 படங்கள் இந்தியில் செய்து விட்டேன் 8 கோடி பட்ஜெட்டிலிருந்து 80 கோடி வரை வேலைபார்த்து விட்டேன்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவம்.அதன்மூலம் நிறையக்கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்தியில் மெதுவாகவே படம் எடுப்பார்கள் என்பார்களே.. வட இந்தியாவில் நம் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. ஒருவரிடம் திறமை இருக்கிறது என்றால் கொத்திக் கொண்டு போய்விடுவார்கள். அதில் அவர்களுக்குத் தயக்கமே கிடையாது. எல்லா கிரிக்கெட்டர்களுடன்,நடிகர்களுடன் நிறைய விளம்பரப்படங்கள் ,மியூசிக் வீடியோஸ் செய்தேன்.அதைப் பார்த்துவிட்டுத்தான் அங்கே அழைத்தார்கள்.அப்படிப் போன நான். ‘லாஸ்ட் ட்ரெய்ன் டு மகாகாளி ‘,பாஞ்ச்’,’ப்ளாக் ப்ரைடே’,பரிணிதா’,ஜப்விமெட்’,’ராஞ்ச்சனா’ என்று தொடர்ந்து’ ஹாலிடே…’ வரை 16 படங்கள் இந்தியில் செய்து விட்டேன் 8 கோடி பட்ஜெட்டிலிருந்து 80 கோடி வரை வேலைபார்த்து விட்டேன்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவம்.அதன்மூலம் நிறையக்கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்தியில் மெதுவாகவே படம் எடுப்பார்கள் என்பார்களே.. அதெல்லாம் அந்தக் காலம் இப்போது பாலிவுட் திரையுலகம் கார்ப்பரேட் மயமாகி விட்டது. பூஜை போடும் போதே வெளியிடும் தேதியையும் அறிவித்து விட்டுத்தான் தொடங்குகிறார்கள். அதனால் எல்லாம் குறித்த நேரத்தில் நடக்கும். படங்கள் எடுப்பதில் நம்மவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு அதெல்லாம் அந்தக் காலம் இப்போது பாலிவுட் திரையுலகம் கார்ப்பரேட் மயமாகி விட்டது. பூஜை போடும் போதே வெளியிடும் தேதியையும் அறிவித்து விட்டுத்தான் தொடங்குகிறார்கள். அதனால் எல்லாம் குறித்த நேரத்தில் நடக்கும். படங்கள் எடுப்பதில் நம்மவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு அங்கே எல்லாம் கார்ப்பரேட் ஆகிவிட்டது. இங்கே கார்ப்பரேட் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்திப் படங்கள் பெரும்பாலும்கலகலப்பான எண்டர் டெய்னர்ஸ்தான். சீரியஸான முயற்சிகள் மிகக் குறைவு அவர்களின் வியாபார ஏரியா பெரியது எனவே பொழுதுபோக்கு தன்மையுடன்தான் படங்கள் இருக்கும் ஒரு ரிக்ஷாக்காரன், மெக்கானிக்கை எல்லாம் வைத்து அங்கு படங்கள் எடுக்க முடியாது. ஒரு ‘காதல் ‘மாதிரி ஒரு ‘வழக்கு எண் மாதிரி’ அங்கே கற்பனை செய்து கூடப்பார்க்க முடியாது. கலகலப்பான கலர்புல்லான குடும்பப் படங்கள் வரவேற்கப்படும். அங்கே காதல் ஒரு பிரச்சினை இல்லை. விருப்பப்பட்டால் இருவேறு சமூகத்தினர் திருமணம் செய்து கொள்ள முடிகிறது. எனவே சாதி சமூகம் சார்ந்த சிக்கல்கள் பெரிதாக இல்லை. நிச்சயமாக தமிழில் மாறுப்பட்ட சோதனை முயற்சியாக படைப்புகள் வருகின்றன. வரவேற்கவும் செய்கிறார்கள். ஒளிப்பதிவில் யதார்த்தமாக பதிவுசெய்வது, எதையும் அழகுணர்வோடு செய்வது இவற்றில் எது உங்கள் பாணி அங்கே எல்லாம் கார்ப்பரேட் ஆகிவிட்டது. இங்கே கார்ப்பரேட் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்திப் படங்கள் பெரும்பாலும்கலகலப்பான எண்டர் டெய்னர்ஸ்தான். சீரியஸான முயற்சிகள் மிகக் குறைவு அவர்களின் வியாபார ஏரியா பெரியது எனவே பொழுதுபோக்கு தன்மையுடன்தான் படங்கள் இருக்கும் ஒரு ரிக்ஷாக்காரன், மெக்கானிக்கை எல்லாம் வைத்து அங்கு படங்கள் எடுக்க முடியாது. ஒரு ‘காதல் ‘மாதிரி ஒரு ‘வழக்கு எண் மாதிரி’ அங்கே கற்பனை செய்து கூடப்பார்க்க முடியாது. கலகலப்பான கலர்புல்லான குடும்பப் படங்கள் வரவேற்கப்படும். அங்கே காதல் ஒரு பிரச்சினை இல்லை. விருப்பப்பட்டால் இருவேறு சமூகத்தினர் திருமணம் செய்து கொள்ள முடிகிறது. எனவே சாதி சமூகம் சார்ந்த சிக்கல்கள் பெரிதாக இல்லை. நிச்சயமாக தமிழில் மாறுப்பட்ட சோதனை முயற்சியாக படைப்புகள் வருகின்றன. வரவேற்கவும் செய்கிறார்கள். ஒளிப்பதிவில் யதார்த்தமாக பதிவுசெய்வது, எதையும் அழகுணர்வோடு செய்வது இவற்றில் எது உங்கள் பாணி இயல்பான ஒளியில் செய்வது அழகுணர்வோடு செய்வது யதார்த்தம் எல்லாமும் எனக்குப் பிடிக்கும் கதையும் திரைக்கதையும் எதைக் கேட்கிறதோ அதையே நான் செய்வேன். திரைக்கதையும் பட்ஜெட்டும் தான் எவ்வகை என்பதை முடிவு செய்யும் நடிப்பு என்பது உங்களுக்குள் இருந்த ரகசியக் கனவா இயல்பான ஒளியில் செய்வது அழகுணர்வோடு செய்வது யதார்த்தம் எல்லாமும் எனக்குப் பிடிக்கும் கதையும் திரைக்கதையும் எதைக் கேட்கிறதோ அதையே நான் செய்வேன். திரைக்கதையும் பட்ஜெட்டும் தான் எவ்வகை என்பதை முடிவு செய்யும் நடிப்பு என்பது உங்களுக்குள் இருந்த ரகசியக் கனவா நிச்சயமாக அந்த எண்ணம் எனக்குள் இருந்ததில்லை. ஒரு கேமராமேனாக விதம்விதமாக படங்களில் பணியாற்றி திறமை காட்டவே ஆசைப்பட்டேன். நான் உதவியாளனாக இருந்த போதே நடிக்க வாய்ப்பு வந்தது. மறுத்து விட்டேன். நான் முதலில் நடித்தது ‘நாளை’ படம்.அதில் நடிக்க வேண்டிய நடிகர் கடைசி நேரத்தில் வராமல் போகவே வேறு வழி இல்லாமல்தான் நான் நடிக்க வேண்டி இருந்தது. இப்படி நான் நடிகரானது ஒரு விபத்துதான் அப்புறம் ‘சக்கரவியூகம்’ நான் தயாரிப்பில் ஈடுபட்ட படம். அதில் நடித்தேன்.பிறகு’முத்துக்கு முத்தாக’ ‘மிளகா’, ‘சதுரங்கவேட்டை’ ‘இப்போது ‘கதம்கதம்’ வந்திருக்கிறது. ஒரு நடிகராக உங்களுக்கு நம்பிக்கை வந்து விட்டதா நிச்சயமாக அந்த எண்ணம் எனக்குள் இருந்ததில்லை. ஒரு கேமராமேனாக விதம்விதமாக படங்களில் பணியாற்றி திறமை காட்டவே ஆசைப்பட்டேன். நான் உதவியாளனாக இருந்த போதே நடிக்க வாய்ப்பு வந்தது. மறுத்து விட்டேன். நான் முதலில் நடித்தது ‘நாளை’ படம்.அதில் நடிக்க வேண்டிய நடிகர் கடைசி நேரத்தில் வராமல் போகவே வேறு வழி இல்லாமல்தான் நான் நடிக்க வேண்டி இருந்தது. இப்படி நான் நடிகரானது ஒரு விபத்துதான் அப்புறம் ‘சக்கரவியூகம்’ நான் தயாரிப்பில் ஈடுபட்ட படம். அதில் நடித்தேன்.பிறகு’முத்துக்கு முத்தாக’ ‘மிளகா’, ‘சதுரங்கவேட்டை’ ‘இப்போது ‘கதம்கதம்’ வந்திருக்கிறது. ஒரு நடிகராக உங்களுக்கு நம்பிக்கை வந்து விட்டதா முதலில் நடிக்கும் போது தயக்கம், பதற்றம் இருந்தது உண்மைதான் அடுத்தடுத்த படங்களில் எனக்கு நானே மார்க் போட்டுக் கொள்வேன். இன்றும் கொஞ்சம் நன்றாக நடித்திருக்கலாம் என்று தோன்றும். ‘சதுரங்கவேட்டை’ படம்தான் நடிகராக உங்களை நீண்ட தொலைவு கொண்டு சென்றது என்று கூறலாமா முதலில் நடிக்கும் போது தயக்கம், பதற்றம் இருந்தது உண்மைதான் அடுத்தடுத்த படங்களில் எனக்கு நானே மார்க் போட்டுக் கொள்வேன். இன்றும் கொஞ்சம் நன்றாக நடித்திருக்கலாம் என்று தோன்றும். ‘சதுரங்கவேட்டை’ படம்தான் நடிகராக உங்களை நீண்ட தொலைவு கொண்டு சென்றது என்று கூறலாமா நிச்சயமாக ‘சதுரங்கவேட்டை’.எனக்கு மிகப் பரந்த பரப்பிலான பார்வையாளர் களைத் தேடிக் கொடுத்தது. அந்த பாத்திரத்தை ரசித்து செய்தேன்.அந்தப் படத்துக்குப் பிறகு என்னைப் பார்க்கிறவர்களில் பலர் என்றால், 10 பேரில் 4 பேருக்கு இப்படி ஏமாந்த அனுபவம் இருக்கிறது.அதைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தங்களுக்கு இல்லை என்றால்கூட தங்கள் நண்பர்களுக்கு நிகழ்ந்ததைக் கூறுகிறார்கள். ஒளிப்பதிவு நடிப்பு எதற்கு முன்னுரிமை தருவீர்கள் நிச்சயமாக ‘சதுரங்கவேட்டை’.எனக்கு மிகப் பரந்த பரப்பிலான பார்வையாளர் களைத் தேடிக் கொடுத்தது. அந்த பாத்திரத்தை ரசித்து செய்தேன்.அந்தப் படத்துக்குப் பிறகு என்னைப் பார்க்கிறவர்களில் பலர் என்றால், 10 பேரில் 4 பேருக்கு இப்படி ஏமாந்த அனுபவம் இருக்கிறது.அதைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தங்களுக்கு இல்லை என்றால்கூட தங்கள் நண்பர்களுக்கு நிகழ்ந்ததைக் கூறுகிறார்கள். ஒளிப்பதிவு நடிப்பு எதற்கு முன்னுரிமை தருவீர்கள் நான் இப்போது ‘புலி’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். நடிக்க படங்கள் வந்த போது ‘புலி’க்காகவே காத்திருந்தேன்.அதில் விஜய்யுடன் பணியாற்றியது மறக்க முடியாத து.அவர் தொழில்நுட்பக்கலைஞர்களை மதிக்கத்தெரிந்தவர். ‘புலி ‘நிச்சயம் ஒரு மாஸ் படமாக வரும்.ஒளிப்பதிவுக்கு இரண்டு இந்திப் படங்கள் கையில் உள்ளன. நடிப்பைப் பொறுத்தவரை ‘உத்தரவு மகாராஜா’, ‘குண்டு இட்லி கேர் ஆப் கும்பகோணம்’ மட்டுமல்ல மேலும் 2 புதிய படங்களிலும் நடிக்க உள்ளேன்.நடிக்கும் படங்களில் நான் வெறும் நடிகன் மட்டுமே.கேமரா பக்கம் கவனம் செலுத்தமாட்டேன். ஒளிப்பதிவு நடிப்பு எதற்கு முன்னுரிமை என்றால் எனக்கு சுய திருப்தியும் படைப்பு அனுபவமும் தருவது ஒளிப்பதிவு த் துறைதான் நடிகனாக நடித்தாலும் எந்தக் காலத்திலும் அதைக் கைவிட மாட்டேன். நடிப்பில் யாரைப் போல வர ஆசை நான் இப்போது ‘புலி’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். நடிக்க படங்கள் வந்த போது ‘புலி’க்காகவே காத்திருந்தேன்.அதில் விஜய்யுடன் பணியாற்றியது மறக்க முடியாத து.அவர் தொழில்நுட்பக்கலைஞர்களை மதிக்கத்தெரிந்தவர். ‘புலி ‘நிச்சயம் ஒரு மாஸ் படமாக வரும்.ஒளிப்பதிவுக்கு இரண்டு இந்திப் படங்கள் கையில் உள்ளன. நடிப்பைப் பொறுத்தவரை ‘உத்தரவு மகாராஜா’, ‘குண்டு இட்லி கேர் ஆப் கும்பகோணம்’ மட்டுமல்ல மேலும் 2 புதிய படங்களிலும் நடிக்க உள்ளேன்.நடிக்கும் படங்களில் நான் வெறும் நடிகன் மட்டுமே.கேமரா பக்கம் கவனம் செலுத்தமாட்டேன். ஒளிப்பதிவு நடிப்பு எதற்கு முன்னுரிமை என்றால் எனக்கு சுய திருப்தியும் படைப்பு அனுபவமும் தருவது ஒளிப்பதிவு த் துறைதான் நடிகனாக நடித்தாலும் எந்தக் காலத்திலும் அதைக் கைவிட மாட்டேன். நடிப்பில் யாரைப் போல வர ஆசை அப்படி எதுவும் இல்லை. போகப்போக கற்றுக் கொள்கிறேன். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாக ஒவ்வொரு பாத்திரமும் புதுவிதமாக இருக்க வேண்டும். பார்ப்பவர்களுக்கு போரடிக்கக் கூடாது. மசாலா மணம் எப்போதும் புதிதாக இருக்க வேண்டும்.\nமுந்தைய செய்திகாஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக அசோக் லேலண்ட் வழங்கிய ரூ.5 லட்சம்: மோடியிடம் ஒப்படைப்பு\nஅடுத்த செய்திகருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 6\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nகோயிலில் திருமணம் செய்ய தடை ஏழை அன்பர்களை வஞ்சிக்கும் அறநிலையத் துறை ஏழை அன்பர்களை வஞ்சிக்கும் அறநிலையத் துறை\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/5761-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95.html", "date_download": "2019-01-16T03:59:49Z", "digest": "sha1:YKZC7TEZKZRP5MJM3KQEYIAN6OBANFJE", "length": 16629, "nlines": 243, "source_domain": "dhinasari.com", "title": "ஊடகங்களுக்கு சவால் விடுக்கும் தேமுதிகவினர் - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் ஊடகங்களுக்கு சவால் விடுக்கும் தேமுதிகவினர்\nஊடகங்களுக்கு சவால் விடுக்கும் தேமுதிகவினர்\nதமிழக அரசாங்கத்தின் செய்திகளை ஊடகங்கள் வெளியிடும்போது முதலமைச்சரின் புகைப்படத்திற்கு பதிலாக தமிழக அரசு முத்திரையையும் அதே போல் அரசியல் கட்சியைப் பற்றிய செய்திகளை வெளியிடும்போது அரசியல் கட்சியின் தலைவர் புகைப்படத்திற்கு பதிலாக அரசியல் கட்சியின் கொடியையும் வெளியிடும் தைரியம் உள்ளதா என அனைத்து ஊடக நிறுவனங்களிடம் தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி என்பவர் அவரது முகநூல் பக்கத்தின் பதிவின் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் மாலிக் அன்சாரியின் முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதாவது :-\nவிளம்பரத்தை நம்பி பிழைப்பு நடத்தும் ஊடகங்களுக்கு சவால்…\nதமிழக மக்களின் வரிப் பணத்தில், பல மனிதநேய உள்ளம் படைத்தவர்கள் தரும் முதலமைச்சர் நிவாரண நிதி பணத்தில் தமிழக அரசின் சின்னத்தை புறந்தள்ளி தன்னுடைய படத்தையே முன்னிறுத்துகிறார் ஜெயலலிதா…\nஏன் மேதகு அப்துல் கலாம் அவர்கள் பெயரில் கொடுக்கப்பட்ட விருதில் கூட ஜெயலலிதா படம்தான் பிரதானமாக பொறிக்கப்பட்டது. இதை எல்லாம் ஜெயலலிதா தவிர்க்கமாட்டார்தான்…\nஅரசு விளம்பரம் மற்றும் கட்சி விளம்பரம் என வருவாயை நம்பி நக்கி பிழைப்பு நடத்தும் விபச்சார ஊடகமே…\nதமிழக அரசு சார்பாக கொடுக்கப்படும் நிவாரணத் திட்டங்களில் சலுகைககளில் விலையில்லா பொருள்களில் உள்ள ஜெயலலிதா படம் தெரியாதவாறு தமிழ்நாடு அரசு முத்திரையை முன்னிறுத்தி வெளியிட திராணி இருக்கிறதா ஊடகங்களுக்கு\n இதுதான் சரியான தருணம். உண்மையிலே அக்கரை இருந்தால் ஊடகங்கள் இதை செய்ய வேண்டும்…\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் மட்டும் இதை எல்லாம் பின்பற்றுகிறார், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது கொடி தோரணமோ, அவரின் புகைப்படமோ, வாழ்க கோஷமோ எதையுமே அவர் ரசிப்பதும் இல்லை, அனுமதிப்பதும் இல்லை…\nநீங்கள் சொல்லலாம், தூத்துக்குடியில் கொடுத்த நிவாரணப் பையில் கேப்டன் படம் இருந்ததே என்று, அந்த நிகழ்ச்சி பெரும் மழை சென்னையை மூழ்கடிக்கும் முன்பே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி, பெரும் வெள்ளத்தால் விமான நிலையம் மூடப்பட்டதால் நிறுத்தி வைத்திருந்தார், விமான நிலையம் செயல்பட தொடங்கிய உடனே சென்று நிவாரணத்தை அளித்தார்.\nஆனால் இன்று விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் நிவாரணம் வழங்கும்போது முற்றிலுமாக அவரின் புகைப்படத்தை தவிர்த்தார்…\nஉண்மையிலேயே நான்காவது தூண் ஊடகங்கள் என்றால், மற்றவர்களை விமர்சிக்கும் ஊடகமே, அரசியல் கட்சிகள், தமிழக அரசு தரும் நிவாரண பொருள்களில் உள்ள முதல்வர் புகைப்படத்தை தவிர்த்து அரசு முத்திரையை முன்னிருத்தி செய்திகளை வெளியிட தைரியம் இருக்கா உங்களுக்கு\n பார்ப்போம் எந்த ஊடகம் பின்பற்றுகின்றது என்று\nஎன தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி அவரது முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளார்..\nமுந்தைய செய்திகுழி வெட்டியவரே குழியில் விழுந்த பரிதாபம்\nஅடுத்த செய்திகுடிமைப்பணி தேர்வுகளை ஒத்திவைக்க ராமதாஸ் வேண்டுகோள்\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/6314-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86.html", "date_download": "2019-01-16T04:37:36Z", "digest": "sha1:4VIRBG6UKVSHDGKDDKIEGKJHOAQVCGJH", "length": 13626, "nlines": 232, "source_domain": "dhinasari.com", "title": "பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் தேங்காய் விலை சரிவு - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் தேங்காய் விலை சரிவு\nபாவூர்சத்திரம் மார்க்கெட்டில் தேங்காய் விலை சரிவு\nபாவூர்சத்திரம் மார்க்கெட்டில் தேங்காய் விலை சரிவு\nதிருநெல்வேலி மாவட்டம் பாவூர் சத்திரம் வர்த்த்கம் மிகுதியாக நடைபெறும் நகரமாகும் இங்குள்ள தினசரி காய்கறி மார்கெட்டில் இருந்து ,கோயமுத்தூர் ,திருப்பூர் சென்னை என தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா ,கர்நாடகா என பல்வேறு இடங்களுக்கு இங்கிருந்து காய்கறிகள் செல்வது வழக்கம் ,இங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் தேங்காய் விலை சரிவு ஏற்பட்டுள்ளது ,ஆனால் வெண்டைக்காய் விலை ஏற்றம் காணப்பட்டது.\nபாவூர்சத்திரம் மார்க்கெட்டில் கடந்த வாரம் தேய்காய் கிலோவுக்கு ரூ.29 வரை விற்றது திடீரென ரூ.17க்கு சரிந்தது. இதனால் தேங்காய் விவசாயிகள் பெரும் கவலையடைந்தனர். ஆனால் பொதுமக்கள் தேங்காய் விலை குறைவால் மகிழ்ச்சியடைந்துள்ளனர் இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது கடந்தமாதங்களில் மழையின் காரணமாக தேங்காய் வரத்து குறைவாக இருந்தது, இதனால் விலை ஏற்றம் காணப்பட்டிருந்தது, தற்போது தேங்காய் வரத்து வழக்கத்தை விட கூடுதலாக இருப்பதால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது என்கின்றனர் .,மேலும் கடந்த நாட்களில் வெண்டைக்காய் கிலோ ரூ.30 வரை விற்றது தற்போது கிலோவுக்கு ரூ.15 அதிகரித்து ரூ55க்கு விற்றபனையாகிறது. வழக்கமாக வரும் வெண்டைக்காய் வரத்து இன்றி மிக குறைவாக வந்ததால் வெண்டைக்காய் விலை ஏற்றம் காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர் .\nமுந்தைய செய்திஅருணாப்பேரியில் நியாயவிலைக்கடை பூமி பூஜை மற்றும் கல்வெட்டு திறப்புவிழா\nஅடுத்த செய்திதேமுதிக தலைவர் விஜயகாந்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட கோரி பொது நல வழக்கு\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nஇங்கிலாந்து பிரதமர் பதவி விலக எதிர்க்கட்சி எம்பி.,க்கள் வலியுறுத்தல்\nகும்பமேளா தொடங்கிய முதல் நாளில்… ஒன்றரை கோடி பேர் நீராடல்\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nஇங்கிலாந்து பிரதமர் பதவி விலக எதிர்க்கட்சி எம்பி.,க்கள் வலியுறுத்தல்\nகும்பமேளா தொடங்கிய முதல் நாளில்… ஒன்றரை கோடி பேர் நீராடல்\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/1261/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-16T03:21:17Z", "digest": "sha1:HVX35UMFYL5EKKD7DQ6ZYH6YNBZLCGRN", "length": 5758, "nlines": 208, "source_domain": "eluthu.com", "title": "படித்ததில் பிடித்தது நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nநமீதாவா உன் மனைவி – ரீமேக் செய்யப்பட்ட பழைய கதை\nலவ் பண்றவங்க லவ் பண்ணாதவங்க எல்லோரும் இதக்கொஞ்சம் படிங்கப்பா\nநீ பிழைக்க தெரியாத மனுசன்\nகாதல் தோல்வியை விட அதிகமான வலி எது தெரியுமா\nடிவில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கறாங்க…\nபடித்ததில் பிடித்தது நகைச்சுவைகள் பட்டியல். List of படித்ததில் பிடித்தது Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/07024346/Drivers-sudden-twist-at-Uthamapalayam-The-wife-of.vpf", "date_download": "2019-01-16T04:28:32Z", "digest": "sha1:EEYXLAWY6GMDFCJEAOBZ5HCCROATBQZQ", "length": 19236, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Driver's 'sudden' twist at Uthamapalayam: The wife of the victim who killed poisoned in the food, Furore Confessions || உத்தமபாளையம் அருகே, டிரைவர் சாவில் ‘திடீர்’ திருப்பம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் உணவில் விஷம் கலந்து கொன்ற மனைவி கைது - பரபரப்பு வாக்குமூலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉத்தமபாளையம் அருகே, டிரைவர் சாவில் ‘திடீர்’ திருப்பம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் உணவில் விஷம் கலந்து கொன்ற மனைவி கைது - பரபரப்பு வாக்குமூலம் + \"||\" + Driver's 'sudden' twist at Uthamapalayam: The wife of the victim who killed poisoned in the food, Furore Confessions\nஉத்தமபாளையம் அருகே, டிரைவர் சாவில் ‘திடீர்’ திருப்பம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் உணவில் விஷம் கலந்து கொன்ற மனைவி கைது - பரபரப்பு வாக்குமூலம்\nஉத்தமபாளையம் அருகே டிரைவர் சாவில் ‘திடீர்‘ திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், அவருடைய மனைவியே உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றது தெரிய வந்துள்ளது.\nதேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் அருகே உள்ள சுருளிப்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 27). லாரி டிரைவர். அவருடைய மனைவி கலைமணி (19). இவர்களுக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த மாதம் 8-ந்தேதியன்று, வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் ஈஸ்வரன் வீட்டில் இறந்து கிடந்தார்.\nகுடிப்பழக்கம் உடைய ஈஸ்வரன், போதையில் தவறி விழுந்து இறந்து விட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கலைமணி தெரிவித்தார். இதனையடுத்து, சுருளிப்பட்டி மயானத்தில் ஈஸ்வரனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nஇந்தநிலையில் தனது குழந்தையை மாமனார் தர்மரிடம் கொடுத்து விட்டு, 3 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை எடுத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் அதேபகுதியில் வசிக்கிற அழகர்சாமி (26) என்பவருடன் சுற்றித்திரிந்தார்.\nதன்னை யாரும் அடையாளம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக ‘பர்தா‘ அணிந்து அழகர்சாமியுடன் சுற்றினார். மேலும் சாதாரண உடையிலும் அவருடன் வலம் வந்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தர்மரிடம் கூறினர். இதனால் தனது மருமகள் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் தனது மகன் சாவில் மர்மம் இருக்கலாம் என்றும் அவர் கருதினார்.\nஇதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் தர்மர் புகார் செய்தார். அதன்பேரில் ஈஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி முன்னிலையில், சுருளிப்பட்டி மயானத்தில் புதைக்கப்பட்ட ஈஸ்வரனின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. மேலும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் அருண்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர், ஈஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.\nஅப்போது, ஈஸ்வரனின் உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவருடைய மனைவி கலைமணியை பிடித்து போலீசார் கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், கலைமணி திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். அதாவது, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தாலிக்கட்டிய கணவர் என்று கூட பாராமல் உணவில் விஷம் கலந்து கொடுத்து ஈஸ்வரனை கலைமணி தீர்த்து கட்டியது தெரியவந்தது. தேவாரம் மேட்டுப்பட்டியை சேர்ந்த அழகர்சாமியுடன், கலைமணிக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.\nதற்போது, அழகர்சாமி கம்பத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதற்காக, கலைமணியின் வீட்டருகே உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்து அழகர்சாமி வேலைக்கு சென்று வந்தார். இதனால் அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. இது, நாளடைவில் கள்ளக்காதலாகி விட்டது.\nஇந்தநிலையில் தான், தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஈஸ்வரனை தீர்த்து கட்டியுள்ளனர். இதனையடுத்து கலைமணியை போலீசார் கைது செய்தனர். கைதான அவர், போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-\nஎன்னுடைய கணவர் ஈஸ்வரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். இதனால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்தநிலையில் எனது வீட்டருகே வசித்து வந்த அழகர்சாமியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.\nநாங்கள் இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம். மேலும் அவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்தேன். இதற்கு எனது கணவர் ஈஸ்வரன் முட்டுக்கட்டையாக இருப்பார் என்று கருதினேன். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி சம்பவத்தன்று ஈஸ்வரன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.\nஅப்போது, உணவில் விஷம் கலந்து அவருக்கு கொடுத்தேன். சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்தார். குடிபோதையில் தவறி விழுந்து இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறி நம்ப வைத்தேன். மேலும் என் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக, ஈஸ்வரனின் உடலை கட்டி பிடித்து அழுது நாடகமாடினேன்.\nஅதன்பின்னர், அழகர்சாமியுடன் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தேன். எனது நடத்தையில் மாமனார் தர்மருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.\nஇவ்வாறு கலைமணி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nஇதற்கிடையே கலைமணியின் கள்ளக்காதலன் அழகர்சாமியை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியே தீர்த்து கட்டிய சம்பவம் உத்தமபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. திண்டிவனத்தில் 5 பேரால் தாக்கப்பட்ட டிரைவர், சிகிச்சை பலனின்றி சாவு : கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை\nதிண்டிவனத்தில் 5 பேரால் தாக்கப்பட்ட டிரைவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\n1. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது\n2. மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணிக்கு தடை : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n3. தாய்– மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது\n4. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\n5. மயிலாடி அருகே பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/612", "date_download": "2019-01-16T04:10:28Z", "digest": "sha1:QOPPEM3R6LYUTBLCHZKNE7X3DGIJPCIL", "length": 16720, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "குறளும் கிறித்தவமும்", "raw_content": "\n« காமரூபிணி: மேலும் கடிதங்கள்\nசாலமோனின் நீதிமொழிகள்தான் குறளில் உள்ளன என்று http://xavi.wordpress.com/2008/02/22/valluvar_solomon/ இணையதளம் சொல்கிறதே என்ன எண்ணுகிறீர்கள்\nநீங்கள் சொன்ன கட்டுரையை படித்தேன்.\nபொதுவாக உலகமெங்கும் நீதிநூல்களுக்குள் பொதுமை காணப்படுகிறது. ஏனென்றால் குடிமைநீதி என்பது வேறு வேறல்ல. மானுடகுலம் முழுக்க கிட்டத்தட்ட அது ஒன்றே. தங்கள் நூல்களில் மட்டுமெ நீதி இருக்கமுடியும், நீதி என்பதே தங்களிடம் மட்டும்தான் உள்ளது என்று நம்பாதவர்கள் எல்லா நீதிநூல்களிலும் அடிபப்டை நீதியை கண்டுகொள்ளலாம்.மெசபடோமிய களிமண் கட்டளைகளுக்கும் குறளுக்கும் உள்ள ஒப்புமை கூட தமிழில் எழுதப்பட்டுள்ளது. மெசபடோமிய நீதியின் நீட்சியே சாலமோன்.\nஅதேபோல கன்பூஷியஸின் சிந்தனைகளுக்கும் குறளுக்கும் சமானத்தன்மை நிறையவே உண்டு. இவ்வாறு உலகத்து நீதிநூல்களில் எல்லாம் பொதுத்தன்மை உண்டு. பிளேட்டோ சிந்தனைகளுக்கும் குறளுக்கும் சாம்யங்களைக் காணலாம். உலகம் முழுக்க உள்ள பழமொழிகளில் பொதுவானவையே அதிகம். உலகம் முழுக்க உள்ள ஐதீகங்களில் பொதுத்தன்மைகள் அதிகம். பிற உலக தொடர்பே இல்லாத பழங்குடிகளுக்கு இடையேகூட இந்த பொதுத்தன்மைகள் உள்ளன.\nஇந்த ஒப்புமைகள் அவை ஒன்றில் இருந்து பிறிது பெற்றுக்கொண்டது என்பதற்கான ஆதாரம் அல்ல. அவை நிற்கும் உச்சம் ஒன்றே என்பதற்கான ஆதாரங்கள் மட்டுமே. ஒரு நூல் இன்னொன்றைச் சார்ந்தது என்பதற்கு பொதுவான கருத்துக்களை ஊகித்து வாசிக்க முடிகிறது என்பது ஒரு ஆதாரமே அல்ல. திட்டவட்டமாகவே காணப்படும் பொதுவான சொல்லமைப்புகள், பொதுவான உவமைகள், பொதுவான கட்டமைப்புகள் ஆகியவை தேவை.\nகுறளின் அமைப்பில் இந்து தொல்மரபுசார்ந்த நீதிகளான யம ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி ஆகியவற்றின் நேரடியான செல்வாக்கு உண்டு. சதுர்வித புருஷார்த்தம் [தர்ம, அர்த்த, காம, மோட்சம்] என்ற கருதுகோள் அவற்றில் இருந்து பெறப்பட்டதே. அவையே அப்படியே அறம்பொருளின்பமாக உள்ளது. ஆனால் வீடுபேறை முழுமையாகவே விட்டுவிட்டது குறள்.\nஅதைவிட ஜைனசூத்ரங்களின் நேரடியான மொழியக்கம் என்று சொல்லத்தக்க வரிகள் குறளில் மிக அதிகம். குறளில் உள்ள பல புராண குறிப்புகளை ஜைனபுராணங்களில்தான் தேடமுடியும். ஆகவே குறளின் நேரடி முன்னோடிநூல் ஜைன சூத்ரங்கள்தான். இவற்றை நான் ஆழ்ந்து பலவருடம் கற்றுள்ளேன். ஆகவே என்னால் உறுதியாகவே சொல்ல இயலும்.என்றாவது ஒரு விரிவான தனிநூலாகவே எழுதுவேன்.,\nஆனால் குறள் ஒருபோதும் வழிநூல் அல்ல. நீதி என்பது காற்றில் விளையும் கனி அல்ல. அது வழிவழி வந்த நீதிகளின் வளர்ச்சிநிலையே. ஆகவே குறளும் முன்னோடிநீதிநூல்களில் இருந்து பிறந்ததுதான். ஆனால் அந்நீதியை வாழ்க்கையில் வைத்து விளக்குவதற்காக குறள் கடைப்பிடிக்கும் கவித்துவமும் தியானவிவேகமும் இணைகலந்த மகத்தான அணுகுகுறை மிகமிக தனித்தன்மை கொண்டது. அதை ‘குறள்நீதி’ என்ற தனித் தரிசனமாகவே சொல்லத்தக்கது.\nகுறளை ஒப்பாய்வு செய்வது சிறந்த விஷயம். அது குறளையும் உலக நீதிநூல்மர¨ப்பம் உய்த்தறிவதற்கான வழிமுறையாக இருக்க வேண்டும். நம்முடைய மதத்தில் குறளைக் கொண்டுசென்று கட்டும் முயற்சியாக இருக்கலாகாது. குறள் எதன் வழிநூல் என்றவகையான ஆராய்ச்சியே அடிப்படையில் குறளை நிராகரிக்கும் நோக்கம்கொண்டது. தமிழர் ஒருபோதும் தாங்களாகவே சிந்திக்க இயலாது, கடன் மட்டுமே கொள்ள முடியும் என்ற எண்ணத்தின் விளைவு அது.\nகுறளை ஒருநாளும் சாலமோன் நீதிகளில் இருந்து பெறப்பட்டது என்று நான் எண்ணவில்லை. நான் இரு நூல்களையும் தொடர்ந்து கற்றுள்ளேன். பைபிள் எனக்கும் ஒரு வழிகாட்டி நூலே. சாலமோன் நீதிகள் புராதனமான நீதியுணர்வை மட்டுமே காட்டுகின்றன. அவை அரச நீதிகள். கண்டிப்பாக அவை மானுடத்தின் சொத்துக்களே.\nஆனால் குறள் அதைவிட இன்னொரு கோணத்தில் பலமடங்கு ஆழமும் நுட்பமும் மிக்க ஆக்கம் என்பதை நான் உறுதியாகவே சொல்ல முடியும். அது அழகியல் மொழியில் சொல்லப்பட்ட ஒரு நீதிநூலும் மெய்ஞானநூலும் ஆகும்.\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nசொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\n[…] குறளும் கிறித்தவமும் […]\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nவண்ணக்கடல் - குமரியும் புகாரும்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 51\nயூமா வாசுகிக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nசிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maalan.co.in/?p=1375", "date_download": "2019-01-16T03:30:15Z", "digest": "sha1:7AYWU2WOFHK3CMJJZUD67QRNYHLH2AWZ", "length": 4905, "nlines": 131, "source_domain": "maalan.co.in", "title": " புல்மனம் | maalan", "raw_content": "\nஉள்ளங்கையில் ஒரு பட்டாம் பூச்சி\nகனல் சுமக்கும் மனம் மட்டும்\nமலை நடந்து போவது போல்\nமழை நடக்கும்; செடி ஒடுங்கும்\nஊர் பார்க்க ஒருபோதும் பூத்திராத\nபுற்கள் மட்டும் மல்லாந்து சிரித்திருக்கும்\n*நடப்பதுவே வாழ்க்கையென்று நம்பிச் சொன்ன\nஜெயிப்பதுவே வாழ்க்கையென்று புரிந்த போது\nசிறகு வர, கனம் தொலைய, கவிதை தோன்றும்\nநடப்பதுவோ, ஜெயிப்பதுவோ கவிதை வேண்டும்\nமல்லாந்த புல் போன்ற மனது வேன்டும்.\nபொய்யின்றிச் சிரிக்கின்ற பெண்ணைப் போல\nபுதுப் புதிதாய்க் கவியூறும் மனது வேண்டும்\n*எந்த இடத்தையும் அடைய அல்ல, சும்மா நடக்கவே விரும்புகிறோம் நாம்\n-வாசகன் என்ற என் சிற்றிதழின் கொள்கை அறிவிப்பு\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?p=1973", "date_download": "2019-01-16T05:04:55Z", "digest": "sha1:4557MORVJEZTJL25DOTGRV5H3NCL2QZ7", "length": 25044, "nlines": 205, "source_domain": "www.eramurukan.in", "title": "நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 2 – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nநீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 2\nநீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 2\n(காவ்யா இலக்கியக் காலாண்டிதழ் அக்டோபர் – டிசம்பர் 2014)\nகமல்:நாடகம்னு சொல்லும்போது சுயநலமாக ஒரு கேள்வி.. ஷண்முகம் அண்ணாச்சி நாடகங்கள்லே என்னெல்லாம் பார்த்திருக்கீங்க நான் அந்தக் குழுவிலே இருந்திருக்கேன்\n ஔவையார், மனிதன்.. எல்லாம் பார்த்திருக்கேன்..நீங்க அதிலே எல்லாம் நடிச்சிருக்கீங்களா\nகமல்: ஆமா, பஸ் டெர்மினஸுக்கு வர்றதுக்கு முன்னாடி, கடைசியாக ஒரு ஸ்டேஜ். பத்து பைசா டிக்கெட் வாங்கி எப்படியோ ஏறிட்டேன் ..\nகமல்:அதுக்கு அப்புறம் இடைப்பட்ட காலத்திலே.. ரொம்ப பெரிய அனுபவம்.. ஷண்முகம் அண்ணாச்சிக்கு இலக்கிய ஆர்வ்ம் அதிகம். கேரளாவுக்கு வந்து நாடகம் போடறதுன்னா ரொம்ப கவனமாக, இன்னொரு முறை ஒத்திகை பார்க்கணும்பாரு.. ’நம்ம ஊர் மாதிரி இல்லேப்பா ஜாக்கிரதையா இருக்கணும்’னு சொல்வார்..\nநீல:மனிதன் அன்னிக்கு அதிகமா பேசப்பட்ட நாடகம்..அதில் ஒரு வசனம் ’மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்’. அது ரொம்ப பிரபலம். அதைக்கூட சிலர் கேலி பண்ணினாங்க. நாடகத்துக்குக் கனமான கருப்பொருள். உங்களுக்கு நினைவு இருக்கலாம். மலையாளக் கதை, முன்ஷி பரமு பிள்ளை எழுதியது. அதைத் தமிழ்லே நாடகமா போட்டாங்க.\nகமல்: ஆமா, விருமாண்டி படத்திலே கூட அந்த ‘மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்’ பாதிப்பு இருக்கு.எழுத்தாளர்களுக்கு எங்கெங்கோ இருந்து கதைக்கரு கிடைக்கும்.ஆனா வழக்கமாக எழுத்தாளர்கள் நாடகம் பற்றிப் பெரியதாகச் சொல்வது அபூர்வம்.\nநீல:உண்மையிலேயே நான் அப்படித்தான் வந்தவன். இஞ்சினீயரிங் காலேஜ்லே படிக்கும்போது கூட எஞ்சினியர்னு ஒரு நாடகம் எழுதினேன். அப்போ நான் எஞ்சினியர் ஆகலே. படிச்சுட்டுத்தான் இருந்தேன். பிஎஸ்ஸி படிச்சுட்டுத்தான் இஞ்சினியரிங் படிக்க வந்தேன். வெகேஷன்லே பரீட்சை எழுதி பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலை கிடைச்சது. விடுமுறைக் காலத்தில் கிடைத்த வேலை. திருச்சூர்லே போட்டாங்க. பொதுப் பணித்துறை. அங்கே விண்ணப்பங்கள் அதிகம் வரும். அந்த இடத்திலே ரோடு போடறாங்க.. வெட்டறாங்க.. எனக்கு அந்த இடம் வேணும்.. இப்படி.வரும் விண்ணப்பங்களைப் படிச்சுட்டு பதில் எழுதணும். மூணு மாசம் தான் வேலை பார்த்தேன். திருச்சூர் பூரம் திருவிழா பார்த்துட்டு திரும்ப வந்துட்டேன். அந்தக் கருவை வச்சுத்தான் எஞ்சினியர்னு நாடகமா எழுதினேன். தமிழ் நாடகம்.\nஇரா:அதுதான் உங்க முதல் படைப்பா\nநீல:இல்லை. அது முதல் நாடகம். அதுக்கு முந்தி சிறுகதைகள் எழுதியிருக்கேன். உதயதாரகை நாவல் முதலாவதாக எழுதினேன். பதில் இல்லைன்னு ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். நாடகம் அப்போது எழுதி,, இங்கே நடிச்சு, அதை டேப் பண்ணி .. நான் தான் எழுதி இயக்கினேன். சின்ன வேஷத்திலும் நடிச்சேன். ஒலிப்பதிவு செஞ்சு அதை தேசிய அளவில் கல்லூரிகளுக்கான நாடகப் போட்டிக்கு அனுப்பினாங்க.. அங்கே சென்னைப் பல்கலைக் கழக நாடகம் வந்திருக்கு.. உஸ்மானியா பல்கலைக் கழகக் கல்லூரியில் இருந்தும் வந்திருந்தது.. ஆனால், இதுக்குத்தான் முதல் பரிசு கிடைச்சது..\nகமல்: என்ன ரோல் பண்ணினீங்க நாடக்த்துலே\nநீல: என்ஞினியராகத் தான் நடிச்சேன். அந்த நாடகத்தையும், பிற்பாடு நான் எழுதின மற்ற நாடகங்களையும் சேர்த்து தனிமரம்-னு புத்தகம் வந்திருக்கு. கடந்த புத்தக விழாவில் வந்தது\nகமல்: எத்தனை நாடகம் எழுதியிருக்கீங்க\nநீல: ஒரு எட்டு நாடகம் எழுதியிருக்கேன். புத்தகமா வந்தபோது அதை வானதி பதிப்பகம் போட்டாங்க. சிவசு தான் முன்னுரை எழுதினார்.\nகமல், இது எனக்குப் புதிய செய்தி\nநீல: நாடகாந்தம் கவித்வமனு சொல்வாங்க. நாடகத்திலே எல்லாமே வந்துடும். கவிதையானாலும் சரி. மற்ற இலக்கிய வடிவங்களானாலும் சரி, எல்லாமே வருது..அப்புறமா நாடகத்தை நான் விடக் காரணம் என்னன்னு கேட்டால், நாடகம் ஒரு குழு முயற்சி. எழுத்தாளன் தனிக்காட்டு ராஜா. எழுத நேரம் இல்லே ..கிடைக்கும் போது நாம் எழுதறோம் ஏகாந்தம் ..தனிமை அமையும் போது நாம் நம் பாட்டுக்கு கற்பனை உலகத்தில் இருந்து எழுதிக் கொண்டு போறோம்..ஆனால், காட்சியுருவில் நாடகமாக நடத்திக் காட்ட ஆட்களைத் தேடணும்.. .. எழுத எண்ணங்கள் வரணும் சொல்லிக் கொடுத்து நடத்திப் போகத் திறமை வேணும் என அலைவரிசையில் அவர்கள் எண்ணங்களும் இருக்கணும்..அதுக்கு creative energy.. அதிகம் வேண்டும்\nகமல்: ரொம்பவே ஜனநாயகம் ஆன நடைமுறை நாடகம் நடத்தறது\nநீல: ஆமா, எனக்கு அந்த organizing capacity இல்லே. அந்த அளவுக்கு creative energy-யும் இல்லே. என் படிப்பு.. எழுத்து இது ரெண்டும் ரெண்டாகத் தான் இருக்கு. ..தீவிர இலக்கியம் தான் படிப்பேன், வேலையும் தனியானது.தான். சேர்த்துச் செய்ய முடியாது.. அது மட்டும் இல்லே.. நாடக வடிவங்கள்.. dramatic forms-னு சொல்வாங்க. நாவல் எழுதும்போது அதுலே நான் அந்த வடிவங்களைக் கையாள முடிஞ்சுது. கவித்துவம் செய்ய முடிஞ்சுது. இலக்கியத்தில் எல்லாமே இணைஞ்சு தான் இருக்கு.. கதை, கவிதை, நாடகம் பேரு நாம தான் கொடுக்கறோம் .. எல்லாமே இலக்கியத்திலே வகையறா. மொத்தத்திலே இதை எல்லாம் கையாள நாவலும் சிறுகதையும் உதவியாக இருந்ததாலே நான் நாவலும் சிறுகதையும் கவிதையும் எழுதினேன். நாடகத்தை அதிகமாக எழுதலே.\nஇரா: ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு ஆத்மா உண்டு என்பது உண்மையானால், திருவனந்தபுரம் நகருக்கும் ஒரு ஆத்மா உண்டு. அதை எந்த மலையாள எழுத்தாளரும் இதுவரை தரிசிக்கவும் இல்லை; மற்ற்வர்கள் அறியச் சொல்லியதும் இல்லை. அதைச் செய்த ஒரே எழுத்தாள்ர், தமிழ் எழுத்தாளராகிய நீல பத்மநாபன் என்று ஒரு மலையாள் விமர்சகர் சொன்னார். அந்த அளவுக்கு உங்கள் கதைகளில் பௌதிக ரூபமாகவும் மன வெளியில் வந்து அதன் மூலம் வெளிப்படுவதாகவும் இந்த அனந்தை நகரம் உள்ளது. உங்களுக்கும் இந்த நகரத்துக்கும் உள்ள உறவு எப்படியானது\nநீல: பள்ளிகொண்டபுரம் நாவலைப் பற்றி சொல்றதுக்கு முன்னாடி நான் தலைமுறைகள் நாவல் பற்றிச் சொல்லணும்\nஇரா: அது ரொம்ப முன்னால், உங்களோட இருபத்தெட்டாவது வ்யதில் எழுதின நாவல் இல்லையா\nநீல: ஆமா. நான் எதையும் எழுதும்போது இதைப் பிறர் யாரும் செய்யாது இருந்திருக்கணும்கறதுலே அக்கறை எடுத்துப்பேன்..ஏன்’னா நிறைய புத்தகங்கள் இருக்கு நிறைய எழுத்தாளர்கள் இருக்காங்க. எழுத்திலே நான் செய்யறதாக இருந்தால், என்னளவுக்கு இது புதுமையா இருக்கணும் .. என்னளவுக்கு யாரும் எழுதாத பாணியிலே அந்த நாவல் அமைஞ்சிருக்கணும்னு எப்பவுமே நான் நினைப்பேன்..அப்படித்தான் நான் தலைமுறைகள் எழுதினேன். நான் பிறந்து வளர்ந்த சமூகம். அவங்களோட ஆசார அனுஷ்டானங்கள்..:பேச்சு மொழி… .இரணிய்ல்லே செட்டிமார்கள் எப்படிப் பேசுவாங்கன்னு யாருக்கும் தெரியாது. மலையாளமான்னு பலரும் கேட்பாங்க.. ஆனா தமிழ்தான். அவ்ங்க காவேரிப்பட்டணத்திலே இருந்து வந்த கதை எல்லாம் பாட்டி சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும் ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தாய்த் தமிழன்னு சொல்லக் கூடியவங்க யாருக்கும் தெரியாது ஏன்னா இரணியல் வந்து அந்தக் காலத்திலே திருவாங்கூர்னு சொல்வாங்க இப்ப உள்ள கேரளத்துலே சேர்ந்து கிட்ந்தது. மாநில மறுசீரமைப்பு .. state reorganization வந்தபோது ஆரல்வாய்மொழியில் இருந்த செக்போஸ்டை எடுத்து களியக்காவிளையிலே வச்சாங்க. நீங்கள்ளாம் தமிழ்நாடு, இங்கே கேரளம்னு சொல்லி அப்படி வச்சாங்க முன்னாடியெல்லாம் இரணியல்லே உள்ளவங்க, நாகர்கோவில்லே இருந்தவங்க எல்லாம் தலைநகரம் என்றால் திருவனந்தபுரம் தான் வருவாங்க.. சென்னைக்கு போக மாட்டாங்க.. அப்படி இருந்ததாலே ஓணப் பண்டிகை கொண்டாடறது இருந்தது, மலையாளம் பேச்சு மொழி .. மலையாள கலாசாரம் அவ்ங்க கிட்டே இருந்தது. அடிப்படையில் அவங்க தமிழ் தான் அதை நான் தலைமுறைகள் நாவலில் கையாண்டிருந்தேன். அதனாலே முதல்லே அதுக்கு எதிர்ப்பு இருந்தது. ஜேசுதாசன் நாவலுக்கு ஒரு அருமையான முன்னுரை எழுதியிருந்தார் பிரமாதமா இருக்குன்னு பாராட்டினார்.. நகுலன் நல்ல விதமாகச் சொல்லியிருந்தார். ஆனா, நாவலை வெளியிட பதிப்பாளரோ, பத்திரிகையோ கிடைக்கலே. நான் என் மனைவி நகையை அடகு வச்சு திருநெல்வேலியில் – நாகர்கோவில்லே கூட அன்னிக்கு நல்ல பிரஸ் கெடயாது.. – கொண்டு போய் சொந்தமா போட்டேன்.. அந்த தலைமுறைகள் நாவல் தான் நிறையப் பதிப்புகள் வந்தது ரஷ்ய மொழியில் வந்தது\n← அற்ப விஷயம்-30 நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 3 →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2018/02/blog-post_62.html", "date_download": "2019-01-16T03:33:01Z", "digest": "sha1:4PUP7ONDOSPEX5FNJUIS7RQA6SZNZRCS", "length": 22283, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனம் தமிழக அரசுக்கு பேராசிரியர்கள் யோசனை", "raw_content": "\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனம் தமிழக அரசுக்கு பேராசிரியர்கள் யோசனை\n​ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனம் தமிழக அரசுக்கு பேராசிரியர்கள் யோசனை | பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஆசிரியர் நியமன ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பல்கலைக்கழக ஆசிரியர்களை தேர்வுசெய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பேராசியர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழங்களில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் பணியிடங்கள் அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூலம் நிரப்பப்படுகின்றன. ஆசிரியர்களை தேர்வுசெய்வதற்காக மூத்த பேராசிரியர்கள் அடங்கிய தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு நேர்முகத்தேர்வு நடத்தி ஆசிரியர்களை தேர்வுசெய்து அவர்களின் நியமனத்துக்கு சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றால் போதும். இந்த நடைமுறைகள் இருந்தாலும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் நியமனங்கள் அனைத்தும் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்துத்தான் நடைபெறுகின்றன என்பது அனைத்து பல்கலைக்கழங்கள் மீதும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டு. இதே அடிப்படையில்தான் பணியாளர் நியமனங்களும் நடக்கின்றன என்ற புகாரும் எந்த பாகுபாடும் இன்றி அனைத்து பல்கலைக்கழகங்கள் மீதும் முன்வைக்கப்படுகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, உதவி பேராசிரியர் பணிநியமனம் தொடர்பாக லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் பணியில் உள்ள துணைவேந்தர் ஒருவர் லஞ்ச விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பது பேராசிரியர்கள், கல்வியாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மட்டும் தொடர்புடையது அல்ல, ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் லஞ்ச விவகாரம் வெளியில் தெரிந்தும், தெரியாமலும் நடந்து கொண்டிருக்கிறது என்பது கல்வியில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களின் கருத்து. அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதேபோன்று பல்கலைக்கழக ஆசிரியர்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்ற யோசனையை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முன்வைக்கிறார்கள். பல்கலைக்கழக ஆசிரியர்களை தேர்வுசெய்ய தனி தேர்வு வாரியம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக முந்தைய திமுக ஆட்சியின்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி சென்னை பல்கலைக்கழக விழா ஒன்றில் பேசியபோது குறிப்பிட்டார். ஆனால், அது செயல்வடிவம் பெறவில்லை. பல்கலைக்கழக ஆசிரியர் நியமனங்களில் நடைபெறும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பேராசிரியர் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கல்வியாளர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு: பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க துணைத் தலைவர் எம்.ரவிச்சந்திரன்: துணைவேந்தர் பதவிக்கு கோடிகள் கொடுத்துதான் வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் வட்டியும் முதலுமாக சேர்த்துத்தான் பணத்தை எடுக்க முயற்சி செய்வார்கள். எனவே, துணைவேந்தர் நியமன நிலையிலேயே குறைபாடுகளை களைய வேண்டும். அவ்வாறு செய்தால் ஆசிரியர் நியமனங்கள் சரியாகிவிடும். பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் நியமனங்கள் வெளிப்படையாக மெரிட் அடிப்படையில் நடைபெறுவது உறுதிசெய்யப்பட வேண்டும். தேவைப்பட்டால், அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுவதைப் போல பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களையும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாகவே தேர்வு செய்யலாம். தனியார் கல்லூரிகளில் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றிவிட்டு பல்கலைக்கழங்களில் இணை பேராசிரியர், பேராசிரியர் ஆவது தடுக்கப்பட வேண்டும். தமிழ்நாடு பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஐ.அருள் அறம்: பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி என்பது தலைசிறந்த அறிஞர்கள் வகிக்கக்கூடிய பதவி ஆகும். ஆனால், இந்த பதவிக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற சிந்தனை உள்ளவர்கள் வந்தால் பல்கலைக்கழக நிர்வாகம் என்னவாகும் அதேநேரத்தில், துணைவேந்தர் ஒருவர் பணம் சம்பாதிக்கக்கூடிய நிலைக்கு ஏன் தள்ளப்படுகிறார் அதேநேரத்தில், துணைவேந்தர் ஒருவர் பணம் சம்பாதிக்கக்கூடிய நிலைக்கு ஏன் தள்ளப்படுகிறார் அதற்கான அடிப்படை காரணம் என்ன அதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதையும் ஆராய வேண்டியது அவசியம். பல்கலைக்கழங்களில் ஆசிரியர் நியமனங்கள் வெளிப்படையாக இல்லை. நேர்முகத்தேர்வில் பென்சில் மூலமாகத்தான் மதிப்பெண் போடுகிறார்கள். இவ்வாறு அளிக்கப்படும் மதிப்பெண்கள் பின்னர் திருத்தம் செய்ய வாய்ப்புள்ளது. அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்படுவதைப் போன்று பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களையும் அதே தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யலாம். சென்னை பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் எஸ்.சாதிக்: தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை வேறு. தற்போது இருக்கின்ற நிலைமை வேறு. கல்வித்திறனோ, நிர்வாகத்திறமையோ பார்க்கப்படுவதில்லை. பணம் கொடுத்துவிட்டு பதவிக்கு வந்தவர்கள் என்ன செய்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மக்கள் ஓட்டுக்கு எப்போது பணம் வாங்க ஆரம்பித்தார்களோ அப்போதே சமூக சீரழிவு தொடங்கிவிட்டது. இன்னென்ன அனுகூலங்கள் எங்களுக்கு செய்ய வேண்டும் என்று பல்வேறு முன்நிபந்தனைகளுடன் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று சொல்கிறார்கள். பின்னர் அந்த துணைவேந்தர்கள் என்ன செய்வார்கள் என்பதையும் ஆராய வேண்டியது அவசியம். பல்கலைக்கழங்களில் ஆசிரியர் நியமனங்கள் வெளிப்படையாக இல்லை. நேர்முகத்தேர்வில் பென்சில் மூலமாகத்தான் மதிப்பெண் போடுகிறார்கள். இவ்வாறு அளிக்கப்படும் மதிப்பெண்கள் பின்னர் திருத்தம் செய்ய வாய்ப்புள்ளது. அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்படுவதைப் போன்று பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களையும் அதே தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யலாம். சென்னை பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் எஸ்.சாதிக்: தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை வேறு. தற்போது இருக்கின்ற நிலைமை வேறு. கல்வித்திறனோ, நிர்வாகத்திறமையோ பார்க்கப்படுவதில்லை. பணம் கொடுத்துவிட்டு பதவிக்கு வந்தவர்கள் என்ன செய்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மக்கள் ஓட்டுக்கு எப்போது பணம் வாங்க ஆரம்பித்தார்களோ அப்போதே சமூக சீரழிவு தொடங்கிவிட்டது. இன்னென்ன அனுகூலங்கள் எங்களுக்கு செய்ய வேண்டும் என்று பல்வேறு முன்நிபந்தனைகளுடன் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று சொல்கிறார்கள். பின்னர் அந்த துணைவேந்தர்கள் என்ன செய்வார்கள் அரசு கல்லூரி ஆசிரியர்களைப் போன்று பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்வதாக இருந்தாலும் அதுவும் நேர்மையான முறையில் அமைய வேண்டுமே. அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடந்துகொண்டிருக்கிறதே அரசு கல்லூரி ஆசிரியர்களைப் போன்று பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்வதாக இருந்தாலும் அதுவும் நேர்மையான முறையில் அமைய வேண்டுமே. அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடந்துகொண்டிருக்கிறதே பொதுமக்கள் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதுதான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு எல்லாம் மூலகாரணம். ஜெ.கு.லிஸ்பன் குமார்\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/38337-google-play-s-best-of-2017-most-popular-apps-games-music-tv-shows.html", "date_download": "2019-01-16T04:37:17Z", "digest": "sha1:NVPZ6JDGXZ5I4MRPOL6NZETZZMBSMKEO", "length": 10996, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2017 ஆம் ஆண்டின் டாப் கேம், ஆப், மூவி...! | Google Play's Best of 2017: Most popular apps, games, music, TV shows", "raw_content": "\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\n2017 ஆம் ஆண்டின் டாப் கேம், ஆப், மூவி...\n2017ஆம் ஆண்டு இன்றுடன் நிறைவடைந்து நாளை 2018 புதிய ஆண்டு பிறக்கிறது. இந்த ஆண்டில் டாப் 10 படங்கள், பாடல்கள் என பல பட்டியல்கள் வெளிவந்துள்ளன.\nஇந்நிலையில் 2017ஆம் ஆண்டு கூகுள் ப்ளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட படங்கள், பாடல்கள், ஆப்-கள், கேம்கள், டிவி நிகழ்ச்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கேம் ’சூப்பர் மேரியோ ரன்’ புதிய வெர்சன்.\nஅத்துடன் 2017 ஆம் ஆண்டின் சிறந்த கேமாக ’கேட்ஸ்: க்ராஸ் அரினா டர்போ ஸ்டார்ஸ்’ உள்ளது. மேலும் 2017ஆம் ஆண்டின் சிறந்த ஆப் ஆக சாக்ரெடிக் - மேக்ஸ் (கணக்கு) அன்ஸர் & ஹோம்வொர்க் ஹெல்ப் தேர்வாகியுள்ளது. இவற்றுடன் கூகுள் ப்ளே ஸ்டோரின் 2017ஆம் ஆண்டு டாப் பாடல்கள், படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.\n2017-ன் டாப் 5 பாடல்கள் :\nஈடி ஷீரனின் ‘ஷேப் ஆஃப் யூ’\nஃப்யூச்சர் குழுமத்தின் ‘மாஸ்க் ஆஃப்’\nசாம் ஹண்ட்-ன் ‘பாடி லைக் எ பேக் ரோட்’\n2017-ன் டாப் 5 படங்கள் :\nராஹ்க் ஒன்: எ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி\nகார்டியன்ஸ் ஆஃப் தி கேளக்ஸி வால்யூம் 2\n2017-ன் டாப் 5 டிவி நிகழ்ச்சிகள்:\nதி பிக் பாங்க் தியரி\nஇவை அனைத்தும் கூகுள் ப்ளே ஸ்டோரின் தரவரிசை.\nரசிகர்களுக்கு ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து\nஜெயலலிதா தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த ரஜினி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநெருங்கும் தைத்திருநாள்.. ஊர் ஏக்கத்தில் நகர்ப்புறவாசிகள்\nநயன்தாரா எனும் ’’தனி ஒருத்தி’’\nபர்த் டே ஸ்பெஷல்: ஆஸ்கர் தமிழனின் டாப் 10 கிராமத்து பாடல்கள்\nஆறுதல்... குதூகலம்... மனநிறைவு... இசைப்புயலின் பிறந்த தினம் இன்று\nநயன்தாராவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nகாலம் முழுவதும் ரசிக்கப்படும் பாடலே நல்ல பாடல் - இளையராஜா\nவிஸ்வாசத்தின் பாடல்கள் வெளியீடு - ரசிகர்கள் உற்சாகம்\nவிஸ்வாசம் திரைப்படத்தின் பாடல்கள் இன்று வெளியீடு\nசபரிமலையில் பக்தி பாடல்களை பாடிய 60 பேர் கைது..\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரசிகர்களுக்கு ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து\nஜெயலலிதா தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த ரஜினி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/kitchen-cabinet/19856-kitchen-cabinet-09-01-2018.html", "date_download": "2019-01-16T04:39:55Z", "digest": "sha1:LILC32GRWZ6MFWRH2IOKHOQDJGPANRTY", "length": 6056, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 09/01/2018 | Kitchen Cabinet - 09/01/2018", "raw_content": "\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nகிச்சன் கேபினட் - 09/01/2018\nகிச்சன் கேபினட் - 09/01/2018\nகிச்சன் கேபினட் - 15/01/2019\nகிச்சன் கேபினட் - 14/01/2019\nகிச்சன் கேபினட் - 11/01/2019\nகிச்சன் கேபினட் - 10/01/2019\nகிச்சன் கேபினட் - 09/01/2019\nகிச்சன் கேபினட் - 08/01/2019\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.qitai-adhesive.com/ta/thread-locking-glue/double-group-of-epoxy/", "date_download": "2019-01-16T05:09:56Z", "digest": "sha1:4AHMMTLY2UQ6DARAXZ7QWG3VAPGFTMYN", "length": 5088, "nlines": 217, "source_domain": "www.qitai-adhesive.com", "title": "இரண்டு உபகரண ஒட்டக்கூடிய உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் | சீனா இரண்டு உபகரண ஒட்டக்கூடிய தொழிற்சாலை", "raw_content": "\nPUR சூடான உருகுகின்றன பிசின்\nSmd பேட்ச் ரெட் பசை\nபுற ஊதா மற்றும் ஈரப்பதம் குணப்படுத்த பசை\nPUR சூடான உருகுகின்றன பிசின்\nSmd பேட்ச் ரெட் பசை\nபுற ஊதா மற்றும் ஈரப்பதம் குணப்படுத்த பசை\nஅனல் கடத்தும் பிசின் LOCTITE 3873\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: No.1388, டோங்பாங்கின் அவென்யூ, Wuzhong மாவட்டம், சுஹோவ், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.tamil.chellamuthu.com/2018/", "date_download": "2019-01-16T04:49:19Z", "digest": "sha1:FTW4ICGWSC4J37NIPV4IBRHZW24EY7XS", "length": 25647, "nlines": 193, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: 2018", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nஒரு பொருளாதார அடியாளின் காதல் வாக்குமூலம்\n'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்', 'எரியும் பனிக்காடு' ஆகிய புகழ் பெற்ற மொழிபெயர்ப்புகளை ஆக்கியவரும், 'மிளிர் கல்', 'முகிலினி' முதலிய கவனிக்கத்தக்க நாவல்களை எழுதியவருமான எழுத்தாளர் இரா. முருகவேள் அவர்கள் 'இரவல் காதலி' குறித்து\nசெல்லமுத்து குப்புசாமியின் “இரவல் காதலி” நாவல் படித்து இரண்டு மூன்று மாதமிருக்கும். ஒரு சுகமான மணத்தைப் போல, இனிப்பின் சுவையைப் போல நாவல் மனதில் தங்கி விட்டது. அதனால்தானோ என்னவோ எழுத வேண்டும் என்று நினைத்துத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்து விட்டேன்.\nஇருபத்தி நான்கு மணிநேரமும் வேலையைக் கட்டிக் கொண்டு அலையும் கணவன், போராடித்துப் போயிருக்கும் அழகான மனைவி, சுறுசுறுப்பான புத்திசாலி இளைஞன். கதை புரிகிறது அல்லவா\nஆனால் ஆ என்று ஆச்சரியப்பட வைக்க ஏராளம் இருக்கிறது நாவலில். SAP IS OIL என்பது எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைக்கான பிரத்யேக மென்பொருள். உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை இந்த நம்பகமான மென்பொருள் மூலமே நடத்துகின்றன. இந்த மென்பொருளை செய்ல்படுத்தும் ஒப்பந்தங்கள் பிக் ஃபைவ் எனப்படும் IBM, Accuenture, Deloite போன்ற கம்பெனிகளுக்கே கிடைக்கும். இதில் சின்னச் சின்ன வேலைகள் இந்திய நிறுவனங்களுக்குக் கிடைக்கும் . . . .\nஇந்த ரீதியில் நகர்கிறது கதை. முதல்பகுதி கஜாக்ஸ்தானில் நடக்கிறது. அசோக் பெரியசாமியும் காய்திரியும் அங்கே சந்தித்துக் கொள்கிறார்கள். கஜாக்ஸ்தானின் பனிமூடிய சாலைகள், ஓட்டல்கள், இந்திய சைவ ரெஸ்டாரெண்ட்டுகளில் (நண்பர் சைவத்தை அப்படி நாசுக்காகக் கிண்டல் செய்கிறார். ஹா ஹா ஹா) சந்தர்ப்பங்கள் நெருங்கியும் விலகியும் செல்வதையும் தவிப்பையும் செல்லமுத்து குப்புசாமி வருணிப்பது இருக்கிறதே கவிதை அது. அப்படி ஒரு அழகு.\nஇரவல் காதலியின் தனித்துவமான தன்மை எனன்வெனில் எழுத்தாளர் செயற்கையாக பெண்ணில் மனதுக்குள் புகுந்து அதைத் தன் மனம்போன போக்கில் புரிந்து கொள்ள முயல்வதில்லை. பெண்கள் முழுக்க முழுக்க ஆணின் பார்வையிலேயே பார்க்கப்படுகிறார்கள்.\nசற்றே புதிர்த்தன்மை, அன்பிரிடிக்டபிளிடி(அதாவது ஆண்களுக்கு), அக்கறை, முதிச்சி என்று ரவிவர்மாவின் மோகினியின் வசீகரம் . . . .ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் இப்படியொரு பெண் கட்டாயம் இருந்திருப்பாள். அதை நம்மை உணரவைத்ததுதான் செல்லமுத்து குப்புசாமியின் நடையின் சிறப்பு.\nநாவல் முழுவதும் மென்பொருள் துறையின் பதற்றம், அவசரம், நெருக்கடிகள், என்று நாம் அறியாத உலகம் அதன் நுட்பங்களோடு்அற்புதமாக இழையோடுகிறது. பரந்து விரிந்த அனுபவம் கொண்ட எழுத்தாளர்கள் மெலோடிராமாவில் சிக்கிக் கொள்வதில்லையோ நச்சி எடுக்கும் அதீத துயரம், புலம்பல்கள் இல்லாத ஒருவித நறுக்குத் தெரித்தது போன்ற துள்ளிப் பாயும் நடையை தமிழின் நவீன எழுத்தாளர்களிடையே அடிக்கடி பார்க்கிறேன்.\nஅந்த ஆன்லைன் உரையாடல் ஒவ்வொரு எழுத்தும் நவீனம், ஸ்டைல், உண்மை. அதன் அதீத உண்மைத்தன்மையே அதை எழுத்தாளரோடு ஒப்பிட்ட வைத்து யார் என்று கேட்டுவிடத் தோன்றும் . . . எழுத்தாளன் எழுதும் ஒவ்வொரு பாத்திரமாகவும் இருக்க முடியாதுதான். இருந்தாலும் வாசகர்கள் அபப்டியொரு ஊகம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அப்படியொரு நிலைமை வந்தால் என்ஜாய் குப்புசாமி சார்.\nஇரவல் காதலி நூல் அமேசான் கிண்டில் வடிவில் ebook ஆக கிடைகிறது. https://www.amazon.in/dp/B01N2PEKYR\nஇலங்கையில் இருந்து ஒரு நண்பர் கீழக்காணும் மெசேஜ் வாட்ஸ் அப்பில் அனுப்பினார். இங்கே பகிர்வதால் வேறு சிலருக்கும் உதவும் என்ற நம்பிக்கையில் பகிர்கிறேன்.\nவணக்கம் ஐயா. உங்களை பற்றி படித்துள்ளேன். ஐயா எனக்கு திக்குவாய் உள்ளது. எனது வாழ்க்கை ஒரு யதார்தமான நரகமாக போய் கொண்டிருக்கின்றதது. எனக்கு இந்த பிரச்சினை சின்ன வயசில இருந்தே இருந்தது ஐயா ஆனால் சின்ன வயசில் இயப்பாக திக்கும் எல்லாம் சிரமம் இல்லாமல் பேசுவேன் எனக்கே தெரியாமல் திக்கும் சின்ன வயசில இதை பற்றி நான் கவலை படவே இல்லை ஐயா ஆனால் இப்பொழுது ஐந்து வருடங்களாக பேசுவதற்கு சிரமாக உள்ளது ஒரு கடைக்கு போய் எனக்கு பிடிச்ச பொருளை வாங்க , பஸ்ல ரிக்கெட் எடுக்க, புதிய நபர்களிடம் பேச பெரிய பிரச்சினையாக உள்ளது ஐயா ஒரு கிணத்து தவளை போல் என்னை வீட்டுக்குள்ளயே இருக்க வைத்துக்கொண்டிருக்கின்றது இந்த திக்குவாய் ஐயா உங்கள் உதவியை நாடுகின்றேன் ஐயா..\n.. இதற்கு என்ன பயிற்சிகள் செய்ய வேண்டும்.சில சமயங்களில் என்னால் பேச முடியாமலும் போகின்றது ஐயா...\n..நீங்களும் திக்குவாயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தீர்களா ஐயா\nநான் முழுவதுமாக மீண்டு வரவில்லை. ஆனால் இது பிரச்சினையில்லை என்று அறிகிறேன். சில யோசனைகள்..\n1. திக்குவாயர்கள் அதி விரைவாக சிந்ந்திக்கக் கூடியவர்கள். அவர்களது (நமது) மூளை சிந்தித்து கருத்துக்களை வெளியிடும் வேகத்துக்கு ஸ்பீக்கிங் சிஸ்டம் ஈடு கொடுக்க முடிவதில்லை. அதனால் மெதுவாக நிறுத்தி நிதானமாக பேச முயற்சி செய்யுங்கள்.\n2. திக்கினால் பிரச்சினையில்லை. அது ஒன்றும் குறையில்லை. மற்றவர் நினைப்பதைப் பற்றி நமக்கென்ன என கருதுங்கள்.\n3. வெற்றிக்கான முதல்படி தோல்விக்கான பயத்கை வெற்றி கொள்வதுதான் என்பார்கள். திக்கிவிடுவோமா என்ற பயம் திக்குவதைக் காட்டிலும் அபாயகரமானது.\n4. திக்குவாய் என்பது வியாதியல்ல. அது ஒரு பழக்கம், கெட்ட பழக்கம். எந்த கெட்ட பழக்கத்தையும் உடனே கைவிட முடியாது. குடியிலிருந்து மீள்வதைக் காட்டிலும் கடினம். தொடர்ச்சியான பயிற்சி வேண்டும்.\n5. முடிந்தவரை ரிலாக்ஸ் ஆக இருக்க முயலுங்கள். சர்ச்சைக்குரிய விவாதங்கள், சச்சரவுகள் ஆகியவற்றிலிருந்து ஒதுங்கியிருங்கள். கோபம், டென்ஷன் ஆகும் விஷயங்களை தவிருங்கள். உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.\n6. தனியாக ஓய்வாக இருக்கும் போது மனதுக்கு இதமான பாடல்களை பாடுங்கள்.\n7. முடிந்தால் கண்ணாடி முன் நின்று பேசிப் பாருங்கள்.\n8. சில சமயங்களில் குறிப்பிட்ட வார்த்தைகள் சரியாக வராது. அவற்றை தவிர்த்து விட்டு அதற்குப் பதிலாக வேறு வார்த்தைகளைப் போட்டு பேசுவீர்கள். திக்கினாலும் பரவாயில்லையென்று அதே வார்த்தையை மெதுவாக சொல்லிப் பழகுங்கள்.\n9. நெருக்கமான நண்பர்களிடம் மனது விட்டு மெதுவாக பேசுங்கள். நீங்கள் வேகமாகப் பேசும் போது உங்களை நிறுத்தச் சொல்லி அவர்களை அறிவுறுத்தச் சொல்லுங்கள். உங்களுக்கு வேண்டியதெல்லாம் வேகக் கட்டுப்பாடு.\nபுத்தக விமர்சனம் செய்தால் புத்தகம் பரிசு\nChennai Voice சேனல் கீழ்க்காணூம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.\nBook gift for every book review: சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு நூல் வாசிப்பினையும், புத்தக அறிமுகத்தையும் பரவலாக்கும் முயற்சியில் பல இலக்கிய நண்பர்கள் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். சென்னை வாய்ஸ் சார்பில் நாமும் ஒரு புது விதமான முயற்சியில் ஈடுபட முன் வருகிறோம். நீங்கள் வாசித்த எதாவது ஒரு புத்தகத்தைப் பற்றி 3 முதல் 10 நிமிடம் வரை நூல் அறிமுகம் அல்லது விமர்சனம் செய்து அனுப்பினால் ரூ 200 மதிப்புள்ள புத்தகம் வழங்க விழைகிறோம்.\nஇந்த செய்தியை நண்பர்களோடு பகிர்ந்து பரவலான ஆர்வலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுகிறோம்.\n1. ஏதேனும் ஒரு தமிழ் நூல் பற்றிய அறிமுகம்/விமர்சனம் வீடியோவாக எடுத்து (மொபைலில் கூட எடுக்கலாம்) கூகிள் டிரைவில் அப்லோட் செய்து என்ற chennaivoice1@gmail.com ஐடி யோடு ஷேர் செய்யவும்.\n2. chennaivoice1@gmail.com க்கு உங்கள் முகவரியையும், உங்கள் வீடியோவை யூடியூபில் வெளியிட சம்மதமும் தெரிவித்து மினஞ்சல் அனுப்பவும்.\n3. நூல் பற்றிய நேர்மறையாக, எதிர்மறையாக, நூல் பற்றிய அனுபவம், நூல் ஆசிரியரோடு ஏற்பட்ட அனுபவம் என எது பற்றி வேண்டுமானாலும் உங்கள் பேச்சு இருக்கலாம்.\n4. நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு வீடியோவிற்கும் ரூ 200 மதிப்புள்ள நூள் வழங்கப்படும்.\n5. தாங்கள் எத்தனை நூல் அறிமுகங்கள் வேண்டுமாலும் அனுப்பலாம். உதாரணமாக 3 வீடியோ என்றால் ரூ 600 மதிப்பிலான புக்ஸ் அனுப்புவோம்.\n6. இவ்வகையில் ரூ 10,000 - ரூ 15,000 மதிப்பிலான புத்தகங்களை பரிசளிக்க விருப்பம்.\n7. என்ன புத்தகங்களை பரிசளிபதென்பது முழுக்க முழுக்க எங்கள் தெரிவு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\n8. ஒரு வேளை வீடியோ / ஆடியோ குவாலிட்டு சரியில்லாத காரணத்தால் வீடியோயை மேற்கொண்டு கருத இயலாது என்றால் தங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.\n9. முகவரி தமிழநாட்டிற்குள் இருத்தல் அவசியம்.\n2018 இல் எங்கே கவனம் செலுத்த வேண்டுமென தீர்மானித்த 3 சம்பவங்கள்..\n31 டிசம்பர் - பெரியார் திடலில் சிறுவர்களுக்கான கதை சொல்லும்/எழுதும் பட்டறைக்கு சென்றது. மகளை அழைத்துப் போயிருந்தேன். எழுத்தாள நண்பர்கள் விழியன் மற்றும் விஷ்ணுபுரம் சரவணன் முன்னின்று பங்களித்தார்கள். வழக்கமாக இது மாதிரி ஒர்க் ஷாப் என்றால் இரண்டாயிரம், மூவாயிரம் வாங்குவார்கள். இவர்கள் பட்டறையும் நடத்தி மதியம் விருந்தும் போட்டார்கள். நன்றி: பெரியார் பிஞ்சு பொறுப்பாசிரியர் பிரின்ஸ் ...\n1 ஜனவரி - சக ஊழியர் ஒருவரின் மரணச் செய்தியோடு வருடம் தொடங்கியது. நமக்குத் தெரிந்தவர்கள் மரணிக்கும் ஒவ்வொரு செய்தியும் வாழ்வின் priority களை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறது...\n2 ஜனவரி - காலை அலுவலகம் வரும் வழியில் ஒருவர் (45-50 வயதிருக்கும்) ஏறினார். இரண்டு வார்த்தைக்கு மேல் பேச முடியாமல் திக்கினார். டைல்ஸ் வேலை செய்கிறாராம். நன்றாக தொழில் தெரிந்தவராம். திக்குவாய் பிரசினை இல்லையென்றால் தனியாக பேசி ஆர்டர் எடுத்து வேலை செய்ய முடியுமென்றும், அது முடியாததால் அவரியம் தொழில் கற்ற இன்னொரு பையனிடம் கூலிக்கு வேலை செய்வதாகவும் சொன்னார்.. \"அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை. திக்குவாயர்கள் டிவி ஷோக்களில் எல்லாம் பேசியிருக்கிறார்கள்\" என்று சொல்லி விட்டு வந்திருக்கிறேன்\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nஒரு பொருளாதார அடியாளின் காதல் வாக்குமூலம்\nபுத்தக விமர்சனம் செய்தால் புத்தகம் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/your-daily-horoscope-on-6-th-january-2019-024026.html", "date_download": "2019-01-16T03:36:34Z", "digest": "sha1:3EX7HVKKP75ZVKM47J3OBEWPHS4YWOMR", "length": 24636, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த மூனு ராசிக்காரங்களும் இந்த பரிகாரத்தை செஞ்சே ஆகணுமாம்... இல்லாட்டி நஷ்டம்தான் | your daily horoscope on 6 th january 2019 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்த மூனு ராசிக்காரங்களும் இந்த பரிகாரத்தை செஞ்சே ஆகணுமாம்... இல்லாட்டி நஷ்டம்தான்\nஇந்த மூனு ராசிக்காரங்களும் இந்த பரிகாரத்தை செஞ்சே ஆகணுமாம்... இல்லாட்டி நஷ்டம்தான்\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.\nஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்ற வகையில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான நேரம் கைகூடி வரும். தொழிலில் பங்குதாரர்களுடன் ஒற்றுமையாகச் செயல்பட்டு பெரும் லாபத்தை அடைவீர்கள். சுப காரியங்களுக்காக முயுற்சி செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்கி அதன்மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வேலை தேடுகின்றவர்களுக்கு தங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான சூழல்களும் வாய்ப்புகளும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் உண்டாகும்.\nMOST READ: கர்ப்பமாக இருக்கும்போது முள்ளங்கி சாப்பிடலாமா\nதொழில் சம்பந்தமான முதலீடுகளில் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுவது நன்மையை உண்டாக்கும். வீட்டில் உள்ளவர்களைக் கொஞ்சம் அனுசரித்துச் சென்றீர்கள் என்றால் தேவையில்லாத பிரச்சினைகளை உங்களால் தவிர்க்க இயலும். வெளியூருக்குப் பயணங்கள் மேற்கொள்ளும் போது முக்கிய ஆவணங்கள் கொண்டு செல்வதை தவிர்ப்பது நல்லது. கட்டாயமாக கொண்டு செல்ல வேண்டுமென்றால் கவனமாக இருப்பது நல்லது. எந்தவொரு காரியமாக இருந்தாலும் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் உண்டாகும்.\nமனதுக்குள்ளே நினைத்து வைத்திருந்த காரியங்கள் அத்னையும் நிறைவேறும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும். கண் சம்பந்தப்ப்ட்ட சின்ன சின்ன பிரச்னைகள் வந்துபோகும். வீட்டினுடைய பொருளாதாரம் கிடுகிடுவென உயரும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் உங்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நண்பர்களுடன் சேர்ந்து பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள்.\nதொழில் சம்பந்தப்பட்ட காரியங்களில் புதுப்புது சிந்தனைகள் மேலோங்கி நிற்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலமாக மகிழ்ச்சி பெருகும். போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் உங்களுககு சாதகமாகவே அமையும். நண்பர்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிக்கான வாய்ப்புகள் வந்து போகும். அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. விவாதங்களில் உங்களுக்கு சாதகமாகவே தீர்ப்புகள் அமையும்.\nமனதுக்குள் நினைத்து வைத்திருந்த செயல்கள் அனைத்தையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய பணிகளில் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு பெற்றோர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வாகனப் பயணங்களின் மூலம் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். தண்ணீர் சம்பந்தப்பட்ட செயல்களைச் செய்பவர்களுக்கு தன லாபங்கள் உண்டாகும். வீட்டில் உள்ள பிள்ளைகளின் மூலம் உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.\nஉங்களுடைய உடன் பிறப்புகளினால் உங்களுக்கு ஆதரவற்ற சூழல்களே உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ற பலன்கள் கிடைக்க கொஞ்சம் காலதாமதமாகும். புதிய ஆட்கள் யாரிடமும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும்போது சற்று கவனமாக இருங்கள். கால்நடைகளின் உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மாணவர்களுக்கு புத்திக்கூர்மை அதிகரிக்கும். பயணங்களின் மூலமாக உடல் சோர்வு அதிகரிக்கும்.\nMOST READ: இந்த ஏழு செடிகளும் வீட்டில் இருந்தால் வீட்டுக்கு கெட்ட சக்தியைக் கொண்டு வருமாம்...\nவழக்கத்தை விடவும் உங்களுடைய செயல்பாடுகிளல் வேகம் கொஞ்சம் அதிகாக இருப்பதை நீங்களே உணர்வீர்கள். புதிய பொருள்களை வீட்டுக்காக வாங்கிச் சேர்ப்பீர்கள். மாணர்களுக்கு கல்வியில் சிறிது கவனம் தேவை. எதையும் தைரியத்துடன் கையாண்டு புதிய முடிவுகளைச் சிறப்பாக எடுப்பீர்கள். புதிய வாகனங்களை வாங்குவதற்காக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய புத்திக் கூர்மையினால் பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள் கலந்து கொள்ளும் போட்டிகளிலும் வெற்றியைப் பெறுவீர்கள்.\nகுடும்ப உறுப்பினர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் கால தாமதங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன பிரச்னைகள் தோன்றி மறையும். நீங்களே எதிர்பார்க்காத தன அதிர்ஷ்டத்தினால் தனவரவு உண்டாகும். புதிய நபர்களுடன் பேசுகின்ற பொழுது, கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் சுபச் செய்திகள் உண்டாகும். தாய்மாமனுடைய உறவுகளில் ஏற்பட்ட பிரச்னைகளை நீங்கி, உங்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் அமையும்\nகுடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவுகள் முழுமையாக உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் ஈடுபடும் வாக்குவாதங்களின் மூலமாகவும் லாபங்கள் உண்டாகும். நண்பர்களுடன் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வர்த்தகம் சம்பந்தப்பட்ட முதலீட்டில், நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். வேளாண்மை தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். உங்கள் உடன் பிறந்தவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும்.\nஉயரம் அதிகமான இடங்களில் பணிபுரிகின்றவர்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்கவும். உயர் அதிகாரிகளுடைய நட்பு உங்களுக்குக் கிடைக்கும். உயர் அதிகாரிகளுடைய நட்பும் நெருக்கமும் உங்களுககுக் கிடைக்கும். உங்களுடைய நற்செயல்களால் உங்களுக்குப் புகழ் உண்டாகும். இணையதளம் சம்பந்தப்பட்ட பணிகளில் உள்ளவர்களுக்கு ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும்.\nஉடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு சுப செலவுகள் உண்டாகும். ஆன்மீகப் பணிகளுக்கு உதவி செய்துமனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பெரியோர்களுடைய ஆசிர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் பணிபுரியும் இடங்களில் மேன்மையான சூழல்கள் உருவாகும். கலைஞர்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும்.\nMOST READ: நைட்ல ரெண்டு சொட்டு கிளிசரின் தடவிட்டு படுங்க... கொஞச நாள்ல நீங்களும் இப்படி ஆயிடுவீங்க...\nபுதிய புதிய நுட்பமான வித்தைகளைக் கற்றுக் கொள்வீர்கள். நண்பர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். சொத்து சேர்க்கைகள் உண்டாகும். நிர்வாகத் திறமையினால் உங்களுக்கு இந்த வாரம் மேன்மை உண்டாகும். திருமண வரன்கள் அமையும். பொது காரியங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு புகழ் உண்டாகும். வீட்டுக்கு உறவினர்களின் வருகையினால் சுப செலவுகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nJan 6, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி...\nஇந்த உணவுப்பொருள்களை உங்கள் ஃப்ரீஸரில் வைத்து சாப்பிடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\nஇப்படி பிரபோஸ் பண்ணினா பெண்களால நோ சொல்லவே முடியாதாம்... ட்ரை பண்ணிபாருங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-11th-december-2017/", "date_download": "2019-01-16T03:39:10Z", "digest": "sha1:H3Y765EZRKWSXRRHKE32B32XERJF7LUH", "length": 13456, "nlines": 123, "source_domain": "www.calendarcraft.com", "title": "calendarcraft | Tamil Rasi Palan Today 11th December 2017", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n11-12-2017, கார்த்திகை 25, திங்கட்கிழமை, நவமி திதி பின்இரவு 01.22 வரை பின்பு தேய்பிறை தசமி. உத்திரம் நட்சத்திரம் மாலை 06.08 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\nதிருக்கணித கிரக நிலை 11.12.2017 ராகு\nசனி சூரிய புதன்(வ) சுக்கி செவ் குரு சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 11.12.2017\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்படைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன்பிறப்பிடம் இருந்த பிரச்சனைகள் நீங்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். வருமானம் பெருகும்.\nஇன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வீட்டிற்கு புதிய பொருள் வந்து சேரும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவு கிட்டும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல முன்னேற்றத்தை தரும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கப்பெறும்.\nஇன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மன-ஸ்தாபங்கள் ஏற்படும். மனஅமைதி குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். இதுவரை இருந்த கடன் பிரச்சனைகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும். மனஉறுதியோடு பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் தீரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பணப்புழக்கம் அதிகமாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.\nஇன்று செய்யும் செயல்களில் சற்று மந்தநிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். உற்றார் உறவினர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவுக்கு குறையும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.\nஇன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/?ref=ls_d_special", "date_download": "2019-01-16T04:19:52Z", "digest": "sha1:GVHPPVRTNZ6NXIILCJ7GQVLGNPHGNA47", "length": 14435, "nlines": 208, "source_domain": "www.ibctamil.com", "title": "IBC TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\nஅடுத்த சில நாட்களுக்கு இலங்கையில் பலத்த மாற்றம்\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nவிடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தொடர்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முக்கிய அமைச்சர்\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை; பின்பு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த ஈழத்து தமிழர்\nஅடுத்த சில நாட்களுக்கு இலங்கையில் பலத்த மாற்றம்\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nமட்டக்களப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்; மனைவி கைது\nபொங்கல் தினத்தன்று வவுனியாவை துயரத்தில் ஆழ்த்திய சம்பவம்\nஉலகளவில் முதலிடம் பிடித்த கொழும்பு; வியப்பில் இலங்கையர்கள்\n13ம் திருத்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்; தென்னிலங்கை ஊடகத்தில் அதிரடி காட்டிய வடக்கு ஆளுநர்\nஐயப்பனை தரிசித்த கனகதுர்காவுக்கு வீட்டில்கிட்டியஅதிர்ச்சி\nவடக்கு கிழக்கில் இன்றுமுதல் வீட்டுத்திட்ட பணிகள் ஆரம்பம்\nவைத்தியசாலைகளுக்காக இறக்குமதி செய்யப்படும் அம்புலன்ஸ்கள்\n ஹேக்கில் மனிதகுல குற்றத்திலிருந்து தப்பினார்\nகென்ய தலைநகர் நைரோபி அதிர்ந்தது அல் -ஷபாப் அமைப்பின் பாரிய தாக்குதல்\nமக்கள் நலன் காப்பகத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சமூகத் தொண்டுகள்\nமுதலாவது இந்திய பாக்கிஸ்தான் யுத்தமும், இந்து முஸ்லிம் விரோதமும்\n350 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் 2 வயது சிறுவன்; அறம் திரைப்படத்தை மிஞ்சிய நேரடி சம்பவம்\nமீண்டும் யாழ் நோக்கி வந்த புதிய S13 ரயில்\n வலை வீசும் விசேட பொலிஸ் குழு\nபுதிய ஆளுநரால் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறி\nவிழா கோலம் பூண்ட கல்முனை நகர்\nகைபேசியினால் ஏற்பட இருந்த பாரிய விபத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மைத்திரியின் குற்றச்சாட்டு\nகொடிகாமத்தில் பொலிசாரை தாக்க முயன்ற மணல் கடத்தல்காரர்கள்\nஇமானுவேல் ஆர்னோல்ட்டிற்கு சி.ஐ.டி அழைப்பு\nதைபொங்கல் தினத்தை முன்னிட்டு விஷேட பூஜைகளும் வழிபாடுகளும்\nதமிழர் தாயக பகுதிகளில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nதிருகோணமலை துறைமுகத்திற்கு யார் அனுமதி வழங்கியது கேள்வி எழுப்பும் பௌத்த பிக்கு\nமுதற்பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/14319", "date_download": "2019-01-16T03:31:00Z", "digest": "sha1:SDWROYMGOAVVEONLNM2XP2NBHADY27VD", "length": 8719, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "இன்று சென்னையில்…", "raw_content": "\n« தேர்வு செய்யப்பட்டவர்கள்- எதிர்வினைகள்\nஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ் என்ற அமைப்பு உலகளாவிய ஒன்று. மதுப்பழக்கத்தால் பீடிக்கப்பட்டவர்கள் கூடி அதிலிருந்து தங்களை மீட்கவும் பிறருக்கு வழிகாட்டவும் இந்த அமைப்பை உருவாக்கினார்கள். முப்பதாண்டுக்காலமாக தமிழகத்தில் அது செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பின் ஆண்டுவிழா இன்றுசென்னையில் நிகழ்கிறது. அதில் நான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகிறேன்.காலை பத்து மணிக்கு பெரம்பூரில். அந்த அமைப்பைச்சேர்ந்தவர்கள், அழைக்கப்பட்டவர்கள் மட்டும் பங்கெடுக்கும் நிகழ்வு இது\n‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்\nஊட்டி காவிய முகாம் (2011)\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nபர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnmurali.com/2015/09/joining-a-site-without-using-follower-gadger.html", "date_download": "2019-01-16T04:08:34Z", "digest": "sha1:C6NKQ4AUZYI2HHDOGCFK5NIHI5PBFT3D", "length": 35457, "nlines": 324, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : Follower விட்ஜெட் இணைக்கப் படாத வலைப்பூக்களை பின்தொடர முடியுமா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 4 செப்டம்பர், 2015\nFollower விட்ஜெட் இணைக்கப் படாத வலைப்பூக்களை பின்தொடர முடியுமா\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்\nபுதியவர்களுக்கு இந்தப் பதிவு பயன்படக் கூடும்\nவலைப் பூக்களில் பல வசதிகளை கூகிள் வழங்கி வருகிறது.அவற்றில் சிலவற்றை மட்டுமே பயன்படுத்துகிறோம். அவற்றில் நான் பயன்படுத்திய கற்றுக்கொண்ட ஒரு சிலவற்றை உங்களுடன் அவ்வப்போது\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் என்ற தலைப்பில் பகிர்ந்து வருகிறேன் ஒரு சிலருக்காவது பயன்படும் அல்லவா\nவலைப்பூவில் எழுதுவன் நோக்கம் படைப்புத் திறனை வெளிப்படுத்துவது மட்டுமன்று. யாரும் படிக்க வேண்டியதில்லை எனது ஆத்ம திருப்திக்காகத் தான் எழுதுகிறேன்.பார்வையாளர்களைப் பற்றிக் கவலை என்று ஒரு சிலர் சொன்னாலும் நமது படைப்புகளை பிறர் படிப்பதாலும் அங்கீகரிப்பதாலும் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பதே உண்மை .விவேக் ஒரு திறப்படத்துள் சொல்வது போல யாரும் இல்லாத கடையில் யாருக்காக டீ ஆற்ற வேண்டும்.\nநமது பதிவுகள் நிறையப் பேரை சென்றடைய வேண்டும் என்று விரும்புவது அதற்கான முயற்சிகள் எடுப்பதும் தவறில்லை.\nஅதன் பொருட்டே நமது பதிவை படிப்பவர்களுக்கு விரும்பினால் அவர்கள் பின் தொடர்வதற்கு ஏதுவாக Follower விட்ஜெட் மற்றும் EMAIL SUBSCRIPTION விட்ஜெட் இணைத்து வைத்திருப்போம். அதில் விவரங்கள் கொடுத்து இணைப்பவர்களுக்கு நமது பதிவுகள் அவர்களது பிளாக்கர் டேஷ்போர்டுக்கு போய் சேர்ந்து விடும். அதே போல பிறரது வலைப்பூக்களில் உள்ள இணைப்பு விட்ஜெட் மூலம் நமது பிளாக்கர் ஈமெயில் முகவரி கொடுத்து இணைத்துக் கொண்டால் அவர்களது பதிவு நமது பிளாக்கர் டேஷ் போர்டுக்கு வந்து சேர்ந்து விடும். இணைத்ததற்கு அடையாளமாக நம்முடைய profile படமும் அவரது follwer விட்ஜட் டில் காட்சி அளிப்பதை காணலாம் .\nமேலுள்ள விட்ஜெட் மூலம் உள்நுழைந்து பின்தொடர்வதற்காக இணைவோம் .\nEMAIL SUBSCRIPTION மூலமும் நம்முடைய பதிவுகளை பிறரும் பிறருடைய வலைப் பதிவுகளை நாமும் தொடர்ந்து அறியலாம். இதனை பின்னர் விரிவாக பார்ப்போம்.\nநமது வலைபதிவில் sign in செய்து உள்நுழைந்தால் பிளாக்கர் டேஷ் போர்டில் கீழ்க் கண்டவாறு காண முடியும் இதில் நாம் இணைந்துள்ள வலைப் பூக்களின் பதிவுகளின் பட்டியலுடன் பதிவின் சுருக்கத்தை காண முடியும். நாம் பின்தொடரும் வலைப் பதிவர்கள் புதிய பதிவுகள் இடும்போதெல்லாம் அவை சில நிமிடங்களில் நம்மை வந்தடைந்து விடும். விரிவாகப் படிக்க அதனை கிளிக் செய்தால் அவரது வலைப் பக்கத்துக்கு சென்றுவிடும் . இதே போல நம்மை பின்தொடர்பவர்களுக்கும் நமது பதிவுகள் சென்றடையும்.\nஎல்லா வலைப்பதிவர்களும் தன வலைப்பக்கத்தில் folower விட்ஜெட் இணைப்பதில்லை. Follower விட்ஜெட் இணைக்கப் படாத வலைப்பூகளை நாம் பின்தொடர முடியுமா அதாவது அவர்களது பதிவுகளை அறிவதற்கு வழி இருக்கிறதா இருக்கிறது. நீங்கள் விருபுகிற வலைப் பூவை உங்கள் வாசிப்புப் பட்டியலில் இணைத்து அவரகளது பதிவுகளின் அறிவிப்பை அறியலாம்\nஉதாரணமாக எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வலைத்தளம் WWW.JEYAMOHAN.IN அவரது வலைப் பதிவை நமது படிக்கும் பட்டியலில் சேர்க்க வேண்டுமெனில்\nகீழே படத்தில் உள்ளதை கவனியுங்கள் அதில் சிவப்பில் வட்டமிடப் பட்டுள்ள ADD ஐ கிளிக் செய்தல் அருகில் உள்ளவாறு ஒரு தகவல் பெட்டி தோன்றும்\nஅதில் Add from URL இல் நீங்கள் தொடர விரும்பும் வலைப்பூ முகவரியை அதாவது (எ.கா www.jeyamohan.in ) என்று இட்டு Follow பட்டனை அழுத்தவேண்டும் இனி அவர் புதிய பதிவு இடும்போதெல்லாம் உங்கள் டேஷ் போர்டுக்கு தானாக வந்து சேர்ந்து விடும்.\nபதிவுகளை பதிவு எழுதுபவர் அறியும் வண்ணம் தொடர்வதற்கு Follow publicly என்ற ஆப்ஷன் உள்ளது. இதன் நீங்கள் தொடர்வதை வலைப்பூஎழுதுபவர் அறிவார். உங்கள் profile விவரம் அறிய முடியும்..\nசில நேரங்களில் அவரையும் அறியாமல் பின் தொடர விரும்பினால் follow anonymously என்ற ஆப்ஷனும் உள்ளது . நீங்கள்தான் பின்தொடர்கிறீர்கள் என்று அவர்களுக்கு தெரியாது உங்கள் profile படமும் விவரமும் மறைக்கப் பட்டுவிடும்.சில நேரங்களில் சில காரணத்திற்காக மற்றவர்களின் பதிவுகளை தொடர்கிறோம் என்பதை தெரிவிக்காமல் இருக்க சிலர் விரும்புவது உண்டு. அவர்களுக்கு இது பயன் படும்.\nகீழுள்ள படத்தின் மூலம் எளிதில் புரிந்து கொள்ளலாம்\nமேலே following option இல் நீங்கள் விரும்பிய ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.\nஇதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது Follower விட்ஜட் இணைக்காதவர்களின் பதிவுகளை தொடர முடியும் என்பதே\nசிலர் தினந்தோறும் எழுதிக் குவித்துக் கொண்டிருப்பார்கள். அவை நமது டேஷ் போர்டை நிறைத்து எரிச்சலை உண்டாக்கும் .இதனால் நமது ரீடிங் லிஸ்டில் அரிதாக நல்ல பதிவுகள் கண்ணில் படாமல் போக வாய்ப்பு உள்ளது.\nஅப்படியானால் ஏதோ ஒரு ஆர்வத்தில் இணைந்த வலைபூக்களை தொடர்வதை நிறுத்தினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்ற வாய்ப்பு உள்ளது .\nஅப்படி நிறுத்த விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும்\nEmail subscption பற்றியும் இன்னொரு பதிவில் பார்ப்போம்\nகற்றுக் குட்டியின் முந்தைய கணினிக் குறிப்புப் பதிவுகள்\nகஸ்டம் டொமைன் பெற்றால் சிக்கல் வருமா\nபின்னூட்டத்தில் நம் வலைப்பதிவிற்கு இணைப்பு கொடுப்பது எப்படி\nபிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி\nமுன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...\nஉங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி\nஉங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமா\nகாபி,பேஸ்ட் செய்யப்பட்டதை அறிவது எப்படி-பகுதி 2(250 வது பதிவு)\nபிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி\n.காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது\nதமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடியுமா\nஎக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortcut-Word 2007\nகாசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா\nவிண்டோஸ் 7 ன் பயனுள்ள டூல்\nலேசா பொறாமைப் படலாம் வாங்க\nஎக்சல் தப்பா கணக்கு போடுமா\nEXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற முடியுமா\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 7:43\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கணினிக் குறிப்புகள், தொழில்நுட்பம்\nகரந்தை ஜெயக்குமார் 4 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:01\nஆகா அருமையான தகவல் ஐயா\nஇதுபோன்ற தகவல்களை, தொழில் நுட்பத் தகவல்களைத் தொடர்ந்து வழங்குங்கள் ஐயா\nஇளமதி 4 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:26\nநல்லதொரு விடயம் பதிவாகப் பகிர்ந்தீர்கள் சகோதரரே\nஇன்றும்கூட யாருடைய வலைப்பூ என்பது ஞாபகத்தில் இல்லை. அவரிடம் இந்த ஃபோலோவர் வசதி செய்யப் பட்டிருக்கவில்லை.. என்ன செய்வது என யோசித்தேன்.\nஎன்னைப்போன்ற கத்துக்குட்டிகளுக்குபயன் பெறும் விடயங்கள் நன்றி நண்பரே\nஸ்ரீராம். 4 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:03\nநான் பெரும்பாலும் ஃபேஸ்புக், கூகிள் ப்ளஸ்ஸில் ஷேர் செய்பவர்களை அறிவதன் மூலமும், ஈ மெயில் சப்ஸ்க்ரிப்ஷன் மூலமுமே தொடர்கிறேன். டேஷ்போர்ட் பக்கம் அதிகம் ஒதுங்குவதில்லை\nவலிப்போக்கன் - 4 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:53\nஏற்கனவே..... தாங்கள் கூறியுள்ள மூன்று வகைகளில்தான் படிதான் அமைத்துள்ளேன் அய்யா... நிணைவு படுத்தியதற்கு நன்றி \nஇந்த ADD பட்டன் பத்தி இனிக்கு தான் தெரியுது நான் கத்துக்குட்டி தானே:) நன்றி அண்ணா\nதனிமரம் 4 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:15\nஅருமையான பகிர்வு கத்துக்குட்டி நானும் கற்றுக்கொண்டேன் ))) பகிர்வுக்கு நன்றி.\nAvargal Unmaigal 5 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 3:26\nநான் எந்த புதியவர் தளங்ளுக்கு செல்லும் போது பாலோவர் கெட்ஜெட் இல்லை என்றால் கமெண்டில் அதை சுட்டிக்காட்டி அதை முதலில் செய்யுங்கள் என்று சொல்வேன் அப்படி சொல்லியும் செய்யாதவர்கள் தளப்பக்கம் நான் மீண்டும் செல்வதில்லை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:32\nசிலர் இணைக்க தெரியாமல் கூட இருக்கிறார்கள்\nAvargal Unmaigal 5 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 4:59\nசொல்லிதருவதற்கும் உதவுவதற்கும் திண்டுக்கல் தனபாலன் மற்றும் உங்களைப் போல உள்ளவர்கள் இருக்கும் போது இணைக்க தெரியவில்லை என்று சொல்வது நம்புவது மாதிரி இல்லை, எனிடம் யாரவது கேட்டால் நேறம் இருந்தால் பதில் சொல்லுவேன் இல்லையென்றால் தனபாலன் இமெயில் கொடுத்ஹு அவரிடம் கேளுங்கள் என்று சொல்லிவிடுவேன்\nதிண்டுக்கல் தனபாலன் 5 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:38\nநேற்று தான் கில்லர்ஜி இதைப் பற்றி பேசினார்... அடுத்த பதிவு(ம்) அவருக்கு மிகவும் உதவும்...\nDr B Jambulingam 5 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:42\nநல்ல பயனுள்ள பதிவு. இவை போன்ற தொழில்நுட்பக் கருத்துடைய பதிவுகள் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளன.நன்றி.\nBagawanjee KA 5 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:44\nநீங்கள் சொன்ன பிறகுதான் எனக்கே உறைக்கிறது..நானும் இதுவரை ,FOLLOW BY EMAIL கேட்ஜெட்டை இணைக்கவில்லை :)\nபுலவர் இராமாநுசம் 5 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:14\nபரிவை சே.குமார் 5 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 4:27\nநல்ல தகவல்... பகிர்வுக்கு நன்றி.\nபயன் பெறும் விடயங்கள் நன்றி\nIniya 6 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:03\nநல்ல விடயம் கற்றுக் கொடுத்துள்ளீர்கள் நன்று நன்று மிக்க நன்றி சகோ\nநாங்களும் ஃபாலோ பை இமெயில் இல்லாதவர்களிடம் சொல்லுவதுண்டு இணைப்பதற்கு. கில்லர்ஜியிடம் கேட்டுக் கொண்டோம். எப்படி என்று அவர் கேட்க நாங்கள் அதைச் சொல்ல இப்போது அவர் இணைத்துள்ளார். அதை இணைக்காதவர்கள் அந்த விட்ஜெட்டை இணைத்தால் நல்லது. ஏனென்றால் பல நல்ல பதிவுகள் ப்ளாகர் டேஷ் போர்டில் நாம் மெதுவாகச் சென்றால் கீழே எங்கேயோ போய்விடுகின்றது. அதனால் மிஸ் ஆகி விடுகிறது. இப்போது நாங்கள் பெரும்பான்மையோர் உங்கள் தளம் உட்பட நாங்கள் ஃபாலோ பை இமெயில் கொடுத்துவிட்டோம்...அது போன்று ஆனந்தவிகடனில் பலரும் இணைந்து பதிவிடுவதால் மதுரைத் தமிழன், க்ரேஸ், பகவான் ஜி, தளிர் சுரேஷ், மேலையூர் இன்னும் பலரது பதிவுகளும் நமது ஃபேஸ்புக் வழி நம் பெட்டிக்குள் வந்துவிடுவதால் எளிதாக இருக்கிறது.\n‘தளிர்’ சுரேஷ் 10 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:28\n நிறைய நல்ல வலைப்பூக்களை இந்த விட்ஜெட் இல்லாமையால் தொடர இயலாமல் போகிறது அப்படி நான் தவறவிட்டவை நிறைய அப்படி நான் தவறவிட்டவை நிறைய இனி ADD செய்து கொள்கின்றேன் இனி ADD செய்து கொள்கின்றேன்\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதுக்கோட்டையில் மையம் கொண்டுள்ள புயல்\nஉண்மையில் உங்களுக்கு சமூக அக்கறை இருக்கிறதா\nவிகடன்.காம் இல் எனது பதிவு + ஆசிரியர் கவிதை ஹிட் ஆ...\nFollower விட்ஜெட் இணைக்கப் படாத வலைப்பூக்களை பின...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\n கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை\nஉங்களுக்கு ஒரு எளிய சவால் இந்தக் கதையை ஒரு பிரபல எழுத்தாளரின் கதையை தழுவி கவிதை வடிவில் எழுதி இரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nசமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது ம...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vivasayam.org/2017/12/27/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-01-16T04:40:33Z", "digest": "sha1:OKHOWNFA5BMUBF7QU3RHTIHM225IGXFA", "length": 6823, "nlines": 148, "source_domain": "vivasayam.org", "title": "தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nதென்னைக்கு இயற்கை உரம் செய்முறை\nகாயர் வேஸ்ட், காளான் விதை, மாட்டுச் சாணம், கோழிஎரு, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, எருக்கு இலை, சணப்பை, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பூண்டு, மஞ்சள் தூள், கோமியம், வேப்பம் புண்ணாக்கு, பூண்டு, உட்பட 14 இயற்கை பொருட்களை எடுத்து, பெரிய குழியில் போட்டு மாதம் ஒரு முறை அவைகளை நன்றாக கலக்கி, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை குழிக்கு தண்ணீர் பாய்ச்சவும்\nஇவை ஆறு மாதத்தில் மக்கிய இயற்கை உரமாக உருமாகிறது.\nஒரு தென்னை மரத்துக்கு ஓராண்டுக்கு 40 கிலோ முதல் 50கிலோ வரையி லான இயற்கை உரம் போதும்.\nஇயற்கை உரம் ஒரு கிலோ தயாரிக்க ரூ.3.50 மட்டுமே செலவாகிறது.\nஇயற்கை உரங்களால் விளை விக்கப்படும் தென்னையில் 100 தேங்காய்களுக்கு 17 கிலோ கொப்பரை கிடைக்கும். ரசாயன உரங்களால் விளைவிக்கப்படும் தேங்காய்களில் 100 தேங் காய்க்கு 13 கிலோ கொப்பரை மட்டுமே கிடைக்கும்.\nRelated Items:இயற்கை உரம், ஒரு கிலோ, தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை\nகோகோ சாகுபடி செய்வோர் கவனத்திற்கு..\nவாழைச் சாகுபடி செய்யும் முறை\nஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை\nஒவ்வொன்றும் எவ்வளவு அளவு சேர்க்க வேண்டும்.\nபூண்டு,வேப்பம் புண்ணாக்கு இரண்டு முறை உள்ளது\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/special/republish/783-2016-08-06-11-25-31", "date_download": "2019-01-16T04:04:35Z", "digest": "sha1:X6TTBWXM7FOKYN7PYLOLM7MHCGYH4FY7", "length": 27161, "nlines": 173, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமெரிக்க பயணம் சுட்டி நிற்பதென்ன?", "raw_content": "\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் அமெரிக்க பயணம் சுட்டி நிற்பதென்ன\nPrevious Article இலங்கையில் காணமற் போன செய்தியாளனின் கதை திரைப்படமாகிறது\nNext Article 'இங்கு நீதியுமில்லை; நேர்மையுமில்லை;யாருக்கும் மனசாட்சியுமில்லை'- அற்புதம் அம்மாள்:நேர்காணல் பகுதி2\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நால்வர் அமெரிக்க, கனேடிய, பிரித்தானிய நாடுகளுக்கான\nபயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளனர்.இலங்கைக்குத் துரோகம் செய்துவிட்டுத் திரும்பும் அவர்களை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யவேண்டும் என்ற கோசங்கள் சிங்களத் தேசியவாதிகளிடம் இருந்து எழுந்திருந்தன.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்தப் பயணம் சிங்களத் தேசியவாத சக்திகளிடம் கடும் விசனத்தைத் தோற்றுவித்துள்ள நிலையில்,இந்தப் பயணம் எதிர்பார்த்த இலக்குகளை அடைந்ததா வெற்றிகரமானதாக அமைந்ததா என்ற கேள்வி தமிழ் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கான காரணங்களில் இந்தப் பயணத்திற்கு முன்னரே ஏற்படுத்தப்பட்டுவிட்ட மிகப்பெரிய விம்பம். முதலாவது திட்டமிடப்பட்ட சந்திப்புகள் சில நடக்காமல் போனது, இரண்டாவது இந்தப் பயணம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிக்கை ஒன்றை இதுவரை வெளியிடாதுள்ளமை, மூன்றாவது காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்கப் பயணம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதொன்றாகவே கருதப்பட்டது.\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்தப் பயணத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை அமெரிக்க இராஜாங்கச் செயலர் கிலாரி கிளின்டன் உள்ளிட்ட பலரும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.\nஆனால் ஹிலாரி கிளின்டனையோ ஐ.நா. பொதுச் செயலரையோ சந்திக்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nசில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் இந்தத்தகலைக் கசிய விட்டனர். அது அவர்களின் அவசர குடுக்கைத்தனம் என்றுகூடச் சொல்லலாம். உண்மையில் இது ஒரு இராஜதந்திர நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. இராஜதந்திரம் என்பது முற்றிலும் வெளிப்படைத் தன்மை கொண்டதல்ல என்பது முக்கியமானது.\nஅமெரிக்கச் சந்திப்புகள் சில தடைப்பட்டுப் போனதற்கு இரகசியம் பேணப்படாமையும் ஒரு காரணம். அவசரப்பட்டு நாங்கள் அவர்களைச் சந்திக்கப் போகிறோம், இவர்களைச் சந்திக்கப் போகிறோம் என்று அறிக்கை வெளியிட்டது முதிர்ச்சியற்ற அரசியல்வாதிகள் கூட்டமைப்பில் உள்ளதையே படம் போட்டுக் காட்டுகின்றது.\nஹிலாரி கிளின்டனைச் சந்திக்கப் போகிறார்கள் என்றதும் அரசாங்கம் தனது இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக அதற்கு எதிர்ப்பை வெளியிட்டது. இந்தச் சந்திப்பைத் தடுப்பதற்கு தன்னாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது.\nஆனால் ஒன்று, இலங்கை அரசாங்கத்தினது எதிர்ப்புகளால் மட்டும் ஹிலாரி கிளின்டனுடனான சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டதாக மட்டும் கருதிவிட முடியாது. அவர் நினைத்திருந்தால் சந்திப்பை நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் அப்படி நடந்ததாக தகவல் இல்லை.\nஇந்தத் தருணத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புடைய ஒருவர் தனிப்பட்ட ரீதியில் பேசும்போது, எடுத்த எடுப்பிலேயே ஹிலாரி கிளின்டன் இவர்களைச் சந்திப்பார் என்று நம்புவதற்கில்லை.\nசில வேளைகளில் அடுத்தடுத்த கட்டங்களிலேயே சந்திப்பு சாத்தியமாகலாம் என்று கூறிய கருத்து கவனத்திற்குரியதாகிறது. எவ்வாறாயினும் சந்திப்பு உறுதியாக முன்னர் ஹிலாரியைச் சந்திக்கப் போகிறோம் என்று காவடி எடுத்தது கூட்டமைப்பிலுள்ள சிலரின் தவறு என்பதில் சந்தேகமேயில்லை.\nஒருமுறை சூடுபட்டு விட்டதால் இன்மேலாவது இப்படியான தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பலாம். அதேவேளை ஹிலாரியுடனான சந்திப்பு நடக்கவில்லை என்பதற்காக கூட்டமைப்பின் பயணம் தோல்வியானது என்று எடுத்த எடுப்பிலேயே முடிவு கட்டிவிட முடியாது.\nஅவருடனான சந்திப்பின் ஊடாகத்தான் கூட்டமைப்பின் கருத்துக்கள் அவரைச் சென்றடைய வேண்டும் என்பதும் இல்லை. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் சோ்மனை இவர்கள் சந்தித்திருந்தனர்.\nஅதுமட்டுமன்றி அங்கு நடந்த சந்திப்புகள், பேசப்பட்ட விடயங்கள் குறித்து அனைத்தையும் ஹிலாரி கிளின்டன் அறிவார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலன்ட் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.\nபேசப்பட்ட விடயங்கள் அனைத்தையும் ஹிலாரி கிளின்டன் அறிந்திருந்தார் என்பதால் கூட்டமைப்பு சொல்லவேண்டிய கருத்துகள் அவரைச் சரியாகச் சென்றடைந்துள்ளன என்றே கருத வேண்டும்.\nஅடுத்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனுடனான சந்திப்பும் நடக்கவில்லை. கடந்த முதலாம் திகதி இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்று கருதப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் சந்திப்புக்கு வாய்ப்பில்லை என்ற தகவல் ஐ.நா. அதிகாரிகளால் கூட்டமைப்பிற்கு பரிமாறப்பட்டது.\nஇந்தச் சந்திப்பு கைவிடப்பட்டதற்கும் இலங்கை அரசின் இராஜதந்திர அழுத்தங்களே காரணம் என்று தகவல்கள் வெளியாகின. சந்திப்பு நடக்காது என்று கூறினேன், நான் கூறியபடி சந்திப்பு நடக்கவில்லை பார்த்தீர்களா என்று கேலியாக கூறியிருந்தார் ஐ.நா. வுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா.\nஇதுவே தமக்குக் கடைத்த மிகப் பெரிய வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் உண்மையில் இது அதிகாரபூர்வமாக ஒழுங்குபடுத்தப்பட்ட வெளிப்படையான ஒரு சந்திப்புக்கான ஏற்பாடு அல்ல.\nகடந்த முதலாம் திகதி பான் கீ மூன் பல இறுக்கமான நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டிருந்தார். அன்று காலை 10.10 மணியளவில் கிறீக், துருக்கிய, சைப்பிரஸ் தலைவர்களுடனும், 11.00 மணிக்கு கினியா பிசாவோவுக்கான ஐ.நா. பொதுச் செயலரின் சிறப்பு அறிக்கையாளர் ஜோசப் முடாபாபாவுடனும், மாலை 4.00 மணியளவில் ஹெய்டிப் பிரதமர் கரி கொனிலுடனும் அதிகாரபூர்வ சந்திப்புகள் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.\nஅதைவிட பொதுச்சபையில் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் தொடர்பான கருத்தரங்கில் பான் கீ மூன் உரையாற்ற வேண்டியிருந்ததுடன், அதுபற்றிய செய்தியாளர் சந்திப்பிற்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அன்ற பகல் முழுவதும் இறுக்கமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்த பான் கீ மூன், சில உள்ளகச் சந்திப்புகளுக்கும் நேரம் ஒதுக்கியிருந்தார்.\nஅவற்றிற்குள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பும் அடங்கியிருந்தது.ஆனால் அன்றைய தினமே அவர் பிரான்சின் கேன்ஸ் நகருக்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டியும் இருந்தது. கேன்ஸில் 3ம் திகதி ஜி 20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்பது அவரது திட்டம்.\nஇதற்காக 1ம் திகதி தொடக்கம் 4ம் திகதி வரை அவர் பிரான்சுக்கான பயணத் திட்டத்தை போட்டிருந்தார். அதற்கிடையில் பான் கீ மூன் திடீரென லிபியாவிற்கான பயணமொன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டார். கடாபியின் மரணத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து இடைக்கால அரசுடன் பேசவேண்டியது அவசியமாக இருந்தது.\nஇதனால் 2ம் திகதி லிபியா செல்வதற்காக பான் கீ மூன் 1ம் திகதி மாலையே புறப்பட வேண்டியிருந்ததால், அத்தனை உள்ளகச் சந்திப்புகளும் ரத்துச் செய்யப்பட்டன. இதற்குள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலும் அகப்பட்டுக் கொண்டது.\nஇதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஐ.நா. பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் லைன் பாஸ்கோவைச் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பும் நிலை ஏற்பட்டது. இதன்போது ஐ.நா. பொதுச்செயலரிடம் கையளிப்பதற்கான ஆவணம் ஒன்றை கூட்டமைப்புப் பிரதிநிதிகள் அவரிடம் கையளித்திருந்தனர்.\nஇந்தச் சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டது குறித்து கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, அதிகாரிகளைச் சந்திப்பதால் எந்தப் பயனும் இல்லை, அதிகாரத்தில் உள்ளவரைச் சந்தித்தால் தான் அது வெற்றி. அதிகாரத்தில் இல்லாதவர்களை சந்திப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று கூறியுள்ளார்.\nஇதே ஐ.நா. பொதுச் செயலருக்குத் தான் நிபுணர் குழுவை நியமிக்கும் விவகாரத்தில் அவருக்கு அதிகாரமில்லை என்று இலங்கை அரசு கூறிவருகிறது என்பது வேறு கதை. கூட்டமைப்பின் ஐ.நா. பொதுச் செயலருடனான சந்திப்பும் பிசுபிசுத்துப் போனதால், இந்தப் பயணம் வெற்றிகரமானது தானா என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது.\nஆனால் கூட்டமைப்புத் தலைவர்கள் தமது பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக வெளிநாடுகளில் கூறியுள்ளனர். தாம் எதிர்பார்த்தது போன்று சந்திப்புகள் திருப்தியாக அமைந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இன்னமும் இதுபற்றி அதிகாரபூர்வமாக தமிழ் கூட்டமைப்பு விளக்கவில்லை.\nஇராஜாங்கத் திணைக்களச் சந்திப்புகள் முடிந்த பின்னர் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்று கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை அந்த அறிக்கையை வெளியிடாமல் மௌனமாக இருக்கிறது.\nசில வேளைகளில் அறிக்கைகள் ஏதும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கலாம். சில் சமயங்களில் பேச்சுக்களில் அப்படியும் நடப்பதுண்டு. கூட்டமைப்பின் பயணத்திற்கு முன்னர் உருவாக்கப்பட்ட பாரிய விம்பத்திற்கேற்றவாறு விளக்கங்கள் கிடைக்காதது தமிழ் மக்களுக்கு ஒருவகையில் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கலாம்.\nஆனால் ஒரே சந்திப்புடன் எல்லாமே தலைகீழாக மாறிவிடும் என்று கருதும் அளவுக்கு மக்கள் மத்தியில் மனோநிலையை உருவாக்கியது தான் தவறு. அரசியல் நகர்வுகளும் இராஜதந்திர முயற்சிகளும் மெல்லமெல்லவே நகர்பவை. இந்தச் சந்திப்புகள் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக அமைந்து விட்டது உண்மை.\nஇல்லையேல் ஹிலாரியையும், பான் கீ மூனையும் சந்திக்க விடாமல் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் இத்தனை முயற்சிகளை எடுத்திருக்காது. இவர்களை தமிழ் மக்களின் ஒரே மக்களின் பிரதிநிதிகள் இல்லை என்று ஓலமிட்டிருக்காது.\nஅரசாங்கத்தின் கடும் அழுத்தங்களும் கூட தமிழ் கூட்டமைப்பின் சந்திப்புகள் சில கைவிடப்பட்டதற்கு ஒரு காரணம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதுவே முழுமையான காரணமல்ல.\nஎவ்வாறாயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெளிநாட்டுப் பயணம் இத்தோடு முடிந்துவிடும் ஒன்றாக இருக்கப் போவதில்லை. அடுத்து மேலும் பல பயணங்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.\nஅவ்வாறான சந்தர்ப்பங்களில் தமிழ் கூட்டமைப்பு அமைதியாக காரியம் சாதிக்க முனைய வேண்டுமே தவிர, தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிந்தால், தலை குனிய வேண்டித் தான் வரும்.\nநன்றி : tamilsource (சுபத்திரா)\nPrevious Article இலங்கையில் காணமற் போன செய்தியாளனின் கதை திரைப்படமாகிறது\nNext Article 'இங்கு நீதியுமில்லை; நேர்மையுமில்லை;யாருக்கும் மனசாட்சியுமில்லை'- அற்புதம் அம்மாள்:நேர்காணல் பகுதி2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chelliahmuthusamy.com/2018/11/blog-post.html", "date_download": "2019-01-16T04:05:06Z", "digest": "sha1:Z2T5VXDZV4PJ5J6ZRHFCO4BBIFT272YM", "length": 4180, "nlines": 78, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: துண்டு அல்ல; பூணூல் போடுவதுதான் அவமானம் | வே. மதிமாறன் | குலுக்கை", "raw_content": "\nதுண்டு அல்ல; பூணூல் போடுவதுதான் அவமானம் | வே. மதிமாறன் | குலுக்கை\nLabels: கல்வி, சுயமரியாதை, பெரியார், மதிமாறன்\nகருஞ்சட்டைப் பேரணி | தோழர் ஓவியா | Oviya\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kimupakkangal.com/2018/", "date_download": "2019-01-16T03:56:35Z", "digest": "sha1:ACSPHZCUO66RDRCFNCIH74RXGMS2N22B", "length": 85206, "nlines": 275, "source_domain": "www.kimupakkangal.com", "title": "Archive for 2018", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nஇவ்வாண்டின் வாசிப்பு மனதிற்கு நிறைவானதாக அமைந்திருந்தது. திரும்பிப் பார்க்கையில் சென்ற ஆண்டைக் காட்டிலும் எண்ணிக்கை அளவில் நிறைய வாசித்திருக்கிறேன். இந்திய இலக்கியங்களையும் சிறுகதைகளையும் வாசிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். இந்திய இலக்கியத்தை பொறுத்தவரை அவை மிகக் குறைவாகவே நிறைவேறியிருக்கிறது. அவ்வெண்ணம் நிறைவேறாதது கூடுதலான தாகத்தையும், வரும் ஆண்டில் செய்ய வேண்டிய முக்கிய பணியாக இந்திய இலக்கியத்தை அறிதல் என்னுள் உருக்கொள்ளத் துவங்கியிருக்கிறது. சிறுகதைகளைப் பொறுத்தமட்டில் நிறைய கொண்டாடினேன். கற்றும் கொண்டேன். ஒவ்வொரு சிறுகதையும் அதன் சாத்தியப்பாடுகள் குறித்த என் எண்ணத்தை விரிவு படுத்திக் கொண்டே சென்றிருக்கிறது. சிறுகதைகள் மீதான ஈர்ப்பும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. முன்னோடிகளின் சிறுகதைகள் கருப்பொருளின் ஆழத்தையும் சமகால சிறுகதைகள் கருபொருள் கொள்ள வேண்டிய விஸ்தீரணத்தையும் அறிய உதவியாய் இருந்தன\nஎழுத்தின் அளவில் ஒரே ஒரு சிறுகதை கணையாழியில் வெளிவந்தது. யாவரும் பதிப்பகத்தின் வழியே இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளியானது. இந்து தமிழ் திசையில் புத்தக மதிப்புரைகள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. புத்தகத்தைக் குறித்து எழுதுவதன் வழி இலக்கியத்திற்குள் வந்தவன் நான். அதை செய்வதில் எப்போதும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிட்டும். ஆதலால் அவ்விடத்தை பயன்படுத்தி சமகால இலக்கியத்தை வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டேன். புரிதலை ஒவ்வொரு வாசிப்பும் விரிவுபடுத்தியது. சமகால எழுத்தில் இருக்கும் சவால்களை அறிமுகப்படுத்தியது. மேலும் புரிதலை விரிவுபடுத்தும் என்று நம்புகிறேன். எனக்குள் இருக்கும் வாசகன் அடுத்தடுத்த சொற்களுக்காக எப்போதும் ஏங்கிய வண்ணமிருக்கிறான். அன்றாட சிக்கல்களைத் தாண்டி அவனுக்கு தீனி இடுவதும் சவாலான செயல் தான்\n● நீலகண்ட பறவையைத் தேடி – அதீன் பந்தோபாத்யாய – தமிழில் :சு.கிருஷ்ணமூர்த்தி\n● அன்பு வழி – பேர் லாகர்க்விஸ்டு – தமிழில் : .க.நா.சுப்ரமணியம்\n● நட்ராஜ் மகராஜ் – தேவிபாரதி (மீள்வாசிப்பு)\n● ஆப்பிளுக்கு முன் – சி.சரவணகார்த்திகேயன்\n● நஞ்சுண்டகாடு – குணா கவியழகன்\n● சலூன் – க.வீரபாண்டியன்\n● துறவியின் மோகம் – லியோ டால்ஸ்டாய்\n● மனநல மருத்துவர் – மச்சடோ டி ஆஸிஸ் – தமிழில் : ராஜகோபால்\n● அவன் விதி - மிகயீல் சோலகவ் - தமிழில் : மீனவன்\n● நெடுவழித் தனிமை – க.மோகனரங்கன்\n● இரு நீண்ட கவிதைகள் – நகுலன்\n● சொல் வெளித் தவளைகள் – றாம் சந்தோஷ்\n● குறுக்குவெட்டுகள் – அசோகமித்திரன்\n● எக்ஸ்டஸி – சரவணன் சந்திரன்\n● ஈழம் : தேவதைகளும் கைவிட்ட தேசம் – தமிழ்நதி\n● அன்புள்ள புல்புல் – சுனில் கிருஷ்ணன்\n● கிராம சுயராஜ்யம் – காந்தி\n● பகல் கனவு – ஜிஜுபாய் பதேக்கா – தமிழில் : டாக்டர் சங்கரராஜுலு\n● முதலும் முடிவும் – மது ஶ்ரீதரன்\n● அன்பின் வழியது உயிர் நிழல் - பாதசாரி\n● போர்ஹேஸ் – தமிழில் : பிரம்மராஜன் (கட்டுரை, கதை, கவிதை அடங்கிய தொகுப்பு)\n● எழுத்தும் நடையும் – சி.மணி (கட்டுரை, கதை, கவிதை, நேர்காணல் அடங்கிய தொகுப்பு)\n● புதுமைபித்தன் சிறுகதைகள் - தொகுப்பு:வீ.அரசு\n● சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் – லத்தின் அமேரிக்க சிறுகதைகள் – தமிழில் : அமரந்தா\n● இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும் - மொழிபெயர்ப்பு சிறுகதைகள் - தமிழில் : ஆர்.சிவக்குமார்\n● அம்புப்படுக்கை – சுனில் கிருஷ்ணன்\n● சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை – சிவசங்கர் எஸ்.ஜே\n● டொரினா – கார்த்திக் பாலசுப்ரமணியன்\n● பிரதியின் நிர்வாணம் – லைலா எக்ஸ்\n● போர்க்குரல் – லூ சுன் – தமிழில் : கே.கணேஷ்\n● சில கதைகள் – வில்லியம் ஃபாக்னர்\n● பாகிஸ்தான் சிறுகதைகள் – தொகுப்பு : இந்திஜார் ஹுசேன் – தமிழில் : மா.இராமலிங்கம்\n● வெளிச்சமும் வெயிலும் – சிவா கிருஷ்ணமூர்த்தி\n● பாகேஶ்ரீ – S..சுரேஷ்\nவரும் ஆண்டிற்கான வாசிப்பு பட்டியலில் குறைந்தது ஐந்து முன்னோடிகளின் படைப்புகளை முழுமையாக வாசிக்க வேண்டும், குறிப்பாக சிறுகதை முன்னோடிகள். இரண்டு ஆங்கில நூல்களாவது வாசிக்க வேண்டும். இந்தியாவின் பிறமொழி படைப்புகளையும், சிறிய அளவில் இந்திய வரலாற்றையும், காந்தியையும் வாசிக்க வேண்டும். அதற்கான நேரமும் வாய்ப்பும் அமையும் எனும் நம்பிக்கையில் புத்தாண்டை வரவேற்கிறேன்.\nநம் கல்வி திட்டத்தின் மீதான விமர்சனத்தின் தன்மை மாறாமல் காலந்தோறும் மக்களால் வைக்கப்பட்ட வண்ணம் இருக்கிறது. அவ்விமர்சனமும் ஒரே ஒரே தன்மையிலானதாக அமைகிறது. அதற்கான மாற்றங்கள் பாடதிட்டத்தின் அளவில் நிகழ்கிறதே ஒழிய அதன் செயலாக்கத்தின், வெளிப்பாட்டின் அளவில் நிகழ்வதில்லை. தனிப்பட்ட சில கல்வி நிலையங்கள் புதிய முறையிலான கல்வியை போதிக்க முனைகின்றன. இருப்பினும் அவை பெருவாரியான மக்களிடம் சென்று சேர்வதில்லை. நிர்ணயிக்கப்பட்ட லட்சியங்களை சென்றடையவேண்டி பிள்ளைகள் நிர்பந்திக்கப்பட்ட கல்வி முறைக்குள் சிக்க வேண்டிய அவலம் காலம் காலமாய் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இவற்றின் மீதான விமர்சனத்தை தொடர்ந்து பேசும் மக்கள் அதற்கான மாற்றை எதிர்நோக்கியே காத்திருக்கின்றனர். புத்தகங்களும் பாடங்களும் கல்வி நிலையங்களும் சுமையின்றி இருக்கவே அனைவரும் விரும்புகின்றனர்.\n1932 இல் குஜராத்தி மொழியில், அம்மாநிலத்தின் கல்வியாளர்களுள் ஒருவரான ஜிஜுபாய் பதேக்கா என்பவர் எழுதிய நூல் ‘திவ சப்னா’. அந்நூல் டாக்டர் சங்கரராஜுலு என்பவரால் ‘பகல் கனவு’ எனும் தலைப்பில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்நூல் நிர்ணயிக்கப்பட்ட அல்லது நிலுவையில் இருக்கும் பாடதிட்டத்திற்கான புதிய கல்விமுறையை போதிக்கிறது. கல்வி சார்ந்த அர்த்தப்பாட்டையும் விழிப்புணர்வாய் விளக்க முயற்சிக்கிறது இந்நூல்.\nஅடிப்படை கல்வியில் மொழி, சமூகம், பூகோளம், அறிவியல், கணிதம் ஆகியன உள்ளடங்கியிருக்கின்றன. இவற்றுள் இருக்கும் கருப்பொருள்கள் நடைமுறைக்கு அப்பால் இருக்கும் சொற்கோர்வைகளால் அமைந்திருக்கின்றன. இத்தன்மை மாணவர்களை பாடங்களிலிருந்து அந்நியப்படுத்திவிடுகிறது. பாடங்களை புரியாத விஷயங்களாக மட்டுமே கருத வைக்கிறது. இருப்பினும் மதிப்பெண் மையப்படுத்திய தேர்ச்சி முறை என்பதால் மனனம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இவை தொடர்ச்சியாக நிகழ்வதால் கல்விமுறை மனனம் செய்வதோடு மட்டுமே அறியப்படுகிறது.\nஇத்தன்மையிலிருந்து மாறாத பள்ளுயொன்றில் மாற்றுக் கல்விமுறையை சோதித்து பார்க்க விரும்பும் ஒரு ஆசிரியரின் கற்பனைக் கதை தான் பகல்கனவு. இலக்கிய வடிவ வகைமைகளுக்குள் சரிவரப் பொருந்தாமல் போனாலும் பேச விரும்பும் விஷயங்களை சரிவரப் பேசுகிறது இந்நூல்.\nநான்காம் வகுப்பின் ஒரு பிரிவிற்கு நாயகனை ஆசிரியராக நியமிக்கிறார் தலைமை ஆசிரியர். அதிலும் பிரதானமாக நிர்பந்தம் ஒன்றையும் முன்வைக்கிறார். புதிய கல்விமுறை எப்படியாக இருப்பினும் இறுதித்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்பதேயாகும். பதிலுக்கு நாயகனான ஆசிரியரும் தன் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுமுறையை தலைமை ஆசிரியர் மட்டுமே மேற்பார்வையிட வேண்டும் எனும் பதில் நிர்பந்தத்தை வைக்கிறார்.\nகதைகளின் வழியேவும் விளையாட்டுகளின் வழியேவும் பாடதிட்டங்களை நடத்த முயல்கிறார். ஆரம்ப சில நாட்களில் மாணவர்களுடன் இணங்கிச் செல்ல முடியாமல் பின் ஒரே சீர்மையில் மாணவர்களுடன் பாடதிட்டத்தில் பயணிக்கிறார். பாடங்களை நடத்துவதற்கு முன் சில அடிப்படை கேல்விகளுக்கு விடை காணமுயல்கிறார். அவையாவன,\nஇந்த பாடம் இவர்களின் வயதிற்குரியதா \nயதார்த்த வாழ்க்கையும் இந்த பாடமும் எப்படி ஒன்றிப் போகிறது \nஎந்த வகையில் மாணவர்களிடம் இந்த பாடங்களை கொண்டு சேர்ப்பது \nபாடதிட்டத்தில் இல்லாத புத்தகங்களின் வழியேவும், சுற்றுலாக்களின் வழியேவும் மாணவர்களிடம் இருக்கும் அனுபவங்களை பாடத்துடன் எப்படி ஒன்றிணைப்பது \nஇந்த கேள்விகளை ஒவ்வொரு பாடத்தோடும் பொருத்தி சோதனை செய்கிறார். மாணவர்களுடன் இணக்கமாகும் தருணங்கள், சக ஆசிரியர்களிடமிருந்து புகார்களை எதிர்கொள்ளுதல், தமைலை ஆசிரியரின் சவால் என சுவாரஸ்யம் குன்றாமல் எழுதப்பட்டிருக்கிறது. நடைமுறையில் இருக்கும் கல்விக்கூடங்களில் இந்த முறை சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் வீட்டில் இம்முறையை பயன்படுத்தலாம்.\nகல்வியை நல்விதையாக உணர இந்நூல் நிச்சயம் உதவும். ஒவ்வொரு பள்ளி நூலகத்திலும் இந்நூல் இடம்பெறுவது கல்வியின் மறுமலர்ச்சிக்கு நிச்சயம் துணைபுரியும்.\nவாசகசாலை இணைய இதழில் இரண்டு படைப்புகள்\nவாசகசாலை இணைய இதழ் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் எனது இரண்டு படைப்புகள் வெளியாகியிருக்கின்றன.\nசிவசங்கர் எஸ்.ஜேவுடன் சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை சிறுகதை தொகுப்பை முன்வைத்து சிறு உரையாடல். நேர்த்தியான பதில்களின் வழியே கதை கொள்ளும் வடிவங்களுக்கு புதிய உருவம் கொடுக்கிறார்.\n'சிறு'கதையாடிகள் எனும் தொடரை கடந்த ஆண்டு எழுத ஆரம்பித்தேன். அதை தொடர முடியாமல் போனது வருத்தமான விஷயங்களுள் ஒன்று. அதில் கடைசியாய் எழுதிய அத்தியாயம் தஞ்சை பிரகாஷ் சிறுகதைகளை குறித்து. அந்த தொடரை தொடர்ந்து எழுத முடியுமா என தெரியவில்லை. ஆனால் இக்கட்டுரை வெளியாகும் சமயத்தில் தஞ்சை பிரகாஷின் சிறுகதைகள் வாசித்த அனுப்பவத்தின் நினைவுகள் நீர்க்குமிழி போல எழும்புகின்றன. வருடிய சிறுகதைகள் குறித்த பதிவு...\nஅரசியலுக்கு அடிநாதமாக இருப்பதை பொருளாதாரம் என்பதாகவே உணர்கிறேன். நவீன மதிப்பீடுகள் பொருளாதாரத்தின் அடித்தளத்திலிருந்தே கட்டமைக்கப்படுகிறது. வர்க்க பேதங்களையும் அதைப் பாதுகக்க சாதிய வலைப்பின்னல்களையும் இவையே முன்னெடுக்கின்றன. மேலும் இக்கட்டமைப்புகள் உருவாக்கும் செல்வத்தை பாதுகாக்க அதிகாரம் உருவாக்கப்படுகிறது. அதிலிருந்து ஆண்டான் அடிமை முறைக்கான வித்துகள் உருவாகின்றன. மீண்டும் வறுமையின் நிழல் சில மனிதர்களின் மீது விழத் துவங்குகிறது. தோராயாமாக அனைத்து நாடுகளின் வரலாற்றிலும் இவ்விஷயங்கள் தவறாது இடம்பெற வல்லவையாகும்.\nஇவற்றை முன்கூட்டி உணர்ந்ததாலோ என்னவோ காந்தி முன்மொழிந்த அரசியல் தீர்வு சமூக வாழ்க்கையை கிராமத்துடன் பிணைத்து வைக்கும் எண்ணத்தை கொண்டிருந்தார். கிராமங்களுக்காக நகரங்கள் உருவாகவே கூடாது என்று அவர் எப்போதுமே சொல்லவில்லை. ஆனால் நகரங்களின் அறம் என்னவாக இருக்க வேண்டும் என்றும் அதில் கிராத்திற்கான பங்கு என்ன என்பதையும் திட்டவட்டமாக பதிவு செய்திருக்கிறார். அவ்வழியில் காந்திய இலக்கியச் சங்கம் வெளியீடான கிராம சுயராஜ்யம் எனும் நூல் கிராம அரசியலை குறித்த விரிவான பார்வையை நமக்கு அளிக்கிறது.\nகாந்தியிடம் நகரமயமாக்கல் குறித்த சில அடிப்படை கேள்விகள் முளைத்த வண்ணம் இருக்கின்றன. வளர்ச்சி மனிதனை சோம்பேறியாக்கிவிட்டால் என்ன என்பதே அனைத்திற்கும் முதன்மையானது. அனைவருக்கும் கல்வியும், சுகாதாரமும், வேலைவாய்ப்பும் நிரம்பிய சமூகத்தை அவர் கற்பனை கண்டார். அதற்கு கிராமமே உகந்தது என்கிறார். நூலின் ஆரம்பப் பகுதிகளில் கிராமங்கள் குறித்த விவரணைகள் இடம்பெருகின்றன. பின் நகரங்கள் குறித்த அறிமுகம் தொடர்கின்றன. அதன் பின் இரண்டிற்குமான இடைவெளிகளை பேசுகிறார்.\nநகரமயமாக்கலின் விளைவாக மக்கள் கிராமங்களிலிருந்து நகரத்திற்கு புலம்பெயர்கிறார்கள். ஆனால் நகரங்கள் கிராமங்களின் வளர்ச்சிக்கு துணை நிற்பதாகவே இருக்க வேண்டும் என்கிறார். கிராமத்தில் இருக்கும் கைத்தொழில்கள் மனிதனை சோம்பேறியாக்குவதில்லை. எப்போதும் பணியுடன் இருக்கும் மனிதனை உருவாக்குகிறது. மேலும் சுயசார்பு கொண்ட மனிதனையும் அதன் வழி சுயசார்பு கொண்ட கிராமத்தையும் உருவாக்குகிறது என்கிறார். அதற்கு அவர் கையாளும் எடுத்துக்காட்டு தையல் மெஷினாக இருக்கிறது. சிங்கர் தையல் மெஷினின் கதையை விவரிக்கிறார். அதன் கண்டுபிடிப்பின் பின்னணியாக காதல் இருக்கிறது. மனைவியின் சிரமத்தை குறைக்கும் வண்ணம் அதை கன்டுபிடிக்கிறார். இதைக் கூறும் காந்தி இந்த இயந்திரம் தனி மனிதனின் உழைப்பை மீதப்படுத்துகிறது. அதே நேரம் இயந்திரத்தை உற்பத்தி செய்யும் இடத்தில் கூடுதலாக வேலை வாய்ப்பை நல்குகிறது. இவ்விதமான இயந்திரங்களை காந்தி வரவேற்கிறார். அதற்கு முக்கிய காரணம் மனித உழைப்பை முழுதும் நிராகரிக்காமல், உழைப்பை சீர்படுத்துகிறது என்பதே ஆகும். இதைக் கூறும் அதே நேரம் இயந்திர உருவாக்கம் யாரிடம் இருக்க வேண்டும் என்பதில் அரசியலை முன்வைக்கிறார். தனியாரிடம் செல்லும் இடங்களில் அவை செல்வங்கள் நோக்கிய பயணமாக மாறுகிறது. மாறாக அரசிடம் சென்று அவை மனித உழைப்பிற்கான சேவையாக மாற வேண்டும். இதன் வழி கிராம கைத்தொழில்கள் நவீனப்படுத்தப்படும். ஆனால் அவை ஒழிந்து விடாமல் இருக்கும்.\nஇதன் அடிப்படையில் கல்வியையும் முன்வைக்கிறார். கல்வியில் கைத்தொழில்கள் கற்றுத்தரப்பட வேண்டும் என்கிறார். அவை தனிமனிதனை வேலையற்றவனாக மாற்றாமல் நிரந்தரமாக வேலையொன்றை அறிந்தவனாக மாற்றுகிறது என்கிறார். மேலும் பெரு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் கட்டமைக்கும்போது அவற்றிற்கேற்ப கல்வி நிலையங்களையும் அமைத்து அதற்குகந்த கல்வியை சேவையென அளிக்க வேண்டும் என்கிறார். இன்றைய காலகட்டத்திலிருந்து பார்க்கும் போது கல்வி நிலையங்களுக்கும் தொழில் மையங்களுக்கும் இடைப்பட்ட இடைவெளி வரலாற்றின் முரணாகப் படுகிறது. கல்வி நிலையங்கள் பெருகி தொழில் மையங்கள் குறுகிய வடிவில் காட்சியளிக்கின்றன. மேலும் அக்கல்வி நிலையங்கள் சுயசார்பு கொண்ட மனிதர்களை கொடுப்பதில்லை. மாறாக நிறுவனமயமாக்கப்பட்ட சூழ்நிலைவாதியாக மட்டுமே வெளித்தள்ளுகிறது. சுயசார்பற்றவனாக மனிதனை மற்றுவதில் கல்வி நிலையங்களுக்கு நிறைய பங்கு இருப்பதை அனைவராலும் நன்குணர முடியும்.\nஉழைப்பையே கூலியாகவும் உழைப்பையே வாழ்க்கையாகவும் தொடர்ந்து காந்தி முன்வைக்கிறார். அனைத்து கட்டுரைகளும் தனி மனிதனை பிராதானப்படுத்துகிறது. அதன் வழி கிராமத்தை கற்பனை செய்கிறார். காந்தியின் இந்த கிராம விடுதலை குறித்த நூல் சமகால கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது வழக்கொழிந்து போன கற்பனையாக காட்சியளிக்றது. ஆனால் நகரத்திற்குள்ளே ஒரு எளிய கிராம வாழ்க்கை மேற்கொள்வதன் வழியே இக்கற்பனைகளை உயிருள்ளதாக்கிக் கொள்ள முடியும் எனும் நம்பிக்கை மேலெழுகிறது. அதே நேரம் சமகாலத்தில் இருக்கும் பெரிய முரண் கைத்தொழில் விஷயங்கள் சந்தைப் பொருட்களாகிவருகின்றன. நகரத்தின் மோஸ்தர்களாகின்றன. கிராமத்திலிருந்து நெடுந்தொலைவு வந்தபின் கிராமப் பொருட்களை நவீன கண்டுபிடிப்புகளாக சட்டகத்தில் பொருத்திக் கொண்டிருகிறோம். அது ஒருபோதும் கிராம விடுதலையாகாது. மற்றொரு பார்வையில் அவை நகரத்தின் மற்றொரு வணிக வெற்றியாகவே அமையும். வணிகத்திற்கும் விடுதலைக்குமான முரண்பாட்டை அறிய இந்நூல் நிச்சயம் பேருதவி புரியும்.\nமொழிபெயர்ப்பு நூல்களில் முன்னுரை முக்கிய பங்கு வகிக்கிறது. மூல மொழியின் பின்புலமாகவுள்ள கலாச்சார மதிப்பீடுகளையும், சமூக-அரசியல் விஷயங்களையும் அறிமுகம் செய்யும் விதத்தில் வாசகனை அக்கதைகளுக்கு அருகாமையில் மொழிபெயர்ப்பாளரால் கொண்டு செல்ல முடியும். அவ்வகையில் சாகித்ய அகாதமியின் வெளியீடான ‘பாகிஸ்தான் சிறுகதைகள்” வாசிப்பில் முழு நிறைவை கொடுக்கிறது. உருது, சிந்தி, பஞ்சாபி, சரைக்கி, பஷ்தோ, பலூச்சி ஆகிய மொழிகளிலிருந்து சிறுகதைகளை தேர்ந்தெடுத்து இந்திஜார் ஹுசேன் தொகுத்திருக்கிறார். அதை மா.இராமலிங்கம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.\nஇலக்கியத்தை இந்திய பாகிஸ்தான் பிரிவினையுடன் ஒப்பிடுகிறார். ஒரே மண்ணிலிருந்து கதைகள் தோற்றுவாய் கொள்கின்றன. ஆனால் பிரிவினைக்கு பிறகு இலக்கியங்கள் தங்களுக்கென தனித்த அடையாளங்களை, வேர்களை கோரி நிற்கின்றன. அங்கு பாகிஸ்தான் இலக்கியம் பெரும் சவாலை சந்திக்கிறது. எழுதப்படும் கதைகள் அனைத்தும் ஒருங்கிணைந்த மண்ணின் நினைவுகளாகவும், பிரிவினை கொடுத்த வேதனைகளின் நினைவு மீட்டல்களாகவும் தேக்கம் கொள்கிறது. இதன் வழியே அவ்விலக்கியத்தின் வேர் எது எனும் கேள்வியை நோக்கி சில எழுத்தாளர்களின் கதைகள் நகர்கின்றன. புனைவின் சாத்தியப்பாடுகளுடன், உலக இலக்கிய அரங்கில் சமர் புரிய அங்கிருக்கும் கதைகள் முளைக்கின்றன. பேசுபொருள் மேற்கூறிய விஷயங்களாக இருப்பினும் பேசுமுறை நவீன இலக்கியத்தின் சாயல்களை உள்வாங்கிக் கொள்கின்றன. நவீன சொல்லாடல்களை, கதைகூறுமுறைகளை சோதனையிட்டு மேல் செல்கின்றன. புதிய வேர்களை தங்களுடைய இலக்கியத்திற்கு பதிய வைக்க இந்நூலின் கதைகள் சிறப்புற வாசிப்பனுபவத்தை கொடுக்கின்றன.\nஇத்தொகுப்பின் கதைகளை சில வகைமைகளை வைத்து பிரிக்க முடிகிறது. அனைத்து கதைகளிலும் சிடுக்குகளற்ற எளிய கதைசொல்லல் முறை பின்பற்றப்படுகிறது. மதம் சார்ந்து இயங்கிய நம்பிக்கைகளாலான சமூகத்தின் மரபான விஷயங்களை கேள்விக்குட்படுத்துகிறது. மரபிற்கும் நவீனத்திற்குமான மோதல் அநேகமாக அனைத்து கதைகளிலும் தென்படுகிறது. இஸ்லாமிய சமூகத்தில் இருக்கும் புராணீக விஷயங்களை நினைவோடைகளாக கதைகள் நவீன சமூகத்திற்கு அடையாமல் காட்டுகிறது.\nதொகுப்பின் தொடக்கத்தில் சாதத் ஹசன் மண்ட்டோவின் சிறுகதையொன்றும் இடம் பெறுகிறது. பின் இடம்பெறும் முப்பத்தியோரு கதைகளும் அறியப்படாத எழுத்தாளர்களின் புனைவுகள். தமிழுக்கு இந்நூல் மட்டுமே அவர்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த தன்மை வேறொரு வாசிப்பு முரணை அரிமுகம் செய்கிறது. குரூர கள யதார்த்தத்தை கொண்ட மண்ட்டோவின் படைப்புகள் மட்டுமே தமிழுக்கு வந்திருக்கிறது. அதே நேரம் பல்வேறு வடிவங்களில் கூர்மையான அரசியலை முன்வைக்கும் பிற எழுத்தாளர்களின் கதைகள் விடுபட்டு இருக்கிறது. இவை வாசிப்பின் அறியாமையிலிருந்து முளைக்கும் விஷயங்கள் என்றே கருதுகிறேன். இக்கதைகள் எழுதப்பட்ட அதே காலகட்டத்தில் வெளிவந்த தமிழ் கதைகளும், உலக கதைகளும் போட்டியிடுவதற்கு மெத்த தகுதியுடைதாகவே இருக்கிறது. மேலும் புனைவின் சாத்தியப்பாடுகளில் பாகிஸ்தான் சிறுகதைகளில் தெளிவும், நேர்த்தியான வடிவமும், அதன் வழியே செறிவான அரசியலையும் இனங்காண முடிகிறது.\nஉதாரணத்திர்கு மிர்ஜர் ஹமீது பெய்க் என்பவரின் “மொகலாயர் விடுதி” எனும் சிறுகதை. காதல் ஜோடியொன்று தங்களது சிறு சிறு தீண்டல்களின் வழியே மகிழ்ச்சியை அடையாளம் கண்டுகொண்டு சாலையில் சென்று கொண்டிருக்கின்றன. தங்களை சுற்றி இருப்பவர்களின் முகம் கண்டு ஏற்படும் பயமும் அவர்களது உடல்மொழியில் வெளிப்படுகிறது. அப்போது அவர்கள் மொகலாயர் விடுதி ஒன்றுக்கு செல்கின்றனர். அவ்விடுதி வருபவர்களுக்கு மொகலாய வாழ்க்கையை அறிமுகம் செய்கின்றனர். ராஜ உபசாரம் செய்து விருந்தாளிகளை மகிழ்விக்கின்றனர். ஜோடிகளை பிரித்து தனித்தனியே அலங்கரிக்கின்றனர். அதில் வரும் ஆணிற்கு தன் ஜோடி தனியே எங்கே இருக்கிறாள் எனும் படபடப்பு மேலோங்குகிறது. அப்போது அலறல் ஒலி கேட்க ஓடிச் சென்று பார்க்கிறான். புதர் மண்டிய இடத்தில் அலங்கோலமாக இறந்து கிடக்கிறாள். தன் மீது அலங்கரிக்கப்பட்டிருந்த ஆடை ஆபரணங்களை அவளைப் பார்க்கும் முன்பே வெறுப்பில் கழற்றி எரிகிறான். அதற்கு பின் அங்கிருந்த பணியாட்கள் அவனிடம் நன்றாக இருந்த மொகலாய சாம்ராஜ்யத்தில் புகுந்த ஓநாய்களுக்காக மன்னிப்பு கேட்கிறான். ராஜ மரியாதையுடன் அடக்கம் செய்வதாக உறுதி அளிக்கிறான். கதை இந்த பிரிவுடன் முடிவுருகிறது. சாதாரண காதல் ஜோடியின் கதையாக சுருக்கம் கொண்டாலும், கடைசியில் சொல்லப்படும் உறுதி மொழி வரலாற்றின் கதையாக உருமாற்றம் கொள்கிறது. கதை வர்ணனைகளால் நிறைந்திருக்கிறது. அந்த வர்ணனை இந்துஸ்தானத்தின் வர்ணனை. ஓநாய்களின் வருகை சீர்குலைக்கும் மண்ணை காதல் கதைகொண்டு ஓர் எழுத்தாளானால் சொல்ல முடிகிறது என்பது வாசகனாக எனக்குள் வியப்பையும், எழுத்தாளனாய் எனக்குள் படிப்பினையையும் கொடுத்து செல்கிறது.\nநான் ஒரு கதையை மட்டுமே இங்கு எடுத்துக்காட்டிற்கு சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு கதைகளிலிருந்தும் கற்றுக்கொள்ள, புனைவின் பலதரப்பட்ட கதவுகளை வாசகனுக்காக திறந்து வைத்திருக்கிறது. ஒவ்வொரு கதையுமே விவாதிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. தொகுப்பில் நான் ரசித்த சில கதைகளாவன,\nபேன்ஸி ஹேர் கட்டிங் சலூன் – குலாம் அப்பாஸ்\nதால் பாலைவனம் – அகமது நதீம் குவாஸ்மி\nபூனைக்குட்டி – ஆஷ்ப்பாக் அகமது\nஓர் ஆன்மாவின் அவலம் – பானோ குத்சியா\nசைபீரியா – முகம்மது கலீமுர் ரஹ்மான்\nநெற்றிக்கண் – ஆசாத் முகம்மதுகான்\nமொகலாயர் விடுதி – மிர்ஜா ஹமீது பெய்க்ல்\nஅரிப்பு – அஸீப் ஃப்ரூக்கி\nகோடித்துணி – அமர் ஜலீல்\nகதவு எண் : 34 : நஸீம் சாரல்\nகுதிரைக்காரன் – நஸீர் பலோச்\nஓநாய் – ஃப்ரூக் ஸர்வர்\nகிட்டதட்ட கால்வாசிக்கும் மேலான கதைகளை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். இவை அனைத்துமே புதுமையான விஷயங்களை நேர்த்தியாக அளிக்கின்றன. இது போன்ற ஒரு தொகுப்பு முறை நமது முன்னோடிகளின் எழுத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு உலகிற்கு அளிக்கப்படுமானால் நமது நவீன வேரை உலகிற்கு கொண்டு செல்ல முடியும் எனும் ஏக்கத்தையும் நூல் கொடுத்து செல்கிறது.\nநூல் வெளியீட்டு விழா காணொளி\nஅறிமுகம் - நூல் வெளியீடு - சிறிய ஏற்புரை என செறிவாக செப்பனிட்டிருக்கிறார். ஸ்ருதி டிவி கபிலனுக்கு அன்பும் நன்றியும்.\nநூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநூல் வெளியீட்டு நிகழ்வு மனதிற்கு நெருக்கமாய் அமைந்தது. ஒவ்வொருவருடைய நூல் குறித்தும் ஒரு பார்வையை யாரேனும் பகிர்ந்திருக்கலாம் எனும் ஆதங்கம் மட்டும் மீதமாய் இருக்கிறது. எனது புத்தகத்தின் அச்சாக்கம் செய்நேர்த்தியுடன் அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் நூல் வெளியான மறுநாள் காலை நூலில் இடம்பெற்றுள்ள சில கதைகள் குறித்து கடிதம் பெறுவது கனவாகவும் வந்திடாத ஓர் வரம்.\nகொண்டாட்ட மனநிலைக்கான அத்தனை காரணிகளையும் இந்நூல் எனக்கு கொடுத்து வந்திருக்கிறது. மேலும் கொடுக்கும் எனும் சிறு நம்பிக்கை என்னுள் இருக்கிறது. அதை விரைவில் கடக்கவே விரும்புகிறேன். இந்த புத்தகம் நெடும் பயணத்தின் சிறு காலடி. அதை சிறந்த வடிவமைப்பில் வெளியிட்ட, வெளியீட்டில் பங்குகொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி...\nபுகைப்படம் நல்கிய தினேஷ் குமார் மற்றும் மணிகண்டனுக்கு அன்பும் நன்றியும்.\nகாந்தியை வாசிப்பது கிட்டதட்ட இந்தியாவை வாசிப்பதற்கு சமமானதாகும். இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கியமான காலகட்டம் பலவற்றில் அவருடைய பங்களிப்பு முதன்மையானதாக இருந்திருக்கிறது. மேலும் காந்திய எழுத்துகள் பல ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவை மட்டுமின்றி காந்தி குறித்து எழுதப்பட்ட விஷயங்களும் லட்சக்கணக்கான பக்கங்களில் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன் வழி காந்தியை எப்படி முழுமையாக அறிந்துகொள்ளலாம் எனும் கேள்வி வாசகனுக்கு நிச்சயம் எழும். காந்தியை அறிந்து கொள்ள விரும்பும் பலர் காந்தியின் எழுத்துகளிலிருந்தே துவங்குகின்றனர். விரைவிலேயே பரவலாக சொல்லப்படும் காந்தி குறித்த அவதூறுகளில் விழுந்து அவரை எளிதில் கடந்து விடுகின்றனர். எளிதில் கடந்து செல்லக்கூடியவர் அல்ல காந்தி என்பதை அவர் குறித்த பன்முகப் பார்வைகளின் வழியே “அன்புள்ள புல்புல்” எனும் நூல் மூலம் சுனில் கிருஷ்ணன் கூற முற்பட்டிருக்கிறார்.\nகாந்தி குறித்து பரவலாக அறியப்படும் எதிர்மறையான விமர்சனங்களாவன,\nவன்முறையை கைவிட்டு ஏன் சத்தியாகிரக போராட்ட முறையை மேற்கொண்டார் \nஅகிம்சையை வாழ்க்கை லட்சியமாக கொண்ட காந்தி பகத் சிங் மற்றும் அவரது சக போராளிகளின் தூக்கு தண்டனை குறித்து வாய் திறக்காதது ஏன் \nபிரிவினையை எதிர்த்த காந்தி தன் கடைசி உண்ணாவிரதத்தை பிரிவினை சார்பாக (பாகிஸ்தானிற்கு சேர வேண்டிய 55 கோடி ரூபாயை கொடுக்க வேண்டி) மேற்கொண்டது ஏன் \nஇது போன்று அவர் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை விரிவாக ஆராய்கிறார். மேலும் அதற்கு துணையாக காந்தி குறித்து மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளை எடுத்தாள்கிறார். நூலில் முன்வைக்கப்படும் விளக்கங்களும் தரவுகளும் வெறும் காந்தியின் சார்பாக மட்டும் தேங்கிவிடாமல் காலம் கடந்தும் கடத்தப்பட்டாமல் கைவிடப்பட்ட வரலாற்றுப்பிழைகளை கோடிட்டு காட்டுகிறது.\nகாந்தி சுதந்திரத்திற்காக போராடிய மனிதரல்ல. மாறாக ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமான வாழ்வியலை மேற்கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தில் போராடியவர். அவருடைய போராளி கூட்டத்தில் அல்ல. தனிமனிதனிடமே அடைக்கலம் கொண்டிருக்கிறான். ஒவ்வொரு மனிதனிடமும் மாற்றத்தை காண விழைந்த காந்தி கல்வி, சுகாதாரம், உணவு, எளிய வாழ்க்கை முறை முதலியவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பினார். இவற்றுள் பல விஷயங்கள் வெறும் கனவாக தேங்கிவிட்டது எனும் குரலையும் நூலின் பல இடங்களில் காண முடிகிறது.\nகாந்தியின் சத்தியாகிரக போராட்ட முறை பற்றிய நான்கைந்து கட்டுரைகள் நூலில் வாசிக்க கிடைக்கின்றன. அவை நுணுக்கமாக சத்தியாகிரகம் எனும் போராட்ட வடிவத்தை ஆராய முற்படுகிறது. வன்முறையை பிரயோகிக்கும் ஒருவனிடம் வன்முறையை பிரயோகித்து எளிதில் ஆட்சியையோ நாட்டையோ பிடித்துவிடலாம். கைபற்றியபின் ஆளுபவர்கள் முன்பிருந்ததை காட்டிலும் வலிமை மிக்கவர்களாக இருப்பார்கள். அப்போது மக்களுக்கு முன்பிருந்தவர்களிடம் இருந்ததைக் காட்டிலும் அதிகமான பயம் இருக்கும். ஆளுபவர்களுக்கும் மக்களுக்குமான இடைவெளி மேலும் அதிகமாகும். அங்கு அன்பு இருக்க வாய்ப்பில்லை. இந்த அன்பை அடையாளம் கண்டு அதை ஆயுதமாக்கியவர் காந்தி என்கிறார். ஒத்துழையாமை போராட்ட வடிவத்தை பற்றி எரிக்கா என்பவரின் நெடிய ஆய்வின் வழியே காந்தியின் ஒத்துழையாமை போராட்ட முறையை ஒப்பிடுகிறார். அதன் வெற்றிகளையும் பல மக்களிடம் சென்று சேர முடியாத தோல்விகளையும் கணக்கிட முயல்கிறார். அவருடைய செயல்பாட்டிற்கு ஒப்பீடுகளின் வாயிலாக இக்கட்டுரைகள் வடிவம் கொடுக்க முயல்கின்றன. அன்று இயல்பாக நிகழ்ந்த செயல்பாடுகள் இவ்வடிவ நேர்த்திகளுக்கு பின் பேருருவங்களாக எழுச்சி கொள்கின்றன.\n‘ஒத்துழையாமை போராட்டங்கள்’ எனும் கட்டுரையை தொகுப்பின் முக்கியம் வாய்ந்த கட்டுரையாக கருதுகிறேன். தரம்பாலின் எழுத்துகளிலிருந்து நுட்பமான விஷயங்களை எடுத்து ஒத்துழையாமை எனும் வடிவத்தை இந்திய மரபாக நிறுவ முயல்கிறார். காந்தியின் போராட்ட வடிவம் அவருடையதன்று. மாறாக இந்திய மண்ணில் நெடுங்காலமாக இருக்கும் ஒரு வாழ்வியல் முறை என்பதை பல்வேறு போராட்டங்களின் விரிவான தகவல்களின் வழியே பகிர்கிறார். மேலும் ஆங்கிலேயர்களுக்கு முன்பு ஆண்டு வந்த மன்னர்களிடம் ஒத்துழையாமை போராட்டங்கள் எளிமையாக வெற்றி அடைந்திருக்கின்றன. மக்களை நம்பியே மன்னரின் ஆட்சி நிகழ்ந்திருக்கிறது. அப்போது மக்களுக்கும் மன்னருக்குமான இடைவெளி குறைவு. மேலும் மன்னருக்கு மக்கள் தம்மை தகர்த்து எறிந்துவிடுவார்கள் எனும் பயம் இல்லை. அதே ஆங்கிலேயர்களிடம் இந்த பயம் இருந்ததனாலேயே ஒத்துழையாமை போராட்டங்களை புரிந்து கொள்ளமுடியாமல் விழித்திருக்கின்றனர். மக்களுடன் ஆட்சியதிகாரங்களில் இருப்பவர்களை பெரிய இடைவெளியில் அமர்த்த முயற்சி மேற்கொள்கின்றனர். அங்கே ஒத்துழையாமை ஓர் ஆயுதமாக உருவம் கொள்கிறது என்பதை விளக்கும் பக்கங்கள் உலகிற்கு இந்தியா பேராயுதமொன்றை நல்கியிருக்கிறது என்பதை உணரமுடிகிறது.\nஒவ்வொரு கட்டுரையும் காந்தி குறித்தும் அல்லது காந்தியத்தை குறித்தும் வேறுவேறு எழுத்தாளர்கள் எழுதியவற்றிலிருந்து அல்லது ஆய்வுகளிலிருந்து பேசப்படுகிறது. ஆனால் அதில் சுனில் கிருஷ்ணன் எடுக்கும் நிலைப்பாடு சமகாலத்தன்மையில் காந்தியின் தேவை என்ன எனும் கேள்விக்கு விடையறுப்பதாக அமைகிறது. எதிர்மறை விமர்சனங்களால் மட்டுமே பெரிதாக அறியப்படும் காந்தி அனைவராலும் அறியப்பட வேண்டியவர், விவாதிக்கப்பட வேண்டியவர் என்பதை இந்நூல் சுட்டும் பல்முனைப் பார்வை தெளிவுறப் பேசுகிறது.\nஇந்நூல் காந்தி குறித்த அறிமுக நூலன்று. மாறாக சிறிதாக அறியப்பட்ட காந்தியை எவ்வழியில் அணுகலாம் எனும் கேள்விக்கு பாதை காட்டும் எளிய நூல். சொற்களால் கசடுகளை நீக்க முயன்று வரையப்படும் காந்தியின் ஓவியத்தை இந்நூலில் வாசகர்களால் கண்டுகொள்ளமுடியும்.\n- இந்து தமிழ் திசை\nகாணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு சிறுகதைத் தொகுப்பு வரும் ஞாயிறு எழும்பூர் இக்சா மையத்தில் வெளியாகவிருக்கிறது. அனைவரையும் அழைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.\nயாவரும் பதிப்பகம் வெளியீடாக பதினோரு சிறுகதைகள் அடங்கிய \"காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு\" எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியாகவிருக்கிறது என்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன்.\nகதை வடிவத்தில் காந்தியை வடிப்பது சவாலான ஒன்று. காந்தி குறித்து நிறுவப்பட்ட மதிப்பீடுகளுடன் எழுத்தாளனின் கற்பனை மோதிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த மோதல் மதிப்பீடுகளுக்கு புதிய உருவம் அளிக்கின்றன. அவற்றை கூர்ப்படுத்துகின்றன. சமகாலத்தன்மை கொண்டதாக மதிப்பீடுகளை புணரமைக்கின்றன. இவ்விளையாட்டில் தேவிபாரதியின் ‘பிறகொரு இரவு’, சுனில் கிருஷ்ணனின் ‘ஆரோகணம்’ முதலிய சில எழுத்தாளர்களும் அவர்தம் படைப்புகளுமே நிலைபெற்று நின்றிருக்கின்றன. அந்த பட்டியலில் சி.சரவணகாரத்திகேயனின் “ஆப்பிளுக்கு முன்” எனும் நாவல் நிச்சயம் இடம்பெறும்.\nகாந்தியின் இறுதிக்கட்ட வாழ்க்கையில் அவர் மேற்கொண்ட விசேஷ மற்றும் விபரீத பரிசோதனை பிரம்மச்சரியம் சார்ந்தது. கஸ்தூரி பாவின் மரணம் நிகழ்வதற்கு சில காலம் முன் தொடங்கி காந்தியின் மரணம் வரை நீளும் நாவல் பிரம்மச்சரிய பரிசோதனையையே களமாக கொண்டிருக்கிறது.\nஅனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் காமமே காரணமாகிறது. காமத்தை வெல்லும் ஒருவன் பெண்ணாக மாறுகிறான். அம்மாற்றம் சமூகத்தில் நிலவும் பால்பேதத்தையும் அதனால் எழும் வன்முறையையும் ஒடுக்கச் செய்யும் என்பதை தன் வாழ்வின் வழியே சோதனை செய்து நிரூபிக்க விரும்புகிறார் காந்தி.\nபரிசோதனைக்கு உதவியாக ஆஸ்ரமத்தில் இருக்கும் பெண்களை நாடுகிறார். தன்னுடன் நிர்வாணமாய் உறங்குவதும், ஒன்றாய் குளிப்பதும் பரிசோதனையின் பகுதியாகிறது. பலர் முகம் சுளித்து விலகுகின்றனர். பதின்வயதில் இருக்கும் மநு மனமுவந்து பரிசோதனையில் பங்குகொள்கிறாள். காந்தியின் இச்செயல் சமூக ரீதியில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. சமூகத்தில் இருக்கும் அவருடைய பிம்பத்தை சிதைக்க இக்காரணம் தயாராய் இருக்கிறது. இருப்பினும் தனக்குள் இருக்கும் பெண்ணுருவத்தை அடையாளம் காண அவர் மேற்கொள்ளும் போராட்டமாக நாவல் விரிவு கொள்கிறது.\nகாந்திக்கும் மநுவிற்குமான அன்பு அன்னைக்கும் மகளுக்குமான உறவை எட்ட முயல்கிறது. அதை எட்டும் தருணங்களில் காந்தியின் பரிசோதனை சார்ந்த எதிர்மறை எண்ணங்கள் காணாமலாகின்றன. காமத்தை ஒடுக்கும் தன்மையால் சமூக மாற்றங்களையும், அரசியல் சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள முடியும் என தக்கர்பாபாவிடம் காந்தி வாதிடும் இடங்கள் பிரம்மச்சரியத்தைப் பற்றியும், சத்தியாகிரஹத்தைப் பற்றியுமான நவீன விளக்கங்களாக வாசகர்களை சென்றடைகிறது.\nசபிக்கப்பட்ட கனியை உண்பதற்கு முன் ஆதாமும் ஏவாளும் நிர்வாணமாய் வாழ்கின்றனர். அப்பகுதி பைபிளில் குறுகிய காலமே நீடிக்கிறது. மேலும் அங்கு நிர்வாணம் பொருளற்றதாய் அமைகிறது. ஆனால் அவ்வாழ்க்கைக்குள் பேருண்மைகள் அடங்கியிருக்கின்றன. அவ்வுண்மைகளை சென்றடைய ஆசிரியர் காந்தியை கைக்கொள்கிறார். ஆதி மனிதர்களின் நிழல் காந்தியின் எளிய வாழ்க்கையில் படரவைத்திருப்பது சவாலானதும் பாராட்டிற்குரியதும் ஆகும். சின்ன சின்ன அத்தியங்களால் ஆன நாவல் மநுவின் அன்பால் நிறைந்திருக்கிறது. அந்த அன்பு காந்திக்குள் இருக்கும் ஏவாளை வாசகர்களுக்கு புன்சிரிப்புடன் அடையாளம் காட்டுகிறது.\n- இந்து தமிழ் திசை\nசீனக் கதைகளை அதிகமாக வாசித்ததில்லை. சற்று யோசித்தால் கூட ஓநாய்க் குலச் சின்னம் நாவல் மட்டுமே நினைவில் தட்டுப்படுகிறது. இந்நிலையில் பத்தொன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த சீன எழுத்தாளரான லூ சுன் என்பவறது சிறுகதைகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கே.கணேஷ் என்பவர் அவருடைய ஒன்பது சிறுகதைகளை “போர்க்குரல்” எனும் தலைப்பின் கீழ் மொழிபெயர்த்திருக்கிறார். சீனத்தில் நிகழ்ந்த பண்பாட்டு மாற்றங்களின் சான்றாக இக்கதைகள் திகழ்கின்றன.\nசெகாவைப் போன்று லூ சுன்னும் அடிப்படையில் மருத்துவர். பின் சீனத்தில் நிகழும் புரட்சிகளில் பெரு வாரியான மக்கள் பார்வையாளர்களாக மட்டும் இருப்பதைக் கண்டு வெதும்புகிறார். இலக்கியம் மானுட மேன்மைக்கு உதவும் எனும் நம்பிக்கையில் இலக்கிய பங்காற்ற துவங்குகிறார். சீன மரபின் மீதும் வரலாற்றின் மீதும் பெரும் நம்பிக்கையை கொண்டிருக்கிறார். கதைகளில் தென்படும் சீன வாழ்க்கையிலும் இந்நம்பிக்கைகள் பிரதிபலிக்கின்றன.\nமரபு காலந்தோறும் நீட்டிச் செல்ல வேண்டிய நன்மைகளையும், காலத்தைப் பொறுத்து நீக்க வேண்டிய மடமைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. முன்னதை வளர்த்தும் பின்னதை நீக்கியும் கலையை மேன்மையுறச் வேண்டியது படைப்பாளியின் கடமையாகிறது. அதிலும் நன்மைகளை உரக்க கூறுவதைக் காட்டிலும் மடமைகளை நீக்குவது பிரதானமாகிறது. அதை லூ சுன்னின் கதைகள் செழுமையுடன் முன்வைக்கின்றன.\n“ஒரு பைத்தியக்காரனின் குறிப்புகள்” சிறுகதை சீனத்தின் முன்னோடி சிறுகதைகளில் ஓன்று. ஒருவனின் டைரிக் குறிப்புகளே சிறுகதை. நோயுற்றவன் மருத்துவத்தால் தனிமைப்படுத்தப்படுகிறான். அவனுடைய தனிமை வாழ்வில் அறியும் சமூகம் சார்ந்த விஷயங்கள் விடுதலைக்காக ஏங்க வைக்கிறது. சமுகத்தை நோயாளிக் கூடமாக எண்ணுகிறான். அவன் பார்வை வழியே முடங்கிக் கிடக்கும் மனதின் மீது வெளிச்சம் பாய்ச்சுக்கிறார். சமூகம் குறித்து பார்வைகளற்று இருப்பவர்களையும், சமூகம் மீது பார்வை கொள்ள விரும்புபவர்களையும் எதிர் எதிர் திசையில் வைக்கிறார்.\nஅலங்காரங்களற்று யதார்த்த வாழ்க்கையை சுமந்து செல்கின்றன லூ சுன்னின் கதைகள். காச நோய்க்கு பிணத்தின் ரத்தத்தில் தோய்த்த ரொட்டி குணாமாக்கும் எனும் மரபு அங்கு நிலை கொண்டிருக்கிறது. ஆனால் அதன் செயல்முறையில் சீனர்களின் பொருளாதார ஏற்ற தாழ்வுகளை பிரதிபலிக்கிறது. இவ்விரண்டு தன்மையும் அநேக கதையாகளில் பிரதிபலிக்கின்றன. இத்துடன் கால மாற்றத்தால் சீன மக்கள் தங்கள் மரபிலிருந்து நழுவிச் செல்வதைம் உறக்கச் சொல்கிறது.\nதொகுப்பில் இடம் பெற்றிருக்கும் “ஆ க்யூவின் உணமைக் கதை” ஓர் நெடுங்கதை. வரலாற்றாசியரின் பார்வையில் ஆ க்யூ என்பவனின் கதையை விவரிக்கிறார். கதையின் வடிவமும் நேர்கோடற்று நீள்கிறது. ஆ க்யூ எனும் மனிதனின் உண்மை வாழ்க்கையும் புனைவும் கலக்கும் இடங்கள் வரலாறு மழுங்கும் இடங்களாக உருக்கொள்ள விழைகிறது. மேலும் அக்கதாபாத்திரத்தின் வழியே சீனார்களிடையே நிலவிய வர்க்க பேதங்களை நுண்மையாக அணுகுகிறார். தனி மனிதன் பிற மனிதர்கள் மீது குற்றம் இழைப்பதற்கு சமூகம் காரணமாகிறது எனும் குரல் அனைத்து கதைகளிலும், குறிப்பாக இக்கதையில் உரக்க ஒலிக்கிறது.\nலூ சுன்னைப் பற்றிய நேர்த்தியான அறிமுகமும், அவருடைய அரசியல் பார்வையையும், கதைத் தேர்வும், மொழிபெயர்ப்பும் சீனர்களின் இயல்பு வாழ்க்கையை அறிய உதவி புரிகிறது. பண்பாட்டு அசைவுகள் மாறிக் கொண்டே இருந்தாலும் மானுடம் மாறுவதில்லை என்பதை உவகையுடன் பேசுகின்றன இக்கதைகள்.\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின் 'காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு' சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின...\nலா.ச.ரா போதையூட்டக் கூடிய ஒரு எழுத்துவகை என்றே பிரிக்க நினைக்கிறேன். ஒரு அன்பர் என்னிடம் சொன்ன விஷயம் - லா.ச.ராவின் எழுத்து வார்த்தைகளின...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nவாசகசாலை இணைய இதழில் இரண்டு படைப்புகள்\nநூல் வெளியீட்டு விழா காணொளி\nநூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45052-kiran-bedi-called-cm-for-translate-her-speech.html", "date_download": "2019-01-16T04:38:51Z", "digest": "sha1:6343CETDYMNN7GCXPWB4E3YCX3SQMEKV", "length": 13211, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தனது பேச்சை மொழிபெயர்க்க முதலமைச்சரை அழைத்த கிரண்பேடி! | Kiran Bedi called CM for translate her speech", "raw_content": "\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nதனது பேச்சை மொழிபெயர்க்க முதலமைச்சரை அழைத்த கிரண்பேடி\nதமது ஆங்கில பேச்சை தமிழில் மொழிபெயர்க்க ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை அழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nபுதுச்சேரி கம்பன் கழகத்தின் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் 53வது கம்பன் விழா இன்று தொடங்கியது. விழாவை ஆளுநர் கிரண்பேடி தொடக்கி வைத்தார். இதில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, இலங்கை அமைச்சர் வி.எஸ்.இராதாகிருஷ்ணன், ஐதராபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.இராமசுப்ரமணியன் உட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.\nவிழாவில் பேசிய துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, தான் பேசும் ஆங்கில உரையை மொழிபெயர்ப்பு செய்ய, முதலில் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனை அழைத்தார். அவர், தனக்கு முடிந்தவரை தமிழில் மொழிபெயர்ப்பு செய்வதாகக் கூறியபோது ஆளுநர் சற்றும் தாமதிக்காமல் முதலமைச்சர் தன் ஆங்கில உரையை தமிழில் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டுமென அழைத்தார்.\nஏற்கனவே இரண்டு பேருக்கும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இந்த அழைப்பு விழாவில் கூடி இருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவர்கள் பலமாக கைதட்டத் தொடங்கினர். இதையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி ஆளுநரின் உரையை மொழிபெயர்ப்பு செய்தார். அப்போது பேசிய ஆளுநர், அடுத்த 10 நிமிடத்துக்கு உங்களுடன் நட்பாக இருக்க விரும்புவதாகக் கூறினார். ’நானும் அந்த நிமிடம் வரை மட்டுமே நட்பாக இருக்க விரும்புகிறேன்’ என முதலமைச்சரும் கூற, உடனே ஆளுநர் ’ஆனால் நான் இந்த நட்பு, காலம் முழுவதும் தொடர வேண்டும்’ என நினைக்கிறேன் என்றார். பின்னர் முதலமைச்சர் உரையை மொழிபெயர்த்தார். தனது பேச்சை முதன்முதலாக மொழிபெயர்த்த நாராயணசாமிக்கு கிரண்பேடி மேடையில் நன்றி கூறினார்.\nஇந்த சுவாரஸ்யமான நிகழ்வு கூடியிருந்தவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ஆளுநரின் பேச்சை முதல்வர் நாராயணசாமி மொழிபெயர்ப்பு செய்ததற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவருமான அன்பழகன் எதிர்ப்புத் தெரிவித்து விழாவில் இருந்து வெளியேறினார்.\nவிழாவில் கம்பராமாயணப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதலமைச்சர் மற்றும் ஆளுநர் சார்பில் தலா ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகிரண்பேடியை எதிர்த்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய இளைஞர்கள்\n“சந்திரசேகர் ராவின் மூன்றாவது அணி முயற்சி பகல் கனவு” - நாராயணசாமி\nபிரபஞ்சன் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும்: திருமாவளவன்\n“மழை வந்தாலே புகார்கள் வராது”- மழலையான கிரண் பேடி\nபுதுச்சேரிக்கு உடனடியாக ரூ.187 கோடி நிதி வேண்டும் \n“சபரிமலை பிரச்னைக்காக போராடினால் கடும் நடவடிக்கை” - புதுச்சேரி முதல்வர்\nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு\nபுதுச்சேரியில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு\nபுதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை - முதல்வர் நாராயணசாமி\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/others/world-cinema/60545-its-wounderfull-life-avoid-commit-suicide.html", "date_download": "2019-01-16T04:16:51Z", "digest": "sha1:ZCMR3CXM55LDOK23QNFNF2VQ3UPK5E2I", "length": 24126, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "தற்கொலை எண்ணம் வந்தால், தயவுசெய்து இந்தப்படம் பாருங்கள், மனம் மாறிவிடும் | Its a WounderFull Life! Avoid Commit suicide", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:16 (14/03/2016)\nதற்கொலை எண்ணம் வந்தால், தயவுசெய்து இந்தப்படம் பாருங்கள், மனம் மாறிவிடும்\nஉலகப் புகழ்பெற்ற கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ, ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் முதல் நம்ம ஊர் கனவுக் கன்னி சில்க் ஸ்மிதா வரைக்கும் சினிமாத்துறையைச் சேர்ந்த பிரபலங்களின் தற்கொலைகள் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது.\nவெள்ளித் திரையில் நம்முடைய கவலைகளை மறக்கடிக்கும் நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும்பாலும் துயரம் நிறைந்ததாகவும், தனிமையானதாகவும் தான் இருக்கிறது. இன்றைக்கு சின்னத் திரை நடிகர் சாய் பிரசாந்தின் தற்கொலை திரை உலகை மட்டுமில்லாமல் சாதாரண மக்களையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.\nவரும் காலத்தில் யாரும் தற்கொலை செய்து கொள்ளாத ஒரு உலகை உருவாக்க வேண்டும். தற்கொலை எவ்வளவு தவறானது என்பதைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய ஏராளமான படங்கள் வெளிவந்திருக்கின்றன. அந்த மாதிரியான ஒரு படம் தான் \"இட்ஸ் எ வொன்டர்ஃபுல் லைஃப்\" .\nதற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமுடையவன் இந்தப் படத்தைப் பார்த்தால் நிச்சயம் தன் எண்ணத்தை மாற்றி வாழ்க்கையை நேசிக்கத் துவங்கிவிடுவான். படத்தின் கதையைப் பார்ப்போம்.\nநடுத்தர குடும்பத்தில் பிறந்த ஜார்ஜ் எல்லோருக்கும் உதவக் கூடியவன்.கனிந்த இதயமுடையவன். யாருக்கும் தீங்கு நினைக்காதவன். அவனது அப்பா மாரடைப்பால் இறந்த பிறகு, அவரது நிறுவனத்தை நிர்வகிக்கத் தொடங்குகிறான்.ஜார்ஜூக்குப் போட்டியாக உள்ள பார்ட்டர் எப்படியாவது ஜார்ஜை வீழ்த்தி மக்களிடையே கெட்ட பெயர் வாங்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறான். ஜார்ஜை பழிவாங்க பல சூழ்ச்சிகளைச் செய்கிறான். அப்படி ஒரு சூழ்ச்சியில் மாட்டிக்கொள்ளும் ஜார்ஜ் மக்களின் பணத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகிறான்.\nபார்ட்டரிடமே கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் அவன் பணம் தராமல் ஜார்ஜை அவமானப்படுத்தி வெளியேற்றிவிடுகிறான். ஜார்ஜ் 20,000 டாலருக்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பதால் , தற்கொலை செய்துகொண்டால் கிடைக்கும் அந்தப் பணத்தை மக்களுக்குக் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்கிறான்.மனைவி, குழந்தைகளிடம் சணடை போட்டுவிட்டு , நான் இனி வீட்டுக்கு வரமாட்டேன் என்று கிளம்புகிறான். நன்றாகக் குடித்துவிட்டு பலரிடமும் சண்டை போடுகிறான்\nகடைசியில் ஆற்றுப் பாலத்தில் மேல் ஏறி தற்கொலை செய்துகொள்ள தயாராக நிற்கிறான் அப்போது யாரோ ஒருவர் ஆற்றுக்குள் குதித்து விடுகிறார். அதைப் பார்த்த ஜார்ஜ் ஆற்றுக்குள் குதித்து அவரைக் காப்பாற்றுகிறார். ஆற்றுக்குள் குதித்தவர் ஜார்ஜிடம் \" நான் உன்னைக் காப்பாற்றவே ஆற்றில் குதித்தேன். நான் ஒரு தேவதூதன் \" என்கிறான், ஜார்ஜ் நம்பவில்லை. உடனே தேவதூதன் தன் சக்தியைப் பயன்படுத்தி ஜார்ஜிடம் \" நீ இந்த பூமியில் பிறக்காமல் இருந்திருந்தால் உன் குடும்பம், உன் மனைவி, மக்களெல்லாம் எப்படிக் கஷ்டப்படுவார்கள் பார்\" என்று காட்டுகிறார்.\nஜார்ஜுக்கு இப்போதுதான் தான் வாழ்ந்த அற்புதமான வாழ்க்கையைப் பற்றி புரிய ஆரம்பிக்கிறது .தேவதூதன் மறைகிறான். வாழ்க்கை தனக்கு கிடைத்த அற்புதமான பரிசு என்று உணர்கிறான் ஜார்ஜ்.\nதற்கொலையிலிருந்து மீண்ட ஜார்ஜ் மகிழ்ச்சியுடன் வீட்டுக்குச் சென்ற போது , குடும்பத்தினர் வந்து ஆனந்தக் கண்ணீரில் தழுவிக்கொள்ள , நண்பர்கள் ஜார்ஜுக்கு தேவையான பணத்தைக் கொடுத்து உதவுகின்றனர்.\nஇப்படித்தான் எல்லோரும், இந்த நிமிடம் நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை மட்டுமே யோசித்து யோசித்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எல்லோருடைய வாழ்க்கையும் ஏதோ ஒரு அர்த்தத்துடன்தான் இருக்கிறது . இங்கு இன்பமோ, துன்பமோ நிரந்தரமில்லை. அவற்றைத் தாண்டி நம் வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து பயணிப்பதே வாழ்க்கை என்பதை அழகாக எடுத்துச் சொல்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் ஃப்ராங்க் காப்ரா.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n”பார்வையிழந்த நல்ல பாம்புக்கு பார்வை வர செய்த கோவை இளைஞர்” - ஒரு நெகிழ்ச்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`ஒரு தாயாக எங்கள் மனங்களை வென்று விட்டீர்கள் செரினா’ -கறுப்பு நிற பொம்மைக\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித்\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/what-do-your-dreams-reveal-about-your-health-023992.html", "date_download": "2019-01-16T04:37:28Z", "digest": "sha1:R46K5JU6XRTKR7EOA4Q6QQZM2FNAHNZI", "length": 17077, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "உடலுறவு வைத்து கொள்வது போன்ற கனவு வந்தால், அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..? | What do your dreams reveal about your health? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உடலுறவு வைத்து கொள்வது போன்ற கனவு வந்தால், அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..\nஉடலுறவு வைத்து கொள்வது போன்ற கனவு வந்தால், அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..\n\"கனா\" படம் பார்த்த பலருக்கு கனவுகள் மீது இன்னும் ஆழமான எண்ணம் வந்திருக்கும். கனவுகள் என்ன அவ்வளவு உறுதியானதா.. என்று கேட்டால் \"ஆமாம்\" என்பதே பதிலாக வரும். சிலருக்கு திகில் கனவுகள் வரும், சிலருக்கு சாப்பிடுவது போன்ற கனவு வரும், சிலருக்கு ஒருவருடன் உடலுறவு வைத்து கொள்வது போன்ற கனவுகள் வரும்... இப்படி கனவுகளுக்குள் பலவிதங்கள் உள்ளன.\nஆனால் இவை ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது என இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்றனர். கனவு உலகத்துக்கும் நமக்கும் மிக பெரிய இணைப்பு உள்ளதாம். இதை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதையும், உங்களுக்கு ஏற்பட போகிற பாதிப்புகளையும், அதற்கான சரியான அர்த்தத்தையும் கண்டுபிடித்து விடலாமாம். வாங்க, எப்படினு தெரிஞ்சிப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகனவுகள் பற்றிய ஆராய்ச்சியில் ஒரு சில முக்கிய தகவல்கள் வெளி வந்துள்ளன. கனவுகள் நமது ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்த கூடியதாம். நமக்கு வருகின்ற ஒவ்வொரு கனவுகளுக்கும் பல்வேறு அர்த்தங்கள் உள்ளனவாம். பொதுவாக கனவுகள் மூளையால் உருவாக்கப்படுகின்றன. நம்மால் எளிதாக இந்த கனவில் இருந்து வெளி வரவும் முடியும்.\nநம்மில் பலர் இதை நம்ப மாட்டோம். ஆனால் இதுதான் உண்மை. பொதுவாக நம்மில் பலருக்கு ஒரு இரவில் 4 முதல் 6 கனவுகள் வருமாம். ஆனால் இவற்றில் பல நமக்கு நினைவுடன் இருக்காது. இப்படி அடிக்கடி கனவுகள் வருவதால் மனநிலை பெரிதும் பாதிக்கப்படும். மேலும், தலைவலி போன்றவையும் இதனால் ஏற்பட கூடும்.\nபலருக்கு யாரோ தன்னை துரத்துவது போன்ற கனவுகள் வரும். இது போன்ற கனவு கொஞ்சம் அபாயமானது தான். இது போன்ற கனவுகள் தொடர்ந்து வந்தால், நரம்பு மண்டலம் பெரிதும் பாதிக்கப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வகையான தாக்குதல் கொண்ட கனவுகள் நம் ஆழ் மனதையும் பாதித்து விடும்.\nஉங்களுக்கு திகிலூட்டும் கனவு வந்தால் அதற்கும் உங்களுக்கும் சம்பந்தம் உள்ளது. அதாவது, இது போன்ற கனவுகள் சற்றே மோசமானதாம்.\nஇவை இதய நோய்களை கூட உண்டாக்குமாம். மேலும், இதனால் மூளைக்கு செல்கின்ற ஆக்சிஜென் அளவும் குறைய கூடும்.\nMOST READ: தக்காளியை ஆலிவ் எண்ணெய்யுடன் சமைத்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..\n90 சதவீத மக்களுக்கு மோசமான கனவுகளே வருகிறது என ஆய்வறிக்கைகள் சொல்கிறது. யாரோ நம்மை கொல்வது போன்றோ, அல்லது நாம் யாரையோ கொல்வது போன்றோ கனவுகள் வரும். இவை நடுத்தர வயதுடையவருக்கும், வயதானவர்களுக்கும் பெரிதும் ஏற்படும். நரம்புகள் பாதிக்கப்படுவதை இந்த கனவுகள் உங்களுக்கு உணர்த்துகின்றன.\nபள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த வகை கனவுகள் பெரும்பாலும் வர தொடங்கும். இவை அவர்களின் ஞாபக திறனை அதிகரிக்கவும் செய்யும். அதே வேளையில் மன அழுத்தத்தை கூட்டவும் செய்யும். இது அவரவரின் உளவியலை பொருத்து மாறுபடும்.\nபெரும்பாலும் இந்த வகை கனவுகள் அதிக ஆரோக்கியமானவை என்றே ஆய்வுகள் சொல்கிறது. இந்த வகை கனவுகள் நமது படைப்பாற்றலை அதிகரித்து, தனித்துவம் நிறைந்தராக காட்டுமாம். பலர் இது போன்ற கனவுகளை வெளியில் சொல்வதும் இல்லை.\nஉங்களுக்கு ஆரோக்கியமான கனவு வர வேண்டுமென்றால் இந்த எளிய வழியை பின்பற்றுங்கள் நண்பர்களே. அதாவது, தூங்க போகும் முன் 1 வாழை பழத்தையும், 1 கிளாஸ் பாலையும் குடித்து விட்டு தூங்கினால் இனிமையான கனவுகள் வரும். இது ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாம்.\nMOST READ: பற்களின் மேலுள்ள வெள்ளை திட்டுகளை போக்கும் வீட்டு வைத்தியங்கள்..\nகனவில் புதுவித மனிதர்களோ அல்லது புதுவித இடமோ வந்தால், அதற்கும் உணர்வு பூர்வமான அர்த்தம் உண்டு. அதாவது உங்களின் நிஜ வாழ்க்கையில் எதையோ பார்த்து நீங்கள் பயப்படுவதை இது குறிக்கிறது. இது ஒரு நபராக இருக்கலாம் அல்லது பிரச்சினையாக கூட இருக்கலாம்.\n\"Colorful Dreams\" என்று ஆங்கிலத்தில் கூறப்படும் இந்த வகை கனவுகள் ஒருவருக்கு வந்தால் அவர் அதிக நிம்மதியுடன் இருப்பார் என்று அர்த்தம். மேலும், இவை மன நிலையை எப்போதும் சாந்தமாகவே வைத்து கொள்ளுமாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\n40 வயதை தாண்டும் ஆண்கள் எந்த நோயும் அண்டாம இருக்க இந்த 5 பொருளையும் சாப்பிடணும்\nவாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கும்..\nஇந்த உணவுப்பொருள்களை உங்கள் ஃப்ரீஸரில் வைத்து சாப்பிடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.canadamirror.com/canada/04/202468", "date_download": "2019-01-16T04:58:03Z", "digest": "sha1:4J3TIINPJ4IVTBEOICACFCNB5NICCNML", "length": 7060, "nlines": 71, "source_domain": "www.canadamirror.com", "title": "ஒட்டாவா பகுதியில் அதி பயங்கர பேருந்து விபத்து-3 பேர் பலி- 23 பேர் படுகாயம்! - Canadamirror", "raw_content": "\n25 வருடங்களின் பின்னர் சிக்கிய கொலையாளி\nகனேடிய தமிழர்களுக்கு ஜஸ்டின் ட்ரூடோவின் பொங்கல் வாழ்த்து\nதைத்திருநாளில் தமிழ் மக்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்\nகனடாவின் சில பகுதிகளுக்கு கடும் பனிப்புயல் எச்சரிக்கை\nகனடாவில் தஞ்சமடைந்துள்ள சவுதி பெண்ணின் நெகிழ்ச்சி பேச்சு-மீண்டும் புதிதாக பிறந்துள்ளேன்\nகனேடியர் ஒருவருக்கு சீனா தூக்குத்தண்டனை- இரு நாட்டு உறவில் விரிசல்\nஉலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி\nதலைமுடி அழகால் உலக புகழ்பெற்ற ஒரு வயது குழந்தை: வைரல் காணொளி\nசிங்கப்பூர் நடைபாதையில் தாய் ஒருவர் செய்த காரியம்: நீங்களே பாருங்க\n33 வருடங்களாக வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\nஆசிய நாட்டின் காவல்துறை அதிகாரியே தேசத்தின் கதாநாயகன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஒட்டாவா பகுதியில் அதி பயங்கர பேருந்து விபத்து-3 பேர் பலி- 23 பேர் படுகாயம்\nஒட்டாவா பகுதியில் இடப்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளார். மேலும், 23 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஒட்டாவா பகுதியில் தற்போது, குளிர்காலம் நிலவி வருகின்றது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஒட்டாவாவில் Westboro Station பகுதியில் வெள்ளிக்கிழமை நேற்று சரியாக இரவு 4-மணியளவில், double-decker பேருந்து ஒன்றில் இடம்பெற்றுள்ளது.\nஇதில், சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், 23 பேர் சிகிசைகைகாக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் உறவினர்களை அடையாளம் காண Red Cross at 1-855-797-8875 என்ற இலக்கு எண்ணுக்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-aug-29/investigation/143629-reason-of-kollidam-dam-broken.html", "date_download": "2019-01-16T03:35:58Z", "digest": "sha1:QRFUWQDBWMSMISI6ZNTTN3HZHI3YMKYQ", "length": 20110, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "“கொள்ளிடம் அணை உடைந்ததற்கு கொள்ளைதான் காரணம்!” | Reason of kollidam dam broken - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nஜூனியர் விகடன் - 29 Aug, 2018\nமிஸ்டர் கழுகு: தி.மு.க-வை நெருங்கும் தாமரை\nதளபதி to தலைவர்... காத்திருக்கும் தலைவலிகள்\n“கேரளா பாதிப்பிலிருந்து மீளக்கூடாதென மத்திய அரசு நினைக்கிறது\nகழகத்தின் ஆஸ்தி... குடும்பத்தில் குஸ்தி...\nஅழகிரியால்தான் ஸ்டாலினுக்கு பதவிகள் கிடைத்தன\n“இருபது ரூபாய் டோக்கன் இங்கு செல்லாது\n“கொள்ளிடம் அணை உடைந்ததற்கு கொள்ளைதான் காரணம்\nஜெ. படம் இயக்க... மும்முனைப் போட்டி\nசென்னைக்கு செம்பரம்பாக்கம்... வயநாட்டில் பாணஸூரா சாகர்\nதிருச்சி டு திருப்பூர்... இடம் மாறுகிறது வெடிமருந்து குடோன்\nஅரசுக்கல்லூரியை தனது தொகுதிக்காக அபகரிக்கிறாரா அமைச்சர்\n” - கத்தரிக்கப்பட்ட ஒரு மலையின் சோகம்\nகொள்ளிடத்தில் பெருவெள்ளம்... கிராமங்களில் மரண பயம்\nஅட்டகாசமான ஆச்சர்யமான மாற்றங்களுடன் அடுத்த இதழ்...\n“கொள்ளிடம் அணை உடைந்ததற்கு கொள்ளைதான் காரணம்\n‘அளவுக்கு அதிகமாக ஆற்றில் மணல் திருடப்பட்டதுதான் காரணம்’... ‘பழைமையான மதகுகளின் பாதுகாப்புக்காகப் பொருத்தப்பட்டிருந்த இரும்பு உத்திரங்களைக் கழற்றி விற்றதுதான் காரணம்’... இப்படி திருச்சி முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் அணை உடைந்ததற்குச் சொல்லப்படும் காரணங்கள் பகீர் கிளப்புகின்றன.\nகல்லணையைப் போலவே எவ்வளவு வெள்ளம் வந்தாலும் தாங்கக்கூடியது முக்கொம்பு மேலணை. கல்லணையின் கட்டுமானத்தைப் பார்த்து வியந்த ஆங்கிலேயப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் என்பவர், 1836-ம் ஆண்டு கட்டிய அணை இது. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தால், கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். இந்த அணைக்கட்டின் மேலே ஒரு சாலை உண்டு. கரூர் – முக்கொம்பு சாலையிலிருந்து அக்கரையில் உள்ள முசிறி - திருச்சி சாலைக்குச் செல்லும் கார்கள் மற்றும் வேன்கள் அந்தச் சாலை வழியே சென்றுவந்தன. அந்த அளவுக்கு இந்த அணை வலுவாக இருந்தது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஜெ. படம் இயக்க... மும்முனைப் போட்டி\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் �...Know more...\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புக...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2017-nov-10/column/135610-marathadi-manadu.html", "date_download": "2019-01-16T04:24:08Z", "digest": "sha1:3XIWLASU5ACX46SLMDUAA4JZW7TVF6PO", "length": 37333, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "மரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்! | Marathadi manadu - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nபசுமை விகடன் - 10 Nov, 2017\nஒரு ஏக்கர்... ரூ.4 லட்சம்... செழிப்பான லாபம் கொடுக்கும் செவ்வாழை\n2 ஏக்கர்... 120 நாள்கள்... ரூ.47 ஆயிரம்... - கைகொடுத்த கறுப்பு கானம்\nபால் கொடுக்கும் ‘பலே’ வருமானம் - உழவர்களை உயர்த்தும் உற்பத்தியாளர் நிறுவனம்\nஉழுதுண்டு மகிழும் ‘பசுமை’ மாணவர்கள்\nகாவிரி நதிநீரைப் பெற்றுத் தராதவர்கள் கங்கைக்கு வழி சொல்கிறார்கள்\nமரக்கன்றுகள் கொடுக்கும் கலைமணி... டெல்டா மாவட்டத்தில் ஒரு ‘பச்ச மனுஷன்’\nதீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும் நன்மை செய்யும் பூச்சிகள்\nவிவசாயிகளின் உயிரைக் குடித்த பூச்சிக்கொல்லி... மகாராஷ்டிராவில் நடக்கும் கொடூரம்\nஒரு மணிநேர மழை... ஒரு கோடி லிட்டர் நீர் சேமிப்பு - பட்டையைக் கிளப்பும் பண்ணைக்குட்டை\n“இஸ்ரேல்போல இந்திய விவசாயமும் வளர வேண்டும்\nடெங்கு மட்டுமல்ல... 64 வகை காய்ச்சல்களுக்கும் நிலவேம்புக் குடிநீர்\n - 18 - மரக்கன்று நடவுக்கேற்ற மழைக்காலம்\nஇன்றைய கன்று... நாளைய ‘பணம் தரும்’ பசு\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 16\nமரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்\nமண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்\nநீங்கள் கேட்டவை - ‘‘அயிரை மீன் கிலோ ரூ.1500-க்கு விற்கிறதா\nஅங்கக வேளாண்மையில் அசத்தும் அந்தமான் தீவு\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\nமரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800மரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800மரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..மரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....மரத்தடி மாநாடு உச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் மரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....மரத்தடி மாநாடு உச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் மரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...மரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம் மரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...மரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம் மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார் மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார் மரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி.. மரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி.. மரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு மரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு மரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி மரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி மரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை மரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை மரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி மரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி மரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம் மரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம் மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு... மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு... மரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை மரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை மரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க' மரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்.. மரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க' மரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்.. மரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் மரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் மரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்மரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள் மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட் மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட் மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள் மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள் மரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை மரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை மரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை மரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை மரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர் மரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்மரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’மரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’மரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னேமரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னேமரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்மரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்மரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலைமரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலைமரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாருமரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு’மண்புழு மன்னாருமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்’மண்புழு மன்னாருமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்அடிமாடாகும் ஜல்லிக்கட்டுக் காளைகள்‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலைஅடிமாடாகும் ஜல்லிக்கட்டுக் காளைகள்‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலைமரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சைமரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சைமரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலைமரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலைமரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்மரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்மரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்மரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்மரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்மரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்மரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்மரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலைமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலைமரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்மரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்மரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறைமரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறைமரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்மரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்மரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்மரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்மரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்மரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்மரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்மரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்’’மரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்’’மரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்மரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியாமரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியாமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலைமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலைமரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்மரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல் மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள் மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்மரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்மரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்மரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனிமரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சிமரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்மரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம் மரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம் மரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்மரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்துமரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்துமரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள் மரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம் மரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்மரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசுமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசுமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடிமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடிமரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள் மரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள் மரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்மரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள் மரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள் மரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்மரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்புமரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்புமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலைமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலைமரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்மரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்மரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்மரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல் மரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள் மரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடுமரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடுமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டுமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டுஆடுகளில் ஒட்டுண்ணிகள்... உஷார்மரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்மரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலைமரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலைமரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள் மரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்.. மரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..மரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்மரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்மரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்மரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம் மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரிமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசுமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசுமரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்மரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்மரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலிமரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலிமரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்மரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்மரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்மரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்மரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்காமரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்காமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டைமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்மரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்மரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசுமரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..மரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..மரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவுமரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவுமரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமாமரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமாமீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்மீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்மரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்மரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்மரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழுமரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழுமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு\nதானாகவே முளைத்து வளர்ந்திருந்த பரங்கிக்காய்க் கொடியை அருகிலிருந்த மரத்தில் ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். இதைப் பார்த்துக் கொண்டிருந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. காய்கறிகளை விற்றுவிட்டு வேகமாக இவர்களிருக்கும் இடத்துக்கு ‘காய்கறி’ கண்ணம்மா வந்துசேர, ஒரு செய்தியைச்சொல்லி அன்றைய மாநாட்டைத் தொடங்கி வைத்தார் வாத்தியார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 16\nமண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://paleocart.com/books/paleo-books", "date_download": "2019-01-16T04:58:02Z", "digest": "sha1:T2CN3KGOXE4X7CTJLQE7R62HU2OMKNA2", "length": 7299, "nlines": 166, "source_domain": "paleocart.com", "title": "paleo-books", "raw_content": "\nகாம்போ 2018 New books . – 05 புத்தகங்கள் – மரு. ஃபரூக் அப்துல்லா – ஆரோக்கியம் 2.0 – பக்கங்கள் 160 வி..\nVeg Combo (without Nonveg recipe) 04 புத்தகங்கள் –நியாண்டர் செல்வன் – பேலியோ புரம் – பக்கங்கள்..\nNallunavu Nan Solluven – Neander Selvanநல்லுணவு நான் சொல்லுவேன் – நியாண்டர் செல்வன்.நியாண்டர் செல்வன..\nநனிசைவ டயட் - By Kirthika Tharan 21 நாட்கள் டிடாக்ஸ் குழுவில் பரிந்துரைக்கும் ராவேகனை ஒட்..\nபேலியோ டயட் (நியாண்டர் செல்வன்) ,உன்னை வெல்வேன் நீரிழிவே (சிவராம் ஜெகதீசன்) , 30 ந..\nPaleo Combo – 9பேலியோ சமையல் – சைவம்பேலியோ சமையல் அசைவம்30 நாட்கள் பேலியோ சாலஞ்ச் ( ஷங்கர் ஜி )தைராய..\nபேலியோ டயட் (நியாண்டர் செல்வன்) , உன்னை வெல்வேன் நீரிழிவே (சிவராம் ஜெகதீசன்) , பேலியோ காம்ப..\nஆரோக்கியம் 2.0 -டாக்டர் ஃபரூக் அப்துல்லா\nஆரோக்கியம் 2.0 தமிழில் ஒரு நவீன மருத்துவரால் எழுதப்பட்ட முதல் பேலியோ நூல். இந்த நூல் , பேல..\nஉன்னை வெல்வேன் நீரிழிவே (சிவராம் ஜெகதீசன்) ,\nஉன்னை வெல்வேன் நீரிழிவே “ புத்தகம் நீரிழிவு வியாதியைப் பற்றிய ஒரு சரியான புரிதலை அனை..\n21 நாட்கள் டிடாக்ஸ் குழுவில் பரிந்துரைக்கும் ராவேகனை ஒட்டிய எடைக் குறைப்பு டயட் பற்றிய விளக்கங்கள் ம..\nபேலியோ டயட் - குணமாகும் நோய்கள்\nபேலியோ டயட் - குணமாகும் நோய்கள்.By Dr A P Farooq Abdulla. நம்முடைய தவறான உணவு காரணம் வரும் பிரச..\nபேலியோ டயட் சார்ட் ரெசிபிகள்\nபேலியோ டயட் சார்ட் ரெசிபிகள் - By தேன்மொழி அழகேசன்பேலியோவில் பரிந்துரைக்கப்படும் உணவுப்பர..\nபேலியோ டயட் (நியாண்டர் செல்வன்) , உன்னை வெல்வேன் நீரிழிவே (சிவராம் ஜெகதீசன்) ,பேலியோ சமையல்..\nஆரோக்கியம் 2.0 -டாக்டர் ஃபரூக் அப்துல்லா\nஆரோக்கியம் 2.0 -டாக்டர் ஃபரூக் அப்துல்லா\nஉன்னை வெல்வேன் நீரிழிவே (சிவராம் ஜெகதீசன்) ,\nஉன்னை வெல்வேன் நீரிழிவே (சிவராம் ஜெகதீசன்) ,\nபேலியோ டயட் - குணமாகும் நோய்கள்\nபேலியோ டயட் - குணமாகும் நோய்கள்\nபேலியோ டயட் சார்ட் ரெசிபிகள்\nபேலியோ டயட் சார்ட் ரெசிபிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://pudhukaiseelan.blogspot.com/2016/02/blog-post_18.html", "date_download": "2019-01-16T03:25:55Z", "digest": "sha1:ATKFYRH3MK27R46J5JHWRV5C7XCEB4JU", "length": 16531, "nlines": 91, "source_domain": "pudhukaiseelan.blogspot.com", "title": "புதுகை சீலன்: விஜயாகாந்த் என்ன முடிவு எடுக்கப் போகிறார்....?", "raw_content": "\nஇவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அன்றும்\nவிஜயாகாந்த் என்ன முடிவு எடுக்கப் போகிறார்....\nவிஜயாகாந்த் என்ன முடிவு எடுக்கப் போகிறார்....\nஇப்போதைய மில்லியன் டாலர் கேள்வி, இதுவாகத் தான் இருக்க முடியும் தமிழக அரசியல் களத்தில். 2005 ஆம் ஆண்டு அவரின் கட்சி துவக்க விழா மாநாட்டை இப்போது நினைத்துப் பார்த்தாலும் பிரம்மிப்பாக உள்ளது. என்னா கூட்டம், மதுரையில்... ஆனால் அவராலுமே கூட தனித்தே நின்று ஒரு மாற்றாக வளர முடியவில்லை என்று நினைக்கும் போது அவருடைய அணுகு முறை மாற்றம் பெறுவதில் தவறு சொல்ல முடியாது. தனித்தே நின்று வாக்குகளை சிதறடித்துக் கொண்டே இருக்கும் போது தொண்டர்களும், பணம் செலவு செய்பவர்களும் விரக்தியடைந்து விடுவார்கள். அதற்காக 2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவரானது நல்லதொரு முடிவுதான் என்னைப் பொறுத்தவரை. அதற்குப் பின் என்ன நடந்தது என்பது நாடறியும்.\nசரி, இப்போது விஜயகாந்தின் முடிவுகளை கணித்துவிட முடியுமா என்றால், இப்போதில்லை எந்த தேர்தலிலும் அவரின் முடிவை கணிப்பது கடினமானது தான். அவருடைய பரம எதிரியாக மாறிப் போயிருக்கும் ஜெயலலிதாவை எதிர்க்க எந்த கூட்டணியுடனும் இணைந்து தேர்தலை சந்திக்க அவருக்கு வாய்ப்பு இருக்கும் நிலையில் 5 - 7 சத வாக்கு வீதத்தை வைத்து ஜெவை வீழ்த்தக்கூடிய அணியில் இடம் பெற முயற்சிக்கிறார் என்பது தெரிகிறது.ஆனால் நாடாளுமன்ற தேர்தல் போல ஆகிவிடுமோ என உள்ளுக்குள் கொஞ்சம் பயமும் இருக்கிறது.ஆனால் கட்சிகளின் ஏக அழைப்புகளால் பயத்தை தவிர்த்து தெம்பாக பேர வலிமையையும் கட்சியின் வலிமையையும் பெருக்கியிருப்பதே அவருடைய சமயோசிதம் தான். மக்கள் நல கூட்டணி, பா.ஜ.க, திமுக என மூன்று பெரிய கட்சிகளும் அழைப்புவிடுத்துக் கொண்டே இருக்கின்றன என்பதில் அவ்ருக்கு ஏக குசி.\n20ம் தேதி நடக்க இருக்கும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்க மாட்டார் என்று தான் தெரிகிறது. மார்ச் முதல் வாரத்தில் தான் அவருடைய முடிவு தெரியும். ஆனால் இந்த மாநாட்டில் யாருடன் இணையப் போகிறோம் என்ற சமிக்ஞையாவது காட்டாவிட்டால் பாஜக தவிர பிற இரு கூட்டணிகளும் தேர்தல் வேலையில் இறங்கிவிடக் கூடும். சமீபத்திய அவர் மனைவியின் பேச்சை வைத்துப் பார்த்தால் திமுகவுடன் சேர்வார் என்று இது வரை சொல்லிக் கொண்டிருந்தவர்களெல்லாம் கொஞ்சம் ஜெர்க் ஆகிவிட்டார்கள் என்பது உண்மை. எனக்கென்னவோ அவர் பாஜகவுடன் தான் சேர்வார் என்று படுகிறது. முதல்வர் வேட்பாளர்,கூட்டணிக்கு தலைமை, தேர்தல் செலவு என கொடுக்கப்படும் உத்தரவாதங்களால் அவரைவிட அவர் மனைவிக்கு அதிக சந்தோசம் இருப்பதாகவே படுகிறது. ஆனால் இது சரியான முடிவாக இருக்குமா என்றால் இல்லை என்பது தான் நிதர்சணம்.\nஅதிமுக அழைத்தால் எப்போதும் பம்மும் கட்சி பாஜக. விஜயகாந்தை கூட்டணியில் வைத்துக் கொண்டே ஜெவுக்கு சொம்பு தூக்குவதில் மத்திய பாஜக அஞ்சவே அஞ்சாது. மக்கள் இன்னமும் விஜயகாந்தை நம்புவதாக கேப்டன் நினைக்கிறார். ஆனால் இல்லை. மக்களிடம் தேமுதிகவின் செல்வாக்கு சரிந்திருக்கிறது. கட்சி பலம் தான் அந்த வாக்கு சதம் கூட. அதைத் தாண்டி மக்களிடம் தன் செல்வாக்கு வளரவில்லை என்பதை கேப்டன் உணர்ந்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால் விஜயகாந்த் சேரும் கூட்டணியைப் பொறுத்து மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடும், அந்த வகையில் எதிர்ப்பலை எல்லாம் ஒன்றும் இல்லை. பாஜக எந்த நேரத்திலும் அதிமுகவுடன் இணக்கமாகப் போகக்கூடிய கட்சி. காரணம் அதனுடைய உறுப்பினர் பலம் மத்தியில் தேவை.\nஜெயலைதாவை வீழ்த்தவும் கட்சிக்கு பாதுகாப்பும் அது திமுகவுடன் சேர்வதில் தான் இருக்கும். ஆட்சியை பிடிக்கிறது இல்லை அது வேறு விசயம். சில பல‌ எமெல்யேக்களாவது பெறமுடிந்து கட்சியை கட்டுக்குள் வைக்க திமுக கூட்டணிதான் தேமுதிகவுக்கு பாதுகாப்பு. பாஜகவுடன் சேர்ந்தால் ஓட்டுகளைப் பிரிக்கமுடியுமே தவிர 3-4 எமெல்யேக்கள் கிடைப்பது கூட கடிணம். அதிகாரம் கிடைக்காவிட்டால், கட்சியை கட்டுப்பாட்டோடு வைப்பது கடின‌ம் தான். ஆனால் தேமுதிகவின் வாக்கு வங்கியை பயண்படுத்தி பாஜக, தெற்கில் கணிசமான வெற்றியைப் பெறவும் வாய்ப்புண்டு. ஒரு வேலை மீண்டும் ஜெயா ஆட்சிக்கு வந்தால் விஜயகாந்த் கட்சி நீடிப்பது கடினம்.\nஇன்னொரு வாய்ப்பு மக்கள் நலக் கூட்டணி. திமுக போல முழுமையான பாதுகாப்பு என்று கூற முடியாவிட்டாலும் நீண்டகாலப் பயன் அடிப்படையில் 2021 வரை கட்சி கரையாமல் பாதுக்காக்கும் வாய்ப்பு இருக்கிறது. விஜயகாந்த் வந்தால் வாசனும் எளிதாக வந்துவிடுவார். கூட்டணியின் விஸ்தரிப்பு மக்களிடம் பிரம்மாண்டமாகத் தெரியும்.அனைத்து தலைவர்களும் எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர்கள்,பிரச்சார பீரங்கிகள். எனவே மக்களிடம் கூட்டணியின் வீச்சை அதிகரிப்பதோடு சில ஊடகங்களின் உதவிகிடைத்தால் இரண்டாவது பெரிய கூட்டணியாகவும் வாய்ப்பு கிடைக்கும். ஓட்டு பலவாறாக சிதறாமல் மூன்றாக பிரிந்து திமுகவை மூன்றாம் இடத்திற்கு கூட இறக்கலாம்.\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை குறைத்து மதிப்பிடாமல் அது இரண்டாம் இடம் பிடிப்பதாகவே கொண்டாலும், மக்கள் நலக் கூட்டணி குறைந்தபட்சம் 40-50 இடங்கள் வெல்ல பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. அதிமுகவுக்கும் அருதி பெரும்பான்மை கிடைக்காது. அப்போது மக்கள் நலக் கூட்டணி அமைச்சரவையில் பங்குபெற்று ஆட்சியை கைக்குள் வைக்கக்கூடிய நிலை வந்தால் விஜயகாந்த் கட்சிக்கும் மக்கள் நலக் கூட்டணிக்கும் 2021ல் நல்ல வாய்ப்பு .\nபார்க்கலாம் விஜயகாந்தின் ராஜதந்திரம் எவ்வாறு அமையப் போகிறது என்பதை.\nஎன்னைப் பொறுத்தவரை விஜயகாந்தும் வாசனும் மக்கள் நலக் கூட்டணியில் இணைய வேண்டும்... இருந்தாலும் அவர்களை நம்ப முடியாது... எப்ப கலைந்து செல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது...\nபார்க்கலாம்... தேமுதிகவின் முன்னேற்றப்பாதை எப்படி அமைகிறது என்பதை...\n ம்ம்ம்ம் ஏனோ அவரைத் தலைவராகப் பார்க்க முடியவில்லை. உருப்படியாக யாருமே இல்லை என்றே தோன்றுகின்றது..\nஆசிரியர் தினம் ஏணியென மாணவரை ஏற்றிவிட்டு தாம் கீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை அந்த‌ மேனி நலம் பாராத மேதையரைப் பாடாமல் மேடைதனில் இருக்...\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை திரைப்படம் என்பது நம் சமுதாயத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகம், அப்பொழுதும் சரி, இப்பொழுதும்...\n6 நாட்கள் வேளாங்கண்ணி நடைப் பயணம்.. கிட்டத்தட்ட 135 கி.மீ. புதுகை,தஞ்சை,திருவாரூர்,நாகை என 5 மாவட்டங்களின் வழியே..நான் ரஜினி ரசிகன் என்பது ...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தைரியமாக எடுத்துரைக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2015/07/1372015.html", "date_download": "2019-01-16T04:59:27Z", "digest": "sha1:5VMPJIIPKLP2UALFDLOGAGLJZIY3ZSWO", "length": 18674, "nlines": 176, "source_domain": "www.astrosuper.com", "title": "/> இந்த வார ராசிபலன் 13.7.2015 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஇந்த வார ராசிபலன் 13.7.2015\nராசிபலன் திங்கள் ‪#‎ஜோதிடம்‬ ‪#‎ராசிபலன்‬ ‪#‎astrology‬\nமேசம் -ராசியினருக்கு இரண்டில் உச்சம் பெற்ற சந்திரனால் நல்ல தன லாபம் உண்டு..தைரியம்,துணிச்சலால் பல காரியங்களை சாதிப்பீர்கள்...நாளை முதல் குரு உங்கள் ராசிக்கு ஐந்தில் மாறுவது நல்ல காலம் பிறப்பதற்கான அறிகுறி..அஷ்டம சனி கண்டு துவள வேண்டாம்..குரு பார்வை கோடி புண்ணியம் தருகிறதோ இல்லையோ , உங்களுக்கு நிம்மதியை தரப்போகிறது\nரிசபம் -ராசியினருக்கு தனாதிபதி பலம் பெற்று தன ஸ்தானத்திலியே இருப்பதால் எதிர்பாராத பண வரவுகளை இந்த வாரம் சம்பாதிப்பீர்கள்..அதை பயனுள்ள வகையில் செலவழிக்கவும்..வழக்கம்போல ஆடம்பர செலவு வேண்டாம் .அதன் மூலம் உங்கள் பிரச்சினைகளை சமாளிப்பீர்..பேச்சில் நிதானம் தேவை..\nமிதுனம் -.அலைச்சல்,டென்சன் அதிகம் இருக்கும்..கோபத்தால் குடும்பத்தில் சங்கடம் உண்டாகும்..வீண் செலவுகள் காணப்படுகிறது ..சுக்கிரன் குரு ராசிக்கு மறைந்திருப்பதால் வர வேண்டிய பணம் கைக்கு கிடைக்காமல் தடுமாறுவீர்கள்...வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு உண்டகும்..முடிந்தவரை அமைதியாக போய்விடுவது நல்லது..சொத்து வில்லங்கம் ,வாகனத்தால் நஷ்டம்,விண் செலவு வைத்தல் காணப்படும் உடல்நலனில் அதிக கவனம் தேவை...இடுப்பு,முதுகு சம்பந்தமான வலிகள் பிரச்சினைகள் உண்டாககுடும்..\nகடகம் -நல்ல பண வரவு உண்டு ..மகிழ்ச்சியும் சந்தோசமும் உண்டாகும்...தந்தை வழியில் சில சிக்கல்கள் காணப்படும்...2ல் சுக்கிரன் இருப்பதால் பேச்சில் இனிமை கூடும் அதன் மூலம் நிரைய சாதிப்பீர்கள்..பெண்கள் விசயத்தில் வீண் சங்கடங்கள் உண்டாகலாம் கவனம் தேவை..பாதங்கள் சம்பந்தமான வலிகள் உண்டாகும்..ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும்..\nசிம்மம்-எதிர்பாராத பயணம்..சுக்கிரன் உங்கள் ராசியில் இருப்பதால் பணவரவு உண்டு..2ல் ராகு இருப்பதால் அதற்கேற்ற செலவுகளும் காத்திருக்கும்...உடல்நலனில் கவனம் தேவை..அடிவயிறு சார்ந்த பிரச்சினைகள் சிலருக்கு மூலம் சம்பந்தமான பிரச்சினைகளும் வர வாய்ப்பிருப்பதால் முன் கூட்டி கவனமாக உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும்...தாயாருடன் கருத்து வேறுபாடு..வாகனத்தால் வீண் செலவு..அதிக அலைச்சல் காணப்படும்..முடிந்தவரை இரவு நேரம் தனியாக பயணம் செய்வதை தவிர்க்கவும்.\nகன்னி-தொழில் ஸ்தானத்தில் ராசி அதிபதி இருப்பதால் தொழில் முன்னேற்றம் உண்டு...வருமானம் மட்டும் தடங்கலாகிட்டே இருக்கே என கவலையில் இருப்பீர்...நீண்ட நாளாக வழிபடவெண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும் கோயிலுக்கு சென்று வரவும்..\nதுலாம்-நாக்குல சனி உங்களுக்கு இருப்பதை மறக்க வேண்டாம்..இன்று சந்திராஷ்டமம் வேற சொல்லவே தேவையில்லை..பேசினாலும் பிரச்சினை பேசலைன்னாலும் பிரச்சினை..செலவு நிறைய இருக்கு வருமானம் இல்லை..தந்தை மற்றும் மூத்த சகோதர வகையில் சில சிக்கல்களையும் சங்கடங்களையும் சந்திப்பீர்கள்..அதன் மூலம் வீண் விரயங்களும் உண்டாகும்..நெருங்கிய உறவினர் இழப்பு உண்டாகும்..\nவிருச்சிகம் -மெத்தையை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை என புதுசு புதுசா பிரச்சினைகள் அணிவகுத்தாலும் குழந்தைகளை பார்த்து மனம் ஆறுதல் அடையலாம்....எட்டில் சூரியன்,செவ்வாய் இருப்பதால் வாகன பயணம் அதிக கவனம் தேவை...தொழில் மந்தம்,வரவேண்டிய பணம் கைக்கு எட்டி வாய்க்கு எட்டா நிலை இருக்கிறது..இந்த வார கடைசியில் நல்ல செய்தி வரும்.\nதனுசு- ராசிநாதன் குரு நாளை முதல் ராசிக்கு ஒன்பதில் வருவதால் சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் பெரிய தன வரவை அடுத்த வாரம் எதிர்பார்க்கலாம்...வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு உண்டக்கும்..4ல் கேது இருப்பதால் தாய்க்கு மருத்துவ செலவு,வீடு,வாகனம் சம்பந்தமான செலவுகள் இருக்கும்...வாழ்க்கை துணை உறவுகளிடம் கவனமாக இருக்கவும் இல்லையெனில் சிறிய பிரச்சினை பெரிதாகிவிடும்..தொழில் ரீதியாக நிறைய யோசிப்பீர்கள்..பெரிய ரிஸ்க் எதுவும் எடுக்க வேண்டாம்\nமகரம்-காரிய வெற்றி நினைத்தை முடிக்கலாம்...பயணத்தால் வெற்றி உண்டு..தன லாபம் உண்டு..செவ்வாய்,சூரியன்,சுக்கிரன் எல்லாம் உங்க ராசிக்கு மறைவில் இருப்பதால் இந்த மாதம் தொழில்,வருமானம் அவ்வளவு சிறப்பில்லை...வழக்கமான முயற்சிகள் செய்யுங்க..\nகும்பம்-பயணம் வெற்றி தரும்..சலிச்சுக்கிட்டே போனாலும் ஒரு ஆதாயத்துடன் திரும்பி வருவீங்க..சுக்கிரன் ராசிக்கு 7ல் இருப்பதால் பண வரவு திருப்தி தரும்..தொழில் சிறப்பாகவே இருக்கும்...நெருங்கிய உறவினரின் இழப்பு அல்லது அறுவை சிகிச்சைக்காக அலைய நேரிடும்..\nமீனம் -பண வரவு உண்டு...சுக்கிரன் 6ல் இருப்பதால் பெரிய பண வரவு இல்லை..குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு..அலைச்சல் அதிகமாக காணப்படும்..தாய்க்கு உடல்பாதிப்பு,சொத்து வில்லங்கம் காணப்படுகிறது...வாகனத்தால் துரதிர்ஷ்டம் கவனம் தேவை..ராகு கேது பெயர்ச்சி வரைக்கும் அதிக மனக்குழப்பத்துடன் இருப்பீங்க இதனால எல்லோரையும் பகைச்சுக்குவீங்க..மனம் தோணுகிறபடியெல்லாம் பேசாமல் அமைதி காக்கவும்..\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்; திருமண நட்சத்திர பொருத்தம் வ.எண் ஆண் நட்சத்திரத...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவர் யார்..\nதிருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு ...\nஎல்லா பிரச்சினைகளும் தீர எளிமையான பரிகாரம் ;ஜோதிடம...\nஜோதிடம் சூட்சுமங்கள் -1 astrology tricks\nஇந்த வார ராசிபலன் 13.7.2015\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கும்பம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன்கள் 2015-2016 மகரம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 தனுசு\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016 விருச்சிகம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 துலாம்\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.italytamilchaplaincy.com/index.php?start=18", "date_download": "2019-01-16T03:40:47Z", "digest": "sha1:3V2V6GAA2ZR6ZWWNTTSEE4VU6KM5HB4W", "length": 5804, "nlines": 80, "source_domain": "www.italytamilchaplaincy.com", "title": "இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகம்", "raw_content": "\nஅருட்பணி எட்வேட் சேவியர் SDB இறைபதம் அடைந்தார்\nபல ஆண்டுகாலமாக பலெர்மோ சாந்த கியாறா ஆலயத்தில் எமது புலம்பெயர் தமிழர்களின் ஆன்மீகவளர்ச்சிக்காக உழைத்தவரும்> திருச்சி சலேசிய மாகாணத்தை சேர்ந்த அருட்பணி. எட்வேட் சேவியர் ச.ச அடிகளார் 13.02. 2017அன்று இலங்கை கொட்டதெனியாவ சலேசிய இல்லத்தில் காலமானார். இவர் பிரிவால் துயருறும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஇத்தாலியில் வாழ்கின்ற மாதகல், பருத்தித்துறை, பொயிட்டி ஆகிய பங்குகளைச்சார்ந்த இறைமக்கள் லூர்து அன்னையின் திருவிழாவை 11.02.2017 அன்று ஆன்மீகப்பணியகத்தில் சிறப்பித்தார்கள்.\nஇத்தாலி பலெர்மோ புனித ஜோன் பொஸ்கோ இளையோர் ஒன்றியத்திருவிழா. 29.01.2017\nபுனிதர் நிலைக்கு உயர்த்த இந்தியாவிலிருந்து 8 பரிந்துரைகள்\nஇயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி நிற்கின்றேன். இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகம் என்ற இணைய தளத்தினூடாக உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி. இத்தாலி தமிழர் ஆன்மீக பணியத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தை ஆரம்பித்திருக்கின்றோம். இவ் இணையத்தளத்தினூடாக இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியக பணித்தளங்கள்,செய்திகள், ஆன்மீக, அறிவியல் இலக்கியம் சார்ந்த பல விடயங்களை முன்வைக்கவிருக்கின்றோம். இப்பணியில் ஈடுபட்டுள்ள சகலரையும் வாழ்த்தி பாராட்டுகின்றோம்.\nதன்னையும் சேர்த்து, அனைவரும் வெளிவேடக்காரராகும் ஆபத்து\nதிருஅவைக்கு 20 புதிய கர்தினால்கள்\nகச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழா\nஇராயப்பு யோசப் ஆண்டகையின் நத்தார் தின செய்தி\nஉரோம் மாநாட்டில் மன்னார் ஆயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.parisalkrishna.com/2011/07/19072011.html", "date_download": "2019-01-16T03:29:58Z", "digest": "sha1:FKOMZXOLI7PKCKO3YR62BPI7KB47EEBO", "length": 23768, "nlines": 221, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அவியல் 19.07.2011", "raw_content": "\nதிருப்பூரில் இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிகமாகி விட்டதால் காவல்துறை அங்கங்கே எச்சரிக்கை தட்டிகளை வைத்து பொதுமக்களை உஷார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தட்டியில் ‘உங்கள் வாகனங்கள் திருடு போகாமல் இருக்க பத்திரமாக பூட்டு போட்டு வைத்துக் கொள்ளுங்கள் – இப்படிக்கு உங்கள் நண்பன், காவல்துறை” என்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஹீரோ ஹோண்டா வாகனங்கள் என்று வேறு\nபல இடங்களில் சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வழக்கமாக நான் செல்லும் பாதையில் ஒரு வெள்ளுடை வேந்தர் என்னைத் தடுத்து நிறுத்தினார். நிறுத்தியதும் நான் சொன்னேன்:\n“நீங்க எதிர்பார்த்தது என்கிட்ட கிடைக்காது சார்”\nஅவர் என்னை ஒரு மார்க்கமாக – சிக்கினாண்டா சிவகிரி என்பது போல – பார்த்து “லைசென்ஸ், ஆர்சி, இன்ஷ்யூரன்ஸ் எதுவுமே இல்லையா\n“அதில்லை சார்.. எல்லாம் இருக்குன்னு சொல்ல வந்தேன்”\nஒரு நிமிடம் யோசித்தவர் டக்கென்று தோளில் தட்டி சிரித்து “போய்யா.. போ..” என்றார். ரசனைக்காரர்\nசௌந்தர் என்ற என் நண்பரைப் பற்றி அடிக்கடி சொல்வேனில்லையா (இல்லையா) நேற்று அவரைச் சந்தித்தேன். சூரியன் பண்பலையில் ஏதோ க்ளோபல் வார்மிங் சம்பந்தமான கவிதை போட்டி ஒன்று அறிவித்தார்களாம். வைரமுத்து நடுவர். அதற்கொரு கவிதை எழுதியிருக்கிறேன் என்றார். (சௌந்தர் நன்றாக கவிதை எழுதுவார் – என்னை விட – என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)\n இந்த மாதிரி கவிதை எல்லாம் ‘ஏ மனிதா-ன்னு ஆரம்பிக்கணுமே’ என்றேன். இல்லை என்றார். சரி.. அவர் அழைக்கும் மனிதனின் அப்பா பெயர் A வில் ஆரம்பிக்காது போல என்று நினைத்துக் கொண்டு ‘சொல்லுங்கள்’ என்றேன்.\nஉண்மையாகவே அவர் கவிதை நன்றாகவே இருந்தது. முன்னர் சொன்ன ‘ஏ மனிதா..’ கிண்டலை சீரியஸாக எடுத்துக் கொண்டவர், ‘நிஜம்ம்ம்ம்ம்மா நல்லா இருக்குய்யா’ என்றபோது கிண்டல் பண்ணாதீங்க என்றார். போட்டி முடிவு வந்தபின், அவர் கவிதை தேர்வானாலும், ஆகாவிட்டாலும் ஒருநாள் என் பதிவில் எழுதுகிறேன். நீங்களே சொல்லுங்கள்.\nமேற்கண்ட பத்தி பற்றிய இன்னொரு விஷயம்: கடந்த செவ்வாய்க்கிழமை தனது நண்பர் அலுவலகத்திலிருந்துதான் பண்பலை கேட்டிருக்கிறார் சௌந்தர். அவர் நண்பர்தான் எழுதத் தூண்டியிருக்கிறார். அடுத்தநாள் – புதன் – கடைசி நாள். ‘இன்னைக்கு எழுதி நாளைக்கு அனுப்பணும். சான்ஸ் இல்லை’ என்றிருக்கிறார் சௌந்தர். ‘நீங்க எழுதுங்க. கொண்டு போய் சேர்த்தறது என் வேலை’ என்றிருக்கிறார் நண்பர்.\nசெவ்வாய் இரவு எழுதி, புதன் அதிகாலை நண்பர் அலுவலகத்தில் ஜன்னலைத் திறந்து போட்டுவிட்டு வந்துவிட்டாராம். நண்பர் சூரியன் அலுவலகத்திற்கு தொலைபேசி கேட்டு, புதன் மதியத்துக்குள் கோவை சென்று நேரடியாக சமர்ப்பித்து விட்டு வந்தாராம்.\n”வைரமுத்து செலக்ட் பண்றாரோ இல்லையோ.. உங்க ஃப்ரெண்டு இவ்ளோ சிரமமெடுத்தார் பாருங்க உங்க கவிதைக்கு... அதுவே உங்களுக்கு கிடைச்ச பரிசுதான்” என்றேன். சரிதானே\nஆட்சி மாற்றம் நடந்தபின் நீதிமன்றம், வழக்குகள் என்று நிறைய காட்சிகள் நடப்பது வழக்கம். நித்தியானந்தா, ரஞ்சிதா கோஷ்டி ப்ரஸ் மீட், கமிஷனர் ஆஃபீஸ் என்று பிஸியாக இருக்கிறார்கள். நான் அவர்கள் சம்பந்தப்பட்ட பேட்டிகள், காட்சிகள் எதுவும் பார்க்கவில்லை. (அதாவது, இப்போது.) நேற்று ஒரு வார இதழில் ரஞ்சிதாவின் படத்தைப் பார்க்க நேர்ந்தது. நித்தி மேல் கோபத்தோடு கொஞ்சம் பொறாமையும் வந்தது. நல்லாத்தான் இருக்காங்க அம்மணி.\nஇந்த கோர்ட் சீன்களில் அயர்ச்சியைத் தருவது சமச்சீர் கல்வி தொடர்பான இவர்களின் பந்தாடல். நீதிமன்றம் சமச்சீர் கல்வியை அமல்படுத்த ஹைகோர்ட் தீர்ப்பு சொல்லிவிட்ட நிலையில், ‘இல்ல்ல்ல.. நாங்க சுப்ரீம் கோர்ட் போவோம்’ என்று அட்வகேட் ஜெனரல் டெல்லி கிளம்பி சென்று விட்டார் அப்பீல் செய்ய. குழந்தைகளை பள்ளியில் சேர்த்து ஃபீஸும் கட்டிவிட்டு ஒன்றும் அவர்கள் சொல்லிக் கொடுக்காமல் இப்படி இழுத்தடிப்பது எரிச்சலையே தருகிறது. அடுத்த வாரம் MID TERM எக்ஸாமாம். என்ன கேள்வி கேட்க என்று ஆசிரியர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று யாரோ சொன்னார்கள்.\nஎல்லா பெற்றோர்களும் ஒன்றாக இணைந்து புரட்சியில் இறங்காதவரை இதற்கு விடிவில்லை. சென்ற முறை ஏதோ கமிஷன் வாங்கிக் கொண்டு.. ச்சே... கமிஷன் அமைத்து இவ்வளவுதான் கட்டணம் என்றார்கள். ஒன்றும் பெரிய மாற்றமிருக்கவில்லை. இப்போது இது. விடிவே இல்லையா நமக்கு\nதெய்வத்திருமகள் படம் பார்க்கும்போது இரண்டு மூன்று இடங்களில் தொண்டை அடைத்தது உண்மை. பெண்களும், குழந்தைகளுக்கும் கண்ணீர் வருகிறது. அந்த மாதிரி ஒரு காட்சியின் போது, முன் சீட் அம்மணி கைக்குட்டையை வாயில் அடைத்துக் கொண்டதைப் பார்க்க முடிந்தது. ஒரு பெண்மணி கேவிக் கொண்டிருந்தார். (வீட்டில் என்ன ப்ரச்சினையோ...)\nக்ளைமாக்ஸில் எனக்கு உடன்பாடிருக்கவில்லை. அவ்ளோ பெரிய மனிதருக்கு விக்ரமை வீட்டில் வைத்துக் கொள்வதில் என்ன ப்ரச்சினை அனுஷ்கா தனியாக இருப்பாரே என்று அவரது ரசிகர்கள் கவலைப்படுவார்கள் என்று நினைத்தாரா.. அல்லது இந்த மாதிரியான உணர்ச்சிமயமான படத்தின் முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத விதியா\nவழக்கம்போல சட் சட்டென சொல்ல வந்ததைச் சொல்ல முடிவதால் ட்விட்டரிலேயே அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேன்.\n‘நீ நடுத்தெருவுலதான் நிப்ப’ என்று திட்டுவாங்கியவர்கள்தான் இன்றைக்கு மினி பஸ் ஓட்டுனர்களாக இருக்கிறார்கள்.\nபதிவுல கமெண்ட் மாடரேஷன் போல, மனைவி நம்மகிட்ட பேசறப்ப மாடரேட் பண்ண முடிஞ்சா எவ்ளோ நல்லாருக்கும் வேணுங்கறத மட்டும் ரிலீஸ் பண்ணிக்கலாம்\nதூங்கப்போகிறேன். நான்கு நாட்களாக ஒரு தொடர் கனவு கண்டு கொண்டிருக்கிறேன். இன்றைக்கு பகுதி 5. க்ளைமாக்ஸாக இருக்கலாம்.\nஇப்பல்லாம் துணையில்லாம யாருமே டூ வீலர் ஓட்றதில்ல. எல்லா வண்டிலயும் யாரோ ஒருத்தர் 'துணை'.\nவிஜய் TVயில் விளம்பரங்கள் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ச்சே நடுநடுவே விஜய் அவார்ட்ஸ் என்று எதையோ போடுகிறார்கள்.\nகலைஞர் TVயில் வாணிஜெயராம் பேசுகிறார். என்ன ராகம் என்று தெரியவில்லை.\nகோபம் வந்தால் ஐந்து நிமிடம் அமைதியாக இருங்கள். #அடிங்... அது முடிஞ்சா நான் ஏண்டா கோபப்படப்போறேன்\nநாம் கேட்ட சரக்கைத் தராத டாஸ்மாக் உள்ளவரை தமிழகம் தன்னிறைவை அடைந்ததென்பதை ஏற்கமுடியாது.\n‘ட்விட்டர்னால வீட்ல திட்டு வாங்கறவங்க கைதூக்குங்க’ன்னு யாரோ கேட்டிருந்தாங்க.. அப்ப ரெண்டு கையையும் தூக்கீட்டு இருந்ததால ட்விட்ட முடியல.\nபோலீஸ்காரரையெல்லாம் ரசிக்கும் நீங்கள் ரசனைக்காரரா அவரா..\nஆமா, பொம்பளைப் போலிஸா... ;)\nசீக்கிரம் கவிதையைப் போஸ்ட் பண்ணுங்க சார். நாங்களும் விசிலடிச்சுக் கை தட்டுவோம்ல.\nரஞ்சிதாவை சைட்டடிக்கற வயசா உங்களுக்கு.. ஒண்ணும் சொல்றதுக்கில்லை. உமா...\nபடத்துக்குன்னு விமர்சனம் எழுதினப்பறம் இப்படித் தனியா அவியல்லேயும் சேர்த்து எழுதற அளவுக்கு உங்களைப் படம் பாதிச்சிருக்குன்னா படம் வெற்றி தானே..\nட்விட்டர் அப்டேட்ஸ் - சுவாரஸ்யம்.\nTVயில் வாணிஜெயராம் பேசுகிறார். என்ன ராகம் என்று தெரியவில்லை. - இது டாப்\n// க்ளோபல் வார்மிங் //\n//விஜய் TVயில் விளம்பரங்கள் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ச்சே நடுநடுவே விஜய் அவார்ட்ஸ் என்று எதையோ போடுகிறார்கள்.// - Good one நடுநடுவே விஜய் அவார்ட்ஸ் என்று எதையோ போடுகிறார்கள்.// - Good one\n//ரஞ்சிதாவை சைட்டடிக்கற வயசா உங்களுக்கு.. ஒண்ணும் சொல்றதுக்கில்லை. உமா...// - இதை கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன் ;-)\nதிருப்பூரு போலீஸு ரொம்ப நல்லவுங்க.\nரஞ்சிதா பற்றி நானும் இப்படி நினைப்பது உண்டு.நித்தி மேட்சாகவே இல்லை.\nஉங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...\nநான்கு ஐந்து பதிவுகளாக போட்டிருக்கலாம்.\nநாங்க தான் உங்களை Follow பண்றோம் நீங்க எங்களைப் பண்றதில்ல......அது சரி பிரபலம்னாலே அப்படித் தனே\n//வாணிஜெயராம் பேசுகிறார். என்ன ராகம் /\nதெய்வத் திருமகள் நானும் விமர்சனம் பண்ணி இருக்கேன். டைம் இருந்தா பாருங்களேன்\nதெய்வத் திருமகள் முடிவு பற்றி,\nவிக்ரம் மகளுடன் அதே வீட்டில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அடுத்தடுத்த மாதங்களில் / வருடங்களில் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள். தாத்தாவிடமும், சித்தியிடமும் அவளுக்குப் பகிர்ந்துகொள்ள நிறைய இருக்கும். விக்ரமுடன் இல்லை.\nபரிசலுக்கு ரசனையாய் ஒரு போலீஸ்காரர் கிடைத்ததில் எனக்கு ஆச்சரியமில்லை. நித்தி ரஞ்சிதா பொறாமை மொத்தமுமே ருசியான அவியல் தான் .\nபஸ்ல படிச்சிட்டு இங்க கமண்ட மறந்துட்டேன்.\n'‘ட்விட்டர்னால வீட்ல திட்டு வாங்கறவங்க கைதூக்குங்க’ன்னு யாரோ கேட்டிருந்தாங்க.. அப்ப ரெண்டு கையையும் தூக்கீட்டு இருந்ததால ட்விட்ட முடியல.'\nபழையபடி FULL FORM க்கு வந்திருக்க நண்பா\nகார்க்கி - 25 (மீள்பதிவு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/106025-memories-of-iv-sasi.html", "date_download": "2019-01-16T04:14:54Z", "digest": "sha1:DTGI6OY33I67U2QOTWOE5TENXGBSMULH", "length": 28951, "nlines": 428, "source_domain": "cinema.vikatan.com", "title": "சசியேட்டனிடம் ’சார் எவிடைக்கா’ என்று யாரும் கேட்டிருக்க மாட்டார்கள்..! #RIPIVSasi | Memories of iv sasi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:51 (26/10/2017)\nசசியேட்டனிடம் ’சார் எவிடைக்கா’ என்று யாரும் கேட்டிருக்க மாட்டார்கள்..\nமணி எம் கே மணி\nஜெய பாரதியின் ஆடைகளற்ற விஸ்தாரமான முதுகை ஒரு விதமான மூச்சுப் பிடிப்புடன் பார்த்துக் கொண்டு நின்றேன். அது ஒரு போஸ்டர். இருந்த பூனை மயிர் மீசையில் தீக்குச்சி கரியைப் பூசிக்கொண்டு வாயில் தம்மையும் வைத்துக்கொண்டு கவுண்டரில் டிக்கெட் வாங்கினேன். படம் ஓடி முதல் ரீலில் நான் வந்த காரியத்தை மறந்தாயிற்று. அந்தக் கதை இழுத்துக்கொண்டு சென்றது. அநேகமாய் படத்தின் தரம் எனக்குப் புதுமையாய் பட்டிருக்க வேண்டும். எதிர்பார்த்துப் போன காட்சிகள் இல்லாமலில்லை. ஆனால், அவை கடந்து போயிற்று. எனக்கு சோமனும் மதுவும் சாரதாவும் ஜெயபாரதியும் பிரமாண்டமாய் தெரிந்தது போக, அப்பா அம்மாவைக் கொன்ற ஆளை பழி தீர்க்கும் கதை இவ்வளவு நன்றாய் இருக்குமா என்று நம்ப முடியவில்லை. திரும்பத் திரும்ப படம் பார்த்தேன். கவனித்துக் கொண்டேன். படம் இதா இவிடே வர. இயக்குநர் ஐ வி சசி. எழுதியவர் பத்மராஜன். சொல்லப் போனால் மலையாளப் படங்களுக்குக் காத்திருந்து பார்க்கத் தொடங்கியது அப்போதுதான்.\nஅதற்கு அப்புறம் வந்து, சென்னையில் புழுதி பறக்க ஓடிய அவளுடே ராவுகளுக்கு நான் பதட்டப்படவில்லை. ஒரு நல்ல படம் பார்க்கப் போகிறோம் என்பது தெரியும். நான் என்னளவில் சசியை அறிந்த கதையைச் சொல்லுவதற்கு ஒரு காரணமே உண்டு. அவரைப் பலரும் இப்படியெல்லாம் அறிந்தே தங்களுள் அவரை மதித்தார்கள். அப்புறம் அவர் பல தலைமுறைகளைத் தனது படங்கள் மூலம் மக்களை நேரிட்டார்.\nமுக்கியமாய் ஒன்றைச் சொல்ல வேண்டும் என்றால் அவரால் குரு செய்ய முடியும். காளி செய்ய முடியும். அலட்டிக் கொள்ளாமல் பகலில் ஓர் இரவு செய்ய முடியும். மெட்ராசிலே மோன் என்று ஒரு படம். அந்தச் சத்தத்துக்கு நான் இப்போது கூட காது பொத்திக்கொள்வேன். அவர் தான் எம் டி யின் அட்சரங்கள் பண்ணினாரா, அபயம் தேடி பண்ணினாரா என்பது வியப்பு. ஆள் கூட்டத்தில் தனியே வேறு என்றால் உயரங்களில் மற்றொரு ரகம். இருந்தார் போல இருந்து திடீர் என்று அலாவுதீனும் அற்புத விளக்கும், இன்னும் எதிர்பாராமல் ஒரே வானம், ஒரே பூமி. எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால் இவருக்கு இந்தக் கதை, உப கதை, திரைக்கதை, கூடுதல் திரைக்கதை, வசனம், இணை வசனம், அப்புறம் மொத்த டைரக்‌ஷன் பிசினஸ் எல்லாம் வராதா இயக்கம் சசி என்று சிம்பிளாய் போட்டுக்கொண்டு மிக நேர்மையாய் எழுத்தாளர்களுடன் பணிபுரிந்தார். அவரது வெற்றி அது. பத்மராஜன் கதை ஒரு வடிவம், எம் டி வேறு, டி தாமோதரன் வேறு, ரஞ்சித் வேறு என்பதால் ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு கோணம் கிட்டியது.\nஅவர் பாக்கெட்டுக்குள் கை விட்டுக்கொண்டு மோவாயை சொறிந்து பாவனைகள் காட்டுகிற ஜோக்குக்கு நேரம் கொடாமல் ஒவ்வொரு படத்திலும் கற்றுக்கொண்டே இருந்தார் என்று நம்ப விரும்புகிறேன். மிருகயாவாக இருக்கட்டும், அல்லது இணா என்கிற ஜிலுப்பான்ஸ் படத்தில் கூட தனது முத்திரைகளைக் கைவிடவில்லை. ஜானி நேரத்தில் பாடல்கள் எடுப்பது பற்றின பேச்சில் மகேந்திரன் சசியை மிகவும் குறிப்பிட்டு சொல்லியிருந்தார். பாலு மகேந்திராவின் பாராட்டு பற்றி சுகா பதிவு போட்டிருந்தது முக்கியம். கமலின் பாராட்டு பற்றி கூட. அவை அவரது தொழிலின் நேர்த்திக்குச் சான்று. ஓர் ஆள் இடைவிடாமல் நூறு படங்களை எல்லாம் தாண்டி க்வாலிட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் என்பது விளையாட்டுக் காரியமில்லை என்பதை எந்த சினிமா கொம்பனும் ஏற்றுக்கொள்வான் என்பதில் அவநம்பிக்கை வேண்டாம்.\nஒரு நேரத்தில் அவர் நெற்றியடி அடித்த அரசியல் படங்கள் கேரள அரசுக்குத் தலைவலியாய் இருந்தன. ஈநாடு சாராய சாவுகளைக் குறித்தது. அப்காரியும் அந்த தினுசுதான். இனியெங்கிலும் படமெல்லாம் புரட்சி பேசின என்று நினைவு. கமல், லால், மம்முட்டி என்றில்லை. சகல நடிகர் நடிகையரும் அவர் படத்தில் நடிக்க விரும்பியிருப்பார்கள். காரணம் அவரது நெறியாளுகையில் எந்தப் பாத்திரமும் ஒளி கொண்டு விடும் என்கிற நம்பிக்கை.\nதேவாசுரம் படத்தை யாரும் பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். அதில் லாலும், ரேவதியும், வேணுவும், ஒடுவில்லும் ஒருவரை தாண்டி ஒருவர் நடித்துக் கொண்டு முந்தியது தெரியும். நெப்போலியன் செய்த அந்த சேகரன் கதாபாத்திரத்தை மறக்க முடியுமா விழுந்து விட்ட லாலின் மார்பில் மிதித்துக்கொண்டு விஷம் தோய்ந்த வார்தைகளால் வைக்கப்படுகிற சவால் படத்தின் இறுதி நிமிடம் வரை நீடிக்கும். கேரளாவே அவரைப் பிரமிப்பாய் பார்த்தது என்று சொல்ல வேண்டும்.\nஇப்படி எத்தனையோ மாயங்களை நிகழ்த்தினவர் அவர். இதென்ன ரொம்ப ஓவராக இருக்கிறதே, பாராட்டு மழை மட்டும் தானா என்றால், இல்லை. அவரும் பல டுபாக்கூர் படங்களைச் செய்திருப்பார். யாரும் அதில் கவனம் செலுத்த மாட்டார்கள். அதை சசியின் படம் என்பதையே கவனிக்க விரும்பாமல் அடுத்த படத்தை நம்பியிருப்பார்கள். மனிதனிடம் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும் என்று எடுத்துக்கொள்ளலாம். ஓர் இறப்பு நடந்த நேரத்தில் நல்லது பற்றி மட்டுமே பேசுவது மாதிரி வைத்துக்கொள்ளலாம். அப்புறம் யாரைப் பற்றியாயினும் கறாரான விமர்சனம்தான் வைக்கணும் என்கிற டிரென்டின் மீது எனக்கு ரொம்ப வெறுப்பு.\nசாதனை செய்கிறவரை மனமார புகழ்ந்து நமக்குள் எடுத்துக்கொள்ளுவது மிக முக்கியம். சினிமா கற்கிறவர்களுக்கு அவர் தனது அற்புத படைப்புகளைக் குவித்து வைத்து விட்டுப் போயிருக்கிறார் என்பதை அடிக்கோடிட்டு சொல்ல விரும்புகிறேன்.\nமறுபடியும் ஜெயபாரதி முதுகு காட்டின படத்துக்கு வருகிறேன். அந்தப் படத்தில் சார் எவிடைக்கா என்பார்கள். எங்கே போகிறீர்கள் என்று அர்த்தம். இதா இவிடே வரே என்பார் ஹீரோ. இதோ இது வரையில் என்று பொருள். நாம் எங்கே போகிறோம் என்பது பற்றி ஒருவருக்கும் அக்கறை இல்லை என்பது நமது தனிமையைக் குறிக்கிறது. மரணத்தைக் காட்டிலும் தனிமையுண்டா சசியேட்டனிடம் சார் எவிடைக்கா என்று யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். இதா இவிடே வரே என்று அவராலும் சொல்லியிருக்க முடியாது.\nதந்தையின் லட்சியத்தை நிறைவேற்றும் ‘தவளை’ இளவரசி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமணி எம் கே மணி\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n”பார்வையிழந்த நல்ல பாம்புக்கு பார்வை வர செய்த கோவை இளைஞர்” - ஒரு நெகிழ்ச்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`ஒரு தாயாக எங்கள் மனங்களை வென்று விட்டீர்கள் செரினா’ -கறுப்பு நிற பொம்மைக\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித்\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://motorizzati.info/1714-9a41f2642.html", "date_download": "2019-01-16T04:11:40Z", "digest": "sha1:7FX4QM2DLISQSRCXL5TI4OTSZASOEHPP", "length": 4467, "nlines": 64, "source_domain": "motorizzati.info", "title": "நூற்றாண்டு வங்கி உகாண்டா அந்நிய செலாவணி விகிதங்கள்", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nபைனரி விருப்பம் ரோபோ வலைத்தளம்\nஉலகளாவிய விருப்பம் பைனரி வர்த்தகம்\nநூற்றாண்டு வங்கி உகாண்டா அந்நிய செலாவணி விகிதங்கள் -\n1 ஆகஸ் ட். இது நா ட் டி ன் அந் நி ய செ லா வணி பி ரச் சி னை களை உக் கி ரமா க் கு ம்.\nஅந் நி ய செ லா வணி மா ற் றத் தி லு ள் ள ஆபத் து க் கள் ஆகி யவற் றை க். அந் நி ய செ லா வணி மோ சடி வழக் கு : டி டி வி தி னகரன் அக்.\nஇங் கி லா ந் தி ல் உள் ள ' பா ர் க் லே ' வங் கி யி ல் ரூ. தி னகரன் மீ து மத் தி ய அமலா க் கப் பி ரி வி னர் அந் நி ய செ லா வணி.\n1 கோ டி யே 4. நூற்றாண்டு வங்கி உகாண்டா அந்நிய செலாவணி விகிதங்கள்.\nஇவர் கள் வசூ லி க் கு ம் வட் டி வி கி தம் மி கவு ம் அதி கமா னது. தொ டங் கி, பத் தொ ன் பதா ம் நூ ற் றா ண் டி ல் ஐரோ ப் பி ய கடனா ளர் கூ ட் டு றவு.\n4 டி சம் பர். பா ரம் பரி யமா க, வங் கி கள் கு றை ந் த வரு மா னம் உள் ளவர் களு க் கு ம் வரு மா னம்.\n26ல் ஆஜரா க. யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\n1 கோ டி யே 4 லட் சத் து. இலங் கை மத் தி ய வங் கி வட் டி வி கி தங் களை கட் டு ப் படு த் தத் தவறி னா ல்.\nகு றி ப் பி டு வது அன் னி ய செ லா வணி மா ற் று வி கி தம் என் பதை. 23 அக் டோ பர்.\n2 மா த சரி வை பதி வு செ ய் தது அன் னி ய மு தலீ டு - ரி சர் வ் வங் கி. செ லா வணி சந் தை யி ல் பல நா டு களி ன் பணங் களை வங் கி வி ற் கு ம்.\n12, 000 கோ டி ரூ பா ய் மதி ப் பி லா ன அந் நி ய செ லா வணி யை சே மி க் கு ம் மோ டி யி ன்.\nஅந்நிய செலாவணி பரிமாற்றம் காண்பி\nசிக்னல்களை இலவச அந்நிய வர்த்தக மென்பொருள்\nஎதிர் போக்கு வர்த்தக குறிகாட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/360-news/?start=&end=&page=1", "date_download": "2019-01-16T03:54:55Z", "digest": "sha1:3L7RF7HM4CEF5KRVW6ZACJSTQIWY5656", "length": 14615, "nlines": 236, "source_domain": "nakkheeran.in", "title": "360° செய்திகள் | 360° News | nakkheeran", "raw_content": "\nநள்ளிரவில் மதுபோதை;தட்டிக்கேட்ட காவலர் மீது தாக்குதல்\nதலையில் கல்லைப்போட்டு தாய்,குழந்தை படுகொலை\nதிருச்சி சூரியூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு\nரஜினி ரசிகர் எடுத்த ரஜினி படம் பேட்ட... கமல் ரசிகர் எடுத்த கமல் படம்…\nஇன்றைய ராசிப்பலன் - 16.01.2019\nநெல் ஜெயராமன் வயலில் பாரம்பரிய கிச்சிலி சம்பா பொங்கல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக…\n’மாட்டுக்கு - ஆட்டுக்கு சோறூட்டுவோம்;ஊரே சேர்ந்து இதைக் கொண்டாடும்\nகடைசி ஓவர், தோனியின் சிக்ஸ்;பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அசத்தல் வெற்றி...\nவிஸ்வாசம், பேட்டயுடன் பொங்கல் வாழ்த்து கூறிய ஹர்பஜன்...\nஅடிலெய்டு ஒருநாள் போட்டி; கடினமான இலக்கை துரத்தும் இந்திய அணி;\nசாதிக்க தயாராகும் டிராவிட்டின் இளம்படை\nஇன்றைய ராசிப்பலன் - 16.01.2019\nஇன்றைய ராசிப்பலன் - 15.01.2019\nஇன்றைய ராசிப்பலன் - 14.01.2019\nஅம்பதி ராயுடு பந்து வீசியதில் சர்ச்சை...\nஇன்றைய ராசிப்பலன் - 13.01.2019\nஇந்தியாவிற்கு 289 ரன்கள் இலக்கு\nஇன்றைய ராசிப்பலன் - 16.01.2019\nஇன்றைய ராசிப்பலன் - 15.01.2019\nஇன்றைய ராசிப்பலன் - 30.12.2018\nஇன்றைய ராசிப்பலன் - 20.10.2018\nஇன்றைய ராசிப்பலன் - 19.09.2018\nஇன்றைய ராசிப்பலன் - 29.08.2018\nகடைசி ஓவர், தோனியின் சிக்ஸ்;பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அசத்தல் வெற்றி...\nவிஸ்வாசம், பேட்டயுடன் பொங்கல் வாழ்த்து கூறிய ஹர்பஜன்...\nமூன்று குழந்தைகளுக்கு தாயாக இருந்தாலும் தங்கப் பதக்கம் வென்ற மேரிகோம்\nடி20 உலகக்கோப்பை பி பிரிவில் இந்திய முதலிடம்\nபாரா ஒலிம்பிக் வீரர்களை சந்தித்த மோடி...\nஆசிய கோப்பை- இந்தியா பந்து வீச்சு....ஆப்கானிஸ்தான் பேட்டிங்....\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nபுகைப்பழக்கத்தை நிறுத்த மொபைல் ஆப்\nடாஸை வென்ற இந்தியா... பேட்டிங் ஆடும் ஆஸ்திரேலியா- முதல் டி20 போட்டி...\n - விபரீத செயலியால் விஷமாகும் சமூகம்\nமனித மூளையை வெல்லுமா இந்த சூப்பர் கம்ப்யூட்டர்\nகம்பேர் பண்ணாம கம்முனு இருந்தா லைஃப் ஜம்முனு இருக்கும் : Dr Karthikeyan\nஆஸ்திரேலியாவில் ஜெயித்தே ஆக வேண்டும் - அஜித் டீம் தீவிர பிராக்டிஸ்\nதரமற்ற கல்வி, தரமில்லா தலைமுறையை உருவாக்கும்\nகவிப்பேரரசு தேர்ந்தெடுக்கப் போகும் கவிதை இளவரசர் யார்\nகர்ருபுர்ரு, திடீர், படார், கிண்கிணீர் - இவையெல்லாம் சொற்களா கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 29\n -டென்மார்க் வாழ் தமிழரின் இரங்கல் பா...\nவாழ்க வளமுடன் என்பது பிழையா சொல்லேர் உழவு - பகுதி 30\nதென்கொரியாவின் நெல்ஸன் மண்டேலா -கொரியாவின் கதை #19\n - ஆட்டோ சங்கர் #20\nநள்ளிரவில் மதுபோதை;தட்டிக்கேட்ட காவலர் மீது தாக்குதல்\nதலையில் கல்லைப்போட்டு தாய்,குழந்தை படுகொலை\nதிருச்சி சூரியூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு\nசாதிக்க தயாராகும் டிராவிட்டின் இளம்படை\nஇன்றைய ராசிப்பலன் - 14.01.2019\nதோல்வியடைந்த இந்தியா...சாதனை படைத்த தோனி, ரோஹித் சர்மா...\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\nகடைசி ஓவர், தோனியின் சிக்ஸ்;பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அசத்தல் வெற்றி...\nஅம்பதி ராயுடு பந்து வீசியதில் சர்ச்சை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-kohli-played-with-the-ball-on-tea-session-012686.html", "date_download": "2019-01-16T03:24:34Z", "digest": "sha1:ELBG537BUYE4BE6QAPCFR46KNLZNVCT6", "length": 12186, "nlines": 146, "source_domain": "tamil.mykhel.com", "title": "பந்தை எடுத்த கோலி.. பதறிய அம்பயர்.. பால் டேம்பரிங்! கதறும் ஆஸி. ரசிகர்கள்.. என்ன தான் செய்தார் கோலி? - myKhel Tamil", "raw_content": "\nAUS VS IND - வரவிருக்கும்\nSAF VS PAK - வரவிருக்கும்\n» பந்தை எடுத்த கோலி.. பதறிய அம்பயர்.. பால் டேம்பரிங் கதறும் ஆஸி. ரசிகர்கள்.. என்ன தான் செய்தார் கோலி\nபந்தை எடுத்த கோலி.. பதறிய அம்பயர்.. பால் டேம்பரிங் கதறும் ஆஸி. ரசிகர்கள்.. என்ன தான் செய்தார் கோலி\nசிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் முதல் நாளன்று இந்தியா டாஸ் வென்று முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கை ஆடியது.\nஇந்திய அணியில் மாயன்க் 77 ரன்கள் அடித்தார். புஜாரா சதம் அடித்து களத்தில் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். கோலி தன் பேட்டிங்கின் போது செய்த ஒரு காரியம் அம்பயரை பதற வைத்தது. ஆஸ்திரேலிய ரசிகர்களையும் பந்தை சேதப்படுத்தி விட்டார் என கதற வைத்துள்ளது. அப்படி என்ன செய்தார் கோலி\nபந்தை வைத்து விளையாடிய கோலி\nகோலி முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது பந்தை எடுத்து பேட்டில் வைத்து தட்டி விளையாட ஆரம்பித்தார். இதை பார்த்த அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்பரோ பதற்றமடைந்து பந்தை கோலியிடம் இருந்து வாங்க முயன்றார்.\nஅம்பயர் கையில் தட்டி விட்டார்\nகோலி, அம்பயர் பந்தை கேட்கிறார் என தெரிந்தும் 2- 3 முறை பந்தை தட்டி விளையாடிய பின்னரே அம்பயர் கையில் தட்டி விட்டார். இந்த வீடியோ காட்சியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையத்தில் பகிர்ந்துள்ளது.\nகோலியின் செயலை இந்திய ரசிகர்கள் வேடிக்கையான ஒன்றாக எடுத்துக் கொண்டாலும் சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் கோலி பந்தை பேட்டால் தட்டி சேதப்படுத்தினார் என புகார் கூறியுள்ளார்கள்.\nகோலியை தடை செய்ய வேண்டும்\nசில ரசிகர்கள் வேடிக்கையாக ஸ்மித், வார்னர் போல கோலியை ஒரு வருடத்துக்கு தடை செய்ய வேண்டும் என்றும், சிலர் கோலி ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று இருந்தால் இந்த செயலுக்கு தடை செய்யப்பட்டு இருப்பார் என கூறினார்கள்.\nஸ்மித், வார்னர் ஆகியோர் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களுக்கு ஐசிசி சிறிய அளவில் தண்டனை கொடுத்தது. ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அவர்களை ஓராண்டு தடை செய்து அதிர்ச்சி அளித்தது.\nஅது பெரிய தண்டனை என பலரும் கூறினர். அதை கோலியின் இந்த செயலுடன் ஒப்பிட்டு கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகத்தையும் கேலி செய்துள்ளனர். அதே சமயம், சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் கோலி பந்தை தட்டியதை தீவிரமாக எடுத்துக் கொண்டு ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.\nஸ்மித், வார்னர் பந்து சேத விவகாரத்துக்கு பின் பந்தை கையாளுவதில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. நிச்சயம், பேட்டிங் செய்ய வேண்டிய கோலி இடைவேளையில் பந்தை எடுத்து தட்டிக் கொண்டு இருந்தது தவறு தான்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/amp/tamilnadu/2018/aug/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-2%E0%AE%8F-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-27-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2981856.html", "date_download": "2019-01-16T03:25:17Z", "digest": "sha1:T56JSSGBQDCIDYYYFJ5FMESG75GW4TVP", "length": 4187, "nlines": 34, "source_domain": "www.dinamani.com", "title": "குரூப் 2ஏ தேர்வு: 27-இல் சான்றிதழ் சரிபார்ப்பு - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 16 ஜனவரி 2019\nகுரூப் 2ஏ தேர்வு: 27-இல் சான்றிதழ் சரிபார்ப்பு\nகுரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 27 -ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிக்கை கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியிடப்பட்டு, எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியானது. தேர்ச்சி பெற்றோரின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட நிலையில், அவர்களது மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகிய நடைமுறைகள் சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 27 -ஆம் தேதி நடைபெறும்.\nவிண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன்\nபுகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது\nகொடநாடு வீடியோ விவகாரம்: ஆளுநரை சந்தித்து அதிமுக விளக்கம்\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தது விபத்துதான்: சேலம் சரக டிஐஜி செந்தில்குமார்\nசென்னை பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் வேலை\nவேலை... வேலை... வேலை... பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/39100-passengers-throng-chennai-bus-stands.html", "date_download": "2019-01-16T04:22:43Z", "digest": "sha1:E75WOJ374RTRBEBLNH5ZCOWGWNNKKJRS", "length": 9348, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொங்கல் விடுமுறை: கோயம்பேட்டில் குவியும் பயணிகள் | Passengers throng Chennai bus stands", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nபொங்கல் விடுமுறை: கோயம்பேட்டில் குவியும் பயணிகள்\nபொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அதிகாலையிலிருந்தே ஆயிரக்கணக்கானோர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.\nபோக்குவரத்து ஊழியர்களின்‌ வேலைநிறுத்ததால் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குவதில் தமாதம் ஏற்பட்டது. ஊழியர்கள் நேற்று பணிக்கு திரும்பினர். இதையடுத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தாலும், ஒரே நேரத்தில் முன்பதிவு செய்யாமல் நூற்றுக்கணக்கானோர் கோயம்பேடு பேருந்துநிலையத்திற்கு வந்ததால் பலர் பேருந்துகள் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர்.\nமுன்பதிவு செய்த பேருந்துகளும் உரிய நேரத்திற்கு வரவில்லை என பயணிகள் குற்றஞ்‌சாட்டுகின்றனர். உரிய நேரத்தில் பேருந்துகளை இயக்க உதவ வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொங்கலுக்கு தாய்வீட்டுக்கு அனுப்பாததால் பெண் தற்கொலை\nகுடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய முதல்வர், துணை முதல்வர்\nதமிழகம் முழுவதும் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nபோயஸ் கார்டனில் குவிந்த ரசிகர்கள் - ரஜினி நேரில் பொங்கல் வாழ்த்து\n“பொங்கலுக்குப் பிறகும் ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும்” - அமைச்சர் காமராஜ்\n“4 நாட்களில் 6.66 லட்சம் பேர் பயணம்” - போக்குவரத்து துறை\nபொங்கல் பண்டிகை இன்று கொண்டாட்டம் - உற்சாகத்துடன் தமிழர் திருநாள்\nதமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி\nமான்கொம்பு சண்டை போட்ட தமிழிசை \nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/kathai-list/tag/141563/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-01-16T04:08:07Z", "digest": "sha1:RNXF6V2EKGAPGERWBFYWKQBJ2CEOVAPE", "length": 4681, "nlines": 167, "source_domain": "eluthu.com", "title": "பெயராசை கதைகள் | Kathaigal", "raw_content": "\nஐயோ - எம் பையன் பேரு\nஎம் பேரு உங்களுக்கு எப்படித் தெரியும் - உரையாடல் குறுங்கதை\nஇதுவும் கானா அதுவும் கானா\nபெயராசை கதைகள் பட்டியல். List of பெயராசை Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசெங்கல்லை சதுர வடிவ குழிக்குள் விழ செய் - Bloxorz Game\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kayasandigai.wordpress.com/2014/04/", "date_download": "2019-01-16T04:04:08Z", "digest": "sha1:EIVGXDAPP7UVTUQK4BYIWMNG5YEBQSEA", "length": 18679, "nlines": 153, "source_domain": "kayasandigai.wordpress.com", "title": "ஏப்ரல் | 2014 | ரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்", "raw_content": "ரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nதேவையான வைட்டமின் சத்துக்களையும், தாதுப் பொருட்களையும் பெற ஒருவர் தினசரி 125 கிராம் கீரைகளையும், 75 கிராம் காய்களையும், பருப்பையும் சாப்பிட வேண்டும்.\nமுக்கியமான வைட்டமின் சத்துக்களையும் தாதுப்புக்களையும் நாம் கீரையிலிருந்துதான் எளிதாகப் பெற முடியும்.\n1. கீரைகள் விலை மலிவாகயிருப்பதனால் அவைகளில் சத்து இல்லை என்றோ, அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில் தான் சத்து என்றோ நினைத்துவிடக் கூடாது. உதாரணமாக ஒரு கிலோ அரைக் கீரையிலுள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும்.\n2. இதுபோல் ஒப்புநோக்க முடியாத அளவுக்கு பழங்களைவிட அதிகச் சத்துக்கள் கொண்டவை கீரைகள். இதிலிருந்தே கீரைகளை நாம் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியம் விளங்கும்.\n3. வைட்டமின் ஏ நமது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குத் தேவைப்படுகிறது. வைட்டமின் ஏ குறைவினால் கண்கள் பார்வை குறைத்து விடும்.\n4. வைட்டமின் ஏ, முட்டை, பால் மீன்எண்ணெய் முதலியவைகளிலிருந்தாலும் இவைகள் விலைகள் அதிகமானவை. மலிவான கீரைகளிலிருந்து ஏ வைட்டமினைப் பெறுவதுதான் எளிது. ஏ வைட்டமின் சமைக்கும் போது அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை.\n5. அகத்தி, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, பாலக் அல்லது பீட்ரூட்கிரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலிய கீரைகளில் வைட்டமின் ஏ அதிகமாகவுள்ளது.\n6. வைட்டமின் பி அகத்திக் கீரை, முளைக்கீரை, கறிவேப்பிலை, புளிச்சக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.\n7. வைட்டமின் சி சத்துக் குறைவினால் ஸ்கர்வி என்ற நோய் ஏற்படுகின்றது. வைட்டமின் சி அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, புண்ணாக்குக் கீரை, முளைக்கீரை, முட்டைகோஸ் கொத்தமல்லி முதலிய கீரைகளில் அதிகமாக இருக்கிறது.\n8. வைட்டமின் சி சத்து கீரைகளை வேக வைக்கும் போது அழித்துவிடுகிறது. சமைக்கும்போது அதிக நேரம் வேக வைக்காமலும், வேவைத்த நீரை இறுத்து விடாமலும் இருக்க வேண்டும். சமைக்காமல் சாப்பிடக்கூடிய பல கீரைகளையும் பச்சையாகக் சாப்பிடக் கற்றுக் கொள்ள வேண்டும்.\n9. நமது இருதயம் சரியாகச் சுருங்கி விரிவதற்கும் சுண்ணாம்புச் சத்து அவசியம். சுண்ணாம்புச் சத்து வளரும் குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மிக மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது.\n10. சுண்ணாம்புச் சத்து அகத்தி, முருங்கை, தண்டுக்கீரை, அரைக் கீரை, வேளைக்கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பாலக்கீரை முதலியவற்றில் அபரிமிதமாகக் கிடைக்கின்றது.\n11. இரும்புச் சத்து நம் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இரும்புச் சத்துக் குறைவினால் இரத்த சோகை உண்டாகிறது கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்து நிறைய தேவைப்படும்.\n12. இரும்புச் சத்து முளைக்கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, மணத்தக்காளிக்கீரை, குப்பைக் கீரை, நச்சுக் கொட்டைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, புண்ணாக்குக் கீரை, வேளைக் கீரை முதலிய கீரைகளில் நிறைய கிடைக்கிறது.\n13. மேற்கூறிய கீரைகளைவிட எல்லா வைட்டமின் சத்துக்களும் தாதுப்புக்களும் ஒருங்கே கொண்ட கீரை தவசிக்கீரையாகும். இக்கீரையைச் சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.\n14. ஒரு முறை நட்டு விட்டால் பல ஆண்டுகளுக்கு கீரைகளைப் பறிக்கலாம். ஒவ்வொரு தோட்டத்திலும் அவசியம் வளர்க்கப்பட வேண்டிய கீரை தவசிக்கீரையாகும்.\n15. வைட்டமின்கள் மட்டுமின்றி நம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களும் கீரை வகைகளில போதிய அளவில் கிடைக்கின்றன.\nஆகவே எளிதில் மலிவாகக் கிடைக்கக்கூடிய கீரைகளை நாள்தோறும் நமது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு பெறுவோம்.\nhttp://www.eegarai.net/t71266-topic கீரை பற்றிய தகவல்களுக்கு நன்றி.\nPosted in கீரை சமையல்\t| பின்னூட்டமொன்றை இடுக\n1. கீரையை மண் போக அலசிக் கொள்ளவும்\n2. கொதிக்கும் சுடு நீரில் கீரையைப் போட்டு வெந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.\n3. துருவிய தேங்காய், சீரகம், மிளகாய்வற்றலைச் சேர்த்து மின்னரைப்பானில் ஆறிய கீரையுடன் சேர்த்து அரைக்கவும்.\n4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளிசம் செய்யவும்.\n5. சுவையும் ஆரோக்கியம் மிகுந்த கீரை பொரித்தகீரையைச் சில நிமிடங்களில் எளிதில் செய்து விடலாம்.\n6. எவ்விதப் பொரியலும் பொருந்தும் இக்குழம்பிற்கு அப்பளம் சிறந்த இணை.\n7. காரம் அவரவர் விருப்பத்திற்கேற்றாற் போலக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.\nPosted in கீரை சமையல், குழம்பு வகைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nவேக வைத்தப் பச்சைப்பட்டாணி – 1 கிண்ணம்\nபட்டர் பீன்ஸ்- ஒரு கிண்ணம்\n1. காய்கறிகளைத் தோலகற்றி அலம்பிக்கொண்டு நறுக்கிக் கொள்ளவும்.\n2. வெங்காயத்தைப் பச்சை வாடை போக வதக்கவும், தக்காளி, பிற காய்களையும் சேர்க்கவும். பாத்திரத்தில் காய்கறிகள் மூழ்குமளவிற்குத் தண்ணீர் ஊற்றி வேக விடவும், பாதி வெந்ததும் உப்பைச் சேர்க்கவும்(உப்பு முதலிலேயே சேர்த்தால் வேக நேரமாகும் என்பதால்…), காய்களை நறுக்கிப் போடும் போது பீட்ரூட்டை முதலில் போடலாம்(வேக நேரமாகும் காய்களை முதலில் சேர்க்கலாம்)\n3. ஒரு வாணலியில் நெய்யை விட்டு வறுக்கத் தேவையானவற்றில் தனியா, முந்திரிப்பருப்பு, சோம்பு, பொட்டுக்கடலையைச் சிவக்க வறுக்கவும்.\n4. பிறகு தனியே தட்டில் வறுத்ததை ஆற விடவும்.\n5. பட்டை சோம்பு கூட்டணி, இஞ்சி, பச்சைமிளகாய், பூண்டை வறுத்துத் தனியே பாத்திரத்தில் சேர்த்து விட்டு தேங்காயைச் சிவக்க வறுக்கவும்.\n6. வறுத்ததை ஆற விடவும்.\n7. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மின்னரைப்பானில் மைய அரைத்தெடுக்கவும்(சரியாக அரைக்கா விட்டால் தனியா அரைபடாமல் உண்ணும் போது நகம் போலத் தோன்றும்)\n8. காய்கள் வெந்ததும் அரைத்ததைக் கொட்டிக் கொதிக்க விடவும். கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். சுவையான வண்ணமயமான பீட்ரூட் குருமா தயார்.\n9. காய்கள் நம் விருப்பத்திற்கேற்பச் சேர்த்துக் கொள்ளலாம்(காலிபிளவர், நூல்கூல் சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை)\n10. சப்பாத்திக்கு அருமையாக இருக்கும். முந்தின நாள் மீந்த சப்பாத்திகளைத் துண்டுகளாக்கிக் குருமாவுடன் சேர்த்து உண்ண ருசி அதிகம்.\nPosted in குருமா வகைகள், சப்பாத்தி- இணையுணவுகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nகின்வா பீட்ரூட் புலாவ்(Quinoa pulav)\nரவா உப்புமா இல் maheswari\nவறுத்தரைத்த மோர்க்குழம்பு இல் திண்டுக்கல் தனபாலன்\nபுளியிட்ட கீரை இல் Jessi\nஎலுமிச்சை சாதம் இல் Deepa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnmurali.com/2012/08/blog-post_5.html", "date_download": "2019-01-16T03:31:03Z", "digest": "sha1:AHVTFP277CWRS7WXZLUALWVVN2ICQJGF", "length": 32758, "nlines": 381, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : மனித குணத்தில் ஒரு மாடு-அதிர்ச்சி செய்தி", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012\nமனித குணத்தில் ஒரு மாடு-அதிர்ச்சி செய்தி\nபொதுவாக விலங்குகள் பழிவாங்கும் குணம் உடையது அல்ல.அதுவும் வீட்டு விலங்குகள் மனிதனின் சுய நலத்திற்காக எவ்வளவோ துன்பங்களை பொறுத்துக்கொள்கிறது. சினிமாவில்தான் பாம்புகள், யானைகள், ஆடுகள் எல்லாம் கதாநாயகன் அல்லது கதாநாயகிக்காக பழிவாங்குவதை பார்த்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் செய்தித் தாளில் படித்த செய்தி ஒன்று அதிர்ச்சியோடு ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.\nமத்தியப் பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் வசிக்கும் 65 வயதான பூப் நரைன் ப்ரஜாபதி என்பவரை காளை ஒன்று குத்திக் கொன்றது. இது ஏதோ ஜல்லிக்கட்டில் நடந்த நிகழ்வல்ல.\nஆறுமாதங்களுக்கு முன்னாள் தன் வீட்டருகே ஒரு காளை மாடு மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்தார் ப்ரஜாபதி. உடனே கோபம் கொண்டு அதை ஒரு கம்பால் அடித்து விரட்டினார். அப்போது சென்ற மாடு 6 மாதம் கழித்து பழி வாங்குவதற்காக அவரைத் தேடி மீண்டும் அவர் வீட்டு வாசலில் படுத்துக்கொண்டது. வெளியே வந்த பிரஜாபதி அதைக்கண்டதும் பயந்து அதைத் துரத்துவதற்காக வெந்நீரைக் கொண்டு வந்து ஊற்றினார். அவ்வளுவுதான் ஆவேசம் கொண்ட மாடு அவர்மீது பாய்ந்தது. பயந்து போன பிரஜாபதி வீட்டுக்குள் ஓடினார். மாடும் விடவில்லை வீட்டுக்குள்ளும் துரத்தி வந்து அவரை தன் கொம்புகளால் குத்தித் தாக்கியது. அதோடு விடாமல் அவரை வெளிய இழுத்து வந்து கால்களாலும் மிதிக்க ஆரம்பித்தது. பிரஜாபதியின் அலறலைக் கேட்ட அக்கம் பக்கத்தவர் ஓடி வந்து காளையை விரட்டினர். படுகாயம் அடைந்த அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். மாடும் மருத்துவமனைக்கு அவர்களை பின் தொடர்ந்து வந்ததாம்.\nசிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் பிரஜாபதி அவரது உடலை தகனம் செய்ய சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.அங்கும் தொடர்ந்து வந்ததாம் மாடு. அவரது உடல் முழுவதுமாக எரியும்வரை அங்கேயே இருந்ததாம் அந்த மாடு. அப்பப்பா என்ன பழிவாங்கும் குணம்\nபழிவாங்கும் மனித குணம் அதற்கும் தொற்றிக்கொண்டதோ\nபிற விலங்குகளை நேசிக்கும் குணம் மனிதனுக்கும் குறைந்து வருவது போல மனிதனுக்கு அடங்கும் குணமும் விலங்குகளுக்கு குறைந்து வருகிறதோ என்னவோ\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 11:09\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆச்சர்யம், செய்திகள், பழிக்குப் பழி, மாடு\nவெங்கட் நாகராஜ் 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:23\nதிண்டுக்கல் தனபாலன் 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:59\nவேதனை தரும் சம்பவம்... (த.ம. 2)\nஅனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...\nவரலாற்று சுவடுகள் 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:07\nவேறு ஏதாவது பிரச்சனையாக கூட இருக்கலாம்\nமோகன் குமார் 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:16\nஅதிர்ச்சியை உள்ளது நீங்கள் சொன்ன சம்பவம் :((\ns suresh 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:05\nஇன்று என் தளத்தில் ஆன்றோர்மொழிகள்\nகோமதி அரசு 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:30\nபிற விலங்குகளை நேசிக்கும் குணம் மனிதனுக்கும் குறைந்து வருவது போல மனிதனுக்கு அடங்கும் குணமும் விலங்குகளுக்கு குறைந்து வருகிறதோ என்னவோ\nஅன்பை கொடுத்தால் அன்பை பெறலாம், ஆங்காரத்தை கொடுத்தால் ஆங்காரத்தை தான் பெற வேண்டும்.\nஉயிர்கள் இடத்தில் அன்பு வேண்டும். என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.\nஅன்புக்கு எல்லா உயிர்களும் அடிபணியும்.\n\"அன்பை கொடுத்தால் அன்பை பெறலாம், ஆங்காரத்தை கொடுத்தால் ஆங்காரத்தை தான் பெற வேண்டும்.\" என்ற கோமதி அரசு அவர்கள் சொன்னது சரி.\nமகேந்திரன் 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 2:15\nசாது மிரண்டால் காடுகொள்ளாது ..\nவாயில்லா உயிரினங்களிடம் அன்பு காட்ட வேண்டும்\nஎன்ற அடிப்படை உணர்வு இருந்தாலே போதும்...\nஅவைகள் துன்புறுவதை பார்த்து ரசிக்கும்\nவே.சுப்ரமணியன். 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:10\nஇருப்பிடத்திற்கு திரும்பிவந்த மாட்டின்மீது சுடு தண்ணீரை ஊற்றியதால் கோபமடைந்திருக்கலாம்.. மற்றவை.. அந்த மாட்டிற்கே வெளிச்சம்.\nRamani 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:34\nஇந்தச் செய்தியை படித்தது என்னால்\nஇது உண்மையில் ஆச்சரியப் படத்தக்க\nசெய்தியும் அதிர்ச்சிதரும் செய்தியாகவுமே உள்ளது\nஇதைபதிவாக்கி அனைவரும் அறியத் தந்தமைக்கு நன்றி\nவேதனை தரும் சம்பவம்... (த.ம. 2)\nஅனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...\nவருகைக்கும் வாக்கிற்கும் நன்றி தனபாலன் சார்\nவேறு ஏதாவது பிரச்சனையாக கூட இருக்கலாம் ஆய்வு செய்ய வேண்டியது\nஅதிர்ச்சியை உள்ளது நீங்கள் சொன்ன சம்பவம் :((//\nஅதிர்ச்சியில் எழுதப்பட்ட பதிவுதான்.ஒரு படத்தில் வடிவேலு ஒரு நாயை அடித்து விட பின்னர் அது பிற நாய்களுடன் சேர்ந்து துரத்துவதை ஏதோ ஒரு சினிமாவில் பார்த்திருக்கிறேன்.அதை சினிமாவில் ரசிக்க முடியும். ஆனால் உண்மை நிகழ்ச்சி அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தும்.\nஇன்று என் தளத்தில் ஆன்றோர்மொழிகள்\nஅன்பை கொடுத்தால் அன்பை பெறலாம், ஆங்காரத்தை கொடுத்தால் ஆங்காரத்தை தான் பெற வேண்டும்.\nஉயிர்கள் இடத்தில் அன்பு வேண்டும். என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.\nஅன்புக்கு எல்லா உயிர்களும் அடிபணியும்.\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மா\n\"அன்பை கொடுத்தால் அன்பை பெறலாம், ஆங்காரத்தை கொடுத்தால் ஆங்காரத்தை தான் பெற வேண்டும்.\" என்ற கோமதி அரசு அவர்கள் சொன்னது சரி.//\nவருகைக்கு நன்றி டாக்டர் சார்\nசாது மிரண்டால் காடுகொள்ளாது ..\nவாயில்லா உயிரினங்களிடம் அன்பு காட்ட வேண்டும்\nஎன்ற அடிப்படை உணர்வு இருந்தாலே போதும்...\nஅவைகள் துன்புறுவதை பார்த்து ரசிக்கும்\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.\nஇருப்பிடத்திற்கு திரும்பிவந்த மாட்டின்மீது சுடு தண்ணீரை ஊற்றியதால் கோபமடைந்திருக்கலாம்.. மற்றவை.. அந்த மாட்டிற்கே வெளிச்சம்.//\nஇந்தச் செய்தியை படித்தது என்னால்\nஇது உண்மையில் ஆச்சரியப் படத்தக்க\nசெய்தியும் அதிர்ச்சிதரும் செய்தியாகவுமே உள்ளது\nஇதைபதிவாக்கி அனைவரும் அறியத் தந்தமைக்கு நன்றி\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்\n♔ம.தி.சுதா♔ 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:41\nதகவலை அறிந்ததுமே வயிற்றில் புளியை கரைத்தது சகோ...\nMANO நாஞ்சில் மனோ 6 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 12:04\nமனிதன் மிருகம் ஆகிவிட்டான்....மிருகமும் மனிதன் ஆகிறதா...\nதி.தமிழ் இளங்கோ 6 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:50\nபொதுவாகவே எல்லா மிருகங்களுக்கும் பழி வாங்கும் குணம் உண்டு. அது சந்தர்ப்பத்தைப் பொறுத்தது. ஒரு நாயை கல்லெடுத்து அடித்து விட்டால், மீண்டும் நாம் பார்க்கும் போது நம்மை விரட்டும் அல்லது குலைக்கும். சாதுவான நம் வீட்டு மாடுகளுக்கும் இந்த குணம் உண்டு. பாய்ச்சல் காளைக்கு நிச்சயம் அதற்கு கோபவெறி இருந்திருக்கும்.\nUma 6 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 10:20\nபாம்பு பழிவாங்கும் என்பதையே பேத்தல் என புறம் தள்ளும் எனக்கு இதை செய்தித்தாளில் படித்ததும் மிகப் பெரிய அதிர்ச்சி..\nசீனு 6 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 10:58\nபுதுமையான தகவல்... கேட்பதற்கே வியப்பாய் உள்ளது\nSasi Kala 6 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:55\nஅதிர்ச்சியான தகவல் மனிதர்களை பார்த்து கற்றுக்கொண்டிருக்குமோ.\nஅப்பாடா.... இனிமேல் யாரும் மனிதனை எருமை மாடு என்றெல்லாம் திட்டமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.\nஹேமா 6 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:41\nஅம்மாடி...பயமாத்தான் இருக்கு.ஆனா இங்கயெல்லாம் இப்பிடி ஃப்ரீயா வெளில மிருகங்களைப் பார்க்கமுடியாதுதானே \nவிஜயன் 6 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 11:02\nஇந்த கதையை படிக்கும் போது எனக்கு வடிவேலு காமெடி தான் ஞாபகத்துக்கு வருது. கோபம் கொள்கிற வேளைகளில் மனிதனும்,மிருகமும் குணத்தால் ஒன்று.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமுன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...\nசுஜாதா சொன்ன பச்சைப் பொய்கள்\n'டவுட்ராசு'வின் சந்தேகங்கள்-உங்களுக்கு பதில் தெரி...\nமனித குணத்தில் ஒரு மாடு-அதிர்ச்சி செய்தி\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-பயமுறுத்தும் பயணங்கள்\nஆனந்த விகடன் மீது பாய்ந்த டி.ராஜேந்தர்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\n கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை\nஉங்களுக்கு ஒரு எளிய சவால் இந்தக் கதையை ஒரு பிரபல எழுத்தாளரின் கதையை தழுவி கவிதை வடிவில் எழுதி இரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nசமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது ம...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinecluster.com/radhika-sarathkumar-joins-sivakarthikeyan-nayanthara-starrer-SK13.php", "date_download": "2019-01-16T03:23:37Z", "digest": "sha1:SKJ3MHP72TPDBKY5ZOE75RAJJANFN4P2", "length": 13760, "nlines": 130, "source_domain": "www.cinecluster.com", "title": "Radhika Sarathkumar joins Sivakarthikeyan-Nayanthara starrer 'SK 13' | CineCluster", "raw_content": "\nசிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிக்கும் 'SK 13' படத்தில் இணைந்த ராதிகா சரத்குமார்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK13 என்ற பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தளத்தை நேர்மறையான விஷயங்கள் தான் அலங்கரித்து வருகின்றன. ராஜேஷ் போன்ற மிகவும் எளிமையான, ஜாலியான ஒரு இயக்குனர் இருக்கும்போதே படப்பிடிப்பு தளம் கலகலப்பாக,பாசிட்டாவாக இருக்கும். தற்போது இன்னும் ஒரு பாசிட்டாவான நபர் படத்துக்குள் வந்திருக்கிறார். ஆம் SK13 படத்தில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார்.\nஇது குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறும்போது, \"எங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளும், நேர்மறையான விஷயங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன என்பதை கூறுவதில் மகிழ்ச்சி. நான் படப்பிடிப்பை ஆரம்பித்த நேரத்திலிருந்தே இத்தகைய மகிழ்ச்சியான தருணங்கள் கிடைத்து வருகிறது. கேஈ ஞானவேல்ராஜா போன்ற ஒரு தயாரிப்பாளர் எங்கள் தேவைகளை அறிந்து, பூர்த்தி செய்வதும் இதற்கு முக்கிய காரணம். நிச்சயமாக, சிவகார்த்திகேயனின் நகைச்சுவை உணர்வை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவரை சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்வோடும், புத்துணர்ச்சியோடும் வைத்திருப்பார். நயன்தாரா இத்தனை ஆண்டுகள் கழித்தும் உச்சத்தில் இருப்பதை வைத்தே அவரின் ஆற்றலை அறிந்து கொள்ளலாம். இப்போது, ராதிகா மேடம் இந்த படத்தில் சேர்ந்தது, படத்துக்குள் இன்னும் பாஸிட்டிவாக அமைந்திருக்கிறது. ராதிகா மேடம் அவர்களுக்கு என்றே வடிவைமைத்த கதாபாத்திரம் இது என சொல்லலாம். அவரை தவிர இத்தகைய கதாபாத்திரங்களுக்கு யாரும் உயிர் தந்து விட முடியாது. சிறந்த நடிகர்கள் மட்டுமல்லாமல், இத்தகைய பெரிய இயல்பான மனிதர்கள் ஒன்றாக சேர்ந்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இது எங்களது படத்தை மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்க உதவுகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன்\" என்றார்.ஹிப் ஹாப் ஆதியின் இசை படத்துக்கு மேலும் வலு சேர்க்கும்.\nSK13 படத்தை ஸ்டுடியோகிரீன் ஃபிலிம்ஸ் சார்பில் கேஈ ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\nவெங்கட் பிரபுவின் 'பார்ட்டி'யில் கலக்கும் ஷாம்..\nகடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம். பார்ட்டி படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது.\nஆக்சன் அகாடமியை தொடங்கவிருக்கும் - சண்டை பயிற்சி இயக்குநர் அன்பறிவ்\nகார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ். அதனையடுத்து இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://www.jainworld.com/JWTamil/jainworld/sripalbooks/narkatchi1.html", "date_download": "2019-01-16T03:28:44Z", "digest": "sha1:W27JPKZQTXLIRQ6Y5JRXLDFOKXD7KFGK", "length": 27967, "nlines": 25, "source_domain": "www.jainworld.com", "title": "sripal_inner", "raw_content": "\nநற்காட்சியெனில் 'பகுத்தறிவு' எனப் பொருள்படும். கண்கள் எவ்வாறு புற பொருள்களைக் கண்டு இன்னின்னப் பொருட்கள் என தெளிவு பெற அறிவிக்கின்றனவோ, அவ்வாறே பல்வேறு கொள்கைகளைக் கொண்ட நூல்களை நம் அறிவால் ஆய்ந்தறிந்து, நம் அறிவிற்கும் மக்கள் வாழ்க்கைப் பண்பிற்கும் பொருந்தும் மெய் நூல்களைத் தேர்ந்து தெளிவதே 'நற்காட்சி' யாகும்.\n\"மெய்ப் பொருள் தேறுதல் நற்காட்சி என்றுரைப்பர்\nஎப்பொருளும் கண்டுணர்ந் தார்\" - என\nஅருங்கலச் செப்பு எனும் நூல் செப்புகின்றது - இப்பேருரையில் நற்காட்சியின் இயல்பும், தோற்றக் காலமும், தோற்றுவித்தவா¢ன் வரலாறும் அடங்கியுள்ளன. முதன் முதலில் இவ்வுலகிற்கு அறம் உரைத்தவர் பகவான் 'விருஷப தேவரே' எனும் வரலாற்று உண்மையை வைதீக வேதகாலம் முதலே உலகம் ஒப்புக்கொண்டுள்ளது. இப் புண்ணியமூர்த்தி எய்திய \"கேவல ஞானம்\" எனும் முழுதுணர் ஞானம் அலலது கடையிலா ஞானத்தில் மூன்று உலகங்களிலும் உள்ள அனைத்துப் பொருட்களும் அடங்கும். அதாவது, அம்முழுதுணர் ஞானம் எல்லாப் பொருட்களையும் ஒருங்கே அறியும் அளப்பா¢ய ஆற்றல் படைத்தது.\nஇப்பெறலரும் ஞானத்தை முதன் முதலில் பெற்ற விருஷபதேவரை பகவான், ஆதிபகவன், ஆதிநாதன், ஆதிமூர்த்தி என விசும்பரசன் இந்திரனும், மக்களும் போற்றினர். அம்மரபு கொண்டே 'எப்பொருளும் கண்டுணர்ந்தார்' என அருங்கலச் செப்பு ஆசிரியர் போற்றியுள்ளார். இப்பேருண்மையை எல்லா ஜைன நூல்களிலும் காணலாம். இப்பெருமகன் அஹிம்சையை அடிப்படையாகக் கொண்டு இல்லறம், துறவறம் எனும் இருபேறரங்களை படைத்தருளினார். அப்பேரறரங்களை மக்களிடையே விளக்கி உரை நிகழ்த்தினார். பகவான் அருளுரைகளை மக்கள் பலரும் பயபக்தியுடன் செவிமடுத்துக் கேட்டனர். அப்புனித அறநெறிகளை மக்களிடையே அருளிய நிகழ்ச்சியின் இறுதியில் \"மக்களே யான் இதுவரை உரைத்த அறநெறிகள் யாவும் இயற்கையின் பாற்பட்டவை. மக்கள் அறிவிற்கும், வாழ்க்கை பண்பிற்கும் இன்றியமையாதவை. மக்களேயன்றி மன்னுயிர் அனைத்திற்கும் அரணாக அமைந்தவை. அறம், அறிவு, ஒளி அளித்து மனிதனை தவறானப் பாதையில் செல்லவொட்டாமல் தடுக்கும் ஓர் அறிவியல் தத்துவம். உலக ஒருமைப்பாட்டிற்கும், அமைதி வாழ்விற்கும் அடிகோலுபவை நட்புறவை வளர்ப்பவை யான் இதுவரை உரைத்த அறநெறிகள் யாவும் இயற்கையின் பாற்பட்டவை. மக்கள் அறிவிற்கும், வாழ்க்கை பண்பிற்கும் இன்றியமையாதவை. மக்களேயன்றி மன்னுயிர் அனைத்திற்கும் அரணாக அமைந்தவை. அறம், அறிவு, ஒளி அளித்து மனிதனை தவறானப் பாதையில் செல்லவொட்டாமல் தடுக்கும் ஓர் அறிவியல் தத்துவம். உலக ஒருமைப்பாட்டிற்கும், அமைதி வாழ்விற்கும் அடிகோலுபவை நட்புறவை வளர்ப்பவை இத்தகு சிறந்த அறநெறிகளை நீங்கள் ஆர்வத்தோடு கேட்டீர்கள், யான் இந்நாட்டை ஆளும் மன்னனாக விளங்குவதாலும், நீங்கள் என்னை ஏதோ வானுலகத் தேவனாகப் போற்றும் அன்பினாலும் என் அறவுரைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமோ, அச்சமோ கொண்டு மயங்காதீர்கள். என் உரைகளை உங்கள் அறிவால் சிந்தித்து ஐயம் ஏற்படின், குறையிருப்பின் துணிந்து வந்து கூறுங்கள். ஐயத்தை அடக்கி வையாதீர். உங்கள் சிந்தையில் சா¢யென்று தோன்றினால் ஏற்றுக்கொள்ளுங்கள்\" என அறிவுக்கு சுதந்திரம் அளித்துப் பேசினார்.\nபகவான் அருளிய அருளுரைகளைக் கேட்ட மக்கள் \"எம்பெருமானே தாங்கள் மக்களிடத்தும் மன்னுயிர்பாலும் அருள் உள்ளம் கொண்டு ஆற்றிய அறநெறிகள் யாவும் அறிவுக்கு விருந்தாக அமைந்துள்ளன. காட்டில் காயும் நிலா போன்று யாங்கள் கண்டபடியெல்லாம் வாழ்க்கை நடத்திக் காலம் கழித்தோம். கதிரவன் தோன்றியதும் காரிருள் மறைவதுபோல, தங்கள் அறிவுரைகளைக் கேட்டதும் எங்கள் அறியாமை விடைபெற்றுக்கொண்டது. ஒவ்வொரு அறமும் பொருள் பொதிந்தது. மதிப்பிடற்கா¢ய மாண்புடையது. சிந்திக்கச் சிந்திக்க சீரிய கருத்துக்கள், சிறப்புகள் பளிச்சிடுகின்றன. எது வேண்டும், எது வேண்டாமென எண்ணுதற்கே இடமில்லை. இப்புனித அறநெறிகள் இக்கால மக்களுக்கு மட்டுமேயன்றி, வருங்கால மனிதகுலமனைத்திற்கும் அரணாக அமைந்தவை. ஆருயிர்க்கெல்லாம் அருமருந்து; அமிர்த மழை, மலா¢ல் மணம் போன்றும், மணியில் ஒலி போன்றும் எங்கள் உள்ளங்களில் ஊடுருவி விட்டன. மனித குலத்தின் முதல் ஆசிரியப் பெருமானே தாங்கள் மக்களிடத்தும் மன்னுயிர்பாலும் அருள் உள்ளம் கொண்டு ஆற்றிய அறநெறிகள் யாவும் அறிவுக்கு விருந்தாக அமைந்துள்ளன. காட்டில் காயும் நிலா போன்று யாங்கள் கண்டபடியெல்லாம் வாழ்க்கை நடத்திக் காலம் கழித்தோம். கதிரவன் தோன்றியதும் காரிருள் மறைவதுபோல, தங்கள் அறிவுரைகளைக் கேட்டதும் எங்கள் அறியாமை விடைபெற்றுக்கொண்டது. ஒவ்வொரு அறமும் பொருள் பொதிந்தது. மதிப்பிடற்கா¢ய மாண்புடையது. சிந்திக்கச் சிந்திக்க சீரிய கருத்துக்கள், சிறப்புகள் பளிச்சிடுகின்றன. எது வேண்டும், எது வேண்டாமென எண்ணுதற்கே இடமில்லை. இப்புனித அறநெறிகள் இக்கால மக்களுக்கு மட்டுமேயன்றி, வருங்கால மனிதகுலமனைத்திற்கும் அரணாக அமைந்தவை. ஆருயிர்க்கெல்லாம் அருமருந்து; அமிர்த மழை, மலா¢ல் மணம் போன்றும், மணியில் ஒலி போன்றும் எங்கள் உள்ளங்களில் ஊடுருவி விட்டன. மனித குலத்தின் முதல் ஆசிரியப் பெருமானே யாங்கள் எங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்ல வகையறியாது விழித்துக்கொண்டிருந்த நேரத்தில் எங்களை \"அஞ்சாதீர் யாங்கள் எங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்ல வகையறியாது விழித்துக்கொண்டிருந்த நேரத்தில் எங்களை \"அஞ்சாதீர் என அபயக்குரல் எழுப்பி கல்வி, உழவு, வாணிபம், நெசவு போன்ற பல தொழில் முறைகளைக் கற்பித்து வாழ்விற்கு வழி வகுத்தருளியது போன்றே வாழ்க்கைப் பண்பிற்கும் ஆன்மீக மேம்பாட்டிற்கும் பகவான் திருவாய் மலர்த்தருளிய அறநெறிகள் அனைத்தையும் முழுமையாகப் பா¢பூரணச் சுத்தியுடன் ஏற்றுக்கொள்ளுகின்றோம் என அபயக்குரல் எழுப்பி கல்வி, உழவு, வாணிபம், நெசவு போன்ற பல தொழில் முறைகளைக் கற்பித்து வாழ்விற்கு வழி வகுத்தருளியது போன்றே வாழ்க்கைப் பண்பிற்கும் ஆன்மீக மேம்பாட்டிற்கும் பகவான் திருவாய் மலர்த்தருளிய அறநெறிகள் அனைத்தையும் முழுமையாகப் பா¢பூரணச் சுத்தியுடன் ஏற்றுக்கொள்ளுகின்றோம் ஏற்றுக்கொண்டோம் என ஆண்களும்; பெண்களும் பகவானை வணங்கி மகிழ்ச்சிப் பொங்க, உறுதிமொழி முழக்கம் செய்தனர். \"பகவானே யாங்கள் இன்று முதல் எங்கள் வாழ்க்கையில் புதிய அறிவு, புதிய மார்க்கம், புதிய பண்பு, புதிய நாகா£கம், புதிய வரலாறு பெற்று மறுபிறவி எடுத்துள்ளதாக உணர்கின்றோம். இனி எங்கள், வாழ்க்கை ஒளிமயமாகக் காட்சியளிக்கும், என எண்ணி, எண்ணிப் பூரிக்கின்றோம். இவ்வாறெல்லாம் எங்கள் வாழ்க்கையில் புதிய திருப்பத்தையும் மறுமலர்ச்சியையும் பெறச் செய்தருளிய தங்கள் தெய்வீகத் திருவடிகளையும், திருவறங்களையும் என்றென்றும் மறவோம் மறவோம் எங்கள் உள்ளங்களில் நீங்காது நிலைபெறச் செய்து வாழ்ந்து வருவோம்\" என இருகரங்களையும் கூப்பி அகமகிழ்ந்து வணங்கினர்.\nமக்களின் உணர்ச்சியையும், ஆர்வத்தையும் கண்டுகளிப்புற்ற பகவான் \"மக்களே ஆழ்கடலில் மரக்கலத்தை இயக்கும் மாலுமி, தான் செல்ல வேண்டிய வழியைத் தானே ஆய்ந்து துணிவது போன்று நீங்கள் உங்கள் வாழ்க்கையெனும் மரக்கலத்தைச் செலுத்தும் வழியாகிய அறநெறிகளின் மாண்பினை நீங்களே ஆய்ந்து உறுதியுடன் ஏற்றுக்கொண்டீர்கள். அறமல்லது துணையில்லை என்பதை நன்கு உணர்ந்தீர்கள். இதுவரை மாக்களாக வாழ்ந்த நீங்கள் மக்களானீர். பகுத்தறிவுப் பாதையைக் கண்ணாடி போல் கண்டுவிட்டீர்கள். பாமரக் காட்டைக் கடந்து மெய்ப்பொருள் கண்ட மேதைகளாகக் காட்சியளிக்கின்றீர்கள். உங்கள் உள்ளார்ந்த உறுதியையும், உணர்வையும் பாராட்டுகின்றேன். இந்நன்னாள் முதல் உங்களை 'நற்காட்சியர்' என அழைத்து வாழ்த்துகின்றேன். நற்காட்சி மாட்சிபெற்ற நீங்கள் அறநெறிகளைத் தெளிதல், அறிதல், அவ்வழி நடத்தல் ஆகிய மூன்று பண்பு நெறிகளை மேற்கொள்ளுங்கள். இம்மூன்று தத்துவக் கோட்பாடுகளும் முறையே நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் எனப்பெயர் பெறும். நம் உலகியல் வாழ்க்கைக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் கலங்கரை விளக்கம் போன்றதே மும்மணிகள். இம்மாமணிகள் நம்மை தூய்மையுறச் செய்து இப்பிறவிக் கடலினின்றும் கரையேற்றிப் பிறவா நிலையாகிய மெய்க்காட்சியெனும் வீடுபேற்றை அளிக்கும் அறிவியல் தத்துவம். எனவே, இம்மும்மணிகள் (இரத்தித் திரையம்) நம் ஆன்மாக்களின் புனித அணிகலன்களாகும். ஒப்பிடற்கா¢ய இம்மாமணிகள் நம் உள்ளங்களில் பதித்துவைத்துக் காக்கவேண்டிய அரும்பெரும் மணிகள்.\n எங்கும் நற்காட்சி நன்மணம் கமழட்டும் நல்லறம் பரவட்டும் உள்ளம் நலமானால் வாழ்க்கை வளமாகும் நீங்கள் பெற்ற அறநெறிகளை அனைவர்க்கும் போதியுங்கள் நீங்கள் பெற்ற அறநெறிகளை அனைவர்க்கும் போதியுங்கள் நீங்கள் அடையும் இன்பத்தைப் பலரும் பெற்று உய்யட்டும். ஆங்காங்கு அறநெறிச் சங்கங்களை அமையுங்கள் நீங்கள் அடையும் இன்பத்தைப் பலரும் பெற்று உய்யட்டும். ஆங்காங்கு அறநெறிச் சங்கங்களை அமையுங்கள் நம்முடைய கொள்கைகளின் பொதுப்பெயர் அறம் எனப்படும். அறத்தினை மேற்கொண்டோரனைவரும் அறத்தினர். அறத்தினராகிய நீங்கள் அனைவரும் உடன் பிறந்தாரென்ற உணர்வுடன் ஒன்றி வாழுங்கள் நம்முடைய கொள்கைகளின் பொதுப்பெயர் அறம் எனப்படும். அறத்தினை மேற்கொண்டோரனைவரும் அறத்தினர். அறத்தினராகிய நீங்கள் அனைவரும் உடன் பிறந்தாரென்ற உணர்வுடன் ஒன்றி வாழுங்கள் அறநெறிக் கூட்டங்கள் நடத்துங்கள் யான் முன்னர் பணித்தது போன்று அறநெறிகளின் மாட்சியைப் பலருக்கும் விளக்கிப் பிரச்சாரம் செய்யுங்கள். அறநெறிப் பிரச்சார அமைப்பிற்குக் கொடி இன்றியமையாதது. அறத்தின் சின்னம் காளை காளைக்கொடியே அறநெறியின் புனிதப்பதாகை நம் இலட்சிய விளக்கப் பதாகை காளைக்கு மறுபெயர் நந்தி எனவே, காளைக்கொடி அல்லது நந்திக்கொடி என அழைத்துப் போற்றுங்கள் இப்புனிதக் கொடி எங்கும் பட்டொளி வீசிப் பறக்கட்டும். சங்கங்களின் கட்டிடங்களிலும், பொது இடங்களிலும், கூடுமானால் இல்லங்கள் தோறும் பறக்கவிடுங்கள். அறநெறிக் கூட்டங்கள் ஆரம்பிக்கு முன்னர் காளைக் கொடியேற்றி, கொடியேற்று விழா நடத்திக் கொண்டாடுங்கள்.\nஆருயிர்க்கெலாம் அன்பு செயும் இப்பேரறங்களைப் பரப்ப உங்கள் உள்ளங்களில் தோன்றியவாறெலாம் விழாக்கோலம் கண்டு வளருங்கள். எங்கு நோக்கினும் இமிலேற்றின்பதாகை காட்சியளிக்கட்டும்.\nஇந்நாள் வரை நீங்கள் கேட்டும், கண்டுமிராத இப்புனித இயக்கத்தின் முதல் தலைமுறையினராகிய நீங்கள் பெரும் பாக்கியவான்களே புண்ணிய சீலர்கள் அறநெறிகளை உறுதியுடன் கடைப்பிடித்தொழுக வந்த உத்தமர்கள் உலகுக்கு வழிகாட்டிகள் மனிதகுல மாட்சிமைக்குப் பயனுள்ள முதல் அத்தியாயத்தைப் படைத்தவர்கள்.\nஉங்களை உவகைப் பொங்க பாராட்டி வாழ்த்துகின்றேன். அறநெறிச் செல்வர்களாகிய நீங்கள் இம்மையிலும், மறுமையிலும் இன்புற்று வாழ்வீர்களாக ஆன்மீக மேம்பாட்டில் நீங்காத உணர்வுடன் நீடுழி வாழ்க ஆன்மீக மேம்பாட்டில் நீங்காத உணர்வுடன் நீடுழி வாழ்க என அகமும் முகமும் மலர வாழ்த்துரை வழங்கி அமைந்தார்.\nபகவானின் அன்பு கலந்த வாழ்த்துரைகளைப் பெற்ற மக்கள் உணர்ச்சியும், எழுச்சியும் பொங்க, ஆர்வமும் அன்பும் பெருக்கெடுக்க இருகரங்களையும் தலைக்கு மேல் கூப்பி நின்று வணங்கிய கோலத்துடன் பகவான் வாழ்க வாழ்வுக்கு வழி ஒளி காட்டியருளிய வள்ளல் வாழ்க வாழ்வுக்கு வழி ஒளி காட்டியருளிய வள்ளல் வாழ்க பண்பு நெறிக்குப் பாதை வகுத்த பரமகுருவே வாழ்க பண்பு நெறிக்குப் பாதை வகுத்த பரமகுருவே வாழ்க வாழ்க என வானதிர குரலெழுப்பி வாழ்த்திக் கொண்டேயிருந்தனர். பகவானைப் பிரிய மனமில்லாதவராய் பகவானை நோக்கிய கண்கள் இமையா வண்ணம் பகவானை நோக்கி வாழ்த்திக்கொண்டே நின்றனர்.\nபகவான் மக்களின் அக உணர்வையும், புற உணர்வையும் அறிந்து மகிழ்ந்து அனைவரையும் செல்லுமாறு கையசைத்து வாழ்த்திப் பணித்தார். மக்கள் பகவானின் அன்புக் கட்டளையை ஏற்றுப் புறப்பட்டனர். ஆண்களும், பெண்களும் ஆனந்தப் பரவசத்துடன் அறநெறி வளர்க நற்காட்சி மலர்க என முழங்கிக் கொண்டே திரும்பினர். அவர்கள் கூட்டம் கூட்டமாக இணைந்து சென்று கொண்டிருந்தனர். வழிநெடுக பகவானின் திருவுருவ நினைவுடன், அப்பெருமான் அருளிய அறநெறிகளின் மாண்பினை அவரவர்கள் உள்ளங்களில் தோன்றியவாறு பா¢மாறிக்கொண்டே நடந்தனர்.\n மிகுபொருள் விரும்பாமையின் பொருளாதாரத் தத்துவம் ஊன் உண்ணாமையின் உயர்வு பொ¢யோரை இகழாமை, பகுத்துண்டு வாழ்தல், அடக்கமுடைமை, அருளுடைமை, அன்புடைமை, பொறையுடைமை, அழுக்காறின்மை, கோபம், கர்வம், மயக்கம் போன்றவைகளை அகற்றுதல், துறவின் மேன்மை, தவத்தின் ஆற்றல் ஆகியவைகளின் பயன்களையும், மேன்மைகளையும் விரிவாக விளக்கிக் கலந்துரையாடிக்கொண்டே களிப்புடன் சென்று கொண்டிருந்தனர்.\nஅவர்களில் ஓர் அறிஞர், \"இந் நல்லொழுக்கங்களை உலக மக்கள் அனைவரும் மேற்கொண்டு ஒழுகிவா¢ன் மனித சமுதாயம் எவ்வாறு விளங்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்\" என்றார். அவர் கருத்துரையைக் கேட்ட மற்றவர்கள், \"ஆஹா அமைதியும் ஆனந்தமும் பொங்கி வழியுமே என்றார்கள்.\nமற்றொருவர், \"பகவான் அருள்மொழியை ஒவ்வொரு தனிமனிதனும் பின்பற்றக் கடமைப் பட்டவன். அப்பொழுதுதான் சமுதாயம் முழுமையும் மேன்மையுறும். இவ்வுண்மையை அறிவிக்கும் முகத்தான் பகவான் நம் அனைவரையும் அறநெறி மேற்கொண்ட முதல் தலைமுறையினர் எனப் போற்றி நினைவுறுத்தினார். இந்நினைவுறுத்தல் வரலாற்று சிறப்பமைந்தது. எவ்வாறெனின் அறநெறிகளை உருவாக்கிப் படைத்த பகவான் விருஷப தேவர் முதல் ஆசிரியர் அறநெறிகள் யாவும் முதல் படைப்புக்கள் அறநெறிகள் யாவும் முதல் படைப்புக்கள் அம்முதற் படைப்புக் கொள்கைகளை பற்றுள்ளப் பாங்குடன் பற்றிக் கொண்டுள்ள நாமனைவரும் முதல் சமுதாயம் அம்முதற் படைப்புக் கொள்கைகளை பற்றுள்ளப் பாங்குடன் பற்றிக் கொண்டுள்ள நாமனைவரும் முதல் சமுதாயம் என வருணித்தார். உடனே மற்றொருவர், \"வியப்புக்குரிய இம்மூன்று அமைப்புகளையும் ஆழ்ந்து சிந்தித்துக் காணின் நம்மையறியாமலே நம் உள்ளங்களில் இன்ப வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பகவான் என வருணித்தார். உடனே மற்றொருவர், \"வியப்புக்குரிய இம்மூன்று அமைப்புகளையும் ஆழ்ந்து சிந்தித்துக் காணின் நம்மையறியாமலே நம் உள்ளங்களில் இன்ப வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பகவான் அறம் கற்பகத் தருக்கள் மறைந்ததும், பகவான் அவதா¢த்த காட்சியும், அறம் மலர்ந்த மாட்சியும், ஒன்றிப் பளிச்சிடும் காலக் கட்டத்தில் நாம் வாழ்கிறோம் எனும் பெரும் பாக்கியத்தைப் பெற்றுள்ளோம். இப்பெறலரும் பேற்றைப் பெற்றுள்ள நம் வாழ்க்கைச் சிறப்பை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் பகவான் அருளிய நல்வினைப் பயனின் பெருமை வெளிப்படுகிறது. நம்பிறவியே பிறவி நம் முற்பவத் தவமே, தவம் நம் முற்பவத் தவமே, தவம் எனவே, நல்வினைத் தீவினைகளின் விளைவுகளை நன்கு ஆய்ந்து நல்வினைகளையே நாடுதல் வேண்டும் என்ற தத்துவக்கலையின் உண்மையை நம் பிறவியே நிலைநாட்டி உள்ளது\" என்றார்.\nகருத்துக் கருவூலமாய் விளங்கும் அவர் உரைகளைக் கேட்டு பலரும் கைகொட்டி ஆரவாரித்தனர். நம்முடைய முற்பிறப்பின் மேன்மையையும், இப்பிறப்பின் மாண்பினையும், படம் பிடித்துக்காட்டி விட்டீர் எனப் பாராட்டினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=26919", "date_download": "2019-01-16T04:33:22Z", "digest": "sha1:IWJMIWXBS5BMESBPFKA6F4X6UYBB6G4Y", "length": 12432, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "கனடாவில் 9 பேரை வாகனத்தா�", "raw_content": "\nகனடாவில் 9 பேரை வாகனத்தால் மோதிக் கொன்ற ஆசாமி கைது\nகனடாவில் வட டோரோன்டோவிலுள்ல மிகவும் பரபரப்பான \"யோங்கோ ஸ்திரிட்\" பகுதியில் பொதுமக்கள் மீது வாகனமோட்டி ஒருவர் வாகனத்த்தினால் மோதி உயிர்சேதத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவமானது பிஞ்ச் அவெனியூ பகுதியில் நிகழ்ந்துள்ளது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர் என போலீஸ் தகவல் கூறுகின்றது.\nஉள்ளூர் நேரப்படி சுமார் 1.30 மணியளவில் வெள்ளை நிற வாகனத்தில் விரைந்து வந்த அந்த காரோட்டி பொதுமக்கள் மீது மோதியுள்ளார். விபத்துக்குரிய வாகனம் மற்றும் அதன் ஓட்டுனரான அலெக் மினாசியன் (வயது 25) என்பவர் உடனடியாக கைது செய்துள்ளதாக கூறும் போலீசார், விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே விபத்து குறித்து கண்காணித்து வருவதாகவும் சம்பவத்தின் போது முதலில் உதவிக்கு வந்த பொதுமக்களை பாராட்டுவதாகவும் பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.\nஇந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து அவர்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகாமெடி நடிகர் தம்பி ராமையா விஸ்வாசம் படத்தை பற்றி பேசியுள்ளது பலரை......Read More\nகேமரூனில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள்...\nமத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில், ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் வாழும்......Read More\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. விநியோக விவரம்\nநிசான் இந்தியா நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. கார் மாடலை இந்தியாவில்......Read More\n2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக......Read More\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3...\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3 இந்திய மீனவர்களும் மருத்துவ......Read More\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய...\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய மக்களுக்கு வசதிகளை வழங்கி பொருளாதார......Read More\n2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக......Read More\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த...\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3 இந்திய மீனவர்களும் மருத்துவ......Read More\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய...\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய மக்களுக்கு வசதிகளை வழங்கி பொருளாதார......Read More\nயாழ்ப்பாணம் மாநக பிரதேசத்திற்குள் தொடர்ந்தும் திருட்டுத்தனமாக......Read More\nபோரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவியில் கிணறு......Read More\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை.......Read More\nஇன்று முதல் காற்றின் வேகம்...\nஅடுத்த சில நாட்களுக்கு (இன்று இரவிலிருந்து) நாடு முழுவதும் (குறிப்பாக......Read More\nசர்வதேச இந்து இளைஞர் பேரவை ஊடாக...\nலண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச இந்து பேரவை மற்றும் லூசியம்......Read More\nதைப்பொங்கலை முன்னிட்டு நீராட சென்ற...\nவவுனியா - இரட்டைப்பெரியகுளம் குளத்தில் நீராட சென்ற இளைஞர்கள் இருவர்......Read More\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு :...\nதைத்திருநாளான இன்று யாழில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவமொன்று......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\nவன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35829", "date_download": "2019-01-16T03:22:11Z", "digest": "sha1:2PGE5JAKGYFQWDA4LH4IDEOJSVOFOTWY", "length": 10786, "nlines": 114, "source_domain": "www.lankaone.com", "title": "இத்தாலியில் உயிரை விட்ட", "raw_content": "\nஇத்தாலியில் உயிரை விட்ட இலங்கையர்\nதனது குடும்ப உறவினர்களுடன் இத்தாலியில் குளம் ஒன்றில் நீராட சென்ற இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சமூகவலைத்தளங்கள் ஊடாக தகவல் வெளியாகியுள்ளது.உயிரிழந்துள்ளவர் இத்தாலியில் பணிபுரிந்து வந்த மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான நபர் என தெரியவந்துள்ளது.\nலெக்கோ – கோமோ – கோலிகோ என்ற பகுதியில் அமைந்துள்ள இந்த குளத்தில் நீராடுவதற்கு முன்னர் அது தொடர்பில் முன்னரே அறியாமை காரணமாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அந்த நாட்டில் வாழும் இலங்கையர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.\nகடவுளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ., :...\nதிருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் பிரதமர் மோடியுடன் வழிபாடு நடத்த......Read More\nசபரிமலையில் மீண்டும் பதற்றம் : 2 பெண்கள்...\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபாடு நடத்த இன்று (ஜன.,16) மேலும் 2 பெண்கள்......Read More\nநடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், நடிகர்......Read More\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால்......Read More\nஇன்று முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும்\nஅடுத்த சில நாட்களுக்கு (இன்று இரவிலிருந்து) நாடு முழுவதும் (குறிப்பாக......Read More\nவடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் 2020/21 ஆம் ஆண்டளவில் பெண்களின்......Read More\nஇன்று முதல் காற்றின் வேகம்...\nஅடுத்த சில நாட்களுக்கு (இன்று இரவிலிருந்து) நாடு முழுவதும் (குறிப்பாக......Read More\nசர்வதேச இந்து இளைஞர் பேரவை ஊடாக...\nலண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச இந்து பேரவை மற்றும் லூசியம்......Read More\nதைப்பொங்கலை முன்னிட்டு நீராட சென்ற...\nவவுனியா - இரட்டைப்பெரியகுளம் குளத்தில் நீராட சென்ற இளைஞர்கள் இருவர்......Read More\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு :...\nதைத்திருநாளான இன்று யாழில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவமொன்று......Read More\nஅநுராதபுரம் - திருகோணமலை பிரதான வீதியின் தல்கஹபொத பகுதியில் மோட்டார்......Read More\n10அடி நிளம் கொண்ட மலைபாம்பு...\nபொகவந்தலாவ கிலானி தோட்டத்திற்க்கு செல்லும் பிரதான வீதியில் பத்து அடி......Read More\nவவுனியா, புதூர் பகுதியில் பிஸ்டல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு (நாளை இரவிலிருந்து) நாட்டிலும் (வடமேல், ஊவா மற்றும்......Read More\nமிக முக்கியமான தேவையைப்பெற மங்கள...\nநாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலையினைத் தொடர்ந்து சர்வதேச......Read More\nபிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்டவர்களை பௌத்த மதகுரு......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\nவன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/114986-description-of-independent-film-festival-of-chennais-movies.html", "date_download": "2019-01-16T04:13:15Z", "digest": "sha1:XHI6XMSAX4JV3OF3EN5U6URUGLTIAXFF", "length": 26665, "nlines": 433, "source_domain": "cinema.vikatan.com", "title": "'சிவபுராணம்' முதல் 'ரங்கபூமி' வரை... இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்பட விழா படங்களின் சிறப்பு! #IFFC | Description of Independent film festival of chennai's movies", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:41 (31/01/2018)\n'சிவபுராணம்' முதல் 'ரங்கபூமி' வரை... இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்பட விழா படங்களின் சிறப்பு\nதமிழ் ஸ்டுடியோ இயக்கமும், சலனம் அறக்கட்டளையும் இணைந்து பிப்ரவரி 4-ஆம் தேதி (காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை) நடத்தும் இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்பட விழாவில் மொத்தம் 6 படங்கள் திரையிடப்படுகிறது. அந்தப் படங்களின் சிறப்பு என்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.\nகேரளாவில் ஒரு வீட்டில் தனியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதனைப் பற்றியும், உட்புகுந்த ஒரு அழகிய பெண்ணைப் பற்றியுமான கதை. படத்தில் ஒரு வசனம்கூட இல்லை, ஆனால் முதல் காட்சியில் இருந்தே படம் உங்களை இணைத்துக்கொள்ளும்.\"இந்த திரைப்படம் சார்லஸ் பாடல்லாரின், “the dancing serpent “ எனும் கவிதையின் ஈர்ப்பால் உண்டானது .அந்தக் கவிதை, ஒரு பெண்ணின் உடல் அழகை விவரிக்கும். தமிழ்ப்படமான சிவபுராணத்தை அருண் கார்த்திக் என்பவர் இயக்கியிருக்கிறார்.\nநிறைய பெண் கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் ஹரியைப் பற்றிய கதைதான் 'ஹரிகதா பிரசங்கா'. மூன்று பகுதிகளில், வெவ்வேறு கண்ணோட்டங்களில் ஹரியின் வாழ்க்கை நம் கண்முன்னே விரிகிறது. இயக்குநர்கள் ஷர்மிளா மற்றும் சுந்தர் அவர்களின் நான்கு நேர்காணல்களின் தொகுப்புதான், இப்படம். 'ஹரிகதா பிரசங்கா' என்ற கன்னடப் படத்தை அனன்யா காசரவள்ளி இயக்கியிருக்கிறார்.\n3. ஆறிதழ் அரளி பூ\nசமத் மற்றும் சரசி இருவரும் சமவயதுடைய பால்ய கால சிநேகிதர்கள். இருபது வயதினை எட்டியதும், இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள்.இருவரது குடும்பத்தினரும் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க தீர்மானிக்கிறார்கள். மணப்பெண் அலங்கார வகுப்புக்குச் செல்லும் இருவரும், அங்கு கலை நிர்மான வேலைக்காக வரும் இளைஞன் நளினைச் சந்திக்க நேர்கிறது. மூவரும் நெருங்கிய நண்பர்களாக ஆகிவிடுகிறார்கள். நளினுக்கு சமதின் மேல் ஈர்ப்பு வந்துவிட, ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையே உடல் ரீதியான தொடர்பும் நிகழ்ந்து விடுகிறது. அதன் பிறகு சமத், சரசியிடமிருந்து மெதுவாக விலக ஆரம்பிக்கிறான். சரசி மற்றும் நளின் இருவரது துரோகங்களுக்கு ஆட்பட்டு தன்னையே தொலைக்கும் இளைஞன் சமத், பிற்காலத்தில் இருவரைவிடவும் சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட திருநங்கைகள் உதவியால் எப்படி வாழ்வில் உயர்கிறான் என்பதை ஆராய்கிறது 'ஆறிதழ் அரளி பூ' என்ற சிங்களத்துப் படம். இந்தப் படத்தை விசகேச சந்திரகேசன் இயக்கியிருக்கிறார்.\nஸ்மைலி. க்ளாடி என்னும் இரு நண்பர்கள் சென்னை மாநகரில் வாடகைக்கு வீடுதேடும் பயணமும், அதனூடாக திருநங்கைகளாக அவர்கள் சந்திக்கும் தடைகளையும், முகச் சாய்ப்புகளையும் பதிவுசெய்கிறது இப்படம். அவர்கள் இருவரும் தங்களின் கோபத்தையும் விரக்தியையும், பாடல்களாகவும், நடனங்களாகவும், நாடகங்களாகவும் மாற்றுகிறார்கள். அவர்களின் கலைப்படைப்புகள் அவர்களுக்கு வாழ்கையை எதிர்கொள்ளும் நம்பிக்கை ஊற்றாக இருக்கிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ் கலந்து 30 நிமிட ஆவணப்படமாக லீனா மணிமேகலை இயக்கியிருக்கிறார்.\nமகேந்திரன் மற்றும் மாயா இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். ஜோடியாக இருந்தபோதிலும் அவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள். மெதுவாக அவர்களின் உறவு, வழக்கமான முறையில் முடிவுக்குவருகிறது. மேலும் கதாநாயகன் மகேந்திரன் பிரிந்துசெல்ல முடிவு எடுக்கிறான். மாயா அவரை விட்டு வெளியேறி, தான் எங்கே இருக்கிறோம் என்பதைத் வெளிப்படுத்தாமல் மறைந்துவிடுகிறாள். அந்தப் பிரிவு மகேந்திரனின் வாழ்வில் அதிகமாகவோ குறைவாகவோ பலவந்தபடுத்தி சமநிலையற்ற வாழ்வை உண்டாக்குகிறது. மாயா எங்கே இருப்பாள் என்று தெரிந்துகொள்வதற்கான ஆர்வம் மெதுவாகக் கூடி, அவளைத் தேடி ஒரு பயணத்தைத் தொடங்குகிறான். பயணத்தின் முடிவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட ஹிமாலய மலைப் பள்ளத்தாக்கான கேதார்நாத்தைச் சென்றடைகிறான். அவன் போகும் வழியில் சந்திக்கும் மக்கள் மற்றும் அவனது கனவுகள் மூலம் கதை நகர்கிறது. 'ஒராள் பொக்கம்' என்கிற இந்த மலையாளப் படத்தை சனல்குமார் சசிதரன் இயக்கியிருக்கிறார்.\n'ரங்கபூமி', திரைப்பட மேதை திரு.தாதா சாஹிப் பால்கே அவர்களின் வாரணாசி நாட்களையும், பால்கே மனச்சோர்வுற்று திரைப்படத்திலிருந்து நாடகத்திற்குத் திரும்பிய நாட்களையும் நினைவுகூறுபவையாக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை பால்கே தன் சுயசரிதையில் ’ரங்கபூமி’ என்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுவே 'ரங்கபூமி' திரைப்படம் உருவாக கருவாக அமைந்துள்ளது. மேலும், இப்படத்தின் இயக்குநர் கமல் ஸ்வரூப்பிற்கு பால்கேவின்மேல் உண்டான மதிப்பையும் பிரதிபலிக்கிறது. இந்த ஹிந்திப் படத்தின் ஒளி, ஒலி நம்மைக் கடந்தகால வாரணாசிக்கு அழைத்துச்செல்லும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.\nஇந்தியாவின் முதல் சுயாதீன திரைப்பட விழா... சென்னையில் சிறப்புகள், சிக்கல்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n”பார்வையிழந்த நல்ல பாம்புக்கு பார்வை வர செய்த கோவை இளைஞர்” - ஒரு நெகிழ்ச்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`ஒரு தாயாக எங்கள் மனங்களை வென்று விட்டீர்கள் செரினா’ -கறுப்பு நிற பொம்மைக\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித்\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/memes/netizens-making-fun-chuditar-decoration-abayambigai-amman-issue-310507.html", "date_download": "2019-01-16T04:40:29Z", "digest": "sha1:WBDPSG4K2AEGFLLKKAZSCWWOBHCHSIIL", "length": 14658, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவரு குருக்களா இல்ல குருவாயூர் ஜவுளிக்கடை ஓனரா.. நெட்டிசன்ஸ் கலகல! | Netizens making fun of Chuditar decoration for Abayambigai amman issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொடநாடு மர்ம மரணம்: ஆளுநரை சந்தித்து ஸ்டாலின் மனு\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nஅவரு குருக்களா இல்ல குருவாயூர் ஜவுளிக்கடை ஓனரா.. நெட்டிசன்ஸ் கலகல\nமயிலாடுதுறை: அபயாம்பிகை அம்மனுக்கு குருக்கள் சுடிதார் அலங்காரம் செய்தது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோவில் அபயாம்பிகை அம்மனுக்கு குருக்கள் சுடிதார் அலங்காரம் செய்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.\nஇதையடுத்து சுடிதார் அலங்காரம் செய்த இரண்டு குருக்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nமாயூரநாதர் கோவிலில் அம்மனுக்கு சுடிதார் அலங்காரம்: 2 குருக்கள் நீக்கம் - செய்தி\n# அம்மன் தான் கனவில் வந்து சொல்லுச்சுனு அடிச்சுவிட வேண்டியதுதானே\nமயூரநாதர் கோவிலில் அம்மனுக்கு சுடிதார் அலங்காரம்: 2 குருக்கள் நீக்கம் - செய்தி\n# அம்மன் தான் கனவில் வந்து சொல்லுச்சுனு அடிச்சுவிட வேண்டியதுதானே\nஎங்கள் கருப்பனும், சுடலைமாடனும் என்றோ\nஅரை ட்ராயருக்கு மாறி விட்டார்கள்.\nஅதில் அழகாய் கம்பீரமாய் இருக்கிறார்கள்\nஅம்மனுக்கு சுடிதார் போட்டதில் கலாட்டா ஏன்\nவீதியுலா வருகையில் தமிழ்பெண்களை பார்த்து ஆவல்கொண்டிருந்திருக்கலாம்.\nஎங்கள் கருப்பனும், சுடலைமாடனும் என்றோ\nஅரை ட்ராயருக்கு மாறி விட்டார்கள்.\nஅதில் அழகாய் கம்பீரமாய் இருக்கிறார்கள்\nஅம்மனுக்கு சுடிதார் போட்டதில் கலாட்டா ஏன்\nவீதியுலா வருகையில் தமிழ்பெண்களை பார்த்து ஆவல் கொண்டிருந்திருக்கலாம்.\nமாயூரநாதர் கோவிலில் அம்மனுக்கு சுடிதார் அலங்காரம்: 2 குருக்கள் நீக்கம் - செய்தி\nஅவரு குருக்களா இல்ல குருவாயூர் ஜவுளிக்கடை ஓனரா.\nமயூரநாதர் கோவிலில் அம்மனுக்கு சுடிதார் அலங்காரம்: 2 குருக்கள் நீக்கம் - செய்தி\nஅவரு குருக்களா இல்ல குருவாயூர் ஜவுளிக்கடை ஓனரா.\nஆண்டாள் பஞ்சாயத்து அப்போ நித்தி ஆட்டைய கலைச்சாப்ள..இப்போ மீனாட்சியை வச்சு பெர்ப்பார்ம் பண்ணலாம்ன்னு பார்த்தா ஒரு குருக்கள் அம்மனுக்கு சுடிதார் போட்டுவுட்டு ரூட்ட மாத்தியிருக்காப்டி😂😂😂😂\nஆண்டாள் பஞ்சாயத்து அப்போ நித்தி ஆட்டைய கலைச்சாப்ள..இப்போ மீனாட்சியை வச்சு பெர்ப்பார்ம் பண்ணலாம்ன்னு பார்த்தா ஒரு குருக்கள் அம்மனுக்கு சுடிதார் போட்டுவுட்டு ரூட்ட மாத்தியிருக்காப்டி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_491.html", "date_download": "2019-01-16T04:54:14Z", "digest": "sha1:3VATE766VF2MNDN5ZJUXKRX2QJBXTDOQ", "length": 16576, "nlines": 61, "source_domain": "www.kalvisolai.in", "title": "தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம்", "raw_content": "\nதமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம்\nதமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம்\nவிடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த நிர்வாகி எனப் போற்றப்பட்டவருமான தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் (M.Bhaktavatsalam) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\nசென்னை பெரும்புதூர் அடுத்த நசரத்பேட்டையில் செல்வந்தர் குடும்பத்தில் (1897) பிறந்தார். இவருக்கு 5 வயதாக இருந்தபோது தந்தை காலமானார். தாய்மாமன்களின் ஆதரவில் வளர்ந்தார். சென்னையில் ஆரம்பக் கல்வி பயின்றார்.\nசென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். படித்து முடித்ததும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். அது, இந்திய விடுதலைப் போராட்டங்கள் விறுவிறுப்பாக நடந்துவந்த நேரம். மகாத்மா காந்தி, அன்னிபெசன்ட், திலகர், விபின் சந்திரபால் ஆகிய தலைவர்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார்.\nவக்கீல் தொழிலை விட்டு, விடுதலைப் போராட்டத்தில் குதித்தார். 1936-ல் சென்னை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எழுத்தாற்றல் கொண்டிருந்த இவர், 'இந்தியா' என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக 'தேசபக்தன்' உட்பட பல பத்திரிகைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதினார்.\nஒத்துழையாமை இயக்கம், தனிநபர் சத்தியாக்கிரகம், ஆகஸ்ட் புரட்சி உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றார். சிறையில் ராஜாஜி நிகழ்த்திய பகவத்கீதை, கம்பராமாயண உரைகளைக் கேட்டார். அமராவதி சிறையில் இருந்தபோது பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார்.\nதமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத் துணைத் தலைவராக இருந்தார். சென்னை மகாஜன சபா செயலாளராக 4 ஆண்டுகள் செயல்பட்டார். மது ஒழிப்பு இயக்கத்தில் பங்கேற்றார். சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது, போலீஸ் தடியடியில் காயமடைந்தார்.\nநாடு விடுதலை பெற்றதும், தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1946 முதல் 1962 வரை பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1963-ல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். தனது ஆட்சிக்காலத்தில், ஏராளமான மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டுவந்தார்.\nதிருக்கோயில்கள் நிதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள், மாணவர் விடுதிகள் உள்ளிட்ட சமுதாய நலத் திட்டங்களைத் தொடங்கலாம் என சட்டத் திருத்தம் கொண்டுவந்தவர். ரூ.5 லட்சம் நிதியுதவி செய்பவர் களின் பெயரிலேயே கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவித்து, பணக்காரர்கள் பலரையும் கல்வி வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தார்.\nதமிழ், ஆங்கிலத்தில் நல்ல புலமையும், தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர். சிறந்த பக்தர். 'எனது தமிழாசிரியர் உ.வே.சாமிநாத ஐயர், ஆங்கில ஆசிரியர் ஹென்றி ஸ்டோன், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனது தர்க்கப் பேராசிரியர்' என்று கூறுவாராம். சிறந்த ஆற்றலும், அறிவுக்கூர்மையும் நிறைந்தவர்.\n'இவரோடு பழகுவது பல்கலைக்கழகத்தில் படிப்பதற்குச் சமமானது' என்று இவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மனிதநேய உணர்வோடு வாழ்ந்தவர். பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேர்மை, தூய்மையைக் கடைபிடித்தவர். சட்டப்பேரவையில் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். எதிராளிகளின் மனம் புண்படாமல் தனது கருத்தைச் சொல்வதில் வல்லவர்.\nமிக எளிமையானவர், எதிர்க்கட்சியினரும் விரும்பும் தலைவராக விளங்கியவர், தலைசிறந்த தேசியவாதி, மக்கள் நலனையே பெரிதாக நினைப்பவர், சிறந்த நிர்வாகி என்றெல்லாம் போற்றப்பட்ட எம்.பக்தவத்சலம் 90-வது வயதில் (1987) மறைந்தார். சென்னை யில் இவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/nerpada-pesu/19743-nerpada-pesu-part-2-29-12-2017.html", "date_download": "2019-01-16T03:23:15Z", "digest": "sha1:LWUHNBIRMEYCD7KLBWEQENPKY6VMFSDW", "length": 5675, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேர்படப் பேசு பாகம் 2 - 29/12/2017 | Nerpada Pesu Part 2 - 29/12/2017", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nநேர்படப் பேசு பாகம் 2 - 29/12/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 29/12/2017\nநேர்படப் பேசு - 10/10/2018\nநேர்படப் பேசு - 03/09/2018\nநேர்படப் பேசு - 01/09/2018\nநேர்படப் பேசு - 31/08/2018\nநேர்படப் பேசு - 27/08/2018\nநேர்படப் பேசு - 04/08/2018\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா\nஜனவரி 20ல் ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம்\nஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/why-do-we-dance-when-we-need-to-pee-023824.html", "date_download": "2019-01-16T04:34:03Z", "digest": "sha1:KI2LY4AXS7TMGWL7GFR6DZDFKPKQDOXX", "length": 18626, "nlines": 159, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம்? அதுக்குமேல வந்தா என்ன செய்யணும்? | why do we dance when we need to pee? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம் அதுக்குமேல வந்தா என்ன செய்யணும்\nஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம் அதுக்குமேல வந்தா என்ன செய்யணும்\nநம்முடைய அன்றாட நிகழ்வுகளின் போது சில குறிப்பிட்ட தருணங்கள் நமக்கு சில சமயங்களில் தர்ம சங்கடங்களை ஏற்படுத்தும். அதில் மிக முக்கியமான ஒரு விஷயம் சிறுநீர் முட்டிக்கொண்டு வருவது. ஏனென்றால் எல்லா நேரங்களிலும் நம்முடைய சிறுநீர் முட்டிக் கொண்டு வருவதை நம்மாலேயே அடக்கிக் கொள்ள முடியாது.\nஎங்காவது பயணங்களில் செல்லுகின்ற பொழுது, அவசரமாக வரும் பொழுது கழிப்பிடம் அருகில் இல்லாமல் போனால், டிரஃபிக்கில் மாட்டிக் கொண்டால் என்ன செய்ய முடியும். ஒன்றுமே செய்ய முடியாது. வேறு எதுவும் செய்ய வேண்டும். உடனே ஒரு குட்டி டான்ஸ் ஆடுங்கள். முட்டிக் கொண்டு வந்தாலும் கூட நின்றுவிடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎப்போதாவது வெளியில் இருக்கின்ற பொழுது, அவசரமாக வெளியேறத் துடிக்கின்ற சிறுநீரை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென்று நினைக்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், பொதுவாக நாம் எல்லோரும் என்ன செய்வோம். கால்களை கிராஸாக வைத்துக் கொண்டு, நெளிந்து கொண்டே நடந்து கொண்டு இருப்போம். எங்காவது சிறுநீர் கழிப்பதற்கான இடம் கிடைக்கும் வரை அப்படிதான் நெளிந்து கொண்டு இருப்போம்.\nMOST READ: தூங்கி எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய்யை முகத்துல தேய்ச்சுக்கோங்க... எதுக்குனு தெரியுமா\nஅதேபோல இரண்டு கால்களையும் நெருக்கி வைத்துக் கொண்டே நின்று கொண்டிருந்தாலும் கொஞ்சம் சிறுநீரை அடக்கிக் கொள்ள முடியும். என்னது மூத்திரம் முட்டிக் கொண்டு வரும்போது டான்ஸ் ஆடணுமா மூத்திரம் முட்டிக் கொண்டு வரும்போது டான்ஸ் ஆடணுமா என்று கேட்பவர்களுக்கு கோவம் வரும்தான். அது பார்ப்பதற்கு கொஞ்சம் அருவருப்பாக தான் இருக்கும்.\nசிறுநீர் கழித்தல் என்பது இயற்கையாக உண்டாகக்கூடிய ஒரு செயல்பாடு தான். சிறுநீரகங்களில் ஏற்படும் சுருங்கி விரியும் தன்மையினால் நம்முடைய உடலுக்கு இருக்கின்ற தேவையில்லாத நச்சுக்கள் மற்றும் கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றுகின்ற ஒருவகை வடிவமாக தான் சிறுநீர் இருக்கிறது. அதனால் நம்முடைய உடலின் மிக முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று தான் இந்த சிறுநீர் கழித்தல் என்பது. அதனால் உங்களால் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அதை கட்டுப்படுத்த இயலாது.\nஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு முறை சிறுநீர் கழிப்பது மிகவும் நல்லது. ஆறு முறை என்பது சாதாரணமாக நாம் சிறுநீர் கழிக்கக்கூடிய அளவு. இதுவே நீங்கள் வழக்கத்தை விட கொஞ்சம் தண்ணீர் கூடுதலாகக் குடிக்க ஆரம்பித்தால், அது எட்டு முறையாக மாற வாய்ப்புண்டு. சிலருக்கு பத்து முறை கூட செல்ல வாய்ப்புண்டு. குழந்தைகள் சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை இதைவிடவும் அதிகமாக இருக்கும்.\nMOST READ: குழந்தைகளுக்கு பல் விழுந்தா தூக்கி வீசுறோமோ ஏன் அத பத்திரப்படுத்தினா என்ன ஆகும்\nசிறுநீரை அடக்க நினைப்பது ஒரு குறிப்பிட்ட நேரம் வரையிலும் சரியானதாக இருக்கும். அதாவது நாம் செல்கின்ற இடத்தில், நமக்கு ஒரு சுகாதாரமான கழிப்பிடம் கிடைக்கும் வரையில் அதை கட்டாயப்படுத்தி அடக்கி்க் கொள்ள முயற்சி செய்கிறோம். அந்த சமயங்களில் ஒரு குட்டி நடனத்தைப் போடுங்கள். இப்படியொரு சூழ்நிலையில் எப்படி நடனம் ஆட முடியும் என்று நீங்கள் கேட்கலாம். நடனம் ஆடும் மூட் இது இல்லைதான் என்றாலும்கூட, நிபுணர்கள் இந்த சூழ்நிலையில் நடனம் ஆடினால் இன்னும் கொஞ்சம் நேரம் சிறுநீரை அடக்கிக் கொள்ள முடியும் என்கிறார்கள். அதற்கு அவர்கள் இரண்டு வகையான காரணங்களைச் சொல்கிறார்கள். அவை என்னவென்று பார்ப்போம்.\nசில சூழ்நிலைகளில் நம்முடைய நடத்தைகளில் சில வித்தியாசமான மாற்றங்கள் உண்டாவதை நாம் பார்த்திருப்போம். ஏதேனும் சிக்கலான காலகட்டத்தின் போது, பெருந்துன்பத்தின் போதும், தலையை சொரிந்து கொள்வதும், நகத்தைக் கடிப்பதும் செய்வோம். அதுவும் ஒருவகையான ஸ்டிரஸ் பஸ்டர் தான். அதுபோல ஒரு சூழல்தான் இந்த போகமுடியாத வேளையில் சிறுநீர் முட்டிக் கொண்டு வருவது.\nஇரண்டாவது காரணம், நடனம் ஒன்பது ஒரு விஷயத்திலிருந்து நம்முடைய கவனத்தை திசைதிருப்ப உதவும். எப்போதும் சிறுநர் வருவதையே யோசித்துக் கொண்டிருக்கும் உங்களுடைய மூளையை மடைமாற்றி நடனத்தின் பக்கம் திருப்பி வைக்கும்.\nMOST READ: எவ்வளவு அவசரமா இருந்தாலும் கீழதான் உட்கார்ந்து சாப்பிடணும்... அது ஏன்னு தெரியுமா\nஆனால் என்ன தான் மாற்று வழிகளை யோசித்தாலும் சிறுநீர் கழித்த பின்பு தான் நிறைய பேருக்கு மனதில் நிம்மதிப் பெருமூச்சே வரும். அடக்கி வைத்திருந்த அத்தனையையும் இறக்கி வைத்துவிட்ட பிறகு, அப்பாடா என்று சொல்லும் சுகம் இருக்கிறதே அதைவிட வேறென்ன சுகம் இருக்கிறது. அதனால் முடிந்தவரை அடக்கி வைத்திருக்காமல் வெளியேற்றுங்கள். அல்லது வேறு வழியில்லாத போது ஒரு குட்டி நடனத்தைப் போடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nDec 13, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசிகரெட் பிடிச்சு முடிச்சதும் இத சாப்பிட்டா உடம்புல இருந்து நிகோடின் உடனே வெளியேறிடுமாம்...\nவாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கும்..\n நீங்கள் அன்றாடம் செய்யும் இந்த செயல்கள் தான் உங்கள் வயிறை இப்படி உப்ப வைக்கிறது..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/media/page/1", "date_download": "2019-01-16T04:30:52Z", "digest": "sha1:U4CMGH7YLMJX4MRM7YMN2YDRNNAFFXDW", "length": 12735, "nlines": 189, "source_domain": "www.ibctamil.com", "title": "Video News | Video Tamil News | Special Videos | Sri Lanka Video News |வீடியோ செய்திகள் | வீடியோ கட்டுரைகள் | Documentaries | IBC Tamil - Page 1", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\nஅடுத்த சில நாட்களுக்கு இலங்கையில் பலத்த மாற்றம்\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nமுதலாவது இந்திய பாக்கிஸ்தான் யுத்தமும், இந்து முஸ்லிம் விரோதமும்\nபுதிய ஆளுநரால் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறி\nஇந்து மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள்\n பிள்ளையார் ஆலயத்தில் நிகழ்ந்த முறுகல்\n இளைஞன் ஒருவர் அடித்துக் கொலை\nபரந்தனில் பந்தல் போட்டு உதவிகளைச் சேர்த்து பகிரமுடியா நிலை \nஒரு மாவீரர் குடும்பத்தின் இன்றைய நிலைமை \nமிதிவெடியில் அகப்பட்ட 5 பிள்ளைகள் தாயின் சோகக்கதை \nதமிழ்ப்பகுதிகளில் பௌத்தமயமாக்கல்; வடக்கின் புதிய தமிழ் ஆளுநரின் அதிரடி அறிவிப்பு\nசிறைக்குள் அறிமுகமான தமிழரின் குடும்பத்திற்காக நாமல் செய்யும் உதவி\nஐ.பி.சி தமிழ் ஊடகம் எம் இனத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கானது - கந்தையா பாஸ்கரன்\nநாட்கள் பல கடந்தும் தொடர்கின்றது ஐ.பி.சி தமிழின் விசேட வெள்ள நிவாரணப் பணி\nஅடுத்த ஜனாதிபதியாக குமார் சங்கக்கார\nமஹிந்த-மைத்திரிக்குள் கடும் மோதல் உருவாகலாம்; கோத்தா பற்றி வெளியான தகவல்\nஅனைத்து மக்களுக்கும் அவசர எச்சரிக்கை; இப்படி தெரிகிறதா\nபோர்க்குற்ற விசாரணையிலிருந்து ஸ்ரீலங்காவை இன்றுவரை பாதுகாப்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பே\nவட பகுதி தமிழ் மக்களை ஏமாற்றிய ரணில்\nஅமைச்சர் பிறந்த நாளும் அடிக்கல் நாட்டும் வைபவமும்\nமனோ கணேசனுடன் 65 கோடி ரூபாவிற்கு பேரம் பேசியதாக குற்றம்சாட்டு\nஅரசியலில் நிகழ்கிறது ஒரு மாற்றம் மஹிந்த தலைவர் மைத்திரி ஆலோசகர்\nஇலங்கையின் துறைமுகத்தை ஆக்கிரமிக்க போட்டி போடும் மற்றுமோர் வல்லரசு\nசம்மந்தனை கொலை செய்ய சொன்ன தலைவர் பிரபாகரன்; சர்ச்சையை கிளப்பு கருணா\nசவேந்திர சில்வாவுக்கு பதவியுயர்வு; யுத்தக்குற்றங்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது; அனந்தி சசிதரன்\nகாதல் கடிதத்தை போன்று புதிய அரசியலமைப்பு வரைபை நிறைவேற்றிக் கொள்ள முடியாது; ஜே.வி.பி\nசிங்கள இனம் ஏனைய இனங்களை அடக்கியாளவும் இடமளிக்க முடியாது; மஹிந்த\nமஹிந்தவை கிழி, கிழியென கிழித்த சம்பந்தன்\nபையில் இருந்து பூனைக்குட்டி ..... ரணிலில் கையில் இருந்து \nதுயிலுமில்ல காணியை விலை கொடுத்து வாங்கவுள்ள ஸ்ரீலங்கா இராணுவம்; கடும் ஆத்திரத்தில் தமிழ் மக்கள்\nஅமெரிக்க தலைமையில் ஈராக்குக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை \nஅனுராதபுரம் சிறைச்சாலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழ் அரசியல் கைதி\nயாழ்ப்பாண கிணறுகளில் தமிழ் இளைஞர்களின் சடலங்கள்\nகிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம் சம்பந்தன் கூறியது என்ன\nமனித உரிமைப் பேரவையில் ரணில் அரசாங்கத்துக்கு துணை போகக்கூடாது\nரணில் அரசின் திடீர் மாற்றம்; அதிர்ச்சியில் தமிழ் மக்கள்\nயார் இந்த சவேந்திர சில்வா\nகையெழுத்து வேட்டையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nரணிலின் புது வியூகம்; மீண்டும் சந்திரிகா; அதிர்ச்சியில் மஹிந்த-மைத்திரி\nசற்றுமுன் ரணிலின் அதிரடி; தலை குனிந்த மஹிந்த\nமுதற்பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/srilanka/80/106110?ref=home-imp-parsely", "date_download": "2019-01-16T04:41:58Z", "digest": "sha1:MDDYOVXJQEVYKYHKOYK5BHCTAHBHU2WA", "length": 8832, "nlines": 127, "source_domain": "www.ibctamil.com", "title": "விடுதலை புலிகளின் தலைவரின் மகனால் வியப்பில் சிங்கள மக்கள் - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\nஅடுத்த சில நாட்களுக்கு இலங்கையில் பலத்த மாற்றம்\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nவிடுதலை புலிகளின் தலைவரின் மகனால் வியப்பில் சிங்கள மக்கள்\nதிருகோணமலையில் பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் அன்ரனியினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் வாகனம் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\nAll Terrain Vehicle(ATV) எனப்படும் இந்த மோட்டார் வாகனமும், அதன் விபரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த மோட்டார் வாகனத்தை அட்மிரல் ஜெயந்த கொலம்பகே முல்லைத்தீவு கடற்படை தளத்திற்கு ஒப்படைத்திருந்தார். பின்னர் கிழக்கு மாகாண கடற்படை தலைமையக அருங்காட்சியகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.\n40” அகலமும், 77” நீளமும், 43” உயரமும் கொண்டு குறித்த மோட்டார் வாகனம் காணப்படுகின்றது.\nவிடுதலைப் புலிகளின் முக்கிய படையணியான சார்ள்ஸ் அன்டனியின் தலைமையாளராக பிரபாகரனின் மகன் செயற்பட்டிருந்தார்.\nவிடுதலைப் புலிகளின் பல்வேறு தயாரிப்புக்களை தென்னிலங்கை வாழ் சிங்கள மக்கள் வியப்பாக பார்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/srilanka/80/108855?ref=ls_d_ibc", "date_download": "2019-01-16T03:56:17Z", "digest": "sha1:ORPZB2KQAPU474LJFZNKH3IXEL3VWNJB", "length": 9052, "nlines": 125, "source_domain": "www.ibctamil.com", "title": "பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nஒரு வயது குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை; பின்பு காத்திருந்த அதிர்ச்சி\nபெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி\nஇரண்டு நாட்களுக்கு முன்பதாக நாடாளுமன்றத்தைக் கூட்ட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளமையானது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் கோரிக்கைக்கு மதிப்பளித்தே என்று நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,\n”அரசாங்கத்தின் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேவையான சந்தர்ப்பத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்த்தன 7 தடவைகளும், ஆர்.பிரேமதாச நான்கு தடவைகளும், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐந்து தடவைகளும், மஹிந்த ராஜபக்ஷ ஐந்து தடவைகளும் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார்கள். ஆனால் குறைந்த தடவைகள் ஒத்திவைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே”என்றார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/16103034/1191640/SriLanka-Navy-Rameshwaram-1200-fishermen-Chased.vpf", "date_download": "2019-01-16T04:43:09Z", "digest": "sha1:C3CGKQXV72Q2Q6IJOIQVEUSUK3JFLVNA", "length": 15017, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராமேசுவரம் மீனவர்கள் 1200 பேர் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை நடவடிக்கை || SriLanka Navy Rameshwaram 1200 fishermen Chased", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராமேசுவரம் மீனவர்கள் 1200 பேர் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை நடவடிக்கை\nபதிவு: செப்டம்பர் 16, 2018 10:30\nகச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 1200 பேரை இலங்கை கடற்படை விரட்டியடித்தது. #Fishermen #SriLankaNavy\nகச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 1200 பேரை இலங்கை கடற்படை விரட்டியடித்தது. #Fishermen #SriLankaNavy\nராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 1200 மீனவர்கள் 265 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.\nதமிழக மீனவர்களிடம் “நீங்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். உடனே இங்கிருந்து செல்லுங்கள்” என்று எச்சரித்தனர்.\nஅச்சத்தில் நடுங்கிய மீனவர்கள் படகுகளை திருப்பிக்கொண்டு கரைக்கு திரும்ப ஆயத்தமானார்கள். அப்போது இலங்கை கடற்படையினர் திடீரென்று ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத் தெறிந்தனர். படகுகளையும் சேதப்படுத்தினர்.\n“வலைகளை அறுத்து எங்கள் பிழைப்பை கெடுக்காதீர்கள்” என்று கெஞ்சினர். ஆனால் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து வலைகளை சேதப்படுத்தினர். பின்னர் உடனே இடத்தை காலி செய்யுங்கள் என்று விரட்டியடித்தனர்.\nராமேசுவரம் மீனவர்களும் உயிர் பிழைத்தால் போதும் என நினைத்து படகுகளை திருப்பிக் கொண்டு இன்று அதிகாலை கரை திரும்பினர்.\nஇலங்கை கடற்படையின் நடவடிக்கையால் தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது எனறு மீனவர்கள் தங்கள் வேதனையை தெரிவித்தனர். #Fishermen #SriLankaNavy\nமீனவர்கள் விரட்டியடிப்பு | மீனவர்கள் | இலங்கை கடற்படை | கச்சத்தீவு\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டில் முதல் சுற்றில் பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது\nமகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் பரிதாப பலி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதத்தால் இந்தியா அபார வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதமடித்தார்\nதமிழக ஆளுநருடன் அதிமுக எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் வீரர் காயம்- சிகிச்சைக்கு மறுத்து வெளியேறினார்\nகரூர் குடோனில் பதுக்கிய 5½ டன் குட்கா பறிமுதல்\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக குற்றம் சாட்டுகிறார் - கேபி முனுசாமி பேட்டி\nஎதை வைத்து கோடநாடு விவகார வீடியோ ஆதாரப்பூர்வமானது என்று கூறுகிறார்கள்\nரசிகர்களுக்காக அதை கண்டிப்பா பண்ணுவேன் - அஜித்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஇந்தியன் 2வில் இருந்து வெளியேறிய சிம்பு\nசபரிமலையில் காட்சியளித்த மகரஜோதி - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்\nமாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nபொங்கல் வைக்க நல்ல நேரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://adirainirubar.blogspot.com/2015/03/", "date_download": "2019-01-16T04:55:10Z", "digest": "sha1:SM2IWOWMYCUPVGL2DQTHXBC5QNDNWCSC", "length": 194404, "nlines": 573, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "March 2015 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், மார்ச் 31, 2015 | அணிவகுப்பு , சாஹுல் ஹமீது , பேசும் படம்\nஊரையே பேச வைத்த பேசும் படம் ஊமையானதோ என்று கேள்வியோடு எட்டிப் பார்க்கும் மின்னஞ்சல்களுக்கு பதிலுரை என்னவோ \"வேலைப் பளு பேசாமல் வேலையைப் பாரு என்ற அழுத்தம்\".\nமூன்றாம் கண் கண்ட காட்சிகளைக் கொண்டு இனியொரு பேரணி நடத்தலாமென்ற அடுத்தக் கட்ட முடிவு :)\nஒரே புகை மூட்டமா இருக்கு, கீழே குனிந்து பாருங்க விமானம் ஏதாவது விழுந்து கிடக்கப் போவுது \nஎதுக்கும் கொஞ்சம் தள்ளி நின்னே பாருங்க போட்டோவை.\nஇங்கயும் ரோடு போட்டு தரணுமுன்னு கலக்டர்டே மனு கொடுத்துராதிய\nஇந்த மாதிரி காட்டை பார்த்தால் முதலில் நினைவுக்கு வருவது காட்டு மிருகங்கள் அதற்கு அடுத்து வீரப்பன்\nஆங்கிலத்தில் Couple (ஜோடி)இங்கே தமிழில் கப்பல் கப்பலாக\nகப்பலின் பெயரை பார்த்தாலே மைனாரிட்டி மெஜாரிட்டியை ஆட்சி செய்வது புரிய வருமே\nஒண்டி கட்டை என்று சொல்வார்களே அதுக்கு இது பொருந்துமா \nஆறு வித்தியாசமெல்லாம் ஒண்ணும் கிடையாது மேலே உள்ளது அப்படியோ கீழே தண்ணிரில் தெரிகின்றது\n“முற்போக்கு கூட்டணி – உட்கட்சிப் பிரிவு” 3\nஅதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், மார்ச் 30, 2015 | அதிரை , அபுஇபுறாஹிம் , காது , கூட்டணி , சத்தம்\nகிசு….. கிசு….. இது உங்கள் காதுகளுக்கு மட்டுமே இந்த பிசு பிசு...\nஉங்களில் எத்தனை பேர், பட்ஸ் அல்லது பின்னைக் கொண்டு காதில் உள்ள அழுக்கை எடுத்து சுத்தப்படுத்துகிறீர்கள் அல்லது நம்மூரில் அந்தக் காலத்தில் செய்வதுபோல கோழி இறகை விட்டுக் கண்கள் சிறுக சொக்கிப்போய் குடய்கிறீர்கள்\n'நான்.. நான்...' என்று உற்சாகமாக யாரெல்லாம் காது குத்துக்கிறீர்களோ ஸாரி.. .கைதூக்குகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஒரு குட்டு, சுத்தம் என்ற பெயரில் காதுக்குள் நீங்கள் செய்யும் கலவரத்தால் சேதாராம்தான் ஏற்படுமே தவிர, உங்களின் நோக்கம் நிறைவேறாது.\nஅப்படியானால் காதுக்குள் இருக்கும் அழுக்கை எப்படி வெளியேற்றுவது முதலில் அதை அழுக்கு என்று சொல்வதே தவறு. குரும்பி என்று பொதுஜன வழக்கில் அழைக்கப்படும் அந்தப் பொருள், ஒருவகையான மெழுகு போன்றது. அழுக்கு என்று நாம் நினைக்கும் இந்த மெழுகுதான் காதின் அரோக்கியத்தைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, செவிப்பறையைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம்போல் இது செயல்படுகிறது.\nகாது மடலில் இருந்து செவிப்பறை நோக்கி நீளும் பாதையில் சில தனித்தன்மை வாய்ந்த சுரப்பிகள் உள்ளன. அவைதான் காது மெழுகை உருவாக்குகின்றன. காதுக்குள் நுழையும் தூசிகளையும், அழுக்குகளையும் இந்த மெழுகு தன்னிடம் உள்ள ஈரப்பசையின் மூலமாக, தன்னுள் ஒட்டவைத்துக் கொள்கிறது. அதாவது, செவிப்பறையைத் தூசுகள் எட்டிவிடாமல் மெழுகு பாதுகாக்கிறது.\nஅது மட்டுமல்ல, காதுக்குள் இந்த மெழுகுப் படலம் பரவி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்கிறது. அதாவது, எண்ணெய்ப் படலத்தின் மீது தண்ணீர் ஒட்டாது இல்லையா அதுபோல், மெழுகின் மீதும் தண்ணீர் ஒட்டிக்கொள்வதில்லை. மெழுகு இல்லாமல் போனால், காதுக்குள் உள்ளதோல் பகுதியில் தண்ணீர் பட்டுப் பட்டு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.\nபொதுவாக, ஓரளவு மெழுகு உருவானவுடனேயே அது உலர்ந்து தானாக வெளியே வந்து விடும். கூடவே, தூசிகளும் அழுக்குகளும்கூட அதனுடன் ஒட்டிக் கொண்டு வெளியேறிவிடும். காதுக்குள் இருந்து வெளிப்புறம் நோக்கி மெழுகு நகர்வதற்கான அமைப்பு இயல்பாக இருக்கிறது.\nஆனால், இது தெரியாமல், காதை சுத்தப்படுத்த நாம் முயற்சி செய்யும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. சுருளாக்கப்பட்ட துணி அல்லது பேப்பரை காதுக்குள் செருகிக் குடையும்போது மெழுகு வெளியேறுவதற்குப் பதிலாக உள்புறம் சென்றுவிட நிறைய வாய்ப்பு உண்டு. இதனால், காது அடைத்துக் கொள்ளலாம். நாளடைவில், இந்த மெழுகு மிகவும் இறுகிப் போகும்போது காது கேட்கும் தன்மைகூட பாதிக்கப்படலாம். அப்புறம், ஏழு கட்டை இ.எம்.ஹனீஃபாகூட பாடினால், பஸ்ஸில் பக்கத்து சீட்டில் அமர்ந்து பயணம் செய்யும் புது மனைவியின் கிசுகிசுப்புப் போல்தான் கேட்கும்.\nமெழுகினால் காது எப்படி அடைபடும் என்பதற்கான காரணங்களை இப்படிப் பட்டியல் இடலாம்.\nமடிக்கப்பட்ட துணி, மெல்லிய குச்சி போன்றவற்றால் நாமே மெழுகை நீக்க முயற்சிப்பது.\nசில சமயம், தானாக மெழுகு மிக அதிகமாக உருவாவது.\nவெளிக் காதின் பாதை குறுகிவிடுவதன் காரணமாக மெழுகு வெளிப்படுவதில் தடை ஏற்படுவது.\nமெழுகின் அசாதாரண பண்பு காரணமாக, காதின் துவாரச் சுவர்களில் வந்து ஒட்டிக் கொள்வது.\nசெவித் துவாரத்தின் சுவருக்கும் மெழுகுக்கும் நடுவே மிக மெல்லிய இடைவெளி இருந்தால் கூட கேட்கும் சக்தி குறைந்துவிடாது. ஆனால், குளியல் அல்லது முகம் கழுவுதல் காரணமாக தண்ணீர் உள்ளே சென்றால் அது அந்த மெழுகை வீங்கச் செய்துவிடலாம் அல்லது எஞ்சியிருக்கும் கொஞ்சம் இடைவெளியை அந்தத் தண்ணீர் அடைத்துக் கொண்டுவிடலாம்.\nஇந்த நிலையில், அந்தக் காதின் சொந்தக்காரருக்கு அவரது குரலே எதிரொலிபோல் கேட்கும். காதுகளில் ஒருவித ரீங்கார ஒலி கேட்கும்.\nவெளிக்காதில் உள்ள அழுக்கை, சுத்தமான துணியில் ஒருவிரலை நுழைத்துக் கொண்டு சுத்தம் செய்யலாம். மாறாக, காதுக் குழாய்க்குள் எதையும் நுழைக்க வேண்டாம்.\nகாது மெழுகு தானாகவே வெளியேறிவிடும் என்றோம். ஆனால், அபூர்வமாக சிலசமயம் அது கட்டிதட்டிப் போகலாம்.\nஅப்போது டாக்டரிடம் சென்றால் சொட்டு மருந்தை உள்ளே செலுத்துவதன் மூலம் உலர்ந்த மெழுகைக் கரைத்த பிறகு, கருவிகளின் மூலம் மெழுகை எடுத்துவிடுவார்.\nசிரிஞ்ச் மூலமாகத் தண்ணீரைப் பீய்ச்சியும் எடுப்பது உண்டு. ஆனால், செவிப்பறையில் சிறிய ஓட்டை விழுந்திருந்தாலும் டாக்டர் இந்த முறையைப் பயன்படுத்தமாட்டார். மெழுகும் அழுக்கும் செவிப்பறைக்குள் சென்றுவிட வாய்ப்பு உண்டே\nகாதுக்குள் அளவுக்கு அதிகமாக மெழுகு அடைத்துக் கொண்டிருக்கிறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது\nகாதுகளில் சத்தம் கேட்கும். சத்தம் கேட்டாத்தானே காது என்றெல்லாம் வியாக்கியானம் பேசக்கூடாது. இது வேறுவிதமான சத்தம்\nகேட்கும் சக்தி குறைவதுடன், இந்தக் குறைபாடு அதிகமாகிக் கொண்டே இருப்பது.\nகாது முழுவதும் அடைத்துக் கொண்டது போன்ற உணர்வு தொடர்ந்து ஏற்படுவது.\nஇந்த அறிகுறிகள் இருந்தால், உடனே தகுந்த மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், இங்கே முன்பே குறிப்பிட்டதுபோல், காதை மெழுகு நன்றாக அடைத்துக் கொண்டு, காது கேட்காத தன்மையை உருவாக்கி விடும்.\nகாரியம் ஆனதும் கறிவேப்பில்லை போல் தூக்கி எறியப்படும் வீட்டுப் பெரியவர்கள்.. 7\nஅதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, மார்ச் 29, 2015 | உதவி , படிப்பினை , முதுமை , MSM\nசொல்ல வந்த விசயத்தை தலைப்பே தெள்ளத்தெளிவாக சொல்லி இருந்தாலும் சில நடப்புகளை இங்கு பகிர்வது ஏற்றம் என எண்ணுகிறேன். இதன் மூலப்பொருளை ஏற்கனவே சகோ. ஜாஹிர் ஹுசைன் தனக்கே உரிய நடையில் அழகாக, படிப்பவரின் கண்களிலிருந்து கண்ணீர் வடியும் விதம் தன் கட்டுரையை திற‌ம்ப‌ட‌ வடித்திருந்தார்.\nஒவ்வொரு வீட்டிலும் ஆண்களும், பெண்களும் அவர்களுக்கு திருமணம் ஆகி அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து அது தாய், தந்தையரின் பராமறிப்பில் வளர்ந்து காலப்போக்கில் அதுக்கும் திருமணங்கள் நடந்து பிள்ளைகள் பெற்று முதலில் சொன்ன ஆண்களும், பெண்களும் பேரன்,பேத்திகள் பெற்று வீட்டின் பெரியவர்கள் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தப்படுகிறார்கள்.\nவீட்டுப்பெரிய‌வ‌ர்க‌ள் இந்த‌ அந்த‌ஸ்த்தை அடைய‌வ‌த‌ற்குள் ப‌ல‌ இன்ன‌ல்க‌ளையும், துன்ப‌ங்க‌ளையும், துய‌ரங்க‌ளையும், போராட்ட‌ங்க‌ளையும், நோய்நொடிக‌ளையும், ச‌ண்டைச‌ச்ச‌ர‌வுக‌ளையும், பொருளாதார‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ளையும் மற்றும் ப‌ல‌ பிண‌க்குக‌ளையும் ச‌ந்திக்காம‌ல் வந்து விடுவதில்லை.\nஅவ‌ர்க‌ள் உட‌ல் ந‌ல‌த்துட‌ன் இருக்கும் பொழுது வீட்டில் உள்ள‌ சிறுவ‌ர்க‌ளுக்கு ஏதேனும் துன்ப‌மும், நோய்நொடிக‌ள் வ‌ந்து விட்டால் துடித்துப்போகிறார்க‌ள். 'என் ஈர‌க்குலையே; என் தாம‌ர‌ங்காவே, என் கண்ணே, என் தாயே, என் உசுரே' என்றெல்லாம் அவ‌ர்க‌ள் பாச‌த்தின் உச்சிக்கே சென்று த‌ன் தூக்க‌த்தையும் தொலைத்து விடுவார்க‌ள். அவர்கள் சுகம் அடையும் வரை இவர்களும் சோகமாகவே இருப்பார்கள்.\nஆனால் அவ‌ர்க‌ள் யாருக்காக‌ ப‌ரிவும், பாச‌மும், இர‌க்க‌மும் கொண்டார்க‌ளோ அவ‌ர்க‌ள் நாளை வ‌ள‌ர்ந்து அவ‌ர்க‌ளுக்காக‌ பாச‌ ம‌ழை பொழிய‌ச்செய்த‌ வீட்டுப்பெரிய‌வ‌ர்களை சிறிதும் ம‌திப்ப‌து இல்லை மாறாக‌ ம‌ரியாதையில் மிதி ப‌டுவ‌தை நாம் ஆங்காங்கே காண‌ முடிகிற‌து. பெரிய‌வ‌ர்க‌ள் வயது முதிர்ச்சியால் உடலில் சுருக்க‌த்துடனும் உள்ள‌த்தில் இறுக்க‌த்துட‌னும் அவ‌ர்க‌ள் இறுதி நாட்க‌ளை எண்ணி அதை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களாக காலம் க‌ட‌த்துவ‌தை காணும் ச‌ம‌ய‌ம் நாம் ம‌ன‌ வேத‌னைப்ப‌டுவ‌தை த‌விர‌ வேறு என்ன‌ செய்ய‌ இய‌லும்\n\"காய்ந்த‌ தென்ன‌ந்தோகையைப் பார்த்து ப‌ச்சைத்தோகை ஏள‌ன‌மாக‌ சிரித்த‌தாம் தானும் ஒரு நாள் காய்ந்த‌ தோகையாக‌ ஆக‌ இருப்ப‌தை ம‌ற‌ந்து\" என்ற‌ ப‌ழ‌மொழி தான் இங்கு ஞாப‌க‌த்துக்கு வ‌ருகிற‌து.\nகால‌ப்போக்கில் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வும், அனுசரிப்பும் இன்றி, ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வுக‌ள் முற்றி வீட்டுப்பெரிய‌வ‌ர்க‌ளை அவ‌ர்க‌ள் வாழ்ந்து அனுப‌வித்த‌ வீட்டை விட்டே வெளியேற்ற‌ நினைப்பது மற்றும் அவர்கள் உயிருடன் இருப்பதையே பெரும் சுமையாகவும், வேதனையாகவும், தொந்தரவாகவும் நினைப்பது ம‌ட‌த்த‌ன‌த்தின் உச்ச‌ க‌ட்ட‌ம். ம‌னித‌ நேய‌த்தின் பெரும் வீழ்ச்சி.\nபாதிக்க‌ப்ப‌ட்ட அப்பெரியவர்களின் உள்ள‌க்குமுற‌லும், வேதனையின் வெளிப்பாடான‌ க‌ண்ணீரும் த‌ண்ணீருக்குள் அழும் மீன்க‌ளின் க‌ண்ணீர் போல் இவ்வுல‌குக்கு தெரியாம‌ல் போக‌லாம். அதை உலகம் அறிந்தும் அறியாதது போல் இருக்கலாம்/நடிக்கலாம். ஆனால் ப‌டைத்த‌ இறைவ‌னுக்கு தெரியாம‌ல் போய் விடுமா என்ன‌\nபெரிய‌வ‌ர்க‌ள் வ‌யோதிக‌த்தாலும், சுய நினைவு/உண‌ர்வு இன்றி ப‌டுக்கையில் கிட‌த்த‌ப்ப‌ட்ட‌ பிற‌கு அவ‌ர்க‌ள் ப‌டும் பாடு, அவ‌ர்க‌ளை ச‌ரிவ‌ர‌ க‌வ‌னிப்பாரின்றி ஏதோ குப்பைத்தொட்டி போல் தன் வீட்டிலேயே பாவிக்கப்படும் நிலை வேத‌னையின் உச்ச‌ கட்ட‌ம். இந்த‌ நிலை நாளை யார்,யாருக்கு வ‌ரும் அல்ல‌து வ‌ராது என்று யாரேனும் அறுதியிட்டு உறுதிப‌டுத்திக்கூற‌ முடியுமா அதற்கே ஏதேனும் சக்தி உண்டா அதற்கே ஏதேனும் சக்தி உண்டா இல்லை பள்ளிக்கூடம் சென்று தான் படித்து விட‌ முடியுமா\nஅவ‌ர்க‌ளை க‌வ‌னிக்க‌ ச‌ம்ப‌ள‌த்திற்கு நிய‌மிக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் ப‌ண‌த்திற்கு தான் மார‌டிப்பார்க‌ளே அன்றி பாச‌ ம‌ழை பொழிந்து விடுவார்க‌ளா என்ன நேசக்கரம் அவர்களை அரவணைக்க எங்கிருந்து வரும் நேசக்கரம் அவர்களை அரவணைக்க எங்கிருந்து வரும் சிந்திக்க தவறுகிறோம் அதனால் சீரழிந்து நிற்கிறோம்.\nசில‌ இட‌ங்க‌ளில் இது போல் ப‌டுக்கையில் கிட‌த்தப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் ம‌ர‌ண‌த்தை அன்றாடம் எதிர்பார்த்திருக்கும் இளைய‌ வ‌ய‌தின‌ர் ஏதோ கார‌ண‌த்தால் தீடீர் ம‌ர‌ண‌ம் ஏற்ப‌ட்டு ப‌டுக்கையில் கிட‌ப்ப‌வ‌ருக்கு முன்பே இவ்வுல‌கை விட்டு சென்று விடுவ‌தை காண‌ முடிகிற‌து.\nப‌டுக்கையில் இருந்தாலும் ம‌னித‌ன் ப‌ல்ல‌க்கில் சென்றாலும் ம‌ர‌ண‌த்திற்கு என்ன‌ விதிவில‌க்கு\nபெரிய‌வ‌ர்க‌ள் த‌ன‌க்கு ஏற்ப‌டும் இழிநிலைக்கும், கேவ‌ல‌த்திற்கும், ப‌ரிவ‌ற்ற‌ சூழ்நிலைக்கும், வேத‌னைக‌ளுக்கும், இர‌க்க‌ம‌ற்ற‌ செய‌லுக்கும் த‌ட்டிக்கேட்க‌வோ அல்ல‌து த‌ண்டிக்க‌வோ அவ‌ர்க‌ளுக்கு ச‌க்தியும், ம‌ன‌திட‌மும் இல்லாம‌ல் இருக்க‌லாம். ஆனால் அவ‌ர்க‌ளின் க‌ண்ணீருக்கு இறைவ‌னிடத்தில் அணுகுண்டை மிஞ்சிய‌ ச‌க்தி நிச்சயம் இருக்க‌த்தான் செய்யும்.\nசம்பிரதாய சடங்குகளுக்கு மட்டுமே பெரியவர்கள் பயன்படுத்தப்பட்டு மீதி நேரங்களில் அவர்கள் மேல் இளைய வயதினர் ஆளுமை செலுத்தி கொடுங்கோல் ஆட்சி புரிவதை எங்கோ சென்று பார்க்கத்தேவையில்லை. பரவலாக எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது இந்த அவல நிலையை.\nநாகரீக உலகில் இன்று 'பழையன கழிதலாய்' நினைக்கப்படும் வீட்டுப்பெரிய‌வ‌ர்க‌ள் வீட்டின் பொக்கிச‌ங்க‌ளாக பெரும்பாலும் க‌ருத‌ப்ப‌டுவ‌தில்லை மாறாக‌ ச‌மைய‌லில் ந‌ல்ல‌ ந‌றும‌ண‌த்திற்கு ப‌ய‌ன்படுத்தப்படும் க‌றிவேப்பில்லை போல் ம‌ட்டுமே கருதப்படுகிறார்கள் (திருமண பத்திரிக்கைகளில் குடும்பப்பெரியவர் பெயர் போடவும், வீட்டில் எவருக்கேனும் மரணம் ஏற்பட்டால் மய்யித் அடக்கம் செய்யப்பட்ட பின் சலாம் சொல்வதற்கு மட்டும்) அத‌ன் ம‌ருத்துவ‌ குண‌ம் அறியாத‌வ‌ர்க‌ளாய் அதை தூக்கி எறிந்து விடுகிறார்கள்.\nவாழ்வின் இறுதி நாட்களில் தன் பிள்ளைகள் அல்லது பேரன்,பேத்திகள் தன்னை நன்கு கவனிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும் பிறகு கிடைக்கும் ஏமாற்றமும் அவர்கள் உள்ளத்தில் வெற்றிடமாய் நிறைந்திருப்பதை காண அதனுள் இறங்கிப்பார்ப்பவர் எவரோ இஸ்லாமும் அதன் முக்கிய அங்கமான மனித நேயமும் இங்கு மாயமாய் மறைந்து போய் விடுவது ஏனோ\nவீட்டுப் பெரிய‌வ‌ர்க‌ளைப் போற்றுவோம்; வாழ்வில் உன்ன‌த‌ நிலை அடைவோம் இன்ஷா அல்லாஹ்....\nஅதிரைநிருபர் பதிப்பகம் | சனி, மார்ச் 28, 2015 | அதிரை என்.ஷாஃபாத் , கவிதை , காவந்து பண்ணும் கலை , kavithai\nஹிஜ்ராவின்போது தலைமைத்துவப் பண்புகள்... 0\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, மார்ச் 27, 2015 | அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் , அதிரை அஹ்மது\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா-மதீனா ஹிஜ்ராப் பயணம் பற்றி இத்தொடரில் கொஞ்சம் எழுதலாம் என்று நினைக்கிறேன். காலக் கணக்கு பற்றிய கருத்தாடல்கள் நடந்தபோது, பலரும் பல பரிந்துரைகளை முன்வைத்தனர். நபியின் பிறப்பு அல்லது இறப்பு போன்ற தருணங்களை ஒட்டிக் காலக் கணிப்பு வைக்கலாம் என்றெல்லாம் தோழர்கள் தம் கருத்துகளை முன்வைத்தனர். ஆனால், அப்போது இஸ்லாமிய அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இணைவைப்பில் மூழ்கியிருந்த மக்காவை விட்டு, ஓரிறைக் கொள்கையில் இணைந்துவிட்டிருந்த மதீனாவுக்கு வந்த நாட்களை அடிப்படையாகக் கொண்டு, காலக் கணிப்பை வைக்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.\nகாரணம், பற்பல தியாகங்களைச் செய்து, அமைதியான அடைக்கலம் தேடி வந்து, இஸ்லாமிய வாழ்வில் இன்பம் கண்ட திருக்கூட்டத் தியாகத்தின் நினைவாகக் காலக் கணக்கெடுப்பைத் தொடங்குவது எத்துணைப் பொருத்தம் ‘ஹிஜ்ரா’ நிகழ்வில்தான் தம் அறிவுக்கு முன்னால் தம் இரட்சகனின் நாட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர் முஸ்லிம்கள். அதில்தான் வெற்றியும் ஈடேற்றமும் உண்டு என்று நம்பினர். அதில்தானே குலம், இனம், நிறம் என்ற பாகுபாடுகள் பார்க்காமல், இறைநம்பிக்கை அடிப்படையில் முஸ்லிம்கள் ஒரே சமுதாயமாக மாறிய அற்புத நிகழ்வு ஏற்பட்டது\nநூற்றாண்டுகளாக இருந்த குல வேறுபாடுகள் அழிக்கப்பட்டு, புதிய ஒரு சகோதரத்துவப் பிணைப்பு உண்டான நாட்கள் அவை. அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, நபியவர்களைப் பின்பற்றுதல் ஒன்று மட்டுமே மதீனத்துச் சமுதாயத்தின் முன்னிருந்த கோட்பாடாக இருந்தது. ஆனால் இன்றோ, முஸ்லிம் சமுதாயம் இஸ்லாமியருக்கு உரித்தான ஹிஜ்ராக் கணக்கை விட்டுவிட்டு, அன்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் துடைத்தெறிந்த மூடக் கொள்கைகளை எல்லாம் பின்பற்றி வருவது கவலைக்குரியது.\nஅன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அன்றொரு நாள் பட்டப்பகல் வேளையில் ஒருவர் தன் முகத்தை மறைத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் என் தந்தையாரை நெருங்கி நின்றபோது அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். “முஹம்மத் அவசரமான ஒன்றுக்காக அன்றி, இந்தத் தகிக்கும் பகல் வேளையில் வெளிக் கிளம்பி வரமாட்டார்” என்று தந்தையார் சொன்னார். வந்தவர் வீட்டுக்குள் நுழைந்த பின்னர், “தயைகூர்ந்து இங்கிருப்பவர்கள் அனைவரையும் வெளியேற்றுங்கள்” என்றார். அதற்கு என் தந்தையார், “இறைத்தூதர் அவர்களே, அவர்கள் உங்கள் குடும்பத்தார்தாம்” என்றார்கள்.\nஇவ்வாறு கூறுவதற்கு, எவ்வளவு பாசப் பிணைப்பு அவர்களுக்கிடையில் இருந்திருக்க வேண்டும் ‘உங்கள் வீடுதான் என் வீடும்’ என்று கூறுவதாக இருந்தால், அவர்களுக் கிடையில் எத்துணைப் பாசப் பிணைப்பு இருந்திருக்கவேண்டும் ‘உங்கள் வீடுதான் என் வீடும்’ என்று கூறுவதாக இருந்தால், அவர்களுக் கிடையில் எத்துணைப் பாசப் பிணைப்பு இருந்திருக்கவேண்டும் இது போன்ற அன்பும் பாசமும் நம்மிடத்தில் படிப்பினையாக இருக்க வேண்டும்\n“மக்காவை விட்டு ‘ஹிஜ்ரத்’ செய்து புறப்படுவதற்கு எனக்கு என் இரட்சகனின் அனுமதி கிடைத்துவிட்டது” என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். அப்போது என் தந்தையார் கேட்டார்கள்: “நானும் உங்களுக்குத் துணையாக வரலாமா\n“ஆம்” என்றார்கள் அண்ணலார் (ஸல்) அவர்கள். இதைக் கேட்டவுடன், மகிழ்ச்சிப் பெருக்கால் என் தந்தையாரின் கண்கள் கண்ணீரை உகுத்தன. மகிழ்ச்சி மிகுப்பால் ஒருவருக்குக் கண்ணீர் வரும் என்று அப்பொழுதுதான் நான் அறிந்துகொண்டேன். ஹிஜ்ரா என்பது, அன்றையச் சூழலில் படுபயங்கரமான பிரயாணமாகும். இத்தகைய பயணம் எவ்வளவு அபாயம் நிறைந்த ஒன்றாகும் என்பதை அறிந்திருந்தும், என் தந்தையார் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள் என்றால், அவர்களுக்கிடையில் இருந்த அன்புப் பிணைப்பு எவ்வாறாக இருந்திருக்கும்\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையாரிடம் இரண்டு ஒட்டகங்களை ஆயத்தம் செய்யுமாறு கூற, என் தந்தையார், “எனக்குத் தெரியும், இந்த மக்கத்துக் கொடுமையிலிருந்து உங்களைக் காக்க உங்கள் இரட்சகன் கட்டாயம் அனுமதி தருவான் என்று. எனவே, நான் இரண்டு ஒட்டகங்களை ஆயத்தம் செய்து வைத்துள்ளேன்” என்று கூறினார்கள்.\n“இந்த வாகனங்களுக்கு வாடகையாக நான் பணம் செலுத்துவேன்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “உங்களை எது மகிழ்விக்குமோ, அதற்கு நான் சம்மதிக்கிறேன்” என்றார்கள் என் தந்தையார். இதுதான் இஸ்லாமிய உபசரிப்பின் அடையாளம். விருந்தினர் விருப்பத்தையே ஏற்கவேண்டும்; அவர்கள் மீது அன்பால் எதையும் திணிக்கக் கூடாது.\nமுன்னதாக, நபியவர்கள் தமது படுக்கையில் அலீ (ரலி) அவர்களைப் படுக்கச் செய்துவிட்டுப் புறப்பட்டார்கள். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்த அடைக்கலப் பொருள்களை அவரவரிடம் திருப்பி ஒப்படைக்கும் பொறுப்பையும் அலீயிடம் கொடுத்திருந்தார்கள். அலீயவர்கள் இதற்கு முழுமையாகச் சம்மதித்தார்கள். இதுதான் நபித்தோழர்களின் நற்பண்பு. அவர்கள் தம் குடும்பத்தைவிட, நபியின் குடும்பத்தையும் அவர்களின் கட்டளைகளையும் மேலாக மதித்தார்கள். அவர்களுக்கு இறைத்தூதர் மீது எத்தகைய பாசப் பிணைப்பு இருந்ததென்றால், தம்முடைய உயிரைவிட மேலாக நபியவர்களை நேசித்தார்கள்.\nநபியவர்களும் அருமைத் தோழர் அபூபக்ரும் புறப்படத் தொடங்கி, மக்கா மதீனா வழியை விட்டு மாறி, வேறு திசையில் புறப்பட்டுப் பின்னர் மதீனாவின் வழிக்கு மாறி, எதிரிகளின் பார்வையை விட்டுத் தப்பிக்க, வழக்கமான நெடுஞ்சாலையை விட்டும் தொட்டும் மாறி மாறிச் சென்றுகொண்டிருந்தார்கள். பயணத்தின்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் சிறிது தூரம் நபியவர்களின் முன்பாக நடப்பார்கள்; பின்னர் அதை விட்டு அண்ணலின் பின் பக்கமாக நடப்பவர்களாக இருந்தார்கள்.\nஇதன் காரணமென்ன என்று அவரிடம் கேட்டபோது, “எதிரி நம்மைத் தாக்க வரும்போது முன்னாலிருந்து வரக்கூடும்; அல்லது பின்னாலும் வரலாம். எனவேதான் நான் அவ்வாறு செய்கிறேன்” என்று என் தந்தையார் பதில் கூறினார்கள். “இதனால் ஆபத்து உமக்கு வருமா அல்லது எனக்கு ஏற்படுமா” என்று நபியவர்கள் கேட்டார்கள். “எனக்குத்தான் யா ரசூலில்லாஹ்” என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ஒரு வழியாக, இருவரும் மக்காவின் யமன் திசையில் இருக்கும் ‘தவ்ர்’ குகைக்கு வந்து சேர்ந்தார்கள். எதிரிகளின் பார்வையை விட்டு வெகு தூரம் வந்துவிட்டதாக ஆறுதல் கொண்டார்கள். அன்றிரவை அங்கேயே கழிக்க விரும்பி, அருமைத் தோழர் அபூபக்ர் அவர்கள், தாம் இருவருக்கும் பாதிப்பு ஒன்றும் இல்லாத அளவுக்கு அக்குகையைத் தூய்மைப் படுத்தினார்கள். இப்போது இருவரும் மக்கத்துக் குறைஷிகளின் தேடல் முயற்சியைவிட்டு வெகு தொலைவில் வந்துவிட்டார்கள் என்ற நிம்மதிப் பெருமூச்சை விட்டார்கள்.\nஇருப்பினும், தேடியவர்களின் முயற்சியில் தொய்வு ஏற்பட்டிருக்கவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அடுத்த நாள் காலையில் குகையைச் சுற்றி மனிதர்களின் குரல் கேட்டபோது, தோழர் அபூபக்ர் அவர்கள் குகை வாசலை நோக்கியதும் திடுக்கிட்டார்கள் அங்கே தேடி வந்த சிலரின் காலடியைக் கண்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே அங்கே தேடி வந்த சிலரின் காலடியைக் கண்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே நம்மைத் தேடிவந்துள்ள இவர்களுள் ஒருவன் குனிந்து நோக்கினாலும், நாம் அவனுடைய கண்ணில் பட்டுவிடுவோம் நம்மைத் தேடிவந்துள்ள இவர்களுள் ஒருவன் குனிந்து நோக்கினாலும், நாம் அவனுடைய கண்ணில் பட்டுவிடுவோம்” என்று பதட்டத்துடன் கூறினார்கள். அதற்கு அண்ணலார் (ஸல்) அவர்கள், “அபூபக்ரே” என்று பதட்டத்துடன் கூறினார்கள். அதற்கு அண்ணலார் (ஸல்) அவர்கள், “அபூபக்ரே நாம் இருவர் மட்டுமன்றி, மூன்றாவதாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று ஆறுதல் படுத்தினார்கள்.\nஅந்த நிகழ்வை ஒட்டியே சில ஆண்டுகள் கழிந்து, கீழ்க்காணும் இறைவசனம் இறங்கிற்று: “நம் தூதராகிய அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால், அவருக்கு யாதொரு இழப்புமில்லை. இறைமறுப்பாளர்கள் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றியபோது, திண்ணமாக அவருக்கு அல்லாஹ் உதவி செய்தே இருக்கின்றான். இருவரும் குகையில் இருந்தபோது, இருவருள் ஒருவர் தம் தோழரிடம், ‘கவலைப் படாதீர் திண்ணமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்’ என்று கூறிய நேரத்தில், அவர் மீது அல்லாஹ் தன்னிடமிருந்து அமைதியை இறக்கியருளினான். மேலும் நீங்கள் பார்க்க முடியாத படைகளைக் கொண்டு அவரை வலுப்படுத்தினான். இறைமறுப்பாளர்களின் வாக்கைக் கீழாக்கினான். எப்போதும் அல்லாஹ்வின் வாக்குதான் மேலோங்கும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமுள்ளவன்.” (9:40)\nநபியவர்களுக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் இடையில், பிறர் பொறாமைப்படும் அளவுக்குச் சிறப்பான பிணைப்பொன்று இருந்தது. அது அச்சம் மிகுந்தபோதும் துன்பங்கள் ஏற்பட்டபோதும் துணை நிற்கும் தோழர்களுக்கு இடையில் ஏற்படும் ஒன்றாகும். இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபாவாக உமர் (ரலி) அவர்கள் இருந்தபோது, சிலர் தமக்கிடையே, அபூபக்ர் – உமர் இவர்களுள் எவர் உயர்ந்தவர் என்பது பற்றித் தர்க்கம் செய்துகொண்டிருந்தனர். இதையறிந்த உமர் (ரலி) அவர்கள், “அபூபக்ரின் ஒரு நாள் வாழ்க்கையானது, இந்த உமரின் குடும்பத்தார் அனைவரின் வாழ்நாள் முழுவதைவிட மேலானதாகும்” என்று கூறிப் பொதுமக்களின் வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். ஹிஜ்ராவின்போது தோழர்கள் மற்றவர்களைவிட, அபூபக்ரை நபியவர்கள் தேர்ந்தெடுத்ததற்கான சான்றுகளுள் இதுவும் ஒன்று.\nஅவர் இயல்பான தலைவர்; அறிவாளி; பல சூழல்களில் சிறந்தவற்றை நபியவர்களுக்குப் பரிந்துரைப்பவர்; நபியவர்களின் மறைவுக்குப் பின்னர், இவர்தான் தலைவர் என்று தேர்வு செய்யப்பட்டு, மக்களால் இறைத்தூதரின் பிரதிநிதியாகப் பொறுப்பளிக்கப் பெற்றவர்; வேறு யாரும் அடையப் பெறாத அளவுக்கு, அல்லாஹ்வின் தூதரின் அனுக்கத்தைப் பெற்றவர்; ‘ஷைக்’ என்னும் முதியவராக மக்களால் மதிக்கப் பெற்றவர்.\n‘தவ்ர்’ குகையில் அவ்விருவரின் மூன்று நாள்கள் கழிந்தன. அபூபக்ர் (ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ் தனது பகற்பொழுதை மக்காவில் கழித்துவிட்டு, இரவு முழுதும் இருவருக்கும் துணையாக அக்குகையில் கழிப்பார். அவர் மாலையில் குகையைவிட்டுப் புறப்பட்ட பின்னர், அவரின் காலடித் தடத்தை அழிக்கும் விதமாக, அபூபக்ரின் பணியாளர் ஆமிர் இப்னு ஃபுஹைரா என்பவர் தனது ஆட்டு மந்தையை ஓட்டிவந்து, அப்துல்லாஹ் சென்ற காலடித் தடத்தைப் போக்கிவிடுவார். அத்துடன் குகையில் இருக்கும் இருவருக்கும் ஆட்டுப் பாலைக் கறந்து உணவளிப்பார்.\nஅதுவரை இஸ்லாத்தைத் தழுவாதிருந்த அப்துல்லாஹ் இப்னு உரைக்கித் என்பவர் இருவருடனும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, நபிக்கும் அபூபக்ருக்கும் மதீனாவை நோக்கிய பெருவழியை விடுத்து, மாற்று வழியைக் காட்டி அழைத்துச் செல்வதற்காக அமர்த்தப் பட்டிருந்தார்.\nஇதற்கிடையில், மக்காவில் குறைஷிகள், முஹம்மதையும் அபூபக்ரையும் கொன்றோ உயிருடனோ பிடித்துத் தருபவர்களுக்கு நூறு ஒட்டகங்கள் கொடுப்பதாக அறிவித்திருந்தனர். அந்தக் காலத்தில் ஒட்டகம்தான் ஒருவருடைய செல்வாக்கின் அடையாளமாகக் கருதப்பட்டிருந்தது.\nகுறைஷிகளின் அறிவித்தலைச் செவியுற்றிருந்த சுராக்கா இப்னு மாலிக் என்பவர் ஒரு நாள் தன் கூட்டத்தாருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர், தான் இருவரைக் கண்டதாகவும், அவர்கள் நபியும் அபூபக்ருமாகத்தான் இருப்பர் என்றும் கருத்தறிவித்தார். இப்னு உரைக்கித்தின் மனத்தில் பொறி தட்டியது போன்ற உணர்வு ‘நிச்சயமாக அவ்விருவரும்தான்’ என்று தனக்குள் கூறிக்கொண்டு, தான் ஒட்டகப் பரிசைப் பெறவேண்டும் என்று தீர்மாணித்தவராக, செய்தி கொண்டுவந்த ஆளிடம், “நீ கண்டது வேறு யாரோ இருவர்” என்று மறுப்புரைத்தார். தன் கூட்டத்தார் அங்கிருந்து பிரிந்து சென்ற பின்னர், தன்னிடம் இருந்த வேகமாக ஓடும் குதிரையையும் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, வழிப்போக்கன் கூறிய திசையில் பறந்து சென்றார்.\nஅல்லாஹ்வின் தூதரவர்கள் இறைவசனங்களை ஓதியவர்களாக முன்னால் செல்ல, தோழர் அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்னால் நடந்துவர, அவர்கள் வலைந்து வலைந்து சென்றுகொண்டிருந்ததைப் பார்த்துவிட்டார் இப்னு உரைக்கித் அபூபக்ரும் இதைப் பார்த்துவிட்டார் நபியவர்களிடம், அந்த ஆபத்திலிருந்து தப்பிக்க இறைவனை இறைஞ்சுமாறு கேட்டுக்கொண்டார். மறுபடியும் திரும்பிப் பார்த்தபோது, குதிரையின் கால்கள் மணலில் புதைந்து இருந்ததையும், இப்னு உரைக்கித் கீழே வீழ்ந்து கிடந்ததையும் கண்டார் இறைவனைப் புகழ்ந்தவாறு இருவரும் முன்னேறிச் சென்றபோது, மீண்டும் சுதாரித்துக்கொண்டு, சுராக்கா வீழ்ந்த நிலையிலிருந்து தன் குதிரையை எழுப்பி அவ்விருவரையும் பின்தொடர்ந்தார்.\nசிறிது தொலைவு சென்ற பின் மீண்டும் குதிரை மணலில் புதைய, சுராக்கா வீழ்ந்தார் அவருக்கோ வியப்பு அடுத்த முறையும் குதிரையை எழுப்பிப் பயணத்தைத் தொடர்ந்தபோது, முன்னைப் போன்றே முகம் குப்புற வீழ்ந்தார் இது அசாதாரணமான நிகழ்வென்பதை உணர்ந்துகொண்ட சுராக்கா, வேறு வழியின்றி, நபியவர்களிடம் மன்னிப்பை வேண்டி மன்றாடினார்.\nமன்னிக்கும் மாண்பினை இயல்பாகப் பெற்ற மாநபி (ஸல்) அவர்கள், அவர் திருந்தட்டும் என்று கருதி, சுராக்காவை மன்னித்தார்கள். தமக்களித்த மன்னிப்பையும் உறுதி மொழியையும் எழுத்தில் தருமாறு வேண்டினார் சுராக்கா. நபியவர்கள், எழுதத் தெரிந்த அப்துல்லாஹ் இப்னு உரைக்கித்திடம் வாசகத்தை எழுதுமாறு கூறவே, அவரும் எழுதினார். எழுத்தைப் பெற்ற சுராக்கா, குறைஷிகளிடம் திரும்பிச் சென்று, நபியவர்களைப் பிடிப்பது முடியாதது என்றும், அது வீண் முயற்சி என்றும் கூறினார். நபியும் அபூபக்ரும் வழிகாட்டியும் தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.\n மூன்றுபேர், தகிக்கும் வெயிலில், பாலை வெளியில், அவர்களைப் பிடித்துக் கொலை செய்யத் துடிக்கும் எதிரியால் துரத்தப்படுகின்றனர் எத்துணை ஆபத்தான சூழ்நிலை ஆனால் இன்றோ, மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்றதை ஒரே சொல்லில் நாம், ‘ஹிஜ்ரத்’ என்று சொல்லிவிடுகின்றோம். அப்பயணம் எதற்காக மேற்கொள்ளப் பட்டது என்பது பற்றிய ஆய்வோ, சிந்தனையோ, பாராட்டோ, விளக்கமோ நமக்கில்லை. பசி, தாகம், ஆபத்து, சிரமம், பாதுகாப்பின்மை ஆகியவற்றுடன் இப்பயணம் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்ற சிந்தனை கொஞ்சம்கூட இல்லை. இவற்றுக்கிடையில், அல்லாஹ்வின் தூதருக்கு இருந்த அசைக்க முடியாத அச்சமின்மை இதுதான் தலைமைத்துவத்திற்கு இருக்கவேண்டிய பண்புகளுள் தலையாயது. அந்தச் சூழலில் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைவிட தைரியசாலி யாருமே கிடையாது.\nஇனி, அவர்களின் ஹிஜ்ராப் பயணத்தைத் தொடர்வோம். அண்ணலும் அபூபக்ரும் அந்தப் பாலைப் பயணத்தின்போது ஓர் இளைப்பாறும் இடத்தை வந்தடைந்தனர். அக்காலத்தில் தொலைதூரப் பயணிகள் இளைப்பாறிச் செல்வதற்காகப் பாலைப் பிரதேசத்தின் இடையிடையே வழிதங்கு கூடாரங்கள் அமைந்திருக்கும். அவற்றின் உரிமையாளர்கள், கணவன் மனைவி பிள்ளைகள் சகிதம், வழிப்போக்கர்கள் இளைப்பாறும் விதத்தில் தண்ணீர், ஆடு மற்றும் ஒட்டகப் பால், பேரீத்தம்பழம் போன்ற உணவுப் பண்டங்களை வழங்கிப் பயணிகளுக்கு ஆதரவளிப்பது வழக்கம். அத்தகைய ஒரு கூடாரம், ‘உம்மு மஅபத் கூடாரம்’ என்ற பெயரில் புகழ் பெற்றதாக இருந்தது. அதைத் தமது பயண வழியில் கண்டு, பயண இடைநிறுத்தம் செய்தனர் அண்ணலும் அபூபக்ரும்.\nஅவ்விருவரும் வந்து தங்கிய நேரத்தில், உம்மு மஅபதின் கணவர் ஆடு மேய்க்கச் சென்றிருந்தார். அவர் இல்லாதபோதும், வருகின்ற பயணிகளை உபசரிப்பது, உம்மு மஅபதின் பொறுப்பாகும். “எமக்கு உணவாக ஏதேனும் உங்களிடம் உண்டா” என்று அப்பெண்ணிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “என்னிடம் அப்படி ஏதேனும் இருந்தால், நீங்கள் கேட்கும்வரை நான் சும்மா இருந்திருக்க மாட்டேனே” என்று பதில் அளித்தார் அம்மாது.\nபாலைவனத்து அரபுகள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். அப்பெண்ணின் ஆடுகள் அனைத்தும் மேய்ச்சலுக்குச் சென்றுவிட்ட நிலையில், கூடாரத்தின் மூலையில் ஒரு நோஞ்சான் ஆடு மட்டும் கட்டப்பட்டிருந்தது. அதனைக் கண்ட பெருமானார் (ஸல்), “அதோ, அந்த ஆட்டில் நாங்கள் கொஞ்சம் பால் கறந்துகொள்ளலாமா” என்று கேட்டார்கள். “அந்த ஆடு உடல் நலத்துடன் இருக்குமாயின், மற்ற ஆடுகளுடன் மேய்ச்சலுக்கு அல்லவா சென்றிருக்கும்” என்று கேட்டார்கள். “அந்த ஆடு உடல் நலத்துடன் இருக்குமாயின், மற்ற ஆடுகளுடன் மேய்ச்சலுக்கு அல்லவா சென்றிருக்கும் இந்த நோய் பிடித்த நோஞ்சான் ஆட்டில் உங்களுக்கு என்ன இருக்கப்போகிறது இந்த நோய் பிடித்த நோஞ்சான் ஆட்டில் உங்களுக்கு என்ன இருக்கப்போகிறது” என்று பதில் அளித்தாள் உம்மு மஅபத்.\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் மீண்டும் வலியுறுத்திக் கேட்கவே, அதற்கு அப்பெண் சம்மதித்தார். அந்தக் கூடாரத்தில் இருந்த மிகப் பெரிய பாத்திரத்தை எடுத்துத் தருமாறு கேட்டனர் அண்ணல். அப்பெண்ணும் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் பாத்திரத்தை எடுத்துக் கொடுத்தாள். ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள், அந்த ஆட்டின் மடியை ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி, வலக்கையால் தட்டினார்கள். என்ன ஆச்சரியம் அந்த நோஞ்சான் ஆட்டின் மடி புடைத்துப் பெரிதாகிற்று அந்த நோஞ்சான் ஆட்டின் மடி புடைத்துப் பெரிதாகிற்று பாத்திரத்தில் பால் ஒழுகத் தொடங்கிற்று பாத்திரத்தில் பால் ஒழுகத் தொடங்கிற்று அப்பாத்திரத்தின் விளிம்பு வரை பால் நிறைந்தபோது நின்றது\nமுதலில் பால் பாத்திரத்தை உம்மு மஅபதிடம் கொடுத்து, தேவையான பாலை எடுத்துக்கொள்ளுமாறு நபியவர்கள் கூறினார்கள். அப்பெண்ணும் தன் வியப்பிலிருந்து விடுபடாத நிலையில், தனக்கு வேண்டிய பாலை எடுத்துக்கொண்டு, எஞ்சிய பாலைத் திருப்பிக் கொடுத்தார். நபியவர்கள் அபூபக்ரைக் குடிக்கச் சொன்னார்கள். அன்னார் குடித்து முடிந்தபின், வழிகாட்டியிடம் குடிக்கக் கொடுத்தார்கள். கடைசியாக, அண்ணலார் (ஸல்) அவர்கள் குடித்துவிட்டு, எஞ்சிய பாலுடன் பாத்திரத்தை உம்மு மஅபதிடம் திருப்பிக் கொடுத்தார்கள். பின்னர் அப்பெண்ணுக்கு நன்றி கூறிவிட்டுத் தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.\nஇருள் கவியத் தொடங்கியபோது, அப்பெண்ணின் கணவர் ஆட்டுக் கிடையுடன் கூடாரத்திற்குத் திரும்பி வந்தார். அதுவரை, சற்று முன் நடந்த நிகழ்வின் வியப்பிலிருந்து மீளாத உம்மு மஅபத், தன் கணவரிடம், நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறினார்:\n“இன்று அற்புத மனிதர் ஒருவரைக் கண்டேன். அழகிய முகத்தை உடைய ஒல்லியான மனிதர். அவருடைய தலை நடுத்தரப் பருமன் கொண்டது. நேரிய பார்வையுடையவர். நீண்ட முடிகளுடன்கூடிய கண்ணிமைகளை உடையவர். அடக்கமான குரலையும் அறிவார்ந்த சொற்களையும் உடையவர். நீண்ட முடியையும் நெடிய கழுத்தையும் கொண்டவர். அடர்த்தியான தாடியை உடையவர். அவர் மவுனமாக இருக்கும்போது, கம்பீரமாகத் தோன்றினார்; பேசும்போது அவரின் அறிவு, இதயங்களில் இடம் பிடித்தது. அவருடைய பேச்சு கவர்ச்சியாக இருந்தது. முத்துப் பரல்கள் கொத்துக் கொத்தாகக் கோர்த்தது போன்ற அழகு அதில் இருந்தது. தொலைவிலிருந்து பார்ப்பதற்கு அவரின் தூய்மை தெரிந்தது. அருகிலிருந்து பார்ப்பதற்கு அமைதி தழும்பியது. நடுத்தரமான உயரத்தை உடையவர். நெட்டையரும் அல்லர்; குட்டையரும் அல்லர். வந்த மூவருள் மிக அழகானவர். அவருடன் வந்தவர்கள், அவரின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டனர். சிறந்த உதவியாளர்களையும் பணியாளர்களையும் உடையவர். அவர்கள் இவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டனர்; மறுப்பு இல்லாத மாண்பாளர்\nஇதற்கு அப்பெண்ணின் கணவர் சொன்னார்: “இந்த மனிதர்தான் இறுதித் தூதர் முஹம்மதாக இருக்கக் கூடும். மக்கத்துக் குறைஷிகள் இவரைத்தான் தேடுகிறார்களாம். அந்த மனிதரைச் சந்தித்திருந்தால், நான் அவரிடம் உறுதிமொழி கொடுத்து முஸ்லிமாகியிருப்பேன்.”\nஅப்போதுதான், உம்மு மஅபத் அந்த நபியின் கையில் உறுதிமொழி அளித்து இஸ்லாத்தைத் தழுவிய தகவலைத் தன் கணவரிடம் கூறினார்.\nஎந்தத் திருநகரை நோக்கிச் சென்றார்களோ, அந்த நகரில் வாழ்வாதாரங்களும் வசதிகளும் முஸ்லிம்களுக்கு வேண்டும் எனும் நாட்டம் கொண்டு, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் ௮இவ்வாறு இறைஞ்சினார்கள்:\n“அல்லாஹும்ம ஹப்பிப் இலைனல் மதீனத்த, கஹுப்பினா மக்கா அவ் அஷத்து” (அல்லாஹ்வே நாங்கள் மக்காவின் மீது நேசம் வைத்தது போல், அல்லது அதைவிடக் கூடுதலாக மதீனாவின் மீது எங்களை நேசம் கொள்ளச் செய்வாயாக நாங்கள் மக்காவின் மீது நேசம் வைத்தது போல், அல்லது அதைவிடக் கூடுதலாக மதீனாவின் மீது எங்களை நேசம் கொள்ளச் செய்வாயாக\nமதீனாவின் வளவாழ்விற்காக இன்னும் இறைஞ்சினார்கள்: “யா அல்லாஹ் மக்காவின் வளவாழ்வைவிட இரு மடங்கு வளவாழ்வை மதீனாவில் ஆக்கித் தருவாயாக மக்காவின் வளவாழ்வைவிட இரு மடங்கு வளவாழ்வை மதீனாவில் ஆக்கித் தருவாயாக” யுகவாழ்வின் முடிவுக்கு முன்னால் ‘தஜ்ஜால்’ மதீனாவிற்குள் நுழைவதை அல்லாஹ் தடுத்து வைத்துள்ளான். துன்பங்களின்போது, சகிப்புத் தன்மையை மேற்கொள்பவர் களுக்கு இரு மடங்கு கூலியுண்டு.\nமுஸ்லிம்கள் மக்காவை விட்டு மதீனாவுக்கு வந்து சேர்ந்தபோது, மாறுபட்ட சூழலால், அங்கு நோய் பரவியிருந்தது. நபித்தோழர்கள் மதீனாவுக்கு வந்து இருப்பிடங்களை அமைத்துக்கொண்டபோது, அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அங்கு தொடர்ந்து வாழ்வதற்கு முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அந்தச் சூழலில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரெல்லாம் இந்தக் கடுமையான சூழலைப் பொறுத்துக்கொண்டார்களோ, அவர்களுக்காக மறுமையில் நான் பரிந்துரைப்பேன். எவரெல்லாம் இந்த மதீனாவில் இறந்துபோக விரும்புவார்களோ, அவர்கள் அப்படியே செய்யட்டும். ஏனெனில், அவர்களுக்கும் நான் மறுமையில் பரிந்துரை செய்வேன்.”\nநன்மனத்துடன் கேட்கும் துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான். இரண்டாம் கலீஃபாவான உமர் இப்னுல் கத்தாபு (ரலி) மதீனாவில் இருக்கும் நிலையில் தமக்கு ‘ஷஹீத் என்னும் வீரத் தியாக இறப்பு நேரிடவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள்; அன்னார் விரும்பியபடியே, ஒரு நாளன்று அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, கிருஸ்தவ அடிமை ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டு, அவர்களின் இறப்பு ‘ஷஹீது’டைய நிலையில் மதீனாவில் நிகழ்ந்தது\nஒருமுறை நபி (ஸல்) கூறினார்கள்: “மதீனத்து மக்களுக்கு எதிராக எவர் சதித் திட்டம் தீட்டினாரோ, அவரை அல்லாஹ் உப்பு கரைவது போன்று கரைத்து வேதனை செய்வான். மதீனா புனிதமான நகராகும். இதிலுள்ள பசுமரங்களை வெட்டுவதும், உயிர்ப் பிராணிகளைக் கொள்வதும், போர்க்கருவிகளை வைத்திருப்பதும், போர் புரிவதும் தடை செய்யப்பட்டதாகும்.”\nஇந்த ‘ஹிஜ்ரத்’துப் பணத்தின்போது நிகழ்ந்த நிகழ்வுகளுள் ஒன்றிலிருந்தேனும் பாடம் படித்துக்கொள்வது மிக விரும்பத் தக்கதாகும். இந்த ‘ஹிஜ்ரா’வையே இஸ்லாமிய நாள் கணிப்புக்கு ஆதாரமாகச் செயல்படுத்தத் தொடங்கியது, இதன் சிறப்புக்குச் சான்றாகும். நான் முன்பு குறிப்பிட்டதைப் போன்று, இந்தப் பயணமானது, அன்று பல தெய்வக் கொள்கையில் மூழ்கி நெறியிழந்த மக்காவிலிருந்து, நபிக்கு அமைதியையும் ஆறுதலையும் வழங்கிய மதீனாவுக்குப் புலம்பெயர்ந்ததைத் தொடக்கமாகக் கொண்ட ‘ஹிஜ்ரா’தான், இஸ்லாமிய ஆண்டாகக் கொள்ள மிகப் பொருத்தமானதாகும். நபியுடைய பிறப்பு அல்லது இறப்பின் நினைவாகக் கொள்ளத் தக்கதன்று. இஸ்லாமானது வெற்றுக் கொள்கைகளை விடுத்து, அல்லாஹ்வுக்கு அடிபணிந்த செயலாக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.\nஎனவே, ‘ஹிஜ்ரா’ என்பது, அல்லாஹ் விரும்பாதவற்றை விடுத்து, அவன் விரும்பும் ஒன்றின் பக்கம் கடந்து செல்வதாகும். புலம்பெயர்ந்து செல்லல் என்பது, மனித வாழ்வின் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி, அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்யாத, கட்டுப்பட்ட நிலைக்கு மாறிச் செல்வதாகும். இத்தகைய ‘ஹிஜ்ரா’தான் நம்மிடத்திலும் ஏற்படவேண்டிய ஒன்றாகும். சுருங்கச் சொன்னால், தீமைகள் நிறைந்த இடத்திலிருந்து நன்மைகள் நிறைந்த இடத்துக்குப் புலம்பெயர்ந்து செல்வதாகும். இந்தப் பாதையில் ஷைத்தான் குறுக்கிட்டு, ‘எல்லா இடங்களும் தீமைகள் நிறைந்தவையே’ என்று போதித்துக் குறுக்கே நிற்பான்.\nஅழைப்பியல் வரலாற்றில் ‘ஹிஜ்ரா’தான் உண்மையான நிலையாகும். முன் வாழ்ந்த இறைத் தூதர்கள் அவர்களின் வாழ்நாட்களில் அடித்துத் துரத்தப்பட்டார்கள்; கொலையும் செய்யப்பட்டார்கள் இறைத் தூதரல்லாத இன்னும் பலர் தமது அழைப்புப் பணியின் காரணமாக, ஆனவக்காரர்களால் அழித்தொழிக்கப் பட்டார்கள் இறைத் தூதரல்லாத இன்னும் பலர் தமது அழைப்புப் பணியின் காரணமாக, ஆனவக்காரர்களால் அழித்தொழிக்கப் பட்டார்கள் இந்த நிலையானது, இக்காலத்திலும் உண்மையின் எதிரிகளால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. இதுதான், அன்று நபியவர்களுக்கு இறைமறை அருளப்பட்டபோது, வரகா இப்னு நவ்ஃபல் என்ற முதியவரால் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் முன்மொழியப்பட்ட உண்மையாகும். எதிர்ப்பு, வேதனை, நிந்தனை, ஊரை விட்டுத் துரத்துதல் முதலான சோதனைகளுக்குப் பின்னும், அழைப்பியல் நெறிகள் தொடரும்போது கிடைக்கும் ‘வெகுமதி’களோடு தொடர்புடைய சோதனையாகும். இதனால்தான், ‘ஹிஜ்ரா’ என்னும் புலம்பெயர்தல் குறிப்பிடத் தக்க ஒன்றாகின்றது.\nகுர்ஆனுக்கு, ‘ஃபுர்கான்’ எனும் மற்றொரு பெயரும் உண்டு. காரணம், இவ்வேதமானது, நன்மையைத் தீமையிலிருந்து பிரித்துக் காட்டுகின்றது. இதனால்தான் நபியவர்களின் வாழ்நாளில் நடந்த முதல் பெரும்போரான ‘பத்ரு’ப் போரும், நன்மையைத் தீமையிலிருந்து பிரித்துக் காட்ட நடந்த போர்களும் ‘ஃபுர்கான்’ என்ற பெயரைப் பெறுகின்றன. ‘தஅவா’ எனும் நற்பணிக்கு எதிராக ஷைத்தானும் அவனுடைய தோழர்களும் குறுக்கே நிற்பார்கள். இந்த நிலை இன்றும் நடைபெற்றே வருகின்றது. இஸ்லாம் எப்பொழுதுமே தன் அடியார்களுக்கு நன்மையையும் தீமையையும் பிரித்துக் காட்டி, அவர்களைச் சிந்தித்துப் பார்க்கத் தூண்டுகின்றது.\nஇடையில், இத்தொடரின் மூல நூலாசிரியர் தனது ஹஜ்ஜின்போதான நிகழ்வுகளின் பக்கம் நமது கவனத்தைத் திருப்புகின்றார்.\nஎனது மக்கா-மதீனப் பயணத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் மதீனாவை நெருங்கியபோது ‘மஸ்ஜிதுன் நபவி’யின் மினாராக்களையும் பார்க்கின்றேன். மக்காவிலிருந்து மதீனாவுக்குச் செல்ல நபியவர்கள் எந்த வழியைத் தெரிவு செய்தார்களோ, அதே வழியில்தான் (‘தரீக் அல்ஹிஜ்ரா’) நாங்களும் செல்லுகின்றோம். அன்றைய சஊதி மன்னரின் ஆணைப்படி, எந்த வலைந்து நெளிந்த பாதையில் பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்தார்களோ, அதே வழியை அடையாளம் கண்டு, புதிய நெடுஞ்சாலை அமையவேண்டும் என்ற நோக்கில் போடப்பட்ட ஹிஜ்ராவின் வழி என்ற பொருள்படும் ‘தரீக் அல்-ஹிஜ்ரா’வாகும் அந்த நெடுஞ்சாலை. அப்பணியை முடிக்க ஏராளமான பொருட்செலவு ஆகியிருக்கும். மலைகளையும் படுபாதாளங்களையும் ஊடுருவிச் சென்று, அமையப் பெற்றதாகும் இப்பெருவெளி. 1400 ஆண்டுகளுக்கு முன் நபியவர்கள் எந்த வழியில் மதீனாவுக்கு வந்தார்களோ, அதே வழியைக் கண்டுபிடித்து, இன்றும் ஹாஜிகள் அதே வழியில்தான் மதீனாவுக்கு வரும் வகையில் அப்பெருவழி அமைந்துள்ளது\nஆனால் இன்று நாமோ, புதுமையான வாகனங்களில் ஏர்கண்டிஷன் இணைப்புடன் சுகமாகச் சென்று வருகின்றோம். இதற்கு மாறாக, அன்று இறைத்தூதரும் அவர்களுடன் இப்பயணத்தில் பங்குபெற்ற இருவரும் எப்படி மதீனாவுக்குச் சென்றார்கள் தெரியுமா சுட்டெரிக்கும் வெயிலில், சுடுமணலிலும் செங்குத்தான மலைகளிலும், அதலபாதாளங் களிலும், மனித சஞ்சாரமற்ற காடுகளிலும் புகுந்து புகுந்து, எதிரிகளின் கண்களில் பட்டுவிடாமல் அஞ்சியஞ்சிப் பயணம் செய்தனர்\n ஆங்காங்கே எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள், மலைகளைத் தாண்டியுள்ள அதலபாதாளங்கள் எத்தனை அடி உயரம் என்றும், ‘எச்சரிக்கையாகச் செல்லுக’ என்ற அறிவிப்பும், பெருவழியின் ஒரு பக்கத்தில் நமது வாகனத்தை நிறுத்திவிட்டுக் குனிந்து நோக்கினால், அந்தப் பாதாள வழி மயக்கத்தை உண்டாக்கும் விதத்தில் கண்களுக்கு முன்னால் ஆழமாகக் காட்சி தரும் இன்றுபோல், அன்றைய வாழ்க்கை இலகுவானதன்று. தம் உறுதியில் தளராத குணத்தைக் கொண்டவர் மாநபியவர்கள் இன்றுபோல், அன்றைய வாழ்க்கை இலகுவானதன்று. தம் உறுதியில் தளராத குணத்தைக் கொண்டவர் மாநபியவர்கள் போர் வீரர் தமது குறிக்கோளை அடைவதில் சளைக்காத மாமனிதர்\nஅன்னாரின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பவர்கள் ஒரே வரியில், ‘அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்றார்கள்’ என்று படித்துவிடுவார்கள். ‘ஹிஜ்ரத்’ சென்றார்கள் என்ற இரு சொற்களில் எதைக் காண்பார்கள் எதைச் சிந்திப்பார்கள் உடலாலும் உணர்வாலும் ஆன்மிகத்தாலும் தொடர்பு படுத்திச் சிந்தித்ததுண்டா நபி அவர்களைப் பொறுத்தவரை, ‘ஹிஜ்ரத்’ என்பது, சொந்த நாட்டை, பிறந்தகத்தை, உறவினர்களை, முன்னோரின் பதிவுகளைத் துறந்து, நிரந்தரமாக வேறொரு ஊரில் தங்கி வாழும் நோக்கில் செல்வதுதான் ‘ஹிஜ்ரத்’.\nஇன உணர்வில் வாழும் நாடோடிச் சமுதாயங்களைப் பொறுத்தவரை, பிறந்தகத்தைத் துறந்து செல்வதென்பது, கடுமையான தண்டனைக்குரியதாகும் அந்த நாடோடிச் சமுதாயத்தில் இச்சட்டம், புரிதலில் மட்டும் இருந்ததே தவிர, கொடும் குழப்பத்தை உண்டாக்கிய கயவன் விஷயத்தில்கூட நடைமுறைப் படுத்தப் படாமல் இருந்தது. ஆனால், எந்தக் குற்றமும் இழைக்காத இறுதித் தூதரின் விஷயத்தில் மட்டும் அது நடைமுறைப் படுத்தப்பட்டது அந்த நாடோடிச் சமுதாயத்தில் இச்சட்டம், புரிதலில் மட்டும் இருந்ததே தவிர, கொடும் குழப்பத்தை உண்டாக்கிய கயவன் விஷயத்தில்கூட நடைமுறைப் படுத்தப் படாமல் இருந்தது. ஆனால், எந்தக் குற்றமும் இழைக்காத இறுதித் தூதரின் விஷயத்தில் மட்டும் அது நடைமுறைப் படுத்தப்பட்டது\nஅந்த நாடோடிச் சமுதாயத்தில், விசுவாசம் என்ற ஒன்று மட்டும் வலுவாக இருந்தது. அன்று ஒவ்வொரு சமுதாயமும் அந்தச் சமுதாயத்தின் ஆள் தவறிழைத்து இருந்தாலும்கூட, அவனுக்காகப் பரிந்துகொண்டு வாதாடுவது வழக்கமாக இருந்தது. பல்லாண்டுகளுக்குப் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த வழக்கத்திற்கு உயிர் கொடுக்கும் விதத்தில், ஆனால் புதியதோர் அர்த்தத்தில் கூறினார்கள்: “உங்கள் சகோதரன் அநீதி இழைத்திருந்தாலும், அநீதி இழைக்கப்பட்டிருந்தாலும், அவனுக்கு உதவி செய்யுங்கள்\nஇதைக் கேட்ட நபித்தோழர்கள் வியப்புடன் கேட்டார்கள்: “அல்லாஹ்வின் தூதரே அநீதி இழக்கப்பட்டவனுக்கு உதவி புரிதல் சரிதான். ஆனால் அந்த அநீதி இழைத்தவனுக்கு நாங்கள் எப்படி உதவுவோம் அநீதி இழக்கப்பட்டவனுக்கு உதவி புரிதல் சரிதான். ஆனால் அந்த அநீதி இழைத்தவனுக்கு நாங்கள் எப்படி உதவுவோம்\nஅதற்குப் பெருமானாரின் மறுமொழி என்ன தெரியுமா “அநீதி இழைத்தவனை அந்த அநீதியைச் செய்யாமல் இருக்கச் செய்வதுதான் அவனுக்கு உதவுவதாகும். நீங்கள் அவனுக்கு உதவாவிட்டால், அவனை அல்லாஹ் தண்டிப்பான்” என்றார்கள்.\nஆனால் இன்றோ, மக்கள் பழைய நிலைக்கே சென்றுவிட்டார்கள். அறியாமைக் காலத்தில் இருந்த நீதிக்குப் பகரமாக அநீதி இழைத்தவனுக்கு முழு ஆதரவும் கொடுத்து, நேர்மைக்கும் நீதிக்கும் புறம்பாக நிற்கின்றனர் இந்த நிலையின்போதுதான், முஹம்மத் (ஸல்) அவர்கள் வழங்கிய நீதியானது, காரிருளில் வெளிச்சமிட்டது போன்று வெளிச்சத்துடன் இலங்குகின்றது இந்த நிலையின்போதுதான், முஹம்மத் (ஸல்) அவர்கள் வழங்கிய நீதியானது, காரிருளில் வெளிச்சமிட்டது போன்று வெளிச்சத்துடன் இலங்குகின்றது நீதியை நிலைநாட்ட வந்த தூதரைக் கொலை செய்வதனால் நீதி நிலைக்கும் என்ற பொய்க் கனவுதான், அன்னாரின் எதிரிகள் கொண்ட நோக்கமாகும்.\n‘ஹிஜ்ரா’ என்பது, நபியவர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாகும். அன்னார் நேசித்த மக்கப் பதியை விட்டு அவர்களைத் தப்பியோட வைத்த ஒன்றாகும். அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்டது மக்கா அந்த ஊரின் ஒவ்வொரு மலை முகட்டையும் வீட்டையும் விட்டு, அவர்களைத் துரத்தியது கொடுஞ் செயலாகும். அந்த ஊரிலேயே பிறந்து, அதில் ஐம்பத்து மூன்றாண்டுகள் வசித்து, அங்கேயே கதீஜா என்னும் மாதரசியை மணமுடித்து, அவர் மூலம் குழந்தைப் பேற்றை அடைந்த ஊர் அந்த ஊரின் ஒவ்வொரு மலை முகட்டையும் வீட்டையும் விட்டு, அவர்களைத் துரத்தியது கொடுஞ் செயலாகும். அந்த ஊரிலேயே பிறந்து, அதில் ஐம்பத்து மூன்றாண்டுகள் வசித்து, அங்கேயே கதீஜா என்னும் மாதரசியை மணமுடித்து, அவர் மூலம் குழந்தைப் பேற்றை அடைந்த ஊர் எதிரிகள் அவருக்கு எதிரான வன்கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டபோது, மனைவி கதீஜாவின் ஆதரவைப் பெற்றுத் தந்த ஊர் எதிரிகள் அவருக்கு எதிரான வன்கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டபோது, மனைவி கதீஜாவின் ஆதரவைப் பெற்றுத் தந்த ஊர் ஆதரவாக இருந்த இரண்டு ஜீவன்கள் – கதீஜாவும் அபூதாலிபும் – இறந்துவிட்ட நிலையில், அநாதை போன்று ஆகிவிட்ட நபியின் கவலையில் பங்குபற்றிய ஊர் ஆதரவாக இருந்த இரண்டு ஜீவன்கள் – கதீஜாவும் அபூதாலிபும் – இறந்துவிட்ட நிலையில், அநாதை போன்று ஆகிவிட்ட நபியின் கவலையில் பங்குபற்றிய ஊர் நபியவர்களின் பிள்ளைகள் (குழந்தை இப்ராஹீம் தவிர) அனைவரும் பிறந்து வளர்ந்த ஊர் நபியவர்களின் பிள்ளைகள் (குழந்தை இப்ராஹீம் தவிர) அனைவரும் பிறந்து வளர்ந்த ஊர் தொடக்கத்தில் அன்னார் மீது பாசத்தையும் பரிவையும் பொழிந்து, பின்னர் நேர்மாறாக எதிர்ப்பைக் காட்டிய ஊர், இப்போது தொலைவில் ஆகிவிட்டது தொடக்கத்தில் அன்னார் மீது பாசத்தையும் பரிவையும் பொழிந்து, பின்னர் நேர்மாறாக எதிர்ப்பைக் காட்டிய ஊர், இப்போது தொலைவில் ஆகிவிட்டது இத்தகைய பிறப்பிடத்தை இறைக் கட்டளையினால் விட்டுச் செல்ல வேண்டிய சூழல். நபியவர்களின் பிரச்சாரப் பணியினால் மக்கள் திருந்துவதைப் பொறுக்க முடியாதா மக்கத்துக்\nகுறைஷியரால் நபி தொல்லை கொடுக்கப்பட்டார்கள்\nஇதனால்தான் ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “நபிமார் அனைவரும் அவரவர் சமூக மக்களால் வதைக்கப் பட்டார்கள். அவர்களுள் இறுதியான நான்தான் அதிகமாக வதைக்கப்பட்டவன்\nசமூக மக்களின் ‘ஹிதாயத்’ என்னும் நேர்வழி நன்மைக்காகத் தூதர்கள் சொல்வதை எடுத்துக்கொள்ளாமல் முரண்படும் மக்கள், அக்காலம் தொட்டு இக்காலம்வரை இருந்தே வருகின்றனர். முற்காலத்தில் இது போன்ற சேவை செய்த சீர்திருத்தவாதிகளைக் கொலையும் செய்துள்ளனர் அக்கால மக்கள் அச்சீர்திருத்தவாதிகளுள் ஒருவர் பற்றிய வரலாற்றை நபியவர்கள் தம் தோழர்களுக்குக் கூறிவிட்டுக் கீழ்க்காணும் இறைவசனத்தை எடுத்தோதினார்கள்: “அந்தோ அச்சீர்திருத்தவாதிகளுள் ஒருவர் பற்றிய வரலாற்றை நபியவர்கள் தம் தோழர்களுக்குக் கூறிவிட்டுக் கீழ்க்காணும் இறைவசனத்தை எடுத்தோதினார்கள்: “அந்தோ அடியார்கள் மீது கைசேதமே அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும், அவரை அம்மக்கள் ஏலனப் படுத்தாமல் இருந்ததில்லை.” (36:30)\n‘ஹிஜ்ரா’ எனும் புலம்பெயர்தலின்போது, தன் உற்றார் உறவினரை எந்தப் பாதுகாப்பும், எந்தப் பாதுகாப்பு வாக்குறுதியும் அவர்களுக்குக் கொடுக்காமல், அவர்களை விட்டுவிட்டுச் செல்லும் நிலைதான் நபிக்கும் தோழர்களுக்கும் ஏற்பட்டது\nமக்காவிலிருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றபோது, வெறுமனே தப்பியோடுதல் மட்டும் நிகழவில்லை. மக்காவின் இன்னும் அதன் சுற்றுப்புரங்களின் இனத்தவர்களுக்குக் கூறப்பட்ட செய்தி அது. நபியவர்களின் தலைக்கு விலை நூறு ஒட்டகங்கள் ஓரிரு ஒட்டகங்கள் வைத்திருந்தாலே அக்காலத்தில் ஒருவன் பணக்காரனாக மதிக்கப்பட்டான். இப்போது நூறு ஒட்டகங்கள் என்பதை அறிவித்தபோது, ஊர் பேர் தெரியாதவர்கள் பலர் உந்தி எழுந்து நான்கு திசைகளிலும் பறந்து சென்றனர். பலர் அந்தத் தேடுதல் வேட்டையில் இறங்கியது முதல் நபிக்குப் புதிய பகைவர்களானார்கள்\nநபித்துவத்துக்குப் பிறகான பதின்மூன்று ஆண்டு கால மக்காவில், நபித்துவ வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைத்தது, ‘ஹிஜ்ரா’. நபியவர்களின் உண்மை மார்க்கப் பிரச்சாரங்களின் வழியாகப் பலர் சிந்திக்க மறுத்தார்கள்; தோல்விக்கு மேல் தோல்வி விரல் விட்டு எண்ணத் தக்கவர்களே முஸ்லிம்களானார்கள்.\nஏமாற்றத்தை ஏற்படுத்தும் இது போன்ற நேரங்களில், நபியவர்கள் தமக்கு முன்னால் வாழ்ந்துவிட்டுச் சென்ற இறைத்தூதர்களின் வாழ்வைச் சிந்தித்துப் பார்ப்பார்கள். சத்தியப் பிரச்சாரகர்களான முந்தைய நபிமார்கள் தம் இரட்சகனிடம் கொண்டிருந்த இணைப்பின் காரணத்தால், அவர்களின் உள்ளம் உறுதியாயிற்று\nநபியவர்களின் அழைப்புப் பணியின் தொடக்க கால மக்கா வாழ்க்கையில் தோல்விக்கு மேல் தோல்வியைத்தான் அவர்கள் சந்தித்தார்கள் என்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. அபூர்வமாக அவ்வப்போது ஓரிரு வெற்றிகளையும் பெற்றதாக அன்னாரின் வரலாற்றில் காண முடிகின்றது. வன்கொடுமைகளைத் தாங்கிக்கொள்ளும் உறுதியான உள்ளத்துடனும், வெற்றிக்கான எவ்வித அடையாளமும் காண முடியாத சூழலில், மிக விரைவில் வெற்றி கிட்டும் என்ற எதிர்பார்ப்புடனும் இருந்த அண்ணலின் நம்பிக்கையைப் போல், வேறு யாரிடம் நாம் காண முடியும்\nஇனி, ஹிஜ்ராவின் முடிவுக்கு வருவோம். இன்றைப் போல் உயரமான கட்டிடங்கள் அன்று இருக்கவில்லை. அதனால், வெகு தொலைவிலிருந்தும் அவர்கள் வருவதைக் காண முடியும். பாலைவனச் சோலையாக விளங்கிய அன்றைய ‘எத்ரிப்’ என்ற ஊரில் அவர்களுக்குக் கிடைத்த வரவேற்பினை நாமும் ஓரளவுக்குக் கற்பனை செய்து பார்க்க முடியும். அவ்வூரின் மக்கள் ஆசையுடனும் ஆவலுடனும், நபி வருவார்கள் என்று ஒவ்வொரு நாளும் மதீனாவின் மலை முகடுகளில் ஏறி ஏறி எதிர்பார்த்து வந்தனர்.\n“அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரியுண்டு...” என்று இறைவன் கூறும் அந்த முன்மாதிரியை மதீனத்து மக்களின் ஆதரவுடன் உலகம் முழுவதற்கும் பரவச் செய்யும் இனி வரும் நாட்கள் மெய்ப்பிக்கும். தற்காலத்தில் நாகரிகமான உலகத்தில் அத்தகைய தலைமைத்துவத்திலிருந்து எத்தகைய முன்மாதிரியைக் காணமுடியும் நீதி, நேர்மை, எளிமை ஆகிய தன்மைகள் நமக்குப் பாடம் புகட்டுமா நீதி, நேர்மை, எளிமை ஆகிய தன்மைகள் நமக்குப் பாடம் புகட்டுமா புகட்டும் என்றுதான் ஆழமாகப் படிக்க வேண்டிய அன்னாரின் வாழ்வு மெய்ப்பித்துக் காட்டுகின்றது.\n‘சீரா’ எனும் நபி வரலாற்றை நாம் படிக்கத் தொடங்கினால், நபியவர்கள் வாழ்ந்த காலமும், அதில் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளும், இன்று நாம் வாழும் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், ஏறத்தாழ ஒன்றே. எனவே, பிரச்சினைகள் ஏற்பட்டால், நபியவர்கள் அவற்றை எப்படி எதிர்கொண்டு தீர்வு ஏற்படுத்தினார்களோ, அதையே நாமும் பின்பற்றிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவை நம் பிரச்சினைகளுக்குத் தீர்வாகும் என்பதை அன்னாரின் முன்மாதிரியால் உணர முடியும். காரணம், நபியவர்களுக்கு ‘வஹி’ என்னும் தெய்வீகத் தொடர்பும் இருந்ததால், அவற்றை எதிர்கொள்வதிலும் தீர்வு காண்பதிலும் ஒரே நிலைபாடு இருப்பதை உணரலாம். அது பொய்யாகாது; வெற்றி நிச்சயம்; இறைப் பொருத்தமும் அதில் உண்டு என்பதைக் காண முடியும். இந்த முன்மாதிரியில் நாம் தீர்வைக் காணத் தொடங்கி, அதில் வெற்றியும் காண முடியும். அது ஒருபோதும் தோல்வியைத் தழுவாது என்பது திண்ணம்.\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், மார்ச் 26, 2015 | இக்பால் M.ஸாலிஹ் , நபிமணியும் நகைச்சுவையும்\nநபிமணியும் நகைச்சுவையும் - தொடர் - 8\nகி.பி. 610ன் ஆரம்பத்தில் அண்ணலாருக்கு உறக்கத்தில் கனவு ஒளிப் படலங்கள் தோன்றத்துவங்கின அரபியில் இதனை ‘ருஃயா சாதிக்கா’ என்பர். எதை இரவு கனவாய்க் கண்டார்களோ அது அப்படியே அன்று விடிந்ததும் நனவாய் நிகழும். நபித்துவத்தின் நற்செய்தி ஆறு மாதங்களுக்கு முன்பே இப்படிக் கனவுகள் மூலம் கனியத் துவங்கியது. அல்லாஹ்வின் அருள் ஒளி அகிலமெங்கும் தொடர்ந்து 23 ஆண்டுகள் பரிணமித்து அறியாமை இருளை அடித்துத் துரத்தியது அரபியில் இதனை ‘ருஃயா சாதிக்கா’ என்பர். எதை இரவு கனவாய்க் கண்டார்களோ அது அப்படியே அன்று விடிந்ததும் நனவாய் நிகழும். நபித்துவத்தின் நற்செய்தி ஆறு மாதங்களுக்கு முன்பே இப்படிக் கனவுகள் மூலம் கனியத் துவங்கியது. அல்லாஹ்வின் அருள் ஒளி அகிலமெங்கும் தொடர்ந்து 23 ஆண்டுகள் பரிணமித்து அறியாமை இருளை அடித்துத் துரத்தியது இன்ஷா அல்லாஹ், இறுதி நாள் வரை தொடர்ந்து நிற்கும் அந்த மனங்கவர் மாமனிதர் கொண்டு வந்த குர்ஆன் எனும் இந்தக் கலங்கரை விளக்கம்\nஇப்போது, நாம் காண்போம் சற்றுக் கனவின் விளக்கம்:\nகனவு காணாத மனிதரே கிடையாது வாய் பேச இயலாதவர், கண் காண முடியாதவர், காது கேட்க வகை இல்லாதவர், சித்தப்பிரமை கொண்டவர், குழந்தைகள், வயோதிகர், ஏன் வாய் பேச இயலாதவர், கண் காண முடியாதவர், காது கேட்க வகை இல்லாதவர், சித்தப்பிரமை கொண்டவர், குழந்தைகள், வயோதிகர், ஏன் விலங்குகளும் பறவைகளும் கூட கனாக் காணுகின்றன என்கின்றனர் மனக்கூறு வல்லுனர்கள்.\nநாம் காணும் கனவுகள் மூன்று வகை:\nநற்செய்தி : அல்லாஹு ரப்புல் ஆலமீன், நம்பிக்கையாளனுக்கு அனுப்பும் ‘புஷ்ரா’ எனும் நன்மாராயம் இது கண்டால் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று அல்லாஹ்வைப் புகழுங்கள். நல்ல கனவு கண்டவருக்கு அன்று முழுவதும் அலாதியான மகிழ்ச்சியும் மன அமைதியும் மனமெங்கும் வியாபித்து இருக்கும். தனக்கு நெருக்கமான, தோழமை கொண்ட நலம் விரும்பிகளிடம் கண்ட கனவைப் பகிர்ந்து கொள்ளலாம்.\nதீய கனவுகள் : இது முற்றிலும் ஷைத்தானின் தீண்டுதலால் தோன்றுவது பயங்கரமான, மடத்தனமான, அருவருப்பான, ஆபாசமான, மிருகத் தனமான, இயற்கைக்கும் இயல்புக்கும் மாற்றமான, மொத்தத்தில் பேய்த்தனமாகத் தோற்றம் தரும் அனைத்தும் முஃமினின் ஈமானைச் சற்று அசைத்துப் பார்ப்போமே என்று இப்லீஸ் ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் இருட்டு வாய்ப்பு\n“ஒருவர் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது” என்றார்கள் உன்னத வழிகாட்டி கண்ணியத் தூதர் (ஸல்) அவர்கள். (1)\nஅப்போதும் மனம் அமைதி பெறவில்லை எனில், எழுந்து இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு அந்தத் தீய கனவின் தீமைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடவேண்டும்.\nமனப்பிரம்மை: அஜீரணத் தொல்லை அதிகமானாலும் மனப்பிரம்மையான கனவுகள் அடிக்கடித் தோன்ற வாய்ப்புள்ளதென்பது உடற்கூறு வல்லுனர்களின் கூற்று. இவை பெரும்பாலும் அர்த்தமில்லாத கனவுகளாகும். கற்பனையான, தன் மனோ இச்சையின் பிரதிபலிப்பு கனவில் வரலாம். (உதாரணம்: நாகூர் தர்காவிற்குச் சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றப் பேரவா கொண்ட ஒரு பித்துக்குளிப் பெண்மணியின் பிரம்மை\nகுறிப்பாக, கனவில் அவுலியா வந்து அழைத்தார் (ஆகவே, நான் தர்காவிற்குச் செல்லத் தயாராகி விட்டேன்) என்று பொய்யுரைப்பது. இது மிகப்பெரும் தண்டனைக்குரிய குற்றமாகும்.\n'பொய்களிலேயே மிகப் பெரும் பொய், ஒரு மனிதன் தன்னைத் தன் தந்தையல்லாதவருடன் இணைத்து (நான் அவரின் மகன் என்று) கூறுவதும், தன் கண்கள் பார்க்காத ஒன்றை (ஒரு கனவை) அவை பார்த்ததாகக் கூறுவதும், இறைத்தூதர் சொல்லாத ஒன்றை அவர்கள் சொன்னதாகச் சொல்வதும் ஆகும்' என்று உரைத்தார்கள் உண்மை மிகுந்த உத்தமத் தூதர் (ஸல்) அவர்கள். (2)\nஇப்போது நாம் அந்த நபித் தோழரைச் சந்திக்கும் நேரம் வந்துவிட்டது\nஅரக்கப் பறக்க ஓடி வந்து, இறைத்தூதர் அவர்களே என அழைத்தபடி இயல்புக்கு மாற்றமாக நின்று கொண்டிருக்கும் அவரைப் பார்த்ததுமே அண்ணலார் யூகித்துவிட்டார்கள். இவர் எதையோ பார்த்து பயங்கரமாக அதிர்ச்சி அடைந்திருக்கின்றார் என அழைத்தபடி இயல்புக்கு மாற்றமாக நின்று கொண்டிருக்கும் அவரைப் பார்த்ததுமே அண்ணலார் யூகித்துவிட்டார்கள். இவர் எதையோ பார்த்து பயங்கரமாக அதிர்ச்சி அடைந்திருக்கின்றார் கசங்கிய உடை, கழுவாத முகம், வாரப்படாத பரட்டைத் தலை என்பதெல்லாம் அப்போதுதான் படுக்கையிலிருந்து எழுந்து நேராகக் கண்மணி நபி (ஸல்) அவர்களைக் காண வந்துள்ளார் என்பதைப் பறை சாற்றின\n எனது தலை துண்டிக்கப் படுவது போன்று நான் கனவு கண்டேன்” என்றார் பதட்டமாக தொடர்ந்து, “அந்தக் கனவில் என் தலை வெட்டப்பட்டது. அதுமட்டுமல்ல தொடர்ந்து, “அந்தக் கனவில் என் தலை வெட்டப்பட்டது. அதுமட்டுமல்ல வெட்டப்பட்ட என் தலையைப் பாய்ந்து பிடிப்பதற்காக நானே துரத்திக்கொண்டு ஓடினேன் என் கனவில்\" என்று கூறி நின்றார் பரிதாபமான தொனியில்\nசெய்தி கேட்ட செம்மல் நபியவர்கள் சிரித்து விட்டார்கள்\nவெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் நபியின் முகம், சிரிப்பால் மேலும் சிவந்து போனதைக் கனவு சொல்லி நின்ற அவர் கண்டு களித்தார். அண்ணல் நபியின் அழகிய சிரிப்பால் தோழரின் கவலை தொலைந்து போனது எங்கிருந்தோ ஒரு நிம்மதி வந்து அமைதியுடன் அவர் மனதில் அமர்ந்துகொண்டது\n“உறக்கத்தில் ஷைத்தானின் விளையாட்டால் உங்களில் எவரும் கெட்ட கனவு கண்டால், மற்ற எந்த மனிதரிடமும் சொல்லித் திரிய வேண்டாம்” என, அவரை ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தார்கள் அன்பே வடிவாம் அண்ணல் நபியவர்கள். (3)\n(1) புஹாரி 6985 : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)\n(2) புஹாரி 3509 : வாஸிலா இப்னு அல் அஸ்கவு (ரலி)\n(3) முஸ்லிம் 4665 : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)\nஞாபகம் வருதே - 3 [சில நேரங்களில் சில மனிதர்கள்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், மார்ச் 24, 2015 | சில நேரங்களில் சில மனிதர்கள் , ஞாபகம் வருதே , முஹம்மது ஃபாருக் , SMF\nஒருமுறை நான் மலேசியா சென்றபோது முன்பு வேலை செய்த கடையில் மீண்டும் வேலைசெய்ய மனமில்லை. காரணம் ஜில்லா வாரியான [மாவட்ட அளவில்] தஞ்சாவூர் காரர்களுக்கு ராமநாதபுர காரர்களை பிடிக்காது. அதுபோலவே ராமநாதபுர காரர்களுக்கும். ஊர்வாரியான, ஜில்லாவாரியான வேற்றுமைகள் கொடி கட்டி பறக்கும். இருந்தாலும் தஞ்சை மாவட்டத்துk காரர்களிடம் வேலை செய்வது மிக கடினமே. அமரிக்காவில் ஆப்பிரிக்க அடிமை கருப்பர்கள் பட்ட துயரத்தை எல்லாம் இவர்கள் தரும் துயரம் தூசு ஆக்கிவிடும். இது பற்றி நிறையவே எழுதலாம். இன்ஷா அல்லாஹ் இன்னொரு முறை அதை காண்போம்.\nவேலை தேடி ஒரு வாரம் காத்திருந்தேன்.\nஒரு நாள் ஒரு புத்தக கடையில் மேனேஜராக இருக்கும் எனக்கு தெரிந்த ஒருவர் கூப்பிடவிட்டார். “தைபிங்கில் இருக்கும் எங்கள் கடையில் வேலை செய்யப்போகிறாயா சம்பளம் 150 இரண்டு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து இருந்தால் இரண்டு மாதச் சம்பளம் போனஸ் சம்பளம் 150 இரண்டு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து இருந்தால் இரண்டு மாதச் சம்பளம் போனஸ்\nதமிழ் முஸ்லிம்கள் கடையில் போனஸ் என்பதற்கும் Working partner என்பதற்கும் அர்த்தமே வேறு. அதன் முழுபொருள் Stick and Carrot. ஒரு நீண்ட கம்பின் நுனியில் கேரட் கிழங்கை கைற்றில் கட்டி குதிரை அல்லது ஒட்டகத்து மீதுயேறி ஒருவர் உட்கார்ந்து கொண்டு வாய்பேச தெரியாத பசி கொண்ட அந்த ஜீவன்களின் கண்களுக்கு முன்னே இந்த கம்பில் கட்டிய கேரட் கிழங்கை தொங்க விடுவார்கள்.\nபசி கொண்டபோது புசிக்க கிடைக்காத அந்த அப்பாவி ஜீவன்களும் மனிதனின் ‘தந்திரம் அறியாமல்’ கரட் நமக்கு அருகில் தானே இருக்கிறது திங்கலாம் என்ற ஆசையோடு வேக வேகமாக எட்டு மேலே எட்டு வச்சு நடக்கும். நடக்க-நடக்க கம்பில் கட்டிய கேரட்டும் அந்தவாயில்லா ஜீவன்களின் வாய்க்கு எட்டாமல் நகர்ந்து நகர்ந்து போகும். அது போல்தான் மலேசியாவில் தொழில் நடத்திய தமிழ் முஸ்லிம் முதலாளிகள் தங்களிடம் பணிந்து பணிபுரிந்த loyal (விசுவாசமான) வேலையாட்களுக்கு கொடுத்த போனஸ் அல்லது பங்கு. இந்த கானல் நீரை நம்பி கண்ணீரும் விட்டு கடையையும் விட்டு காணாமல் போனவர்கள் பலர். நான் இந்த மேனேஜர் சொன்ன போனஸை நம்பவில்லை. ஆனால் சும்மா இருந்து பொழுதை போக்க விரும்பாமல் ரயில் ஏறினேன்.\nபகல் முழுதும் ரயில் பயணம். இரு பக்கங்களிலும் பசுமை கம்பளங்கள் போர்த்தது போல் புல்வெளிகள். அடர்ந்த மரங்கள் மலாய்காரர்களின் முற்றிலும் மரத்தினால் கட்டிய பாரம்பரிய வீடுகள். ரப்பர் தோட்டங்கள் மலையில் பிறந்து மண்ணில் நெளிந்து கடலில் கலக்கும் நதிகள் இவை எல்லாம் கண்ணுக்கு காட்சியாய் இருந்தது.மாலை மணி ஐந்துக்கு தைபிங் நிலையத்தில் வண்டி நின்றது. பெட்டி படுக்கையுடன் இறங்கினேன். அங்கு நின்ற டேக்ஸியில் ஏறி அட்ரஸை சொன்னேன். பத்து நிமிஷத்தில் டேக்ஸி கடை முன் நின்றது.\nஅடுத்த நாள் கடையில் நிர்வாகி நான் செய்ய வேண்டிய வேலைகளை சொன்னார். [பெரும்பாலான தமிழ் முஸ்லிம் கடைகளில் இன்னார் இன்னாருக்கு இன்ன இன்ன வேலை யென்று ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டாலும் இட ஒதுக்கீட்டை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு எல்லா வேலைகளையும் எல்லோரும் செய்ய வேண்டும். இந்த ஒதுக்கீடெல்லாம் சம்பளத்தை குறைத்து பேச தூண்டிலில் கோர்க்கும் பூச்சியே.. முதலாளிக்கு சொந்தக்கார மாமன் மச்சாங்கள் தப்பு செஞ்சால்கூட வேறு எவனாவது ஒருத்தன்தான் முதலாளிக்கு ஜவாப் சொல்ல வேண்டும். இது எழுதப்படாத சட்டம்.] Formalityக்காக மேனேஜர் சொன்னதை Formalityக்காக நானும் ஒப்புக் கொண்டதாக டும்டும் மேல தாளத்திற்கு தலையாட்டும் கோயில் மாடுபோல் தலையாட்டினேன். மாதங்கள் ஓடியது.\nஒரு நாள் முதலாளிக்கும் மேனேஜருக்கும் சண்டை வந்தது மச்சான் மச்சினன் சண்டை அன்றே மேனேஜர் கடையே விட்டு மூட்டை கட்டினார். நான் மேனேஜராக பதவி பிரமானம் எடுத்துக் கொண்டேன். பதவி எனக்கு வந்ததால் எனக்கு முந்திய சீனியருக்கு என் மேல் பொறாமை வந்தது. ‘முன்னவன் நான் இருக்க என் பின்னவனுக்கு பதவியா மச்சான் மச்சினன் சண்டை அன்றே மேனேஜர் கடையே விட்டு மூட்டை கட்டினார். நான் மேனேஜராக பதவி பிரமானம் எடுத்துக் கொண்டேன். பதவி எனக்கு வந்ததால் எனக்கு முந்திய சீனியருக்கு என் மேல் பொறாமை வந்தது. ‘முன்னவன் நான் இருக்க என் பின்னவனுக்கு பதவியா’ என்று அவர் போர்க் கொடிதூக்கினார். கடையில் வேலை செய்த பையன்கள் எல்லாம் என் பின்னே நின்றார்கள். ஒரு மாதம் கழித்து அவரும் கடையே விட்டு எக்ஸிட்’ வாங்கினார். கடையில் எனக்கு வயதில் மூத்த ஒருவரும் இருந்தார். அவர் உண்டு அவர் வேலை உண்டு யென்று எதையும் கண்டும் காணாமல் இருந்தார்.\nTAIPING என்னும் இந்த சீன மொழி சொல்லுக்கு [PEACE] அமைதி என்று பொருளாம். பெயருக்கு ஏற்றாற் போல் ஊரே ஒரே அமைதி பூங்காவாகவே இருந்தது. மலேசியாவின் முதல் ரயில்பாதை 1885-ஜூன் மாதம் முதல் தேதி தைபிங்கிலிருந்து Port Weld. வரை போடப்பட்டது.\nமலேசியாவில் பல பழங்கள் விளைந்த போதிலும் இந்நாட்டு மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பது துரியான் [DURIAN] பழமே ’தூறி’ என்ற மலாய் சொல்லுக்கு ’முள்’ என்பது தமிழ். முக்கனிகளில் ஓன்றான பலா பழவகையை சார்ந்தது. ஆனால் பழமோ நம்ம ஊரு தேங்காய் அளவில் இருக்கும். இதை முன்பின் தின்று ருசி காணாதவர்கள் இதன் கிட்டே நெருங்கினால் குமட்டலும் வாந்தியும் வந்து காத தூரம் காலெடுத்து ஓடுவார்கள்.\nஇவர்களுக்கு தாம்பாளம் நிறைய பொன்னும் மணியும் குவித்துக் கொடுத்து “சாப்பிடுங்கள் சாப்பிடுங்கள்” என்று என்னமாத்தான் கெஞ்சினாலும் ஊஹும் “கல்லசை என்னசை” என்று அசைச்சு கொடுப்பார்கள். நெருங்கவே மாட்டார்கள். அதன் வாசம் அப்படி. ஆனால், இதை மனதைக் கட்டுப்படுத்தி மூக்கை பொத்திக் கொண்டு ஒருமுறை இருமுறை தின்று ருசி கண்டு விட்டார்களேயானால் அடுத்தமுறை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் கொஞ்சமாவதும் சாப்பிடாமல் போகமாட்டார்கள்.\nருசியும் வெட்கம் அறியாது. ஆனால் இனிப்பு நீர்காரர்களுக்கு இது நஞ்சு. ஆண்மை விருத்திக்கு கைகண்ட மருந்து. விடுதிகளில் தங்கி ஆண்மை விருத்திலேகியம் கொடுக்கும் டாக்டர்களை தேடி விடுதிப்படி ஏற வேண்டியதில்லை. இந்த பழசீசனிலிருந்து சரியாக பத்து மாசம் சென்றதும் பிறசவ வார்டில் இடநெருக்கடியும் ‘குவா-குவா’ சத்தமும் அதிகமாகும். Duriyan jatoh sarong naik இது இந்தோனேசியா பழமொழி. தமிழில் “துரியான் பழம் விழுந்தால் கைலி உயரும்”.\nதைபிங் நகரில் துரியான் சீசன் ஆரம்பமானது. ரோடுகளின் இருபக்கமும் பழங்கள் குவிந்தன. ஒரு இரவு நாங்கள் எல்லாம் துரியன் பழம் வாங்க கிளம்பினோம். எங்கள்திட்டம் எல்லோருக்கும் மொத்தமாக வாங்குவது எல்லோரும் ஒன்று சேர்ந்து உண்பது. விலையில் எல்லோரும் சரிசமமாக ஈவிச்சு கொள்வது. எங்களில் அந்நாட்டில் பிறந்து ரப்பர் தோட்டத்தில் கூலி வேலை செய்த ஏழை குடும்பத்து பையனும் மிகக்குறைந்த சம்பளத்தில் வேலைசெய்து கொண்டிருந்தான் [குறிப்பு: குறைவான சம்பளத்துக்கு நிறைய வேலை செய்வோர்களை தமிழ் முஸ்லிம் முதலாளிகளுக்கு ரெம்ப பிடிக்கும்] அவன் திண்ணும் பழத்திற்கு அவனிடம் காஸு வாங்குவதில்லை அவனுக்கு நல்ல பழம் எது, பூச்சி பழம் எது என்று நன்றாகத் தெரியும். மேலும் அவன் நாட்டுபுற மலாய் மொழி Slang நன்றாக பேசுவதால் அதை இதை சொல்லி விலை குறைத்து வாங்கி விடுவான். மலாய்காரர்களுக்கு மலாய்மொழியை அவர்களைப் போல் பேசுபவர்களை பிடிக்கும். அது ஒன்றையே மூலதனமாக கொண்டு பல காரியங்களை சாதித்து விடலாம்.\nநாங்கள் துரியான் பழ பஜார் நோக்கி துரிதமாக நடந்தோம். அங்கே மலை மலையாய் பழம் குவித்திருந்தது Mari-marilah Tuan buah yang bagus.dan sedap.Harga murah saja என்று வொவ்வொரு கடைகாராரும் கூவினார். இதன் பொருள். ”[வாங்க பெரியவரே buah yang bagus.dan sedap.Harga murah saja என்று வொவ்வொரு கடைகாராரும் கூவினார். இதன் பொருள். ”[வாங்க பெரியவரே நல்ல பழம் விலையோ மலிவுதான்]’’. ஒவ்வொரு குவியலாக பார்த்துக் கொண்டே போனோம். அந்த நாட்டுப்புற தெலுங்கு பையன் ஒருகுவியல் அருகில் போய் உட்கார்ந்து கவனமுடன் பார்த்து பார்த்து பலபழங்களை பொறுக்கி சேர்த்து விலைபேசினான். கொஞ்ச நேரம் விற்பவருக்கும் வாங்குபவருக்கும் பேரம் நடந்து பரஸ்பர நல்லெண்ணத்துடன் பேரம் முடிந்தது.\nகாசை கொடுத்த பையன் “சாயாசூடா பிள்ளி”, [நான் உன்னிடம் வாங்கி விட்டேன்].\nபழம் விற்றவன் பதில் சொன்னான் “சாயாசூடா ஜூவால். செலாமத் மாக்கான் திரிமாகஸி” [நான் விற்று விட்டேன். நல்லபடியாக சாப்பிடுங்கள்.நன்றி.]\nஇது அந்த சின்னஞ் சிறிய நாட்டின் பண்பாடு. கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடியான நம்மைவிட எவ்வளவோ பின் தங்கியவர்களின் பண்பாடு இப்படி. நம்நாட்டின்நிலைஎப்படி\nநம் ஊர் மெயின் ரோட்டில் ஒருபத்திரிகை கடைக்கு சென்று கைற்றில் தொங்கிய ‘ஆனந்தவிகடன்’னை எடுத்தேன் “ஆஆஆஆ… அதை எடுக்காதீர்கள் என்னிடம் கேட்டால் நானே தருவேனே என்னிடம் கேட்டால் நானே தருவேனே” என்று அதட்டலாக சொன்னார்.\n கொடுங்கள்” என்றேன். உள்ளே இருந்த ஒரு பிரதியை எடுத்து அங்கிருந்தே தூக்கி மேஜைமீது வீசினார். அது வெளியே வந்து மண்ணில் விழுந்தது. கல்லாவில் இருந்த முதலாளி இந்த மரியாதை கெட்ட செயல் கண்டு கொஞ்சங்கூட கவலையில்லாமல் யாரோ ஒருவருடன் சுவாரசியமாக,தன்னை மறந்து கருணாநிதி-versus ஜெயலலிதா அரசியல் பேசிக்கொண்டிருந்தார்.\nவிகடனுக்கு. விலைRs15 போட்டிருந்தது. இருபது ரூபாய்கொடுத்து “பாக்கிகாஸு தாங்க\nநோட்டை வாங்கியவர் அதை மேஜை மேல் வைத்து காற்றில் நோட்டு பறந்து விடாமல்இருக்க கையை நோட்டின் மேல் வைத்துக் கொண்டார். இப்பொழுது அவர் கையே நோட்டுக்கு பேப்பர் வெய்ட்.\n” என்று நான் ’பலமுறை’ கத்தியும்கூட கடைகாரர்காதில்.அது ஏறவேஇல்லை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் அங்கே சேர்ந்து வந்து இந்த இருவர் வாதங்களை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.\n“பா..ஆஆஆக்கி கொடுங்கள்” என்று ஏழுருக்கு அப்பாலும் கேக்கும்படி சத்தம் போட்ட பின்பே கடை முதலாளி கருணாநிதி ஜெயலலிதாவை விட்டு விட்டு தன் சுயநினைவுக்கு வந்தார்.\n” என்று அவர் என்னையே கேட்டுக் கொண்டு அஞ்சு ரூவா நோட்டைஎடுத்து வீசினார்.\nஐம்பது ஆண்டுகளுக்கு முன் இங்லாந்திலிருந்து வெளிவந்த Psychologist என்ற மாத இதழில் Herbert Cason என்பவர் எழுதினார் ’ஒரு வாடிக்கையாளர் உன் கடையிலிருந்து திருப்தியுடன் வெளியானால் அதுவே நூறு வாடிக்கையாளர்களை உன் கடைக்குள் கொண்டுவரும்’’ என்றார். இங்கே பாக்கிகாசைத் தூக்கி வீசுகிறார்கள். கொடுத்த காஸுக்கு பாக்கி கேட்டு பிச்சைகாரன் போல் ஒத்தைக் காலில் நிற்கவேண்டிய திருக்கிறது. [‘’இவர்கள் என்ன Psychologist-டா படித்தார்கள் ஹெர்பர்ட்காசன் சொன்னது போல்செய்ய’’ என்று நீங்கள் கிசுகிசுப்பது காதில் விழுகிறது].\nஇப்பொழுது பேசு பொருளுக்கு திரும்புவோம். வாங்கிய பழங்களை எல்லாம் தூக்கி கொண்டு அருகிலுள்ள தனியிடத்திற்கு சென்று சாப்பிட உட்கார்ந்தோம்.பெரியவர் மட்டும் உட்காராமல் நின்றார்.\n’’நான் தனியாக ஒரு இடத்தில் போய் சாப்பிடுகிறேன். என் பங்குக்கு உள்ள பழத்தை கொடுங்கள்\nபையன்கள் எல்லோருமே என்னை பார்த்தார்கள். ‘பழம் வாங்க வரும் போது பேசியது ஒன்று. இப்பொழுது இவர் மட்டும் ஏன் மக்கர் பண்ணுகிறார் என்று எனக்கு குழப்பமாக இருந்தது.\n வரும் போது இப்படித்தானே பேசி வந்தோம். இடையில் யாரும் ஏதும் தவறாக சொல்லி விட்டார்களா\n எனக்கு எல்லோர் கூடவும் ஒன்றாக இருந்து சாப்பிட பிரியமில்லை” என்றார்.\nஅங்கிருந்த எல்லோரும் என்னைப் பார்தார்கள். அவர்கள் என்னை நோக்கிய நோக்கம் ‘அங்கிருந்தவர்களில் நானும் அந்தப் பெரியவரும்தான் முஸ்லிம்கள். மற்ற அனைவரும் இந்துக்கள்’. ‘இந்துக்களோடு ஒன்றாக இருந்து நான் சாப்பிடமாட்டேன்’ என்று அவர் சொல்கிறாரோ என்பதே அந்தப் பார்வையின் பொருளாய் எனக்கு பட்டது.\n\"எல்லோரும் அண்ணன் தம்பிகளாய் ஒன்றாக இருந்து வேலை செய்யும் போது நீங்கள் மட்டும் குழப்பம் செய்வதில் பல பிரச்சனைகள் வரும். அப்புறம் கடை வேலைகளிலும் அது எதிரொலிக்கும். அது எனக்கு தலைவலியை கொண்டு வரும். அதனால் விஷயம் என்னவென்று கூறுங்கள் அது எதுவானாலும் உங்கள் விருப்பபடியே செய்யலாம் என்றேன்\"\n நீங்கள் எல்லாம் இளம் வயதுகார்கள். சீக்கிரம் சீக்கிரம் சாப்பிடுவீர்கள். நான் மெதுவாதான் சாப்பிடுவேன். நான் ஒன்னு சாப்பிட்டு முடிப்பதற்குள் நீங்கள் லெல்லாம் ரெண்டு மூனை முடித்து விடுவீர்கள். காசு கொடுத்தும் எனக்கு கெடைக்க வேண்டிய பங்கு கெடைக்காது அதனால் என்பங்கை தனியே கேட்டேன்’’ என்றார்.\nஉள்ளம் திறந்துவிட்டார். அவர்உள்ளத்தில் சைத்தான் குடிகொண்டான். அங்கிருந்தவர்களில் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். அந்தப் பார்வையின் பொருள் “இதுதான் உங்கள்இஸ்லாமா” என்று கேட்பது போல் இருந்தது.\nஅவர் அப்படி நினைத்தால் அவர்பங்கை அவருக்கு கொடுத்துடலாமே’’ என்று ஒரு பையன் சொன்னான்’’ முதலில் பழத்தை அவரையே சாப்பிட சொல்லுங்கள். மீதியை நாம் சாப்பிடலாம்’’ என்று இன்னொரு பையன் சொன்னான்.\n“என் பங்கைத்தான் நான் கேட்டேன் யாரும் எனக்கு தர்மம் கொடுக்க வேண்டாம்’’என்றார்.\n இதற்கு மேல் கெஞ்சினால் குரங்கு மரத்துக்கு மேலே ஏறும்’’ என “எத்தனை பழம் இருக்கிறது’ என்று எண்ணும்படி சொன்னேன். ஆள் ஒன்னுக்கு மூனு பழம் வீதம் வந்தது போக.ஒரு பழம் மீத மிருந்தது.\n‘’ஆள் ஒன்னுக்கு மூனு பழம் வருகிறது. உங்கள் பங்கை நீங்களே பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்றேன்.\nஅவரே நன்றாக பார்த்து பார்த்து எடுத்துக் கொண்டு சற்று ஒதுங்கிபோய் உட்கார்ந்தார். மீதமிருந்த அந்த ஒரு பழத்தையும் அவரிடம் கொடுத்தேன்.\n நீங்கள்தான் அதிகம் பேர் இருக்கிறீர்கள். உங்கள் பங்கிலேயே இருக்கட்டும்’’ என்று பெரும்தன்மையுடன் சொன்னார். செய்த்தான் வேதம் ஓதியது\n எங்களிடம் நிறைய பழம் இருக்கிறது. அதில் ஒன்று பூச்சிப் பழமானால் இன்னொன்றை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு ஒரு பழம் பூச்சியானால் மிஞ்சுவது இரண்டுதான். அதிலும்கூட பூச்சி இல்லாத பழம் கிடைப்பது அல்லாவின் நாட்டம். கைகாவலுக்கு இதையும் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றேன். என் முகத்தை பார்க்காமல் வாங்கிக் கொண்டார்.\nபழங்களை உடைத்து திண்ண ஆரம்பித்தோம். ஒரு பழத்திற்கு நாலு compartment-இருக்கும். ஒரு compartment-டில் மூனுசுலை இருந்தால் அதில் ருசி அதிகமும் விதை சிறிதாகவும் இருக்கும். விதையைச் சுற்றிலும் வெண்ணைபோல் மெல்லிய இலேசான மஞ்சள் நிற க்ரிம் பத்தை போல் படிந்திருக்கும்.இது பழத்தின் கீரிம் compartment-டில் ஒட்டாமல்அப்படியே எடுத்துசாப்பிட அல்லாஹ் படைத்திருக்கும் அற்புதங்களில் இதுவும் ஒன்று அவன் படைப்பின் ஓவ்வொன்றிலும் உற்று நோக்கினால் இதைக் காணலாம்.\nநாங்கள் பழங்களை ருசித்து-ருசித்து சாப்பிட்டோம். பக்கத்தில் இருந்த பையன் “அண்ணே அங்கே பாருங்கள்\nஇலேசாக அந்தப் பெரியவர் பக்கம் பார்வையை போகவிட்டேன். ஒரு பழம் முழுதும் பூச்சி. அது ஒரு ஓரத்தில் தூக்கி வீசிக் கிடந்தது. மற்றொரு பழத்தில் பாதி பூச்சி. பாதியை ருசித்துக் கொண்டிருந்தார். ஆக உடைத்த இரண்டில் ஒன்னரை பழம் பூச்சி. பூச்சியில்ல பாதியை ருசிதுக் கொண்டிருந்தார். அவரிடத்தில் பாக்கி இருந்தது அவர் பங்குக்கு கிடைத்த ஒன்று, துண்டு விழுந்ததில் நாங்கள்கொடுத்தஒன்று.ஆக இரண்டு உடைக்காமல் வெய்டிங் லிஸ்ட்டில் இருந்தது. எங்கள் பழங்களிலும் இரண்டு பழத்தில் பாதிபூச்சியும் ஒன்று முழுதும் பூச்சியாய் போனது. அவரும் நாங்களும் துரியான் தின்று எழுந்த போது அவர் துரியானில் ஒன்னரை பூச்சியும் எங்களில் ரெண்டு பழ நட்டதிற்க்கும் எழுந்தோம் எங்களில் ஆறுபேர். அவர் ஒருவர் மட்டுமே.\nநாங்கள் எல்லோரும் கடைக்கு நடந்தோம். தனித்து போனவரும் கூடவே வந்தார். யாரும் யாருடனும் பேசவில்லை. மௌனத்தின் ஆட்சி சிம்மாசனம் ஏறியது. மறுநாள் வேலைகள் வழக்கம் போல் நடந்தது. அவர் யாருடனும் ஏதும் பேசாமல் தன்வேலைகளை செய்து கொண்டிருந்தார். எப்பொழுதும் பேச்சும் சிரிப்பும் கிண்டலும் நையாண்டியுமாக ஓடியபொழுது சோகமாய் ஓடியது. ஒரு வெள்ளிகிழமை மாலை பினாங்கு தலைமை நிலையத்திலிருந்து டெலிபோன் வந்தது” அவர் கடையை விட்டு நின்றுகொள்கிறேன்” என்று டெலிபோன் போட்டார். நாளைக்கு அவர் கணக்கை பார்த்து பாக்கியே கொடுத்து எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவிடு ’போனஸ் கீனஸ்’ என்று ஏதெனும் ’’கிக்கிரிபுக்கிரி’’ என்றால் என்னிடம் பேசிக்கிடசொல்’’ என்றார்.\nஅந்த முதலாளிக்கு பிடிக்காத ஒரே ஒருவார்த்தை ’’போனஸ்’ தான் அந்தக் கடையில். வேலைபார்த்த அத்தனை பேருக்கும் அவர்கடைசியாக உச்சரித்த வார்த்தை இதுதான். பினாங்கு தொடங்கி சிங்கப்பூர் வரை கிளைகளை நிறுவி ’ஓகோ ஹோ’வென்று ஆலமரம் போல விழுதுகள் விட்டு வளர்ந்த இந்த விருட்சம் வீழ்ந்தது உழைத்துஉழைத்து ஓடாய்போன தொழிலாளிகளின் சாபமே.\nஇவைகளுக்கு காரணம் தலைமை நிலையத்தில் ஒருசெய்த்தான் மேனேஜராக இருந்து கெடுத்தான். துரியான் பழ செய்தானிடம் விஷயத்தை சொன்னேன் ’’அவன் நாசமாய் போகட்டும் என்று பாக்கிகாசை வாங்கி கொண்டு போய் விட்டார். நானும் அங்கிருந்து விலகியபோது எனக்கும் அந்த செய்த்தான் ஓதிய வேதம் ‘போனஸ் இல்லை ’மலேசியாவில் தஞ்சாவூர் காரர்கள் கடையில் மேனேஜராக இருந்தவர்களும் முதலாளியும் வேதம் ஓதும் செய்த்தான்களே ’மலேசியாவில் தஞ்சாவூர் காரர்கள் கடையில் மேனேஜராக இருந்தவர்களும் முதலாளியும் வேதம் ஓதும் செய்த்தான்களே வேதம் ஓதிய அவர்கள் கடைகளில் எல்லாம் இப்பொழுது YALE-பூட்டு தொங்குகிறது.\nஅதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், மார்ச் 23, 2015 | அதிரை , அபுஇபுறாஹிம் , காது , தொண்டை , மருத்துவம் , மூக்கு\nமூக்கு மிக முக்கியமான பாகம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது என்றே தோன்றுகிறது. ஜீரண மண்டலம் எப்படி வாயில் இருந்து தொடங்குகிறதோ, அதேபோல் சுவாச மண்டலமும் மூக்கில் இருந்துதான் தொடங்குகிறது.\nவாய் மூலமாக சுவாசிக்க முடியும் என்றாலும் நம்மில் பெரும்பாலானோர் மூக்கின் மூலமாகத்தான் சுவாசிக்கிறோம். மூக்கு ஏதாவது ஒரு காரணத்தால் அடைபடும்போதுதான் அவசரத் தேவைக்காக வாய் உதவுகிறது. எனவே, நம் உயிர் ஆதாரமான ஆக்சிஜனை உடலுக்குள் அனுப்பி வைக்கின்ற நல்ல காரியத்தைச் செய்வது மூக்குதான்.\nவாயால் தொடர்ந்து சுவாசிப்பதும் நல்லதல்ல. தேகப் பயிற்சியின்போதும் நீச்சல் அடித்த பிறகும் வாயால் சுவாசிக்கலாம். அப்போது மூக்கோடு, வாயின் துணையும் தேவைப்படும். மற்ற சமயங்களில் சுவாசிக்க மூக்கே சிறந்தது.\nவாசனையை முகர்ந்து பார்த்து இன்றைக்கு வீட்டில் இறைச்சி ஆனமா கோழிக் குருமாவா என்று முதலில் அறிவிப்பது மூக்குதான் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் ஆச்சர்யமான தகவல் என்னவெனில், நம் மூக்கில் உள்ள ஒரு சிறிய பகுதியால் கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாசனைகளைப் பிரித்து உணர முடியுமாம்.\nமூக்கின் பயன் இதோடு முற்றுப் பெறுவதில்லை.நாம் நன்றாகப் பேசுவதற்கும் மூக்குக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. பேச்சு என்றால் வாய்க்கும் தொண்டைக்கும் தானே வேலை மூக்கோடு அதை எப்படி முடிச்சு போடுவது என்பவர்கள், ஜலதோஷத்தால் மூக்கு அடைபட்டவர்கள் பேசுவதைக் கவனியுங்கள். ஒலி ஒழுங்கு இல்லாமல் வரும்.\nநம்மிடம் இருந்து வெளிப்படுகிற ஒலிக்கு ஓர் ஒழுங்கான வடிவத்தையும் இனிமையையும் தருவதில் தொண்டைக்கு மட்டுமல்ல, மூக்குக்கும் அதில் உள்ள சைனஸ் அறைகளுக்கும் கூட முக்கிய பங்கு இருக்கிறது.\nமூக்கு நாம் சுவாசிக்கும் காற்றைத் தனது முன்பக்கத்தில் உள்ள மயிரிழைகளால் வடிகட்டி, சுத்தப்படுத்தி பின்னர் மூக்கிலே சுரக்கும் திரவத்தால் குளிரூட்டி உள்ளே அனுப்புகிறது. காற்றை ஏன் குளிரூட்டி அனுப்ப வேண்டுமா அப்படி இல்லையென்றால் நாம் சுவாசிக்கும் காற்றின் வெப்பம் நுரையீரலைப் பாதிக்கும். இது மட்டுமின்றி, மூக்கில் இருந்து சுரக்கும் இந்தத் திரவத்தில் 'லைசோசைம்' என்ற ஒரு கிருமி நாசினி உள்ளது. இது மூக்கின் வழியாக நமது உடலுக்குள் எந்தக் கிருமியும் நுழையாமல் பார்த்துக் கொள்கிறது.\nசகஜமாக மூச்சுவிட வேண்டுமானால், உள்ளே இழுக்கப் பட்ட காற்று மூக்கின் வழியாகத் தடை எதுவும் இல்லாமல் உள்ளே செல்ல வேண்டியது அவசியம். மூக்கு வழியாகச் செல்லும் காற்றில் தூசிகள், மூக்கில் உள்ள சிறிய ரோமங்களால் வடிகட்டப்பட்டு, ரத்தம் எந்த வெப்ப நிலையில் உள்ளதோ அந்த அளவுக்கு சுடாக்கப்பட்ட நிலையில் உள்ளதோ அதே அளவுக்கு சூடாக்கப்பட்டு உள்ளே அனுப்பப்படுகிறது. அந்தக் காற்று உலர்ந்தால் அதை ஈரமாக்கும் வேலையையும் மூக்கு செய்கிறது.\nமூக்கில் உண்டாகும் மிக முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்று சைனஸ், சைனஸ் என்ற பகுதி பாதிக்கப்பட்டால் உண்டாகும் தொந்தரவின் பெயர் சைனுசைடிஸ், இந்தப் பாதிப்பையே சைனஸ் தொந்தரவு என்று குறுப்பிடுவது நம் வழக்கமாக இருக்கிறது.\nநம் முகத்தில் மூக்கைச் சுற்றி உள்ள காற்றுப்பைகள்தான் சைனஸ் எனப்படுகிறது. இவற்றில் சில, கண் இமைகளுக்கு அருகே இருக்கும். சில, கண் எலும்புகளுக்கு உள்புறம் அமைந்திருக்கும். வேறு சில, கண்களுக்கு நடுவே அமைந்திருக்கும்.\nநம் உடல் அரோக்கியமாக இருக்கும்போது, இந்த சைனஸ் பகுதிகள் காற்றினால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் காரணமாக, நம் முகத்தில் உள்ள எலும்புகள் எடை குறைந்தவையாகவும் இருக்கும். சைனஸ் மட்டும் இல்லை என்றால் நம் மண்டை ஓடு மிகவும் அதிக எடை கொண்டதாக மாறிவிடும்.\nசைனஸால் பாதிக்கப்படுவதற்கு பாக்டீரியா, வைரஸ் அல்லது இரண்டுமேகூட காரணமாக அமையக்கூடும், பொதுவாக, ஒருவரது சைனஸ் பகுதி பாதிக்கப்படும்போது அவருக்கும் கடும் ஜலதோஷம் ஏற்படுவது உண்டு. இப்படி ஏற்படுவதை Viral Sinusitis என்பார்கள்.\nஒவ்வாமை காரணமாகவும் சைனுசைடிஸ் உண்டாகலாம். ஜலதோஷம் மற்றும் ஒவ்வாமை காரணமாக மூக்கடைப்பு ஏற்படும்போது, சைனஸ் பகுதியில் பாக்டீரியா பரவியிருப்பதன் காரணமாக, இந்தச் சளியை வெளியேற்ற முடியாமல் போகலாம். இந்த நிலையை Bacterial Sinusitis என்று அழைப்பார்கள். வைரஸால் ஏற்படும் சைனஸில் அதிக வலி இருக்கும். வீக்கமும் அதிகமாக இருக்கும். காய்சலும் இருக்கக்கூடும்.\nபாக்டீரியா காரணமாக சைனுசைடிஸ் உண்டாகியிருந்தால் மூக்கில் இருந்த அடர்த்தியான சளி வெளியாகும். தொடர்ந்து இரு வாரங்களுக்கு மூக்கு ஒழுகும். இருமலுக்கும் குறைவிருக்காது. கண்களைச் சுற்றி வீக்கமோ வலியோ இருக்கக் கூடும். கன்னது எலும்புகளைச் சுற்றி வலி தோன்றும்.\nகாலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் முன்புறம் குனிந்தாலே தலைவலி உண்டாகும். என்னதான் பற்களைத் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் உண்டாகும்ம். மேல் வரிசை பல்லில் வலி இருக்கும் 102 டிகிரியைத் தாண்டலாம்.\nதொடர்ந்து மூன்று வாரங்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தை டாக்டர் எழுதிக்கொடுக்கக்கூடும். உடல்நிலை சரியாகிவிட்டதென்று எண்ணி பாதியிலேயே மருந்து சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டாம். அடங்க தொடங்கியிருக்கும் பாக்க்டீரியா மீண்டும் பலம் பெற்று எழ வாய்ப்பு உண்டு.\nசைனஸ் பாதிப்பு, தொற்று நோய் அல்ல. ஆனால், இருமலும் இத்துடன் இணையும்போது அதைச் சுற்றி இருப்பவர்களுக்குப் பரவக்குகூடும். சைனஸ் பாதிப்பு ஏற்படும்போது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், நிறைய திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உப்பு அடங்கிய, மூக்குல் விடக்கூடிய சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம்.\nமூக்கில் இருந்து இரத்தம் வெளியேறினால் ஏதோ உயிருக்கு ஆபத்து வந்துவிட்டதாக எண்ணி சிலர் பதறுவார்கள். மூக்கில் முன்பக்கத்தில் இருந்து இரத்தம் வெளியேறினால் அது ரொம்ப சாதரணமான விஷயம். இதில் கவலைப்ட எதுவும் இல்லை.\nமூக்கில் அடிபட்டுக் கொண்டதாலோ, மிகவும் பலமாக மூக்கை சிந்திவிட்டுக் கொண்டதாலோ மூக்கின் முன்பகுதியில் உள்ள மிக மெல்லிய ரத்தக் குழாய்கள் வெடிப்பதன் காரணமாக இரத்தம் வெளியேறலாம்.\nஇப்படி இரத்தம் வெளியேறினால் தலையை முன்புறமாக சாய்த்துக் கொள்ளுங்கள். மூக்கின் முன்பகுதியை சுமார் 5 நிமிடத்திற்கு அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள் (வாய் வழியாக மூச்சு விட்டால் பரவாயில்லை). இரத்தம் வெளியேறுவது நின்றவுடன் முமூக்கை சிந்திவிட்டுக் கொள்ள வேண்டாம் சொல்லப்போனால் அடுத்த நாள் முழுவதும் மூக்கை சிந்தவிட்டுக்கொள்ளாமல் இருப்பது நல்லது.\nசில சமயம், மூக்கின் பின்புறம் இரத்தம் வெளியேறி அது தொண்டைக்குள் போகலாம், பெரும்பாகும் இதனால் உபத்திரவம் இல்லை. தானாக நின்றுவிடும்.\nஆனால், அதிக நேரம் இது தொடர்ந்தால் இரத்த இழப்பு அதிகமாகும். இப்படி நேர்வதற்கு எது காரணமாக இருக்கக்கூடும் அதிக ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை போன்றவை காரணங்களாக இருக்கலாம். அதிக மதுப் பழக்கமும் காரணமாக அமையக்கூடும்.\nமூக்கில் இருந்து இரத்தம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டு இருந்தால் மருத்தவ ஆலோசனை பெறுங்கள்.\n'ஆகா என்ன ஒரு மணம்' என்று ரோஜாவையோ மல்லிகையையோ நாம் பாராட்டக் காராணம், நம் மூக்கு சரியாக வேலை செய்வதனால்தான். இதற்கு நம்மூக்கு மற்றும் நாக்கு நரம்புகள் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும்.\nஉணவுப்பொருள் கெட்டுபோயிருந்தால் அது நமக்குத் தெரிய வேண்டாமா அதற்கு மூக்கு மற்றும் நாக்கு நரம்புகளின் ஒத்துழைப்பு அவசியம். இந்த நரம்புகள் சரிவர வேலை செய்யவில்லை என்றால் வாசனை மற்றும் சுவையை அறிந்து கொள்வதில் கோளாறுகள் ஏற்படும்.\nமூக்கில், வாசனை அறிவதில் கோளாறு ஏற்பட்டால் பலவித சங்கடங்கள் உண்டாகும், விபரீதங்களும் ஏற்படலாம். சந்தேகமாக இருக்கிறதா சமையல் அறையில் காஸ் கசியத் தொடங்கும்போது அதை உங்கள் மூக்கு உணரவில்லை என்றால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.\nமூக்கில் கோளாறுகள் உண்டானால் முன்பு ரசித்த வாசனைகளை கூட \"நாத்தம்டிக்குதே\" என்று ஒதுக்கத் தோன்றும்.\nசுவை மர்றும் வாசனையை அறிவதில் ஏன் கோளாறுகள் உண்டாக வேண்டும் தலையில் அடிபட்டால் இப்படி நேரலாம். கடுமையான ஜலதோஷத்தின் காரணமாகவும் இந்தக் கோளாறுகள் உண்டாகலாம். சிலவகை மருந்துகள்கூட நம் வாசனை மற்றும் சுவை அரும்புகளைப் பாதிக்கக்கூடும். வயதுகூட இதில் பங்கு வகிக்கலாம். முதியவர்கள் சரியான வாசனையையும், சுவையயும் அறியாமல் தவிப்பதும் நாம் அடிக்கடி காணும் காட்சிதானே. இந்தக் கோளாறுகளை, உரிய மருந்துகளின் மூலம், டாக்டர் மெல்ல மெல்ல குணப்படுத்துவார்.\nஅடிக்கடி தும்மல் வருகிறது, மூக்கு ஒழுகிறது, இருமலுக்கும் குறைவில்லை. கண்கள், மூக்க்கு, தொண்டைப் பகுதிகளில் அரிப்பு உண்டாகிறது. கண்ணைச் சுற்றி சமீபகாலமாக கருவளையங்கள் தோன்றியுள்ளன.\nமேலே உள்ள அத்தனை அறிகுறிகளும் இருக்க வேண்டும் என்பதில்லை. அவற்றில் சில இருந்தாலே கூட, அது ஹே காய்ச்சலின் (Hay Fever) அறிகுறியாக இருக்கக்கூடும்.\n கீழே விழும் மரம், புல் அல்லது களை, போன்றவை மகரந்தப் பொடிகளை வெளிப்படுத்தலாம். அவற்றில் சில காற்றின் வழியாக உங்கள் மூக்கு அல்லது தொண்டையை அடையக்கூடும். இந்தப் புதிய பொருள் ஒவ்வாமை உண்டாக்கி, அது ஹே காய்ச்சலில் முடியலாம்.\nஅலர்ஜி எனப்படும் ஒவ்வாமைக்குரிய மருந்துகளின் மூலம் இதனைக் குணப்படுத்த முடியும்.\n இனிமேல்தான் இருக்கு இன்ஷா அல்லாஹ்...\nநன்றியுடன் : காது-மூக்கு-தொண்டை (பிரச்சினைகள் - தீர்வுகள்) கையடக்க புத்தகத்திலிருந்து (காசு கொடுத்து) சுட்டதும், மனதைத் தொட்டதும்... அங்கே சுவாசித்ததும் உங்களின் மேலான பார்வைக்கு... - அபுஇபுறாஹிம்.\nஅதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, மார்ச் 22, 2015 | அலகே ஆயுதம் , கவிதை , சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\n“முற்போக்கு கூட்டணி – உட்கட்சிப் பிரிவு”\nகாரியம் ஆனதும் கறிவேப்பில்லை போல் தூக்கி எறியப்படு...\nஞாபகம் வருதே - 3 [சில நேரங்களில் சில மனிதர்கள்\nவெயில் காலத்தில் நம்ம ஊர்..\nஉண்மைக்கு ஒரு சான்று உம்மு ஹராம் பின்த் மில்ஹான் ...\nஇஸ்லாமிய வங்கிமுறையும் முதலீட்டுத்துறையும் தோன்றி...\nஅண்ணல் நபி (ஸல்) யின் சேவகர் அனஸ் இப்னு மாலிக் (ர...\nஉணவுக்கும் நானே; சுவாசத்துக்கும் நானே \nஉலக பெண்கள் - பெண்களின் தினம்\nபேப்பர் வேர்ல்டு - மத்திய கிழக்கு 2015 கண்காட்சி \nஉத்தமப் பெண்மணி உம்மு சுலைம் (ரலி)\n2015- 2016 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்- ஒரு...\nஞாபகம் வருதே [2] எறச்சிக்கறி சோறு\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/author/ansardeen/page/51/", "date_download": "2019-01-16T03:19:45Z", "digest": "sha1:LBRBAT7QLQU5SCIBUHBRUM4KH4WJZ3PX", "length": 10740, "nlines": 96, "source_domain": "adiraixpress.com", "title": "தன்னார்வளன், Author at அதிரை எக்ஸ்பிரஸ் - Page 51 of 51", "raw_content": "\nடெங்குவை ஒழிக்கும் தொடர் நடவடிக்கையில் அதிரை மேலத்தெரு இளைஞர்கள் \nதஞ்சை மாவட்டம் அதிரம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. அதிரையை சேர்ந்த மக்கள் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு…\nஅதிரை அருகே விபத்து – ஒருவர் காயம்..\nஅதிரையை அடுத்த மல்லிப்பட்டினம் அருகே இரண்டாம்புலிகாடு செல்லும் சாலையில் 01.10.2017 அன்று மதியம் வேனும் பைக்கும் எதிர்பாராமல் மோதி விபத்திக்குள்ளாகியது. அதில் பைக்கில் வந்த நபருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் பட்டுக்கோட்டை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவ்விபத்து இரண்டாம்புலிக்காடு-மல்லிப்பட்டினம்…\nஅதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்ட அழைப்பு \n நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 06-10-2017 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு முரக்கபாத் ( Down Town Hotel ) அருகே உள்ள சகோதரர் ஜவாஹிர் அவர்களுடைய…\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி..\nஇந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகிக்க இன்று 5வது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற…\nடெங்கு காய்ச்சலை ஒழிக்க களத்தில் இறங்கிய அதிரை தரகர் தெரு இஸ்லாமிய நற்பணி மன்ற இளைஞர்கள்..\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் அதிரை தரகர் தெரு இஸ்லாமிய நற்பணிமன்ற இளைஞர்கள் சுமார் 20 பேர் ஒன்றிணைந்து அப்பகுதியில் உள்ள குப்பைகளையும் , கொசு பரவ காரணமாக…\nஅதிரை திலகர் தெருவில் அல்லப்படாத குப்பைகள் ஆதங்கத்தில் மக்கள் \nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான 11வது வார்டில் சுமார் 5 நாட்களாக குப்பைகள் அல்லப்படுவது இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி அப்பகுதியில் இதுவரை டெங்கு…\nமரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த ~N.M.A.அபுல் கலாம்\nமரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த புதுத்தெரு மர்ஹூம் முஹம்மது ஹுசைன் அவர்களின் மகனும் , மர்ஹூம் மு.அ.அப்துல் காசிம் , புதுத்தெரு மர்ஹூம் S.அபுல் ஹசன் இவர்களின் மருமகனும் , மர்ஹூம் N.M.A.ஷேக்…\nஅதிரை ECR ரோட்டில் ஏரியின் எதிரில் 4821 சதுரஅடியில் மின்சார வசதியுடன் கூடிய தோட்டம் விற்பனைக்கு உள்ளது. இதில் 20 தென்னை மரங்கள், 18 மா மரங்கள், 12 தேக்கு மரங்கள், மற்றும் கொய்யா, சிறு நெல்லி, பெரு நெல்லி, மாதுளை,…\nமரண அறிவிப்பு : பழஞ்செட்டித்தெருவைச் சேர்ந்த ~சித்திமா அவர்கள் \nமரண அறிவிப்பு : பழஞ்செட்டித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஷேக் அலாவுதீன் அவர்களின் மகளும் , முஹம்மது நூர்தீன் , முஹம்மது அபூபக்கர் , ஹாஜி முஹம்மது இவர்களின் சகோதரியுமான சித்திமா அவர்கள் இன்று காலை 4 மணி அளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.…\nபாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் மாபெரும் உரிமை முழக்க மாநாடு \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் மாபெரும் உரிமை முழக்க மாநாடு நாள் : அக்டோபர் 7 இடம் :மதுரை நாள் :அக்டோபர் 8 இடம் :சென்னை அழைக்கிறது : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/4091", "date_download": "2019-01-16T03:22:17Z", "digest": "sha1:2XCHGBTHBZD3VZTWRCJESP734ICOHQ5W", "length": 9797, "nlines": 139, "source_domain": "mithiran.lk", "title": "பிறந்த குழந்தைக்கு தாய்பால் கொடுத்த தந்தை – Mithiran", "raw_content": "\nபிறந்த குழந்தைக்கு தாய்பால் கொடுத்த தந்தை\nகுழந்தையை பெற்றெடுக்க விஸ்கான்ஸின் ஜோடி ஒன்று மருத்துவமனைக்குச் செல்லும் போது தாய்க்கு மட்டும் அது மறக்க முடியாத இரவாக அமையவில்லை. அக்குழந்தையின் தந்தைக்கும் தான்.\nஏப்ரல் நியூபவுரின் பிரசவம் அவ்வளவு எளிதாக இல்லை. அவருக்கு முன்- சினைப்பருவ வலிப்பு நோய் மட்டுமின்றி உயர் ரத்த அழுத்தமும் இருந்தது. வலிப்பு காரணமாக ஏப்ரலை அவசரகால சிசேரியன் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். ஜூன் 26-ல் ஏப்ரலுக்கு மகள் பிறந்தாள். அவளுக்கு ரோசாலி என்று பெயரிட்டனர். அப்போது திடீரென மீண்டும் வலிப்பு ஏற்பட ஏப்ரலை காப்பாற்றுவதற்காக சிகிச்சையின் பொருட்டு குழந்தையை தாயுடன் நெருங்கவிடவில்லை.\nஇதையடுத்து, 3.6 கிலோ எடையிருந்த அக்குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் தந்தையிடம் கொடுத்து விவரங்களை கூறியுள்ளார். இதை தொடர்ந்து, எனது குழந்தைக்கு என் மார்பை சிறிது நேரம் கொடுக்க சொன்னார் செவிலியர்.\nபின்னர், செவிலியர் ஒரு பிளாஸ்டிக் முலைகாம்பு உறை ஒன்றை ஒரு குழாயுடன் இணைந்து ஊசி மற்றும் சில வழிமுறைகளைப் பயன்படுத்தி, அந்த பிளாஸ்டிக் முலைகாம்பு உறையை மேக்மில்லனின் மார்புகாம்போடு பொருத்தினார். அதன் மூலம் நான் என குழந்தைக்கு பால் ஊட்டினேன்.\n”நான் இது வரை பால் தந்தது கிடையாது. ஒரு குழந்தைக்கு மார்பில் இருந்து பால் ஊட்டிய முதல் ஆண் நான் தான் என்று வியப்புடன் கூறினார். எனது குட்டி பெண் குழந்தையை நான் பார்த்தவுடன் எனக்கு ஒரு பந்தம் உருவானது என தெரிவித்தார்.\nஇந்தச் செய்தியை அவர் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பறவி வருகிறது. மாக்ஸாமில்லியனின் இந்த ‘தந்தைப் பால்’ முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகியது. ” MOM என எழுதிய டாட்டூவுக்கு கீழ் சரியான விஷயம் நடந்துள்ளது” என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nமூன்றாவது குழந்தைக்கு தாயாகும் ரம்பா: வைரலாகும் புகைப்படம் புதிதாக பிறந்த குழந்தையின் பராமரிப்பு மகள் ஷிவா பற்றிய தந்தை தோனியின் நெகிழ்ச்சி பேச்சு காமெடி கதாநாயகி ஆச்சி மனோராமாவிற்கு இன்று பிறந்த நாள். நீங்கள் பிறந்த கிழமை இதுவா புதிதாக பிறந்த குழந்தையின் பராமரிப்பு மகள் ஷிவா பற்றிய தந்தை தோனியின் நெகிழ்ச்சி பேச்சு காமெடி கதாநாயகி ஆச்சி மனோராமாவிற்கு இன்று பிறந்த நாள். நீங்கள் பிறந்த கிழமை இதுவா அப்போ இந்த திறமை இருக்குமாம் அப்போ இந்த திறமை இருக்குமாம் திருமணமானவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் திருமணமானவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் குழந்தையின் நிறத்தை பேணுவோம் “தல என்றால் இவர் மட்டும் தான்” ஸ்ரீசாந்தின் வீடியோ..\n← Previous Story சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சுலபமாக இப்படியும் சாப்பிட வைக்கலாமே\nNext Story → செல்லப் பிராணியோடு ஐக்கியமாக இருக்கும் குழந்தைகளுக்கான டிப்ஸ்\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvinews.com/2018/06/1_5.html", "date_download": "2019-01-16T03:43:35Z", "digest": "sha1:QRGRM7PR3FJLCCRRMKTKHDVWHBE6EXFY", "length": 28826, "nlines": 247, "source_domain": "www.kalvinews.com", "title": "வணிகவியல் பாடப்பிரிவுக்கு கடும் போட்டி : பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தீவிரம் - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nவணிகவியல் பாடப்பிரிவுக்கு கடும் போட்டி : பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தீவிரம்\nதமிழகத்தில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தீவிரமடைந்துள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் குவிந்து வருகின்றனர். பெரும்பாலான பள்ளிகளில் வணிகவியல் பாடப்பிரிவுக்கு தான் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.\nதமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியானது. மாநிலம் முழுவதும் 94.5 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து பிளஸ் 1 வகுப்புகளுக்கான சேர்க்கை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் 47,228 பேர் 10ம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். அதில் 42,589 பேர் தேர்ச்சி பெற்றனர். 4,639 பேர் தோல்வியடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 90.18 ஆகும். தேர்ச்சி பெற்றவர்கள் பிளஸ் 1 சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். பெற்றோருடன் செல்லும் மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து சேர்க்கை பெற்று வருகின்றனர்.\nகடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடப்பாண்டும் அது தொடர்ந்து வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளை பொறுத்தவரை, கணிதம் மற்றும் கணினி அறிவியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்கள் அடங்கிய அறிவியல் பிரிவும், வணிகவியல், பொருளியல் அடங்கிய கலைப்பிரிவும் மட்டுமே பெரும்பாலான அரசுபள்ளிகளில் உள்ளன. இவற்றில் கலைப்பிரிவை தேர்ந்தெடுக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 300க்கும் மேற்பட்ட மாணவிகள் சேர்க்கைக்காக ஒரே நேரத்தில் குவிந்தனர். இதேபோல் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோலியனூர், வளவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பி.என் தோப்பு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு குவிந்து வருகின்றனர்.\nகடந்த ஆண்டைவிட தற்போது மாணவர்கள் சேர்க்கை பிளஸ் 1 வகுப்பில் கூடுதலாக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், இன்ஜினியரிங் படிப்பு மீதான மோகம் குறைந்ததால், பிளஸ் 1 அறிவியல் பிரிவில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாகவே, கலைப்பிரிவில் சேர மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். எளிதாக தேர்ச்சி பெறலாம், அதிக மதிப்பெண் பெற முடியும், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்தலாம், உயர்கல்வியில் பல பிரிவுகளில் சேரும் வாய்ப்பு போன்றவையே மாணவர்களில் பலர் கலைப்பிரிவை தேர்ந்தெடுக்க காரணம். மேலும், பிளஸ் 1 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுவதால், அறிவியல் பிரிவில் படிப்பது கடினமாக இருக்கும் என மாணவர்கள் எண்ணுகின்றனர். மேல்நிலைப்பள்ளிகளில் கலைப்பிரிவில் உள்ள இடத்திற்கும் கூடுதலாக மாணவர்கள் வருவதால், அனைவருக்கும் சேர்க்கை வழங்க முடிவதில்லை. எனவே மாணவர்கள் ஆர்வம் காட்டும் பள்ளிகளில் மட்டும் கூடுதல் வகுப்புகளை தொடங்கவும், ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க\nஅங்கன்வாடிகளுக்கு TRB மூலம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - 80,000 ஆசிரியர்களுக்கு Laptop - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Video\nஇடைநிலை ஆசிரியரை அங்கன்வாடி மையத்திற்கு பணிநிரவல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு \n12.01.2019 (சனிக்கிழமை) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் \nஅனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உத...\nFLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை\nஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந...\nவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும் குமுதம் ரிப்போர்டர் அதிர்ச்சி செய்தி\nவிருப்ப ஓய்வு பெறுவதற்கு ஆசிரியையிடம் ரூ.15,000 லஞ்சம் கேட்ட வட்டாரக்கல்வி அலுவலர் - ஆடியோ வெளியீடு \nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.\nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது...\nஅங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகி...\nBio - Metric வருகைப்பதிவுக்கு ஆசிரியர்களிடம் பெற வேண்டிய தகவல்\nமாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று வாரம் (02.07....\nஅமைச்சர் செங்கோட்டையனின் அசத்தல் திட்டம்\nசத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டு...\n5ஜி சேவையில் களமிறங்கியது ரிலையன்ஸ் ஜியோ\nமருத்துவக் காப்பீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவகுப்பறையில் புதிய அணுகுமுறைகளை செயல்படுத்த ஆர்வமா...\nசத்துணவில் பாக்கெட் மசாலாவுக்கு தடை : வீட்டு முறை ...\nதிருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக தஞ்சாவூர...\n2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் ...\nஏழாயிரம் தபால்கள் வரப்பெற்ற ஏங்கல்ஸ்\nஜூலை மாத பள்ளி நாட்காட்டி\nபுதிய பாடத்திட்டம் - கருத்தாளர்களுக்கான சிறப்பு ஆய...\nதனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் மாற்றம் : அ...\nமாணவர்கள் காகிதங்களை வீணாக்கக்கூடாது: பள்ளிக்கல்வி...\nஅட்மின் அனுமதித்தால் மட்டுமே இனி whatsapp group-...\nஆசிரியர்களுக்கு அரசால் எந்த ஆபத்தும் வராது - அமைச்...\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி குறைவால் ஆசிரியர்களுக்கு ...\nSCERT-புதிய புத்தகங்களுக்காக 1,6,9 மற்றும் 11 ஆம் ...\nஆசிரியர்களின் வருகைப்பதிவு செல்போன் செயலி மூலம் பத...\nபொதுத்தேர்வில் இனி கடினமான கேள்விகளே கேட்கப்படும்'...\nபுதிய பாடப்புத்தகங்களில் கி.மு, கி.பி. என்ற முறையே...\nவிடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி: 130 ஆசிரிய...\n7வது ஊதியக்குழுவின்படி பல்கலைக்கழகம் மற்றும் கல்லூ...\nமுதல்வர் காமராஜரின் பாராட்டு கடிதம்..\nதமிழக அரசு ஊழியர்களுக்கு... நான்காம் ஆண்டிலேயே வீட...\nமாவட்ட குழு பள்ளிப் பார்வை (TEAM VISIT 29.06.2018)...\nபோதுமான மாணவர் சேர்க்கை இல்லை: நிர்வாக ஒதுக்கீட்டு...\nஅரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி வகுப்பெடு...\nவேலைவாய்ப்பு செய்தி* *தூத்துக்குடி துறைமுகத்தில் வ...\nஆசிரியர்கள் இனி புதிய முறையில் பயிற்சி அளிக்க வேண்...\nஅனைத்து பள்ளிகளில் ஆய்வகங்கள், கழிவறைகள் கட்டப்படு...\n\"பயோ மெட்ரிக் முறை \" ஏன் வேண்டாம் - ஆசிரியர்கள் வி...\n6 முதல் 8 வகுப்புகள் வரை படைப்பாற்றல் கற்றல் நிலைக...\n2018-2019 கற்பித்தல் ஆசிரியர் கையேட்டின் படி 1-3 வ...\n2018-2019 கற்பித்தல் ஆசிரியர் கையேட்டின் படி 4 மற்...\nmPassportSeva செயலி மூலம் மொபைலில் பாஸ்போர்ட்டிற்க...\nவருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில்... மெத்தனம...\nபொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளிய...\nCBSE - கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்...\nபள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: மு...\nஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது: தொழில்நுட...\nமருத்துவப் படிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒ...\nமருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 1 ...\nஐந்தாம் வகுப்பு மாணவர்கள் நடித்த \"காடு எம் வீடு\" த...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் உயிர் எழுத்துகள...\nபட்டியல் சரியாக இருந்தால்தான் ஆசிரியர்களுக்கு ஜூன்...\nதமிழகம் முழுவதும் 2283 தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் ...\nதமிழகம் முழுவதும் மறுகூட்டலில் 10ம் வகுப்பில் 433 ...\nஅரசு பள்ளி ஆசிரியை விஜயாவை பணியிட மாற்றம் செய்யக்க...\nபோட்டி தேர்வு முடிவுகள் எப்பொழுது வெளியிடப்படும் ...\nஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க TN ATTENDANCE\nபுதிய விதிமுறை எதிரொலி 12,000 ஆசிரியர்கள் வேலை இழப...\nஆனந்த், கார்ல்சனுடன் செஸ் விளையாட ஆசை: கிராண்ட் மா...\nதேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டுக...\nபுத்தகத்தை பார்த்தே இனி தேர்வு எழுதலாம்.. அமைச்சர்...\nதமிழக பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு ச...\nமாணவர்களுக்கு திருக்குறள் போட்டி விண்ணப்பங்கள் வரவ...\nபள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்க போட்டி: ஆகஸ்ட் 17 ...\nபள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்க போட்டி: ஆகஸ்ட் 17 ...\nMBBS கலந்தாய்வுக்கு ஆதார் கட்டாயம்: மருத்துவக் கல்...\nஅரசு கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள்: இன்று முத...\nநிகர்நிலைப் பல்கலை. மருத்துவக் கல்வி கட்டணத்தை நிர...\nபள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு...\n10-ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு\nஒரே ஒரு செட் சீருடை வழங்கல் அரசு பள்ளி மாணவர்கள் ச...\nஆசிரியர் பகவான் மீது வெளியகரம் மாணவர்கள் அன்பு மழை...\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள்\nவட்டாட்சியர்களை பதவி உயர்வு மூலம் தற்காலிக துணை ஆட...\nஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை தாமதமின்றி அனுமதிக...\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய ப...\nஅனைத்து மாணவா்களுக்கும் எமிஸ் பதிவு கட்டாயம்\nபாடப்புத்தகத்தில் கி.மு - கி.பி மாற்றப்பட்டதில் எந...\nபுதிய பாடப்புத்தகங்கள்... ஆசிரியர்களுக்கு 3 நாள் ப...\nஆசிரியர் பகவானின் பணியிட மாறுதலை ரத்து செய்தது கல்...\nபள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த திட்டம் : CE...\nயுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்காலத் தடை\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப் பி...\nபாடம் நடத்தும் போதே 'நீட்' தேர்வுக்கு பயிற்சி: அரச...\n11,12ஆம் வகுப்பு வினாத்தாளில் 20 விழுக்காடு Creati...\nசிறப்பு துணைத்தேர்வு: ஜூன் 28 முதல் ஹால்டிக்கெட்டை...\nMBBS - நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல...\nDEE PROCEEDINGS-புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் செய...\nஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது,தற்கொலைக்கு தூண்ட...\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சு நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சுநடத்த அரசு தயாராக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கோபி அருகே காசிபாளையத்தி...\nஅங்கன்வாடிகளுக்கு TRB மூலம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - 80,000 ஆசிரியர்களுக்கு Laptop - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Video\nஇடைநிலை ஆசிரியரை அங்கன்வாடி மையத்திற்கு பணிநிரவல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு \n12.01.2019 (சனிக்கிழமை) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் \nஅனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உத...\nFLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை\nஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந...\nவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும் குமுதம் ரிப்போர்டர் அதிர்ச்சி செய்தி\nவிருப்ப ஓய்வு பெறுவதற்கு ஆசிரியையிடம் ரூ.15,000 லஞ்சம் கேட்ட வட்டாரக்கல்வி அலுவலர் - ஆடியோ வெளியீடு \nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.\nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது...\nஅங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகி...\nBio - Metric வருகைப்பதிவுக்கு ஆசிரியர்களிடம் பெற வேண்டிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dangal-actor-zaira-wasim-11-12-1739916.htm", "date_download": "2019-01-16T04:13:11Z", "digest": "sha1:L42KPDIA6IUCG4WDAUWG3HVGYQG62SFK", "length": 11228, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "விமானத்தில் தங்கல் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது - Dangal Actor Zaira Wasim - தங்கல் | Tamilstar.com |", "raw_content": "\nவிமானத்தில் தங்கல் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது\nபிரபல நடிகர் அமீர்கான் நடித்து கடந்த ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட இந்திப்படம் ‘தங்கல்’. தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்ட இந்த படத்தில் அறிமுகமானவர் நடிகை சாயிரா வாசிம் (வயது 17). சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்ற இவர், ‘சீக்ரட் சூப்பர்ஸ்டார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.\nகாஷ்மீரை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் ‘ஏர் விஸ்டாரா’ என்ற தனியார் விமானம் மூலம் டெல்லியில் இருந்து மும்பைக்கு பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் சாயிராவின் பின் இருக்கையில் நடுத்தர வயதை சேர்ந்த ஒரு ஆண் பயணம் செய்தார். அவர், தனக்கு முன் உள்ள இருக்கையில் இருந்த சாயிராவுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார்.\nமுதலில் சாயிராவின் இருக்கையில் உள்ள கைப்பிடி மீது அவர் தனது காலை வைத்தார். அதற்கு சாயிரா எதிர்ப்பு தெரிவித்தார். உடனே அவர், “எனக்கு கால் வலிக்கிறது. அதனால்தான் காலை வைத்திருக்கிறேன்” என்று கூறி சமாளித்தார். சாயிராவும் அதை உண்மை என நம்பி விட்டார்.\nஅவருக்கு தூக்கம் வந்தது. அரைகுறை தூக்கத்தில் இருந்தபோது, அவரது கழுத்து, தோள், பின்புறம் என ஒவ்வொன்றின் மீதும் அவர் காலை வைத்து தடவி செக்ஸ் தொல்லை கொடுத்தார்.\nஒரு கட்டத்தில் அவரது சில்மிஷங்களை பொறுக்க முடியாமல் போன சாயிரா, அதை தனது செல்போனில் படம் பிடிக்க முயற்சித்தார். ஆனால் அப்போது அரைகுறை வெளிச்சம் என்பதால் நேர்த்தியாக படம் பிடிக்க முடியவில்லை. அரைகுறையாகத்தான் படம் எடுக்க முடிந்தது.\nஅந்த விமானம் மும்பையில் தரை இறங்கும் வரை சாயிராவுக்கு இவ்வளவு நேர்ந்தும் விமான ஊழியர்கள் யாரும் அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை. இதனால் அவர் மனம் உடைந்து போனார். இது தொடர்பாக அவர் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளத்தில் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு மராட்டிய போலீஸ் டி.ஜி.பி., மற்றும் ஏர் விஸ்டாரா விமான நிறுவனத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், மத்திய அரசும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு ஏர் விஸ்டாரா விமான நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில், நடிகை சாயிராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். ஏர் விஸ்டாரா நிறுவனம் அளித்த தகவலை வைத்து 39 வயதான விகாஸ் சச்தேவ் என்ற தொழிலதிபரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாலியல் தொல்லைக்கு ஆளான சாயிரா 18 வயது பூர்த்தியாகதவர் என்பதால் கைது செய்யப்பட்டவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\n▪ 21 குண்டுகள் முழங்க நடிகர் அம்பரீஷ் உடல் தகனம் செய்யப்பட்டது\n▪ பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி\n▪ படிப்படியாக முன்னேறவே ஆசை: நடிகர் அருள்\n▪ 'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..\n▪ நடிகைகள் விலகியதால் சர்ச்சை - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு\n▪ நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம்\n▪ நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது\n▪ சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்\n▪ என் வாழ்க்கையில் இதுதான் மிகப்பெரிய இழப்பு - மைம் கோபி\n▪ போலிசிடம் வசமாக மாட்டிய பிரபல நடிகர் கைது\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/date", "date_download": "2019-01-16T03:23:17Z", "digest": "sha1:QLG6V4KI5J5AQTTA6TP3EEXNZBC6R4XR", "length": 13748, "nlines": 209, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா...\nதலிபான் உறுப்பினர் பாகிஸ்தானில் கைது\nநாட்டை கட்டியெழுப்ப தனிநபர் ஒழுக்கமும் அவசியம்\nநாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தனி நபர்...\nநேத்ரா அலைவரிசையின் பொங்கல் விழா பணிப்பாளர் எம்....\nகொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய முன்றலில் பொங்கல் நிகழ்வு\nகொழும்பு, கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய...\nகல்முனை தமிழ் இளைஞர் சேனை அமைப்பு ஏற்பாடு செய்த...\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nசீனாவின் சாங் இ–4 விண்கலம் மூலம் நிலவுக்கு...\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nவடக்கில் பொருளாதார அடிப்படை வசதி ,சமூக அடிப்படை...\nநாட்டுக்கு ஆக்கபூர்வ அரசியலமைப்பொன்றை ஏற்படுத்துவது அவசியம்\nஅநாவசிய சிந்தனைகளை விடுத்து நாட்டு மக்களுக்கு...\nசகல கட்சிகளும் ஒத்துழைத்தால் விகிதாசார முறையில் தேர்தல்\n2020 இல்தான் பொதுத்தேர்தல், ஐ.தே.மு பலமுடன்...\n5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ; ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் பயணம்\n*இருநாட்டு தலைவர்களும் இன்று சந்திப்பு*6...\nஅல் அக்ஸா வளாகத்திற்குள் இஸ்ரேல் பொலிஸ் முற்றுகை\nஇஸ்ரேலிய பொலிஸாரின் ஒரு மணி நேர முற்றுகைக்குப்...\nமிக வேகமாக உருகும் அண்டார்டிகா பனிக்கட்டி\nமேடையில் கத்திக்குத்துக்கு உள்ளான மேயர் உயிரிழப்பு\nஅறக்கட்டளை கூட்டம் ஒன்றில் பங்கேற்றபோது...\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\n1400 காளைகள், 596 மாடுபிடி வீரர்கள்...\nசிம்பாப்வே ஆர்ப்பாட்டங்களில் பலர் பலி: பல நூறு பேர் கைது\nசிம்பாப்வேயில் எரிபொருள் விலையை அரசு இரட்டிப்பாக...\nகனடா நாட்டவருக்கு சீனாவில் திடீர் மரண தண்டனை விதிப்பு\nஇரு நாட்டு பதற்றம் அதிகரிப்புபோதைப்பொருள் கடத்தல்...\nஅவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் : நடால், ‌ஷரபோவா 2ம் சுற்றுக்கு முன்னேற்றம்\nஅவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸில் ரபேல் நடால்,...\nலா லிகா தொடரில் 400-வது கோலை பதிவு செய்தார் மெஸ்சி\nலா லிகா தொடரில் 400-வது கோலை பதிவு செய்து...\nபுனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் வீதி ஓட்டப்போட்டி\nமன்னார்- புனித சவேரியார் பெண்கள் தேசிய...\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nகாத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்....\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nகாவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல்...\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில்...\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை...\nஉழவருக்கு உதவும் கால்நடைக்கு நன்றி கூறும் பட்டிப் பொங்கல்\nமாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின்...\nமொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை அரச சேவையில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்த...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய...\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணைஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nகாவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல் கல்லூரியின்...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப...\nமொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை அரச சேவையில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்த போதிலும் இங்கு பல இன,...\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nகாத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகத்திற்கும்...\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட...\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\n1400 காளைகள், 596 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புதமிழக அரசின் உரிய அனுமதியுடன்...\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை மேற்கொள்வதற்கும் நிரந்தர...\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://writernaga.wordpress.com/2016/12/29/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-01-16T04:54:13Z", "digest": "sha1:TLCNRPCWWW7E76YEKWVLLBVHYWNTBF2I", "length": 14068, "nlines": 95, "source_domain": "writernaga.wordpress.com", "title": "பால்யகால சகி – என் மனை", "raw_content": "\nகொஞ்சம் தேடல்; எழுத்து; இலக்கியம் – நாகபிரகாஷ்\nஇரண்டாவது வாசிப்புக்கு பால்யகால சகியை எடுத்து வைத்திருந்தேன். மிகச்சிறிய நாவலான அதை, படிக்க அதிகபட்சம் இரண்டு மணிநேரம் மட்டுமே தேவைப்படும். வாசிக்க சிரமம் இருக்கும் என்றால் பெரும்பாலான உரையாடல்கள் மலையாளத்தில் இருந்து அப்படியே எளிமைப்படுத்தி தந்திருப்பதால்.\nஆனால், அந்த கதையை அப்படி வாசிக்காவிட்டால் எந்த ஒன்றுதலும் கிடைக்காது. முந்தைய வாசிப்பின் போது எனக்கு கேரளாவோடு எந்த பரிச்சயமும் கிடையாது. இப்போது கேரளாவில் வசிக்கிற ஒருவனான பிறகு, வாசிப்பு எத்தனையோ வேறுபாடுகளை கொண்டிருந்தது.\nகதை மஜீதை பின்தொடர்ந்து சொல்லப்படுகிறது. சிறுவயதில் இருந்தே நண்பர்களான மஜீதும், சுகறாவும் வளரும்போது காதலும் சேர்ந்து வளருகிறது. அவர்களின் வாழ்கை முறையை குறைந்த அளவிலான தகவல்களின் மூலம் சொல்லிச் செல்கிறார் பஷீர். அதனால் அடிப்படையான இரு நிகழ்வுகளை தவிர்த்து, இந்த கதை வேறு எந்த இடத்திலும் தன்னை நிகழ்த்திக் கொள்ள முடியும். பாத்திரங்கள் தங்களின் பங்களிப்பாக வெறுமனே வந்து போவதை தவிர்த்து எந்த திருப்பத்தையும் உண்டாக்குவதில்லை. ஆனால் அவர்களை அறிமுகப்படுத்தி வைக்கிற மொழியும், அவர்களின் மொழியும் அதை நேர்செய்துவிடும். நாவலில் அப்படி சுகறாவை, மஜீதை விடவும் முழுமையடைந்து நிற்கக்கூடிய கதாபாத்திரம் மஜீதின் அப்பா.\nமஜீதூம், கதை சொல்லியும் ஒரே விதத்தில் சிந்திக்கக்கூடிய மனிதர்களாக இருக்கிறார்கள். சொல்லப்போனால், வீட்டை விட்டு மஜீத் ஓடிய பிறகு முற்றிலுமே வாழ்கையில் பிடிப்பற்றவனாகவே இருக்கிறான். எதையும் கற்றுக் கொள்வதில்லை. கிடைத்த வேலையை செய்து பொழுதை போக்குகிறான். எதையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அத்தனை வருடங்களுக்கு பிறகு திரும்பி வந்தவனுக்கு, பிழைப்புக்கு என்ன செய்வது என்கிற கேள்விக்கு விடையில்லை. சுகறாவிடம் பின்னாளில் கடிதம் எழுதாததை பற்றி பேசும்போதுகூட, அவனிடம் காரணம் எதுவுமே இருப்பதில்லை. அப்படியும் அவள் அவனுக்காக காத்திருந்திருக்க வேண்டும் என்கிறான் மஜீத்.\nசுகறா மஜீதால் நினைத்துப் பார்க்கப்படுவது அவள் இறந்த பிறகு மட்டுமே என்று எடுத்துக் கொள்ளலாம். அப்போதுதான், அவள் ஒரு நாள் சொல்ல எத்தனித்தது என்னவாக இருக்கும் என்கிற கேள்வி மஜீதுக்கு உண்டாகிறது. இதை காதல் கதை என்று சொல்வதில் இருக்கிற ஒரே தடை, இதுதான். நாவலின் கடைசி பக்கத்திலும் மஜீதால் அவளை தனக்குள் சொல்வதற்கு ஒன்றை வைத்திருக்கக்கூடிய மனிதியாக காண்பதற்கு இயலவில்லை. வெறுமனே யோசிக்கிறான், என்ன அவள் சொல்ல நினைத்திருப்பாள் என்று. அவ்வளவுதான்.\nமுப்பது வருட கதையை, இடையிடையே சிறிய காட்சிகளாக மட்டுமே சொல்லிவிட்டு நகர்கிறது நாவல். எல்லாவற்றுக்கும் மேலாக, இப்படித்தான் நடந்தது என்கிற கதை சொல்லும் பாவனை இருக்கிற படைப்பு. வாசிக்கையில் கதை ‘நிகழ்வதில்லை’, பழைய நினைவு ஒன்றை மீட்டு பகற்கனவில் ‘நிகழ்த்திப்’ பார்த்தால் இப்படித்தான் இருக்கக்கூடும். கனவு காண்பவனுக்கு முடிவு தெரிந்தே இருப்பதால் குறைந்தபட்ச ஒன்றுதலே சாத்தியப்படும். அதையே நமக்கும் தரவியலும்.\nஅதன் வெளிப்பாடாகவே சில காட்சிகள் தொடக்கத்திலேயே விவரிக்க இருக்கிற விஷயத்தை சொல்லிவிடும். உதாரணம் சுகறா ஏன் படிப்பை தொடர முடியாமல் போகிறது என்பதை, அவளின் தந்தையின் மரணத்தால் என்று முதலிலேயே சொல்லிவிட்டு பின்னர் விவரிக்கிறது ஒரு அத்யாயம்.\nஇந்த நாவலின் முக்கியமான அம்சம் மொழிக்கும் முன்னால் வடிவம். கச்சிதமான என்பதை இந்த நாவலை வைத்து புரிந்து கொள்ளலாம். ஆனால், மேலே சொன்ன காரணங்கள் எல்லாம் சேர்ந்து கதையை தாண்டி வடிவத்தை முன்னால் துருத்திக் கொண்டு தெரிய வைக்கும்.\nபால்யகால சகி, முக்கியத்துவம் பெறுவது தன்னிடம் சொல்வதற்கு இருப்பதை இறுதிவரை சொல்லிவிட முடியாமல் போகிற சுகறாக்களில் ஒருத்தியின் கதையாக இருப்பதால். எனவே, உண்மையில் இதை காதல் கதையாக கொள்வது கடினம்.\nPosted in: கட்டுரை, விமர்சனம் | Tagged: அனுபவம், கட்டுரை, காதல், காத்திருப்பு, நாவல், பஷீர், பால்யகால சகி, பிரிவு, மரணம், மலையாளம், விமர்சனம், வைக்கம் முகம்மது பஷீர்\nகொஞ்ச நாட்களும் சில வரிகளும்\n‘அன்று வயநாட்டில்’ அல்லது ‘377’\nஇப்படியாக ஹைதராபாத் – 04\nஇப்படியாக ஹைதராபாத் – 03\nஇப்படியாக ஹைதராபாத் – 02\nஇப்படியாக ஹைதராபாத் – 01\nASI Compassion Empathy Just Babies Mirror Neurons அசோகமித்திரன் அனுபவம் அரசியல் ஆண்டாள் இத்தாலி இன்மை இலக்கியம் உளவியல் என்.டி.ராஜ்குமார் என் மொழி எஸ்.ராமகிருஷ்ணன் ஓலம் கட்டுரை கல்விளக்குகள் கவிதை காதல் காத்திருப்பு காவேரி குறுந்தொகை குற்றமும் தண்டனையும் குழந்தைகள் கேரளம் சங்கம் சமூகம் சாம்பாலூர் சார்மினார் சிறுகதை சுகுமாரன் சுப்ரதீப கவிராயர் சேலம் சோனியா ஜல்லிக்கட்டு ஜான் டி பிரிட்டோ ஜீவ கரிகாலன் டால்ஸ்டாய் தனிமை தமிழ்நாடு தலைக்காவிரி தஸ்தாயெவ்ஸ்கி தாந்தே தூயன் தெற்கு தேம்பாவணி தொகுப்பு நடந்தாய் வாழி காவேரி நட்பு நாவல் பட்டறை பயணம் பவுல் ப்ளூம் பஷீர் பால்யகால சகி பியாட்ரிஸ் பிரிவு பெலவாடி பெஸ்கி போராட்டம் மரணம் மலையாளம் மழை மைசூர் மொழி யாவரும்.காம் ரஷ்யன் விஜய நகரம் விமர்சனம் வீரமாமுனிவர் வைக்கம் முகம்மது பஷீர் ஸ்ரீரங்கப்பட்டினம் ஹைதராபாத்\nஒரு குழந்தை சேகரித்த விளையாட்டுப் பொருட்களை காண்கிறீர்கள். செம்மரத்தில் செதுக்கிய மரப்பாச்சி பொம்மை ஒன்றை பாதுகாத்து வைத்திருக்கிறது. அதன் அருகிலேயே தெருவில் கிடைத்த கிழிந்த டயர் ஒன்றையும் வைத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/neeya-movie-latest-stills/", "date_download": "2019-01-16T04:21:21Z", "digest": "sha1:ZEMKRU5KIO3CE42ELEITAGBN4F2HMRVI", "length": 14870, "nlines": 142, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜெய் நடிக்கும் நீயா படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஜெய் நடிக்கும் நீயா படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஜெய் நடிக்கும் நீயா படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nநீயா 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தன் ஜோடியை கொன்றவர்களை தேடி பாழிவாங்கும் பெண் நாகம். இது படத்தின் கதை.\nவிமல் நடிப்பில் ‘எத்தன்’ படத்தினை இயக்கியவர் சுரேஷ். இவரின் இரண்டாவது படத்தி ஹீரோவாக ஜெய் நடிக்கிறார் .\nஹீரோயினாக கேத்ரின் திரசா, ராய் லக்ஷ்மி, வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கின்றனர். இந்த படம் பாம்பை மையப்படுத்தி கதை அமைத்துள்ளார்களாம்.\nஇந்த படத்தின் இயக்குனர் கதைக்கு தேவைப்பட்டதால் தான் நீயா-2 என பெயர் வைத்ததாக கூறியுள்ளார். இந்த படத்தில் ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. 22 அடி நீளம் கொண்ட இந்த ராஜ நாகம் படம் முழுவதும் வருமாம். இந்த படத்தை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டு வருகின்றதாம்.\nஅழுத்தமான காதல், காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகும் இப்படத்தை ஜம்போ சினிமாஸ் சார்பில் A.ஸ்ரீதர் தயாரிக்கிறார்.\nஹீரோ ஜெய் இரண்டு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். மேலும் பெண் நாகமாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் இன்று இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாம்பை வைத்து 2 உருவாக்கியது சிறப்போ சிறப்பு.\nMore in Photos / புகைப்படங்கள்\nபேட்ட சூப்பர் ஸ்டாருடன் நான் – மகிழ்ச்சியான தருணம். லைக்ஸ் குவிக்குது மாலிக் சசிகுமார் வெளியிட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ.\nபேட்ட ஸ்டைல் சாம்ராட் ரஜினியை நீண்ட இடைவெளிக்கு பின் நமக்கு மீண்டும் காண்பித்துள்ள படம். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக்...\n6 ஹீரோயின்கள், 24 லுக். பட்டயகிளப்புது JFW பத்திரிகையின் போட்டோஷூட் ஸ்டில்ஸ். வாவ் சொல்லும் நெட்டிசன்கள்.\nJFW Magazine பெண்களுக்கான முன்னணி பத்திரிகைகளில் ஒன்று. இவர்கள் 2019ற்கான காலண்டர் வடிவமைக்க போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ்,...\n‘தோட்டா போல என் வாழ்க்கை, விரைவில் …’ லைக்ஸ் குவிக்குது அருண் விஜய் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ.\nஅருண் விஜய் நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் முதலில் ஹீரோவாக நடித்து வந்தார் ஆனால்...\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nஆண்ட்ரியா பாடகி , நடிகை என பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரு ரவுன்ட்...\n“விண்டேஜ் தல” என டைட்டில் வைத்து ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ பட ஷூட்டிங் போடோஸை ஷேர் செய்த சர்வம் தாளமயம் இயக்குனர்.\nராஜீவ் மேனன் ‘மின்சாரக்கனவு’ (1997) , ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ (2000) ஆகிய படங்களை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும்...\nஇந்த போட்டோவை கிளிக்கியது யார் விக்னேஷ் சிவன் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க மக்களே.\nகோலிவுட்டின் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் இயக்குனர்களில் முக்கியமானவர் விக்கி. இளசுகளின் பேவரைட் இயக்குநர் என்று பெயரெடுத்து விட்டார். மேலும் கோலிவுட்டில் முக்கிய இடத்தைப்...\nசூப்பர் ஸ்டாருடன் மறக்க முடியாத தருணம். லைக்ஸ் குவிக்குது சசிகுமார் வெளியிட்ட பேட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ.\nபேட்ட ஸ்டைல் சாம்ராட் ரஜினியை நீண்ட இடைவெளிக்கு பின் நமக்கு மீண்டும் காண்பித்துள்ள படம். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக்...\nவிண்ணை தொடும் பிரம்மாண்ட விஸ்வாசம் கட் அவுட்கள்.. குமரி முதல் துபாய் வரை மெர்சல் பண்ணிய ரசிகர்கள்\nபிரம்மாண்ட விஸ்வாசம் கட் அவுட்கள் பொங்கல் அன்று வெளிவரும் விசுவாசம் படத்தின் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கிறது ஒரு ஊரிலும் உள்ள ரசிகர்கள்...\nஅனல் பறக்கும் விஸ்வாசம் படத்தின் வெளிவராத புகைபடங்கள்.. தெறிக்கும் வலைத்தளங்கள்\nவிஸ்வாசம் படத்தின் ஸ்டில்கள் இதுவரை வெளிவராத அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்களை வெளியிட்டு இன்டர்நெட் முழுவதும் பரவி...\nபிகினியில் தன் தோழிகளுடன் பாத் டப்பில் ஆட்டம் போட்ட லக்ஷ்மி ராய் – போட்டோஸ் உள்ளே.\nலக்ஷ்மி ராய் முன்பு போல சினிமாவில் பயங்கர பிஸி என்றெல்லாம் சொல்லி விட முடியாது. தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தார்....\nசமீரா ரெட்டியின் கவர்ச்சி புகைபடங்கள்.\nபுருவ டான்ஸ் பிரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/media/page/2", "date_download": "2019-01-16T04:39:36Z", "digest": "sha1:52PSPFMK4PHRSE7KTZ2HW6FU2VANGQ3Y", "length": 13061, "nlines": 189, "source_domain": "www.ibctamil.com", "title": "Video News | Video Tamil News | Special Videos | Sri Lanka Video News |வீடியோ செய்திகள் | வீடியோ கட்டுரைகள் | Documentaries | IBC Tamil - Page 2", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\nஅடுத்த சில நாட்களுக்கு இலங்கையில் பலத்த மாற்றம்\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nவடக்கு தெற்கு பிணக்கில் அணிலாக மாறும் வடக்கு ஆளுனர்\nமன்னாரில் வீட்டுக்கு வந்த இராட்ஷத விருந்தாளியை கட்டிப்போட்ட உரிமையாளர்; பார்க்க வந்த மக்கள் கூட்டம்\nதமிழ் மக்களை சோகத்தில் ஆழ்த்திய யாழில் பரிதாபமாக பலியானவரின் பின்னணி\n ஒரு ஊரில் ஒரு புதியஅரசியலமைப்பு இருந்ததாம்\nகிளிநொச்சியில் பரிதாபமாக உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு மேலும் ஒரு சோகம்; தமிழ் உறவுகளே உதவுங்கள்\n3 தமிழர்களின் உயிரைப்பறித்த ஸ்ரீலங்கா இராணுவத்தின் வாகனம்; யாழில் பெரும் துயரம்\nஇறுதி யுத்தத்தில் கொத்துக் குண்டுத் தாக்குதல்: பாதுகாப்பு அமைச்சு கூறிய அதிர்ச்சித் தகவல்\nஅரச உத்தியோகத்தர்களுக்கு புதியவருடத்தில் கிடைத்துள்ள மகிழ்ச்சி செய்தி\nவடமராட்சி மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி\nஏக்கிய ராஜ்யமும் எதிர்கால அரசியலும் என்ன தரப்போகிறது \nமஹிந்தவின் உறவினருக்கு மீண்டும் பகிரங்க பிடியாணை\nயாழில் பாரிய கொள்ளை தடயவியல் பொலிஸார் களத்தில்\nஅமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வரும் பாரிய ஆபத்து\nபாடசாலைக்கு தேவையான பல தரப்பட்ட பொருட்களுடன் IBC தமிழின் வெள்ள நிவாரண பணி \nமைத்திரிக்காக யாழில் மரம் நட்ட புதிய ஆளுநர்\nபுதிய ஆளுநருக்கும் சம்பந்தனிற்குமிடையில் சிநேகபூர்வ சந்திப்பு\nமூளைச்சலவை செய்யப்படும் தமிழ் மாணவர்கள் : குற்றம்சாட்டும் மாணவியின் தந்தை\nசஜித் பிரேமதாசவுக்கு புகழாரம் சூட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்\nகிளிநொச்சியை உலுக்கிய பயங்கரம்; ஊரே சோகத்தில்\nஇலங்கையில் இன்று நிகழ்ந்த பயங்கரம்; கீழே வீசப்பட்ட குழந்தைகள்\nபத்திரிகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் விவகாரம்; கொதித்தெழுந்த யாழ் இளைஞர்கள்\nரணிலின் அமைச்சரவையில் இந்தவாரம் மற்றுமொரு மாற்றம்\nயாழ்ப்பாணத்தில் பாரிய விமானங்கள்; வெளியானது அதிரடித் தகவல்\nநாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பாரிய சுற்றிவளைப்பு\nஐ.பி.சி தமிழின் அறப்பணி “உயிர்ச்சுவடு”\nவிடுதலைப்புலிகளின் தலைவர் குறித்து வடக்கிலிருந்து வெளிவரும் தகவல்கள்\nதாயையே அறுத்தெறியும் குணம் கொண்டவர் பொன்சேகா\nமிகின் லங்கா காரில் வலம் வந்த ஆஸ்தான சோதிடரால் அம்பலமானது மஹிந்தவின் மோசடி\nமைத்திரியை சந்தித்த வெளிநாட்டில் சாதித்த ஈழத்து தமிழ் பெண்\nநீர்தேகத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்னின் சடலம்; உயிரிழந்தது எப்படி\nஎதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பில் கருத்துத் தெரிவித்த சேனாதிராஜா\nஐந்தாவது கட்டமாகவும் தொடரும் ஐ.பி.சி தமிழின் விசேட நிவாரணப் பணி\nபரபரப்புத் தகவல்; ஐ.தே.கவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் இவர்தான்\nபுலிகளின் புலனாய்வுத்துறை வவுனியாவில்: புதிதாக சர்ச்சையை ஏற்படுத்தும் பொலிசார்\nபொலிஸ் உருவபொம்பைக்கு லஞ்சம் கொடுத்த ஊழியர்களுக்கு நேர்ந்த கதி\nஅங்காளி பங்காளிகளின் தேர்தல் ஆட்டம்\nமுதற்பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnmurali.com/2015/07/actor-sivakumar-facebook-post-controversy.html", "date_download": "2019-01-16T03:30:04Z", "digest": "sha1:NDGEQ4VT74QAJY7YQWTWMARJVWLO6553", "length": 47052, "nlines": 321, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நடிகர் சிவகுமாரைப் பதம் பார்த்த முகநூல்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 7 ஜூலை, 2015\nநடிகர் சிவகுமாரைப் பதம் பார்த்த முகநூல்\n\"என்றுமே என்னை மனிதப் புனிதன் என்றோ - வழிகாட்டும் தலைவன்\nஎன்றோ - வாரி வழங்கும் வள்ளல் என்றோ - பேரறிவாளன் என்றோ -\nநடிப்புக் கலை - ஓவியக்கலையில் கரை கண்டவன் என்றோ - பெரிய சாதனையாளன் என்றோ நினைத்துக் கொண்டு நான் முகநூலில் பதிவிடவில்லை. 70 வயது தாண்டி , முடிந்தவரை நேர்மையாக, இந்த மண்ணில் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை, தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளவே எழுதி வந்தேன்.\nஇது சிலருக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் வன்மத்தை - சாதி வெறியை - வளர்த்துக்கொள்ள காரணமாக இருக்கிறது என்று அறிந்து வருந்துகிறேன் .தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கவும், குடும்பத்தினரைக் குறை கூறவும் , நானே களம் அமைத்துக் கொடுத்ததாக உணர்கிறேன்.\nஎன் உலகம் சிறியது, அதில்என் வாழ்க்கை மிகவும் எளிமையானது\nஎல்லோரும் இன்புற்றிருக்கவே இத்துடன் என் முகநூல் பதிவுகளை நிறைவு செய்கிறேன் ...\" என்று உருக்கத்துடன் தனது முகநூல் கணக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார் நடிகர் சிவகுமார். பின்னர் பலரும் விடுத்த வேண்டுகோளை ஏற்று தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் எழுதத் தொடங்கி இருக்கிறார்.\nசிவகுமார் நல்ல நடிகர் நல்ல மனிதர், சிறந்த பண்பாளர், ஒழுக்கம் மிக்கவர் நல்ல ஓவியர் .அனுபவம் மிக்கவர். இலக்கியங்களில் ஆர்வமுள்ளவர். சிவகுமார் அவர்களோடு நெடுங்காலம் நெருங்கிப் பழகிய அமுதவன் அவர்கள் சிவகுமார் அவர்களைப் பற்றி தனது வலைப் பதிவில் எழுதிய கட்டுரையைப் (நடிகர் சிவகுமாரின் மறுபக்கம் – ஒரு எக்ஸ்ரே பார்வை – ஒரு எக்ஸ்ரே பார்வை) படித்த போது சிவகுமார் அவர்களின் நற்பண்புகளை இன்னமும் விரிவாக அறிய முடிந்தது.\nசிவகுமார் நல்ல நடிகர் ஓவியர்,பேச்சளார் என்பதையெல்லாம் விட ஒரு திரை உலகின் மிக ஒழுக்கமான மனிதர் என்ற பெயர் அவரது புகழுக்கு கூடுதல் பலம் சேர்த்தது என்று சொல்லலாம் .\nஅப்படிப் பட்டவரை மனம் நோக செய்துவிட்டனர் முகநூல் நண்பர்கள். முகநூல் கணக்கு இல்லாத பிரபலங்கள் இல்லை எனலாம். சிலர் பெயருக்கு கணக்கு வைத்திருப்பார்களே தவிர அதில் சில வாழ்த்து செய்திகள் அறிவிப்புகள் தவிர வேறு எதையும் பகிர்வது இல்லை. . ஒரு சிலர் ஆர்வக்கோளாறில் எதையாவது சொல்லி சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். சாதாரணர்கள் எது சொன்னாலும் யாரும் அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார்கள் , ஆனால் பிரபலங்கள் வாய் தவறி ஏதாவது சொல்லி விட்டால்போதும் உண்டு இல்லை ஆக்கிவிடுவார்கள்.அப்படி மாட்டிக் கொண்ட பாடகி சின்மயி விவகாரம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சிவகுமார் அப்படிப் பட்டவர் அல்ல தான் கற்ற கேட்ட படித்த அனுபவித்த விஷயங்களை சுவையாக சொல்வதில் வல்லவர் என்பதை அவரது பதிவுகள் சொல்கின்றன.\nகம்பராமாயண சொற்பொழிவு மூலம் இலக்கியத்திலும் தனக்கு இருந்த ஆற்றலை வெளிப்படுத்திய அவரது எழுத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. திரையுலகில் பன்முகத் திறன் கொண்டவர்கள் மிகக் குறைவே. அவர்களில் ஒருவராக சிவகுமார் விளங்குகிறார்\nதிரைஉலக பிரபலங்களுக்கு சில வசதிகள் உண்டு. அவர்கள் என்ன எழுதினாலும் லைக்குகள் குவிந்து விடும்.சிவகுமார் முகநூலில் ஒவ்வொரு பதிவுக்கும் 10000 அளவுக்கு லைக்குகள் கிடைத்திருப்பதை காண முடிந்தது\nஅவரது ஒவ்வொரு பதிவையும் ஏராளமானோர் விரும்பியுள்ளதோடு பகிர்வும் செய்து வந்துள்ளனர். கலைத்துறை அனுபவங்கள், சொந்த அனுபவங்கள்,வரலாறு இலக்கியம் என ஓராண்டுக்கும் மேலாக எழுதி வந்துள்ளார். கருத்துகளில் அவரை பலர் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள். அவர் காந்தி பற்றிய எழுதியதில் மட்டும் ஏராளமான மாற்றுக் கருத்துகள் பதிவாகி இருந்தபோதும் யாரும் வரம்பு மீறவில்லை. நாகரிகமாகவே தங்கள் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.\nஇதற்குமுன் சிவகுமாரின் முகநூல் பக்கத்திற்கு சென்றதில்லை சிவகுமார் முகநூலில் இருந்து விடுபட முடிவு செய்துள்ள செய்தியை அறிந்ததும்தான் அவரது முகநூல் பக்கத்திற்கு சென்றேன்.\nசர்ச்சைக்குள்ளான அவரது பதிவில் கருத்திட்ட சிலரின் முகநூல் அடையாளத்தை பாருங்கள்\nமுகநூலில் சாதிப்பற்றுடன் பலர் உலவி வருவதை இது காட்டியது. சாதி வெறியுடனும் இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்பதை அறிந்தபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தனது இனமே உயரந்தது என்று சொல்ல முற்படுவதும் மாற்று இனத்தை தரக்குறைவாக விமர்சிக்கும் போக்கும் சகஜமாக காணப்படுகிறது\nசமீபத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து எழுதி இருந்தார் சிவகுமார்\nஅதில் முன்னதாக வேலு நாச்சியார் பற்றி எழுதினார் .நல்ல எழுத்து நடையும் சுவாரசியமாக சொல்லும் திறனும் அவரது பலமாக அமைந்து அப்பதிவு பலரையும் கவர்ந்தது\nஅதன் பிறகு தீரன் சின்னமலை பற்றி எழுதிய பதிவும் அதற்கு கிடைத்த சில கடுமையான எதிர்ப்புக் கருத்துகள் அவரை முகநூல் விட்டே விலகும் அளவுக்கு விரக்தியின் எல்லைக்கே கொண்டு சென்றது. தீரன் சின்னமலை பற்றி உணர்வு பொங்க கூறியதை அவர் தனது சாதிப் பெருமையைக் கூறுவதாக குற்றம் சாட்டினர் சிலர்\n'தீரன் சின்னமலையின் பெருமையைக் கூறி நம் இனத்தை பெருமைப் படுத்திவிட்டீர்கள்' என்று அவரை ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைத்தார் ஒருவர்.'தீரன் சின்னமலை என்று ஒருவர் இருந்ததே இல்லை. அவரைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை' என்கிறார் இன்னொருவர்\n'தீரன் சின்னமலை பற்றி எழுதி சாதி பாசத்தைக் காட்டிய நீங்கள் சாமி நாக படையாச்சிஅஞ்சலையம்மாள் போன்றோர் பற்றி எழுதி உங்கள் தமிழ் பாசத்தைக் காட்டுங்கள்' என்று சிவகுமாரின் பாரபட்சமின்மைக்கு பரீட்சை வைத்தார் ஒருவர் .\n\"ஆட்சேபத்துக்குரிய வசனங்களும், வன்னியர்களை மறைமுகமாக தாக்கும் விதமான காட்சிகளையும் துணிச்சலுடன் நடித்த உங்கள் மகனின் திடத்தை நான் பாராட்டுகிறேன்...\nஆனால் வரும் காலங்களில் இதே சகிப்புத் தன்மையை எங்கள் சமுதாயம் தொடர்ந்து கடைபிடிக்குமா என்பது சந்தேகமே...\" என்றும்\nகார்த்தி நடித்த மெட்ராஸ் வான்னியருக்கு பதிலாக கொங்கு வேளாளர்களை இழிவ படுத்தி இருந்தால் நடித்து இருப்பாரா என்றும் கேள்வி மேல் கேள்வி கேட்டு வேதனைப் படுத்தியுள்ளனர்.\nஇவற்றையெல்லாம் பார்க்கும்போது சமூக வலைத்தளம் எதற்கு பயன்படவேண்டுமோ அதற்கு எதிராக பயன்படுவது கண்டு மனதில் அச்சம் எழத்தான் செய்தது. எத்தகையவராக இருந்தாலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.ஆனால் விமர்சனத்தில் காழ்ப்புணர்ச்சியும் வன்மும் இருப்பது கண்டிக்கப் படவேண்டியது. அல்லவா ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கப்படக் கூடியதே\nதீரன் சின்னமலை பற்றி எழுதிய பதிவில் ஒருவரைக் குறிப்பிடப் பயன்படுத்திய கையாள் என்ற வார்த்தை தவறானது என்று சிலர் தெரிவிக்க,அதைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டதோடு தான் இன்னும் வரலாறை படிக்கவேண்டும் என்றும் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டு தன்பண்பை நிருபித்தார். ஆனாலும் கல்லூரிகளில் பேச அழைத்தால் மறுப்பவர் தனது இனத்தை சேர்ந்தவர்களின் கல்லூரிகளில் மட்டும் சொற்பொழிவாற்ற வருகிறார். என்று அவர்மீது பழிசொற்களை வீசிக் கொண்டுதான் இருந்தனர்.\nஇது போன்ற கருத்துரைகளால் மனம் வருந்தியதன் விளைவே முகநூல் வெளியேற்றம் என்ற முடிவு. அக்கருத்துகளை ஒதுக்கித் தள்ளி இருக்கலாம்.அல்லது அப்படி முடிவு செய்தவர் சிறிது காலத்திற்கு அதனை பின்பற்றி இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. தனது களத்தை மாற்றிக் கொண்டிருக்கலாம். இணையத்தில் எழுத வலைத்தள வசதி விரிந்து கிடக்க ஏன் முகநூலில் மட்டுமே மூழ்கிக்கிடக்க வேண்டும். அவரது வலைத்தளம் www.actorsivakumar.com என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது செயல்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை\n நீங்கள் லைக்குகளுக்கும் புகழ்பாடும் பின்னூட்டங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர் என்கிற படசத்தில் முகநூலில் எழுதுவதை விட வலைப்பூவில் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். விரிவாகவும் எழுத முடியும் . வாசகர் எண்ணிக்கையும் முகநூலுக்கு குறைவில்லாமல் இருக்கும் என்பதில் ஐயமில்லை விரும்பினால் கருத்திடும் வசதி வைத்துக் கொள்ளல்லாம்,அல்லது கருத்துகளை கட்டுப் படுத்தி வைக்கமுடியும் பிரபல எழுத்தாளர்கள் யாரும் படிப்பவர் யாவருக்கும் கருத்தளிக்கும் வசதியை அளிப்பதில்லை.\nசிவகுமார் அவர்களுடைய நீண்ட கால நண்பரும் அவரை நன்கு அறிந்தவருமான திரு அமுதவன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.\nமுடிந்தால்அவரை தனி வலை தளத்தில் எழுதும்படி கேட்டுக் கொள்ளவேண்டும்.என்ன லைக்குகள் வசதி இல்லையே தவிர நிறையப் பேர் பார்ப்பார்கள் படிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அவரது அற்புதமான பதிவுகள் எப்போதும் யாராலும் எளிதில் படிக்க வாய்ப்பு கிடைக்கும் .\nவாங்கிய கடனை அடைக்காத வஞ்சகர்கள்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:47\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், சிவகுமார், தீரன் சின்னமலை, முகநூல்\nதிண்டுக்கல் தனபாலன் 7 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 9:10\nஒழுக்கமான மனிதர் என்பதை திரு அமுதவன் ஐயாவின் கட்டுரை மூலம் அறிந்து கொள்ளலாம்... சிறந்த பேச்சாளர் இந்த முகநூல் பதில்களுக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் நல்லது... இவைகள் அவருக்கு ஒரு பாடமாகவும் இருக்கும்... வலைத்தளம் தொடர்ந்தால் நல்லது...\nவருண் 7 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 10:39\nநீங்க சொல்றது உண்மைதான். ப்ளாகர்ல எளிதாகப் அநாகரிகப் பின்னூட்டங்களை தடை செய்யலாம், வடிகட்டலாம். நமது ஃப்ளோ தடைப்படும் பின்னூட்டமே வேண்டாம்னு நம் கருத்தைத் தொடர்ந்து எந்தத் தடையும் இல்லாமல் சொல்லலாம். அந்த வசதி முக நூலில் இல்லைனுதான் நினைக்கிறேன். என்னைப் பொருத்தவரையில் முகநூல் பர்சனல், மற்றும் ஃபேமிலி வட்டத்திற்கு வைத்துக் கொண்டு ப்லாகரில் சமூகக் கருத்துக்களைப் பகிர்வது புத்திசாலித்தனம். ப்ளாகர் பரிச்சயம் இல்லாதவங்களுக்கு (சிவக்குமாரும் அந்த வகையாக இருக்கலாம்) ட்விட்டர் மற்றும் முகநூல்தான் வசதியாகத் தோனுது. இப்படிப்போயி சாதி வெறியர்களிடம் மாட்டிக்கிறாங்க.. , நம் வட்டங்களில் நல்லவர்களைவிட அயோக்கியர்கள்தான் அதிகம். இந்த சாதாரண உண்மை தெரியாதா என்ன சிவக்குமாருக்கு\nதங்கள் கருத்தை அவரிடம் சொல்கிறேன் முரளிதரன்\nநல்ல ஆலோசனை ,ஆனால் வாசகர் வட்டம் அந்த அளவிற்கு வலைத் தளத்துக்கு இல்லையே\nபரிவை சே.குமார் 7 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 11:52\nஎல்லாருமே லைக்குகளை மட்டுமே விரும்பி முகநூலுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள் ஐயா... நானும் திரு. சிவக்குமார் அவர்களின் சர்ச்சையான கட்டுரை பார்த்தேன். அவர் எழுதியதில் தவறில்லை... ஆனால் வந்திருந்த கருத்துக்களில் சாதி தலைவிரித்து ஆடியது. வெளியேறியவர் உடனே மாற்றிக் கொண்டது வந்ததில் எனக்கும் மாற்றுக் கருத்து உண்டு. தாங்கள் சொல்லியது போல் சிறிது காலம் விலகி இருந்து வேறோரு தளத்தில் எழுதியிருக்கலாம். சரக்கு இருக்கும் மனிதருக்கு எங்கு போனாலும் வரவேற்ப்பு இருக்கும்தானே...\nSeeni 8 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 12:01\nரூபன் 8 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 5:02\nநல்ல மனிதர்களை கலங்கப்படுத்த இப்படியான சக்திகள்உள்ளது... எங்கும் த.ம 3\nஸ்ரீராம். 8 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 5:44\nஊடகங்களின் வளர்ச்சி, விஞ்ஞான முன்னேற்றம் ஆகியவற்றின் பயன்பாட்டால் எல்லோராலும் எளிதாக எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது. உடனே அங்கு பதில் சொல்லும் வசதியும், தூரமாக இருக்கும் அடையாளம் தெரியாத் தன்மையும் எதை வேண்டுமானாலும் பதிலாக எழுதத் தூண்டுகிறது.. முன் காலத்தை விட சஹிப்புத் தன்மை குறைந்து வருகிறது.\nகரந்தை ஜெயக்குமார் 8 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 7:14\nமனித நேயப் பண்பாளர் திருமிகு சிவகுமார் அவர்களை வலைப் பூவிற்கு அழைப்போம்நன்றி ஐயா\nIniya 8 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 10:36\nவேதனையாக உள்ளது. பண்பான ஒரு மனிதரைப் போற்றாமல் தான் விட்டாலும் களங்கப் படுத்தாமல் ஆவது இருக்கலாமே. நன்றி பதிவுக்கு\nசென்னை பித்தன் 8 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 4:13\nஉண்மைதான் முரளி.இந்த வேண்டத்தகாத போக்கு அதிக்மாகவே இருக்கிறது.என்னைப் பொறுத்தவரை எனக்கு வலைப்பதிவே முகநூலை விட வசதியாக இருக்கிறது\n‘தளிர்’ சுரேஷ் 8 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:34\nசிவக்குமார் அவர்களை முக நூலில் தொடர்கின்றேன் ஆனால் இந்த பதிவுகளை படிக்கவில்லை ஆனால் இந்த பதிவுகளை படிக்கவில்லை நல்ல மனிதர். நீங்கள் சொல்வது போல வலைப்பூவில் எழுதலாம் நல்ல மனிதர். நீங்கள் சொல்வது போல வலைப்பூவில் எழுதலாம்\nநாங்களும் திரு சிவக்குமார் அவர்களின் கட்டுரைகளை வாசிப்பதுண்டு. அவர் எழுதியிருந்த அந்த சர்ச்சையைக் கிளப்பிய கட்டுரையில் எந்தத் தவறும் இருக்கவில்லை. முகநூலிலும் கூட சாதிகளா என்பது வியப்பாகத்தான் இருக்கிறது...கருத்துகள் மிகவும் தரக் குறைவாக இருந்தன...மட்டுமல்ல சாதி....இப்படியுமா என்று தோன்றியது...\nனீங்கள் சொல்லியிருப்பது போதான். அவர் கருத்துக்களைப் புறம் தள்ளி மீண்டும் எழுதியிருக்கலாம். இல்லை என்றால் இன்னும் சில காலம் அமைதியாக இருந்துவிட்டு எழுதியிருக்கலாம்..\nனீங்கள் சொல்வது போல வலையில் எழுதலாம் அவர். நிச்சயமாக அவரது தளம் எல்லோராலும் வாசிக்கப்படும்....வருவாரா\nபெயரில்லா 8 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 11:55\nவரலாறு வரலாற்றறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் எழுத வேண்டும். பொழுது போக்க முகநூல் எழுதுபவர்கள், அரசியல்வாதிகள் (மக்களளிடம் சாதிநாயகர்களை நாட்டு வீர்ர்களாகக்காட்டி சிலையெடுத்து விழாக்கொண்டாடி ஓட்டுப்பொறுக்குபவர்கள்), எழுதக்கூடாது.\nதமிழக மக்கள் அனைவரினால்தான் த‌மக்கு வாழ்க்கையே கிடைத்தது என்ற நிலையில் இருக்கும் சினிமா நடிகர்கள் இந்த‌ வீர வரலாறுகளை எழுதவரக்கூடாது.\nஅப்படியே வந்தாலும், ஒரேயடியாகக்குதித்துவிட வேண்டும். ஆதாரங்களை முன் வைத்து எழுதவேண்டும். வரலாற்றாராய்ச்சியாளன் தன் உணர்ச்சிகளைக்கொட்டி எழுதுவதில்லை. கொட்டினால் அவன் எழுத்துக்கள் ஐயத்துடன் நோக்கப்படும்.\nஎந்த ஆதாரத்தையும் எடுத்துகாட்டாமல் எழுதியிருப்பது\nஉணர்ச்சிகளைக்கொட்டி தீரன்சின்னமலைக்கு விளம்பரத்தைத் தேடுவது போல எழுதியது.\nபின்னூட்டம் போடுபவர்கள் பின்னால்தான் வந்தார்கள். முகநூலில் எழுதியதுதான் முன்னால் வந்தது. தீரன் சின்னமலை, கட்டபொம்மு, ஒண்டிவீரன், இம்மானுவேல் சேகரன், முத்துராமலிங்கம் போன்ற பலரின் வரலாறுகள் இன்று ஜோடிக்கப்பட்டவை. அவற்றை எழுத இன்று முன்வருபவர்கள் சாதிக்காரகள் மட்டுமே.\nசிவக்குமார் என்று தன்னைப்பற்றிச்சொல்லத் தொடங்கினாரோ அன்றே அவர் தன்னைக் கொங்குவேளாளக்கவுண்டர் என்று அறிமுகப்படுத்திதான் எழுதினார். அவரைப்பற்றி நிறைய இங்கு சொல்லப்பட்டாலும், தன் ஜாதியைச்சொன்ன நடிகன் என்ற பட்டம் அவருக்குத்தான்.\nபொது வாழ்வில் உள்ள சிவக்குமார், பொதுவாழ்வின் தன் குடும்ப உறுப்பினர்களை அனுப்பிய சிவக்குமார், தான் பொதுவாக தமிழருக்கான ஒரு தமிழன் என்ற உணர்விருந்தால் இப்படிப்பட்ட ஜாதிநாயகர்களாக எடுக்கப்படும் ஆட்களைப்பற்றி எழுதவேண்டாமென்பதே சரியான பாதையாகும்.\nசிவக்குமாருக்கு நீங்கள், வலைப்பூவில் எழுத அழைப்பு விடுத்தமை சரியான யோசனை.\nஜோதிஜி திருப்பூர் 9 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 6:35\nஅவர் தொடர்ந்து எழுதுவதாக சொல்லியுள்ளார்.\nதனிமரம் 10 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 5:04\n முகநூலைவிட வலை சிறந்தது ஆனால் எங்கும் விதண்டாவாதம் நிறைந்தே இருக்கு\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது அந்த நடிகரைப் பற்றிய பதிவு அல்ல\n ஊடகங்களின் தவறான விடுமுறை அ...\nசர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா\n என் பொண்ண ஏன் அடிச்சீங்க\nஇசைப்பறவை எம்.எஸ்.வி -அவருடைய பாடல்களை இப்படிக் கண...\nபெட்டிக்கடை -இளையராஜா எனும் புதிர்+வாட்ஸ் அப் வக்க...\nநடிகர் சிவகுமாரைப் பதம் பார்த்த முகநூல்\nவாங்கிய கடனை அடைக்காத வஞ்சகர்கள்\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-கட்டாய ஹெல்மெட் சரிதான...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\n கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை\nஉங்களுக்கு ஒரு எளிய சவால் இந்தக் கதையை ஒரு பிரபல எழுத்தாளரின் கதையை தழுவி கவிதை வடிவில் எழுதி இரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nசமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது ம...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-dec-17/satire/126472-kokkipedia-tamizhisai-soundararajan.html", "date_download": "2019-01-16T03:36:57Z", "digest": "sha1:LD536CPUTG4Q5DLETFDBXREQXW7QP7G3", "length": 23679, "nlines": 480, "source_domain": "www.vikatan.com", "title": "கொக்கிபீடியா - தமிழிசை சௌந்தரராஜன் | Kokkipedia - Tamizhisai soundararajan - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nகொக்கிபீடியா - தமிழிசை சௌந்தரராஜன்\nஉங்க கனவுல உப்பு இருக்கா\nஓடுங்க... கிருமிகள் தாக்க வருது\n`அம்மணி' பாட்டியும் டப்ஸ்மாஷ் பேத்தியும்\n“ஐ நோ குக்கிங் யா\n``கால் மேல கால் போடுறது அடையாளம்\nவந்தாச்சு மலர் டீச்சர் தங்கச்சி\nடோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்\nடோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்\nஅடுத்த புயல் வர்றதுக்குள்ள வீட்டுக்குப் போயிடணும்\nகொக்கிபீடியா - தமிழிசை சௌந்தரராஜன்\nபெயர் : தமிழிசை சௌந்தரராஜன்\nபிறப்பு : 2 ஜூன், 1961\nதமிழிசை சௌந்தரராஜன் என்பவர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆவார்.\nஅம்மா, ஐயா வரிசையில் மிச்சமிருந்த அக்கா என்ற உறவுமுறையை அடைமொழியாய் பெற்று ஆச்சர்யப்படுத்தியுள்ளார் தமிழிசை அக்கா அவர்கள். மேலும், நாத்தனார், கொழுந்தனார், ஓரகத்தி போன்ற உறவுமுறைகள்தான் அந்த வரிசையில் மிச்சமிருக்கின்றன, முந்துபவருக்கே முன்னுரிமை என்பது குறிப்பிடத்தக்கது. `என் வீட்டு கொல்லப்புறத்துல இருக்கிற கிணத்துல திமிங்கலம் வளர்த்தேன்' என்பதுபோல் அடிக்கடி எதையாவது கரியை அள்ளிப்போடுவது இவரது வழக்கம். சமீபத்தில்கூட, `அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுத்திருந்தால் பாரதிய ஜனதாதான் முதல் இடம் பெற்றிருக்கும்' எனக் கூறியிருக்கிறார். `ஜல்லிக்கட்டு' படத்தில் ஹீரோவாக நடித்தவர் யார் எனக் கேள்வி கேட்டாலும்கூட, `ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது' என பதில் சொல்வார். சில நாட்களாக, ‘ராகுலா மோடியா, யார் சிறந்த தலைவர்'னு விவாதம் பண்ணுவோம்’ என்று ஓயாமல் திருநாவுக்கரசரை வான்ட்டடாக வம்பிழுத்துக்கொண்டிருக்கிறார். சமீபத்திய சாதனையாக, `அங்கே எல்லையில் ராணுவ வீரர்கள்...'னு ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு, 18.5 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளோடு உலாவிக்கொண்டிருந்த பா.ஜ.க. பிரமுகரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.\nகன்டெய்னரில் இருந்தாலும் கடுகு டப்பாவில் இருந்தாலும் அது கறுப்புப்பணம்தான் என இவர் கூறியுள்ளதால், அம்மாக்கள் அனைவரும் பயந்துபோய் கடுகு டப்பாவில் உள்ள பணத்தை அவசர கதியில் சீரக டப்பாவிற்கு மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவை உயரம் தாண்டுதலில் 1800 மீட்டர் வரை உயரம் தாண்டியதாகக் கூறி வாழ்த்துத் தெரிவித்து பதறவைத்தார். இவர் சில நாட்களுக்கு முன்பு வங்கிகளில் க்யூவில் காத்திருப்போருக்கு `மோர்' கொடுத்து குறைகளை கேட்டறிந்தார். அதற்கு, `மோர் ரொம்ப புளிப்பாக உள்ளது. குண்டு மாங்காய்க்குப் பதிலாக மூக்கு மாங்காய் போட்டிருக்கலாம்' என சிலர் குறை கூறி வேதனைப்படுத்தியிருக்கிறார்கள்.\n`தமிழக மீனவர்களைத் தாக்குவது இலங்கை ராணுவம் அல்ல, வேறு யாரோ' என இவர் ஒருமுறை கூறியிருக்கிறார். ஒருவேளை, தமிழக மீனவர்களைத் தாக்குவது மங்கோலியா, மடகாஸ்கர் தீவுகளைச் சேர்ந்தவர்களா என்பது குழப்பமாக உள்ளது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஉங்க கனவுல உப்பு இருக்கா\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/category/politics/page/20/", "date_download": "2019-01-16T03:56:23Z", "digest": "sha1:X33M6D4MNHGPP6ASC2REU2FFLABZZLCD", "length": 5003, "nlines": 120, "source_domain": "adiraixpress.com", "title": "அரசியல் Archives - Page 20 of 20 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை பேரூர் தமுமுக மருத்துவ அணி செயலாளராக சமீர் அலி நியமனம்\nதமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்- குடியரசுத் தலைவர் அதிரடி\nகொட்டும் மழையில் தமுமுகவின் கண்டன பொதுகூட்டமும், பல தீர்மானங்களும்..\nகலைஞர் நலமுடன் உள்ளார் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்டாலின் \nஅதிரையில் த.மு.மு.க சார்பில் நாளை மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்..\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://peoplesfront.in/2018/12/14/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-01-16T04:49:36Z", "digest": "sha1:QWUK53W27N3IZIBQ37IVTOVSXTGHF6EE", "length": 18701, "nlines": 126, "source_domain": "peoplesfront.in", "title": "டிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி – மக்கள் முன்னணி", "raw_content": "\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\nகஜா புயல் பேரிடர் 30 ஆவது நாளில்…\nநாள்: டிசம்பர் 16, ஞாயிற்று கிழமை, மதியம் 2 மணி,\nஇடம்: திருத்துறைப்பூண்டி அம்பேத்கர் சிலை (முத்துப்பேட்டை சாலை) அருகில் இருந்து புதிய பேருந்து நிலையம் PSR நினைவு மண்டபம் வரை.\nதென்னை, மா, பலா, வாழை, தேக்கு என நட்ட மரங்கள் எல்லாமும் சரிந்தன. குடிசை கூரைகள் பறந்தன. நெல் வயல்வெளிகள் நாசமாயின. மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. படகுகள் புரண்டு பாழாயின. கஜாப் புயல் கடந்து போன பாதையெங்கும் நமது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. 12 மாவட்டங்களை கஜா கிழித்துக் கொண்டுபோனது. காவிரி மறுக்கப்பட்டதால் காய்ந்த மண் இன்றோ கஜாப் புயலால் கலங்கி நிற்கிறது. ஓரிரவில் எல்லாமும் இழந்து வெறுங்கையோடு தெருவில் நிற்கிறோம்.\n மந்திரிமார்கள் வந்து போனார்கள். அறிவிப்புகள் தந்தார்கள். நன்றாக செயல்படுவதாக அவர்களாகவே சொல்லிக் கொண்டனர். இத்தனை கோடிகள், அத்தனை கோடிகள் ஒதுக்கிவிட்டோம் என்றார்கள்.\nஅறிவுப்புகள் அறிவிப்புகளாகவே உள்ளன. தார்பாய்கள் எங்கே, உடனடி உதவித் தொகை எங்கே தென்னைக்கு இழப்பீடு வெறும் 1100 ரூபாயா தென்னைக்கு இழப்பீடு வெறும் 1100 ரூபாயா அறிவிப்புகள் – வயிறு நிரப்புமா அறிவிப்புகள் – வயிறு நிரப்புமா குடிசைக்கு மேற்கூரையாகுமா பிள்ளையின் கல்லூரி கட்டணத்தைக் கட்டுமா கோடிகளை ஒதுக்கவில்லை, தெருக் கோடியில் நிற்கும் மக்களைத் தான் ஒதுக்கித் தள்ளுகிறது அரசு.\nநமது வளங்களை தேசிய வளங்களாக எடுப்பவரகளுக்கு நமது துயரம் தேசியப் பேரிடராக தெரியவில்லை மாநில அரசிடம் பணமும் இல்லை, மனமும் இல்லை. மத்திய அரசிடமோ பெருமுதலாளிகளுக்கு தருவதற்குப் பணமுண்டு, மக்களுக்கு கொடுக்க மனமில்லை. கஜாப் புயல் கூரைகளைப் பறக்கவிட்டு முகாமகளுக்கு விரட்டியது. பாழும் அரசு முகாம்களை மூடிவிட்டு தெருவுக்கு துரத்துகிறது\nஎந்த அரசாவது சிலைக்கு மூவாயிரம் கோடி ரூபாயைக் கொட்டிவிட்டு புயல் பாதிப்புக்கு முந்நூறு கோடி ரூபாய்தான் என்று சொல்லுமா\nஎந்தப் பிரதமராவது நடிகையின் திருமணத்திற்கு நேரம் ஒதுக்கி பேரிடருக்குள்ளான மக்களை சந்திக்க நேரம் இல்லை என்பாரா\nஎந்த அரசாவது புயல் அழித்ததால் உறைந்து கிடைக்கும் மக்களை சிறையில் அடைக்குமா\nமறுவாழ்வு கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை. அடுத்த வேளைக்கு சோறில்லை. ஆனால், அடுத்த வேலைக்குப் போய்விட்டது அரசு சோறுடைத்த சோழநாடு சோர்ந்து கிடக்கலாமா சோறுடைத்த சோழநாடு சோர்ந்து கிடக்கலாமா ஏர் பூட்டிய உழவர் கூட்டம் ஏங்கி நிற்கலாமா ஏர் பூட்டிய உழவர் கூட்டம் ஏங்கி நிற்கலாமா ஊருக்கெல்லாம் சோறிட்ட மக்கள் வாடி இருக்கலாமா ஊருக்கெல்லாம் சோறிட்ட மக்கள் வாடி இருக்கலாமா காவிரிப் படுகை ஓய்ந்துவிட்டால் தமிழ்த் திருநாடே சாய்ந்துவிடும் அன்றோ காவிரிப் படுகை ஓய்ந்துவிட்டால் தமிழ்த் திருநாடே சாய்ந்துவிடும் அன்றோ அழுது கிடந்தால் ஆகப் போவது எதுவும் இல்லை விழுந்து கிடந்தது போதும். கஜாப் புயல் எவரையும் விட்டுவைக்கவில்லை.\nஎல்லோரையும் கலங்கவிட்ட கஜாப் பேரிடரை சந்திக்க எல்லோரும் ஒன்றாக வேண்டும். எழுந்து நின்றாக வேண்டும். ஒவ்வொருவரும் எழுந்து நடந்தால் மீண்டுமொரு புயல் கிளம்பும். அது முகத்தை திருப்பிக் கொள்ளும் அரசை அசைத்துப் பார்க்கும் மறுவாழ்வை கட்டமைக்க கட்டளையிடும், துயர்துடைக்க வழியமைக்கும்.\nதேசியப் பேரிடராய் அறிவித்து துயர்துடைக்க செயல்படு என்போம் துவண்டு அழ வேண்டாம், வெகுண்டு எழுவோம் துவண்டு அழ வேண்டாம், வெகுண்டு எழுவோம் ஆற்றுப் பெருக்கற்ற நாளிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் காவிரியின் பிள்ளைகளாய்\nகஜாப் புயல் பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவித்திடு\nமாநில அரசு கேட்ட 14,910 கோடி ரூபாயை உடனடியாக மத்திய அரசு கொடுக்க வேண்டும்.\nதென்னை ஒன்றுக்கு குறைந்தபட்சம் 10000 ரூ இழப்பீடு வழங்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 175 மரங்கள் என்று குறுக்கக் கூடாது. உள்ளபடி எத்தனை மரங்கள் இருந்தனவோ அதை கணக்கில் எடுக்க வேண்டும்.\nபுதிதாக நடுவதற்கு தென்னங் கன்றுகளை இலவசமாக வழங்கு\nபடகுகள், வலைகள், எஞ்சின் என இழப்புகளைத் தனித்தனியாகப் பிரித்து அதற்குரிய இழப்பீட்டை வழங்கு\nநியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து மளிகைப் பொருட்களையும் ஓராண்டுக்கு இலவசமாக வழங்கு\nவிவசாயக் கடன், கூட்டுறவு சங்கக் கடன், கல்விக் கடன, சுய உதவிக் குழுக்கள் வழியாக பெற்ற கடன் ஆகியவற்றைப் பாதிப்புக்குள்ளானோர் குடும்பங்களுக்கு ரத்து செய்\nவீடிழந்த இரண்டு இலட்சம் பேருக்கு தெலங்கானாவில் கட்டிக் கொடுப்பது போல் ’இரு படுக்கை அறை’ கொண்ட 560 சதுர அடி கொண்ட வீடு கட்டிக் கொடு\nமின்சாரத்தை மீள்கட்டமைக்க அல்லும் பகலும் பாடுபட்டு ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்று.\nமறுவாழ்வை ஏற்படுத்துவதற்கு என்றொரு ஆணையத்தை அமைத்து அதில் மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூக இயக்கங்கள், கட்சிகள் ஆகியோர்களை இணைத்துக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.\nதமிழ்த்தேச மக்கள் முன்னணி மற்றும் பல்வேறு ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து நடத்தும் பேரணி – ஒன்றுகூடலுக்கு ஆதரவு அளித்து, கோரிக்கை வென்றிட துணைநிற்க அழைக்கிறோம்.\nகாவேரி மீட்க தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் – தமிழநாடு மாணவர் இயக்கம் தோழர்கள் பங்கேற்பு\nதிருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோடி ஏற்றம்\n – சென்னை நினைவேந்தல் கூட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் பங்கேற்பு.\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகஜா புயல் பேரிடர் – தமிழக முதல்வரே விரைந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக.\nகஜா பேரிடர் – 15 நாட்கள் களப்பணியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள்….கண்டதும், கேட்டதும், உற்றதும்\nதஞ்சை சாலை மறியல்; ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு\nசந்தையூர் சுவர் இடிப்பு – மதுரை மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nஸ்டெர்லைட் திறக்க – பசுமைத் தீர்ப்பாய உத்தரவு உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்\nசனவரி 8,9 தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்\nசபரிமலை கோயில் பிரச்சினையில் ”மத நம்பிக்கையாளர்களுடன் தான் நிற்போம்” என்கிற காங்கிரசுதான் பா.ஜ.க’விற்கு மாற்றா \nபாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ எழுச்சி வெல்லட்டும்\n“சம வேலைக்கு சம ஊதியம்“ 6வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம் \nவர்க்கப் போரின் இரத்த சாட்சியம்; வெண்மணி ஈகம் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் சூளுரை\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/5980-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B.html", "date_download": "2019-01-16T04:37:59Z", "digest": "sha1:JXPRTJ6ZWEEYEWIDWTN3HR7KEDVEOWIS", "length": 20858, "nlines": 242, "source_domain": "dhinasari.com", "title": "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குள் பக்தர்களை செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய டி எஸ் பி - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குள் பக்தர்களை செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய டி எஸ் பி\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குள் பக்தர்களை செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய டி எஸ் பி\nபூலோக வைகுண்டம், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 10-ந் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இன்று கோவிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் வடக்கு வாசல் பகுதியில் பணியாற்றிய டி எஸ் பி பக்தர்களை கோவிலில் செல்ல அனுமதிக்காமல் பெரும்பாலான ஆளும் கட்சியை சேர்ந்த மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளுடன் கோவிலுக்கு வந்த முக்கிய நபர்களை மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதி அளித்தாக ஸ்ரீரங்கம் பக்தர்களால் கூறப்படுகிறது .\nகோவிலுக்குள் பக்தர்களை செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய டி எஸ் பி பக்தர்களிடம் மனிதனாக இருந்தால் உங்களிடம் பேசமுடியும் என்றும் அநாகரிகமான வார்த்தைகளை பயன் படுத்தி திட்டியதாகவும்\nமாண்புமிகு அம்மாவின் ஆணைக்கிணங்க டி எஸ் பி வேலை செய்கிறார்… அவர் பக்தர்களுக்காக பணியாற்றவில்லை… என்று பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .\nபன்னிரு ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வாருக்கு மோட்சம் என அழைக்கப்படும் வைகுண்ட பதவி அளிப்பதே வைகுண்ட ஏகாதசி விழாவின் சிறப்பாகும். வைகுண்ட ஏகாதசி விழாக்கள் முக்கிய வைணவ திருத்தலங்கள் அனைத்திலும் நடைபெற்றாலும் பூலோகமான ஸ்ரீரங்கத்தில் தான் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த முதல் வைபவம் என்பதால் ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் புராதனமாக கருதப்படுகிறது.\nதிருநெடுந்தாண்டகத்தை தொடர்ந்து நடைபெற்ற பகல் பத்து உற்சவங்களில் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் இன்று அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இதற்காக இன்று அதிகாலை 3.45 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் நம்பெருமாள் ரத்தின அங்கி அலங்காரத்தில் பாண்டியன் கொண்டை, கிளி மாலை அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்பட்டார்.\nபரமபதவாசலை கடந்து திருக்கொட்டகையில் பிரவேசித்த நம்பெருமாள், திருமாமணி மண்டபம் என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தை சென்றடைந்தார். ஆயிரங்கால் மண்டபத்தில் சாதரா மரியாதை, அலங்காரம் அமுது செய்வதை தொடர்ந்து காலை 8.15 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்யலாம்.\nமாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அரையர் சேவையும், 8 மணி முதல் 9 மணி வரை திருப்பாவாடை கோஷ்டி நிகழ்ச்சியும், 9 மணி முதல் 10 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரையும், இரவு 10 மணி முதல் 11.30 மணி வரை உபயகாரர் மரியாதையும் செய்யப்படுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார்.\nஇன்று இரவு 10 மணி வரை பரமபத வாசல் திறந்து இருக்கும். நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 26-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும் பரமபதவாசல் திறந்து இருக்கும். 27-ந் தேதி மாலை 4.15 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்து இருக்கும். ராப்பத்து உற்சவத்தின் எட்டாம் நாளான 28-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அன்றைய தினம் பரமபதவாசல் திறப்பு கிடையாது.\n29-ந் தேதி பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும், ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான 30-ந் தேதி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையும் பரமபதவாசல் திறந்து இருக்கும். இந்த நாட்களில் பக்தர்கள் பரமபதவாசலை கடந்து செல்லலாம். 31-ந் தேதி நம்மாழ்வாருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.\nமறுநாள் இயற்பா நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவில் கலந்து கொண்டு சொர்க்கவாசல் திறப்பின்போதோ அல்லது நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்து சென்ற பின்னரோ சொர்க்கவாசல் வழியாக சென்றால் நம்மாழ்வாரை போன்று வைகுண்ட பதவியை அடையலாம் என்ற நம்பிக்கையின் காரணமாக ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குள் முக்கிய நபர்களை மட்டுமே செல்ல அனுமதி அளித்து பெரும்பாலான பக்தர்களை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காமல் டி எஸ் பி தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது .\nமுந்தைய செய்திகஞ்சா கடத்தலில் பிடிபட்ட நபருடன் தொடர்பு : காவல் ஆய்வாளர் தாற்காலிக பணி நீக்கம்\nஅடுத்த செய்திநெகடிவ் விமர்சனம் தராமதல் இருந்ததற்கு நன்றி: ஈட்டி சக்சஸ் மீட்டில் அதர்வா நெகிழ்ச்சி\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nஇங்கிலாந்து பிரதமர் பதவி விலக எதிர்க்கட்சி எம்பி.,க்கள் வலியுறுத்தல்\nகும்பமேளா தொடங்கிய முதல் நாளில்… ஒன்றரை கோடி பேர் நீராடல்\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nஇங்கிலாந்து பிரதமர் பதவி விலக எதிர்க்கட்சி எம்பி.,க்கள் வலியுறுத்தல்\nகும்பமேளா தொடங்கிய முதல் நாளில்… ஒன்றரை கோடி பேர் நீராடல்\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/akkarepattu", "date_download": "2019-01-16T05:00:47Z", "digest": "sha1:SH5ACE7LHFDAFM7ROVN7PMD4AOUH3VPN", "length": 7200, "nlines": 171, "source_domain": "ikman.lk", "title": "அக்கரைப்பற்று | ikman.lkமிகப்பெரிய சந்தை", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு12\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு4\nகாட்டும் 1-25 of 333 விளம்பரங்கள்\nஅம்பாறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅம்பாறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅம்பாறை, கணினி துணைக் கருவிகள்\nஅம்பாறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅம்பாறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅம்பாறை, கணினி துணைக் கருவிகள்\nஅம்பாறை, கணினி துணைக் கருவிகள்\nஅம்பாறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/spiritual-power-of-white-mustard-seed-thopam-for-house-023954.html", "date_download": "2019-01-16T04:19:19Z", "digest": "sha1:OSBXP673LVZN42ROZHV57APJRERDL6HZ", "length": 17001, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "வீட்டில் கடுகு போட்டு புகைபிடித்தால் என்ன அதிர்ஷ்டம் உண்டாகும்னு தெரியுமா? தினமும் செய்ங்க... | spiritual power of white mustard seed thopam for house - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வீட்டில் கடுகு போட்டு புகைபிடித்தால் என்ன அதிர்ஷ்டம் உண்டாகும்னு தெரியுமா\nவீட்டில் கடுகு போட்டு புகைபிடித்தால் என்ன அதிர்ஷ்டம் உண்டாகும்னு தெரியுமா\nகடுகு என்றாலே நம்முடைய சமையலில் தாளிப்புக்காக பயன்படுத்தும் ஒரு பொருள் என்பது தான் தெரியும். ஆனால் அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்று நம்மில் நிறைய பேருக்குத் தெரியாது.\nஅதைவிட, வெண் கடுகில் சில ஆன்மீக மகத்துவ குணங்கள் இருக்கின்றன என்பதையும் நிறைய பேர் அறிந்து வைத்திருக்கவில்லை. அதைப் பற்றித்தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவெண்கடுகையும் சாம்பிராணியையும் சேர்த்து தினமும் வீட்டில் தூபம் போடுவது மிகவும் நல்லது. அப்படி நீங்கள் தினமும் வீட்டில் சாம்பிராணியோடு வெண்கடுகு சேர்த்து தூபம் போடுவதனால் வீட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்படுவதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். அப்படி என்னென்ன நன்மைகள் உங்கள் வீட்டில் உண்டாகும் என்று விளக்கமாகக் காண்போம்.\nMOST READ: நவகிரகத்தை வழிபடும்போது என்ன செய்யவேண்டும்\nநம்முடைய வீட்டில் இருக்கும் தீய சக்திகளை அடியோடு விரட்டி அடிக்கின்ற சக்தி இந்த வெண்கடுகு தூபத்திற்கு உண்டு. ஒற்றுமையாக இருக்கின்ற\nகுடும்பத்தில் உண்டாகின்ற சின்ன சின்ன பிரச்சினைகள் மூலம் சலசலப்பும் பிரிவும் வருவது இயல்பு தான். ஆனால் அதுவே அந்த பிரிவினை நீடித்துக் கொண்டே சென்றால், அது வீட்டில் பல பிரளயங்களை உண்டாக்கும் என்பதும் நமக்குத் தெரியும்.\nஇதற்கு சில தீய சக்திகளின் பார்வைகள் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அதற்கும் இந்த தூபம் பெரும் தீர்வு தரும்.\nவெண்கடுகு என்பது வெண் கணங்கள் என்று சொல்வார்கள். இந்த வெண் கணங்களுக்கு மத்தியில் தான் பைரவர் குடிகொண்டிருப்பார் என்று சொல்வார்கள்.\nஅதனால் பைரவரை வழிபடுவதற்கு சமமான விஷயம் தான் இந்த வெண்கடுகு, சாம்பிராணி தூபம்.\nMOST READ: மரணத்தை உண்டாக்கும் கொடூர நோயையும் தடுக்கும் தேங்காய்ப்பூ... கட்டாயம் சாப்பிடுங்க\nபிரிந்து இருக்கும் குடும்பம் ஒன்று சேருவதற்கும் வீட்டில் அமைதி நிலவவும் வீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்றுவதற்கும் இந்த வெண் கடுகின் மூலம் ஒரு எளிமையான பரிகாரம் இருக்கிறது.\nவீடுகளில் மன அமைதியும் ஒற்றுமையும் மேலோங்க வேண்டுமென்றால் வீட்டில் தினமும் சாம்பிராணி தூபம் போடுவது நல்லது. அதிலும் அந்த சாம்பிராணியுடன் இந்த வெண்கடுகையும் சேர்த்து வீட்டில் உள்ள அறை முழுக்க தூபம் போட்டு, அதை கடைசியில் சாமி படங்கள் வைத்திருக்கும் பூஜை அறையில் வைத்துவிட வேண்டும். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக நடப்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.\nஅந்த நாள் முழுக்க இந்த வெண்கடுகின் மணம் வீடு முழுக்க மெல்ல மெல்ல பரவி வீட்டில் மன அமைதி வீட்டில் பரவ ஆரம்பிக்கும்.\nMOST READ: முருங்கைக்காய் கொஞ்சம் அதிகமா சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா\nநீங்கள் நினைக்கலாம் வெண்கடுகுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா என்று அது எப்படி வந்தது என்றும் சந்தேகம் இருக்கும். அதற்கான காரணங்களை சித்தர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.\nவெண்கடுகு என்பது சாதாரண பொருள் அல்ல. அது தெய்வீகத் தன்மை வாய்ந்தது. அதனால் தான் வெண்கடுகை தேவகணம் என்றும் சொல்வார்கள்.\nவெண்கடுகு குளிர்ச்சி தருபவையாக இருக்கும். இமயமலையைச் சுற்றிலும் காவல் புரிகின்ற பைரவருடைய தேவகணங்கள் தான் இந்த வெண்கடுகு. அதனால் தான் இது இமயமலையின் அடிவாரங்களில் மிக அதிக அளவில் விளைகின்றது. இந்த பிரபஞ்சத்தில் இருக்கின்ற அனைத்து தீய சக்திகளையும் பைரவர் தான் அடக்கி வைத்திருக்கிறார் என்ற கருத்து உண்டு.\nஅதனால் தான் வெண்கடுகு இருக்கின்ற இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது என்று சொல்வார்கள். அதனால் தான் இந்த வெண்கடுகு புகையாக மாறுகிறபொழுது, அதற்குள் பொருந்தியிருக்கின்ற தேவ கணங்கள் தீய ஆவிகளை வீட்டில் இருந்து வெளியேற்றி விடும். இதன்மூலம் வீட்டில் குலதெய்வ பலம் கூட ஆரம்பித்து விடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nDec 26, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி...\n நீங்கள் அன்றாடம் செய்யும் இந்த செயல்கள் தான் உங்கள் வயிறை இப்படி உப்ப வைக்கிறது..\nஇந்த கடவுளின் சிலை உங்கள் வீட்டில் இருந்தால் உங்களின் வறுமை எப்பொழுதும் உங்களை விட்டு போகாதாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/media/page/3", "date_download": "2019-01-16T04:48:11Z", "digest": "sha1:H7RSYPEGUCGNMDMRJ4I64MU4FQEU4I4P", "length": 14305, "nlines": 189, "source_domain": "www.ibctamil.com", "title": "Video News | Video Tamil News | Special Videos | Sri Lanka Video News |வீடியோ செய்திகள் | வீடியோ கட்டுரைகள் | Documentaries | IBC Tamil - Page 3", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\nஅடுத்த சில நாட்களுக்கு இலங்கையில் பலத்த மாற்றம்\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nபுதுவருட தினத்தில் ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள அதிரடி முடிவு; தமிழ் மக்கள் அதிர்ச்சியில்\nபுதிய வருடத்திலாவது சர்வதேச சமூகம் இதனை செய்யவேண்டும்\n2019- இலங்கை அரசியல் ராசிபலன்களும் ஒருமித்த சுமந்திரன் மற்றும் ஏக்கிய கிரியெல்லக்களும்\nயாழ்ப்பாணத்தில் கடும் பதற்றம்; பலத்த கூக்குரலிட்ட மக்கள்; அங்குமிங்கும் சிதறிக்கிடக்கும் உந்துருளிகள்\nஐபிசி தமிழ் நிவாரண பணியுடன் கைகோர்த்த கனடா இலங்கை வர்த்தக அமைப்பு \nஎம்.ஏ.சுமந்திரனால் இலங்கையில் வெடிக்கப்போகும் வன்முறைகள் எச்சரிக்கை விடுத்துள்ள தேசிய கட்சி\nகூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை\nசம்மந்தன், சுமந்திரன் கூற்றை பொய்யாக்கிய ரணில்\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு ரணில் அளித்துள்ள வாக்குறுதி\nஐ.பி.சி தமிழின் நான்காவது நாள் நிவாரணப்பணி நிறைவு\nரணிலின் வடக்கு திக் விஜயமும்\nஇன்றுடன் நான்காவது நாளாகவும் ஐ.பி.சி தமிழின் விசேட வெள்ள நிவாரணப்பணி\nவிடுதலைப் புலிகள் பதிவுசெய்த தமிழீழ அவலங்கள்\nஎச்சரிக்கை: மீண்டும் திறக்கப்பட்டன இரணைமடுவின் வான் கதவுகள்\nஜோசப் பரராஜசிங்கம் படுகொலையின் பின்னணி என்ன தெரியுமா (இதுவரை வெளியிடப்படாத புகைப்படங்கள் இணைப்பு (இதுவரை வெளியிடப்படாத புகைப்படங்கள் இணைப்பு\nஇரண்டாவது நாளாகவும் வன்னி நோக்கிச் சென்றது விசேட நிவாரண அணி\nவட பகுதி நோக்கி அவசர விஜயம் மேற்கொண்ட அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்\nதமிழர் தாயகத்தில் 45,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு - ஐ.பி.சி தமிழ் நிவாரணப் பணிகளில்\nகடல்போல் காட்சியளிக்கும் கண்டாவளை மண்\nதாயகத்தை மூழ்கடித்த அகோர வெள்ளம்; களத்தில் ஐ.பி.சி தமிழின் விசேட நிவாரண அணி\nமூழ்கியது கிளிநொச்சி, தொடர்கிறது அவலம் இதுவரை 4633 பேர் பாதிப்பு\n விளாடிமீர் புட்டினின் முகவர் அடாவடி\nதமிழ் மக்களை விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களாக அடையாளப்படுத்தி வருவதற்கு கண்டனம்\nமைத்திரி – ரணிலின் அமைச்சரவை“டிஜிற்றல்கேம்”\nகிளிநொச்சி மக்களுக்கு கிடைத்த அதிஷ்டம் : படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் விடுப்பு\nதமிழ் மக்களுக்கான தீர்வை முன்னெடுப்பதற்கு கிடைத்திருந்த அரிய வாய்ப்பை தவறவிட்ட இரா.சம்பந்தன்\nமஹிந்த எதிர்க்கட்சித் தலைவராவதால் தமிழ் மக்களுக்கு வரப்போகும் பேராபத்து\nதமிழீழ விடுதலை புலிகள் செய்த மிகப் பெரிய தவறு\nநச்சுக்குண்டில் மாட்டிய கிட்டு பீரங்கிப்படை முன்னாள் போராளியின் கண்ணீர் வாக்குமூலம்\nஐக்கிய தேசிய முன்னணிக்கு தேசிய அரசாங்கமொன்றை அமைக்க இடமளிக்க போவதில்லை; மஹிந்தவாதிகள்\nஅரசியல் சதியை தோற்கடிக்க தலைமைதாங்கியதற்கு காரணம் இதுதான்; மக்கள் விடுதலை முன்னணி\nரணில் விக்ரமசிங்க முடிந்தால் இதை நடத்தி காட்டட்டும்; மஹிந்தவாதிகள் சவால்\nவிடுவிக்கப்படுமா படையினர் வசமுள்ள தமிழரின் காணிகள் மைத்ரியின் கருத்தால் எழுந்துள்ள சந்தேகம்\nபோர் குற்றங்களிலிருந்து சிறிலங்கா படையினரை காப்பாற்ற மைத்ரி வகுத்துள்ள புதிய வியூகம்\nதமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு ஒற்றையாட்சியின் அடிப்படையிலேயே தீர்வு; ரணில் அறிவிப்பு\nகிளிநொச்சிநகரில் நிலத்திற்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த தெலைபேசிகள்\nஇரவிலும் தொடரும் முன்னாள் போராளியின் மனைவி, பிள்ளைகளின் உணவு தவிர்ப்புப் போராட்டம்\n புயலுக்குப் பிந்திய அமைதியில் ஒரு வினா\nமுதற்பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2011/09/blog-post_30.html", "date_download": "2019-01-16T04:17:31Z", "digest": "sha1:FHZFYVNKAW3XN64D2FMBRQWU7BVS5FDP", "length": 19111, "nlines": 241, "source_domain": "www.astrosuper.com", "title": "/> புலிப்பாணி ஜோதிடம்-குழந்தை பாக்யம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகுழந்தை பாக்யம் இல்லாதவர் ஜாதகம் பற்றி புலிப்பாணி சித்தர் தன் ஜோதிட பாடலில் என்ன சொல்லியிருக்கிறார் என பர்ப்போம்....\nஆரப்பா அயன்விதியை அரைய கேளு\nஅப்பனே அஞ்சுள்ளோன் ஆரோன் கூடில்\nசீரப்பா சென்மனுக்கு புத்திர தோசம்\nசிவசிவாயிது மூன்றில் சேர்ந்து நிற்க\nவிளக்கம்;பிரம்மன் விதித்த விதியை எவராலும் மாற்ற முடியாது .ஆதலின் இந்த ஜாதகத்தின் அமைப்பை கவனத்துடன் கேட்பாயாக.பூர்வ புண்ணிய அதிபதியான ஐந்துக்கு உரியவன் ஆறுக்குறியவருடன் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் புத்திர தோசம் உடையவர்.சிவனருளால் இவர்கள் மூன்றாம் இடத்தில் சேர்ந்திருந்தாலும் இவர்களை கொடிய கிரகங்கள் பார்த்தாலும் இந்த ஜாதகர் இறந்த பின்னர் கொள்ளி போடக்கூட பிள்ளைகள் இருக்காது..\nஆனால் குரு பகவானின் பார்வை இருந்தால் பலன் உண்டு.எனலாம்.இந்த ஜாதகர் பல ஸ்தலங்களுக்கு சென்ரூ தீர்த்த மாடி வரச்சொல்லலாம்..\nகுறிப்பு;ஜாதகத்தில் கணவனுக்கு லக்கினத்தில் இருந்து ஐந்தாம் இடத்தில் சனி,செவ்வாய்,ராகு,கேது,சூரியன் இருந்தாலும்,குரு கெட்டு இருந்தாலும்,பலருக்கு நீண்ட நாள் கழித்து பெண் குழந்தை பிறந்து இருக்கிறது..குருவாயூர்,திருச்செந்தூர்,ராகவேந்திரர் ஸ்தலமாகிய மந்த்ராலயம் போன்ற இடங்களில் 3 தினங்கள் தங்கி வழி பட வேண்டும்..கர்ப்பப்பை பலவீனம் இருப்பின் மாதுளம் பழம் சாப்பிட வேண்டும்.ஆணின் உயிர அணு வளர்ச்சிக்கு செவ்வாழை பழம் சாப்பிட வேண்டும்..உஸ்ணமான இடத்தில் ஆண் பணி புரிந்தாலும் இருவருக்கும் உடல் உஸ்னமாக காணப்பட்டாலும் குழந்தை பாக்யம் தாமதம் உண்டு...இதற்குதான் பெண் செவ்வாய்,வெள்ளி நல்லெண்ணை தேய்து குளிக்கவும்.ஆண் புதன்,சனிக்கிழமையில் நல்லெண்ணை தேய்த்து குளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது..இதனால் உடல் உவெப்பம் ஒரே அளவில் சீராக இருக்கும்.பித்தமும் தலைக்கு ஏறாமல்,காம வெறியும் ஏற்படாமல் தடுக்கப்படும்...\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்; திருமண நட்சத்திர பொருத்தம் வ.எண் ஆண் நட்சத்திரத...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவர் யார்..\nதிருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு ...\nப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..\nதாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\n12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும...\nபெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்க...\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்...\nகுடும்ப ஜோதிடம் astrology book\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nகுரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்.....\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nசனி திசை நல்லதா கெட்டதா..\nதிருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)\nநாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி\nநிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்\nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைக...\nசிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்\nரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம...\nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nபிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nகுண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்\nநடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்\nபெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்\nமெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை\nவிவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி\nசதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்\nதிருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012\nதிருமண தாமதம் ஏற்படுவது ஏன்..\nBitTorrent 2010 -ல் அதிகம் தேடி டவுன்லோடு செய்யப்...\nராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..\nசனி பெயர்ச்சி 2011-2014 - 12 ராசியினருக்கும்சுருக...\nடிவிட்டர் மூலம் ஹிட் போஸ்ட் #டிவிட்டர் ஜோசியம்\nதிருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..\nகடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி\nசன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்\nஜோதிடம்;ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற சூட்சுமம்\nஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்\nரொமான்ஸ்;பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinecluster.com/Tamil/kilambitangayya-kilambitangayya-movie.php", "date_download": "2019-01-16T03:50:55Z", "digest": "sha1:64DDVEYVLMEZO2HFXTSVV6NX6QZVIYLH", "length": 18350, "nlines": 145, "source_domain": "www.cinecluster.com", "title": "6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா' | CineCluster", "raw_content": "\nHome >Cinema News >6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'\n6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'\nஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'.\nஇந்தப் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.\nமேலும் இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மேலும் மஸ்காரா அஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து, இயக்குநர் பாக்யராஜ் பேசும் போது, \"முன்னமே வைக்கப்பட்ட இந்த படத்தின் தலைப்பு, இப்போது நடந்துகொண்டிருக்கிற சம்பவங்களோடு அப்படியே பொருந்தும் வகையில் இருக்கிறது. காரணம், இப்போது சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் அரசியலை நோக்கிக் கிளம்பிக் கொண்டிருக்கிற காலம் இது. எனவே இந்த \"கிளம்பிட்டாங்கய்யா.. கிளம்பிட்டாங்கய்யா\" என்கிற தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.\nஎனக்கு இந்தப் படத்தில் ஆச்சர்யம் என்னவென்றால், எப்படி இவ்வளவு நடிகர்களிடம் ரசாக் வேலை வாங்கினார் என்பது தான். அதுவே மிகப்பெரிய அட்வெஞ்சர் அனுபவம் தான். அதை விட அட்வெஞ்சர் படத்திற்கு புரடியூஸ் செய்வது. படப்பிடிப்பு தளங்களில் மிக சாதாரணமாகத் தான் இருந்தது. அதையே திரையில் பார்க்கும் போது மிக பிரம்மாண்டமாய் இருந்தது. இப்போதெல்லாம் படம் எடுப்பதை விட, தியேட்டருக்குக் கொண்டு வருவது தான் பெரிய வேலையாக இருக்கிறது. விரைவில் இந்தப்படம் திரைக்கு வந்து, நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்\" என பேசினார்.\nதனது வழக்கமான ஸ்டைலில் \"பவர் ஸ்டார்\" சீனிவாசன் பேசும் போது, அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது. அவர் பேசியதாவது, \"முதல் நாள் சூட்டிங் போன போது அங்கே நிறைய போலீஸ் இருந்தார்கள். இங்கேயும் நம்மை கைது செய்ய வந்துவிட்டார்களோ என்று ஒரு நிமிடம் திகைத்து போனேன். எவ்வளவோ போலீசை பார்த்தாச்சு என்று உள்ளே போன போது தான் அது டம்மி போலீஸ் என்று தெரிந்தது. சரி... இயக்குநர் நமக்கு என்ன வேஷம் கொடுக்கப் போகிறாரோ என்று பார்த்தால், பொசுக்கென்று சி.எம் கேரக்டர் கொடுத்துட்டாங்க. எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. இனிமேல் கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆவதெல்லாம் கனவிலும் நடக்காத காரியம். அடுத்த ஜென்மத்தில் கூட சி.எம் ஆவேனா என்று தெரியாது. அதனால் இந்தப் படத்தில் சிஎம் ஆக வாழ்ந்து பார்த்துவிட்டேன்.\n\"லத்திகா\" படத்தை நான் தான் 100 நாட்களுக்கு ஓட வைத்தேன். அதே போல இந்தப் படத்தையும் 100 நாள் ஓட வைப்பேன். ஏன்னா நான் முதல்வராக நடித்த படம் ஜெயித்தே தீரவேண்டும்\" என்று கலகலப்பூட்டினார்.\nதற்போது இருக்கிற அரசியல் சூழலை மறைமுகமாக கிண்டல் செய்து பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், \"இந்தப் படத்தின் இயக்குநர் ரசாக் நிறைய கஷ்டப்பட்டார். ஏனென்றால் 6 இயக்குநர்களை ஒன்றாக வைத்து வேலை வாங்குவது சாதாரண காரியமில்லை. எங்கள் எல்லோரிடமும் அழகாக வேலை வாங்கி, மிரட்டலான ஒரு காமெடி படத்தை எடுத்திருக்கிறார். இப்போதெல்லாம் படம் எடுப்பதை விட, கட்சி ஆரம்பிப்பதே சுலபமென்றாகிவிட்டது. நான் கூட ஒரு கட்சி தொடங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். படம் எடுப்பதற்கும், கட்சி தொடங்குவதற்கும் பட்ஜெட் தான் இங்கு பிரச்சனையாக இருக்கிறது. அதனால் தான் என் யோசனையை தள்ளி வைத்து விட்டு நடிப்பில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்\" என்று பேசினார்.\nஇதில் கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும், மன்சூர் அலிகான் காட்டுவாசித் தலைவராகவும், 'பவர்ஸ்டார்' சீனிவாசன் அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய இப்படத்தில் திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். பெரும்பாலான படப்பிடிப்பு மலைப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது.\nஇப்படத்திற்கு ஒளிப்பதிவு - ஸ்ரீதர், இசை - ஸ்ரீகாந்த், படத்தொகுப்பு - ராஜ்குமார், பாடல்கள் - யுக பாரதி, ரசாக், திலகா, பாடியவர்கள் - கானா பாலா,ஹரிஷ் ராகவேந்திரா, பாலக்காடு ஸ்ரீராம், மன்சூர் அலிகான், முகேஷ், டாக்டர் நாராயணன், தயாரிப்பு - ஹெவன் எண்டர்டெய்ன்மெண்ட், கதை எழுதி, இயக்கியிருக்கிறார் இயக்குநர் ரசாக்.\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\nவெங்கட் பிரபுவின் 'பார்ட்டி'யில் கலக்கும் ஷாம்..\nகடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம். பார்ட்டி படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது.\nஆக்சன் அகாடமியை தொடங்கவிருக்கும் - சண்டை பயிற்சி இயக்குநர் அன்பறிவ்\nகார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ். அதனையடுத்து இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinecluster.com/Tamil/vijay-sethupathi-anjali-movie-team-heads-to-thailand.php", "date_download": "2019-01-16T04:36:11Z", "digest": "sha1:6VNANHM7NNYPCSYLVTRCFIBEFMAZFHIQ", "length": 11673, "nlines": 149, "source_domain": "www.cinecluster.com", "title": "விஜய்சேதுபதி - அஞ்சலி தாய்லாந்து செல்கிறார்கள் | Vijay Sethupathi, Anjali | CineCluster", "raw_content": "\nHome >Cinema News >விஜய்சேதுபதி - அஞ்சலி தாய்லாந்து செல்கிறார்கள் \nவிஜய்சேதுபதி - அஞ்சலி தாய்லாந்து செல்கிறார்கள் \nபாகுபலி 2 வெற்றிப் படத்தை வெளியிட்ட பட நிறுவனம் S.N.ராஜராஜனின் கே.புரொடக்‌ஷன்ஸ்..அத்துடன் ராணா ரெஜினா சத்யராஜ் நடிக்க சத்யசிவா இயக்கத்தில் தமிழில் மடை திறந்து தெலுங்கில் 1945 படங்கலையும் தயாரித்துக் கொண்டிருக்கிறது.\nகே புரொடக்சன்ஸ் எஸ்.என்.ராஜராஜன், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் யுவன்சங்கர்ராஜா, இர்பான் மாலிக் இணைந்து சூப்பர் ஹிட் டான பியார் பிரேமா காதல் வெற்றிப் பபடத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அஞ்சலி நடிக்கும் புதிய படம் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்..\nஇந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி குற்றாலம் போன்ற இடங்களில் 30 நாட்கள் நடை பெற்று முடிவடைந்தது...\nஇதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது.\n40 நாட்கள் இடை விடாமல் தாய்லாந்து அதை சுற்றி உள்ள இடங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப் பட உள்ளது.\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் இப்படத்தின் பெரும்பகுதி வெளி நாட்டில் படமாகிறது என்பது சிறப்பம்சம்.\nஅந்தளவுக்கு கதையும் சூழலும் அமைந்துள்ளதால் படப்பிடிப்பை வெளி நாடுகளில் நடத்துகிறோம் என்கிறார் இயக்குனர் அருண்குமார்.\nசேதுபதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருண்குமார் இயக்கும் கமர்ஷியல் பார்முலாவுடன் கூடிய வித்தியாசமான படமான இதன் தலைப்பு விரைவில் அறிவிக்கப் பட உள்ளது.\nஒளிப்பதிவு - விஜய் கார்த்திக்\nஇசை - யுவன் சங்கர்ராஜா\nதயாரிப்பு மேற்பார்வை - சிவசங்கர்\nதயாரிப்பு S.N.ராஜராஜன், யுவன்சங்கர்ராஜா, இர்பான்மாலிக்\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\nவெங்கட் பிரபுவின் 'பார்ட்டி'யில் கலக்கும் ஷாம்..\nகடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம். பார்ட்டி படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது.\nஆக்சன் அகாடமியை தொடங்கவிருக்கும் - சண்டை பயிற்சி இயக்குநர் அன்பறிவ்\nகார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ். அதனையடுத்து இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.kalvinews.com/2018/07/flash-news-100-100.html", "date_download": "2019-01-16T04:09:00Z", "digest": "sha1:U4VTMEHXZ633IALPFIJJ3EBOUOT5LXTX", "length": 22393, "nlines": 245, "source_domain": "www.kalvinews.com", "title": "FLASH NEWS :100 உயர்நிலை பள்ளிகள், 100 மேல்நிலை பள்ளிகள் உருவாக்க நாளை அறிவிப்பு வரும்-அமைச்சர் செங்கோட்டையன் - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nFLASH NEWS :100 உயர்நிலை பள்ளிகள், 100 மேல்நிலை பள்ளிகள் உருவாக்க நாளை அறிவிப்பு வரும்-அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: 100 உயர்நிலை பள்ளிகள், 100 மேல்நிலை பள்ளிகள் உருவாக்க நாளை அறிவிப்பு வரும். அனைவருக்கும் வேலை என்ற உத்தரவாதத்துடன் பிளஸ் 2 ல் திறன்பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு குறித்து தமிழக அரசிற்கு கடிதம் வரவில்லை. இத்தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நாட்களில் ஒரு மணிநேரம், விடுமுறை நாட்களில் 3 மணிநேரம் நீட் பயிற்சி அளிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஅங்கன்வாடிகளுக்கு TRB மூலம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - 80,000 ஆசிரியர்களுக்கு Laptop - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Video\nஇடைநிலை ஆசிரியரை அங்கன்வாடி மையத்திற்கு பணிநிரவல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு \n12.01.2019 (சனிக்கிழமை) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் \nஅனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உத...\nFLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை\nஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந...\nவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும் குமுதம் ரிப்போர்டர் அதிர்ச்சி செய்தி\nவிருப்ப ஓய்வு பெறுவதற்கு ஆசிரியையிடம் ரூ.15,000 லஞ்சம் கேட்ட வட்டாரக்கல்வி அலுவலர் - ஆடியோ வெளியீடு \nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.\nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது...\nஅங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகி...\nBio - Metric வருகைப்பதிவுக்கு ஆசிரியர்களிடம் பெற வேண்டிய தகவல்\nவரலாற்றில் இன்று ஜூலை 31\nDEE PROCEEDINGS- வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் ஆள...\nHigh School HM - பதவி உயர்வு விரைவில் நடைபெறும்\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 31-07-2018\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-30-07-2018\n'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது : 20 லட்சம் பே...\nவகுப்பறையில் மாணவர்கள் பங்களிப்பு அதிகரிக்க வேண்டு...\nதலைவர் கலைஞர் விரைவில் குணமடைய திருவாரூரில் அவர் ப...\nஇன்ஜினியரிங் முதல் சுற்று கலந்தாய்வை புறக்கணித்த 2...\nவன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்\nநடுநிலைப்பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்ப...\nஎம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு செப்...\nபள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகள் - பள்ளிக்...\n2004-2006 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பணிக்கா...\n2 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற 'தருமபுரி வாசிக்கிறது'...\nஅரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மா...\nCPS - புதிய பென்சன் திட்டத்தை திரும்பபெற இயலாது - ...\n2009& TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு ,மாநில...\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும...\nதமிழக நல்லாசிரியர் விருது: விதிகளை மாற்றுகிறது அரச...\nஅரசாணை (நிலை) எண். 152 பள்ளிக் கல்வி – தொழிற்கல்வி...\nஅனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்யவும்...\nமாணவர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தினமும் பேரு...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 27-07-2018\n45 நாட்களில் பிழையின்றி தமிழ் பயன்பாட்டில் உள்ள அன...\nஇனி தனியார் பள்ளிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை; அரச...\nதேசிய விருதுக்கு தேர்வான அரசு பள்ளி, தரத்தில் தனிய...\nஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களின் கல்விப்பணி திருப்த...\nபள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப் போட்டி\nFlash News : அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழ...\nதமிழகக் கல்வித்துறையில் ஒரு மாபெரும் காணொலிப் பாட ...\nஅரசு ஊதியம் பெறும் அனைவரும் வருமானவரி தாக்கல் செய்...\nமாணவர்கள் வாசித்தல்/எழுதுதல் திறன் பெற மாலை 5.55 வ...\nபுதிய உயர் கல்வி ஆணையம் மாநில உரிமையில் தலையிடாது'...\n5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு தேர்வு\nதனித் தேர்வர்களாகத் தேர்ச்சி பெற்றாலும் வழக்குரைஞர...\n5,500 பேருக்கு உயர்கல்வி சீட்\nஅரசு தேர்வுகள் இயக்ககம் வசமிருந்த தமிழக பள்ளி மாணவ...\nஆசிரியர் பணிக்கு இனி 2 தேர்வுகள் - தமிழக அரசு அதிர...\nமாவட்டத்திற்கு 5 பள்ளிகளில் கதை சொல்லி கற்பிக்கும்...\nஉங்கள் PAN CARD பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்க...\nQR CODE -வுடன் கூடிய 2 மற்றும் 3 ஆம் வகுப்புகளுக்க...\nTRB - முதுநிலை ஆசிரியர் தேர்வில் முறைகேடு: ஆசிரியர...\nஆசிரியர்ளுக்கு பயிற்சி அளிப்பதில் மாற்றம் ஏற்படுமா...\nநாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் இன்று முதல் மாணவர்...\nசெய்தித்தாள் படித்தல்:- புதிய அணுகுமுறை\nசுகாதாரம், பாதுகாப்பு, புதிய அணுகுமுறை குக்கிராமத்...\nஆசிரியர்களுக்கு தமிழ் பயிற்சி வகுப்பு\nஇனி ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று மற்றொன்று அமை...\nTET - ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் சி...\nமாணவர்களிடையே கல்வியை ஊக்குவிக்கும் வழிகள்\nஎன்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்-லைன் கலந்தாய்வு அட்ட...\nஆசிரியர் நியமனம்: இணை இயக்குனருக்கு அதிகாரம்\nஅரசு பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்கும் ஆசிர...\n1-8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் கல்வி - கால அட்டவ...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-21-07-2018\nவரலாற்றில் இன்று ஜுலை 21.\nபணிக்கொடை மறுக்கப்படும் CPS இல் உள்ள ஆசிரியர்கள் ம...\nஅடுத்த 4 ஆண்டுகளில் தேசிய போட்டி தேர்வில் தமிழக மா...\nகனவு ஆசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு கிரா...\nவாட்ஸ் ஆப்பில் இனி ஒரு மெசேஜை ஐந்து பேருக்கு மட்டு...\nFlash News : தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு 196...\nஅ, ஆ, இ, ஈ.... பாடல் பாடல் பாடும் அரசுப்பள்ளி மாணவ...\n\"ஆலமரத்துல விளையாட்டு\" என்ற பாடலுக்கு நடனமாடி சொல்...\nபுதிய பாடப்புத்தகத்தில், எந்தப் பாடத்திலும் உள்ள Q...\nTNPSC - ‘ஆன்லைன்’ தேர்வு அடுத்த நிலைக்கு உயர்கிறது...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: 20-07-2018\nஅரசு பாட புத்தகங்களை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிற...\nEMIS Flash News மாணவர் விவரங்கள் பதிவு செய்யும் ப...\nபிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 30ம் தே...\nமாணவர்கள் குறைந்தால் Deployment உறுதி : செப்.30க்க...\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சு நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சுநடத்த அரசு தயாராக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கோபி அருகே காசிபாளையத்தி...\nஅங்கன்வாடிகளுக்கு TRB மூலம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - 80,000 ஆசிரியர்களுக்கு Laptop - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Video\nஇடைநிலை ஆசிரியரை அங்கன்வாடி மையத்திற்கு பணிநிரவல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு \n12.01.2019 (சனிக்கிழமை) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் \nஅனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உத...\nFLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை\nஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந...\nவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும் குமுதம் ரிப்போர்டர் அதிர்ச்சி செய்தி\nவிருப்ப ஓய்வு பெறுவதற்கு ஆசிரியையிடம் ரூ.15,000 லஞ்சம் கேட்ட வட்டாரக்கல்வி அலுவலர் - ஆடியோ வெளியீடு \nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.\nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது...\nஅங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகி...\nBio - Metric வருகைப்பதிவுக்கு ஆசிரியர்களிடம் பெற வேண்டிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/38259-nammalvar-death-anniversary-today.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-01-16T03:23:24Z", "digest": "sha1:MJZHRPGYDN2RMHJIO7BSNBXQOSAE5WHZ", "length": 11914, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நம்மாழ்வாரின் நினைவுதினம் இன்று: சுவரில்லா கல்வியை சாத்தியமாக்கும் “வானகம்”! | Nammalvar death anniversary today", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nநம்மாழ்வாரின் நினைவுதினம் இன்று: சுவரில்லா கல்வியை சாத்தியமாக்கும் “வானகம்”\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின், நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இயற்கை வேளாண்மை முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட நம்மாழ்வாரின் முயற்சியை, அவரது ஆதரவாளர்கள் தற்போதும் தொடர்கின்றனர். இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நம்மாழ்வாரின் எண்ணமும் நிறைவேறி வருகிறது.\nநம்மாழ்வார் உருவாக்கிய வானகம் பகுதியில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்பவர்களுக்கு, இயற்கை வேளாண்மை, தமிழர்களின் பண்பாடு சார்ந்த கலைகள் போன்றவை தற்போதும் பயிற்றுவிக்கப்படுகின்றன. சிறுவர்களிடமும், இளைஞர்களிடமும் இயற்கை வேளாண்மை தொடர்பான கருத்தை ஏற்கச் செய்தால்தான், சமூக மாற்றத்திற்கு வித்திட முடியும் என்ற நம்மாழ்வாரின் சிந்தனையை இப்படித்தான் தொடர்ந்து செயலாக்கிக் கொண்டிருக்கிறது வானகம்.\nசுவரில்லா கல்வியை உருவாக்க வேண்டும் என்ற நம்மாழ்வாரின் கொள்கைக்கும் வானகம் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இங்கு கற்றுத் தரப்படும் இயற்கை வாழ்வியல் முறை மற்றும் பாரம்பரிய கலைகளை இங்கு வருபவர்கள் விருப்பத்துடன் கற்றுக் கொள்கின்றனர். நம்மாழ்வார் வாழ்ந்த காலத்தில் எத்தகைய அறிவாற்றலை அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கப் பாடுபட்டாரோ, அதனை இன்றளவும் செய்து வருகிறது வானகம்.\nஇயற்கை வேளாண்மை தொடர்பான சமூக மாற்றத்தை இளைஞர்கள் மூலமாகவே ஏற்படுத்த முடியும் என்பதில் நம்மாழ்வார் உறுதியாக இருந்தார். இயற்கை வேளாண்மை மீதான ஈடுபாடும், அக்கறையும் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளதற்கு, வாழ்நாள் முழுவதையும் விதையாக மாற்றி நம்மாழ்வார் தந்த ஆக்கமும், ஊக்கமும்தான் காரணம் என்பதை உறுதியாக நம்பலாம்.\nமதரஸாவில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: மேலாளர் கைது\nதவான் காயம், கோலி ஏமாற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தீரன்” பெரியபாண்டி முதலாம் ஆண்டு நினைவு தினம் : காவலர்கள் அஞ்சலி\nஅம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு பிரதமர், குடியரசு தலைவர் அஞ்சலி\nநெல் ஜெயராமன் உயிரிழப்பால் சோகத்தில் மூழ்கிய கட்டிமேடு கிராமம்\nஜெயலலிதா நினைவு தினம் - முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் பேரணி\nஇன்று ஜெயலலிதாவின் 2-ஆம் ஆண்டு நினைவு தினம்..\n“34 ஆண்டுகளாகியும் தீராத சோகம்”- போபால் விஷவாயு தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்தில் இருந்த வந்த வெள்ளைக்கார நம்மாழ்வார் \nநம்மாழ்வார் வழி நடக்க ஆசைப்படும் சிறுவன்.. கால்நடை வளர்ப்பில் தீராத ஆர்வம்..\n வேம்பின் உரிமையை மீட்டுக் கொண்டுவந்தவர் இந்த நம்மாழ்வார்\nRelated Tags : நம்மாழ்வார் , நினைவு தினம் , Nammalvar , இயற்கை வேளாண் விஞ்ஞானி , Death anniversay , வானகம்\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா\nஜனவரி 20ல் ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம்\nஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதரஸாவில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: மேலாளர் கைது\nதவான் காயம், கோலி ஏமாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/cinema/cinema-news/6037-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2.html", "date_download": "2019-01-16T03:52:13Z", "digest": "sha1:SF4DQJAQUX4L4Z2JVMXZD465HV22OJPT", "length": 13407, "nlines": 234, "source_domain": "dhinasari.com", "title": "சிம்புவுக்கு ஆதரவாக வீரலட்சுமி அதிரடி அறிக்கை! - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சினிமா சினி நியூஸ் சிம்புவுக்கு ஆதரவாக வீரலட்சுமி அதிரடி அறிக்கை\nசிம்புவுக்கு ஆதரவாக வீரலட்சுமி அதிரடி அறிக்கை\nசமீபத்தில் வெளியான பீப் பாடலான ஒட்டுமொத்த தமிழ் மக்களும் சிம்புவிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி, சிம்புவிற்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் விஷால் தாழ்த்தப்பட்ட மக்களை கொச்சை படுத்தி பேசிய போது பாயாத வன்கொடுமை தடுப்புச்சட்டம் , தமிழ் சினிமா துறையில் தனக்கென்று ஒரு நற்பெயரை தமிழர் அடையாளத்தோடு வைத்திருக்கும் அண்ணன் டி.ஆர்.ராஜேந்திரன் மகனுக்கு மட்டும் ஏன் வன்கொடுமை தடுப்புச்சட்டம் வெறித்த னமாக பாய்கிறது. அவர் தமிழன் என்பதாலா\nஒரு வேளை தமிழக காவல் துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தால் அவர் ஜாமீனில் வெளியே வரும் பொழுது தமிழர் முன்னேற்றபடை சார்பாக எமது தலைமையில் அவருக்கு சிறை வாசலிலேயே வரவேற்பு கொடுப்பேன்.\nஇன்று பெண்ணியத்திற்காக குரல் கொடுக்கும் மாதர் குல மாணிக்கங்களே பெண்கள் என்ற வரையரை இந்தியாவில் இருக்கும் பெண்களை மட்டும் தான் குறிக்குமா\nஒரு வினாடியாவது கற்பை இழந்த பல்லாயிரம் பெண்களின் கதையை கேளுங்கள். கற்பை காக்க உயிர் தியாகம் செய்த பல்லாயிரம் பெண்களின் கதைகளை படியுங்கள். பெண்களின் கண்ணியத்தை பாடல் வரிகள் மட்டும் பாதுகாக்க முடியாது.’’ என்று தெரிவித்துள்ளார்.\nமுந்தைய செய்திஅனிருத்துதான் என் மானசீக ஹீரோ – நடிகை மனீஷா கௌர் பரவசம்\nஅடுத்த செய்திஜல்லிக்கட்டு தடை நீடிக்க அதிமுக, திமுக கட்சிகளே காரணம் : விஜயகாந்த்\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nகோயிலில் திருமணம் செய்ய தடை ஏழை அன்பர்களை வஞ்சிக்கும் அறநிலையத் துறை ஏழை அன்பர்களை வஞ்சிக்கும் அறநிலையத் துறை\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/politics/1473-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2019-01-16T03:51:59Z", "digest": "sha1:45BWGFOMZZYO4FQHAGJ4ELRUYOL3P2JR", "length": 21293, "nlines": 230, "source_domain": "dhinasari.com", "title": "மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.300 கோடி ஊழல் குறித்து விசாரணை தேவை - ராமதாஸ் அறிக்கை - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு அரசியல் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.300 கோடி ஊழல் குறித்து விசாரணை தேவை – ராமதாஸ் அறிக்கை\nமருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.300 கோடி ஊழல் குறித்து விசாரணை தேவை – ராமதாஸ் அறிக்கை\nமருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.300 கோடி ஊழல் குறித்து விசாரணை தேவை என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்., தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுவது அனைவரும் அறிந்த உண்மை தான். ஆனால், உயிர் காக்கும் துறையையும் அது விட்டு வைக்கவில்லை என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் புதிய தகவல் ஆகும். தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து அரசு செயல்படுத்தும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தான் அதிநவீன முறையில் ஊழல் நடைபெறுகிறது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் தமிழக மக்களுக்கான இலவசக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அப்போதைய ஆளுங்கட்சிக்கு நெருக்கமான நிறுவனம் ஒன்றுக்கு கொடுக்கப்பட்டதாக குற்றச்சாற்றுக்கள் எழுந்தன. 2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் குறைபாடு இருப்பதாகக் கூறி, அதற்கு பதிலாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கடந்த 11.07.2011 அன்று அறிவிக்கப்பட்டது. இன்றைய நிலையில் இத்திட்டம் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் உள்பட 769 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 650-க்கும் மேற்பட்டவை தனியார் மருத்துவமனைகள் ஆகும். புற்றுநோய், இதயநோய், சிறுநீரக நோய் உள்ளிட்ட நோய்களுக்கு இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும் போதிலும், இவற்றைவிட பெரிய நோயாக ஊழல் உருவெடுத்து வருகிறது என்பது தான் பெரும் சோகமாகும். இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் பெரிய மருத்துவமனைகளின் உரிமையாளர்களை சென்னைக்கு அழைத்துப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஒவ்வொரு மருத்துவமனையும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்படி கடந்த 4 ஆண்டுகளில் எவ்வளவு வருவாய் ஈட்டியுள்ளதோ, அதில் 10% அளவுக்கு ஆளுங்கட்சியின் ஜெயா தொலைக்காட்சிக்கு விளம்பரம் தரும்படி கட்டாயப்படுத்தியதாக தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் வேதனையுடன் கூறுகின்றனர். அதாவது ஒரு மருத்துவமனை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி 4 ஆண்டுகளில் ரூ.10 கோடி வருவாய் ஈட்டியிருந்தால் அது ஜெயா தொலைக்காட்சிக்கு ரூ.1 கோடிக்கு விளம்பரம் தர வேண்டும். இத்திட்டத்தால் பெரிய அளவில் வருவாய் ஈட்டவில்லை என்று ஏதேனும் மருத்துவமனை உரிமையாளர்கள் கூறினால், அதை ஏற்க மறுக்கும் அமைச்சர், ‘‘அப்படியானால் இதுவரை ஈட்டிய தொகையில் 10% அளவுக்கு மட்டும் விளம்பரம் கொடுத்துவிட்டு இந்த திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்&உங்களைவிட அதிக தொகை கொடுத்து இந்தத் திட்டத்தில் சேர ஏராளமான மருத்துவமனைகள் தயாராக இருக்கின்றன’’ என்று பேரம் பேசுகிறார். குறிப்பிட்டத் தொகைக்கு விளம்பரம் தர மறுத்தால் அரசு தர வேண்டிய நிலுவைத் தொகையை வாங்க முடியாது என்று அமைச்சரே மருத்துவமனைகளை மிரட்டுவதாக கூறப்படுகிறது. கையூட்டுத் தராத சில மருத்துவமனைகள் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக அமைச்சரின் விருப்பத்தை நிறைவேற்ற ஒப்புக்கொண்ட மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அமைச்சரின் அறிவுரைப்படி கையூட்டுத் தர ஒப்புக்கொண்ட பல மருத்துவமனைகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பெருமைகளை விளக்கும் விளம்பரங்களை தங்களது பெயரில் ஜெயா தொலைக்காட்சியில் வெளியிட்டு அதற்கான கட்டணத்தை வரைவோலையாக எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அதாவது ஆளுங்கட்சிக்கு லஞ்சமாக திரைமறைவில் கொடுக்கப்பட வேண்டிய பணம் விளம்பரக் கட்டணம் என்ற பெயரில் ஆளுங்கட்சிக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு வெளிப்படையாக கொடுக்கப்பட்டு வருகிறது. விஞ்ஞான ஊழல் என்று நீதிபதி சர்க்காரியாவால் வர்ணிக்கப்பட்டதை விட புத்திசாலித்தனமாக அ.தி.மு.க.வினர் ஊழல் செய்கின்றனர். முதலமைச்சரின் விரிவானக் காப்பீட்டுத் திட்டத்திற்காக இதுவரை ரூ.2110.64 கோடி செலவழிக்கப் பட்டிருக்கிறது. நடப்பாண்டுக்கான ஒதுக்கீடு ரூ.781 கோடியையும் சேர்த்து மொத்தம் ரூ.2891.64 கோடி செலவழிக்கப்படுகிறது. இதில் 10% அளவுக்கு அதாவது சுமார் ரூ.300 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. ஏழைகளுக்கு மருத்துவம் அளிப்பதற்கான திட்டத்தில் ஊழல் செய்வதை விட இவ்வுலகில் ஈனத்தனமான செயல் வேறு எதுவும் இருக்குமா என்பது தெரியவில்லை. இத்தகைய ஊழல்களில் ஈடுபட்டவர்களை மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என்ற போதிலும், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். எனவே, விஞ்ஞான முறையில் நடந்த காப்பீட்டுத் திட்ட ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமுந்தைய செய்திநாமக்கல் மாவட்டம், கொல்லிமலை கோவில் திருவிழா – வெடி விபத்தில் 2 பேர் பலி பலர் படுகாயம்\nஅடுத்த செய்திநிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் எதையும் சந்திக்கத் தயார்: வெங்கய்ய நாயுடு\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nகோயிலில் திருமணம் செய்ய தடை ஏழை அன்பர்களை வஞ்சிக்கும் அறநிலையத் துறை ஏழை அன்பர்களை வஞ்சிக்கும் அறநிலையத் துறை\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/kamburupitiya/cameras-camcorders", "date_download": "2019-01-16T05:05:41Z", "digest": "sha1:3XJPTURCB64HBCOMLEAB5BZ4WMSM5HB6", "length": 4447, "nlines": 82, "source_domain": "ikman.lk", "title": "கம்புறுபிட்டிய | ikman.lk இல் விற்பனைக்குள்ள கேமராக்கள் மற்றும் கேமரா பதிவுகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nகம்புறுபிட்டிய உள் கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nமாத்தறை, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kavicholai2009.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2019-01-16T03:39:38Z", "digest": "sha1:PRBDV7VYCDCHQ7HXOMIYMJ7BER6GKU3D", "length": 7300, "nlines": 137, "source_domain": "kavicholai2009.blogspot.com", "title": ".: அம்மா", "raw_content": "\nபெண் இயற்கையின் சரிபாதி...... மனைவி கண ‌வனின் சரிபாதி..... தாய் இறை‌வ‌னின் ச‌ரிபாதி... ...\n தமிழே உயிரென்று கதையளப்பார் இவர் தமிழ் மூச்சென்றும் பேச்சென்றும் உரைத்திடுவார் பின்னனி பார்த்தால் மாறி நிற்ப...\nகுலதெய்வ கோவிலானது எங்கள் குடும்ப வீடு அது அன்பினில் நெய்த குருவிக்கூடு... ஐந்து பிள்ளைகளை அழகாய் வளர்த்த தேவதை இன்றும...\nஎன்னை வளர்த்த அன்பு மனம் ‍ எனக்கென‌ உழைத்துக் களைத்தது(உ)ம் கரம் எண்ணத்தில் என்றும் மலரும் தியாகம் - நான் தந்தை எனும் சிற்பி...\nகாசு, பணம், துட்டு, மணீ, மணீ....\nபத்தும் செய்யும் பணம் - அதற்குண்டு பாதகம் செய்யும் குண‌ம் நட்பையும் பெற்றுத் தரும் - சமயத்தில் நட்டாற்றிலும் விட்டு விடும் ...\nதேவதைக்கு ஒரு திருமண வாழ்த்து...\nவரம்தரும் தேவதை இல்லையென்றேன் வாழ்வில் உன்னைக் காணும்வரை... தேவதை திருமணம் புரிவதில்லை என்றே மனதில் எண்ணியிருந்தேன் தேனினும்...\nsad girl pictures இரணமான இதயத்தை இரட்சிக்கும் கடந்தகாலம் மேவி எதிர்காலம் தேடி நிகழ்காலம் தொலைக்கும் நீங்கா ஸ்வரங்கள்...\nசூரியனின் சிரிப்பு.. . ஒளிவீசி கதிர்பாய்ச்சி ஞாயிறு கோலோச்சும், உயிர்களும், பயிர்களும் அதன் அருமை கண்டு மெச்சும்,...\nபடித்ததில் பிடித்தது : \"Death of an Innocent\"\nபுத்தாண்டு புலர்ந்தது புதிய இன்பம் ம‌ல‌ர்ந்த‌து இயற்கையின் விழியாக இரவு பகல் வழியாக நாட்கள் நகர்ந்தன வார‌ங்க‌ள் நடந்தன‌ மாத‌ங்க‌ள் ம...\nக‌ண்ணில் விழுந்து, கருத்தில் நுழைந்து, மனதில் முகிழ்ந்த‌‌ ம‌ல‌ர்க‌ள்\nஅன்னை என்னும் அரியவள் - நம்\nஅம்மா எனக் கொஞ்சும் மழலைக்கு - தன்\nஉயிரென பிள்ளையைக் காப்பவள் - தன்\nஅருங்குணம் நிறைந்த திருமதி - அவள்\nதரணி உய்ய வந்தனள் - அவள்\nஇன்னோர் உயிரை ஈன்றவள் - அவள்\nதரணியில் நின்புகழ் தங்கிட‌ வாழ்த்துகிறேன்\nமறுமுறை மீண்டும் பிறவிகண்டால் - என்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/07192643/By-School-EducationKerala-Rs162-crores-Relief-supplies.vpf", "date_download": "2019-01-16T04:33:42Z", "digest": "sha1:UUJ6AQSGV5GK2AI5DKAIY5YZC42CNKMN", "length": 14355, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "By School Education Kerala Rs.1.62 crores Relief supplies || பள்ளிக்கல்வித்துறை மூலம் கேரளாவுக்கு ரூ.1.62 கோடியில் நிவாரண பொருட்கள் அமைச்சர் செங்கோட்டையன் அனுப்பி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபள்ளிக்கல்வித்துறை மூலம் கேரளாவுக்கு ரூ.1.62 கோடியில் நிவாரண பொருட்கள் அமைச்சர் செங்கோட்டையன் அனுப்பி வைத்தார் + \"||\" + By School Education Kerala Rs.1.62 crores Relief supplies\nபள்ளிக்கல்வித்துறை மூலம் கேரளாவுக்கு ரூ.1.62 கோடியில் நிவாரண பொருட்கள் அமைச்சர் செங்கோட்டையன் அனுப்பி வைத்தார்\nபள்ளிக்கல்வித்துறை மூலம் கேரளாவுக்கு ரூ.1.62 கோடியில் நிவாரண பொருட்களை நெல்லையில் இருந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அனுப்பி வைத்தார்.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 03:30 AM\nபள்ளிக்கல்வித்துறை மூலம் கேரளாவுக்கு ரூ.1.62 கோடியில் நிவாரண பொருட்களை நெல்லையில் இருந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அனுப்பி வைத்தார்.\nநெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி, விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் பள்ளிக்கல்வி துறை மூலம் கேரளா மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இந்த நிவாரண பொருட்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு 22 லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 62 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.\nஇந்த நிவாரண பொருட்கள் நேற்று காலை கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பச்சைக்கொடி அசைத்து நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.\nதமிழக முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்– அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு துறை சார்பிலும், கேரள மாநிலத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.\nபள்ளிக்கல்வி துறை மூலம் ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக ரூ.2 கோடியே 60 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 2–ம் கட்டமாக இங்கு 10 மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை ரூ.4 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.\nபின்னர் அவர் நெல்லை சந்திப்பில் உள்ள ம.தி.தா.இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். அந்த பள்ளிக்கூடத்தில் அடிப்படை வசதிகள் எப்படி இருக்கிறது கல்வி தரம், பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ள வசதிகளை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.\nநிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலட்சுமி, எம்.பி.க்கள் எஸ்.முத்துக்கருப்பன்,. கே..ஆர்.பி.பிரபாகரன், விஜிலா சத்யானந்த், வசந்தி முருகேசன், எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், இன்பதுரை, செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜா, அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, முன்னாள் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் நாராயணபெருமாள், புதுக்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\n1. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது\n2. மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணிக்கு தடை : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n3. தாய்– மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது\n4. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\n5. மயிலாடி அருகே பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/08110520/Karnataka-After-protests-over-cabinet-berth-allotment.vpf", "date_download": "2019-01-16T04:30:34Z", "digest": "sha1:CDVH3BJUAHAXVHW2J3O5YXZFJDI7LL26", "length": 18091, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka: After protests over cabinet berth allotment, Congress plans to rotate ministers in 2 years || கர்நாடகாவில் பதவிக்கு போர்க்கொடி: 2 வருடங்களுக்கு சுழற்சி முறையில் மந்திரி பதவி காங்கிரஸ் முடிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகர்நாடகாவில் பதவிக்கு போர்க்கொடி: 2 வருடங்களுக்கு சுழற்சி முறையில் மந்திரி பதவி காங்கிரஸ் முடிவு + \"||\" + Karnataka: After protests over cabinet berth allotment, Congress plans to rotate ministers in 2 years\nகர்நாடகாவில் பதவிக்கு போர்க்கொடி: 2 வருடங்களுக்கு சுழற்சி முறையில் மந்திரி பதவி காங்கிரஸ் முடிவு\nகர்நாடகாவில் மந்திரி பதவிக்கு 25 க்கும் மேற்பட்டவர்கள் போர்க்கோடி தூக்கி வருவதால் 2 வருடங்களுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் மந்திரி பதவி வழங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. #Congress\nகர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்–மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாகவும் பதவி ஏற்றனர். அதைத்தொடர்ந்து புதிதாக 25 மந்திரிகள் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பலருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை.\nலிங்காயத் சமூகத்தை சேர்ந்த தனக்கு துணை முதல்–மந்திரி பதவி வேண்டும் என்று எம்.பி.பட்டீல் கேட்டார். ஆனால் அவருக்கு மந்திரி பதவி கூட கிடைக்கவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தியில் உள்ளார்.\nஇந்த நிலையில் மந்திரி பதவி கிடைக்காததால், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முன்னாள் மந்திரி எம்.பி.பட்டீல் தலைமையில் பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று நடைபெற்றது.\nஅதேபோல் அதிருப்தியில் உள்ள மற்றொரு முன்னாள் மந்திரி எச்.கே.பட்டீல் தலைமையில் தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் நடந்தது.\nஅதேபோல் ஹாவேரி மாவட்டம் ஹிரேகூரு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சி.பட்டீல். மந்திரி பதவி கிடைக்காததால் அவருடைய ஆதரவாளர்கள் நேற்று அங்கு போராட்டம் நடத்தினர். டயர்களை ரோட்டில் போட்டு தீ வைத்து எரித்து ஆக்ரோ‌ஷத்தை வெளிப்படுத்தினர்.\nசதீஸ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் பெலகாவியில் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சதீஸ் ஜார்கிகோளிக்கு மந்திரி பதவியை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மந்திரி பதவி கேட்டு ரகுமூர்த்தி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் செல்லக்கெரேயில் போராட்டம் நடத்தினர்.\nகாங்கிரசில் மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்துவதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற இக்கட்டான நிலை எழுந்துள்ளது.\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி உள்ள நிலையில் அவர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்–மந்திரியுமான பரமேஸ்வர் தலைமையில் பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று அதிருப்தியாளர்களை சமாளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, டி.கே.சிவக்குமார், கே.ஜே.ஜார்ஜ் மற்றும் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nஇது குறித்து கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் வேணுகோபால் கூறியதாவது:-\nஇது இறுதி அமைச்சரவை அல்ல. அமைச்சர்களின் செயல்திறன் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் பரிசீலிக்கப்படும். மற்றும் இலக்குகளை சந்திக்காதவர்கள் மாற்றப்படுவார்கள்.தற்போதைக்கு, முதல் முறையாக எம்எல்ஏ ஆகி இருப்பவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படமாட்டாது. ஆறு துறைகள் இன்னும் நிரப்பப்படவில்லை. 2 வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சி அடைப்படையில் மந்திரி பதவி மாற்றி அமைக்கப்படும் என கூறினார்.\n1. மத்திய பா.ஜ.க. ஆட்சியை அகற்ற ராகுல்காந்தி காட்டும் பாதையில் அயராது பாடுபட வேண்டும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\nமத்திய பா.ஜ.க. ஆட்சியை அகற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி காட்டும் பாதையில் அயராது பாடுபட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n2. அகிலேஷ்-மாயாவதி கூட்டணி: காங்கிரசின் முடிவு இன்று அறிவிப்பு - தனித்து போட்டியிட திட்டம்\nஅகிலேஷ்-மாயாவதி கூட்டணி தொடர்பாக, காங்கிரசின் முடிவு இன்று அறிவிக்கப்பட உள்ளது.\n3. ஒவ்வொரு விவகாரத்திலும் நாட்டின் நலன்களுக்கு எதிராகவே வேலை செய்கிறது காங்கிரஸ் - பிரதமர் மோடி\nஒவ்வொரு விவகாரத்திலும் நாட்டின் நலன்களுக்கு எதிராகவே வேலை செய்வது என்ன வகையான மன நிலை என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.\n4. உ.பி.யில் காங்கிரசுக்கு இரண்டு தொகுதிகள்தான் கொடுப்போம் - அகிலேஷ் யாதவ்\nஉ.பி.யில் காங்கிரசுக்கு இரண்டு தொகுதிகள்தான் கொடுப்போம் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.\n5. ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அரசியல் உள்நோக்கம் கொண்டது - காங்கிரஸ்\nராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் விடுத்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\n1. கழுதை பாலில் தயாரான 100 கிராம் குளியல் சோப்பு விலை ரூ.500; மக்களிடையே பெரும் வரவேற்பு\n2. ஒடிசா விடுதியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு; தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்\n3. கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணிக்கு நெருக்கடி : குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்தா\n4. ஒடிசாவில் 2 இளம் பெண்கள் திருமணம் பிரிக்க முயன்றால் தற்கொலை செய்வோம் என மிரட்டல்\n5. பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/junction/yathi/2018/sep/12/128-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-2998289.html", "date_download": "2019-01-16T03:25:21Z", "digest": "sha1:X5L5O3ADK2QEMOEQYE6ELF4BPWUJKOT6", "length": 32065, "nlines": 169, "source_domain": "www.dinamani.com", "title": "128. விட்டகுறை- Dinamani", "raw_content": "\nBy பா. ராகவன் | Published on : 12th September 2018 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபேருந்து கேளம்பாக்கத்தை நெருங்கியபோது இரவு மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. இதற்குமேல் இன்னொரு வண்டிக்காகக் காத்திருக்க வேண்டாம் என்று வினோத் சொன்னான். திருவிடந்தைவரை நடந்தே போய்விடலாம் என்று முடிவு செய்து, நாங்கள் மன்னார் ஓட்டல் வழியாக இரட்டைக் குளத்தைத் தாண்டிக் கோவளம் சாலையில் நடக்க ஆரம்பித்தோம். குளமெல்லாம் ஒரு காலத்தில் இருந்ததுதான். இப்போது அந்த இடமெல்லாம் கட்டடங்களாகிவிட்டன.\nஉப்பளங்கள் வெகுவாகக் குறைந்து நிறைய அடுக்குமாடி வீடுகள் வரத் தொடங்கியிருந்தன. அழகான சாலையும் சாலை விளக்குகளும் சாலையோர நடைபாதை வசதியும் நடைபாதைச் செடிகளும் பிரமிப்பளித்தன. நாங்கள் அறிந்த கிராமச் சூழல் அங்கு முற்றிலும் இல்லாது போயிருந்தது.\nஎங்கள் சிறு வயதுகளில் கேளம்பாக்கத்தில் இருந்து திருவிடந்தை வருவதற்குச் சாலை கிடையாது. உப்பளங்களுக்கு இடையே பாத்தி கட்டியது போலப் போடப்பட்டிருக்கும் மண் மேட்டின் மீதுதான் நடந்து செல்ல வேண்டும். உப்பள முதலாளிகளும் அந்த ஒற்றையடிப் பாதையில்தான் குடை பிடித்துக்கொண்டு நடந்து சென்று மேற்பார்வை பார்ப்பார்கள். சில சமயம் அபூர்வமாக யாராவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கே வந்துவிடுவார்கள். உடனே ராஜமாணிக்க முதலியார் உப்பு குடோனின் பின்புறம் கவிழ்த்துப் போடப்பட்டிருக்கும் கட்டுமரத்தை எடுத்துத் தண்ணீரில் விட்டு, அதில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலோரம் வரை ஓர் உலா போய்விட்டு வருவார்கள். தலையில் வட்டவடிவமாகப் பெரிய குல்லாய் போட்டுக்கொண்டு சுருட்டு பிடித்துக்கொண்டு கட்டுமரத்தில் போகும் வெள்ளைக்காரர்களின் தோற்றம், அந்நாள்களில் எங்களுக்குப் பெரும் ஏக்கம் தரும். எத்தனை இன்பமான வாழ்வு இந்த வெள்ளைக்காரர்களுக்கு விடிந்ததும் வீட்டுப்பாடம் செய்யும் நிர்ப்பந்தமில்லை. அடித்துப் பிடித்துக்கொண்டு பள்ளிக்கும் வேலைக்கும் ஓடும் அவசரமில்லை. ரேஷன் கடையில் கருங்கல் வைத்து இடம் பிடித்து நிற்கும் அவசியமில்லை. முடிவற்ற நீர்ப்பரப்பில் கட்டுமரம் ஏறி எங்கு வேண்டுமானாலும் சுற்றிக்கொண்டே இருக்கலாம். அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு வெள்ளைக்காரனாகப் பிறக்க வேண்டும் என்று எத்தனையோ முறை எண்ணியிருக்கிறேன்.\nஇதனை நினைவுகூர்ந்து நான் சொன்னபோது வினய் சிரித்தான். அப்படியொரு வெள்ளைக்காரத் துரை சுருட்டு பிடிப்பதைப் பார்த்த பின்புதான் முதல் முதலில் அவனுக்கும் புகைப்பிடித்துப் பார்க்கும் ஆசை உண்டானது என்று சொன்னான். தையூரில் சுருட்டு கிடைக்காததால்தான் அன்றைக்கு பீடி வாங்கிக் குடித்ததாகவும் சொன்னான்.\n‘இப்போது உண்டா அந்தப் பழக்கம்’ என்று வினோத் கேட்டான்.\n‘கஞ்சாவுக்காக மட்டும் பயன்படுத்துகிறேன்’ என்று வினய் சொன்னான்.\n‘ஆம். தியானத்தின்போது அது அவசியம் எனக்கு’.\nவினோத் அதன்பின் அந்த விஷயத்தைப் பற்றிப் பேசவில்லை.\nகோவளம் சாலையில் நாங்கள் நடந்துகொண்டிருந்தபோது, சிறிது தூரத்தில் இருந்து லவுட் ஸ்பீக்கரில் அம்மன் பாடல் ஒலிக்கும் சத்தம் கேட்டது.\n சிறு வயதில் நாம் செல்லியம்மன் கோயிலுக்கு வருடம் ஒருமுறை போய்வருவோம்’ என்று வினோத் சொன்னான்.\n அன்றைக்குச் செல்லியம்மன் கோயில்தான் பிராந்தியத்திலேயே மிக அழகான இடம். சுற்றிலும் வேப்ப மரங்கள் அடர்ந்த நிலப்பரப்பின் நடுவே நிறைய வெட்டவெளி இடம் விட்டுக் கோயிலைக் கட்டியிருந்தார்கள். சிறிய கோயில்தான். ஆனால் வருடா வருடம் அங்கு நடைபெறும் ஆடித் திருவிழா, படூர் மயான கொள்ளைத் திருவிழாவைக் காட்டிலும் விசேடமானது. தெற்கே செங்கல்பட்டு முதல் வடக்கே திருவான்மியூர் வரை உள்ள எல்லா கிராமங்களில் இருந்தும் சனம் வந்துகொண்டே இருக்கும். மாட்டு வண்டிகளிலும் சைக்கிள்களிலும் ஜட்கா வண்டிகளிலும் வந்து சேரும் கூட்டம் கோயிலைச் சுற்றியுள்ள வெட்ட வெளியிலேயே இரண்டு மூன்று நாள்களுக்குத் தங்கிவிடும். பொங்கல் வைப்பார்கள். ஆடு, கோழி பலி கொடுப்பார்கள். சாமி வந்து ஆடுவார்கள். கரகம் நடக்கும். ஒயிலாட்டம் நடக்கும். பத்து நாள் திருவிழா அமர்க்களப்படும். அம்மாவிடம் தலா ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு நாங்கள் நான்கு பேரும் திருவிழாவுக்கு மாலை வேளைகளில் போவோம். கோயில் பூசாரி ஆறுமுகப் படையாச்சியின் மகன் கங்காதரன் அண்ணாவின் வகுப்புத் தோழன் என்பதால் எங்களுக்குப் பிரசாதமெல்லாம் தனியே பார்சலாக வரும். அண்ணாவுக்குக் கேசவன் மாமாவைச் சீண்டுவதற்கு அந்த ஒரு விஷயம் போதும். ‘மாமா, ஆயிரம் சொல்லுங்கோ. செல்லியம்மன் கோயில் பொங்கலாட்டம் உங்களோடது இல்லே’.\n‘சீ போடா’ என்பார் கேசவன் மாமா.\nஅண்ணா வீட்டை விட்டுப் போன பிறகு நாங்கள் வீதியை விட்டு வெளியேறுவதே குறைந்து போனது. வினய் வெளியேறியதும் அம்மா என்னையும் வினோத்தையும் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே தான் வைத்திருந்தாள். கடைக்குப் போகவேண்டுமென்றால்கூட அவளேதான் போவாள். அல்லது மாமாவைப் போகச் சொல்லுவாள். ஆபீஸ் போய்வருவது தவிர வேறெந்த வேலையும் தனக்குரியதல்ல என்று எண்ணிய அப்பாவே பல சமயம் சைக்கிள் எடுத்துக்கொண்டு மார்க்கெட்டுக்குப் போய்வருவாரே தவிர, என்னையோ வினோத்தையோ வெளியே போகச் சொன்னதில்லை. நான் போன பின்பு அம்மாதிரியான நெருக்கடி ஏதும் தனக்கு வீட்டில் இருக்கவில்லை என்று வினோத் சொன்னான். அம்மாவும் அப்பாவும் சோர்ந்துபோயிருப்பார்கள். இழுத்துப் பிடிப்பதன் மீதான நம்பிக்கை விட்டுப்போயிருக்கும். அதனால்தான் வினோத் திருமணக் காலம் வரை வீட்டிலேயே இருந்தானோ என்னவோ\nவினய்தான் சொன்னான், ‘எத்தனை வருடங்கள் ஆனால் என்ன இதெல்லாம் நமக்கு மறப்பதே இல்லை அல்லவா இதெல்லாம் நமக்கு மறப்பதே இல்லை அல்லவா\n‘நாம் செல்லியம்மன் கோயிலுக்குப் போய்விட்டுப் போகலாமா’ என்று கேட்டான். நான் உடனே சரி என்று சொன்னேன்.\nகோயிலுக்குச் செல்வதற்கு நாங்கள் அறிந்த பாதை அப்போது இல்லை. வழித்தடங்கள் வெகுவாக மாறிவிட்டிருந்தன. வேப்பமரம் ஒன்றுகூடக் கண்ணில் தென்படவில்லை என்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பகுதி முழுவதும் வீடுகள் நிறைந்திருந்தன. செல்லியம்மனே ஒரு வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கத் தொடங்கிவிட்டாளோ என்ற சந்தேகம் வந்தது. ஆனால் திருவிழா நடக்கிறது. அதில் சந்தேகமில்லை. வேட்டுச் சத்தம் இடைவிடாமல் கேட்டது. லவுட் ஸ்பீக்கர் அம்மன் பாடல்கள் அவள் அங்கேதான் இருக்கிறாள் என்பதைத் தெரியப்படுத்தின.\nநாங்கள் கோயிலை நெருங்கியபோது ஒரே ஒரு வேப்பமரம் மட்டும் மிச்சம் இருந்ததைக் கண்டோம். அது சற்று ஆறுதலாக இருந்தது. அம்மனை அங்கே கொண்டுவந்து அமர்த்தியிருந்தார்கள். சுற்றிலும் மக்கள் கூட்டம். சொல் புரியாத மொத்த சத்தம். இலக்கின்றி அலைந்துகொண்டிருந்த கூட்டத்துக்குள் நுழைந்து நாங்கள் வேப்பமரத்தடியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தோம். நல்ல இருட்டு, குறைவான வெளிச்சம் என்பதால் எங்களை யாரும் சரியாகப் பார்த்திருக்க முடியாது என்று தோன்றியது.\n‘பார்த்தால் மட்டும் உடனே அடையாளம் தெரிந்துவிடுமா என்ன’ என்று வினோத் கேட்டான்.\nஅதுவும் நியாயம்தான். ஆனால் மூன்று பேர் காவி உடையில் நடமாடினால் கண்டிப்பாக அது கவனம் ஈர்க்கும். அதன்பொருட்டாவது திரும்பிப் பார்ப்பார்கள். அப்படிப் பார்ப்பவர்களுள் எத்தனை பேருக்கு எங்களைத் தெரிந்திருக்கும்\nயாரும் கவனிக்காதிருந்தால் மகிழ்ச்சி என்று நான் சொன்னேன். நாங்கள் வேப்பமரத்தடியில் அம்மன் வீற்றிருந்த இடத்துக்குப் பத்தடி தூரத்தில் இருந்த தண்ணீர்த் தொட்டியின் அடியில் சென்று நின்றுகொண்டு கவனிக்க ஆரம்பித்தோம்.\nஅன்றைய திருவிழா நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்துகொண்டிருந்தன. பூசாரி மணியடித்து, கற்பூரம் காட்டிக்கொண்டிருந்தது தெரிந்தது. மக்கள் கலைய ஆரம்பித்திருந்தார்கள். நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தபோது வினய்க்கு இடது புறம் இருந்து ஒருவன் எங்களை நோக்கி நடந்து வந்தான். அவன் அருகே வந்தபோது நாங்கள் உற்றுப் பார்த்தோம். அவனும் நின்று எங்களைக் கவனித்தான்.\n’ என்று வினய் கேட்டான்.\n‘ஆமா நீங்க...’ என்று அவன் சந்தேகத்தோடு எங்கள் மூவரையும் மீண்டும் உற்றுப் பார்த்தான். பிறகு அவனே அடையாளம் தெரிந்துகொண்டு, ‘நீங்க விஜய் தம்பி வினய் இல்லே\n‘வினோத். நான் விமல்’ என்று சொன்னேன்.\nஅவனால் நம்பவே முடியவில்லை. வயதும் தோற்றமும் வாழ்வும் வேறு வேறாகிவிட்டிருந்தாலும், நினைவில் பெயர்களும் உருவங்களும் ஒருவாறு உட்கார்ந்துவிடத்தான் செய்கின்றன. கங்காதரன் மகிழ்ச்சியோடு வினய்யை நெருங்கிக் கட்டியணைக்க வந்தான். என்ன நினைத்தானோ. சட்டென்று நிறுத்திக்கொண்டு, ‘சாமி ஆயிட்டியா\n‘ஊருக்கே தெரியும்டா உங்க கதையெல்லாம். பாவம் உங்கம்மாதான் உசிரும் போகாம, கெடக்கவும் முடியாம இளுத்துகிட்டுக் கெடக்குறா. போய் பாத்திங்களா\n‘தெரியவில்லை. வருவான்’ என்று வினோத் சொன்னான்.\n‘எப்பிடி மாறிப் போயிட்டிங்கடா எல்லாரும் நல்லாருக்கிங்கல்ல’ என்று அன்போடு விசாரித்தான். நாங்கள் புன்னகை செய்தோம். அவனைக் குறித்தும் அவனது அப்பா அம்மா குறித்தும் விசாரித்தோம்.\n‘அவங்கல்லாம் இல்லே. போய்ச் சேந்தாச்சு’ என்று சொன்னான். அவனுக்குத் திருமணமாகி ஒரு பெண் பிறந்து அவளுக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்து நாவலூரில் இருப்பதாகச் சொன்னான்.\n‘நீதான் இப்பவும் இங்க பூசாரியா’ என்று வினய் கேட்டான்.\n‘அப்பா காலத்தோட முடிஞ்சிது அதெல்லாம். நமக்கு தையூர்ல பலசரக்கு வியாபாரம் இருக்கில்ல’ என்று சொன்னான். எங்களை அவசியம் வீட்டுக்கு வரச்சொல்லி அவன் கேட்டுக்கொண்டிருந்தபோது, யாரோ அவன் பேரைச் சொல்லி உரக்க அழைத்தபடி வருவது தெரிந்தது.\n‘தோ வர்றேன் ஆச்சாரி’ என்று பதிலுக்குக் குரல் கொடுத்துவிட்டு, ‘அடையாளம் தெரியுதா பாரு. ரங்கநாத ஆச்சாரி’ என்று சொல்லிச் சிரித்தான். ஒரு எழுபது வயதுக் கிழவர் நெருங்கி வந்தார். எங்கள் மூவருக்குமே அவரை அடையாளம் தெரியவில்லை.\n நம்ம நீலாங்கர வைத்தியர்ட்ட அசிஸ்டெண்டா இருந்தவருடா. ஆயிரம் பேரக் கொன்னு இவரும் அர வைத்தியராயிட்டாரு’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.\n’ என்றார் அந்தக் கிழவர்.\n‘ஆச்சாரி, இவுக திருவிடந்தப் பசங்க. அண்ணந்தம்பிங்க நாலு பேரு வீட்ட விட்டு ஓடிப்போனாங்களே.. இப்பம்பாருங்க, சாமியாருங்களா திரும்பி வந்திருக்கானுக’.\n‘ஓ...’ என்று சொல்லிவிட்டு, ‘மூணுல ஆருடா விஜய்\nமூன்று பேருமே அவனில்லை என்று சொன்னோம். அண்ணாவை இவர்கள் யாரும் இன்றுவரை மறக்கவில்லை என்பது வியப்பாக இருந்தது. இத்தனைக்கும், அவன் ஊரில் இருந்த காலத்தில் யாருடனும் அதிகம் பேசிப் பழகி நாங்கள் அறிந்ததில்லை. எப்படியோ ஒரு நினைவுச் சின்னமாகிவிடுவதும் ஒரு கலைதான் என்று தோன்றியது.\n‘செரி. உங்களாண்ட அப்பறமா பேசிக்குறேன். இங்கதானே இருப்பிங்க\n67செரி. டேய் கங்காதரா, இந்தா. சாமி உன்னாண்ட இந்த லெட்ர குடுக்க சொல்லிச்சி’ என்று சொல்லி அவன் கையில் ஒரு துண்டுச் சீட்டை வைத்துவிட்டுக் கிழவர் நகர்ந்து போனார்.\n’ என்று வினய் உடனே கேட்டான்.\n‘நீலாங்கர வைத்தியருதான்’ என்று கங்காதரன் சொன்னான்.\n67அவர் எப்போது சாமி ஆனார்\n‘சும்மா சொல்றதுதான். சாமியாரெல்லாம் இல்லே’ என்று சொல்லிவிட்டு கெக்கெக்கே என்று சிரித்தான். விளக்கு வெளிச்சத்தில் அந்தக் கடிதத்தைத் தூக்கிப் பிடித்துப் படித்தான். பிறகு என்ன நினைத்தானோ, ‘டேய், நாளைக்குப் பாப்பம்டா. இப்பம் ஒரு அவசர சோலி’ என்று சொல்லிவிட்டு சட்டென்று கிளம்பிப் போனான்.\nஅவன் போனபின்பு வினய் சொன்னான். அந்தக் கடிதத்தில் ஒரு வரிதான் எழுதியிருந்தது.\nஒரு பெரிய காரியம் ஆகவேண்டி இருக்கிறது, உடனே வரவும்.\n‘முடியும். விட்ட குறை’ என்று சொன்னான்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபா. ராகவன் யதி தொடர் திருவிடந்தை சாமி கேளம்பாக்கம் உப்பளங்கள் கஞ்சா தியானம் செல்லியம்மன் கோயில் selliamman koil kovalam dhiyanam kanja pa. raghavan yathi serial\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nமகளிர் கல்லூரியில் பொங்கல் விழா\nரஜினியின் பேட்ட வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/articles/80/110082", "date_download": "2019-01-16T03:21:46Z", "digest": "sha1:U2GQM5UEALOA4Z47UK2UYMQQTCKTUBVT", "length": 22785, "nlines": 146, "source_domain": "www.ibctamil.com", "title": "வவுணதீவில் சுட்டது யார்? கொழும்பில் கையை சுட்டுக்கொள்ளப்போவது யார்? - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nஒரு வயது குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை; பின்பு காத்திருந்த அதிர்ச்சி\n கொழும்பில் கையை சுட்டுக்கொள்ளப்போவது யார்\n1974 இல் வெளிவந்த வெள்ளிக்கிழமைவிரதம் என்ற ஒரு திரைப்படம் வெளிவந்தது. ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சிவகுமார் ஜெயசித்ரா ஆகியோருடன் சில பாம்புகளும் நடித்திருந்தன.\nஅன்றைய வெள்ளிக்கிழமைவிரதப் பாம்பு ஏற்படுத்தும் பயத்தைப்போலவே இலங்கையின் முதன்மைத்தலையாரி மைத்திரி வெள்ளிக்கிழமைகளில் எடுக்கக்கூடிய சில குண்டக்க-மண்டக்க முடிவுகள் குறித்து இன்றைய வெள்ளியிலும் ஒரு அச்சம் இருக்கதான் செய்தது.\nஇன்றும் ஒரு வெள்ளிக்கிழமை அதனால்; கடந்த 4 வாரங்களில் மைத்திரி செய்த ஒக்டோபர் 26 இல் மகிந்தவை பின்கதவால் பிரதமராக்கியதுபோல அல்லது அந்தபின்கவு ஆட்டம் முழுமையாக சரிப்படாமல் நாடாளுமன்றத்தை கலைத்தது போல இன்றும் ஏதாவது வெள்ளிக்கிழமை புரட்சியை செய்து விடுவாரோ என்பதில் ஒரு குறுகுறுப்பு இருந்தது.\nஆனால் மகிந்தவை இறக்கும் அளவுக்குரிய மாற்றங்கள் ஏதும் இடம்பெற வாய்ப்பு இல்லையென ஹெகலிய ரம்புக்வெல போன்ற அரசபேச்சாளக் கிளிப்பிள்ளைகள் பேசின.\nஹெகலிய கிளிப்பிள்ளைகள் இவ்வாறு பேசினாலும் மகிந்தவுக்கு பதிலாக (ரணில் இல்லாத) வேறொருமுகத்தை மைத்திரிபிரதமராக நியமிக்கும் காட்சிகள் விரைவில் தெரிந்தால் அதில் பெரும் ஆச்சரியம் ஏதுமில்லை.\nஏனெனில் சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் கைகொடுக்காமல் விட்டால் இனியும் மைத்திரியால் தாக்குப்பிடிக்க முடியாது. கொழும்பை மையப்படுத்திய இந்த அரசியல் பரபரப்புக்களுக்கு இடையே மட்டக்களப்பு வவுணதீவில்; சிறிலங்கா காவற்துறையை சேர்ந்த இருவர் இன்று அதிகாலை கைகள் கட்டப்பட்;ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்ர்களின் புருவங்களை சற்று உயரவைக்கிறது.\nதமிழர்தாயகம் தமது தேசிய நினைவெழுச்சிநாளை கூர்வு செய்த இரண்டு நாடகளில் வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகிலுள்ள ஒரு சோதனைச் சாவடியில் வைத்து இவர்கள் இருவரும் ரி 56 ரக துப்பாக்கிகளினால் சுட்டுக்கொல்லபட்டதும் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் எடுத்துச்செல்லப்பட்ட நகர்வும் அசாதாரணமாகவே தெரிகிறது\n இவ்வாறான கொலைக்குப்பின்னால் உள்ளவர்களின் நோக்கம் என்ன கருணா ஆகிய விநாயகமூர்த்தி முரளிதரன் ஓரிரு தினங்களுக்கு முன்னர், தான், மட்டக்களப்பின் கருணா அம்மான் என்பதை, எவரும் மறந்துவிட வேண்டாம் என ருவிற்றிய பதிவுக்கும் இந்த சம்பவத்துக்கும்; இடையில் ஏதாவது முடிச்சு இருக்குமா\nஆனால் தன்னிடம் அப்படியொரு ருவிற்றர் கணக்கே இல்லையென இப்போது கருணா கணக்குக்காட்டுவதையும் இங்கு கணக்கில் எடுக்கவேண்டும.;\nசரி கருணா சம்பந்தப்படவில்லையென்றால் தமிழர்தாயகத்தில் மீண்டும் அதிக ராணுவ சாவடிகள் தோன்ற வேண்டும். இராணுவ மயமாக்கல் இன்னும் தீவிரப்படவேண்டுமென்ற நோக்கத்துடன் இது செய்யப்பட்டதா இல்லையென்றால் இது போதைபொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய கைவரிசையா என பல வினாக்களும் இதில் உள்ளன\nஆனால் இந்த சம்பவத்தை மையப்படுத்தி சிறிலங்கா காவற்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர தலைமையிலான குழுவொன்று உடனடியாக வவுணதீவுக்கு விரைந்த யதார்த்தமானது விசயம் இலேசானது அல்ல என்ற செய்தியை சொல்லியிருக்கிறது.\nஇவ்வாறு கிழக்கில் ரி 56 வேட்டு பரபரப்புகள் தொற்றிக்கொள்ள கொழும்பு அரசியலில் இடம்பெற்று வரும் அழுகாச்சிஆட்டங்களில் ஏதோ ஒரு பரபரப்பு நகர்வு விரைவில் இடம்பெறக்கூடும் என்பதை சமகால பரபரப்புகள் காட்டுகின்றன. கடந்த ஒக்டோபர் 26 இல் மகிந்தவை கொலுவேற்றியபோது அந்தநகர்வில் எவ்வாறு எஸ்.பி திசாநாயக்கா என்ற சூத்திரதாரியின் பங்கு இருந்ததோ அதேபோல இப்போது மகிந்த அணியில் இருந்தாலும் அதிலிருந்து வெட்டியாடிவரும் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் சூட்சுமங்கள் தெரிகின்றன.\nநேற்றுக்காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் சபாநாயகர் கரு ஜயசூரியாவை நோக்கி மைத்திரியிடம் இது தொடர்பாகப் பேசுங்களேன் என்றார்.\n அதற்கு அப்படியே ஆகட்டும் என பதிலளித்த கரு ஜயசூரியாவை நேற்றுமாலையே மைத்திரியை சந்தித்தார். பேசினார்.\nஅதற்குப்பின்னர் இன்று எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுடனும் ஐக்கிய தேசிய முன்னணித்தலைவர்களுடன் தனித்தனியாக மைத்திரி பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nதற்போதை அரசியல்நெருக்கடிக்கு தீர்வு காண்பதே இந்த சந்திப்புக்களின் கருப்பொருளாக இருந்தது. இதனால் மைத்திரியின் நாடாளுமன்ற கலைப்புத்;தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளிப்பட முன்னர் ஒரு பரபரப்பு நகர்வு அரங்கேறுவதும் சாத்தியமே.\nஇதேசமகாலத்தில் மஹிந்த அரசாங்கத்தை சட்டவிரோதமாக அறிவிக்கக்கோரி ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகத்தாக்கல் செய்த றுசவை ஞரழ றுயசசயவெழ எனப்படும் சகல உரிமைப்பேராணை மனு மீது (றிட்மனு) இன்று நீதிமன்ற விசாரணை ஆரம்பிக்கப்பட்டது மீண்டும் அடுத்தவாரம் ஒத்திவைக்கபட்டதையும் இங்கு குறிப்பிடவேண்டும்\nஇதற்கும் அப்பால் மகிந்தவை கொலுவேறமுன்னர் ஒக்டோபர் 26 க்கு முன்பிருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீண்டும் அமைப்பதற்கு தாம் ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு மைத்திரிக்கு ஒரு கடித்தை அனுப்பியதும் இதில்கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்பங்கள் உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் இடையில், நாடாளுமன்றக்கட்டடத் தொகுதியில், இன்று முற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றதாக கொழும்புப்பட்சிகள்கூறியிருக்கின்றன. இவர்களிருவரும் என்ன பேசினார்கள் ஏது பேசினார்கள் என்ற விபரங்கள் இதுவரை கமுக்கமாகவே உள்ளது.\nமஹிந்த இன்று நாடாளுமன்றவளாகத்தில் தென்பட்டாலும் அவரை துதிபாடும் உறுப்பினர்ளோ இன்றைய அமர்வுகளை புறக்கணித்தனர். எனினும் இன்றையஅமர்விலும் விடாக்கண்டர்களாக செயற்பட்ட எதிர்த்தரப்பு அரசாங்கத்துக்கு எதிரானநிதிஒதுக்கீடுகளில் மீண்டும் ஒரு முறை துண்டாடலை செய்தது.\nபிரதமரின்செயலாளர் அரசநிதியை பயன்படுத்துவதற்குரிய அதிகாரத்தை துண்டாடும்வகையில் நேற்றும் இதேபோன்ற ஒருபிரேரணை நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய பிரேரணை, 122வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட பின்னர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றம் அடுத்தவாரம் மீண்டும் கூடும்வேளை மைத்திரியால் நாடாளுமன்றம் கலைக்கபட்டநகர்வு அரசியலமைப்புக்கு ஏற்புடையதா இல்லையா என்பது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் ஆரம்பித்திருக்கும் என்பதையும் இங்கு நினைவூட்டவேண்டும்.\nசரி இறுதியாக இந்தவார இறுதியில் ஏதாவது அரசியல் விசேஷங்கள் இருக்குமா நடக்குமென்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும் இதனைத்தான் இப்போதைக்கு சொல்லமுடியும்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 30 Nov 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/media/page/4", "date_download": "2019-01-16T03:21:15Z", "digest": "sha1:5VD5J2SPPKJJWOPXFWOT3XBN2ZA4PRRK", "length": 14105, "nlines": 189, "source_domain": "www.ibctamil.com", "title": "Video News | Video Tamil News | Special Videos | Sri Lanka Video News |வீடியோ செய்திகள் | வீடியோ கட்டுரைகள் | Documentaries | IBC Tamil - Page 4", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nஒரு வயது குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை; பின்பு காத்திருந்த அதிர்ச்சி\n கோட்டா அரசியல் களத்தில்: முயற்சிகள் தீவிரம்\nசற்று முன்னர் தனது முடிவை பகிரங்கப்படுத்தினார் மஹிந்த\nரணிலிடம் மீண்டும் சரணடைந்த ஜனாதிபதி மைத்திரி\nநீதிமன்ற தீர்ப்பையடுத்து ரணிலின் அதிரடி அறிவிப்பு; மைத்திரியின் நிலை\nநாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்திற்கு நிரந்தர தீர்வு இதுதான்\nவெளிநாட்டு சக்திகளின் தேவைகளை நிறைவேற்றும் இரா.சம்பந்தன்; ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குற்றச்சாட்டு\nஒற்றையாட்சியையும் ஏற்றுக்கொண்டுள்ளது கூட்டமைப்பு; ஐக்கிய தேசிய முன்னணி\nதமிழ் மக்களின் இருப்பை அழித்துக்கொண்டிருக்கும் சிங்கள பேரினவாதம்; கூட்டமைப்பின் மோசமான செயல்\nமஹிந்த ராஜபக்ச இனிமேலாவது கௌரவமாக விலகிச்செல்ல வேண்டும்\nதமிழ் மக்களை குழப்பும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ரணிலை காப்பாற்றுவது மட்டுமே குறிக்கோள்\nஉயர் நீதிமன்றத்தை என்றுமில்லாதவாறு பலத்த பொலிஸ் படை முற்றுகை\nஅரசியல் குழப்பத்தை சாதகமாக்கி முல்லைத்தீவில் அவசர அவசரமாக முளைக்கும் புத்தர் சிலை\nயாழ் பல்கலைக்கழகத்தில் நள்ளிரவில் இடம்பெற்ற மோதல்\nமன்னாரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை ஐ.நா பொறுப்பேற்கவேண்டும்\nயாழ் மாநகரத்தின் அடுத்த வருடத்திற்கான பாதீடு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்த மஹிந்தவை காட்டிக்கொடுத்த மைத்ரி\nஇலங்கையில் ஒருபோதும் சமஷ்டியை உருவாக்க இடமளிக்கப்போவதில்லை; ரணில் தரப்பு\nமைத்திரிக்கு மனநோய்; சோதனைக்குட்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு\nசித்திரவதை மற்றும் கொலைகளில் ஈடுபட்ட பொலிஸாரை குடிமனைகளுக்குள் அனுமதிக்க முடியாது\nஅமெரிக்காவின் அதிரடியால் நெருக்கடியில் மைத்ரி\nமைத்ரி – மஹிந்த கூட்டணியை முடக்க ரணில் தரப்பின் மற்றுமொரு அதிரடி\nதமிழ் மக்களுக்காக இணைந்து செயற்பட த.ம.பேரவை தீர்மானம்\nகஜேந்திரகுமார் கட்சியின் நிபந்தனையை நிராகரித்த தமிழ் மக்கள் பேரவை\nதமிழ் மக்கள் பேரவை பொதுக் கொள்கையொன்றைவகுக்க தீர்மானம்\nஎங்களிடம் ஆயுதங்கள் இல்லை; ஆனால் மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்தை ஆரம்பிக்க முயற்சித்தால்\nவவுணதீவு கொலை சம்பவத்தில் கருணாவுக்கு தொடர்பு; கவலை வெளியிட்டுவரும் விசுவாசிகள்\nசற்றுமுன் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு; அரசியலில் திடீர் திருப்பம்\nநீதிமன்றத் தீர்ப்பு வந்தாலும் அரசியல் குழப்பம் தீராதாம்\nமஹிந்தவிற்கு பிடித்திருந்த அதே வெறி தற்போது மைத்திரிக்கு தொற்றியுள்ளது - சரத் பொன்சேக்கா ஆவேசம்\nகூட்டமைப்பின் இனவாதத்தை தூண்டும் செயற்பாடு - சிவகரன் அச்சம்\nஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவளித்துவந்தால் நாட்டில் இரத்த ஆறு ஓடும்\nகாணாமலாக்கப்பட்டவர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு மன்னாரில் புதைக்கப்பட்டிருக்கலாம் - சிவகரன் சந்தேகம்\nசுவிஸில் புலம்பெயர் தமிழரது சாதனையின் இறுதி நிமிடங்கள்\nபிரபல நடிகை சுவிஸ் வந்திறங்கினார்\nதற்கொலை செய்துகொண்ட முன்னாள் போராளியின் இறுதிச்சடங்கு\nமஹிந்தவாதிகளுக்கு தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் உச்ச நீதிமன்றம்\nமைத்திரியின் திட்டத்திற்கு தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்ப்பினை தெரிவிக்கவேண்டும்\nமுதற்பக்கம் 2 3 4 5 6 அடுத்த பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/6272", "date_download": "2019-01-16T04:23:54Z", "digest": "sha1:OGRA4GBEMKIHZ6I3EHGIL3V2FN2TPOCB", "length": 7517, "nlines": 138, "source_domain": "mithiran.lk", "title": "தாம்பத்தியத்தை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்! – Mithiran", "raw_content": "\nதாம்பத்தியத்தை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஆரோக்கியமாக இருக்க உண்ணும் உணவுகளுடன் செயல்பாடுகள், வாழ்க்கை முறை, உள்ளிட்டவையும் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலுறுவு கொள்ளாமல் இருந்தால் என்னபாதிப்புகள் வரும் என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.\nநோய் எதிர்ப்பு சக்தி :\nஇணையுடன் நீண்ட காலம் உறவு கொள்ளாமல் இருந்தால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும்.\nஉடலுறவு கொள்வதில் இடைவேளை ஏற்பட்டால், பாலியல் உணர்சிகளை தூண்டப்படுவதில் சிக்கலை உண்டாகும். குறிப்பாக விறைப்பு தன்மை குறையவும் வாய்ப்பு உள்ளது.\nஉடலில் செக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பது குறைந்து விடும். பின் உடலுறவு கொள்ளும் போது மனதளவில் உடலளவில் பல சிக்கல்கள் ஏற்படும்.\nஉடலுறவு கொள்ளும் போதும் கலோரிகள் எரிக்கப்படும். அப்படி உடலுறவு கொள்ளாமல் இருக்கும் போது கலோரிகள் எரிக்கப்படுவதும் குறையும் அளவில்லாமல் சாப்பிடுவது உள்ளிட்ட காரணத்தால் உடல் எடை அதிகரிக்கும்.\nவயது முதிர்விற்கேற்ப இல்வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் துவைத்த துணிகளை வீட்டிள்ளே காய வைப்பதால் ஏற்படும் பேராபத்து துவைத்த துணிகளை வீட்டிள்ளே காய வைப்பதால் ஏற்படும் பேராபத்து ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் இரண்டாவது குழந்தையால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்.. கர்ப்பக்காலத்தில் ஏற்படும் அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலுக்கான தீர்வுகள் ஏ.சியினால் ஏற்படும் சரும வறட்சியை தடுக்கும் வழிகள் ஒனியன் ரிங்ஸ் செய்முறை ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் இரண்டாவது குழந்தையால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்.. கர்ப்பக்காலத்தில் ஏற்படும் அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலுக்கான தீர்வுகள் ஏ.சியினால் ஏற்படும் சரும வறட்சியை தடுக்கும் வழிகள் ஒனியன் ரிங்ஸ் செய்முறை உறவில் ஆண்கள் எவ்வளவு நேரம் ஈடுபட முடியும்…..\n← Previous Story இல்லற இன்பத்தில் திளைக்க இதை ட்ரைப் பண்ணுங்க\nNext Story → இல்லறத்தை இனிக்க வைக்கும் செண்பகப்பூ\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthiraiulagam.com/", "date_download": "2019-01-16T04:41:17Z", "digest": "sha1:7LOOMONURTXYQUOKJRA5BU4TIFSY32IU", "length": 11814, "nlines": 103, "source_domain": "tamilthiraiulagam.com", "title": "தமிழ்திரைஉலகம்.காம் - திரைப்பட இணைய இதழ் -TamilThiraiUlagam.com", "raw_content": "\nசென்னை புத்தகக் கண்காட்சியில் எமது கௌதம் பதிப்பக அரங்கு எண் 304க்கு அனைவரையும் வரவேற்கிறோம் (ஜன. 4 முதல் 20 வரை, ஒய்.எம்.சி.ஏ. நந்தனம்)\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nஎழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாக்யராஜ் ராஜினாமா\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nகாட்டேரி திரைப்பட டீசர் வெளியீடு\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nவசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே (2001)\nகாதல் ரோஜாவே எங்கே நீ எங்கே - ரோஜா (1992)\nசின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=11808&page=2", "date_download": "2019-01-16T05:18:05Z", "digest": "sha1:MTT6YL6XGHIKYPQDLS75B3734DFAJCLT", "length": 7339, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Shanghai gets automated bank with VR, robots, face scanning|ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nநாளை காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரம்\nஓமலூர் பிரதான சாலைக்கு, பாரத ரத்னா டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சாலை என பெயர் சூட்டப்படும்: முதல்வர் அறிவிப்பு\nநாற்பதும் நமது, நாடும் நமது என்கிற அடிப்படையில் அதிமுக தேர்தலில் வெற்றி பெரும்: அமைச்சர் ஜெயக்குமார்\nஇலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க இலங்கை புறப்பட்டது படகுமீட்புக் குழு\nகனுப்பொங்கலில் முழுத் தேங்காய் நிவேதனம்\nபசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நன்நாளே மாட்டுப் பொங்கல்\nவாழ்வில் இருள் நீங்கி, ஒளி பிறக்கும் தைப்பொங்கல் வழிபாடு\nஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்\nஷாங்காய்: சீனாவில் ஷாங்காய் மாகாணத்தில் ஹுயாங்பூ மாவட்டத்தில் முதன் முறையாக ஊழியர் இன்றி தானாக இயங்கும் அரசு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து பணிகளையும் எந்திரங்களே கவனிக்கின்றன. மனிதர்களின் முகத்தை ஸ்கேன் செய்யும் மென்பொருளுடன் கூடிய கம்ப்யூட்டர், ஹோலோகிராம் எந்திரம், பேசும் ரோபோக்கள், தொடு திரைகள் என இவை அனைத்தும் ஊழியர்களின் பணியை திறம்பட செய்கின்றன. பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் பில் போடுதல் போன்ற பணிகளையும் செய்கின்றன. இந்த வங்கியில் தங்கம் விற்பனை, பண மாற்றம், ரியல் எஸ்டேட் முதலீடு உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. இந்த வங்கிக்கு பாதுகாவலர்களும், குறிப்பிட்ட பணிக்கு ஒரு சில ஊழியர்களும் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nவட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை\nதமிழக கேரள எல்லையில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான சிவலிங்கம்\nஅமெரிக்காவில் முடங்கிய அரசாங்கம் : எல்லையை பார்வையிட சென்ற அதிபர் டிரம்ப்\nவிலங்குகளின் உடல்களை பதப்படுத்தி அசத்தும் கலைஞர்: உயிரோடு இருப்பது போலவே காட்சியளிப்பதால் ஆச்சரியம்\n15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை\n14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvinews.com/2018/09/11_24.html", "date_download": "2019-01-16T03:49:29Z", "digest": "sha1:VZKGWVTRO6JJZ562NCO7GGUBUS7V5WWZ", "length": 33156, "nlines": 273, "source_domain": "www.kalvinews.com", "title": "11ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்கு மதிப்பில்லை! தனியார் பள்ளிகளுக்கு உதவும் முடிவு? - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\n11ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்கு மதிப்பில்லை தனியார் பள்ளிகளுக்கு உதவும் முடிவு\nபுதிய பாடத் திட்டம், புளூ பிரிண்ட் ஒழிப்பு என அடுத்தடுத்து எதிர்பார்ப்புகளை உருவாக்கி வந்த தமிழக பள்ளிக் கல்வித் துறை, 11-ஆம் வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை என அறிவித்தது, தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவும் முடிவு என புகார் எழுந்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் முறையாக பிளஸ்1 பொதுத் தேர்வு நடத்தப்பட்டது.\nகடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிளஸ்1 பாடங்களை நடத்தாமல், அதிக மதிப்பெண் பெறும் நோக்கில் பிளஸ் 2 பாடங்களை மட்டுமே நடத்தி வந்த தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அரசின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்தன.\nபிளஸ்1 பாடங்களைப் படிக்காமல், பிளஸ்2 தேர்வு எழுதும் மாணவர்கள், உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வு மட்டுமின்றி, அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளிலும் சாதிக்க முடியாமல் போவதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்தன. அதனைத் தொடர்ந்தே, பிளஸ்1 தேர்வு தமிழகத்தில் பொதுத் தேர்வாக அறிவிக்கப்பட்டது.\nவேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வு, அகில இந்திய அளவில் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வினை தமிழக மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், பிளஸ்1 மாணவர்களுக்கு 2018-19 கல்வியாண்டில் புதிய பாடத்திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில், மாணவர்கள் மன அழுத்தம் பெறுவதாக கூறி, பிளஸ்1 பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், உயர்கல்வி சேர்க்கைக்கு கணக்கிடப்படாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.\nஇந்த அறிவிப்பு கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு மட்டுமே நிம்மதி ஏற்படுத்தியுள்ளது.\nஇதன் மூலம், பிளஸ்1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் அரசின் முடிவு கேள்விக்குறியாகியுள்ளது.\nஇதுதொடர்பாக கல்வியாளர் கே.மணிவண்ணன் கூறியது\nபிளஸ்1 பாடத்தைத் தொடர்ந்து, பிளஸ்2 பாடங்களை படித்தால் மட்டுமே, ஒரு பாடம் தொடர்பான முழுமையான புரிதல் மாணவர்களுக்கு ஏற்படும்.\nஆனால், மதிப்பெண்களுக்காக மனனம் செய்யும் நடைமுறை அதிகரிக்கத் தொடங்கியதன் விளைவு, தமிழகத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு பாடங்கள் பெரும்பாலான பள்ளிகளில் முழுமையாக புறக்கணிக்கப்பட்டன.\nகடந்த ஆண்டு பிளஸ்1 பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைப் போல், 9ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறையினை அரசு பின்பற்றும் என எதிர்பார்த்திருந்த நிலையில், பிளஸ்1 மதிப்பெண் உயர்கல்வி சேர்க்கைக்குத் தேவையில்லை என்ற அறிவிப்பு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.\nஉயர் கல்வி படிப்புகளில், கடைசி ஆண்டுப் படிப்பின் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றால், முதல் 2 அல்லது 3 ஆண்டுகளின் படிப்புகளின் மீது மாணவர்கள் கவனம் செலுத்தத் தேவையில்லை என்ற நிலை உருவாகும். அதன் மூலம் உயர் கல்வியின் தரம் தாழ்ந்துவிடும்.\nஅதுபோலவே, பிளஸ்1 மதிப்பெண் தொடர்பான அரசின் அறிவிப்பும் மாணவர்களின் வளர்ச்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nமாணவர்கள் நெருக்கடிக்குள்ளாவதாக கருதினால், பாடச் சுமையை குறைத்து, தேர்வு நடைமுறைகளை எளிமைப்படுத்த முயற்சிக்க வேண்டும். மாறாக, பிளஸ்1 மதிப்பெண்களை முழுமையாக ஒதுக்க நினைப்பது சரியல்ல.\nஇதனால், பிளஸ்1 பாடங்களில் குறிப்பிட்டவற்றை மட்டும் நடத்தி, மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க தனியார் பள்ளிகள் முயற்சிக்கும். மேலும், தேர்ச்சிக்காக பொதுத் தேர்வில் முறைகேடுகள் அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும் என்றார்.\nதனியார் பள்ளிகள் வளர்ச்சிக்கு உதவும் முடிவு.\nஓய்வுபெற்ற கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியது:\nகடந்த ஆண்டு பிளஸ்1 பொதுத் தேர்வு 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது.\nஅதில் 3.4 சதவீத மாணவர்கள் மட்டுமே 500 மதிப்பெண்களுக்கு கூடுதலாக பெற முடிந்தது. இதனால் பல பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.\nஅதன் விளைவு, மதிப்பெண்களுக்கு பிரபலமான மெட்ரிக் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர்.\nஇதனால் அதிருப்தியில் இருந்து வந்த தனியார் பள்ளிகளுக்கு, அரசின் தற்போதைய அறிவிப்பு மிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிளஸ்1 மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தால், அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக வளர்ச்சி பெற முடியும். அதற்கு மாறான முடிவினால், தனியார் பள்ளிகள் மட்டுமே வழக்கம்போல் முக்கியத்துவம் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nபுளூ பிரிண்ட் முறையை ஒழித்ததால், மாணவர்கள் மனனம் செய்யாமல், பாடம் முழுவதிலும் கவனம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதற்குப் பெற்றோர் தரப்பிலும் வரவேற்பு கிடைத்தது.\nஅதேபோல் 11ஆம் வகுப்பு பாடங்களிலிருந்தே நீட் தேர்வுக்கான வினாக்கள\nதற்போது பிளஸ்1 பாடத்திற்கு முக்கியத்துவம் இல்லை எனில், நீட் தேர்வுக்கு அரசு சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதில் அர்த்தமில்லை என்றார்\n- ஆ. நங்கையார் மணி\nஅங்கன்வாடிகளுக்கு TRB மூலம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - 80,000 ஆசிரியர்களுக்கு Laptop - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Video\nஇடைநிலை ஆசிரியரை அங்கன்வாடி மையத்திற்கு பணிநிரவல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு \n12.01.2019 (சனிக்கிழமை) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் \nஅனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உத...\nFLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை\nஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந...\nவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும் குமுதம் ரிப்போர்டர் அதிர்ச்சி செய்தி\nவிருப்ப ஓய்வு பெறுவதற்கு ஆசிரியையிடம் ரூ.15,000 லஞ்சம் கேட்ட வட்டாரக்கல்வி அலுவலர் - ஆடியோ வெளியீடு \nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.\nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது...\nஅங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகி...\nBio - Metric வருகைப்பதிவுக்கு ஆசிரியர்களிடம் பெற வேண்டிய தகவல்\n7 மணி நேரம் உயிருக்கு போராடி பிழைத்து நல்லாசிரியர...\nஆசிரியர் பற்றாக்குறை... தான் படித்த பள்ளியில் வகுப...\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்கள...\nடிப்ளமா படித்தவர்களுக்கு TNPSC யில் வேலைவாய்ப்புகள...\nவிளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்...\nதலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை\nதமிழகத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு \"மாணவர் விகிதாச்ச...\nவகுப்பறை ஓசையே சிறந்த இசை - ஜி.வி.பிரகாஷ்\nஅக்டோபர் 4- தற்செயல் விடுப்பு - உரிய காரணங்கள் இரு...\nமீனவ பட்டதாரிகளுக்கு போட்டி தேர்வுக்கு பயிற்சி\nபள்ளி மாணவர்களிடையே உயர் ரத்தம் அழுத்தம்\nஎச்சரிக்கை - பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் உயர்...\nநான்காம் வகுப்பு-இரண்டாம் பருவம்- தமிழ் கையெழுத்து...\nதொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான முக்கிய ஆங்கில வார்த...\nதமிழகம் முழுவதும் 2283 தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் ...\nஅக்டோபர் 6,7 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு...\nஇன்றைய ஹெல்த் டிப்ஸ் மூட்டுவலி போக்கும், இரும்புச்...\nமாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல கட்டுப்பாடுகள்\nதூய்மை இந்தியா' குறித்து பிரதமருக்கு தபால் அனுப்பு...\nஅரசு பள்ளிகள் மூடப்படுவதை கண்டித்து அக்டோபர் 27ந் ...\nபள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு முகாம்\nகிராமப்புற பள்ளிகளில் கணித, அறிவியல் ஆசிரியர்கள் அ...\nஅரசு பணி தேர்வு விழிப்புணர்வு அவசியம்: மாநில தகவல்...\nஅரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அதிரட...\nசிறந்த ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர் விருது\nவிஜயதசமியன்று, 'அட்மிஷன்': அரசு பள்ளிகளுக்கு உத்தர...\nஉதவி பேராசிரியர் பணி : TRB தேர்வு தேதி அறிவிப்பு\n+1, மற்றும் +2 வில் பாட பெயர்கள் மாற்றம் : தேர்வு...\nசமக்ரா சிக்‌ஷா அபியான் (SSA + RMSA ) திட்டம் :3,00...\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குற...\nFLASH NEWS :- SBI வங்கி ATM மூலம் பணம் எடுக்கும் உ...\nஉலக அளவில் புற்றுநோய் பாதித்து ஏற்படும் மரணங்களின்...\nஅரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந...\nTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர...\nகண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க 'டிஜிட்டல் எக்ஸ்பீரியன...\n+2 வில் 80% இல்லை என்றால்\"வெளிநாட்டு மருத்துவகல்லூ...\nவெளிநாடுகளில் மருத்துவ படிப்பு சான்றிதழ் வழங்க ஐகோ...\nஅமெரிக்க பச்சை ஓணான்: அதிசயித்த மாணவ - மாணவியர்\n2022ம் ஆண்டுக்குள் கல்வித்துறையில் 1 லட்சம் கோடி ர...\nLKG முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே வளாகத்திற்குள், ஒ...\nவெப்கேமரா, வைபை வசதியுடன் 15.66 லட்சம் மாணவர்களுக்...\nவிழா முன்பணம் கோரும் படிவம்\nவிழா முன்பணம் ரூ .15,000 மாக உயர்த்தி வழங்க கோரிக்...\nகல்வி மறுமலர்ச்சியில் தலைமைப் பண்பு மாநாடு\nCM CELL - தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச...\nCM CELL - ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை தமிழக அரசு ம...\nஉலகில் சிறந்த கல்விமுறை கொண்ட நாடு; இங்கு தேர்வுகள...\nஅரசு /நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் சிறுபான்மை ம...\nபெரியார் பல்கலை.யில் சமூகவியல் கருத்தரங்கம்\nஎன்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்ச...\nஇன்றைய ஹெல்த் டிப்ஸ் \"இதயப் பிரச்னைகளை ஏற்படுத்தும...\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்த த...\nஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம்\n249 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு பெண்கள்...\nபாடத்திட்டத்தை 50% குறைப்பது வரவேற்கத்தக்கது: மத்த...\nபாடத்திட்டத்தை 50% குறைத்து விளையாட்டுப் போட்டிகளை...\nகணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுமா..\nதொலைநிலைக் கல்விக்கான MBA, MCA தேர்வு முடிவுகள்...\nஜேஇஇ, நெட் தேர்வுகளுக்கு விண்ணபிக்க நாளை கடைசி நாள...\nகாலாண்டு தேர்வு மதிப்பெண் ஆய்வு :'டல்' மாணவர்களுக்...\nKG வகுப்புக்கு உதவ மரக்காணம் அரசுப் பள்ளிக்குச் செ...\nபொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் ...\n4-இல் அரசு ஊழியர் சங்கப் போராட்டம்: அனுமதிக்கப்படா...\nதொலைநிலைக் கல்வி MBA, MCA தேர்வு முடிவுகள் இன்று வ...\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என...\n5 ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி மாணவர்களுக...\n4ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி மாணவர்களுக்...\n3ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி மாணவர்களுக்...\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்...\nதினமும் திக் திக் பயணம்’ -அலுமினியப் பாத்திரத்தில்...\nMBBS படிக்க NEET தேவையில்லை.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள்...\nதமிழக தபால் துறைக்கு கடிதம் எழுதி அனுப்பினால் 25 ஆ...\nபள்ளிகளைப் பற்றிய எந்தெந்த தகவல்களுடன் அக்டோபர் 2ல...\nபாடத் திட்டத்தில் தேவரின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்...\n8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு புத்தக பை வகு...\nசீரழியும் மாணவர்கள் -கண்டுகொள்ளாத பெற்றோர்கள் \nதமிழ்நாடு அரசு - பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து |...\nதமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் சரியாக படிக்கவும...\nதனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களின் காலில் விழுந்த...\n3 நாட்களாக நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்...\nஉலகில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் ...\nகண்கவர் ஓவியங்களால் நிறையும் தொடக்கப்பள்ளிகளின் சு...\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சு நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சுநடத்த அரசு தயாராக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கோபி அருகே காசிபாளையத்தி...\nஅங்கன்வாடிகளுக்கு TRB மூலம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - 80,000 ஆசிரியர்களுக்கு Laptop - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Video\nஇடைநிலை ஆசிரியரை அங்கன்வாடி மையத்திற்கு பணிநிரவல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு \n12.01.2019 (சனிக்கிழமை) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் \nஅனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உத...\nFLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை\nஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந...\nவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும் குமுதம் ரிப்போர்டர் அதிர்ச்சி செய்தி\nவிருப்ப ஓய்வு பெறுவதற்கு ஆசிரியையிடம் ரூ.15,000 லஞ்சம் கேட்ட வட்டாரக்கல்வி அலுவலர் - ஆடியோ வெளியீடு \nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.\nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது...\nஅங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகி...\nBio - Metric வருகைப்பதிவுக்கு ஆசிரியர்களிடம் பெற வேண்டிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news.mowval.in/News/world/President-Barack-Obama's-annual-income-in-India-is-worth-Rs-2-crore-90-lakh-2240.html", "date_download": "2019-01-16T04:38:47Z", "digest": "sha1:LZ5KQJVFFQ2EFKMC7LBUKBKGLQPSOEWC", "length": 6330, "nlines": 61, "source_domain": "www.news.mowval.in", "title": "அதிபர் பராக் ஒபாமாவின் ஆண்டு வருமானம் இந்திய மதிப்பில் இது ரூ.2 கோடியே 90 லட்சம் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஅதிபர் பராக் ஒபாமாவின் ஆண்டு வருமானம் இந்திய மதிப்பில் இது ரூ.2 கோடியே 90 லட்சம்\nஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆண்டு வருமானம் 4 லட்சம் டாலர் என தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரி செலுத்துவதற்கான விவரங்களின் அடிப்படையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு ஒபாமா மற்றும் அவரது மனைவி மிட்செல் ஆகியோரின் மொத்த வருமானம் 4 லட்சத்து 36 ஆயிரத்து 65 டாலராகும். இந்திய மதிப்பில் இது ரூ.2 கோடியே 90 லட்சம் ஆகும். இந்த வருமானத்தில் 5-ல் ஒரு பகுதியை அவர்கள் வரியாக செலுத்தியுள்ளனர். 1.5 சதவிதம் அளவிற்கு 34 தொண்டு நிறுவனங்களுக்கு அதிபர் தம்பதி நன்கொடையாக வழங்கியுள்ளனர்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nநிலாவில் பருத்தி முளைத்ததாக, மகிழ்ச்சியில் சீனா அமெரிக்க சுற்றிய பூவே இன்னும் காதில்தான் இருக்கிறது; சீனா காதில் ஒன்றும் பூச்சுற்றவில்லையே\n அமெரிக்க அரசாங்கத் துறைகள் முடங்கிவரும் நிலையில், கடும் பனிப்பொழிவால் முடங்கிய அமெரிக்கா\nஉலகின் முதல் பணக்காரப்பெண் ஆகிறார் நாவலாசிரியர் மக்கின்சி அமேசான் நிறுவனரிடமிருந்து மணமுறிவு பெறும் அவர் மனைவி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஆஸ்திரேயாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி: 2-1 என முன்னிலை\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/175812/news/175812.html", "date_download": "2019-01-16T03:51:44Z", "digest": "sha1:6IHS32SDUOY4OXEI56NGRRH5JSUBKFNU", "length": 9243, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "சந்திரபாபு நாயுடுவிடம் பணிந்தது ஆந்திராவுக்கு மத்திய அரசு 1,269 கோடி நிதி ஒதுக்கீடு: போலாவரம் திட்டத்துக்கு 417 கோடி!! : நிதர்சனம்", "raw_content": "\nசந்திரபாபு நாயுடுவிடம் பணிந்தது ஆந்திராவுக்கு மத்திய அரசு 1,269 கோடி நிதி ஒதுக்கீடு: போலாவரம் திட்டத்துக்கு 417 கோடி\nமத்திய பட்ஜெட்டில் தனது மாநிலம் புறக்கணிக்கப்பட்டதாக ஆந்திர அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், போலாவரம் நீர்பாசன திட்டம் உட்பட இம்மாநிலத்தின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1,269 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கடந்த 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டியும், இம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்பி.க்கள் தொடர் போராட்டம் நடத்தினர். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் இடம் பெற்றுள்ள நிலையில், இந்த போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றால், கூட்டணியில் இருந்து விலகப் போவதாகவும் அக்கட்சி அறிவித்தது.\nஇந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் கோபத்துக்கு மத்திய அரசு நேற்று பணிந்தது. அவரை திருப்திப்படுத்தும் விதமாக ஆந்திராவின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு நேற்று ரூ.1,269 கோடி நிதி ஒதுக்கியது. இதில், போலாவரம் நீர்பாசன திட்டத்துக்காக ரூ.417.44 கோடியும், மாநில பிரிவினை வருவாய் பற்றாக்குறை மானியத்தின் கீழ் ரூ.369.16 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியமாக ரூ.253.74 கோடியும், அங்கன்வாடி சேவை திட்டம் மற்று–்ம் துணை ஊட்டச்சத்து திட்டத்துக்காக ரூ.196.92 கோடியும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்காக ரூ.31.76 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நடத்திய போராட்டத்தின் போது, நிதி ஒதுக்கும்படி தெலுங்கு தேசம் எம்பி.க்கள் முன்வைத்த திட்டங்களில் போலாவரம் நீர்பாசன திட்டமும் ஒன்றாகும்.\nஅதற்கு தற்போது நிதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்ட பிறகு, இதற்காக ரூ.7,200 கோடியை செலவழித்து இருப்பதாக ஆந்திர அரசு கூறி வருகிறது. இதில், இதுவரை ரூ.4,329 கோடியை மத்திய அரசு திருப்பித் தந்துள்ளது. இம்மாநிலத்தை சேர்ந்த நிதியமைச்சர் யனமலா ராமகிருஷ்னுடு, கடந்த மாதம் அருண் ஜெட்லியிடம் அளித்த மனுவில், போலாவரம் திட்டத்துக்காக ஆந்திர அரசு செலவழித்த தொகையில் இன்னும் ரூ.3,217.63 கோடியை மத்திய அரசு கொடுக்க வேண்டியிருப்பதாகவும், அதை உடனடியாக வழங்கும்படியும் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபாறையை உருக்கி குகையாக்கும் சித்தர் மூலிகை ரகசியங்கள்\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநிலம் புரண்டி, மண்ணில் மறையும் அதிசயம்\nஉலக வங்கியின் தலைவராகும் டிரம்ப்பின் மகள்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nகாற்றாடி நூல் அறுத்து 5 பேர் பலி\nகுழந்தைகளுக்கும் வரலாம் முதுகு வலி\nநம்மை பார்த்துக் கொள்வது சுயநலமில்லை\n‘வன் செவியோ நின் செவி’\nகண் எரிச்சலை போக்கும் கொத்துமல்லி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/06/13/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/24831/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-29-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-16T03:51:04Z", "digest": "sha1:OVJPUZFYTQLNBU6QQGGJAP5IMKYKGUVT", "length": 18353, "nlines": 180, "source_domain": "www.thinakaran.lk", "title": "அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் ரூ. 29 மில். நிதியுதவி | தினகரன்", "raw_content": "\nHome அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் ரூ. 29 மில். நிதியுதவி\nஅனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் ரூ. 29 மில். நிதியுதவி\nநாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் 29 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது.\nஇந்த உதவியினூடாக வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களின் சுமார் 17,500 பேர் பயனடைவார்கள். இதில் அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.\nதற்சமயம் தற்காலிக முகாம்கள் அல்லது இடைத்தங்கல் முகாம்களில் வசிப்போருக்கு நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவித் தொகை வழங்கப்பட்டு, பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த நிதியுதவியைக் கொண்டு, வீட்டுப்பாவனைப் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும். தூய நீர் மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்கப்படும். குறிப்பாக அசுத்த நீர் தேங்கி காணப்படும் கிணறுகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருப்பதாக ஒன்றியம் அறிவித்துள்ளது. முதலுதவி மற்றும் மருத்துவ சேவைகளும் வழங்கப்படுவதுடன், நீரினால் பரவக்கூடிய நோய்களை தவிர்த்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும். சர்வதேச செஞ்சிலுவைச் சங்க மற்றும் செம் பிறை சங்கங்களுக்கான (IFRC) அனர்த்த நிவாரணங்களுக்குரிய அவசர நிதியத்துக்கு (DREF) ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் பங்களிப்பின் ஒரு அங்கமாக இது அமைந்துள்ளது என ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.\nமே மாதம் 19 ஆம் திகதி முதல், தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காலநிலை மாற்றத்தினால் தென்மேற்கு பிராந்தியத்தில் அதிகளவு மழைவீழ்ச்சி கிடைத்திருந்தது. இதனால் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்டிருந்தன. தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டிருந்த தகவல்களின்படி சுமார் 175,000 பேர் வரை 19 மாவட்டங்களில் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய முன்றலில் பொங்கல் நிகழ்வு\nகொழும்பு, கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய முன்றலில் நேற்று பொங்கல் நிகழ்வு இடம்பெற்றபோது பக்தர்கள் பொங்கல் பானையினுள் அரிசி இடுவதைப் படத்தில்...\nநாட்டை கட்டியெழுப்ப தனிநபர் ஒழுக்கமும் அவசியம்\nநாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தனி நபர் சுதந்திரத்தோடு ஒழுக்கமும் முக்கியமாவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்....\nநேத்ரா அலைவரிசையின் பொங்கல் விழா பணிப்பாளர் எம்.என் ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தேசிய தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் நாயகம் சாரங்க...\nகல்முனை தமிழ் இளைஞர் சேனை அமைப்பு ஏற்பாடு செய்த பிரதான பொங்கல் திருவிழா நிகழ்வு நேற்று (15) கல்முனை பழைய பஸ் நிலைய முன்றலில் நடைபெற்ற போது பாரம்பரிய...\n5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ; ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் பயணம்\n*இருநாட்டு தலைவர்களும் இன்று சந்திப்பு*6 ஒப்பந்தங்களும் கைச்சாத்துபிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் (Rodrigo Duterte) வின் விசேட...\nசகல கட்சிகளும் ஒத்துழைத்தால் விகிதாசார முறையில் தேர்தல்\n2020 இல்தான் பொதுத்தேர்தல், ஐ.தே.மு பலமுடன் களமிறங்கும்மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிவித்த ஐக்கிய...\nநாட்டுக்கு ஆக்கபூர்வ அரசியலமைப்பொன்றை ஏற்படுத்துவது அவசியம்\nஅநாவசிய சிந்தனைகளை விடுத்து நாட்டு மக்களுக்கு ஆக்கபூர்வமான அரசியலமைப்பொன்றைப் பெற்றுக் கொடுப்பது அவசியமென மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி...\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nவடக்கில் பொருளாதார அடிப்படை வசதி ,சமூக அடிப்படை வசதி, ஜீவனோபாயம் மற்றும் சுயதொழில் வாய்ப்பு மற்றும் சிறிய கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சி போன்ற...\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nசீனாவின் சாங் இ–4 விண்கலம் மூலம் நிலவுக்கு எடுத்துச் செல்லபட்ட விதைகள் தளிர்விட்டிருப்பதாக சீன தேசிய விண்வெளி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது....\nவவுனியாவில் குளத்தில் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி\nவவுனியா ஈரட்டை பெரியகுளத்தில் இன்று (15) மதியம் 1.45மணியளவில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பாக மேலும்...\nவடக்கு அரச அலுவலகங்களில் பெண் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்க நடவடிக்கை\nதைப்பொங்கல் நிகழ்வில் வடக்கு ஆளுநர்வடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் 2020/21ஆம் ஆண்டளவில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50வீதமாக...\nஅனர்த்தங்களை முன்னறிவிப்பதற்கான விஞ்ஞான ஆய்வுகள் பற்றி சிந்திக்க வேண்டும்\nஅனர்த்தம் தொடர்பான முன்னறிவிப்பு முயற்சிகளுக்கான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் பற்றி நாம் இத்தருணத்தில் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்என்று ஸ்ரீலங்கா...\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணைஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nகாவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல் கல்லூரியின்...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப...\nமொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை அரச சேவையில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்த போதிலும் இங்கு பல இன,...\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nகாத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகத்திற்கும்...\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட...\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\n1400 காளைகள், 596 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புதமிழக அரசின் உரிய அனுமதியுடன்...\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை மேற்கொள்வதற்கும் நிரந்தர...\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/kathai-list/tag/81/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-01-16T04:23:32Z", "digest": "sha1:2EPTBUGBAYX276CKOEVMUGKLRPTLH2LP", "length": 5838, "nlines": 213, "source_domain": "eluthu.com", "title": "நகைச்சுவை கதைகள் | Kathaigal", "raw_content": "\nநீ இன்னா ஸார் சொல்றே\nநான் பல்பு வாங்கிய கதை\nநீதி போதனை பலன் அளித்ததா இல்லையா\nஏங்க ஒரே பதில் தானுங்களே\nஒரு கிழவரின் புலம்பல் நகைசுசுவை\nஅதிலேயுமா- நகைச்சுவை குட்டி நாடகம்\nநகைச்சுவை கதைகள் பட்டியல். List of நகைச்சுவை Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2017/05/31/", "date_download": "2019-01-16T04:47:12Z", "digest": "sha1:N4BHT35BGXN6TUZ7WSS6SJEQVA3PCGPT", "length": 5504, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "May 31, 2017 – Theekkathir", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் லாரி மோதி 3 காவலர்கள் உள்பட 4பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nகன்னட நடிகர் ராஜ்குமார் மனைவி பர்வதம்மா காலமானார்.\nகாங். எம்.எல்.ஏ.வின் நிறுவனங்களில் அமலாக்கத்துறை ரெய்டு.\nதிருமுருகன் காந்தி உள்பட 17 பேரின் சிறைக் காவல் நீட்டிப்பு.\nசட்டப்பேரவை புதிய செயலராக பூபதி நியமனம்.\nபசுக்கள் மீது பாசம் காட்டுவது மோசடி ‘வெண்மைப் புரட்சி’ நடத்திய டாக்டர் குரியனை அவமதித்தவர்தான் மோடி தா. பாண்டியன் கடும் சாடல்.\nமாட்டிறைச்சி உண்பதை தடுக்க எவருக்கும் உரிமையில்லை: விஜயகாந்த் அறிக்கை.\nநொய்டா : பெண் பொறியாளர் சுட்டுக்கொலை\nலக் னோ , உத்தரப் பிரத�\nஇதோ என்னுடைய அன்பளிப்பு…அசாங் வான்கடே.\nநடிகையின் கேரவன் பறிமுதல் – வட்டார போக்குவரத்துத்துறை அதிரடி\nபாஜகவிற்கு இடதுசாரிகள் தான் எதிரி–கேரளா முதல்வர் பினராயி விஜயன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/media/page/5", "date_download": "2019-01-16T03:22:11Z", "digest": "sha1:5CDIUSJNX4BIMZCDBDJSJFUAONOCWA25", "length": 13810, "nlines": 189, "source_domain": "www.ibctamil.com", "title": "Video News | Video Tamil News | Special Videos | Sri Lanka Video News |வீடியோ செய்திகள் | வீடியோ கட்டுரைகள் | Documentaries | IBC Tamil - Page 5", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nஒரு வயது குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை; பின்பு காத்திருந்த அதிர்ச்சி\nரணிலுக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்ற ஐக்கிய தேசிய முன்னணி திட்டம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வலுக்கும் ஆதரவு\nமன்னாரில் மகிந்தவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்\nரணிலின் கைப்பொம்மையாக இருந்த மைத்திரி\nமைத்திரிக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த உச்ச நீதிமன்றம்\nகூட்டமைப்பு அனைத்து அரசியல் தீர்மானங்களையும் எடுத்துவருவதற்கான காரணம் இதுதான்\nமுல்லைத்தீவில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்; ஜ.நா-விடம் முறைப்பாடு\nபொலிஸ் உத்தியோகத்தர் படுகொலையை வைத்து முன்னாள் போராளிகளை துன்புறுத்த நடவடிக்கை\nஇலங்கையர்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்\nஆபத்தில் தென்னிலங்கை; அச்சுறுத்துகிறது மர்ம நோய்: இதுவரை இருவர் பலி\nஅட்மிரல் விஜேகுணரத்ன அச்சுறுத்திய விசாரணையை புறக்கோட்டை பொலிசாரிடமிருந்து நீக்குமாறு நீதமன்றம் உத்தரவு\nதிணறும் தோட்டத் தொழிலாளர்கள்: அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் மலையக கட்சிகள்\nஐ.தே.மு வுடன் ஒப்பந்தம் இல்லையேல் ரொலோ ஆதரவு வழங்காது: சிவாஜிலிங்கம் திட்டவட்டம்\nநாடாளுமன்ற நேரலை விவகாரம்: சபாநாயகரிடம் மன்னிப்புக் கேட்ட மஹிந்தவாதி\nமைத்ரி விரும்பினால் பதவி விலகலாம், பிரதமரை தீர்மானிக்க முடியாது: மைத்ரியின் சகா\nமதம், காலாசரம் தெரியாது என்ற ரணில், மைதிரிக்கு “ஆக்ரோஷ சூத்திரத்தில்” பதில்\nரணிலை மீண்டும் விளாசித்தள்ளிய சிறிலங்கா ஜனாதிபதி\nபெண்கள் தங்கும் அறையில் ரகசிய கமெராக்கள் உரிமையாளரை கையும் களவுமாகப் பிடித்த பெண்கள்\nபுலம்பெயர் ஈழத் தமிழர்களே தமிழை வாழவைத்துக்கொண்டிருக்கின்றார்கள் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் புகழாரம்\nபோட்டி அபாரமானால்.. தீர்ப்புக்கு சவால் அபாரமும் சவாலும் சுவிஸ் மேடையில்\nஈழத்தவர்களுடன் சுவிற்சலாந்தில் தென்னிந்திய பாடகர்; புலம்பெயர் தமிழர்களே நீங்கள் தயாரா\nஜனாதிபதி தொடர்ந்தும் அரசியல் யாப்பை மீறி வருகின்றார்: ரிசாட் காட்டம்\nமைத்ரிபால தொடர்ந்தும் தவறிழைப்பாரானால் இதுதான் நடக்கும்; எச்சரிக்கும் ராஜித\nசுவிசை நோக்கி பிரபல இசைக் கலைஞர்கள்\nஅரசியல் சலசலப்புக்கு மத்தியில் ரணிலின் அதிரடி அறிவிப்பு; தொடர்ந்து மூக்குடைபடும் மஹிந்த தரப்பு\n சுற்றிவளைக்கப்படும் தமிழர்கள் அச்சத்தில் வாழும் நிலை\nயாழ் மண்ணின் நாட்டியப் பேரொளி சுவிஸ் மண்ணில்\nமாற்றுடுப்பு கூட அற்ற மானுட அவலம் வன்னி மண்ணின் மற்றொரு முகம்\nமைத்ரி-மஹிந்தவுக்கு ஜே.வி.பி கடும் எச்சரிக்கை\n225 எம்.பீ க்கள் கையெழுத்திட்டாலும் ரணிலுக்கு பிரதமர் பதவி இல்லை: மைத்ரியின் அதிரடி\nமகிந்தவை சுற்றிய Writ Quo Warranto பிழைப்பாரா\nவட்டுகோட்டையில் வைத்து தமிழ் மக்களை எச்சரித்த யாழ் கட்டளைத் தளபதி\nமுல்லை ஒதியமலை கிராமம் தமிழர்களிடமிருந்து பறிபோகும் ஆபத்தில்: மீளக்குடியமருமாறு மக்களுக்கு அழைப்பு\nஆயுத கலாசாரம் தொடர்பில் தமிழர்களுக்கு ஹிஸ்புல்லாஹ் அறிவுரை\nமஹிந்தவின் கடும் அறிவிப்பு; அரசியலில் வெடிக்கவுள்ளது புதிய சர்ச்சை\nமுதற்பக்கம் 3 4 5 6 7 அடுத்த பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/2019/01/12/", "date_download": "2019-01-16T04:16:17Z", "digest": "sha1:VLUGFPF22TEA6PJANY2Q3K4DEWQFOJ2S", "length": 8785, "nlines": 120, "source_domain": "adiraixpress.com", "title": "January 12, 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசிவகங்கையில் அரச மரத்திற்குக் கீழ் வேப்பமர இலைகளைச் சுத்தம் செய்த தமிழக ஆளுநர் \nசிவகங்கையில் அரச மரத்திற்குக் கீழ் வேப்ப மர இலைகளைச் சுத்தம் செய்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் செட்டப்பைப் பார்த்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் தூய்மை பாரதம் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் தொடங்கி வைத்து, மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்டோரிடம் ‘தூய்மையாக இருப்பதால் ஏற்படும் நன்மைகள்’ பற்றிப் பேசினார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தூய்மை இந்தியா திட்டம் குறித்து, மாநிலம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று விழிப்புஉணர்வு ஏற்படுத்தி\nதஞ்சை மாவட்டத்தில் ஜன 10 முதல் மார்ச் 21 வரை சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம் \nதஞ்சாவூர் மாவட்டம், சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம் 10.01.2019 முதல் 21.03.2019 வரை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:- தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களான பொதுக் காலக் கடன் திட்டம்/தனி நபர் கடன் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன்\nராகுல் காந்தியின் துபாய் சொற்பொழிவில் திரளான மல்லிப்பட்டிணம் இளைஞர்கள் பங்கேற்பு(படங்கள்)..\nதுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள் மத்தியில் நேற்று (11/01/2019) உரை நிகழ்த்தினார். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அரங்கமே மக்கள் வெள்ளத்தால் மூழ்கியிருந்தது. அது மட்டுமல்லாது அரங்கிற்கு வெளியிலும் கூட்டம் கூட்டமாய் பேச்சை கேட்க திரண்டு இருந்தனர். ராகுல் காந்தியின் இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக மாலை\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/readers-letter?start=100", "date_download": "2019-01-16T03:26:16Z", "digest": "sha1:MQRCFTUXXZ64ZO2F7ML4ORYJBQB6PDBE", "length": 6971, "nlines": 144, "source_domain": "samooganeethi.org", "title": "வாசகர் கடிதம்", "raw_content": "\nநீதித்துறையில் குறைந்துவரும் முஸ்லிம் பிரதிநிதித்துவம்\nமண்ணின் வரலாறு -20, பூம்புகாரும் புறத்தாலுள்ள ஊர்களும்…\nஅறிவுப் பசி தீர்க்கும் நூலகம்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமௌலானா அபுல்கலாம் ஆஸாத் (ரஹ்) அவர்களைப் பற்றி எழுதப்பட்டிருந்த கட்டுரை அருமையாக இருந்தது.…\nபொது சிவில் சட்டம் குறித்து எழுதப்படிருந்த கட்டுரை தெளிவான நடையில் எழுதப்பட்டிருந்தது. படிப்பதற்கும்…\nபெற்றோர்கள் அன்பை பகிர்ந்து கொண்டால்… கட்டுரையை படித்த போது நெகிழ்ந்து போனேன். பாசத்திற்காக…\nகே. கமருன்னிசா எம்.ஏ. பி.டி., மதுரை\nசமூக நீதி முரசு நவம்பர் மாத இதழை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கருத்தாழமிக்க…\nஇரண்டாம் குழந்தை பிறக்கும்போது முதல் குழந்தையை சமாளிப்பது சிரமம் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்தேன்.…\nசென்ற மாதக் கட்டுரைகள் நீராதாரங்கள் பற்றிய விரிவான தொகுப்பாக அமைந்தது. நம்முடைய நீராதாரங்கள்…\nசிக்கனம் சில சிம்பிள் வழிமுறைகள் கட்டுரை அருமை. தேவைகளைக் குறைக்க செய்யப்பட வேண்டிய…\nநீர் மேலாண்மை குறித்த இஸ்லாத்தின் திட்டங்கள் படிப்பதற்கு புதியதாக இருந்தது. இந்த உலகத்தில்…\nகல்விச் சிந்தனைகள் கட்டுரை நமது காலத்தின் இஸ்லாமியப் பாடத் திட்டங்கள் எப்படி அமைய…\nசென்ற மாத சமூகநீதி முரசு வழியாக காவிரி ஆற்றின் வரலாறு தொகுப்பாக வாசிக்க…\nபக்கம் 11 / 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/102898-i-appreciate-my-hatters-on-twitter-and-facebook-bigg-boss-kajal.html", "date_download": "2019-01-16T04:40:40Z", "digest": "sha1:WDP2DYOEDQV6AULWZZYBNMAMYDVFCOLI", "length": 27016, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ட்விட்டர், ஃபேஸ்புக்ல இருக்கும் என் ஹேட்டர்ஸை நான் பாராட்டுகிறேன்!” - ‘பிக்பாஸ்’ காஜல் | \"I appreciate my hatters on Twitter and Facebook!\" 'Bigg Boss' Kajal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:39 (21/09/2017)\n“ட்விட்டர், ஃபேஸ்புக்ல இருக்கும் என் ஹேட்டர்ஸை நான் பாராட்டுகிறேன்” - ‘பிக்பாஸ்’ காஜல்\n“தைரியமான பெண்ணாக 'பிக் பாஸ்' வீட்டுக்குள் வலம்வந்தவர் காஜல். அவரின் கம்பீரமான குரலும், நேர்த்தியான நடையும், துடிப்பான பேச்சுமே அனைவருக்கும் தெரிந்தது. ஆனால், அவருக்குள்ளும் பல வலிகள் பொதிந்துகிடக்கின்றன. அது பற்றிப் பகிர்ந்துகொண்டார்.\n''என் வீட்டுல கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி நிறைய பசங்களின் போட்டோக்களைக் காட்டினாங்க. ஆனால், எனக்கு யாரையுமே பிடிக்கலை. அந்தச் சமயம் நானும் சாண்டியும் நண்பர்களாக இருந்தோம் அப்போதான், ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஃலைப் நல்லா இருக்கும்னு முடிவு பண்ணினோம். அதுனால 2008-ம் வருஷம் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். ஆனால், லிவிங் டு கெதரா இருக்கோம்னு வதந்தி காட்டுத் தீ மாதிரி பரவ ஆரம்பிச்சது. அதுக்கப்புறமாதான் எல்லோரையும் கூப்பிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்க திருமண வாழ்க்கை நல்லாதான் போயிட்டுந்துச்சு. சினிமாவுல நடிக்க எனக்குள்ள இருந்த இன்ட்ரஸ்ட் பத்தி சாண்டிகிட்ட சொன்னேன். ஆனா அவரோ, 'சினிமானா கிளாமரா நடிச்சாகணும்... எனக்கு நீ கிளாமரா நடிக்குறது பிடிக்கல'னு அவர் சொன்னார். சரின்னு அவருக்காக சினிமாவுல நடிக்குறதை விட்டுட்டு சீரியல் நடிக்க ஆரம்பிச்சேன்.\nநான் ரொம்ப பொசசிவ். என் கணவர் என்கிட்ட மட்டும்தான் அன்பா இருக்கணும், என்கூட மட்டும்தான் பேசணும்னு விரும்பினேன். ஆனால், அவர் டான்ஸ் மாஸ்டரா இருக்கிறதால், பொண்ணுங்ககூட குளோஸா டான்ஸ் ஆட வேண்டியிருக்கும். எனக்கு அதெல்லாம் பிடிக்காது.' அதுனாலேயே அவர்கூட சண்டைபோட ஆரம்பிச்சேன். அங்கேதான் எங்க காதலில் விரிசல் விழ ஆரம்பிச்சது. சாண்டி என் மேல ரொம்பவே அன்பா இருப்பார். என் முன்னாடி எந்தப் பொண்ணுகிட்டயும் பேச மாட்டார். ஆனால், நான் நிறைய இண்வெஸ்டிகேட் பண்ணுவேன். அதைவைச்சு எங்களுக்குள் சண்டை வந்துச்சு. அதனால், கல்யாணமான ரெண்டு வருஷத்தில் பிரிஞ்சிட்டோம்.\nஇதுக்கு முழுக்க முழுக்க சாண்டி மேலதான் தப்புனு சொல்ல மாட்டேன். என்னோட அதீத அன்பும், பொசசிவ்னஸூம் ஒரு காரணம். சாண்டியைப் பிரிஞ்சி வந்ததுக்கு அப்புறமா ரொம்பவே ஃபீல் பண்ணினேன். அந்த வலியிலிருந்து மீண்டுவர ரொம்ப நாள் ஆச்சு. இப்போவரை என்னால் சாண்டியை வெறுக்க முடியலை. ரெண்டு பேரும் இப்பவும் நண்பர்களா இருக்கோம். அவருடைய கல்யாணத்துக்கு பத்திரிகை கொடுத்தார். ஆனால், அந்தத் திருமணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி 'பிக் பாஸ்' வீட்டுக்குப் போயிட்டேன். அதனால், திருமணத்துக்குப் போக முடியலை. எங்களுக்குத் திருமணமானபோது, 'நாம குழந்தை பெத்துக்கலாம்'னு சாண்டி சொன்னார். அப்போ நாங்க கார் வாங்கலை. 'குழந்தை என் வயித்துல இருக்கும்போது நம்ம வீட்டில் கார் இருக்கணும். அதனால், கார் வாங்கினதுக்கு அப்புறமா குழந்தைப் பெத்துக்கலாம்'னு சொல்லியிருந்தேன். ஆனால், சாண்டி கார் வாங்கினபோது நாங்க பிரிஞ்சிட்டோம். ஒருவேளை, அவர் கேட்கும்போதே குழந்தையைப் பெத்துட்டிருந்தால், நாங்க பிரிஞ்சிருக்க மாட்டோமோனு நினைச்சு நிறைய நாள் யோசிச்சிருக்கேன், வருத்தப்பட்டிருக்கேன்..\nஇப்போ எனக்கு என் குடும்பம்தான் எல்லாமே. என் அக்கா, என் தம்பி பசங்களை என் பசங்களாதான் நினைக்குறேன். நான் ஏதாவது கஷ்டத்தில் சோர்ந்து இருக்கும்போது, அவங்கதான் என்னை உற்சாகப்படுத்துறாங்க. நான் சின்ன வயசிலிருந்தே எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேராகப் பேசிருவேன். ரொம்பவே நேர்மையா நடந்துக்குவேன். இதுதான் என் கேரக்டர். என் நண்பர்கள் எல்லாருக்கும் என்னை நல்லாவே தெரியும். கோவப்பட்டால் நேரடியா திட்டிடுவேன் அதுக்கு அப்புறம் நானே போய் மன்னிப்பும் கேட்பேன். இதுதான் என் நேச்சர். டுவிட்டர், ஃபேஸ்புக்ல எனக்கு நெகட்டிவ் கமெண்ட் கொடுக்கிறவங்களை நான் பாராட்டுறேன். ஏன்னா, என் முகத்துக்கு நேரா அவங்களுடைய கருத்துகளை, நேர்மையா சொல்றாங்களே அதுக்குத்தான்..\n'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குள்ளே போனதுக்கு காரணமே, விஜய் டிவி-க்காகவும் கமல் சாருக்காகவும்தான். கமல் சாரை நேர்ல பார்த்துட்டேன்; பேசிட்டேன். இதுக்கு மேலே 'பிக் பாஸ்' பற்றி எதுவும் சொல்ல விரும்பலை. மறுபடியும் சொல்றேன்... சாண்டி மேலே மட்டும் தப்புச் சொல்லி நான் தப்பிச்சிக்க விரும்பலை. டிடக்டிவ் வேலையைப் பார்த்து என் தலையில் நானே மண் அள்ளிப் போட்டுக்கிட்டேனு கொஞ்ச நாளைக்கு ஃபீல் பண்ணினேன். ஒரு தடவை பட்டது போதும். இதுக்கு மேலே யார்கிட்டயும் அதீத அன்பும் பொசசிவ்வும் வைக்க மாட்டேன். 'ஆயிரத்தில் இருவர்' படத்துல நெகட்டிவ் ரோல் பண்றேன். இனிமே, நடிப்புல கவனம் செலுத்தலாம்னு முடிவு பண்ணிருக்கேன். என் கேரக்டரை நல்லாப் புரிஞ்சுக்கிட்டு எனக்கும் பிடிச்சிருக்கிற ஒருத்தரை ஒருவேளை பார்க்க நேர்ந்தால், நிச்சயமா கல்யாணம் செஞ்சுப்பேன்'' என்கிறார் காஜல்.\n“கிளாமர், கிராமியம்னு பாட்டுக்கேத்த மாதிரி மேக்கப் மாறும்” - ‘சூப்பர் சிங்கர்’ வியூகம் சொல்கிறார் ஆனி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுகலை இரண்டாமாண்டு தொடர்பியல் துறை பயின்று வருகிறேன். 2016- 17ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன்\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n”பார்வையிழந்த நல்ல பாம்புக்கு பார்வை வர செய்த கோவை இளைஞர்” - ஒரு நெகிழ்ச்\n`ஒரு தாயாக எங்கள் மனங்களை வென்று விட்டீர்கள் செரினா’ - கறுப்பு நிற பொம்மைக\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித்\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=120&ncat=5", "date_download": "2019-01-16T04:59:12Z", "digest": "sha1:CI2I6PDNEADODV2TBOIZCFFF7GVEYTOS", "length": 19886, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nநோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம்\nபொருளாதார வளர்ச்சியில் இந்தியா விஞ்சும் ஜனவரி 16,2019\nகடவுளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ., : சசிதரூர் கடும் தாக்கு ஜனவரி 16,2019\n'உ.பி., தான் பிரதமரை தேர்வு செய்யும்'; பிறந்த நாள் பரிசு கேட்கிறார் மாயாவதி ஜனவரி 16,2019\nமருத்துவ விடுப்பில் சென்ற நீதிபதி; சபரிமலை வழக்கு தாமதமாகிறது ஜனவரி 16,2019\nகோடநாடு விவகார கூலி படையினர் விடுவிப்பு ஜனவரி 16,2019\nநோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம்\nஅளவற்ற இசையை இந்திய ரசிகர்களுக்கு வழங்குவதற்காக, சென்ற ஏப்ரல் இறுதியில் தன் ஓவி மியூசிக் இணையதளத்தை நோக்கியா செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தது. கம்ப்யூட்டர் அல்லது மொபைல் வழியாக, இந்த தளத்திற்குச் சென்று, தேவையான மியூசிக் பைல்களை, எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி டவுண்லோட் செய்து கொள்ளலாம். இந்த வசதி நோக்கியாவின் ஸ்மார்ட் போன்களை வாங்குவோருக்கு மட்டும் ஓராண்டுக்கு இலவசம். 5 மற்றும் எக்ஸ் வரிசை (ஙீ6, ஙீ2, 5800ஙீணீணூஞுண்ண்Mதண்டிஞி, 5530, 5235 மற்றும் 5130) நோக்கியா மாடல்களை வாங்குவோர் இந்த இலவச மியூசிக் பைல்களை, ஓராண்டுக்கு இலவசமாக அனுபவிக்கலாம். ஆனால் இறக்கம் செய்யப்பட்ட பாடல்களை எப்போதும் வைத்து கேட்டு மகிழலாம். இந்த போன்களின் விலை ரூ.6,000 முதல் ரூ. 18,000 வரையில் விற்பனையாகின்றன.\nஇலவச காலம் 12 மாதங்கள் முடிந்த பின்னர், கட்டணம் வசூலிக்கப்படுமா என்பது குறித்து நோக்கியா இன்னும் முடிவெடுக்க வில்லை. திருட்டு நகல் எடுத்து பயன்படுத்துவது மிக அதிகமாக உள்ள இந்நாளில், கட்டணம் வாங்குவது பலனளிக்குமா என்பதே இங்கு கேள்விக் குறி.\nகட்டணம் வசூலிக்கும் பட்சத்தில், ஏற்கனவே இந்த துறையில் இயங்கி வரும் பார்தி ஏர்டெல், வோடபோன் எஸ்ஸார் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் நோக்கியா போட்டியிட வேண்டியதிருக்கும். இவை மிக மிகக் குறைவாக, ஒரு பாடலுக்கு ரூ.2 முதல் ரூ. 5 வரை கட்டணமாக வசூலிக்கின்றன.\nநோக்கியாவின் ஓவி மியூசிக் ஸ்டோரில் ஏறத்தாழ 40 லட்சம் பாடல்கள் டவுண்லோட் செய்திடக் கிடைக்கின்றன. எங்களுடன் இந்த துறையில் போட்டியிடும் அடுத்த நிறுவனத்திடம் ஒரு லட்சம் பாடல்களே இருப்பதால், நோக்கியாவுடன் வேறு நிறுவனங்கள் போட்டியிட முடியாது என நோக்கியா நிறுவனத்தின் துணைத் தலைவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் சீனாவிலும் இந்தோனேஷியாவிலும் நோக்கியா இதே போன்ற இசைத் தளங்களைத் திறந்துள்ளது. இவ்வகையில் இந்தியாவில் திறக்கப்பட்டது 30 ஆவது தளமாகும். இந்த இசைத்தளத்தின் முகவரி: ட்தண்டிஞி.ணிதிடி.ஞிணிட்/டிண/ஞுண இதில் உள்ள பாடல்கள் பல வகைப்படுத்தப்பட்டு கிடைக்கின்றன. ஆணிடூடூதூதீணிணிஞீ, குதஞூடி, ஐணஞீடிணீணிணீ, ஐணஞீடிச்ண இடூச்ண்ண்டிஞிச்டூ, ஞீஞுதிணிtடிணிணச்டூ, எடச்த்ச்டூண், Mச்டூச்தூச்டூச்ட், கூச்ட்டிடூ, ஆஞுணஞ்ச்டூடி, கதணடீச்ஞடி, Mச்ணூச்tடடி மற்றும் கீணிஞிடு, கீச்ணீ, ஏடிணீ டணிணீ, கணிணீ போன்ற எண்ணற்ற தலைப்புகளில் இவை வகைப்படுத்தப்பட்டு உள்ளது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nமொபைல் போன் பாதுகாப்பில் சைமாண்டெக்\nஅசத்தல் கேமராவுடன் ஸ்பைஸ் மொபைல்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://satamilselvan.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2019-01-16T04:21:11Z", "digest": "sha1:MB2OGQUCVWNMR32LFEWBXF2N6ZSJSKLK", "length": 63218, "nlines": 155, "source_domain": "satamilselvan.blogspot.com", "title": "தமிழ் வீதி: எப்படி எழுதுவது ?-விவாதத்துக்கான குறிப்புகள்", "raw_content": "\nவீதியில் இறங்காமல் விடியாது எதுவும்\n(ஓசூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய இளம் படைப்பாளிகளுக்கான படைப்பூக்க முகாமில் –மே 18,19,20-2012 இல் வாசிக்கப்பட்ட கட்டுரை)\nபென்சில் கொண்டு எழுதுவாரும் உளர்.\nநேரடியாக கணிணியில் தட்டுவார் இன்று அதிகம்.\nஒருவர் சொல்ல ஒருவர் எழுத அல்லது தட்டச்சு செய்ய என்கிற நடைமுறையும் உள்ளது.\nஇந்த ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட மனநிலையைக் கோருவதாக இருக்கிறது.பேனாவால் தாளில் எழுதியவர் கணிணிக்குச் சென்றபோது ஒரு சிறிய உளவியல் நெருக்கடிக்கு ஆளாகித்தான் பழக்கமானார். யோசித்துக்கொண்டே இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட நிமிடத்தில் கணிணியின் திரை காணாமல் போகும்.கையால் எழுதும் ‘க’ வும் ’ற’ வும் என்னுடைய ’க’ வாகவும் ’ற’ வாகவும் இருந்தது.கணிணியில் யாரோ வடிவமைத்து வைத்திருக்கும் ’க’ வை எடுத்து அதில் என் எண்ணங்களைச் சொல்ல நேர்கிறது. அந்த என்னுடைய என்கிற சொந்த உணர்வு மறைந்து போகிறது.கையால் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிப் பின் அதை அச்சில் பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி இதில் குறைந்து விட்டது.கணிணியில் எழுதும் படைப்பு மனதை மின்சாராமும் மின் வெட்டும் கூடத் தகவமைக்கிறது.\nசொல்லச்சொல்ல எழுதுவதில் ஒருவர் காத்திருக்கிறாரே என்கிற நெருக்கடி இருந்துகொண்டே இருக்கும்.அதையும் வென்றவர்கள் உண்டு. இன்னும் நாம் எங்கே உட்கார்ந்து எழுதுகிறோம்- தனி அறையிலா,கூட்ட்த்து நடுவிலா பொது இடத்திலா என்பதெல்லாம்கூட எழுத்தின் போக்கைப் பாதிக்கத்தான் செய்யும்.\nஎப்படி எழுதினாலும் அதை எழுத்தென்போம்.இங்கு இந்த நடைமுறை உண்டாக்கும் உளவியல் பற்றி நாம் விரிவாகப்பேசப்போவதில்லை-அதுவும் அவசியமே என்றபோதும். எழுத்தின் தொழில்நுட்பம் அல்லது நல்ல வார்த்தையில் சொன்னால் எழுதும் கலை பற்றி சற்றுப் பேசிப்பார்க்கலாம்.\nஎழுதும் கலையில் மூன்று அம்சங்கள் மிக முக்கியமானவையாகின்றன.\nஎதை எழுதுவது என்கிற பொதுவான புரிதல் விரிவாகத் தனியே பேசப்பட வேண்டியது.அவரவர் வர்க்க நிலை சார்ந்து பிறந்த நிலப்பரப்பு-காலம்-சாதி-பால் சார்ந்து எதை எழுதுவது என்பதை படைப்பாளி தீர்மானிக்கிறார்.நாம் இங்கு பேச எடுத்துக்கொள்வது அதுவல்ல. ஒரு குறிப்பிட்ட சிறுகதை அல்லது கவிதைக்கான ஒரு குறிப்பிட்ட உள்ளடக்கம்/கருப்பொருள் பற்றியே.ஒரு படைப்பின் உருவத்தை படைப்பாளி தேர்வு செய்யும் இந்த உள்ளடக்கமே தீர்மானிக்கிறது.\nவெண்மணிக் கொடுமையை அதன் முழுமையான வரலாற்றுப் பின்னணியோடு கவிதையில் சொல்ல முயன்ற நவகவிக்கு ஒரு நெடுங்கவிதை என்கிற உருவமே கை கொடுத்தது.அதை உரைநடையில் சொல்ல முயன்ற இந்திரா பார்த்தசாரதிக்கும் சோலை சுந்தரபெருமாளுக்கும் பாட்டாளிக்கும் நாவல் என்கிற உருவம் பொருத்தமாக இருந்தது.தன் குருதிப்புனல் நாவலில் வெண்மணியை பிராய்டிய உளவியல் பார்வையில் இந்திரா பார்த்தசாரதியும் செந்நெல் நாவலில் விவசாயத்தொழிலாளர் நிலைபாட்டில் நின்று சோலை சுந்தரபெருமாளும் தன் கீழைத்தீ நாவலில் இடது தீவிரவாதப் பார்வையில் பாட்டாளி சொல்ல முற்பட்ட போது --ஒரே நிகழ்வு பற்றிய மூன்று வேறு வேறு உள்ளடக்கங்களாக அவை மாற்றம் பெறுகின்றன.இப்போது இந்திரா பார்த்தசாரதியின் உள்ளடக்கத்துக்கு ஏற்ற மொழியும் உத்தியும் வேறாகவும் சோலை சுந்தரபெருமாளின் வர்க்கநிலை சார்ந்த உள்ளடக்கத்துக்கான மொழியும் உத்தியும் வேறாகவும் அதிதீவிர நிலைபாட்டில் பேசிய பாட்டாளியின் உத்தியும் மொழியும் வேறாகவும் அமைவது தவிர்க்க முடியாததாகிறது.நவகவியும் புதுக்கவிதை என்கிற உருவத்தில் அல்லாமல் மரபுக்கவிதை என்கிற உருவத்திலேயே அதைச்சொல்ல நேர்கிறது.அதே வெண்மணியை தலித் மக்களின் குரலாக ஓர் ஆவேசத்தை பொது மேடைகளில் எடுத்துச்செல்ல இன்குலாப் “..எதையெதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க... நாங்க எரியும்போது எவன் மசிரப் புடுங்கப்போனீங்க..” என்று ஓர் இசைப்பாடல் வடிவத்தைக் கையில் எடுத்தார்.எந்த உள்ளடக்கம் என்பதும் –அதாவது ஒரே வெண்மணிக் கொடுமையின் எந்தப் பகுதியை உள்ளடக்கமாகக் கொள்கிறோம் என்பதும்- அதை யாருக்குச் சேர்க்கப்போகிறோம் என்பதும் இங்கு உருவத்தைத் தீர்மானித்ததைக் காண்கிறோம்.இன்னும் வெண்மணியின் சொல்லப்படாத கதைகளும் கவிதைகளும் எத்தனையோ வடிவங்களில் வரவேண்டிய பாக்கியும் இருக்கிறது.\nஅருணனின் கடம்பவனமும் மதுரையை மையமாகக் கொண்ட நாவல்தான்.சு.வெங்கடேசனின் காவல்கோட்டமும் மதுரையை மையமாகக் கொண்ட நாவல்தான்.நா.பார்த்தசாரதியின் பொன்விலங்கும் மதுரையைத்தான் சுற்றியது.அருணன் ஒரு அரசியல் சித்தாந்தப் போராட்ட்த்தைக் கருப்பொருளாக-உள்ளடக்கமாக்க் கொண்டார்.ஒரு இனக்குழுவின் வாழ்முறையை சு.வெ. உள்ளடக்கமாகக் கொண்டார்.நா.பா.வோ தேசியப் பெருமிதம் பற்றிய ஒருவித ஈர்ப்பையும் பிளேட்டோனியப் புனிதக்காதலையும் உள்ளடக்கமாகக் கொண்டார்.களம் ஒன்றாக இருந்தாலும் உள்ளடக்கம் வேறு வேறாக அமைந்த்தால் இம்மூன்று நாவல்களின் விரிவும் பரப்பும் அளவும் வடிவமும் மொழியும் முற்றிலும் வேறு வேறாக அமைந்த்தை நாம் பார்க்க முடிகிறது.\nதன் கதைகளின் உள்ளடக்கம்- அவற்றின் நோகம் குறித்துப் புதுமைப்பித்தனுக்கு இருந்த தெளிவுதான் அவரது விதவிதமான எழுத்து முயற்சிகளுக்கு- சோதனைகளுக்கு- அடிப்படையாக அமைந்தது எனலாம்.\n“பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் பண்ண உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல.பிற்கால நல்வாழ்வுக்குச் சௌகரியம் பண்ணி வைக்கும் இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடும் அல்ல.”\nஎன்பார் அவர்.உள்ளடக்கம் மட்டுமல்ல எழுத்தாளனின் நோக்கமும் ஒரு படைப்பு எப்படி எழுதப்படுகிறது என்பதற்கு அடிப்படையாக அமையும் என்பதற்கு புதுமைப்பித்தன் ஒரு உதாரணம் எனலாம்.\n”தமிழில் இம்மாதிரி உரைநடை நவீனம் பொதுமக்களுக்குஇதுவரை அளிக்கப்படவில்லை.ஆகையால் இந்நூல் வாசகர்களுக்கு ரசமாகவும் போதனை நிறைந்ததாகவும் இருக்கலாம் எனப் பெருமை கொள்கிறேன்.இம்மாதிரிப் புதிய முயற்சியில் ஏதாவது குற்றங்குறைகள் இருப்பின் பொருத்தருளுமாறு பொதுமக்களை வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்”\nமேற்கண்ட வரிகள் 1879ஆம் ஆண்டு வெளியான தமிழின் முதல் நாவலான பிரதாபமுதலியார் சரித்திரம் நூலுக்கு அதன் ஆசிரியர்() ச.வேதநாயகம் பிள்ளை.ரசமாகவும் போதனை நிறைந்ததாகவும் என்கிற இரண்டு வார்த்தைகளும் கூர்ந்து நோக்கத்தக்கவை.தெருக்கூத்தில் குற்றங்குறை இருந்தால் பொறுத்தருளக்கேட்கும் கூத்துக்கலைஞனைப்போல நாவல் என்கிற ஒரு புதிய உரைநடை இலக்கிய வடிவத்தை முதன் முதலாகக் கைக்கொள்ளும் எழுத்தாளன் பேசுகிறான்.\nகவிஞனுக்கு அத்தகைய மனத்தடைகளோ தயக்கங்களோ இருப்பதில்லை.ஏனெனில் கவிதைக்கு மிக நீண்ட வரலாறும் ஏற்பும் இருக்கிறது.ஆதிப்புராதன சமூகங்களில் நிலவிய கூட்டு வாழ்க்கையிலேயே உழைப்புப் பாடல்கள் எனும் வடிவில் கவிதை பிறந்து விட்டது.இயற்கையை வேண்டியும் ஏவல்கொண்டு அடக்கியாளவும் அம்மக்கள் நடத்திய சடங்குகளில் உச்சாடஞ்செய்யப்பட்ட மந்திரங்களும் கவிதை வடிவில் அமைந்தன.ஆகவே கவிதைக்கு மந்திர சக்தி இருப்பதான நம்பிக்கை இன்றுவரை தொடர்கிறது.இசைபாடவும் வசைபாடவும் ஏற்றவராக்க் கவிஞர்களே கொள்ளப்பட்டனர் என்பார் கைலாசபதி.மார்க்சிய அறிஞர் காட்வெல் “ கவிதை கூட்டு மொழியின் வெளிப்பாடாகவும் பொதுமக்களின் உணர்ச்சி வெளிப்பாட்டின் வடிவமாகவும் அமைந்தது “ என்று குறிப்பிடுகிறார்.புதுக்கவிதை வந்தபோது இந்த இலக்கணமெல்லாம் அடிவாங்கியது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.தனி மனித உணர்ச்சியை மையமாகக் கொண்ட உரைநடை இலக்கியத்தின் கூறுகளை புதுக்கவிதை உள்வாங்கிப் பயணம் செய்தது.\nஉருவம் என்பது கதை அல்லது கவிதை எப்படிச்சொல்லப்பட்டுள்ளது என்பதைப் பற்றியது.அஎன்ன சொல்கிறாய் என்பதை விட எப்படிச்சொல்கிறாய் என்பதுதான் முக்கியம் என வாதிடுவோர் எல்லாக்காலங்களிலும் இருப்பர்.நம்மைப்பொறுத்தவரை இரண்டும் சம முக்கியத்துவம் உடையவை.எதை நீ- எப்போது- எப்படிச்சொல்கிறாய் என்கிற மூன்றும் நமக்கு முக்கியம்.\nஒரு படைப்பின் உருவம் அல்லது வடிவம் பற்றிப் பேசுங்கால் “அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே”என்று தொல்காப்பியம் கூறுவதுபோல படைப்பின் உள் கட்டமைப்பு பற்றிப் பிரித்தும் விரித்தும் பேசியாக வேண்டும்.கதைக்கும் கவிதைக்கும் இது வேறு வேறாக அமையும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..\nஆகிய மூன்று கூறுகள் உருவத்தின் அடிப்படை அம்சங்களாகின்றன.\n”எளிய பதங்கள்,எளிய நடை,எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம்,பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு,இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான்” என்கிற பாரதியின் முன்வைப்பில் உள்ள எளிமை ஒன்றை மட்டுமே பிடித்துக்கொண்டு நம் படைப்பு மொழி நின்றுவிடக்கூடாது.சுவை புதிது,பொருள் புதிது,சொல் புதிது என்றும் பாரதி சொன்னதையும் சேர்த்த்துக்கொள்ள வேண்டும்.நாம் எதைச் சொல்ல வருகிறோமோ யாருக்குச் சொல்லப்போகிறோமோ கதையில் எந்தக் கதாபாத்திரத்தின் வழியே அதைச் சொல்கிறோமோ அதற்கேற மொழி நடை அமைய வேண்டும்.இதுபற்றி ரகுநாதன் குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும் “ தமிழில் எழுதி வந்தவர்கள் காதலாயினும் கையறு நிலையாயினும் ஒரே மாதிரி நடையில் ஒரே மாதிரி வேகத்துடன் பாவத்துடன்தான் எழுதினார்கள்” இது சரியல்ல.சொல்ல வரும் உணர்ச்சிக்கும் மொழி உகந்ததாக இருக்க வேண்டும்.தனித்தமிழ், செந்தமிழ் நடை என்பதெல்லாம் படைப்பிலக்கியத்தில் கவைக்குதவாதவை எனக் காலம் நிராகரித்துவிட்ட்தை நாம் உணர வேண்டும்.\nதலித் இலக்கியம் தமிழில் முன்னுக்கு வந்த காலத்தில் அதன் மொழி குறித்துத்தான் அதிகமான சர்ச்சைகள் எழுந்தன.தொல்காப்பியர் காலந்தொட்டே இவ்விவாதம் இருந்துள்ளது.\n“சேரி மொழியாற் செவ்வதிற் கிளந்து\nதேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்\nபுலனென மொழிப் புலனுணர்ந்தோரே” என்பது செய்யுளியலில் தொல்காப்பியர் கூற்று.இவ்வரிகளுக்கு\nபேராசிரியர் உரை இவ்விதம் அமைகிறது “ சேரி மொழி என்பது பாடி மாற்றங்கள்.அவற்றானே செவ்விதாகக் கூறி ஆராய்ந்து காணாமைப் பொருட்டொடரானே தொடுத்துச்செய்வது புலன் என்று சொல்வார் புலனுணர்ந்தோர் என்றவாறு அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச்செய்யுளாகிய வேண்டுறைச் செய்யுள் போல்வன வென்பது கண்டுகொள்க” அதாவது நாடகத்தில் கூற்றுக்குரியோர்க்கு ஏற்றவண்ணம் பேச்சு அமைதல் வேண்டும் என்கிறார்கள்.அதாவது பாத்திரங்களின் மொழியாக வரும்போது மக்கள் மொழி இருக்கலாம்.ஆசிரியர் கூற்றாக வரும்போது பொதுமொழி இருக்கட்டும் என்பதே இதன் பொருள்.ஆனால் இன்று மு.ஹரிருஷ்ணன் போன்றோர் முற்றிலும் அவர்தம் வட்டாரப் பேச்சுமொழியிலேயே இடக்கரடக்கல் ஏதுமின்றிக் கட்டற்ற காட்டாற்று வெள்ளம்போல எழுத்த்துவங்கியுள்ளனர்.அத்தகைய மொழிக்கு வரவேற்பும் விமர்சனமும் சேர்ந்தே வருவதையும் பார்க்கிறோம்.அது படைப்பாளியின் சுதந்திரம்தான் என்றபோதும் வாசகனுக்கு நெருக்கமான மொழி என்பதும் முக்கியம் அல்லவா\n“கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்புச் சாதனமாக மட்டும் வைத்துத் தாவிச்செல்லும் நடை ஒன்றை அமைத்துக்கொண்டேன்.நானாக எனக்கு வகுத்துக்கொண்ட பாதை.தமிழ்ப்பண்புக்கு முற்றிலும் புதிது” –இது புதுமைப்பித்தன்.\n“சொல்லும் பொருளும் நெஞ்சில் கண்ணாமூச்சி ஆடுகின்றன.வரம்புகள் கடந்த விஷயங்களை எழுத்தில் பிடிக்க முயல்கையில் அவை நழுவுகின்றன.ஊடலாடுகின்றன.பாஷையே பரிபாஷையாக மாறுகின்றது”-இது லா.ச.ராமாமிருதம்.\n”மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும்” என்பதும் “வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர் சுட்டு ஆகலான்” என்பதும் தொகாப்பிய பொருளதிகாரம்.அதாவது மரபு வழிக் கூறவில்லை எனில் பொருள் வேறுபடும் என்பதும் உயர்ந்தோர் கூறும் வழக்கால் மரபு தோன்றுகிறது.வழக்கை உருவாக்குவதும் செயல்படுத்துவதும் உயர்ந்தோரே என்பதும் இதன் விளக்கம்.\nமொழியில் விழுத்திணை(உயர்குடி வழக்கு) என்றும் இழிசனர் வழக்கு என்றும் இரண்டாக இருந்து வந்த்தும் பக்தி இயக்ககாலம் வரை இழிசனர் வழக்கு எழுதா எழுத்தாகவே இலக்கியத்தில் இடமின்றிட் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்ட்தும் நம் மொழிவரலாற்றின் முக்கியமான பக்கங்கள்.\nமேற்சொன்ன எல்லாவற்றையும் பகுத்தாய்ந்து பார்க்கையில் ஒரு படைப்பின் மொழி என்பது அலங்காரமாகப் படைப்பில் நான் இருக்கிறேன் பார்த்தாயா இல்லையா என்று துருத்திக்கொண்டு நில்லாமல் உள்ளடக்கத்திற்கும் நோக்கத்துக்கும் உணர்ச்சிக்கும் பொருத்தமானதாக வாசிப்புக்கு இடையூறாக நில்லாமல் அமைய வேண்டும்.ஈராயிரமாண்டுப் பாரம்பரியம் மிக்க நம் தமிழ் மொழியின் செறிவான சொற்களையும் இலக்கணத்தையும் இலக்கியங்களையும் கற்றுத்தேறாமல் அன்றாடப்புழக்கத்தில் உள்ள தேய்ந்துபோன அலுமினியப்பாத்திரங்கள் போன்ற குறைவான சொல்வளத்தைக் கொண்டே நம் படைப்பாளிகள் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விமர்சன-சுய விமர்சன-நோக்குடன் நாம் பார்க்க வேண்டும்.\nஇவ்வகையில் ரகுநாதன் –புதுமைப்பித்தன்- கு.அழகிரிசாமியின் பள்ளி (SCHOOL OF THOUGHT)மாணாக்கர்களாக நாம் இருப்பது நல்லது.க.நா.சு- மௌனி-சுந்தரராமசாமி என்கிற சொந்தப் பாரம்பரியமற்ற பள்ளி மட்டும் போதாது.மேனாட்டுக் கலைச்செல்வங்களுக்காக இவர்கள் பள்ளியில் நாம் அமர்வது அவசியம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.\nஇடைக்காலத்தில் பின் நவீனத்துவ வாதிகளாகத் தம்மைக் காட்டிக்கொள்ள முயன்ற சிலரின் சொல் விளையாட்டுக்களில் நாம் வீழ்ந்துவிடக்கூடாது.லா.ச.ராவின் பரிபாஷை என்பதை சரியான அளவில் சரியான கோணத்தில் உள்வாங்க வேண்டும்.நீண்ட காலம் செய்யுளிலும் சூத்திரத்திலும் மந்திரத்திலும் பரிபாஷையாக முடங்கிக்கிடந்த மொழியை நடமாட வைக்க ’வழங்கும் வசன நடை’ ஒன்று வரப் பலகாலம் ஆனதை மறந்து விடக்கூடாது.அதே சமயம் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையிலான பரிபாஷையாக உயிர்ப்புள்ள படைப்பு திகழமுடியும் என்பதையும் நாம் புரிந்து ஏற்க வேண்டும்.\nமரபுகளை மீறாமல் புதியது பிறக்காது.மரபை முழுதாக அறியாமல் அதை மீறவும் முடியாது.மொழியிலும் சொல்புதிது வேண்டுமெனில் மரபுமீறல்கள் தவிர்க்க முடியாது.ஆனால் அதன் அவசியம் அதன் அளவு அதன் எல்லை குறித்த தன்னுணர்வு தேவை.\nமக்கள் மொழியான நாட்டுப்புற இலக்கியங்களிலிருந்தும் பண்டைய தமிழிலக்கிய மரபிலிருந்தும் நம் படைப்புக்கான மொழியைப் பெற வேண்டும்.நாட்டுப்புற இலக்கிய வடிவங்களான பாடல்கள்,கதைப்பாடல்கள்,விடுகதைகள்,சொலவடைகள்,பழமொழிகள் போன்ற எல்லாவற்றிலிருந்தும் நாம் வார்த்தைகளை உருவி எடுக்கப்பழக வேண்டும்.இடையறாத வாசிப்பின் மூலம் நம் மனதில் தேக்கி வைக்கும் சொற்சேகரத்திலிருந்து படைப்பு மனம் தேவையானவற்றை தேவையான நேரத்தில் எடுத்துக்கொள்ளும்.\nகிள்ளிப்போட்டுக் கிட்ட நிக்கலாம்..அப்படி ஒரு இருட்டு..\nஅரிசின்னு அள்ளிப்பார்ப்பாரும் இல்லை உமின்னு ஊதிப்பார்ப்பாரும் இல்லை.\nசாமியே சைக்கிள்ளே போகுது பூசாரி புல்லட் கேட்கிறாரு\nபோன்றவையும் நமக்குத்தேவை.காமம் செப்பாது கண்டது மொழிமோவும் நமக்குத் தேவை.\nபுதுக்கவிதை பிறந்த காலத்தில் அதன் முக்கிய அம்சங்கள் பற்றிச் பேசிய க.நா.சு.,\n“1. வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒருதரம் ஒலித்து உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்ப வேண்டும்.\n2.முதலில் புரியாமலிருந்து படிக்கப் படிக்கப் புரியத்தொடங்குவதாக இருக்க வேண்டும்.\n3.நள்ளிரவில் விழித்துக்கொள்ளும்போது திடுதிப்பென காரண காரியமேயில்லாமல் மனசில் தானே தோன்றிப் புது அர்த்தம் தரவேண்டும்.”\nஎன்றார்.எழுத்தாளர் வாசகர் இருவருக்கும் பொதுவான அவரவர் மொழிக்கிடங்கிலிருந்துதான் பொது அர்த்தங்கள் கிடைக்கின்றன.கநாசு வின் பார்வை எப்போதும் முற்றிலும் ரசனை சார்ந்ததுதான்.ஆனால் இலக்கியத்துக்கு அது முக்கியம்.அது ஒரு முகம்.அவர் மேலே கூறும் அனுபவம் மொழியின் சாத்தியங்கள் சார்ந்த்து என்பதையே இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.முதலில் புரியாமல்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை.இந்த வரி மொழி சார்ந்த்தல்ல கவிதையின் உள்ளடக்கம்/அர்த்தம் சார்ந்த்து எனக்கொள்ளலாம்.\nசொல்லாலே விளக்கத் தெரியலே அதைச் சொல்லாமலும் இருக்க முடியலே என்று பட்டுக்கோட்டையார் காதலுக்குச் சொன்னதை நாம் படைப்பு மொழிக்கும் பொருத்திப்பார்க்கலாம்.சொல்லிலிருந்து சொல்ல முடியாமைக்கும் சொல்ல முடியாததை உணரச்செய்வதற்குமாக நமது சொற்கள் நகரவேண்டியிருக்கிறது. ஜிப்ஸி சிறுகதையில் மக்சீம் கார்க்கி “ என் காதலை வார்த்தைகளால் சொல்லமுடியவில்லை.அந்த வயலினைக்கொண்டுவா.அதில் வாசித்துக்காட்டுகிறேன்” என்று எழுதியிருப்பார்.மனக்குகை ஓவியங்களானாலும் எழுத்தாளன் அவற்றைத் தன் வார்த்தைகளால்தான் வரையவேண்டியிருக்கிறது.சொல்லைப் புதுப்பித்துப் புதுப்பித்து அதில் தன் உயிரையும் சக்தியையும் ஏற்றித் தீ என்று எழுதினால் தாளில் தீப்பிடிக்கும் நிலைக்குக் கொண்டுசேர்க்க வேண்டும்.\nஎனக்கு இப்படியான மொழிதான் கை வருகிறது நான் என்ன செய்யட்டும் என்று ஒரு நவீன படைப்பாளி சொல்ல முடியாது.பொதுவாக எழுதுபவர் எல்லோருமே ஒரு மத்தியதரவர்க்க மனோபாவத்தில்(பிறப்பால் அப்படி இல்லாவிட்டாலும்)தான் இயங்குகிறோம்.மொழி குறித்த மனத்தடைகளுக்கு இந்த வர்க்கநிலையும் ஒரு காரணம்.நம் தலைகளில் நீண்டகாலமாக ஏற்றப்பட்டிருக்கும் மொழி குறித்த புனிதம்-தீட்டு என்கிற கருத்துக்கள் நாம் படைப்பில் ஈடுபடும்போது வந்து நின்று வழிமறிக்கின்றன.மொழியைச் சுதந்திரமாகக் கையாளவே நாம் நம்மை கீழ்வர்க்கப்படுத்திக்கொள்ளவும் அ-சாதிப்படுத்திக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.\nமௌனி,நகுலன்,கோணங்கி,ரமேஷ்-பிரேதன் போன்றோரின் மொழி வாசகப்பங்கேற்புக்கு எந்த வாசலையும் திறந்து வைக்காமல் நகர்வதாகும்.நவீன கவிதைகள் இதுபோல அசாதாரணமான வடிவ இறுக்கம் ,மொழிச்சிக்கனம்,படிம அடர்த்தி,உள்நோக்கிய பார்வை கொண்டு இயங்கியாக வேண்டும் என்பது நீண்டகாலமாக எழுதப்படாத விதியாக இருப்பதை நாம் காண்கிறோம்.முற்போக்குப் படைப்பாளிகளும் ஈழத்திலிருந்து வரும் படைப்புகளும் பெண் படைப்பாளிகளின் புதிய வரவும் தலித் எழுத்துக்களுமே இப்போக்கை சக்தியிழக்கச்செய்தன எனலாம். மொழியின் கட்டமைக்கப்பட்ட புனிதங்களை நவீன பெண் படைப்பாளிகள் தங்கள் ஆவேசமிக்க கவிதைகளால் உடைத்து நொறுக்கிவிட்டனர்-சில அதீதங்களும் இருந்தன என்றபோதும்.மொழியின் எல்லைகளையும் சாத்தியங்களையும் அவர்கள் விரிவாக்கமும் செய்துள்ளனர்.மிகசமீப காலமாக எழுத வந்துள்ள திருநங்கையரின் மொழி அவர்களின் ஈராயிரமாண்டுத் தனிமையையும் கேட்கப்படாத உடல்/மன வாதைகளையும் சுமக்க இயலாமல் திணறுவதைக் கான முடிகிறது.ப்ரியாபாபு அவர்களுக்கான பொதுமொழியில் பேசுகிறார் எனில் லிவிங் ஸ்மைல் வித்யா தனித்த வேதனையை மனச்சிதைவை கூர்மையான மொழியில் பேசுகிறார்.\nபுதிதாக எழுதத்துவங்கும் இளம் படைப்பாளி தலித்/பெண்/திருநங்கையர்/சிறுபான்மையினர் எழுத்துக்களைச் சுமக்கும் ’மொழிகளை’ வாசித்து உள்வாங்குவது அவசியம்.\nஇலக்கியம் மொழியின் சாத்தியக்கூறுகளால் ஆனதல்ல.மொழியின் ரூபத்தில் வாழ்வின் சாத்தியக்கூறுகளால் ஆனது என்பதை மட்டும் ஒருபோதும் நாம் மறந்துவிடலாகாது.\nகதையின் முதல் வரி எப்படி அமைய வேண்டும்.முடிப்பு எப்படி இருக்க வேண்டும்.ஒரு நிகழ்வை எந்தக்கோணத்தில் நின்று பார்க்க வேண்டும்.எந்தக் கதாபாத்திரத்தின் பார்வையில் கதையைச் சொல்வது.நான் பேசுவதாகவே அமைப்பதா அவன் அவள் என்று போவதா அல்லது ரமேஷ்,சுசீலா என்று கதாபாத்திரங்களுக்குப் பேர் வைத்து நகர்த்துவதா.அல்லது மாடு பேசுவதாகவோ புளியமரம் அல்லது குளத்தங்கரை அரசமரம் பேசுவதுபோலவோ கதையைச் சொல்லுவதா, நனவோடை உத்தியா முற்றிலும் உரையாடலாகவே கொண்டு செல்வதா ,யாராக இருந்து கதையைச் சொல்லுவது– இது போன்ற பல நூறு சின்னச் சின்ன நுட்பங்களையே நாம் உத்தி என்ற பேரால் குறிக்கிறோம்.\nதான் சொல்ல வந்ததை வாசகனுக்குக் கடத்த நினைத்த உணர்வை சரியாகக் கொண்டுசெல்ல படைப்பாளி கையாளும் கலைத் தந்திரங்களே உத்தி எனப்படும்.\nவேலையற்ற இளைஞனின் மனநிலை பற்றிய கரையும் உருவங்கள் என்கிற தன் கதையை வண்ணநிலவன் ”அவன் தலையைக் குனிந்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான்” என்று துவக்கியிருப்பார்.சக்கிலியர் சமூகத்தின் வாழ்வைச்சொல்ல வந்த பூமணியின் பிறகு நாவல் “ ஏலேய் சக்கிலியத்தாயிளி மாடு பாருடா படப்புல மேயிறத..” என்று துவங்கும்.கம்யூனிஸ்ட் இயக்கத்தை லட்சியவெறி பிடித்த அகம்பாவமாகக் காட்டும் நோக்கத்துடன் எழுதப்பட்ட ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல் நாவல் கைக்கொள்ளும் உத்தியும் மொழியும் நாம் கவனிக்கத்தக்கவை.ஒரு நாவலுக்குள்ளேயே சிறுகதைகள்,நாடகம்,கவிதைகள்,கடிதங்கள்,கட்டுரைகள்,நினைவுக்குறிப்புகள் என மொழியின் எல்லா வடிவங்களையும் கொண்டுவரும் உத்தி படைப்பாளிக்கு நிறையச் சுதந்திரத்தை வழங்குவதைக் காண்கிறோம்.\nசுந்தரராமசாமியின் புளிய மரத்தின் கதை ஒரு உத்தி எனில் ஜேஜே சில குறிப்புகள் முற்றிலும் வேறான ஒரு உத்தியில் எழுதப்பட்டுள்ளது.ஜேஜே என்னும் கற்பனைப் பாத்திரத்தை நிஜம்போலும் படைத்து ஒரு புதிய வழியை அவர் படைப்புலகுக்குத் திறந்து விட்டார்.சமீபத்திய வரவான கீரனூர் ஜாகீர்ராஜாவின் வடக்கேமுறி அலிமா முற்றிலும் புதிய ஒரு உத்தியைக் கையாண்டுள்ளது.ஆதவன் தீட்சண்யாவின் லிபரல் பாளையத்துக்கதைகள் உலகமய காலத்தைப் படம் பிடிக்க மேற்கொள்ளப்பட்ட புதுவகை உத்தி எனக் கூறலாம்.கன்னட/மராட்டிய அனுபவங்களிலிருந்து உரம் பெற்று தமிழில் எழுதப்பட்ட கருக்கு,சிலுவைராஜ் சரித்திரம் போன்ற தன் வரலாற்று நாவல்கள் ஒரு புதுவகை உத்திதாம்.\nஇந்த உத்தி,வடிவம்,மொழி பற்றிய தன்னுணர்வு ஏதுமின்றிக் களங்கமில்லாத கிராமத்து மனதுடன் கதை சொன்ன கு.அழகிரிசாமி அந்தக் களங்கமற்ற படைப்பு மனதின் காரணமாகவே பல அற்புதமான படைப்புகளைத் தந்து நாம் மேலே பேசிய முறைமைகளுக்கெல்லாம் சவாலாக விளங்குகிறார்.நாட்டுப்புற மொழியுடன் ஒரு தத்துவப்பார்வையை இணைத்துப் படைத்த கி.ராஜநாராயணனும் இவ்வரிசையில் வைக்கத்தக்கவரே.\nஎதைச் செய்வதற்கும் ஒரு மனசு வேண்டுமல்லவா மனசில்லாமல் செய்யும் எதுவும் ஜெயிக்காது.கதை ,கவிதை எழுதவும் ஒரு மனசு வேணுமல்லவா மனசில்லாமல் செய்யும் எதுவும் ஜெயிக்காது.கதை ,கவிதை எழுதவும் ஒரு மனசு வேணுமல்லவா அதையே படைப்பு மனநிலை என்கிறோம்.ஒருமுறை தமுஎச அன்று நடத்திய நாவல் முகாமுக்கு வந்திருந்த எழுத்தாளர் அசோகமித்திரனிடம் படைப்பு மனநிலை பற்றி நம் தோழர்கள் கேட்டபோது அவர் சொன்ன பதில் : ”அப்படின்னு தனியா ஒண்ணும் இல்லை.இதுதான் என் வெளிப்பாட்டு வடிவம் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையும் தன் ஏற்பும் அழுத்தமான சமூக அக்கறையுமே படைப்பு மனநிலையாக வடிவெடுக்கும்”\nஅதெல்லாம் ஒரு இன்ஸ்டிங்க்ட்-ஒரு ஸ்பார்க்-எனச்சொல்லி உழைப்பால் வருவதல்ல படைப்பு மனநிலை என்று ஒதுக்கிச்செல்ல முயல்வார் உளர்.ஒரு துளிர்ப்பும் வெடிப்பும் படைப்புக்கு முக்கையம் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை.ஆனால் ஒரு ஸ்பார்க்- மின்னல்கீற்று மட்டுமே படைப்பாக முடியாது.படைப்பை அது தூண்டலாம்.நன்கு பண்படுத்தப்பட்ட நிலம்போலத் தன் மனதை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும் படைப்பாளியின் மனதில் இந்துத் துளி வீழும்போதுதான் படைப்பு கிளை பரப்பி விரிகிறது.\nஇந்தத் “தயார் நிலை” என்பது என்ன\nஇடையறாத வாசிப்பும் எழுத்து முயற்சியும் இன்னொருவர் நிலைபாட்டிலிருந்து தன்னையும் இந்த வாழ்வையும் பார்க்கும் மனப்பயிற்சியும் பிறர் வலிகளைத் தன் வலியாக உணரும் பண்பாடும்தான் இந்தத் தயார்நிலையாகும்.நான் யார் என்ற கேள்விக்கு மனித குல வரலாற்றின் நெடும்பாதையில் இன்று வாழ நேர்ந்த மனிதன் நான் எனப்பதிலுரைக்கும் மனமே இந்தத்தயார் நிலை.அறிவால் இவ்வுலகின் போக்கையும் பிரபஞ்ச இயக்கத்தையும் புரிந்துகொள்ளும் அறிவு மேதமையும் படைப்பாக்க உந்துதலும் இணையும் புள்ளிதான் இந்தத் தயார் நிலை.\nபொதுவாக தமிழ்ப்படைப்பாளிகள் மத்தியில் அறிவுக்கு எதிரான ஒரு மனநிலை நீண்ட காலம் இருந்து வந்தது.இக்கதையை இவர் தன் மனதால் எழுதவில்லை.மூளையால் எழுதிவிட்டார் என்பது போன்ற விமர்சனக்குரல்களை நாம் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.இந்த்ப்பார்வையின் பின் உள்ள அரசியல் எதுவெனில் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வைச் சொல்லி விடாமல் முற்றிலும் ஒரு மத்திய தர வர்க்க மனோபாவமான உள்முகப்பயணம்தான் இலக்கியத்தின் அடிப்படை என்று நிறுவும் அரசியல்தான்.\nஇன்னொரு புறம் இலக்கியம் எதையும் சொல்ல வேண்டியதில்லை என்கிற போக்கும் லட்சியவாதத்துக்கு எதிர்நிலையில் அறம் என்பதை வைத்து(இரண்டும் எதிரானவையா) ஒருமுகப்பட்ட மனிதப்பயணம் சாத்தியமில்லை என்கிற போக்கும் வளர்ந்து வருகிறதைப் பார்க்கிறோம்.சுந்தர்ராமசாமி அவர்கலின் ஒரு வாசகத்தையே இதற்குப் பதிலாகக் கூறலாம்:\n“ இலக்கியம் சங்கீதம் அல்ல என்பதாலேயே அர்த்தமும் தத்துவமும் அதன் உடன் பிறந்த சங்கடங்கள் .எனவே தத்துவத்தின் ஒரு சாயலில் ,திட்ட்த்தின் ஒரு நிலையில் நின்றே தொழிலைத் தொடங்க வேண்டியதாக இருக்கிறது.எனினும் கலைஞன்,சிருஷ்டி கருமத்தில் முன்னேறும்போது, மனசை ஏற்கனவே பற்றியிருக்கும்முடிவுகள்,தத்துவச்சாயல்கள் இவற்றைத்தாண்டி ,சத்திய வேட்கை ஒன்றையே உறுதுணையாகக் கொண்டதன் விளைவால்,கலை சத்திய வெறி பெற்று, குறுகிய வட்டங்களை ‘நிரூபிக்க’க் குறுகாமல்,அனுபவத்தின் நானாவிதமானதும் மாறுபட்டதும் முரண்பட்ட்துமான சித்திரங்களின் மெய்ப்பொருளை உணர்த்த வேண்டும்.நான் நம்பும் கலை இது”- உடன்படவும் முரண்படவுமான உள்ளடக்கத்தோடு வந்து விழுந்துள்ள வரிகள் இவை.இவ்வரிகள் குறித்து நிறைய ஒட்டியும் வெட்டியும் பேச முடியும்.இப்போதைக்கு இலக்கியம் சங்கீதம் அல்ல.அதற்கு அர்த்தமும் தத்துவமும் வேண்டும் – இருந்துதான் தீரும் என்றுதான் சுந்தரராமசாமி கூறியிருக்கிறார் என்று அடிக்கோடிட்டு விட்டுச் செல்வோம்.\nவாழ்க்கை என்னும் பேராற்றிலிருந்து ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கான வடிவமான கதை,கவிதை,நாவல்,காவியம் என்னும் பாத்திரத்தில் துளி நீரை/ஒரு குவளை நீரை/ஒரு வாளி நீரை/ஒரு அண்டா நீரை வாசகருக்கு அள்ளி வருகிறான்.அந்தத் துளி நீரிலும்கூட –குவளை நீரிலும் கூட- அப்பேராற்றின் வரலாறும் வாசமும் ருசியும் தன்மையும் அறியத்தக்கதாக –உணரத்தக்கதாக-உட்கொள்ளத் தக்கதாக இருந்திட வேண்டும்.அதற்கு உதவும் விதமாக நீரைச் சேந்திக் கொண்டுவர உதவும் உருவும் உத்தியுமே நாம் எப்படி எழுதுவது என்பதைக் கற்பிக்கும்.\nஎழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Friday, June 08, 2012\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nON UNTOUCHABILITY: சமூக விரோதிகளால் தலித் - இஸ்லாமிய மக்களின் வீடுகள் இடிப்பு நியாயம் கேட்டவர்கள் சிறையில் அடைப்பு உடனே விடுதலை செய்க ---மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nஅலை மேல் பயணம் அலை பாயும் உள்ளம் அலைந்து திரியும் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinecluster.com/Tamil/kanaa-movie-screening-in-school-and-college.php", "date_download": "2019-01-16T04:04:05Z", "digest": "sha1:KW4EFPAS4K3SBRL6JQYCG4OWG7FO2KFT", "length": 16205, "nlines": 141, "source_domain": "www.cinecluster.com", "title": "பள்ளி கல்லூரிகளில் 'கனா' திரையிட கோரிக்கை! தயாரிப்பாளர் மகிழ்ச்சி ! - CineCluster", "raw_content": "\nHome >Cinema News >பள்ளி கல்லூரிகளில் 'கனா' திரையிட கோரிக்கை\nபள்ளி கல்லூரிகளில் 'கனா' திரையிட கோரிக்கை\nசினிமாவில் \"இன்ஸ்பிரேஷன்ஸ்\" என்பதே ஒரு தனி ஜானர். அந்த விஷயங்களை கொண்டிருக்கும் எந்த ஒரு படமும் மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெறும் என நான் சொல்வேன். எங்கள் தயாரிப்பான \"கனா\" எல்லோராலும் பாராட்டப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. வணிக வெற்றியை விட, தியேட்டர்களில் தங்கள் படங்களை ரசிகர்கள் முழுமையாக அனுபவிப்பதை பார்ப்பது தான் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். ரசிகர்களின் பல்ஸை அருண்ராஜா காமராஜ் கச்சிதமாக தெரிந்து வைத்திருக்கிறார். திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பு என் எதிர்பார்ப்புகளை விஞ்சிவிட்டன\" என்கிறார் இணை தயாரிப்பாளர் கலையரசு.\nஅவர் தற்போது அனுபவிக்கும் ஒரு எதிர்பாராத ஆச்சரியம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். அவத் கூறும்போது, \"ஒரு திரைப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடும்போது, வர்த்தக ரீதியாக வெற்றிகரமாக கருதப்படும். ஆனால் பல பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சிறப்பு திரையிடலுக்காக எங்களை அணுகுவதை நான் நினைத்து கூட பார்க்கவில்லை. மேலும், ரசிகர்களின் வாய்வழி செய்தி மூலம் மிகப்பெரிய விளம்பரமாகி, திரையரங்குகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இன்னும் நல்ல தரமான பொழுதுபோக்கு படங்களை வழங்க இது ஊக்கமாக இருக்கிறது\" என்றார்.\nமேலும், மொத்த குழுவுக்கும் நன்றி தெரிவித்து பேசும்போது, \"ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் ஒரு பிரபலமான நடிகையாக இருக்கிறார் என்பதை கனா மறுபடியும் நிரூபித்திருக்கிறது. அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்படங்கள் எப்போதும் யதார்த்தத்துடன் மிக நெருக்கமாக இருக்கிறதுது. 'கனா' மூலம் அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறார். அறிமுக திரைப்படம் என்றாலும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார் தர்ஷன். மேலும் அவருடைய காட்சிகளை ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்பதை பார்க்க இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சத்யராஜ் சார் பற்றி நான் வேறு என்ன சொல்ல முடியும் தன் மாயாஜால நடிப்பால் படத்தின் முதுகெலும்பாக இருந்து படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறார். கனாவில் தன் இசையால் ரசிகர்களிம் கவனத்தை ஆரம்பம் முதலே ஈர்த்திருந்தார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கும் அனுபவத்தை வழங்கிய ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் மற்றும் மிக வேகமாக படத்தை தொகுத்த ரூபன் ஆகியோரை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. இந்த திரைப்படத்தை சிறப்பாக உருவாக்க நிபந்தனையற்ற ஈடுபாட்டுடன் அவர்கள் கொடுத்த உழைப்பு தான் இப்போது அழகான படத்தை கொடுத்திருக்கிறது\" என்றார்.\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\nவெங்கட் பிரபுவின் 'பார்ட்டி'யில் கலக்கும் ஷாம்..\nகடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம். பார்ட்டி படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது.\nஆக்சன் அகாடமியை தொடங்கவிருக்கும் - சண்டை பயிற்சி இயக்குநர் அன்பறிவ்\nகார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ். அதனையடுத்து இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/kandy/electronics", "date_download": "2019-01-16T05:10:00Z", "digest": "sha1:OEXYKO5Y2XRSHUBADORXWUHIHFKSUJF3", "length": 12453, "nlines": 219, "source_domain": "ikman.lk", "title": "கண்டி | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த இலத்திரனியல் கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்274\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்130\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்44\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்23\nகாட்டும் 1-25 of 4,443 விளம்பரங்கள்\nகண்டி உள் இலத்திரனியல் கருவிகள்\nகண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகண்டி, கணினி துணைக் கருவிகள்\nகண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, ஆடியோ மற்றும் MP3\nஅங்கத்துவம்கண்டி, கணினி துணைக் கருவிகள்\nகண்டி, கணினி துணைக் கருவிகள்\nகண்டி, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகண்டி, ஆடியோ மற்றும் MP3\nகண்டி, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஇலத்திரனியல் கருவிகள் - பொருட்களின் பிரகாரம்\nகண்டி பிரதேசத்தில் கையடக்க தொலைபேசிகள் விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் கணினி துணைக் கருவிகள் விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் கணனிகள் மற்றும் டேப்லெட்கள் விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள் விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் கேமரா மற்றும் கேமரா பதிவுகள் விற்பனைக்கு\nகையடக்க தொலைபேசிகள் - வர்த்தக நாமத்தின் பிரகாரம்\nகண்டி பிரதேசத்தில் SAMSUNG கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் APPLE கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் HUAWEI கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் NOKIA கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் HTC கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nஇலத்திரனியல் கருவிகள் - வகையின் பிரகாரம்\nகண்டி பிரதேசத்தில் ஆடியோ மற்றும் MP3 விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் மின்னணு முகப்பு விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் வேறு இலத்திரனியல் கருவிகள் விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் வீடியோ கேம்ஸ் விற்பனைக்கு\nகண்டி பிரதேசத்தில் தொலைகாட்சிகள் விற்பனைக்கு\nஇலத்திரனியல் கருவிகள் - நகரங்கள் பிரகாரம்\nகொழும்பு பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகம்பஹா பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகுருநாகல் பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகண்டி பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகளுத்துறை பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2017/07/31/", "date_download": "2019-01-16T04:47:55Z", "digest": "sha1:7PJOLGO3DO5PVYDFTNZBGB2DHHYKAAG4", "length": 5908, "nlines": 137, "source_domain": "theekkathir.in", "title": "July 31, 2017 – Theekkathir", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் லாரி மோதி 3 காவலர்கள் உள்பட 4பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\n‘கக்கூஸ்’ பரிதாப படம் அல்ல: சாதி ஒழிப்பிற்கானதே: இயக்குனர் திவ்யபாரதி பேச்சு\nபொள்ளாச்சி, ஜூலை 31- கக\nதொழிலதிபர் தவறவிட்ட அரைகிலோ தங்கம் காவல்துறையிடம் ஒப்படைத்த சிஐடியு ஆட்டோ தொழிலாளி\nகோவை, ஜூலை 31- 60 சரவன் த�\n100 நாள் வேலை திட்டத்தில் 3 மாத கூலி பாக்கி: விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஈரோடு, ஜூலை 31- மூன்று �\nவீட்டை அபகரிக்க முயலுவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் 4 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தந்தை\nகோவை, ஜூலை 31 வீட்டை அப\nமனிதர்களை ஏர்கலப்பையில் பூட்டி உழுத விவசாயிகள்\nகோவை, ஜூலை 31- விவசாய ப�\nகூடலூர், ஜூலை 31- தமிழ்\nவனவிலங்குகளுக்கு மத்தியில் குடிநீர் பிடிக்கும் அவலம்: ஆட்சியரிடம் படுகர் இன மக்கள் மனு\nஉதகை, ஜூலை 31- அடர்ந்த �\nமதவெறியர்களை தனிமைப்படுத்துவோம்- கோவை மக்கள் மேடை சூளுரை\nகோவை, ஜூலை 31- கோவை மக்�\nஅனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு வழங்கிடுக: விவசாயிகள் சங்க மாநாடு வலியுறுத்தல்\nசங்ககிரி, ஜூலை 31- இலவச\nமேட்டுப்பாளையம் அருகே மின்வேலியில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/ar-rahman-composing-for-enthiran-2/", "date_download": "2019-01-16T04:47:02Z", "digest": "sha1:URN6GB6K3QGNUBI3C4SAUJCI2W3SVJ3W", "length": 14097, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட 2.0 படத்தின் பாடல்கள் விவரம் - புதிய தகவல் - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட 2.0 படத்தின் பாடல்கள் விவரம் – புதிய தகவல்\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\nஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட 2.0 படத்தின் பாடல்கள் விவரம் – புதிய தகவல்\nதற்போது ரஜினி-அக்சய்குமாரை வைத்து ஷங்கர் இயக்கி வரும் 2.ஓ படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.\nகுறிப்பாக, முந்தைய படங்களின் சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்திற்காக அதிக காலஅவகாசம் எடுத்து டியூன் போட்டுக் கொண்டிருக்கிறாராம் ரகுமான். மேலும், இந்த படத்தில் மொத்தமுள்ள 5 பாடல்களில் இரண்டு பாடல்களுக்கான டியூன்களை ரெடி பண்ணி டைரக்டர் ஷங்கரிடம் ஏற்கனவே அவர் ஓகே செய்து விட்டாராம்.\nமற்ற பாடல்களுக்கான டியூன்களை தற்போது உருவாக்கி வருகிறாராம் ஏ.ஆர்.ரகுமான். மேலும், இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் லண்டனில் நடைபெறுவதை அடுத்து ஆடியோ வெளியீட்டு விழாவும் லண்டனில் நடக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\nRelated Topics:ஏ.ஆர். ரகுமான், சினிமா கிசுகிசு, ரஜினி\nதெரிஞ்சே தப்பு பண்ணும் டான் சத்யா – தா தா 87 ப்ரோமோ வீடியோ.\nதா தா 87 சாருஹாசன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா , ஜனகராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்....\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nதியேட்டருக்கு வந்து இப்படத்தை பாருங்க – விஜய் சேதுபதி பாராட்டும் படம் எது தெரியுமா \nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்த...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதமிழ் சினிமாவில் புதிய படங்கள் வெளிவந்தால் அந்த படங்களை விமர்சகர்கள் விமர்சனம் செய்வது வழக்கம்தான், இப்படி விமர்சனம் செய்பவர்களில் ப்ளூ சட்டை...\n“என்ன கொழந்தைகளா இந்த ஆட்டம் போதுமா – தோனி”. இந்தியாவின் வெற்றி, ட்விட்டரில் மரண மாஸ் காட்டிய சி எஸ் கே.\nடவுன் அண்டர் இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர். டெஸ்ட்...\nமனிதாபிமானம் மிக்க நல் இதயம் விஜய். வைரலாகுது விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nதளபதி 63 ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாக்க உள்ளது. இசை ரஹ்மான். பாடலாசிரியராக விவேக். ஒளிப்பதிவு ஜி கே...\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nசூசா குமார் சென்னையில் பிறந்தவர். சினிமா பற்றிய படிப்பு படித்த பின் மாடெல்லிங் நுழைந்து பின் நடிகையானவர். எதிர்நீச்சல் மற்றும் வீரம்...\nதன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nஅருண் விஜய் நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் முதலில் ஹீரோவாக நடித்து வந்தார் ஆனால்...\nலைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பதிவிட்ட பொங்கல் வாழ்த்து போட்டோ.\nவிஜய் சேதுபதி கோலிவுட்டில் பிஸி நடிகர். கூத்துப்பட்டறையில் ஆரம்பித்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை,...\n“சின்ன மச்சான் என்ன புள்ள” பிரபு தேவா நடிக்கும் சார்லி சாப்ளின்-2 ட்ரைலர் வெளியானது.\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/articles/80/111174", "date_download": "2019-01-16T04:24:05Z", "digest": "sha1:KQAK3VFWPI2PEEZMH5JAGY3NBYIFDTQG", "length": 21011, "nlines": 145, "source_domain": "www.ibctamil.com", "title": "எதிர்கட்சித்தலையில் ஒரு பொறி! மாட்டிக்கொண்டார் சபாநாயகர்!! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\nஅடுத்த சில நாட்களுக்கு இலங்கையில் பலத்த மாற்றம்\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nகணபதிபூசைக்கு கைமேல் பலன் என ஒரு பழமொழிசொல்வார்கள். அது போல சில அரசியல்பூசைகளுக்குரிய பலாபலன்கள் உடனடியாகவே கிட்டிக்கொள்வது உள்ளுர் மற்றும்உலக அரசியல் அரங்குகளில் உண்டு.\nஅதுபோல அரசியல்லாபநட்டக்கணக்குகளில் அடிபட்டுக்கொள்வதும் உள்ளுர் உலக களங்களுக்கும் பொருந்தும் பின்னணியில் இன்று சிறிலங்கா நாடாளுமன்றம் ஒப்பீட்டுரீதியில் அமைதியாக கூடி காரசாரமாக பேசிக்கலைந்தது.\nமறுபுறத்தே ரணிலின் புதிய அரசாங்கத்துக்கான இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சு பதவிகள் இன்று வழங்கப்பட்டன. நேற்றைய அமைச்சரவை தகுதி அமைச்சர்களில் வடக்குகிழக்கைச்சேர்ந்த ஒருவருக்கும் இடம்வழங்கப்படவில்லை. எனினும் இன்றைய இராஜாங்க மற்றும் பிரதிப்பட்டியலில் மட்டும் ஒரேயொருவராக விஜயகலாமகேஸ்வரன் கல்வி இராஜாங்க அமைச்சராக இடம்பிடித்தார்.\nஇந்தநகர்வைவிட இன்றைய நாடாளுமன்ற அமர்வில்தான் சிலவிடயதானங்கள் கிட்டின. குறிப்பாக நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் சமர்ப்பிக்கபட்ட இடைக்கால கணக்கு அறிக்கை ஒப்பேற்றப்பட்டது.\nசிறிலங்காவின் அந்த 51 நாள் குழப்பத்தில் வரவுசெலவுத்திட்டம் சிக்கிவிட்டதால் வேறுவழியின்றி மைத்திரியின் கறுப்பு இரவு சூழ்ச்சியை வசைபாடியபடியேஇடைக்கால கணக்கு அறிக்கையை முன்னகர்த்தினார். அத்துடன் முழுமையான பாதீட்டுகணக்கு அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படுமெனவும் மங்கள செய்திசொன்னார்.\nஇடைக்கால கணக்கு அறிக்கையானது முழுமையான வரவுசெலவுத்திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு செலவினங்களுக்கு நிதியொதுக்கப்படும் வரை அரசாங்கத்தை நடத்த தேவையான நிதிக்கு ஒட்சிசன் வழங்கும் ஒரு அவசர நகர்வாகும்.\nநாட்டின் நன்மையை கருத்தில்கொண்டு மங்களவின் இந்த நகர்வுக்குத்;தாம் ஆதரவளிப்பதாக மஹிந்ததரப்பு தெரிவித்தாலும் வாக்கெடுப்பின் போது அவர்கள் சபையில் பிரசன்னமாயிருக்காதநிலையில்1,765 பில்லியன் ரூபாய்க்கான, இந்த இடைக்கால கணக்கறிக்கை 102 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.\nஎதிராக 6 வாக்குகள் கிடைத்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்தது. இவ்வாறாக மங்கள கணக்குவழக்குப்பார்க்க மக்களின் மனங்களில் தனது அரசாங்கத்தை கணக்கு வைப்பதற்காக உடனடியாகவே எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக ரணில் அறிக்கையிட்டார்.\nஇந்த நகர்வுகளுக்கு முன்னர் மகிந்த மற்றும் சரத்பொன்சேகா ஆகியோர் தத்தமது தரப்புக்களில் இருந்து சில அறிக்கையிடல்களை செய்தனர். அமைச்சரவையில் தன்னை இணைக்காமல் மைத்திரி காய்வெட்டி விட்டதில் வெகுண்ட பீல்ட்மார்சல் சரத்பொன்சேகா மைத்திரி சிறப்புரிமைகளை மீறுவதாக விசனப்பட்டார்.\nஅத்துடன் மைத்திரியை கொலை செய்வதற்கான சூழ்ச்சியில் தன்னுடைய பெயர் இல்லையெனவும் இதனை சிறிலங்கா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை புலப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.\nசரத்பொன்சேகா விடயத்தில் கொழும்புப்பட்சிகள் கூறும் புதிய செய்திகளின்படி அவருக்கும் மைத்திரிக்கும் இடையிலான லடாயை தீர்க்கும் பேச்சுகள் இடம்பெற்றிருப்பதால் விரைவில் அவருக்கும் அமைச்சுப்பதவி கிட்டுமென கிசுகிசுக்கபடுகிற்து.\nஇதற்கிடையே தன்மீதான கொலைச்சதிகுறித்த விசாரணைகள் முடியும்வரை சட்டம்ஒழுங்குத்துறை அமைச்சை தனது பொறுப்பில் வைத்திருக்க முடிவுசெய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.\nஇவ்வாறாக சில கதைகள்வர இன்று மகிந்தவும் நல்லபிள்ளைத்தனமாக ஒரு செய்தியை சொன்னார். சூழ்ச்சியால் தாங்கள் ஆட்சியை கைப்பற்றியதாக தன் மீது குற்றம் சுமத்தினாலும் தான் அவ்வாறெல்லாம் சூழ்ச்சி செய்யவில்லை எனத்தெரிவித்த மஹிந்த\nஎந்நேரமும்நாட்டை ஆட்சிசெய்யலாம் என நினைக்கவேண்டாம். மக்கள்புரட்சியின் ஊடாக, தாம்எந்தநேரத்திலும் ஆட்சியை கைப்பற்றலாம் என யானைகள் மேற்பார்த்த ஐக்கியதேசியமுன்னணிக்கு செய்திசொன்னார்.\nசரி இன்று சிறிஜயவர்த்தனபுர நாடாளுமன்ற அரங்கில் இவ்வாறாக சில செய்திகள் சொல்லபட்டாலும் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்பாணியில் மக்களுக்கு ஒருவிடயத்தில் தெளிவான செய்தி இன்றும் சொல்லப்படவில்லை.\nசிறிலங்காவின் சட்டபூர்வ எதிர்க்கட்சித்தலைவர் யார் இந்த வினாவுக்கு இன்றும் சபாநாயகர் கரு ஜயசூரியாவால் உறுதியாக முடிவை சொல்ல முடியவில்லை.\nஅதற்குமாறாக மஹிந்தவை எதிர்க்கட்சித் தகுதிநிலையில் இருந்து இடைநிறுத்திவைக்கும்படி தன்னைநோக்கி எறியப்பட்ட அஸ்திரத்த்தை மையப்படுத்திய தனது இறுதிமுடிவு தாமதமாகுமென கூறி இன்றும் நழுவினார் கருஜயசுரிய.\nஏற்கனவே இந்தவிடயம் தொடர்பாக ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கவேண்டுமெனக் கோரி, கூட்டமைப்பில் இருந்து சுமந்திரனால் ஒரு பிரேரணை கையளிக்கப்பட்டது.ஆனால் இந்த விடயத்தில்தான் தனது தீர்மானம், தாமதமாகும் என சபாநாயகர் இன்று பகிரங்கப்படுத்தியிருக்கிறார்.\n என்ற வினாக்களில் மட்டுமல்ல மகிந்தநாடாளுமன்ற உறுப்பினராக கூட இருக்கமுடியுமா என்ற வினாவில் சபாநாயகரால் ஏன் ஒரு உறுதியான முடிவை சொல்லமுடியவில்லை.\nஅதற்குக்காரணம் உண்டு. கடந்த நவம்பர் 11ஆம் திகதி, தனது புதல்வன் நாமல் உள்ளிட்ட 50 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மகிந்த சொந்தச்செலவில் வைத்த சூனியமே இதற்குக் காரணமாகும்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் தாம் கட்சிதாவினாலும் பறிப்பதற்கு பதவி இல்லையே என்ற தினாவெட்டில் மஹிந்தவும் அவரது சகாக்களும் பொதுஜன பெரமுனவுக்கு தாவிச் சென்றனர். ஆனால் நடாளுமன்ற கலைப்பு நீர்த்துப்போய் மீண்டும் அரசாங்கம் சிலிர்த்த நிலையில் இந்த நகர்வு இப்போது திருப்பியடிக்கிறது.\nமஹிந்த சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினரே என அதன் பொதுச்செயலாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் மகிந்த இருப்பதாக அதன் பொதுச்செயலாளரும் அறிவித்தாலும் இதில் சட்டச்சிக்கல்கள் இருக்கின்றன.\nஇதனால்தான் சிறிலங்காவின் சட்டபூர்வ எதிர்க்கட்சித்தலைவர் மகிந்தவா என்ற விடயத்தில் இப்போது சபாநாயகரும் மகிந்தவும் பதற்றப்படுவதாக தெரிகின்றது.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 21 Dec 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/politics/80/112094", "date_download": "2019-01-16T03:27:13Z", "digest": "sha1:EWN2Z6WH5ZOHDKQB5NFUUE7Y27Y5EDKR", "length": 9293, "nlines": 124, "source_domain": "www.ibctamil.com", "title": "ஏக்கிய ராஜ்யமும் எதிர்கால அரசியலும் என்ன தரப்போகிறது ??? - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nஒரு வயது குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை; பின்பு காத்திருந்த அதிர்ச்சி\nஏக்கிய ராஜ்யமும் எதிர்கால அரசியலும் என்ன தரப்போகிறது \nஏக்கிய ராஜ்யம் என்ற சொற்பதம் இப்பொழுது பேசுபொருளாகிவிட்டது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இந்த சொல்லாடலின் ஊடாக ஒருங்கிணைந்த தேசம் அல்லது ஒருமித்த நாடு அல்லது ஒரு இணைப்பு நாடு அல்லது ஒரு கூட்டாட்சி தத்துவத்திற்குரிய சொல்லாடல் என்கின்ற பல்வேறு விதமான வாதங்கள் தமிழர் தரப்பிலும் சிங்களவர் தரப்பிலும் மாறி மாறி முன்வைக்கப்பட்டு வருகிறது.\nபுதிய ஆண்டின் தொடக்கம் எவ்வாறு தமிழ் மக்களினுடைய எதிர்கால அரசியலினுடைய இலக்கு நோக்கி நகரப்போகிறது பாராளுமன்றத்திலே புதிய அரசியலமைப்பு நிறைவேற்றக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்குமா பாராளுமன்றத்திலே புதிய அரசியலமைப்பு நிறைவேற்றக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்குமா 3 இல் 2 பெரும்பான்மை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பு இருக்குமா 3 இல் 2 பெரும்பான்மை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பு இருக்குமா குழப்பத்திற்கு பிந்திய இந்த அரசு தன்னுடைய ஆயுட்காலம் வரைக்கும் முடிவுறுத்தக்கூடிய ஒரு அரசியல் சமச்சீரான சூழ்நிலை கொழும்பு அரசியலில் நிர்ணயிக்கக்கூடிய ஒரு போக்கு இருக்குமா குழப்பத்திற்கு பிந்திய இந்த அரசு தன்னுடைய ஆயுட்காலம் வரைக்கும் முடிவுறுத்தக்கூடிய ஒரு அரசியல் சமச்சீரான சூழ்நிலை கொழும்பு அரசியலில் நிர்ணயிக்கக்கூடிய ஒரு போக்கு இருக்குமா என்கின்ற பல்வேறு விதமான வாதங்கள் இப்பொழுது பொதுமக்கள் மத்தியில் காணப்படுகிறது.\nஇந்த விடயங்கள் தொடர்பாக ஐபிசி தமிழின் தீர்ப்பாயம் ......\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnmurali.com/2015/06/blog-post_48.html", "date_download": "2019-01-16T03:42:20Z", "digest": "sha1:AQH7ALXPMUBFWVUFKQFBPOLH4BPYG3FN", "length": 50340, "nlines": 484, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நீயா? நானா? மதுரை எபிசோடு-வைரமுத்து கவிதை", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 23 ஜூன், 2015\nமுன்பெல்லாம் நீயா நானா நிகழ்ச்சியை பார்க்காமல் தவற விட்டால் யூ ட்யூபில் பார்த்துக கொள்ளலாம். வேண்டுமென்றால் டவுன்லோட் செய்து கொள்ள முடிந்தது. ஆனால் இப்போது நீயா நானா யூ ட்யூபில் கிடைப்பதில்லை. ஹாட்ஸ்டார் மூலமாகத்தான் பார்க்க முடிகிறது. அதுவும் டவுன்லோட் செய்ய முடிவதில்லை.பழைய எபிசோடுகளும் யூ ட்யூபில் இருந்து நீக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.\nகடந்த வார நீயா நானாவில் மதுரை நகரம் பற்றி மதுரை வாசிகள் பேசினார்கள். இந்த நிகழ்ச்சியை முழுமையாக பார்க்க்கவில்லை. பார்த்தவரை அந்நகரத்தின் மீதான ஈர்ப்பு, 'நான் மதுரைக்காரன்' என்ற பெருமை ஒவ்வொருவருடைய பேச்சிலும் தெரிந்தது.\n2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கம் வளர்த்த பழைய நகரமான மதுரை இன்னமும் அதன் பொலிவை இழக்காவிட்டாலும் பெருமளவுக்கு வளரவில்லை என்பது சிலரின் ஆதங்கமாக இருந்தது.. நகரம் என்று சொல்லிக்கொண்டாலும் மதுரை கிராமத் தன்மை கொண்டதாகவே இருக்கிறது என்பது அதன் பெருமை என்றாலும் அதுவே குறைபாடும் ஆகும் என ஒரு சிலர் தெரிவித்தனர்.\nதிரைப்படத்துறையில் மதுரைக்காரர்களின் ஆதிக்கம் செலுத்தி பெருமை சேர்த்தாலும் அதே சினிமாதான் .மதுரை என்றாலே வீச்சரிவாள் ரவுடிகள் என்ற ஒரு பிம்பத்தையும் மதுரையைப் பற்றி அறியாதவர்களுக்கு ஏறபடுத்தியது\nநான் முழுமையாக் பார்க்கதாதால் விரிவாக எழுத முடியவில்லை.\n கவிப் பேரரசு வைரமுத்து தனது கவிதையில் மதுரையை அழகாக நம் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருப்பார்.அந்தக் கவிதையை நீங்கள் ஏற்கனவே படித்திருப்பீகள் என்றாலும் இன்னொரு முறை படித்தாலும் நிச்சயம் அலுக்காது .\nஇதோ உங்களுக்காக வைரமுத்து படைத்த மதுரை .\nமயங்கி ஒலித்த மாமதுரை -இது\nகட்டுக் கோப்பால் இள மதுரை \nமல்லிகை மௌவல் அரவிந்தம்- வாய்\nகொள்ளை அடித்த வையை நதி\nநாளும் ஓடிய நதி மதுரை-நீர்\nநீதிக் கஞ்சிய தொன்மதுரை -இன்று\nஅமிர்தம் பரப்பும் வையை நதி -நீர்\nமரபுகள் மாறா வேல் மதுரை\nமதுரை தாமரைப் பூவென்றும் -அதன்\nபாடல் பாடிய பால் மதுரை-வட\nமண்ணைத் திருட வந்தவரை- தம்\nமரபுக் கவிதைபடைத்தல் போல் -ஒரு\nகவிதைத் தமிழின் தலை மதுரை\nமெச்சி முடிக்கும் தென் மதுரை\nதொடர்ந்து கேட்கும் எழில் மதுரை-கண்\nவேலைகள் இல்லாத் திருக்கூட்டம் -தினம்\nநெஞ்சு வறண்டு போனதனால் -வையை\nஅவர் கருத்து சரிதானா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்\nகொசுறு:மதுரை என்றதுமே எனக்கு நினைவுக்கு வந்தது கடந்த ஆண்டில் நடந்த அற்புதமான பதிவர் சந்திப்புதான். திரை உலகம் மட்டுமல்ல வலை உலகிலும் மதுரைப் பதிவர்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கவிதை, சமூகம், மதுரை, வைரமுத்து\nஅம்பாளடியாள் 23 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 10:08\nவைரமுத்துவின் வைர வரிகள் தான் மனதில் சட்டென்று ஒட்டிக் கொண்டது தவிர இதில் உண்மை எவ்வளவு தூரம் இருக்கும் என்பதை\nநானும் அறியக் காத்திருகின்றேன் சகோதரா \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 10:11\nசிகரம் பாரதி 23 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 10:08\nநல்ல பதிவு. விஜய் டிவி நிகழ்சிகளை யூ டியுபில் பார்க்க முடிவதில்லை என்பது பெரும் குறையாக உள்ளது. இப்போது ஆளாளுக்கு ஆப்ஸ் களை அறிமுகம் செய்வதிலேயே குறியாய் இருக்கின்றனர். முதல் முறையாய் இக்கவிதையை படிக்கிறேன். அருமை.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 10:14\nவைரமுத்துவின் குரலிலேயே இந்தக் கவிதையின் ஆடியோ உண்டு தற்போது கிடைக்கவில்லை. கிடைத்த ஒன்றில் தெளிவில்லை\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 23 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 11:24\nமனதோடுக் கலந்த மதுரை :)\n// பட்டாக் கத்திகள் சூழ்மதுரை-இன்று\nபட்டப் பகலில் பாழ்மதுரை // இது பற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை, மதுரை நகரில் இப்படி இல்லையா அல்லது எனக்குத் தெரியவில்லையா என்று அறியேன்.\nபல விசயங்கள் தென் கிராமங்களில் இருக்கும், அவற்றை மதுரை என்று பொதுவாகச் சொல்கிறார்களோ என்பது என் எண்ணம். பிறர் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 23 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 11:25\nநீயா நானா நிகழ்ச்சியை நானும் பார்க்கவில்லை\nஅப்பாதுரை 24 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 1:07\nதனிமரம் 24 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 4:09\nமதுரை பற்றி நான் அதிகம் அறியேன் ஆனாலும் மீனாட்சி தரிசனம் பிடிக்கும் இலங்கை என்று சொன்னால் தங்கும் விடுதியில் என்ன மரியாதை கிடைக்கும் என்பதையும் நன்கு அறிவேன்\nஸ்ரீராம். 24 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 5:44\nநீயா நானா நிகழ்ச்சிகள் எப்போதாவது பார்ப்பதுண்டு. இது பார்க்கவில்லை. கவிதை நல்லாயிருக்கு. தூங்கா நகரம் என்று மதுரையைச் சொல்வார்கள். அது இப்போது எல்லா நகரங்களுக்கும் பொருந்தி வருகிறது\nரூபன் 24 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 5:59\nவைர முத்துவின்வைர வரிகள் நன்று சரியான தகவலை அறிய நானும் ஆவலாக உள்ளேன்... உலகம் தழுவிய கவிதைப்போட்டியில் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள் வந்து பாருங்கள் பதிவை....த.ம5\nவெங்கட் நாகராஜ் 24 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 6:32\nநல்ல கவிதை. இதற்கு முன் படித்ததில்லை.\nmahesh 24 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 6:38\nyoutube ல் நானும் பிடித்த பல நீயாநானா நிகழ்ச்சிகலை டவுன்லோட் பண்ணி பார்த்திருக்கேன்.\nஹாட்ஸ்டார்க்கு மாற்றிய பிறகு நீயாநானா பார்க்கல சார்.\nமதுரைக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. பதிவின்மூலம் மதுரையை எங்களுடன் ப்ணைத்துவிட்டீர்கள். மதுரை கோயில் புகைப்படத்தின் கோணம் (fish eye view) மிகவும் அருமை.\nகுலசேகரன் 24 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 12:17\nகரந்தை ஜெயக்குமார் 24 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 6:49\nமதுரைக் கவிதை அருமை ஐயா\nதிண்டுக்கல் தனபாலன் 24 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 7:15\nஓரிரு மணி நேரங்களில் ஒரு நிகழ்ச்சியில் மதுரையைப் பற்றி பேசி விட முடியாது... தலைப்பு செய்தி போல் அங்கங்கே சில தகவல்கள் மட்டுமே சொல்லப்பட்டன அந்நிகழ்ச்சியில்...\n///மதுரைப் பதிவர்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ///\nஎன்ன கலக்கி கொண்டிருக்கிறார்கள் என்ற விபரத்தை தெளிவாக சொல்லவும்\nஎனக்கு மதுரை என்றால் தாமரை மலர் போன்ற தோற்றம் உடையது என்பது தான் நினைவில் வருகிறது.\nபதிவு அருமை. வாழ்த்துக்கள். நன்றி.\nஅமிர்தம் பரப்பும் வையை நதி -நீர்\nமரபுகள் மாறா வேல் மதுரை/ செய்தி இதுவரை அறியாதது. மதுரை மாற வழியில்லை. மாறவும் விட மாட்டார்கள். பழங்கதைகள் பேசியே திருப்தி அடையும் மக்கள் நிறைந்த ஊர். இக்கருத்தை மதுரை மக்கள் தீவிரமாக எதிர்ப்பார்கள் என்றும் தெரியும்\nஜோதிஜி திருப்பூர் 24 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 11:31\nஎல்லாத் தரப்பினருக்கும் ஏற்ற உணவு. இன்னமும் காலமாற்றத்தில் மாறாத நகரம் என்று இந்த ஊரை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.\nபுலவர் இராமாநுசம் 24 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 12:26\nநீயா நானா நிகழ்சியை நான் பார்ப்பதில்லை\nகுலசேகரன் 24 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 1:06\nதொலைக்காட்சி நிகழ்ச்சிக்காரர்கள் மதுரைக்காரர்களை மட்டும் அழைத்துக் கருத்துக்கேட்டது தவறு. அவர்களோடு மதுரையில் வாழ்ந்த பிறரையும் கலந்துகொள்ள வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்,\nநான் மதுரைக்காரனன்று. ஆனால் மதுரையில் சில்லாண்டுகள் வதிந்தவன்.\nஎன் பார்வையில் மதுரையில் குறைகள் நிறைய; நிறைவகள் குறைய.\nஅக்குறைகளுல் சிலவற்றை உரையாடல்களின் கலந்துகொண்ட மதுரைக்காரர்கள் ஒத்துக்கொண்டார்கள்.\nஅவை. மதுரையின் தொழில்வளம் பெருகாக்காரணம் மதுரையைப்பற்றிப் பிறர் கொண்ட ஒரு பிம்பம். சாதிப்பிளவுகளும் அதன் கொடூரங்களும். கோடிக்கணக்கான செலவில் அரசமைத்த ஐ டி பார்க் இன்று எவருமே சீண்டாததால், குடும்ப அட்டைகள் அச்சடிக்க மட்டுமே பயன்படுமிடமாக இருக்கிறது.\nமற்றபடி நிகழ்ச்சியைமுழவதும் நானும் பார்க்கவில்லை.\nபிற ஊர் மக்களிடம் அங்குள்ள சிறுவயதினர்மட்டுமே ஊர்ப்பெருமை கொள்வார்கள். மற்றவர்கள் பெரிதுபடுத்துவதில்லை. ஆனால், மதுரையில் அனைவருமே ஊர்ப்பெருமை கொள்கிறார்கள். மதுரைக்கு வருமுன் நான் அறிந்தது; கேட்டது. அஃதுண்மையா என்று வந்து பார்த்தால், அனைத்தும் வறட்டுப்பெருமை.\nமதுரை மீனாட்சி கோயில் கோபுரங்களும் கோயிலும் வரலாறும் (சங்கப்பாடலகள்) மட்டுமே மதுரையின் பெருமைகள். அதற்காக ஒரு கடலை விற்பவனும் காகிதம் பொறுக்குபவனும் பெருமைப்பட்டால் எப்படி ஆனால் அதைத்தான் செய்கிறார்கள் அங்கே. இவர்களா வரலாற்றை படைத்தார்கள்.\nவெட்டிவீரம். விவேகத்தைப்பிந்தள்ளி உடல் வலிமையையும் வாய்ச்சவடாலையும் போற்றுவது. எப்படியோ ஊடுருவிப்போய் விட்டது.\nகீழ் சாதி-மேலசாதி என்பது பட்டவர்த்தனமாகக் காட்டப்படுகிறது. நான் வீடு வாடகை பிடிக்கப்போனது ஓரளவு படித்தோர் நிறைந்த பகுதி. ஆனால் வாடகை விடுமுன் சொன்னது: நான் யாருக்கும் விடு கொடுப்பேன்: தலித்து, முசுலீம், மற்றும் என் ஜாதிக்காரன் (அவர் ஜாதிக்காரனை வீட்டைக் காலிபண்ணு என்றால் அருவாளைக்காட்டுவானாம்\nதலித்துகள் வாழும்பகுதிகள் தனியாகத்தெரியும்படியே மதுரையில் இருக்கும். தெரிந்தால் பரவாயில்லை. அதை எப்படி மாற்றுவது அரசாங்கமே அல்லவா அதையும் செய்துவிடுகிறது: அமிர்தம் சினிமாவைத்தாண்டிச்சென்றால், ஒரு காலனியின் பெயரே ஹரிஜன் காலனி. இம்மானுவேல் சேகரன் குருபூஜை நாளிலும் தேவர் குருபூஜை நாளிலும் மதுரை, இராமநாதபுரம் மாவட்டக்கிராமங்கள் மட்டுமல்ல, மதுரை நகரிலும் பதட்டமே. எங்கெங்கெல்லாம் தேவேந்திரகுலவேளாளர்கள் எனப்படும் இம்மானுவேல் சாதிக்காரகள் இருக்கிறார்களோ அங்கெங்கெல்லாம் போலீசு குவிக்கப்படும். தேவர்கள் இடம் என்று தனியாக இல்லை. அவர்கள் சிதறிக்கிடப்பதால் சாத்தியமில்லை. ஆனால் தேவர் சிலையிருக்கும் கோரிப்பாளையம் முழவதும் போலீசால நிரப்பப்பட்டு பாதை அடைக்கப்படும்.\nபலவிடங்களில் இன்னும் ஜாதிவாரியாகத்தான் தெருக்கள். முசுலீம்கள் சேர்ந்துவாழவேண்டிய கட்டாயம். மதுரையில் அப்படித்தான் வாழ்கிறார்கள்.\nஇந்துத்வாக்காரகளின் பிரச்சாரம் அதிகமாக இருந்தாலும் மத நல்லிணக்கம் இருக்கிறது. அது பாராட்டப்படவேண்டிய விசயம். மதுரையில் கிருத்துவர்கள், முசுலீம்கள், இந்துக்கள் - மூவரும் மக்கட்தொகையில் கணிசம். ஆனால், ஒருவரையொருவர் கண்டுகொளவதில்லையாதலால், மத நல்லிணக்கம் தொடர்கிறது. மதுரையில்தான் சென்னைக்கடுத்தபடி, இராமகிருஸ்ணமடம் இருக்கிறது. அது மத நல்லிணக்கத்துக்காக ஆண்டுதோறும் விழா நடாத்துக்கிறது. அவர்களைப்போன்றோரும் மற்ற நல்ல மக்களும் இல்லாவிட்டால் மதுரைமக்கள் மதச்சண்டைகளிலேயே உயிரை விடுவார்கள்\nதமிழ்மொழிப்பேச்சு இங்கு தனித்தன்மையோடு. ஏற்றம் இறக்கம் சொற்பிழை, உச்சரிப்பு பிழை (எவருக்குமே ழகரம் உச்சரிக்க வராது). பாமரமக்கள் மட்டுமல்ல; பேராசிரியரும் மேடையில் அப்படித்தான் பேசுவார். அதைப்பெருமையாக நினைக்கிறார்கள்.\nஆனால், ஒரு நல்லவிசயம். அண்ணா, அக்காள் தம்பி, ஆத்தா (அம்மாவுக்குப்பதில்) என்ற சொற்களை எல்லாரும் அந்நியர்களுக்கும் பயனபடுத்துவார்கள். இதை விஜய் டி வி நிகழ்ச்சியில் ஒருவர் சுட்டிக்காட்டினார். அவருக்கு நன்றி. தூக்கும் பெண்ணுக்கு வயது 35 தான் இருக்கும். அவரை எல்லாரும் அக்கா, அக்கா என்றுதான் கூப்பிடுவார்கள் என் அலுவலகத்தில். காஸ் ஏஜன்சிக்குப்போனால், அங்கு அனைவரும் பெண்கள். மூத்தவளை மற்றபெண்கள் அக்காள் என்று கூப்பிடுவது வியப்பு. ஆபிசையும் வீடு போலப்பார்க்கும் குணம் இங்கு உண்டு.\nஇன்றைய சிந்தனை உடையோருக்கும் இளவயதினருக்கும் மதுரை வாழத்தகுதியான ஊரன்று. மதுரைக்காரகளாயிருந்தாலும், மதுரையைவிட்டுச் சென்றபின் திரும்ப அவர்கள் ஆசைப்படுவதில்லை.\nநான் மதுரைக்காரனாக இல்லாவிட்டாலும் மதுரையிலும் அருகிலும் உள்ள சில கோயில்களுக்காக அடிக்கடி சென்றுவருகிறேன். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. சாமியும் இல்லைதானே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 25 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 6:27\nபல தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள் விரிவான கருத்துக்கு நன்றி\nநான் சென்னை வாசி. மதுரை என்றவுடன் (1) மதுரை கோவிலும் மற்றும் (2) வீச்சரிவாளும் ரத்தமும் தான் தான் நினைவுக்கு வருகிறது. கவிதையை இப்போது தான் படிக்கிறேன்.\n‘தளிர்’ சுரேஷ் 24 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 3:40\nநீயா- நானா நிகழ்ச்சியை பார்ப்பது தவிர்த்து விட்டேன் சிலசமயம் ஒரேடியாக அலுப்பு ஏற்படுத்துகின்றது. பதினோறு மணி வரை நீள்வதால் விடியலில் எழ முடிவதில்லை சிலசமயம் ஒரேடியாக அலுப்பு ஏற்படுத்துகின்றது. பதினோறு மணி வரை நீள்வதால் விடியலில் எழ முடிவதில்லை மதுரை பற்றிய வைரமுத்துவின் வரிகள் சிறப்பு மதுரை பற்றிய வைரமுத்துவின் வரிகள் சிறப்பு\nகவிதையை இப்போது தான் முதல் முறை வாசிக்கிறேன் நன்றி சகோ.\nநீயா நானா...யூட்டியூப் மாற்றப்பட்ட பின்னால் குறைத்து விட்டேன்....\nஇப்போது மதுரையில் மிஞ்சி இருப்பது புரோட்டா ,இட்லி கடைகள் தான் ,கந்து வட்டி,கூலிக் கொலைக் கூட்டத்திற்கும் பஞ்சமே இல்லை எந்த தொழில் வளர்ச்சியும் இல்லை ,பழம் பெருமையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது மதுரை எந்த தொழில் வளர்ச்சியும் இல்லை ,பழம் பெருமையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது மதுரை பெயர்தான் வைகை ஆறு ,வருடத்தில் ஒருமாதம் கூட தண்ணீரைப் பார்க்கமுடியாது \nஆமா அண்ணா,எனக்கும் அந்த பதிவர் சந்திப்புதான் நினைவுக்கு வந்தது. பதிவாலும், பின்னூடங்களாலும் மதுரையை பற்றி நிறைய தெரிந்துகொண்டேன். இந்த பதிவின் பின்னூட்டத்தில் நிறைய மதுரைக்காரர்களை எதிர்பார்த்தேன். எல்லாரும் நண்பர்கள் என்பதால். இப்போதும் மதுரையிலேயே வசிக்கும் பகவான் பாஸ் கருத்து கவனிக்கப்படவேண்டியது இல்லையா அண்ணா\nசசி கலா 26 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 10:05\nமதுரையை பற்றிய கவிதையை இன்றே படித்தேன்.\nநீயா நானா நிகழ்ச்சியை நானும் பார்ப்பதில்லை.\nஇதற்கு முன்னர் அடித்த பின்னூட்டம் பணால் ...\nலாப்பில் எதோ கோளாறு ..\nபதிவும் பின்னூட்டங்களும் அருமை அய்யா\nபிடித்த ஊர் மிகவுமே...எங்களுக்கு....என்றாலும் பகவானின் கருத்தும் ஏற்றுக் கொள்ளப் படக்கூடியய்து\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுலுங்கி அழுது கேட்கிறேன்-\"என்னை ஏன் கைவிட்டீர்\nஐன்ஸ்டீன் பற்றி சொன்னதால் மனைவியிடம் மாட்டிக் கொண...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\n கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை\nஉங்களுக்கு ஒரு எளிய சவால் இந்தக் கதையை ஒரு பிரபல எழுத்தாளரின் கதையை தழுவி கவிதை வடிவில் எழுதி இரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nசமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது ம...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/2019/01/07/netflix-bowed-down-to-saudi-monarchy/", "date_download": "2019-01-16T04:28:12Z", "digest": "sha1:ADBTVPLKNWK3E4HQLAWTIDD22DKD6OOK", "length": 30939, "nlines": 237, "source_domain": "www.vinavu.com", "title": "சவுதி இளவரசரிடம் மண்டியிட்ட நெட்ஃபிளிக்ஸின் கருத்து சுதந்திரம் ! | vinavu", "raw_content": "\nதேர்தல் ஜுரம் : கன்னையா குமார் , உமர் காலித் மீது 3 ஆண்டுகளுக்குப்…\nபாஜக ஆட்சியில் ஒரு மதக் கலவரம்கூட கிடையாது | புருடா விடும் அமித்ஷா \nஅஸ்ஸாம் : குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தால் தேசதுரோக வழக்கு, கொலை மிரட்டல் \n மோடி தர்பாரின் இந்தி வெறி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் \nகோவை : விவசாய நிலங்களின் வழியே உயர் அழுத்த மின்வட பாதை அமைக்கப்படுவது ஏன்…\nமூடத்தனத்தை பரப்பும் இந்திய அறிவியல் மாநாடு \nஐ.டி. ஊழியர்களின் உரிமையைப் பறிக்கும் கர்நாடக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் \nவாசகர் புகைப்படம் இந்த வாரத் தலைப்பு : பொங்கலும் விவசாயமும்\nஇந்தியாவை குப்புறத் தள்ளிய பணமதிப்பழிப்பு : ”தி பிக் ரிவர்ஸ்” – நூல் அறிமுகம்…\n2018-ம் ஆண்டுத் தொகுப்பு : அவசியம் படிக்க வேண்டிய விருந்தினர் பக்க கட்டுரைகள்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சினிமா – திரை விலகும் போது …\nதப்பிச் செல்வது நடக்கக்கூடிய காரியம் என்று என்னால் நம்பவே முடியவில்லை \nநூல் அறிமுகம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த்…\nகுடும்ப வாழ்க்கை புரட்சிக்காரனுடைய சக்தியைக் குறைக்கிறது \n42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : நம்பிக்கையளிக்கும் இளைஞர்களின் தேடல்\nநெருங்குவது காவி இருளடா … | ம.க.இ.க. பாடல் காணொளி\nகவுரி லங்கேஷ் படுகொலையும் ‘சத்ர தர்ம சாதனா’ நூலும் | பாலன் உரை\n பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் ராஜு \nதூத்துக்குடி மக்களுக்காக போராடுவோம் | வாஞ்சிநாதன் உரை\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஎன்.எல்.சி : யாருக்காக மூன்றாவது சுரங்கம் | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று | தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்\nஅனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்தத்தை ஆதரித்து பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்கக்கோரி குடந்தை மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது \nவிவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா \n பொருளாதாரம் கற்போம் பாகம் 8\nவிவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா புதிய ஜனநாயகம் ஜனவரி 2019\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉங்கள் விருப்பம் | கொஞ்சம் நிமிரு தல | வாசகர் புகைப்படங்கள்\nஆந்திரா கோதாவரிப் படுகை : 40 ஏக்கரில் விவசாயம் செய்கிறார் – ஆனாலும் அவர்…\nதமிழ் அவமானம் அல்ல – அடையாளம் | ஆட்டோ இலக்கியம் | வாசகர் புகைப்படங்கள்\nபோராடு நல்லதே நடக்கும் – ஆட்டோ இலக்கியம் | வாசகர் புகைப்படங்கள் | பாகம்…\nமுகப்பு செய்தி உலகம் சவுதி இளவரசரிடம் மண்டியிட்ட நெட்ஃபிளிக்ஸின் கருத்து சுதந்திரம் \nசவுதி இளவரசரிடம் மண்டியிட்ட நெட்ஃபிளிக்ஸின் கருத்து சுதந்திரம் \nசட்ட ரீதியாக சவுதி அரசு அணுகியதாலேயே அதை நீக்கினோம். அதை நீக்கவில்லை என்றால் ஐந்தாண்டு சிறை தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என நெட்ஃபிளிக்ஸ் தனது செயலுக்கு விளக்கமளிக்கிறது.\nபத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் சவுதி இளவரசருக்கு உள்ள தொடர்பு குறித்து பகடி செய்த நிகழ்ச்சியை தனது சேனலில் இருந்து நீக்கியுள்ளது நெட்ஃபிளிக்ஸ். சவுதி அரேபியா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்நிகழ்ச்சி சவுதியில் மட்டும் நீக்கப்பட்டதாக நெட்ஃபிளிக்ஸ் விளக்கமளித்துள்ளது. நெட்ஃபிளிக்ஸின் இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என உலகம் முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர், ஜமால் கோச்சகி.\nஇந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கரான நகைச்சுவையாளரும் அரசியல் விமர்சகருமான ஹசன் மின்ஹஜ், நெட்ஃபிளிக்ஸ் தளத்துக்காக ‘பேட்ரியாட் ஆக்ட்’ என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்திவருகிறார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்-தான், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலைக்கு காரணம் என்பதை விமர்சித்திருந்தார். சவுதி அரேபிய அரச குடும்பம் எப்படி மக்களை சுரண்டிக் கொழுக்கிறது, அவர்களின் அடிப்படைவாதம், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள், சவுதியுடன் ‘நட்பாக’ இருப்பதன் ரகசியம், தீவிரவாத குழுக்களை ஊக்குவிப்பது, ஏமன் மீது படையெடுத்து லட்சக்கணக்கான மக்களை பட்டினியில் தள்ளியது, சவுதி இளவரசரின் போலி முற்போக்கு அறிவிப்புகள்… உள்ளிட்ட பல விசயங்களை அந்தப் பகுதியில் பேசியிருந்தார் ஹசன் மின்ஹஜ்.\nயூ-டியூபில் வெளியிடப்பட்ட ஹசன் மின்ஹஜ் வீடியோ\nஅக்டோபர் மாத இறுதியில் வெளியான இந்தப் பகுதி, தற்போது நெட்ஃபிளிக்ஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இணைய குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டும் என சவுதி அரசாங்கத்திடமிருந்து இந்த நிகழ்ச்சியை நீக்கக் கோரிக்கை வந்ததாகவும் அதன் அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை நீக்கியதாகவும் அந்நிறுவனம் சொல்கிறது. நெட்ஃபிளிக்ஸ் சுயலாபத்துக்காக தணிக்கையில் ஈடுபடுவதாக சமூக ஊடகங்களில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.\nநகைச்சுவையாளரும் அரசியல் விமர்சகருமான ஹசன் மின்ஹஜ்\nஅம்னெஸ்டி அமைப்பு, ‘சவுதி அரேபியாவில் கருத்து சுதந்திரம் மோசமான நிலையில் இருப்பதை காட்டுவதாக உள்ளது’ என கூறியுள்ளது. மனித உரிமை கண்காணிப்பகம், ‘சவுதி அரேபியா தன்னுடைய மக்களின் ஜனநாயக உரிமைகளில் ஆர்வம் கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது’ என விமர்சித்துள்ளது. “கலைஞர்களுக்கு உள்ள கருத்துரிமையை ஆதரிப்பதாக நெட்ஃபிளிக்ஸ் சொல்வது அபத்தமாக உள்ளது. கலைஞர்கள், அரசியல்வாதிகள், நகைச்சுவையாளர்கள் என குடிமக்களின் சுதந்திரத்தை மதிக்காத அரசாங்க அதிகாரிகளிடம் தலை குனிந்திருக்கிறது அந்நிறுவனம்” என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஊடக தொடர்பாளர் விமர்சித்துள்ளார்.\n♦ சவுதி இளவரசரின் போலி சீர்திருத்தங்களை விமர்சித்த பத்திரிகையாளர் கொலை\n♦ வகாபிய அடிப்படைவாதத்தை உருவாக்கியது மேற்குலகமே \n“சட்டரீதியாக சவுதி அரசு அணுகியதாலேயே அதை நீக்கினோம். அதை நீக்கவில்லை என்றால் ஐந்தாண்டு சிறை தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்” என நெட்ஃபிளிக்ஸ் தனது செயலுக்கு விளக்கமளிக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நீக்கப்பட்டிருந்தாலும் யூ – ட்யூப் தளத்தில் அந்த நிகழ்ச்சி சவுதியில் தடை செய்யப்படவில்லை.\nகொல்லப்பட்ட கசோகி பணியாற்றிய வாஷிங்டன் போஸ்டின் ஆசிரியரான கரென் அடியா, “ஹசனின் நிகழ்ச்சியில், அவர் உறுதியாகவும் நேர்மையாக சவுதி அரேபியாவையும் முகமது பின் சல்மானையும் கசோகி கொலை பின்னணியில் விமர்சிக்கிறார். ஏமன் குறித்த உண்மையை மக்களுக்கு சொல்லியிருக்கிறார். நெட்ஃபிளிக்ஸ் அவருடைய நிகழ்ச்சியின் தொடர்புடைய பகுதியை நீக்கியது மிகவும் மூர்க்கத்தனமானது” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nதனது நிகழ்ச்சி நெட்ஃபிளிக்ஸிலிருந்து நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹசன், “தெளிவாக தெரிவது என்னவென்றால், ஒரு நிகழ்ச்சியை மக்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டுமென்றால், அதை தடை செய்யவேண்டும். பின் அதை வைரலாக்க வேண்டும். பிறகு, யூ ட்யூப்பில் பதிவேற்றிவிட வேண்டும்” என பகடி செய்துள்ளார்.\nமேலும் அவர், “அதோடு, ஏமனில் நடந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய மனித உரிமை மீறல் பிரச்சினையை எவரும் மறந்துவிடாதீர்கள்” எனவும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nநம்மூர் கிழக்கு பதிப்பகத்தில் பத்ரி அவர்கள், மோடி எதிர்ப்பு புத்தகத்தையும் வெளியிடுவதைப் போல மேற்குலக முதலாளித்துவம் எந்தச் சரக்கு விற்பனையாகுமோ அதையே விற்கும். ஹசன் மின்ஹஜ் போன்ற மனித உரிமைகளில் நாட்டம் கொண்ட கலைஞர்களுக்கும் இடம் அளிக்கும். அதே வேளையில், ஆளும் தரப்பிடமிருந்து எதிர்ப்பு வந்துவிட்டால் அதன் காலில் விழவும் தயங்காது.\nமக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nடிரம்புக்கு ‘மேற்படி’ வேலைகள் செய்த வழக்கறிஞர் மைக்கேல் கோஹனுக்கு 3 ஆண்டுகள் சிறை \nவகாபிய அடிப்படைவாதத்தை உருவாக்கியது மேற்குலகமே \nஅமெரிக்காவை நோக்கி ஹோண்டுராஸ் தொழிலாளிகள் நெடும் பயணம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகார்ப்பரேட் விளம்பரம் இல்லாமல் ஒரு ஊடகம் செயல்பட முடியுமா\nஅவர்கள் பணம் பெற்றுக் கொண்டு மாருதி கார் விளம்பரத்தை வெளியிடுகிறார்கள். நாங்கள் சிறைப்பட்ட மாருதி தொழிலாளிகளை சந்திக்க அரியானா சென்றோம்\nபா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது \nவிவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா \nதேர்தல் ஜுரம் : கன்னையா குமார் , உமர் காலித் மீது 3 ஆண்டுகளுக்குப்...\nபா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது \nநூல் அறிமுகம் : சினிமா – திரை விலகும் போது …\nபிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் \nதப்பிச் செல்வது நடக்கக்கூடிய காரியம் என்று என்னால் நம்பவே முடியவில்லை \nநூல் அறிமுகம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த்...\nதமிழக பெண்கள் சபரிமலை பயணம் : சங்கிகளுக்கு பயந்து திருப்பி அனுப்பிய கேரள போலீசு \nஇந்துமதவெறி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் \nகேள்வி பதில் : நவீன அறிவியல் யுகத்தில் புதிய மதங்கள் தோன்றுமா\nநீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா \nஇந்த வாரத் தலைப்பு :\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/news/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2019-01-16T04:03:18Z", "digest": "sha1:SRFP6ZL2EKBVNXY42QD7QVO2SBBN5SLQ", "length": 6126, "nlines": 53, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas தன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா\nEditorNewsComments Off on தன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா\nதான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பதை நிரூபித்து இருக்கிறார் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளி வர இருக்கும் “பியார் பிரேமா காதல்” படத்தில் இடம் பெற்று உள்ள high on love பாடல் மூலம் தன்னுடைய பெருகி வரும் ரசிகர் பட்டாளத்தை மேலும் விஸ்தரித்துக் கொண்ட யுவன் ஷங்கர் ராஜா , தன்னுடைய சகோதரர் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் ( இளையராஜாவின் அண்ணன் ஆர் டி பாஸ்கரின் மகன்) நடிக்கும் பேய் பசி படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை இசை அமைத்து, பாடி, நடனமும் ஆடி இருக்கிறார். படத்தை இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாஸ் கவினயம். சூது கவ்வும், தீயாய் வேலை செய்யணும் குமாரு, ஆகிய படங்களுக்கு இவர் இணை கதை ஆசிரியர் என்பது குறிப்பிட தக்கது.\nயுவனின் நடனத்தை பற்றி அவர் கூறியதாவது “இந்த படம் ஒரு திரில்லர் படம்.திரைக்கதையில் பாடல்கள் பொருந்தாது என்று கருதி பாடல்களை தவிர்த்து விட்டோம்.இந்த கதைக்கு பின்னணி இசை கோர்ப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்ததால் யுவன் ஷங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்து பணியாற்றினோம். பிண்ணனி இசையில் யுவன் ஷங்கர் ராஜாவின் உழைப்பு அபரிதமானது. ஆனால் அவருடைய ரசிகர்களுக்கு இந்த படத்தில் பாடல்கள் இல்லை என்ற செய்தி ஏமாற்றமளித்து விட்டது. ஆகவே ஒரு பாடல் புரமோஷன் பாடலாகவாவது இருக்கட்டும் என்று ஒரு பாடலை சேர்த்தோம். அதில் அவரே முன் வந்து நடித்தும், நடனம் ஆடியும் தந்தது “பேய் பசி படத்துக்கு மிக பெரிய பலம்.\nகதா நாயகன் ஹரி கிருஷ்ண பாஸ்கர் உடன் விபின், நமிதா, கருணாகரன் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்து உள்ளனர்.\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/3399", "date_download": "2019-01-16T05:01:18Z", "digest": "sha1:POI4MEFN7P5XK72BEGJDJQLSZOTZJEDO", "length": 9359, "nlines": 77, "source_domain": "globalrecordings.net", "title": "Tatar: Afghanistan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Tatar: Afghanistan\nISO மொழி குறியீடு: crh\nGRN மொழியின் எண்: 3399\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tatar: Afghanistan\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A08131).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nTatar: Afghanistan க்கான மாற்றுப் பெயர்கள்\nTatar: Afghanistan எங்கே பேசப்படுகின்றது\nTatar: Afghanistan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Tatar: Afghanistan\nTatar: Afghanistan பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/9735", "date_download": "2019-01-16T04:56:55Z", "digest": "sha1:IRMTDPF4J4MJKZ6J2V7XTRMORCS746BC", "length": 4973, "nlines": 48, "source_domain": "globalrecordings.net", "title": "Fa D'ambu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Fa D'ambu\nISO மொழி குறியீடு: fab\nGRN மொழியின் எண்: 9735\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Fa D'ambu\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nFa D'ambu எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Fa D'ambu\nFa D'ambu பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kokkarakkoo.blogspot.com/2014/03/blog-post_1.html", "date_download": "2019-01-16T04:48:23Z", "digest": "sha1:T3DGARMXCUTC3A2C2NSYH23HRCWAQKKO", "length": 9499, "nlines": 124, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: ஒரு தனையன்.... தலைவனாகிறான்...!", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nஅகவை அறுபத்தொன்றை கடந்து வருகிறார்...\nஆளுமைத்திறன் கொண்ட தலைவர் அவர்...\nஆற்றல் மிக்க செயல்வீரராய் வலம் வருகிறார்...\nஇளைஞர்களின் எதிர்கால நம்பிக்கை அவர்...\nஇருண்ட ஆட்சிக்கு விடை கொடுக்க வருகிறார்...\nஈடு இணையில்லா உழைப்பாளி அவர்...\nஈடுபாட்டுடன் கழகம் காக்க வருகிறார்...\nஉத்தமர் இவர் என்று எதிரிகளே வாழ்த்தும்படி வருகிறார்...\nஊர் ஊராய்ச் சுற்றிச் சுழன்று வருகின்றார் அவர்...\nஊக்கமுடன் உடன்பிறப்புக்கள் களமாட வழி வகுத்து வருகிறார்...\nஎழுந்து நிற்கும் உதயசூரியன் அவர்....\nஎதிரிகளை சுட்டெரிக்க ஓடி வருகின்றார்....\nஏற்றமிகு இளைஞர்படை கொண்டவர் அவர்...\nஏகாதிபத்தியத்தை ஒழித்துக்கட்ட சூளுரைத்து வருகின்றார்...\nஐயம் என்பதை அறியாதவர் அவர்....\nஐஏஎஸ், ஐபிஎஸ் எல்லாம் சலாமடிக்க பவனி வருகிறார்....\nஒப்பாரும் மிக்காருமில்லா தலைவராக மாறி வருகிறார்...\nஓடி ஓடி உழைத்திடுவார் அவர்....\nஓங்கி உயர்ந்து வளருது அவர் புகழ்...\nஅவ்வ்வ்.. என்று ஓலமிடுகின்றனர் எதிரிகள்....\nஉ”ஃ’ப் என்று அதிர்ச்சியாகின்றனர் போட்டியாளர்கள்....\nஅவர் தான் எங்கள் தளபதி... இல்லை இல்லை...\nஇனி அவர் தான் எங்கள் தலைவர்....\nபெற்றோருக்கு தனையனாக ஒரு சுற்றை (அறுபது ஆண்டுகள்) முடித்தவர்....\nதம்பிமார்களுக்கு “தலைவனாக” அடுத்த சுற்றை (அகவை அறுபத்தொன்றை) ஆரம்பிக்கின்றார்....\nLabels: அரசியல், தளபதி, திமுக, மு.க. ஸ்டாலின், ஸ்டாலின்\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nமலை காக்கும் பூதமும்... தடை தாண்டும் பெரியவரும்..\nநாலாயிரம் ஏக்கர்ன்னா எவ்ளோ தெரியுமா\nபாஜக கூட்டணி திமுக - அதிமுகவுக்கான மாற்றா\nஜெவிடம் பல்லிளிக்கும் ஆம் ஆத்மியின் ஊழல் எதிர்ப்பு...\nதளபதி ஸ்டாலின் தந்தி டீவி பேட்டியும்.... மோடி பற்...\nஇந்துத்துவா ஆட்சியமைக்கும் முயற்சியும்... இஸ்லாமிய...\nபாராளுமன்ற தேர்தலும்... திமுகவின் முஸ்தீபுகளும்......\nஆதலால் \"வாருங்கள் தளபதியாரே..... பதவி ஏற்க”\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\nமாஸ் காட்டிய ரஜினி - மரண மொக்கையான கார்த்திக் சுப்புராஜ்..\nபேட்டை.... மரண மாஸ்ன்னு சொல்லிட்டு மரண மொக்கைய கொடுத்திருக்காய்ங்க.. இந்த வயசுல ரஜினி தன்னோட வயசையும், உடல்நிலையையும் பொருட்படுத்...\nமோடி கடேசியா பெத்து போட்ட பிள்ளை - ரிஸர்வேஷன்..\nமோடி கடேசியா பெத்து போட்டிருக்கும் இடஒதுக்கீட்டு பிரச்சினையை பார்ப்போம்... மத்ததை எல்லாம் விட்டுடுங்க... அவர் என்ன சொல்றாருன்னு மட்...\nதிருவாரூர் தேர்தலைக் கண்டு திமுக அஞ்சுகிறதா - ஒரு விரிவான பார்வை\nதிருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக அஞ்சுகிறது... . இது தான் அரசியல் புரியாத அரைவேக்காடுகளின் மண்டையில் ஏற்ற வேண்டிய செய்தியாக,...\nதிமுகவுக்கு எதிரான பாஜகவின் புது வியூகம் - எடுபடுமா\nஇன்றைய டீவி விவாதங்கள் மூலம் பாஜகவும்.... பாஜகவின் ஸ்லீப்பர் அல்லக்கைகளான சுமந்த் சி ராமன் போன்றொர்களும், பாஜகவின் அடிமைகளான அதிமுகவினரு...\nஊடக அறம் தமிழகத்தில் செத்துப் போய் விட்டதா\nஒரு ஜனநாயக நாட்டில்... ஜனநாயகம் என்பது ஒரு அற்புதமான கட்டிடம். பலமான மேற்கூரை, நேர்த்தியான சுற்றுச்சுவர் கொண்ட அழகான கலைக்கூடம். இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/tag/labour%20law", "date_download": "2019-01-16T03:49:37Z", "digest": "sha1:PSYK2GLFOZVXR3CDS3NGKSHNNHIBZUTH", "length": 2668, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "labour law", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : labour law\nUncategorized Vidoes pongal photos அனுபவம் அரசியல் இந்தியா கஜா கவிதை சமூகம் சினிமா சிறுகதை செய்திகள் தமிழ் தமிழ்லீடர் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் நூல் அறிமுகம் பற்றியெரியும் பஸ்தர் புத்தகக் கண்காட்சி பேட்ட பொங்கல் பொது பொதுவானவை பொருளாதாரம் மனைவி மாக்சிம் கார்க்கி முற்போக்கு நூல்கள் மொக்கை ரஷ்யா வாழ்க்கை வாழ்த்து வாழ்த்துகள் விவசாயம் அழிவு விவசாயிகள் வெண்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2015/03/capricorn.html", "date_download": "2019-01-16T03:32:35Z", "digest": "sha1:U4QKAYQSPSUYNOOMYOMX7LHDFVSC6SGY", "length": 22993, "nlines": 193, "source_domain": "www.astrosuper.com", "title": "/> மகரம் ராசியினர் எப்படிப்பட்டவர்கள்..? capricorn | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nதொழிலுக்கு அதிபதியான சனியின் ராசிக்காரர்கள்.கடுமையான உழைப்புக்கு சொந்தக்காரர்கள்..இவர்களின் பலவீனம், விரக்தி,சோம்பலுக்கும்,புதிதாக எதையும் முயற்சிக்காமல் விட்டுவிடக்கூடியவர்களாகவும் இருப்பவர்கள்..தாழ்வு மனப்பான்மையை,விரக்தியை கைவிட்டு இவர்கள் முயற்சித்தால் வெற்றி மேல் வெற்றி உண்டாகும்...\nசர ராசி என்பதால் ஓரிடத்தில் இருக்க மாட்டார்கள்..அலைந்து திரிந்து காரியம் சாதிப்பவர்கள்...வண்டி வாகனங்களை அதிகம் பயன்படுத்துவர்.சனி ராசி என்பதால் அதிக சோதனைகளை சந்தித்து பக்குவப்பட்ட மனிதர்களாக அனுபவஸ்தர்களாக இருப்பர்...கடுமையாக உழைத்து குறைவான வருமானம் பெற்று சலிப்படைவர்..அதே சமயம் பெரிய பெரிய சாதனைகளை செய்து வரலாற்றில் இடம் பிடித்த மகரம் ராசியினரும் நிறைய உண்டு..உதாரணம் ரஜினிகாந்த்...நிறைய தொழில் அதிபர்களும் இந்த ராசியில் பிறந்தவர்களே..துணிந்து இறங்கினால் மலையையும் புரட்டக்கூடியவர் மகரம் ராசியினர்.\nஇந்த ராசி கால புருஷனுக்கு பத்தாவது ராசி, பெண் ராசி, நில ராசி, சர ராசி, பாதிபலனளிக்கும் ராசி, சாந்தமான ராசி, இறுக்கமான ராசி, பண்பான ராசி, உண்மையான ராசி, வேகமான ராசி, நாற்கால் ராசி, குருட்டுத்தனமான ராசி, உழைப்புத்தன்மையுள்ள ராசி, குறுகிய ராசி, நடப்பன ராசி, குள்ளமான ராசி.\nநடுத்தரமான நல்ல உயரம், சாய்ந்த தோள், மெலிந்த கை கால்கள், முட்டிகள், சதைப்பற்றற கை மெலிந்த வசிகரமான பார்வை கொண்ட முகம், குறைவான கருத்த மயிர்- கெட்ட பற்கள், குனிந்த கூன் போன்ற சுபாவம், பிரசித்தமான மூக்கும் உடையவர்கள். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள், வயிறு மற்றும் கால்களில் வலித்தொல்லைகள் வரலாம்.\nசுய நலம் இருக்கும், பிடிவாதம், பொறாமை, இரக்கமான, இரகசியமான வாயாடியான விடாமுயற்சியுள்ள, ஆடம்பரமான, மனையாளுக்கின்பமான, கவலையற்ற சந்தோஷ கரமான குணங்கள் உடையவர்கள். ஆரோக்கியக் குறை, ஏதாவது இருந்து கொண்டே இருக்கும்.\nஎப்போதும் ஆடம்பரமான பேசும் ஆர்பாட்ட வீரராக விளங்கிடுவர். எப்போதும் சந்தேக நோக்கு உடையாவர்களாகவும், கஞ்சன், எல்லாம் கணக்காகவே இருப்பார். தெளிவான சிந்தனையும் உடையவர். பகல் பொழுதில் பிறந்தவர்கள் வலிமை உடையவர்கள்.\nகூர்மதி மற்றும் மாறும் மனநிலை, சிறந்த அமைப்பாளர், எச்சிரிக்கை, பதட்டம் ஆசை பிடிவாதம் பாதுகாத்தல் காரியத்தை துவக்கி விட்டால் முடிக்காமல் விட மாட்டார் விட முயற்சியுடையவர், காரியவாதி என்று சொல்லாம். வீட்டுக்குள் புலி வெளியே எலி மற்றவர்களுடைய குறைபாடுகளை தமக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வதில் வல்லவர்கள். பிடிவாத குணத்திற்கு சொந்தக்காரர்.\nபிறரை உற்சாகப் படுத்துவதோடு, தாமும் உற்சாகமாக இருப்பார். பிறர் ஏதேனும் ஒன்றைப் பற்றி சொல்லும் போதோ எனக்கு இந்த தகவல் எப்போதோ தெரியும் என்று பெருமையாகச் சொல்லுவர்.\nதிரிலோக சஞ்சாரி. அலைந்து கொண்டே இருப்பார், காரியம் சாதிக்கும் வலிமை யுடையவர். எந்த நிலையிலும் தாழ்வடையாத புத்தியும் சமர்த்தியமும் உடையவர். இவர்கள் எந்த சூழ்நிலைக்கும் தங்களை சரிப்படுத்திக் கொள்ளவார்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற தீவிர இலட்சியம் உடையவர்கள். அதனால் வசதி குறைந்த நேரத்தில் கூட இவர்களுக்கு தரித்திர புத்தி ஏற்படாது. பல முறை போராடி பிறகு தான் வெற்றியை அடைய முடியும்.\nகாரியத்திலேயே கண்ணாக இருப்பார். சதா சர்வ காலமும் ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபடுவது இவர்களது இயற்கை குணமாகும். விடா முயற்சியும், ஒயாத உழைப்பும் தான் விரைவான முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது. மற்றவர்கள் கவனம் தம்மீது படுபடியாக இவர்களது நடை, உடை, பாவனைகள் இருக்கும். இவர்கள் தனது சுய தேவைகளை குறைத்துக் கொண்டு மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள்.\nஇவர்களது முன்னேர்கள் முறையாக வாழ்ந்து, செல்வ செழிப்பு மேலோங்கி வாழ்ந்திருப்பார்கள். இவர் பிறந்த போது செழிப்பு நிலை மாறி பராமரிப்புத்த்ன்மை குறைந்திருக்கலாம். இவர்களது சாமர்த்தியத்தினாலோ அல்லது தந்தை வழி உறவினர்களின் ஒற்றுமை மூலமாகவோ பாதி நிலையாவது அடைந்திருப்பார்கள். இவர்களுக்கு தந்தையின் அன்பு குறைவாக இருக்கும். ஆனால் தாயின் அன்பு அதிகமாக இருக்கும். சிந்தையில் அமைதி இருந்தால் போதுமென்று நினைப்பார்கள்.\nபூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சனைகளை இளமை காலத்தில் தீர்த்துக் கொண்டு, பழைய வீட்டையும் புதுப்பிப்பார்கள். புதிய வீடும் கட்டி கட்டி குடியேறுவார்கள். இவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமங்கள் ஏற்படும். ஆகவே வாக்கு கொடுக்கும் முன் யோசித்துச் செயல்பட வேண்டும். இவர்கள் குடும்பத்திலும் அருகில் இருப்பவர்களையும் அனுசரித்துச் சென்றால் குழப்பங்களில் இருந்து விடுபடலாம். இவர்கள் சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வர். பண உதவி பலரிடமும் இருந்து கிடைக்கும். ஆகவே அதிலேயே அக்கறையாக இருந்தால் கடனாளியாகி வட்டி கட்டும் நிலை ஏற்படும். ஆகவே திட்டமிட்டு செல்வு செய்வது கால சிறந்தது.\nவியாபார விஷயங்களில் நிதானமாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்வார்கள். மன உறுதியும், எதையும் தாங்கிக் கொள்ளும் சக்தியும் அற்புதமானவை. துன்பம் நேர்ந்த விடத்து தளராமல் அசைக்க முடியாத உறுதியோடு நிற்பவர்கள். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் தம்முடைய குறிக்கோளை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லி வற்றுத்துவர். பிடிவாத குணத்தை மட்டும் விலக்கிக் கொண்டால் , கடிவாளமில்லாத குதிரையைப் போல மகிழ்ச்சியாக வாழலாம்.\nஇவர்களுக்கு சகோதரர்களால் பிரச்சனைகளும், விரையங்களும் ஏற்படலாம். இவர்களுக்கு தொழில் படிப்பு வாய்ப்பு ஏற்படும். ஒரளவு படித்தவுடன் உத்தியோக வாய்பைப் பெற்று அதில் இருந்தப்படியே அஞ்சல் வழி கல்விகளை கற்கும் வாய்ப்பு அமையும். தொழில் முன்னேற்றம் இருக்கும். இவர்கள் இரும்பு, இயந்திரம், மண், பூ, கலைத்துறை, எழுத்துறை, விவசாயம், உணவுப்பொருள் ஆகிய துறைகளில் ஈடுபட்டால் வெற்றி பெறலாம்.\nஇவர்கள் விநாயகப் பெருமானையும், சனீஸ்வரனையும் விடாது வழிபட்டு வர வேண்டும். கண்ணபிரான் பட்த்தை இல்லத்தில் வைத்து வழிபட்டால் இனிய வாழ்க்கை அமையும்.\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்; திருமண நட்சத்திர பொருத்தம் வ.எண் ஆண் நட்சத்திரத...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவர் யார்..\nதிருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு ...\nஜாதகத்தில் சுக்கிரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nதிருமண பொருத்தம் -இதை முதலில் கவனிங்க..\nஜாதகத்தில் சனி தரும் பலன்கள்\nஜாதகத்தில் குரு தரும் பலன்கள்\nஜாதகத்தில் ராகு -கேது தரும் பலன்கள்\nஜாதகத்தில் செவ்வாய் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சந்திரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சூரியன் தரும் பலன்கள்\nசகலரையும் வசியமாக்கும் வசிய மந்திரம்\nதெய்வங்களை நேரில் காண வழி காட்டும் சித்தர்\nராகு கேது தோசம் மறைந்திருக்கும் உண்மைகள்\nகடன் தொல்லை தீர 2015 ஆண்டில் கடன் கட்ட வேண்டிய நாட...\nசனி வக்ரம் 17.3.2015 ரிசபம்,மிதுனம்,கடகம்,மீனம் பல...\nகடன் எப்போது கேட்டால் உடனே கிடைக்கும்\nஇதய நோய் குணமளிக்கும் மந்திரம்\nசெல்வந்தராக, வெற்றி மேல் வெற்றி பெறும் ஜாதகர் யார்...\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=4195&page=2", "date_download": "2019-01-16T05:21:35Z", "digest": "sha1:JW4NWZIRJELJUZQUADKDSIRNE62CFPYQ", "length": 4689, "nlines": 94, "source_domain": "www.dinakaran.com", "title": "Aunt spoon Now Aunt Cameras!|மாமி கரண்டி இப்போ மாமி கேமரா!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nநாளை காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரம்\nஓமலூர் பிரதான சாலைக்கு, பாரத ரத்னா டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சாலை என பெயர் சூட்டப்படும்: முதல்வர் அறிவிப்பு\nநாற்பதும் நமது, நாடும் நமது என்கிற அடிப்படையில் அதிமுக தேர்தலில் வெற்றி பெரும்: அமைச்சர் ஜெயக்குமார்\nஇலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க இலங்கை புறப்பட்டது படகுமீட்புக் குழு\nகனுப்பொங்கலில் முழுத் தேங்காய் நிவேதனம்\nபசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நன்நாளே மாட்டுப் பொங்கல்\nவாழ்வில் இருள் நீங்கி, ஒளி பிறக்கும் தைப்பொங்கல் வழிபாடு\nமாமி கரண்டி இப்போ மாமி கேமரா\nவாஷிங் மெஷின் எது ரைட் சாய்ஸ்\n15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை\n14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kimupakkangal.com/2016/03/sell-me-this-pen.html", "date_download": "2019-01-16T04:01:27Z", "digest": "sha1:3N3767ZZPKSD7ODJJLTK7Z2RANOKFV5Q", "length": 16590, "nlines": 151, "source_domain": "www.kimupakkangal.com", "title": "Sell me this pen! | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nமுதல் வேலை எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டவசமானதுதான். கல்லூரியின் வாயிலாக எனக்கு கிடைத்த பணி சில ஏமாற்றுக்காரர்களின் வழியே நிகழ்ந்த நூதன மோசடி என்பது சில காலத்திற்குபின்னரே தெரியவந்தது. அதற்குள் என் மூன்று மாதம் விழுங்கப்பட்டிருந்தது. சென்னையில் நாமாகவே வேலை தேடலாம் என கிளம்பினேன். பேருந்தில் அசரீரியாய் ஒரு மனிதரை சந்திக்க நேர்ந்தது, அதுவும் பக்கத்து இருக்கையில்.\nமுகமனுடன் சின்னதாக பேச ஆரம்பிக்கும் போது பேச்சு மார்க்கெடிங் பக்கம் திரும்பிற்று. அவர் அந்த பணியில் தான் இருக்கிறார் என்பதை ஓரிரு பரிவர்த்தனைகளில் அறிந்துகொண்டேன். அதன் பெருமைகளை அவர் சொன்னவிதம் இள மண்டையில் சட்டென பதிந்தது. அஃதாவது வேலை தேடிச் செல்லும் போது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் படையெடுப்பது படிப்பினை முடித்த இளைஞர்களுக்கே உரிய வழக்கம். எல்லா இடங்களிலும் நிகழ்வது என்னவோ வாசலில் இருக்கும் செக்யூரிட்டியிடமே புறமுதுகிட்டு ஓடுவதுதான். அதே மார்க்கெட்டிங்கினுள் நுழைந்துவிட்டால் உள்நுழையவிடாத பல நிறுவனங்களுக்குள் அதிகாரத்துடன் நுழையலாம் என்றார். கேட்கவே அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது.\nபொது மக்களுக்கு மார்க்கெட்டிங் என்றாலே இரண்டு விஷயங்கள் தான் நினைவினில் எழுகின்றன. ஒன்று ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் இருக்கும் ரெப்ரஸண்டேடிவ் மற்றொன்று வீட்டு வாசலில் அடிக்கடி வரும் சேல்ஸ் ரெப்ரஸன்டேடிவ். அதிலும் அந்த இரண்டாவது ரகம் ரொம்ப பாவம். பிச்சைக்காரனை விட கேவலமாக வீட்டிலுள்ளோர் விரட்டியடிப்பார்கள். தன் பொருளை ஏதென்று சொல்வதற்குமுன் வீட்டம்மாக்களின் குரல் போய்ட்டுவாப்பா வேணாம் என்று எழுந்துவிடும். அடியேனும் இந்த பாவத்தை செய்திருக்கிறேன்\nவீட்டம்மாக்களை குறை சொல்ல முடியாது. அன்றாட வேலைகள் மற்றும் சமூகத்தில் அதிகரித்து வரும் திருட்டு பயம் கணவன் வேலைக்கு செல்லும் சமயத்தில் கூடடைந்த பறவையாக மாற்றிவிடுகிறது. பிழை எல்லாமே அந்த ரெப்பிடம் தான். ஒரு பொருளை விற்பதற்கு அதிமுக்கியமான விஷயம் அந்த பொருளின் நுட்பமான தகவல்களை அறிவது. மக்கள் அறிந்திராத பொருளை அவர்களிம் கொண்டு செல்கிறோம் எனில் முதலில் அவர்களுக்கு அதை தெரியப்படுத்த வேண்டும். வேறு விதமாக சொல்ல வேண்டுமெனில் எல்லோர் வீட்டிலும் துணி துவைப்பதற்கான தூள் இருக்கிறது. ஆனாலும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தூளை வாசல் வாசலாக எடுத்து சென்று விற்க முனைகிறார்கள். அப்போது அவர்கள் தங்களுக்குள் சந்திக்க வேண்டிய முதல் கேள்வி- ஏற்கனவே முண்ணனியாக இருக்கும் தூளை அவர்கள் உபயோகிக்கிறார்கள். அதை நிராகரித்து ஏன் நம்முடைய பொருளை வாங்கி உபயோகிக்க வேண்டும் \nபதில் மிக எளிமையானது. எந்த விற்பனையாளனும் பொருளை நேரடியாக விற்பதில்லை. மாறாக அந்த பொருளினால் நுகர்வோருக்கு கிடைக்கக்கூடிய லாபத்தை தான் விற்கிறான். அவனுடைய விற்பனை சார்ந்த பேச்சுகள் முழுக்க இதை சுற்றியாகவே இருக்க வேண்டும். இந்த விஷயம் மக்களின் மனதில் லேசாக ஏறியவுடனேயே அவர்களிடமிருந்து பொருள் சார்ந்த கேள்விகள் எழ ஆரம்பிக்கும். அஃதாவது பொருளை வாங்கினால் உபயோகமாக இருக்குமோ என்னும் சபலம். இதன்பிறகு மீதியெல்லாம் அவன் பாடு சிவன் பாடு தான்\nமார்டின் ஸ்கார்ஸே இயக்கிய The wolf of the wall street என்னும் திரைப்படத்தில் இந்த விஷயங்களை மிகத் தெளிவாக காட்சிப்படுத்தியிருப்பார். குறிப்பாக நாயகன் பேசும் முதல் அழைப்பும் உடன் இருப்பவர்களுக்கு பாடம் எடுக்கும் போது வரும் வசனங்களும் இதை தெளிவாய் உணர்த்தும். அப்படத்தின் மிக முக்கியமான வசனம் தான் இப்பத்தியின் தலைப்பும் கூட. ஏன் முக்கியம் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த வசனம் படம் நெடுக ஒரு கேள்வியை மட்டுமே எழுப்பும். அதில் இன்னுமொரு சுவாரஸ்யமான விஷயமும் இருக்கிறது.. உங்களுக்குள் மார்க்கெட்டிங் திறமை உள்ளதா என்பதை ஆராயவும் இக்கேள்வி உதவும். படம் பார்த்தால் அனிச்சை செயலாகவே இக்கேள்வியை உங்களுக்குள் கேட்டுப் பார்ப்பீர்கள். அதனால் தான் அதையே தலைப்பாக வைத்திருக்கிறேன்.\nமேலும் விலைபோகாத பொருளை யாரும் மெனக்கெட்டு தயாரிப்பதில்லை. விற்பனையாளன் அந்த பொருள் சார்ந்த நுட்பத்தில் விற்பன்னனாக இருப்பின் எல்லாமே நுகர்வோர் கலச்சாரத்தின் போட்டி நிறுவனங்களாக மாறிவிடும்..\nபி.கு : அசரீரியாக வந்த அந்த நபரின் பேச்சா என்ன என்று தெரியவில்லை என்னுடைய முதல் வேலை மார்க்கெட்டிங்கிலேயே அமைந்தது. அங்கு கற்றதிலிருந்து தான் மேலே எழுதியிருப்பதை என்னால் கூற முடிந்தது. இல்லையெனில் மீண்டும் ரெப்புகளை இழிவானவர்களாகவே கருதும் பொதுபுத்தி என்னிடமிருந்து நீங்காமல் இருந்திருக்கும்.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின் 'காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு' சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின...\nலா.ச.ரா போதையூட்டக் கூடிய ஒரு எழுத்துவகை என்றே பிரிக்க நினைக்கிறேன். ஒரு அன்பர் என்னிடம் சொன்ன விஷயம் - லா.ச.ராவின் எழுத்து வார்த்தைகளின...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/45447-man-trapped-inside-pumping-station-pipe-in-odisha-rescued.html", "date_download": "2019-01-16T03:41:13Z", "digest": "sha1:TR2VLJPJTDJVDSFISTFQCR57FG6EYYBX", "length": 11595, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குழாய்க்குள் விழுந்த நகராட்சி ஊழியர்: 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் மீட்பு | Man trapped inside pumping station pipe in Odisha, rescued", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nகுழாய்க்குள் விழுந்த நகராட்சி ஊழியர்: 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் மீட்பு\nஆழ்துளை பைப்புக்குள் விழுந்த நகராட்சி ஊழியர் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டார்.\nஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியைச் சேர்ந்தார் பிரணகுருஷ்ணா முடுலி. இவர் அங்குள்ள நீரேற்று நிலையத்தில் ஊழியராகப் பணியாற்று கிறார். வழக்கம் போல நேற்றும் பணிக்கு சென்றார். தண்ணீர் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால் அதை சரி செய்யுமாறு அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அதைச் சரி செய்ய சென்றார். அப்போது திடீரென்று தடுமாறி இரண்டரை அடி அகல குழாய்க்குள் விழுந்துவிட்டார். விழுந்ததுமே 25 அடி ஆழத்துக்கு சென்றுவிட்டார்.\nஇதைக் கண்டதும் அவருடன் பணியாற்றியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் சொல்லிவிட்டு அவரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அது எளிதானது அல்ல என்பதால், ஒடிசா மாநில பேரிடர் மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.\nஇதற்கிடையே, முடுலியிடம் தைரியமாக இருக்கும்படி சக தொழிலாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்து வந்தனர். பின்னர் விரைந்து வந்த பேரிடர் மீட்புக் குழுவினர் குழாய்க்குள் ஆக்ஸிஜனை செலுத்தினர். அதற்குள் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர். அக்கம் பக்கத்து மக்களும் அங்கு திரண்டனர்.\nமுடுலி விழுந்த குழாய்க்கு அருகில் பெரும் குழிதோண்டி அவரை உயிருடன் மீட்டனர். இந்த மீட்புப் போராட்டத்துக்கு 7 மணிநேரம் ஆனது. மீட்புக்குழுவுக்கு முடுலியும் அவரது குடும்பத்தினரும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் கட்டாக்கில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.\nஎடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nநிலக்கரி பிரச்னை: தமிழகத்தில் மின் வெட்டு அபாயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எங்களை சேர்ந்து வாழவிடுங்கள்” - ஒருபால் ஜோடி கோரிக்கை\nஒடிசா வேளாண்மைத்துறை அமைச்சர் ராஜினாமா\nசிறுமியை விலைக்கு வாங்கி சித்ரவதை செய்த குடும்பத்தினர் கைது\nமேகாலயா சுரங்க விபத்து: மீட்பு பணியை தொடங்கியது ஒடிசா குழு\nஒடிஷா முதல்வரை சந்தித்தார் சந்திரசேகர ராவ்\nமாணவர்களிடம் பேசக்கூடாது : பல்கலை கழக விடுதி மாணவிகளுக்கு கட்டுப்பாடு\nகணவரின் இறந்த உடலை கொண்டு செல்ல மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி..\nஒடிசாவை உலுக்கிய யானைகள் மரணம்.. ஒரே நேரத்தில் 7 யானைகள் உயிரிழப்பு..\nஉத்தராகண்டில் அதிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nநிலக்கரி பிரச்னை: தமிழகத்தில் மின் வெட்டு அபாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/news/1468-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B5.html", "date_download": "2019-01-16T03:53:54Z", "digest": "sha1:AUVJLBRXBZ2XQJIXBU7463B6CBJCBYXV", "length": 11715, "nlines": 230, "source_domain": "dhinasari.com", "title": "பாகிஸ்தானில் சிறீசேன: நவாஸுடன் பேச்சு - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு News பாகிஸ்தானில் சிறீசேன: நவாஸுடன் பேச்சு\nபாகிஸ்தானில் சிறீசேன: நவாஸுடன் பேச்சு\nஇலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன மூன்று நாள் அரசு முறைப் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். இன்று காலை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்துப் பேசுகிறார். மேலும் பாகிஸ்தான் அதிபர் மஹ்மூத் ஹுசைனையும் அவர் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது சில ஒப்பந்தங்களிலும் இரு நாட்டுத் தலைவர்களூம் கையெழுத்திட உள்ளதாகவும் பிரதமர் நவாஸ் ஷெரிப் அளிக்கும் மதிய விருந்தில் சிறிசேன பங்கேற்க உள்ளதகாவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை நேற்று மதியம், கராச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய மைத்ரீபால சிறீசேனவை, சிந்து மாகாண முதல்வர் சையது காயிம் அலி ஷா வரவேற்றார்.\nமுந்தைய செய்தி32 வயது பெண்ணை அறையில் 3 நாள் அடைத்து 5 பேர் கும்பல் பலாத்காரம்\nஅடுத்த செய்திதொலைநோக்கின்றி தொலைக்கலாமா வாழ்க்கையை சிந்திப்பார்களா பெற்றோர்கள் – மேலை-பழநியப்பன் – கரூர்\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nகோயிலில் திருமணம் செய்ய தடை ஏழை அன்பர்களை வஞ்சிக்கும் அறநிலையத் துறை ஏழை அன்பர்களை வஞ்சிக்கும் அறநிலையத் துறை\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnmurali.com/2014/04/kavithai-election-vote.html", "date_download": "2019-01-16T03:40:48Z", "digest": "sha1:M6IAJSDQEDUQVTRJ2TCJHP4I4UKXNGKA", "length": 27388, "nlines": 357, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஓட்டல்ல வேட்டு", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 2 ஏப்ரல், 2014\nஉழவன் பசியால் வீழ்வதை மாற்றி\nஉணவை அளிக்கும் அவன்தொழில் போற்றி\nசெயற்கையின் சாயம் வெளுக்கும் முன்னர்\nஇயற்கை அதனை விளக்கும் முன்னர்\nகற்றுத் தேர்ந்த கலைகளைக் கொண்டு\nசுற்றுச் சூழலை சுத்தமாய் ஆக்கி,\nதீவிர வாத வேர்களை அறுத்து\nதீவிர மான முயற்சிகள் எடுத்து\nமன ஏடுகளில் மதங்களை அழித்து\nஅடுத்த தலைமுறை வாழ்ந்திட நினைத்து\nஅனைத்து வளங்களும் சுரண்டுதல் தடுத்து\nஅரிய தலைமை தேடிப் பிடித்து\nஅரசியல் சாக்கடை தூய்மைப் படுத்து\nதேசப் பற்றை கொஞ்சம் நீட்டி\nஉலகப் பற்றுடன் உயர் வழி காட்டும்\nஉயர்ந்த தலைவனை உண்மையாய் தேடு\nஉன்னத பணிசெய் ஓர்முனைப் போடு\nஓட்டை நோட்டாய் மாற்றிட வேண்டாம்\nஓட்டைப் படகில் பயணம் வேண்டாம்\nமந்தை ஆடாய் இன்னுமா வாழ்வாய்\nசிந்தனை செய்வாய் சீர்பட செய்வாய்\nஉந்தன் கையில் வாக்குச் சீட்டு\nஊழல் செய்வோர்க் கதுவே வேட்டு\nஎழுதிய விதியை மாற்றிக் காட்டு\nஎழுச்சி கொண்டே போடுஉன் ஒட்டு\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:45\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஒட்டு, கவிதை, சமூகம், தேர்தல், நாடு\nஸ்ரீராம். 2 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 9:14\nஉயர்ந்த தலைவனை எங்கே தேடுவது எல்லாம் ஒரே கு. ஒரே ம. ஏதோ நம் ஓட்டை வேறு யாரும் போடாமல் நோட்டா வாவது போட்டு விட்டு வர வேண்டியதுதான் எல்லாம் ஒரே கு. ஒரே ம. ஏதோ நம் ஓட்டை வேறு யாரும் போடாமல் நோட்டா வாவது போட்டு விட்டு வர வேண்டியதுதான்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:04\n+ve ஸ்ரீராமா இப்படி சொல்வது\n#உந்தன் கையில் வாக்குச் சீட்டு\nஊழல் செய்வோர்க் கதுவே வேட்டு #\nஆட்சிக்கு வருபவர்கள் எல்லோருமே ஊழல் செய்யத்தான் போகிறார்கள் ,நம் தலைமுறையில் இவர்கள் திருந்தப் போவதில்லை \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 5:29\nதிண்டுக்கல் தனபாலன் 2 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 10:40\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 5:29\nநா.முத்துநிலவன் 2 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 11:21\nசரியான வழிகாட்டும் கவிதை அய்யா.\n“ஓட்டை நோட்டாய் மாற்றிட வேண்டாம்\nஓட்டைப் படகில் பயணம் வேண்டாம்” என்பதும்,\n“எழுதிய விதியை மாற்றிக் காட்டு\nஎழுச்சி கொண்டே போடுஉன் ஒட்டு “ என்பதும் என்னைக் கவர்ந்த வரிகள்.\nஇதை துண்டறிக்கையாக அச்சிட்டு அந்தந்தப் பகுதியில் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தால் நல்லது நடக்கலாம்... அப்படி ஒரு நல்லகவிதை அய்யா.\n நாமளும் அவங்கள நம்பி ஒவ்வொருதடவையும் ஓட்டு போடறோம் ஆனா அவங்க நமக்கு வேட்டுதான் வைக்கிறாங்க நம்ம கையில வாக்குச் சீட்டு இருந்து என்னங்க பிரயோசனம் நம்ம கையில வாக்குச் சீட்டு இருந்து என்னங்க பிரயோசனம் இந்தத் தடவையும் அதாங்க நடக்கப் போவுது\nவருண் 2 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 11:41\n** உயர்ந்த தலைவனை உண்மையாய் தேடு** நான் அப்படித் தேடித் தேடித்தான் ஒபாமாவுக்கு ஓட்டுப் போட்டேன். என் ஓட்டால்தான் அவரு ஜெயிச்சாருனு நானும் பெருமையா சொல்லிக்கிறது :)) ஓட்டுப்போட நெனச்சாலும் உங்க ஊரில் கள்ள ஓட்டுத்தான் போட முடியும் :) அட் லீஸ்ட், எனக்கு யாருக்க்கு ஓட்டுப் போடுவதென்ற இந்த ஒரு தொல்லையாவது இல்லை இப்போதைக்கு :) அட் லீஸ்ட், எனக்கு யாருக்க்கு ஓட்டுப் போடுவதென்ற இந்த ஒரு தொல்லையாவது இல்லை இப்போதைக்கு\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 5:29\nநாங்க ஒட்டு போட்டுதனே ஆகனும்\nSeeni 3 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 4:34\nமுட்டா நைனா 3 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 5:22\n//உந்தன் கையில் வாக்குச் சீட்டு // எங்கைல கீறது \"நோட்டோ\" க்குத்தாம்பா...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 5:30\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 5:30\nஸ்கூல் பையன் 3 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:37\nஅரசியல்வாதிகளை தண்டிக்க நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் - வோட்டு....\nகரந்தை ஜெயக்குமார் 3 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:58\nகரந்தை ஜெயக்குமார் 3 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:58\nஇதெல்லாம் நடந்தா நல்லாத்தான் இருக்கும்.............ம்ம்ம்ம்ம்ம்ம்...... கனவில் கூட நடக்காது போலிருக்கே...........\nமுதலில் கவிதையாய் நல்ல எழுத்தாய் ரசிக்க முடிகிறது.வாழ்வில் முன்னேற்றம் என்பதே இல்லையோ என்று எண்ணத் தோற்றுவிக்கும் கவிதை. ஆனால் அப்படியல்ல. தேனை எடுப்பவன் முழங்கையை நக்கட்டும். ஆனால் எல்லாவற்றையும் அவன் குடித்து முழங்கையில் வழிவதை மட்டும் நமக்குத் தர விடக் கூடாது.ஏதோ படத்தில் வரும் வசனம் போல ஆளுக்கொரு தலைவன் அவனவனுக்கு ஒரு பட்டினிப் பட்டாளம் என்று மலிந்து விட்ட அரசியல் கட்சிகள் வருவதற்கு நாமே காரணம் சினிமாப் பாடல்களில் வரும் மாதிரி ஒரே பாடலில் ஓங்கி வளர நினைக்கிறோம் THERE IS NO SUBSTITUTE TO HARD WORK அரசாங்கம் ஆயிரம் நல்லது செய்தாலும் செய்யாமல் விட்டதே உறுத்துகிறது. சில்லறைக் கட்சிகளை பகிஷ்கரியுங்கள். மீதி இருக்கும் கட்சிகளில் நமக்கு நல்லது செய்வார்கள் வெறும் வார்த்தைச்சவுடால் மட்டுமல்ல என்று தோன்றும் கட்சிகளுக்கு ஓட்டுப் போடுங்கள். எந்தக் கட்சியானாலும் சந்தர்ப்பம்பார்த்து கட்சி மாறுபவருக்கு ஓட்டுப் போடாதீர்கள்,\n‘தளிர்’ சுரேஷ் 3 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 3:59\n ஆனால் நல்ல வேட்பாளர்களைத்தான் தேடுவது கஷ்டமாக இருக்கிறது எங்கள் தொகுதியில் முக்கிய கட்சி வேட்பாளர்கள் யாரும் எனக்கு பிடிக்கவில்லை எங்கள் தொகுதியில் முக்கிய கட்சி வேட்பாளர்கள் யாரும் எனக்கு பிடிக்கவில்லை இதரர்களை தெரியவில்லை\nஇந்தமுறை எல்லோரும் வோட்டுப் போடுவார்கள் என்று கொஞ்சம் எதிர்பார்க்கலாம். ஊர் மூன்றாகப் பிளந்திருக்கிறதே\nபுலவர் இராமாநுசம் 3 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 5:44\nமுனைவர் இரா.குணசீலன் 4 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 1:47\nஓட்டை நோட்டாய் மாற்றிட வேண்டாம்\nஓட்டைப் படகில் பயணம் வேண்டாம்\nமந்தை ஆடாய் இன்னுமா வாழ்வாய்\nசிந்தனை செய்வாய் சீர்பட செய்வாய்\nஉந்தன் கையில் வாக்குச் சீட்டு\nஊழல் செய்வோர்க் கதுவே வேட்டு\nஎழுதிய விதியை மாற்றிக் காட்டு\nஎழுச்சி கொண்டே போடுஉன் ஒட்டு\nமிகவும் இரசித்தேன் நண்பரே. நறுக்கென்று சொன்னீர்கள்.\nவெங்கட் நாகராஜ் 5 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 11:10\nநல்லதொரு மாற்றம் உண்டாகட்டும். ஒவ்வொரு முறையும் நல்லது செய்வார் என நம்பி வாக்களிக்க, ஒவ்வொரு முறையும் மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே :(\n\"உயர்ந்த தலைவனை உண்மையாய் தேடு\nஉன்னத பணிசெய் ஓர்முனைப் போடு\nஓட்டை நோட்டாய் மாற்றிட வேண்டாம்\nஓட்டைப் படகில் பயணம் வேண்டாம்\" என்ற\nநம்மாளுகள் தெளிவு பெற்றால் போதுமே\nராஜி 15 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 10:50\nஎழுதிய விதியை மாற்றிக் காட்டு\nஎழுச்சி கொண்டே போடுஉன் ஒட்டு\nநல்லா சிந்திச்சு ஓட்டுப் போடச்சொல்லுங்க.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதேர்தல் கமிஷனுக்கு சபாஷ்+வாக்கு சதவீதம் குறைவு ஏன்...\n வலைப் பதிவு எழுதுவதால் பய...\nபுரோகிதரே போதும் -சொன்னவர் யார்\nநிறம் வெளுத்துப் போகும் நிஜம்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\n கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை\nஉங்களுக்கு ஒரு எளிய சவால் இந்தக் கதையை ஒரு பிரபல எழுத்தாளரின் கதையை தழுவி கவிதை வடிவில் எழுதி இரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nசமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது ம...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-dec-17/world-news/126449-dubsmash-grandmother-and-granddaughter.html", "date_download": "2019-01-16T03:36:08Z", "digest": "sha1:PWJWAYI5YGG2XZAOOCJUMO4SAYX5OLUQ", "length": 21843, "nlines": 469, "source_domain": "www.vikatan.com", "title": "`அம்மணி' பாட்டியும் டப்ஸ்மாஷ் பேத்தியும்! | Interview with Grandmother and Granddaughter Dubsmash -Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nகொக்கிபீடியா - தமிழிசை சௌந்தரராஜன்\nஉங்க கனவுல உப்பு இருக்கா\nஓடுங்க... கிருமிகள் தாக்க வருது\n`அம்மணி' பாட்டியும் டப்ஸ்மாஷ் பேத்தியும்\n“ஐ நோ குக்கிங் யா\n``கால் மேல கால் போடுறது அடையாளம்\nவந்தாச்சு மலர் டீச்சர் தங்கச்சி\nடோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்\nடோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்\nஅடுத்த புயல் வர்றதுக்குள்ள வீட்டுக்குப் போயிடணும்\n`அம்மணி' பாட்டியும் டப்ஸ்மாஷ் பேத்தியும்\nஇணையத்தில் தினம் தினம் டப்ஸ்மாஷ் என்டர்டெயினர்கள் வலம் வரத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொண்ணும் ஒரு ரகம்னா செளபாக்கியாவின் டப்ஸ்மாஷ் தனி ரகம். வசனமே இல்லாத `மொழி' ஜோதிகா பெர்ஃபார்மன்ஸை தன் டப்ஸ்மாஷில் பின்னிப் பெடலெடுத்திருக்கும் இந்த சேச்சியைத் தொடர்புகொண்டால், `` `விண்ணைத்தாண்டி வருவாயா' பார்த்துருக்கீங்களா அதுல த்ரிஷாவோட பாட்டியா நடிச்சது என்னோட பாட்டிதான். லஷ்மி ராமகிருஷ்ணனின் `அம்மணி' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் இவர்தான்'' என்று பாட்டியையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். விடுமுறை தினத்தை எர்ணாகுளத்தில் கழித்துக்கொண்டிருந்த பாட்டி-பேத்தியுடனான ஒரு பேட்டி...\n``டப்ஸ்மாஷ் என்றாலே வசனத்தைத்தானே தேர்ந்தெடுப்பாங்க. நீங்க எப்படி இதைத் தேர்ந்தெடுத்தீங்க\n``இதுவரை செஞ்ச டப்ஷ்மாஷ் எல்லாமே மூணு நிமிஷம் வரைக்கும் செஞ்சிருக்கேன். நிறைய டப்ஸ்மாஷ் பண்ணி இருக்கேன். அடிப்படையில நான் ஒரு டான்ஸர். எக்ஸ்பிரஷனுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பேன்.டப்ஸ்மாஷ்ல ஏன் இதை முயற்சி பண்ணக்கூடாதுன்னு தோணுனப்போதான் `மொழி' படம் ஞாபகத்துக்கு வந்தது. ஆனா இவ்வளவு பெரிய ரீச் ஆகும்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.''\n``கேரளாவில எர்ணாகுளம்தான் சொந்த ஊரு. அப்பா அம்மா ரெண்டு பேருமே சீரியல் ஆர்ட்டிஸ்ட். நான் இப்போ டான்ஸ்ல முதுகலை முடிச்சுட்டு ரிசல்ட்டுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ஆரம்பத்துல மலையாளத்துல சலீம்குமாரோட டப்ஸ்மாஷ் எல்லாம் பண்ண ஆரம்பிச்சேன். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. வீட்டுலயும் உற்சாகப்படுத்துனாங்க. நான் மலையாளிதான். ஆனா நிறைய தமிழ்ப் படங்கள் பார்ப்பேன்.''\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/news/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A/", "date_download": "2019-01-16T03:51:31Z", "digest": "sha1:GLFJ56YSUBIAUMCERHKHTO2RWFEPVNGU", "length": 10009, "nlines": 62, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas ஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ! - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nEditorNewsComments Off on ஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ” ஆண்டனி ” .இந்த படத்திற்கு 19 வயது இளம்பெண் ( ஷிவாத்மிக்கா) இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு S .A சந்திரசேகர் மற்றும் ,ஜெயசித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர் .\nஇந்த படத்தில் சண்டக்கோழி புகழ் “லால் ” ,நிஷாந்த் ,வைசாலி ,நடிகை ரேகா ,சம்பத் ராம் ,’வெப்பம் ‘ ராஜா.சேரன் ராஜ் ஆகியோர் நடித்து உள்ளனர்.\nஇந்த விழாவில் பேசிய S .A சந்திரசேகர் பேசியவை ” இந்த படக்குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களும் சிறிய வயது உடையவர்கள்.படத்தின் ட்ரைலர் பிரமிக்க வைக்கிறது. எடிட்டிங் மிக அருமையாக உள்ளது.படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் .அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பேசினார்.\nஇந்த விழாவில் ஜெயசித்ரா அவர்கள் பேசியவை ” படக்குழுவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு குறுகிய காலத்தில் இவ்வளவு அருமையான படத்தினை கொடுத்து உள்ளனர்.\nஇந்த படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் .தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்’ என பேசினார்.\nஇந்த விழாவில் ” வெப்பம் ராஜா ” பேசியவை ” படத்தில் உள்ள அனைவரும் மிக சிறப்பாக அவர்களது வேலைகளை செய்து உள்ளனர் .இயக்குனர் குட்டி குமார் குறுகிய காலத்தில் படத்தினை முடித்து உள்ளார்.19 வயது உடைய ஷிவாத்மிக்கா அருமையாக இசை அமைத்து உள்ளார்.ஒளிப்பதிவாளர் பாலாஜி ரொம்பவே சூப்பரா பன்னிருக்கார்.,PC ஸ்ரீ ராம் அவைகளை போல் இவரும் மிக பெரிய ஒளிப்பதிவாளராக வருவார் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை , என பேசினார்.படத்தின் நாயகன் நிஷாந்த் பட்ட கஷ்டங்கள் அதிகம்.கண்டிப்பா அவர் மிக பெரிய நடிகராக வருவார்.ஒரு நடிகன் 10 படங்கள் நடித்தால் தான் ஆண்டனி படத்தில் இவர் நடித்து உள்ள கதாபாத்திரத்தை பண முடியும்.மிக சிறப்பாக செய்து உள்ளார் ” என பேசினார்.\nவிழாவில் நடிகை ரேகா பேசியவை ” மிகவும் சிரமப்பட்டு அருமையான படத்தினை கொடுத்திருக்கிறார்கள்.படம் மிக பெரிய வெற்றியடைய வேண்டும்.ஊடக நண்பர்களின் பங்களிப்பு எங்களுக்கு தேவை ‘ இவ்வாறு அவர் பேசினார்.\nவிழாவில் இயக்குனர் குட்டி குமார் பேசியவை” இந்த படத்தினை உருவாக்க காரணமாக இருந்த ஆண்டனி ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனத்திற்கு மிக பெரிய நன்றி.\nஇந்த படத்தில் லால் அவர்களை நிஷாந்த் அப்பாவாக நடிக்க வைத்து உள்ளோம்.ஒரு தந்தை மகன் பற்றிய அன்பை இந்த படத்தில் காட்டி இருக்கிறோம்.இரண்டு வித்யாசமான படக்காட்சிகள் இந்த படத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.பூமிக்கு மேல்,மற்றும் பூமிக்கு கீழ் என காட்சிகள் அமைக்க பட்டு உள்ளது.\nஉயிரை பணயம் வைத்து நடித்து இருக்கிறார் நடிகர் நிஷாந்த்.மேலும்படத்தில் நடித்த அனைவரும் அருமையான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளனர். ஷிவாத்மிக்கா அவர்களிடம் நல்ல திறமை உள்ளது.ரொம்ப நாளாவே மியூசிக் பன்னிருக்காங்க’ என பேசியுள்ளார்.\nஇசை அமைப்பாளர் ஷிவாத்மிக்கா பேசியவை ” படத்தில் வாய்ப்பு தந்த குட்டி குமார் அவர்களுக்கு மிக பெரிய நன்றி.இந்த படத்துல நாங்கள் அனைவரும் அறிமுகமாக கலைஞர்களாக பணியாற்றி உள்ளோம்.வேறுபட்ட இசையை இந்த படத்தில் தந்து உள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்’ என பேசி உள்ளார்.\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \n\"அரும்பே\" பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் அரும்பும் ஷில்பா. இன்றைய ராசி பலன்கள் – 17.5.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/7954", "date_download": "2019-01-16T04:51:22Z", "digest": "sha1:K3KJWT2VYVKUFFOAHON2DRAE7NJSWPI4", "length": 13453, "nlines": 76, "source_domain": "globalrecordings.net", "title": "Bench: Mer மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Bench: Mer\nISO மொழியின் பெயர்: Bench [bcq]\nGRN மொழியின் எண்: 7954\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bench: Mer\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nLLL 1 தேவனோடு ஆரம்பம் (in Bench)\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82625).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Bench)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82626).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம் (in Bench)\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82627).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in Bench)\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82628).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக (in Bench)\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C82612).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in Bench)\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C80810).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Bench)\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C80811).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Bench)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A00380).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Bench)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A00381).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBench: Mer க்கான மாற்றுப் பெயர்கள்\nBench: Mer எங்கே பேசப்படுகின்றது\nBench: Mer க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bench: Mer\nBench: Mer பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/2018/06/11/chinese-woman-missing-sydney/", "date_download": "2019-01-16T04:23:12Z", "digest": "sha1:DTBFUO7Z65QYMVA4IKJJ3LG35GNI5YTS", "length": 40432, "nlines": 505, "source_domain": "tamilnews.com", "title": "Chinese Woman Missing Sydney : Australia Tamil news,Aussie News,Tamil", "raw_content": "\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகாணாமல் போயுள்ள சீனப் பெண்ணை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. Chinese Woman Missing Sydney\nகி யூ, என்ற 28 வயதான குறித்த பெண் சிட்னியில் வசித்து வந்தவர்.\nஅவர் காணாமல் போய் நாட்கள் கடந்துள்ள நிலையில், அவரது கார் அவரது இல்லத்திலிருந்து 4 கிலோ மீற்றர்கள் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகொலை தொடர்பான நிபுணர்கள் குறித்த பெண்ணைத் தேடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.\nஅவர் கடந்த வெள்ளிக்கிழமை லொச் ஸ்ட்ரீட்டில் உள்ள அவரது வீட்டின் அருகில் காணப்பட்டுள்ளார்.\nமேலும் காணாமல் போவதற்கு முதல் நாள் சீனாவில் உள்ள அவரது குடும்பத்துடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.\nஅதற்கு அடுத்த நாள் அவர் காணாமல் போயுள்ளார். நண்பர்கள் வந்து பார்க்கும்போது அவர் அங்கிருக்கவில்லை.\nஇதன்போது மாய்மாகியிருந்த அவரது வெள்ளைநிற டொயாட்டோ கொரோலோ , அவரது வீட்டிலிருந்து 4 கிலோ மீற்றர் தொலைவில், பேர்வுட் ஸ்ட்ரீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதற்போது அவர் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளதுடன், தகவல் எதுவும் தெரிந்தவர்கள் தொடர்புகொள்ளும்படியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nதலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றார் நடிகர் மோகன்லால்…\nமெர்சல் வசூலை மிஞ்சிய காலா.. : ரசிகர்கள் பெரும் வரவேற்பு..\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nஅலறவைத்த பெண் : கையில் கொண்டுவந்ததால் பரபரப்பு\nசிறுமிகளுக்கு மதுவை வழங்கி துஷ்பிரயோகம் செய்து வந்த நபர்\nபோலி கிம்முக்கு விமானநிலையத்தில் என்ன நடந்தது\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nஅலறவைத்த பெண் : கையில் கொண்டுவந்ததால் பரபரப்பு\nசிறுமிகளுக்கு மதுவை வழங்கி துஷ்பிரயோகம் செய்து வந்த நபர்\nபோலி கிம்முக்கு விமானநிலையத்தில் என்ன நடந்தது\nமெர்சல் வசூலை மிஞ்சிய காலா.. : ரசிகர்கள் பெரும் வரவேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinecluster.com/Tamil/sivakarthikeyan-13th-movie-sk13-launched-with-ritual-pooja.php", "date_download": "2019-01-16T04:14:16Z", "digest": "sha1:RFCBV23FBVZZSOFCRHIRZWX3DBRIP5IX", "length": 13945, "nlines": 143, "source_domain": "www.cinecluster.com", "title": "'Sivakarthikeyan 13' (#SK13) movie launched with a ritual pooja | CineCluster", "raw_content": "\nராஜேஷ் இயக்கத்தில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா ப்ரொடக்‌ஷன் நம்பர் 9, சிவகார்த்திகேயன்13 படம் பூஜையுடன் துவங்கியது\nதிரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், \"இது முழுக்க முழுக்க ஒரு எண்டர்டெயினர் படம்\" என்று சொல்லி விட்டு, மகிழ்ச்சியோடும், கொண்டாட்டத்தோடும் வீட்டுக்கு போகும்போது அப்படி ஒரு படத்தை எடுத்து, அவர்களுக்கு வழங்கிய படக்குழுவுக்கு அதை விட பெரிய மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும். இதுநாள் வரையில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா, இயக்குனர் ராஜேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது துறைகளில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வழங்கியவர்கள். தற்போது இந்த மூன்று பேரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையப் போவது உறுதி.\nஸ்டுடியோக்ரீன் ப்ரொடக்‌ஷன் நம்பர் 9 தற்போதைக்கு, சிவகார்த்திகேயன் 13 #SK13 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் சம்பிரதாய பூஜையுடன் இன்று துவங்கியது.\nஇந்த படத்தை பற்றி தயாரிப்பாளர் கேஈ ஞானவேல்ராஜா கூறும்போது, \"ராஜேஷ், சிவகார்த்திகேயன் போன்ற ஆளுமைகள் ஒரு படத்தில் இணையும்போது, அந்த படம் என்ன மாதிரி படமாக இருக்கும் என ஆராய வேண்டியதில்லை. மேலும் ராஜேஷ் படங்களின் கதாநாயகர்களின் கதாபாத்திர சித்தரிப்பு, ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் எப்போதும் அமையும். எனவே சிவகார்த்திகேயன் படத்தில் ரசிகர்கள் என்ன ரசிப்பார்களோ அதை நிச்சயம் ராஜேஷ் இந்த படத்தில் கொடுப்பார் என நம்புகிறேன். மேலும் சிவகார்த்திகேயன் பொழுதுபோக்கு படங்களை கொடுக்கும் ஒரு நாயகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரும் பயனடைய வேண்டும் என்று நினைப்பவர். எனவே இந்த மாதிரி நேர்மறையான எண்ணங்களை உடைய மனிதர்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன், ரசிகர்கள் ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்கலாம். மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும்\" என்றார்.\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\nவெங்கட் பிரபுவின் 'பார்ட்டி'யில் கலக்கும் ஷாம்..\nகடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம். பார்ட்டி படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது.\nஆக்சன் அகாடமியை தொடங்கவிருக்கும் - சண்டை பயிற்சி இயக்குநர் அன்பறிவ்\nகார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ். அதனையடுத்து இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://www.kalvinews.com/2018/09/blog-post_276.html", "date_download": "2019-01-16T03:37:28Z", "digest": "sha1:47AMHH7IVXD6J2MO53VGKPYNGVY4LEE7", "length": 31835, "nlines": 263, "source_domain": "www.kalvinews.com", "title": "கால ஓட்டத்தில் மறந்துபோன ஒரு ஆளுமையைக் கொண்டாடிய அரசுப்பள்ளி மாணவர்கள்!!! - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nகால ஓட்டத்தில் மறந்துபோன ஒரு ஆளுமையைக் கொண்டாடிய அரசுப்பள்ளி மாணவர்கள்\nகால ஓட்டத்தில் மறந்து போன பல ஆளுமைகளுள் முக்கியமானவர் இராபர்ட் ப்ரூஸ் புட் ஆவார். ஆங்கிலேயரான இவர் நிலத்தை அளவீடு செய்ய இந்தியா வந்தாலும், தனது சிறப்பான தொல்லியல், ஆய்வுகள் மூலம் இந்திய முந்து வரலாற்றின் தந்தை (Father of Indian prehistory) என்று பெயர் எடுத்தவர்.\n‘இந்திய முந்து வரலாற்றின் தந்தை’\nஇராபர்ட் ப்ரூஸ் புட் அவர்களின் 184 ஆவது பிறந்ததின கொண்டாட்டம் எங்கள் பள்ளியில் (ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நீர்முள்ளிக்குட்டை, வாழப்பாடி ஒன்றியம் சேலம் மாவட்டம்) இன்று நடைபெற்றது.\nஅந்த அளவிற்கு இவர் என்ன சாதனைகள் புரிந்துள்ளார் ஆங்கிலேயரான இவரது பிறந்த நாள் அவ்வளவு இன்றியமையானதா\nஆம்...இவர் யாரெனத் தெரிந்து தெளிந்தால் நம் மனதின் ஐயங்களுக்கு விடை கிடைக்கும்.\nஇராபர்ட் ப்ரூஸ் புட் அவர்கள் 1834 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ந்தேதி பிறந்தவர். ஆங்கிலேயரான இவர் \"ஜியாக்கரபிகல் சர்வே ஆஃப் இந்தியா\" என்னும் அமைப்பின் மூலமாக பிரிட்டிஷாரால் நியமிக்கப்பட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நில அளவீடு செய்யும் பணி மேற்கொண்டார். வரலாற்றின் மீது இருந்த பற்றின் காரணமாக செல்லும் இடங்களில் எல்லாம் வரலாற்று ஆய்வுகளையும் மேற்கொண்டார்.1862 ஆம் ஆண்டு சேலத்தில் நில அளவைப்பணியைத் துவங்கி சேலம் நகரின் மையப்பகுதியினை கண்டறிந்தார். அதற்கு ஆதாரமான கல்வெட்டு ஒன்று சேலம் CSI சர்ச்சில் இடம்பெற்றுள்ளது. அதில் \"சென்டர் பாயிண்ட் ஆப் சேலம்\" என்று பொறிக்கப்பட்டு சர்வே நடந்த வருடமான 1862 என்னும் ஆண்டும் குறிக்கப்பட்டுள்ளது.\nதனது 24 வயதில் ஆய்வுப் பணியை தொடங்கிய ப்ரூஸ் புட் 33 ஆண்டுகள் நிலத்தை அளவீடு செய்யும் பணியினையும், தொல்லியல் எச்சங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்தும் பணியினையும் செய்து வந்தார். இவர் சிறந்த ஓவியரும் ஆவார். சர்வே செய்யப்பட வேண்டிய பல இடங்களை ஓவியமாகவும் வரைந்துள்ளார்.\nகற்காலம், புதிய கற்காலம், இரும்புக்காலம் என வகைபிரித்து அந்த காலகட்டங்களில் கிடைத்த பொருட்களை எல்லாம் சேகரித்து வந்தார்.1863 ஆம் ஆண்டு சென்னை பல்லாவரம் அருகில் இவர் கண்டறிந்த பல மில்லியன் ஆண்டுகள் பழமையான கற்காலக் கைக்கோடரியே இந்திய வரலாற்றை கற்காலம் நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வாகும்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள குடியம் குகை (Gudiyam Cave) இவர் கண்டறிந்தது ஆகும்.தொல்லியல் ஆய்வுச் சான்றுகளின்படி இக்குகைகள் பழைய கற்கால மனிதர்களின் வாழிடங்களாக இருந்தவையெனக் கருதப்படுகின்றன. இந்தியத் தொல்லியல் அகழ்வாய்வுத் துறையினரால் இவ்விடம் 1962-64 ல் அகழ்வாய்வு செய்யப் பட்டது.\nசேலம் சேர்வராயன் மலைப்பகுதி ஏற்காட்டில் உள்ள 'ஐவி காட்டேஜ்' என்னுமிடம் இவர் தங்கிச் சென்ற இடமாகும். ஏற்காட்டில் உள்ள பல்வேறு மலை கிராமங்களுக்கும் பயணம் மேற்கொண்டு அங்கிருந்த புதிய கற்காலக் கருவிகளைச் சேகரித்து ஆய்வு நடத்தினார். இன்றளவும் கூட சேர்வராயன் மற்றும் கல்வராயன் மலை கிராமங்களில் உள்ள கோயில்களில் வழிபடும் கல் தெய்வங்களாகவும், ஓடை, ஆறு முதலான நீர்நிலையோரங்களிலும் புதிய கற்காலக் கருவிகள் காணக்கிடைக்கின்றன.\nஇறந்த பிறகு கொல்கொத்தாவில் தகனம் செய்யப்பட்ட போதும், அவரது இறுதி விருப்பத்தின்படி ஏற்காடு டிரினிட்டி சர்ச்சில் உள்ள அவரது மனைவி கல்லறை அருகிலேயே அவரது அஸ்தியைக் கொண்டு கல்லறை எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ’இந்திய முந்துவரலாற்றின் தந்தை’ என்று அழைக்கப்படும் மாபெரும் மனிதர் நம் சேலம் மாவட்டத்தில் பல ஆண்டுகள் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்டது, சேலம் மட்டுமல்ல , தமிழ்நாட்டிற்கே பெருமை...இவரது ஆய்வுக்குப் பின்னரே சொந்த மண்ணின் பெருமை உணர்ந்து இன்றளவும் நாமெல்லாம் ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.\nநிகழ்வில் இராபர்ட் ப்ரூஸ் புட் அவர்கள் வாழ்க்கை வரலாறு குறித்து அருமை நண்பர் ரமேஷ் யந்த்ரா இயக்கிய 'குடியம் குகைகள்' என்ற ஆவணப்படம் மாணவர்களுக்கு காட்டப்பட்டது. அப்படியே மாணவர்களுக்கு இவரைப்பற்றி சிறிய உரை நிகழ்த்தி எங்கள் பள்ளிச் சேகரிப்பில் உள்ள 4000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த புதிய கற்காலக் கருவிகளையும் பார்வைக்கு வைத்தேன்...\nஅங்கன்வாடிகளுக்கு TRB மூலம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - 80,000 ஆசிரியர்களுக்கு Laptop - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Video\nஇடைநிலை ஆசிரியரை அங்கன்வாடி மையத்திற்கு பணிநிரவல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு \n12.01.2019 (சனிக்கிழமை) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் \nஅனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உத...\nFLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை\nஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந...\nவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும் குமுதம் ரிப்போர்டர் அதிர்ச்சி செய்தி\nவிருப்ப ஓய்வு பெறுவதற்கு ஆசிரியையிடம் ரூ.15,000 லஞ்சம் கேட்ட வட்டாரக்கல்வி அலுவலர் - ஆடியோ வெளியீடு \nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.\nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது...\nஅங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகி...\nBio - Metric வருகைப்பதிவுக்கு ஆசிரியர்களிடம் பெற வேண்டிய தகவல்\n7 மணி நேரம் உயிருக்கு போராடி பிழைத்து நல்லாசிரியர...\nஆசிரியர் பற்றாக்குறை... தான் படித்த பள்ளியில் வகுப...\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்கள...\nடிப்ளமா படித்தவர்களுக்கு TNPSC யில் வேலைவாய்ப்புகள...\nவிளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்...\nதலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை\nதமிழகத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு \"மாணவர் விகிதாச்ச...\nவகுப்பறை ஓசையே சிறந்த இசை - ஜி.வி.பிரகாஷ்\nஅக்டோபர் 4- தற்செயல் விடுப்பு - உரிய காரணங்கள் இரு...\nமீனவ பட்டதாரிகளுக்கு போட்டி தேர்வுக்கு பயிற்சி\nபள்ளி மாணவர்களிடையே உயர் ரத்தம் அழுத்தம்\nஎச்சரிக்கை - பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் உயர்...\nநான்காம் வகுப்பு-இரண்டாம் பருவம்- தமிழ் கையெழுத்து...\nதொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான முக்கிய ஆங்கில வார்த...\nதமிழகம் முழுவதும் 2283 தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் ...\nஅக்டோபர் 6,7 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு...\nஇன்றைய ஹெல்த் டிப்ஸ் மூட்டுவலி போக்கும், இரும்புச்...\nமாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல கட்டுப்பாடுகள்\nதூய்மை இந்தியா' குறித்து பிரதமருக்கு தபால் அனுப்பு...\nஅரசு பள்ளிகள் மூடப்படுவதை கண்டித்து அக்டோபர் 27ந் ...\nபள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு முகாம்\nகிராமப்புற பள்ளிகளில் கணித, அறிவியல் ஆசிரியர்கள் அ...\nஅரசு பணி தேர்வு விழிப்புணர்வு அவசியம்: மாநில தகவல்...\nஅரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அதிரட...\nசிறந்த ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர் விருது\nவிஜயதசமியன்று, 'அட்மிஷன்': அரசு பள்ளிகளுக்கு உத்தர...\nஉதவி பேராசிரியர் பணி : TRB தேர்வு தேதி அறிவிப்பு\n+1, மற்றும் +2 வில் பாட பெயர்கள் மாற்றம் : தேர்வு...\nசமக்ரா சிக்‌ஷா அபியான் (SSA + RMSA ) திட்டம் :3,00...\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குற...\nFLASH NEWS :- SBI வங்கி ATM மூலம் பணம் எடுக்கும் உ...\nஉலக அளவில் புற்றுநோய் பாதித்து ஏற்படும் மரணங்களின்...\nஅரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந...\nTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர...\nகண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க 'டிஜிட்டல் எக்ஸ்பீரியன...\n+2 வில் 80% இல்லை என்றால்\"வெளிநாட்டு மருத்துவகல்லூ...\nவெளிநாடுகளில் மருத்துவ படிப்பு சான்றிதழ் வழங்க ஐகோ...\nஅமெரிக்க பச்சை ஓணான்: அதிசயித்த மாணவ - மாணவியர்\n2022ம் ஆண்டுக்குள் கல்வித்துறையில் 1 லட்சம் கோடி ர...\nLKG முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே வளாகத்திற்குள், ஒ...\nவெப்கேமரா, வைபை வசதியுடன் 15.66 லட்சம் மாணவர்களுக்...\nவிழா முன்பணம் கோரும் படிவம்\nவிழா முன்பணம் ரூ .15,000 மாக உயர்த்தி வழங்க கோரிக்...\nகல்வி மறுமலர்ச்சியில் தலைமைப் பண்பு மாநாடு\nCM CELL - தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச...\nCM CELL - ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை தமிழக அரசு ம...\nஉலகில் சிறந்த கல்விமுறை கொண்ட நாடு; இங்கு தேர்வுகள...\nஅரசு /நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் சிறுபான்மை ம...\nபெரியார் பல்கலை.யில் சமூகவியல் கருத்தரங்கம்\nஎன்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்ச...\nஇன்றைய ஹெல்த் டிப்ஸ் \"இதயப் பிரச்னைகளை ஏற்படுத்தும...\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்த த...\nஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம்\n249 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு பெண்கள்...\nபாடத்திட்டத்தை 50% குறைப்பது வரவேற்கத்தக்கது: மத்த...\nபாடத்திட்டத்தை 50% குறைத்து விளையாட்டுப் போட்டிகளை...\nகணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுமா..\nதொலைநிலைக் கல்விக்கான MBA, MCA தேர்வு முடிவுகள்...\nஜேஇஇ, நெட் தேர்வுகளுக்கு விண்ணபிக்க நாளை கடைசி நாள...\nகாலாண்டு தேர்வு மதிப்பெண் ஆய்வு :'டல்' மாணவர்களுக்...\nKG வகுப்புக்கு உதவ மரக்காணம் அரசுப் பள்ளிக்குச் செ...\nபொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் ...\n4-இல் அரசு ஊழியர் சங்கப் போராட்டம்: அனுமதிக்கப்படா...\nதொலைநிலைக் கல்வி MBA, MCA தேர்வு முடிவுகள் இன்று வ...\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என...\n5 ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி மாணவர்களுக...\n4ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி மாணவர்களுக்...\n3ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி மாணவர்களுக்...\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்...\nதினமும் திக் திக் பயணம்’ -அலுமினியப் பாத்திரத்தில்...\nMBBS படிக்க NEET தேவையில்லை.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள்...\nதமிழக தபால் துறைக்கு கடிதம் எழுதி அனுப்பினால் 25 ஆ...\nபள்ளிகளைப் பற்றிய எந்தெந்த தகவல்களுடன் அக்டோபர் 2ல...\nபாடத் திட்டத்தில் தேவரின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்...\n8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு புத்தக பை வகு...\nசீரழியும் மாணவர்கள் -கண்டுகொள்ளாத பெற்றோர்கள் \nதமிழ்நாடு அரசு - பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து |...\nதமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் சரியாக படிக்கவும...\nதனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களின் காலில் விழுந்த...\n3 நாட்களாக நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்...\nஉலகில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் ...\nகண்கவர் ஓவியங்களால் நிறையும் தொடக்கப்பள்ளிகளின் சு...\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சு நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சுநடத்த அரசு தயாராக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கோபி அருகே காசிபாளையத்தி...\nஅங்கன்வாடிகளுக்கு TRB மூலம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - 80,000 ஆசிரியர்களுக்கு Laptop - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Video\nஇடைநிலை ஆசிரியரை அங்கன்வாடி மையத்திற்கு பணிநிரவல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு \n12.01.2019 (சனிக்கிழமை) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் \nஅனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உத...\nFLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை\nஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந...\nவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும் குமுதம் ரிப்போர்டர் அதிர்ச்சி செய்தி\nவிருப்ப ஓய்வு பெறுவதற்கு ஆசிரியையிடம் ரூ.15,000 லஞ்சம் கேட்ட வட்டாரக்கல்வி அலுவலர் - ஆடியோ வெளியீடு \nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.\nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது...\nஅங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகி...\nBio - Metric வருகைப்பதிவுக்கு ஆசிரியர்களிடம் பெற வேண்டிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_219.html", "date_download": "2019-01-16T03:21:07Z", "digest": "sha1:KOOPEGQFZ2EIM7CYP7UMAYR73WU7WIKO", "length": 17446, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "சீனாவின் அடக்குமுறை", "raw_content": "\nதிபெத்தை சீனா கைப்பற்றியது: தலாய் லாமா, இந்தியாவில் அடைக்கலம்பெத் நாட்டை சீனா கைப்பற்றிக் கொண்டதால், அந்த நாட்டின் அதிபராக இருந்த தலாய் லாமா இந்தியாவுக்கு ஓடிவந்தார். அவருக்கு இந்திய அரசாங்கம் அடைக்கலம் கொடுத்தது. இந்தியாவின் வட எல்லையில் உள்ள திபெத், 1959-ம் ஆண்டுவரை தனி சுதந்திர நாடாக இருந்து வந்தது. புத்த மதத்தலைவரான தலாய் லாமா, நாட்டின் அதிபராகவும் இருந்து வந்தார். (ஒரு தலாய் லாமா இறந்ததும், திபெத்தில் அதே நிமிடம் பிறந்த குழந்தை அடுத்த தலாய் லாமா வாகத் சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து திபெத் மக்கள் கிளர்ச்சி செய்தார்கள். இந்த கிளர்ச்சி, பிறகு புரட்சியாக மாறியது. புரட்சியை அடக்கும்படி ராணுவத்துக்கு சீன அரசாங்கம் உத்தர விட்டது. ராணுவத்தின் அடக்குமுறையை தாங்க முடியாமல், திபெத்திய மக்கள் குடும்பம், குடும்பமாக வெளியேறத் தொடங்கினார்கள். தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதாவது, இறந்த தலாய் லாமா மறு பிறப்பு எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். தற்போதைய தலாய் லாமா, 1935-ம் ஆண்டு பிறந்தவர். திபெத் நாட்டின் 14-வது தலாய் லாமா.) திபெத் தனி நாடு என்றாலும், சீனாவின் அதிகாரத்துக்கு உட்பட்டு இயங்கி வந்தது. இந்த நிலையில் 1959-ம் ஆண்டில் திபெத்தை கைப்பற்றிக் கொள்ள சீன அரசாங்கம் முடிவு செய்தது. சீன ராணுவம் திபெத்துக்குள் நுழைந்தது. திபெத்தின் தெற்கு எல்லையில் நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளுக்கு திபெத்தியர்கள் ஓடுவார்கள் என்று சீனா கருதியது. எனவே அவர்களுக்கு அடைக்கலம் தரக்கூடாது என்று நேபாளம், பூடான் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. மேலும் நாட்டை விட்டு ஓடும் திபெத்தியர்களை சுட்டுக் கொல்லும்படியும் உத்தரவிடப்பட்டது. சீனா ஆக்கிரமிப்பை தொடர்ந்து தலாய் லாமா நாட்டை விட்டு வெளியேறினார். அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக இருந்தது. அவரைப் பற்றி பல்வேறு யூகங்களுடன் செய்திகள் வெளிவந்தன. தலாய் லாமா ஒரு மலையில் இருந்து விழுந்து விட்டார் என்றும், இதனால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியானது. அதே நேரத்தில் புரட்சிக்காரர்களுடன் தலாய் லாமா தப்பி ஓடிவிட்டார் என்றும், அவர் திபெத்தை விட்டு வெளிநாட்டுக்கு போய் இருக்க முடியாது என்றும் மற்றொரு தகவல் கூறியது. தலாய் லாமா திபெத்தில் உள்ள \"லோகா\" என்ற பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு இருப்பதாக சீன செய்தி நிறுவனம் அறிவித்தது. தலாய் லாமா எங்கிருந்தாலும் பிடித்து விடும்படி சீன படைகளுக்கு சீன அரசு உத்தரவு பிறப்பித்தது. தலாய் லாமாவுக்கு பதிலாக \"பஞ்சன் லாமா\" என்பவரை திபெத்தின் புதிய நிர்வாகியாக சீன அரசாங்கம் நியமித்தது. இவர் தலாய் லாமாவுக்கு எதிரானவர். சீனாவின் கைப்பொம்மையாக செயல்பட்டு வந்தவர். திபெத்தில் ஏற்பட்டுள்ள ரத்த புரட்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள \"லாமா\"க்கள் கேட்டுக்கொண்டார்கள். அமெரிக்க தலைநகரில் ஊர்வலம் நடத்தி கோஷம் போட்டார்கள். சீன அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. \"திபெத்தில் நடந்த புரட்சி இப்போது முழுவதுமாக அடக்கப்பட்டு விட்டது. 4 ஆயிரம் பேர் கைதிகளாக பிடிபட்டுள்ளனர். ஏராளமான போர் ஆயுதங்கள், துப்பாக் கிகள், குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன\" என்று அறிவித்தது. திபெத் நிலைமை பற்றி இந்திய பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது.இந்த விவாதத்தின் போது ஒரு எம்.பி. பேசுகையில், \"தலாய் லாமா இந்தியா வந்தால் அவருக்கு அடைக்கலம் கொடுப்பீர்களா என்று கேட்டார். அதற்கு பிரதமர் நேரு, \"அப்பொழுது இருக்கும் சூழ்நிலைப்படி நடந்து கொள்வோம்\" என்று பதில் அளித்தார். அவர் மேலும் கூறியதாவது:-\"சீனாவுடன் நட்புடன் இருக்க இந்தியா விரும்புகிறது. எனினும், திபெத் நாட்டில் நடைபெறும் சம்பவங்களை \"வெளிநாட்டு விவகாரம்\" என்று தள்ளி விடுவதற்கு இல்லை. திபெத் சுதந்திரம் அடைவதை இந்தியா ஆதரிக்கும். இந்திய எல்லையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தவறு.\" இவ்வாறு நேரு கூறினார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.parisalkrishna.com/2009/07/", "date_download": "2019-01-16T03:30:50Z", "digest": "sha1:CSIC3HUTF74DTCL3EBVXLMHB4VOT67UI", "length": 146272, "nlines": 591, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : July 2009", "raw_content": "\nடென்ஷனா இருக்கு... ரொம்ப போரடிக்குது....\nஆஃபீஸ்ல அறிவழகன்-னு எனக்கு ஒரு ஃப்ரெண்ட் இருக்கான். வேலை ரொம்ப அதிகமா இருந்து, டென்ஷனா இருந்தாலோ.. போரடிச்சாலோ நானும் அவனும் ஏதாவது லூட்டி அடிச்சே அந்த டென்ஷனைத் துரத்திடுவோம். நாங்க பண்றது சீரியஸா-காமெடியான்னு இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது.\nஇது ஆரம்பிச்சது மொதமொதல்ல தாமோதரன்ங்கற பையனோட கைங்கர்யத்துலதான். மூணு நாலு வருஷத்துக்கு முன்ன இருக்கும். தாமோதரன்கற பையன் எங்க எம்ப்ராய்டரி செக்‌ஷன்ல வேலை செஞ்சுட்டு இருந்தான். ஒரு செல்ஃபோன் வாங்கி அதுக்கு ஜிப் வெச்ச மாதிரி கவர் விப்பாங்களே அதைப் போட்டிருந்தான். எனக்கென்னவோ அந்த மாதிரி செல்ஃபோனை கவர் பண்ணினா பிடிக்காது. அதுனால அவனைப் பார்த்து ‘இதெதுக்குங்க’ன்னு கேட்டேன். அவன் நான் அந்த கவரைப் பார்த்த்தே இல்லைன்னு நெனைச்சு அவன் ‘சார்.. இந்த கவர் போட்டா ரொம்ப சேஃப் சார்’ன்னு ஆரம்பிச்சு அதோட மகத்துவங்களையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சான். நான் அவனை ஓட்டறதுக்காக ‘ஐ இப்படியெல்லாம் கூட விக்கறாங்களா’ன்னு கேட்டுட்டு இருந்தேன். அப்போ என்கிட்ட அறிவழகன் வந்து நான் தாமோதரனை ஓட்டறேன்னு புரிஞ்சுட்டு “டேய் கிருஷ்ணா.. இதப்பார்றா.. ஜிப் எல்லாம் வெச்சிருக்கு”ன்னு அவனும் ஓட்ட ஆரம்பிச்சான். உடனே நானும் தாமோதரனைப் பார்த்து ‘எவ்ளோ பிஸிலயும் எப்படிங்க இப்படிப்பட்ட ஐட்டமெல்லாம் விக்கிறாங்கன்னு பார்த்து வாங்கீடறீங்க”ன்னு அவனும் ஓட்ட ஆரம்பிச்சான். உடனே நானும் தாமோதரனைப் பார்த்து ‘எவ்ளோ பிஸிலயும் எப்படிங்க இப்படிப்பட்ட ஐட்டமெல்லாம் விக்கிறாங்கன்னு பார்த்து வாங்கீடறீங்க’ன்னு கேட்டேன். அதுக்கும் அவன் தன்னைப் பத்தி பெருமையா எதோ பதில் சொன்னான். அப்புறம் நான் அறிவழகன்கிட்ட திரும்பி “நூறு நூத்தம்பதுரூபா வருமாடா இந்த கவர்’ன்னு கேட்டேன். அதுக்கும் அவன் தன்னைப் பத்தி பெருமையா எதோ பதில் சொன்னான். அப்புறம் நான் அறிவழகன்கிட்ட திரும்பி “நூறு நூத்தம்பதுரூபா வருமாடா இந்த கவர்”ன்னு கேட்டேன். அறிவழகன் “போடா இங்க பாரு சார்ஜர் போடற இடத்துல ஓட்டை போட்டிருக்கு. ஐ.. இங்க பாருடா இயர் ஃபோன் மாட்டற இடத்துல கூட ஓட்டை இருக்கு. ரோப் மாட்ட ரிங் குடுத்திருக்காங்க. இவ்ளோ வேலை செஞ்சிருக்காங்க. நிச்சயமா இருநூறுரூபாக்கு மேல இருக்கும்”ன்னான். நாங்க சண்டை போட்டுட்டு இருந்தோம். தாமோதரன் ‘சார் வெறும் பதினைஞ்சு ரூபா சார்.. நம்புங்க சார்’ன்னு சீரியஸா சொல்லிகிட்டே இருந்தான். ‘போப்பா.. அவ்ளோ விலைன்னு சொன்னா நாங்க ஏதாவது நெனைப்போம்ன்னு நீ பொய் சொல்ற. ஜிப்பெல்லாம் கூட இருக்கு. அதெப்படிப்பா பதினைஞ்சு ரூபாய்க்கு குடுப்பான்’ன்னு அவனைப் பேச விடாம நாங்க மறுபடியும் 150, 200ன்னு பேசிப் பேசி அவன் பாவம் எங்களை விலக்கி விடற அளவு பண்ணினோம்.\nஇன்னைக்கும் யாராவது மாக்கானுக மாட்டினா ‘டேய் இன்னொரு தாமோதரன்டா’ம்போம். அவன் என்னதுன்னு கேட்டா ‘எங்களுக்கு தாமோதரன்னு ஒரு ஃப்ரெண்டு இருந்தார். ரொம்ப ஜீனியஸ். நீங்களும் அவரை மாதிரியே அறிவாளியா இருக்கீங்க’ன்னு சொல்லுவோம்.\nஒரு நாளைக்கு ரெண்டு பேருமா வெளில போக வேண்டி வந்தது. எப்பவுமே பைக்ல போகும்போது அவன் ஓட்டீட்டு போவான். (பைக்கை) நான் பின்னாடி உட்கார்ந்து ஐபாட்ல ஏதாவது பாட்டு போட்டுட்டு சத்தமா பாடீட்டே வருவேன். அவனும் கத்தி பாடீட்டே வருவான்.. ரோட்ல போறவங்களைப் பத்தி எங்களுக்கு கவலை இருக்காது. இந்த மாதிரி வந்துட்டு இருக்கறப்போ ஒரு வேன் போய்ட்டு இருந்தது. அந்த வேன் சடார்னு ப்ரேக் போட்டது. பார்த்தா ஒரு மொபெட்கார்ர் அந்த வேனுக்கு முன்னாடி க்ராஸ் பண்ணிருக்காரு. அவர் க்ராஸ் பண்ணி வந்து நின்னது - எங்களுக்கு ஜஸ்ட் சில இஞ்ச்கள் முன்னால. அறிவழகன் சடார்னு ப்ரேக் அடிச்சு ரொம்ப கோவமா திட்டறதுக்கு வாயெடுத்தான். நான் உடனே இறங்கினேன். நான் திட்டத்தான் போறேன்னு அவன் அமைதியா இருந்தான். டிவியெஸ்காரரை ரொம்ப எரிச்சலோட, சுத்தி இருக்கற ஆளுக பத்து பதினைஞ்சு பேர் பார்த்துட்டிருந்தாங்க. நான் இறங்கி நேரா அவர் மொபட் முன்னாடி நின்னு ‘கைகுடுங்க’ன்னு கை நீட்டினேன். அவர் முழிச்சாரு. ‘சும்மா கைகுடுங்க சார்’ன்னு சொல்ல அவர் கையை நீட்டினார். பிடிச்சு ரொம்ப அன்பா ஷேக் ஹாண்ட் பண்ணி ‘சூப்பர் ட்ரைவிங்’ன்னு பாராட்டி பைக்ல வந்து ஏறிட்டேன். கிளம்பும்போது அவர்கிட்ட சத்தமா ‘இது உங்களுக்கு செகண்ட் லைஃப். புதுசா பிறந்திருக்கீங்க.. அதான் கைகுடுத்தேன்’ன்னு சொன்னேன்.\nஇன்னொரு நாளைக்கு நான் என் பைக்லயும் அவன் அவன் பைக்லயும் வந்துட்டிருந்தோம். பாதி தூரம் வந்துட்டு இருந்தப்போ ‘என்னமோ மாதிரி இருக்குடா’ன்னான். ‘இப்ப என்ன மூடை மாத்தணுமா.. இரு’ன்னு முன்னாடி போன பைக்குக்கு ஒரு சைடு அவன் போகவும் நான் அந்த பைக்குக்கு வலது பக்கம் என் பைக்கை விட்டேன். (அதாவது எங்க ரெண்டு பேருக்கு நடுவுல ஒரு புதியவரின் பைக்) அப்படி போனதும் நான் அந்தப் பக்கம் வந்துட்டிருக்கற அறிவழகனைப் பார்த்து ‘யோவ்.. அறிவில்லயா.. என்னய்யா ட்ரைவிங் பண்ற) அப்படி போனதும் நான் அந்தப் பக்கம் வந்துட்டிருக்கற அறிவழகனைப் பார்த்து ‘யோவ்.. அறிவில்லயா.. என்னய்யா ட்ரைவிங் பண்ற எதுக்கு லெஃப்ட்ல சைடு வாங்கற எதுக்கு லெஃப்ட்ல சைடு வாங்கற’ன்னு உரக்க திட்ட ஆரம்பிச்சேன். அறிவழகனுக்குப் புரிஞ்சுடுச்சு. அவனும் பதிலுக்கு கத்த ஆரம்பிச்சான். நடுவுல பைக்ல வந்தவர் எங்க ரெண்டு பேரையும் மாறி மாறி பார்த்துட்டு ஸ்பீடா போகப் பார்த்தார். நாங்க விடாம பைக் ஓட்டீட்டே வாக்குவாதம் பண்ணிட்டு வரவும் அவர் ‘விடுங்க சார் விடுங்க சார்’ன்னு ரெண்டு பேரையும் பார்த்து மாறி மாறி சொல்லிட்டு ஒரு கட்டத்துல எஸ்கேப் ஆகிட்டார். உடனே நாங்க வேறொரு பைக்காரரை செலக்ட் பண்ணி இதே மாதிரி பண்ணினோம். கிட்டத்தட்ட ஆறெழு பேர்.\nஇதோட க்ளைமாக்ஸ் நல்லா இருந்தது. எங்க ஆஃபீஸ் இருக்கற ரோட்ல வந்து இதே வேலையைச் செஞ்சுட்டே வந்தமா.. எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வந்தவர் என்னடா சண்டை போட்டுட்டே ரெண்டு பேரும் ஒரே கம்பெனிக்குள்ள போறாங்க’ன்னு நெனைச்சிடக்கூடாதுல்லயா... அதுனால அறிவழகனைப் பார்த்து ‘யோவ்.. என் பைக்கை இடிச்சியில்ல.. வாய்யா உள்ள வந்து எங்க ஓனரைப் பார்த்து பதில் சொல்லீட்டு போ’ன்னு அவனை கூப்ட்டேன். அவனும் ‘தப்பு உன்மேலதான். வா.. எங்க வேணாலும் வந்து சொல்லுவேன்’ன்னு சொல்லீட்டே பைக்கை உள்ளே விட்டான்.\nபைக்கை ஸ்டாண்ட்ல போடும்போது அறிவழகன் தாங்க முடியாம சிரிக்க ஆரம்பிச்சான். அப்போதான் கவனிச்சேன். எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வந்தவரும் யாரையோ பார்க்க எங்க ஆஃபீஸ்தான் வந்திருக்காரு. அவரைப் பார்த்ததும் நான் சைகை காமிச்சேன். அறிவழகன் உடனே சுதாரிச்சுட்டு ‘வா.. மேனேஜரா.. ஓனரா.. யாரை வேணும்னாலும் கூப்டு’ன்னுட்டே எங்கூட வந்தான். அவரு எங்க ரெண்டு பேரையும் ஒரு மாதிரி பார்த்துட்டே செக்யூரிடிகிட்ட பாஸ் போட போனாரு.\nரெண்டுமூணு நாள் முன்னாடி நானும் அறிவழகனும் பயங்கரமா சிரிச்சுட்டே ஃபேக்டரிக்குள்ள போய்ட்டு இருந்தோம். எதிர்ல பார்த்தா அன்னைக்கு நடுவுல மாட்டிட்டு ஆஃபீஸ்க்கு வ்ந்த ஆளு. அன்னைக்கு இண்டர்வ்யூ வந்தாராம். ‘உள்ளதான் வேலைக்கு சேர்ந்திருக்கேன்’ன்னார். ‘ரெண்டு பேரும் அன்னைக்கு அவ்ளோ சண்டை போட்டுட்டீங்க’ன்னு கேட்டார். ‘ஆமா சார். பஞ்சாயத்துக்கு ஓனர்கிட்ட கூப்ட்டு போனேன்ல.. பைக்ல சைடு மிர்ரர் உடைச்சதுக்கு இவன் காசு தரணும்னு வந்தது. பார்த்தா இவனுக்கு வேலையில்லைன்னு தெரிஞ்சது. உடனே ஓனர் இங்கயே வேலை செய். முதல் மாச சம்பளத்துல கழிச்சுக்கலாம்’ன்னாரு. இங்கயே வேலைக்கு சேர்ந்துட்டான். இப்போ ராசியாய்ட்டோம்’ன்னேன். அவரும் ‘ச்சே.. செம இண்ட்ரஸ்டிங்கா இருக்குங்க’னாரு.\n“டேய்... மகேஸ்வரி இங்கதான வரச் சொன்னா மாத்தமில்லையே” என்றான் ரமேஷ். என் நண்பன்.\nகல்லூரியில் படிக்கும்போதே நான்கைந்து பேரைக் காதலித்து, அனைத்திலும் தோற்றிருந்தான் அவன். அதாவது அவனது காதலை யாருமே ஏற்கவில்லை.\nவேண்டாம் இப்படிச் சொன்னால் அவனுக்கு மிகவும் கோவம் வரும்.\n“போடாங்க..... முட்டைக்கண்ணியை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டான் ராஜா. இப்ப என்னாச்சு.. வாரா வாரம் நம்ம கூட சரக்கடிக்கறப்ப அவளை பேயி பிசாசுன்னு திட்டிகிட்டிருக்கான். நான் லவ் பண்ணின எந்தப் பொண்ணைப் பத்தி எவன் தப்பா பேசினாலும் வகுந்துடுவேன். அவ்ளோ லவ்வை இன்னும் எல்லார் மேலையும் வெச்சிருக்கேன் தெரிஞ்சுக்க.. என்னைப் போயி லவ்வுல தோத்தவன்னு சொல்லாதீங்க” என்பான்.\nஇவன் காதலித்த பெண்களைப் பத்தி யாரும் பேசக்கூடாதென்றால்.. எந்தப் பெண்ணைப் பற்றியும் யாரும் பேசக்கூடாதே என்று நினைத்துக் கொள்வேன்.\n“என்னடா கேகே.... கேட்டதுக்கு பதிலே சொல்லல நீ மகேஸ்வரி இங்கதான வரச்சொன்னா” – என்றபடி என் நினைவைக் கலைத்தான் ரமேஷ்.\n“ஆங்.. ஆமாடா.. மணி அஞ்சு ஆச்சு. இன்னும் காணோமே” என்றபடி.\nஇந்த இடத்தில் - நாங்கள் நிற்கிற இடத்திலல்ல. கதையில் இந்த இடத்தில் – மகேஸ்வரியைப் பற்றியில் சொல்லியாக வேண்டும். மின்னும் மாநிறத்தில் இருப்பாள். அருகிலுள்ள கல்லூரியில் பி.எஸ்.ஸி மூன்றாமாண்டு படிக்கிறாள். நாங்கள் வேலைக்குச் சென்று கொண்டிருந்த அலுவலத்தைத் தாண்டித்தான் தினம் சென்று கொண்டிருந்தாள் அவள். ஏதோ ஒரு நாள் அவளைப் பார்த்துத் தொலைத்துவிட்டான் ரமேஷ். அன்றைக்கு ஆரம்பித்தது எனக்கு..\n“இதுவரைக்கு ஆறேழு பேரை லவ் பண்ணிருக்கடா நீ’ன்னு கிண்டல் பண்ணுவீங்களேடா.. ஏன் அந்த ஆறேழு பேரும் எனக்கு செட்டாவலன்னு இப்போதாண்டா தெரிஞ்சது”\n“ஆறேழு பேரையும் செட் பண்ணிருந்தா அதுக்கு பேர் லவ்வாடா” சிரிக்காமல்தான் கேட்க வேண்டும் அவனிடம். காதலைப் பற்றி பேசும்போது சிரித்தால் அவனுக்குப் பிடிக்காது.\n“சும்மா இரு. இன்னைக்கு ஒரு பொண்ணைப் பார்த்தேன். வெள்ளைக் கலர் சுடிதார்ல..”\n“சும்மா தேவதை மாதிரி இருந்தாளா\n“டேய்... எப்படிடா இவ்ளோ கரெக்டா சொல்ற பார்த்தியா\n“இதுதாண்டா அடுத்த டயலாக்.. எத்தனை வாட்டி கேட்டிருக்கேன் உன்கிட்டேர்ந்து.. பார்க்க வேற செய்யணுமாக்கும்\n“ஆனா இவ நெஜமான தேவதைடா.. தேவதைங்கறதெல்லாம் கற்பனையில்லன்னு எனக்குத் தெரிய வெச்சவ” என்று ஆரம்பித்து வர்ணிக்க ஆரம்பித்தான்.\nகாதலிப்பவனுக்கு நண்பனாயிருப்பதன் கொடுமைகளை நீங்கள் உணரவேண்டுமென்றால் அப்படி இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் கோபிகிருஷ்ணனின் அம்மன் விளையாட்டு கதையைப் படியுங்கள். அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தான் ரமேஷ் என்னை.\nஎப்படியோ அவள் பெயர் வீடு விபரங்களையெல்லாம் சேகரித்தோம். ஒரு மாதத்துக்கும் மேலாக சரியாக அவள் வரும் நேரம் அலுவலகத்துக்கு வெளியே சென்று நின்று கொள்வான். சும்மாயிராமல் என்னை வேறு அழைத்துக் கொள்வான். ‘ரெண்டு பேரும் நின்னா அவ யார் நம்மளை லுக்கு விடறான்’னு அவ குழம்பீடுவா.. நீ மட்டும் போடா’ என்றாலும் கேட்க மாட்டான். அவள் அணிந்து வரும் உடையின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஏதோ ஒரு வண்ணம் இவன் உடையில் இருக்கிறதென்பான். அவள் எங்காவது பார்த்தால் ‘என்னைப் பார்க்க வெக்கப்பட்டு வேற பக்கம் பார்க்கறா பாரு’ என்பான். அவள் கையை எதற்காவது உதறவோ, அல்லது நண்பிகளோடு பேசும்போது தலையை சிலுப்பிக் கொண்டாலோ ‘ச்சே.. எனக்கும் இதே மேனரிசம் இருக்கு. கவனிச்சியா’ என்பான். ஒரு நாள் அவள் வளையல்கள் ஏதுமில்லாத கைகளோடு கடந்தாள். அன்றைக்குத்தான் இவனும் இவனது வாட்சை ஏதோ ரிப்பேருக்காகக் கொடுத்திருந்தான். அவ்வளவுதான். அன்றைக்கு முழுவதும் இதே பேச்சுதான். ‘எப்படிடா... எப்படி இதெல்லாம்..’ என்று உருகித் தள்ளிவிட்டான். அவள் வலது காலில் வலது செருப்பும், இடது காலில் இடது செருப்பும் போடுவது கூட தன்னைப் பார்த்துதான் என்று சொல்லும் நிலைமைக்கு வந்துவிடுவான் என்று எண்ணிக் கொண்டேன். அதற்கு முன் அந்த சம்பவம் நடந்தது.\nஏதோ ஒரு நாள் நான் எதேச்சையாக அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது மகேஸ்வரி எதிரே வந்து கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் நேராக என்னை நோக்கியே வந்து கொண்டிருந்தாள். நான் திரும்பிப் பார்த்தேன். அலுவலகத்தில் எங்கள் அறை ஜன்னலில் ரமேஷ் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். இவளெதற்கு என்னை நோக்கி வருகிறாளென நான் குழம்பிப் போயிருக்கும்போதே ‘நாளைக்கு அஞ்சு மணிக்கு முனிசிபல் காம்ப்ளக்ஸ் செல்வா ஃபேன்சி கடைக்கு முன்னாடி வாங்க’ என்று மட்டும் சொல்லிவிட்டு கடந்துவிட்டாள்.\nகொஞ்சம் கலாச்சாரக் கந்தாயங்களையெல்லாம் மறந்து விடுங்கள். நண்பனின் காதலியைப் பற்றி இப்படியெல்லாம் சொல்கிறானே என்றெல்லாம் எண்ணாமல் இதைப் படியுங்கள். மகேஸ்வரி அருகில் வந்து பேசியபோதுதான் கவனித்தேன். எவன் சொன்னது சிவப்பு நிறம்தான் அழகென்று மாநிறத்தில் அப்படியொரு தேஜஸ்வினியாயிருந்தாள். செதுக்கி வைத்த மாதிரி நச்சென்று இருந்தாள். அருகில் வந்து பேசிச் சென்றபோது வீசும் காற்றில் அவள் வாசத்தை விட்டு விட்டுச் சென்றிருந்தாள். கொஞ்ச நேரம் இப்படியே நின்றிருந்தால், நான் அவளைக் காதலித்திருப்பேன். அதற்குள் ரமேஷ் என் முதுகைத் தட்டிக் கொண்டிருந்தான். ‘என்னடா பேய் பிடிச்சவனாட்டம் நிக்கற மாநிறத்தில் அப்படியொரு தேஜஸ்வினியாயிருந்தாள். செதுக்கி வைத்த மாதிரி நச்சென்று இருந்தாள். அருகில் வந்து பேசிச் சென்றபோது வீசும் காற்றில் அவள் வாசத்தை விட்டு விட்டுச் சென்றிருந்தாள். கொஞ்ச நேரம் இப்படியே நின்றிருந்தால், நான் அவளைக் காதலித்திருப்பேன். அதற்குள் ரமேஷ் என் முதுகைத் தட்டிக் கொண்டிருந்தான். ‘என்னடா பேய் பிடிச்சவனாட்டம் நிக்கற என்ன சொன்னானு நாலு வாட்டி கேட்டுட்டேன்’ என்றான்.\n“நாளைக்கு அஞ்சு மணிக்கு செல்வா கவரிங்கிட்ட வரச்சொன்னாடா” இதை எழுத்தில் ஒரே வரியில் எழுதிவிட்டேன். ஆனால் சொல்லும்போது தந்தி அடித்த மாதிரித்தான் சொன்னேன்.\n’ என்றபடி ரமேஷ் வானத்தில் பறக்க ஆரம்பித்திருந்தான்.\n“கேகே.. வர்றாடா.. வர்றாடா” என் ஃப்ளாஷ்பேக்கை கலைத்தான் ரமேஷ். “எப்படி வர்றா பாருடா” என்றான். உண்மைதான் மஞ்சள் நிற சுடிதார். கருப்பு ஷாலை கழுத்துக்குச் சுற்றியிருந்தாள். எங்கள் அருகே வந்ததும் என்னை நேருக்கு நேராகப் பார்த்து “நீங்க மட்டும் கடைக்குள்ள வாங்க” என்றுவிட்டு அந்தக் கடைக்குள் நுழைந்தாள்.\nஏன் எதற்கு என்று கேட்கவோ, ரமேஷிடம் ஏதும் சொல்லவோ செய்யாமல் அவளைத் தொடர்ந்தேன்.\nவாசகர்கள் நினைக்கும் எந்தத் திருப்பத்திற்கும் இடம் கொடுக்காமல் மகேஸ்வரி நேரடியாகவே விஷயத்தைப் போட்டு உடைத்தாள். “உங்க ஃப்ரெண்டு டெய்லி என்னைப் பார்க்கறதும், லீவு நாட்கள்ல கூட எங்க வீட்டுப் பக்கம் சுத்தறதும் வேண்டாம்ன்னு சொல்லுங்க” அடுத்த வார்த்தையை அவள் சொல்லும் இடைவெளியிலும் நான் எதற்கோ காத்திருந்தேன். அப்படியேதும் சொல்லவில்லை. நானும் எதையோ எதிர்பார்த்திருந்தேனோவென இப்போது உணர்கிறேன் “அவர் பார்க்கறதெல்லாம் என்னால தாங்க முடியறதில்லைங்க. நேரடியா வந்து சொல்லவும் மாட்டீங்கறாரு. அதான் நானே சொல்றேன். நான் அவரை லவ் பண்றேங்க” – கடையில் ஏதோ ஒரு குழந்தை பலூனை உடைக்கும் சத்தம் கேட்டது. “போய் சொல்லுங்க. இனியாவது இப்படி திருட்டுத் தனமா பார்க்கற வேலையெல்லாம் வேண்டாம்னு சொல்லுங்க” இதைச் சொல்லும்போது அவள் கன்னங்களின் நிறமாற்றம் அவள் காதலைச் சொல்லிற்று.\nஒரு வாரத்துக்கு கொண்டாடினோம். அதற்குப் பிறகு எனக்குக் கொஞ்சம் ரமேஷிடமிருந்து விடுதலை கிடைக்கும் என்று நினைத்தேன். அதுதான் இல்லை.அவள் இதைச் சொன்னாள், அதைச் சொன்னாள் என்று போட்டு வறுத்தெடுக்கத் தொடங்கியிருந்தான். மகேஸ்வரி இவனை மிகப் புரிந்துவைத்தவளாயிருந்தாள்.\nஒரு வருடம் கழித்து மகேஸ்வரியின் வீட்டில் திருமணப் பேச்செடுக்க ஆரம்பித்தார்கள். தன் காதலைச் சொல்லிவிட்டாள். எதிர்பார்த்த எதிர்ப்பெல்லாம் இருக்கவில்லை. ரமேஷ்தான் வீட்டில் சொல்ல பயந்துகொண்டிருந்தான். மகேஸ்வரியின் தந்தையே ரமேஷின் வீட்டிலும் பேசி.. திருமணத்தை இனிதே முடித்து வைத்தார்கள்.\nஇதெல்லாம் நடந்தது 12 வருடங்களுக்கு முன்.\nசென்ற வாரம் ஊருக்குப் போயிருந்தபோது ரமேஷின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். “ஐ கேகே... வா. வா..” என்றபடி மகேஸ்வரிதான் வரவேற்றாள். “அப்படியேதான்பா இருக்க நீ” என்றேன். சிரித்தாள். “ரமேஷ் இல்லையா கேகே... வா. வா..” என்றபடி மகேஸ்வரிதான் வரவேற்றாள். “அப்படியேதான்பா இருக்க நீ” என்றேன். சிரித்தாள். “ரமேஷ் இல்லையா\n“குளிச்சிட்டிருக்காரு.. உட்காரு. டிஃபன் பண்றேன்... ராகவ்... கேகே அங்கிள் வந்திருக்காருடா” என்று தன் மகனின் அறை முன் நின்று சொல்லிவிட்டுச் சென்றாள். உள்ளேயிருந்து “அங்கிள் டென் மினிட்ஸ்ல வர்றேன்” என்று குரல் மட்டும் கேட்டது. கம்ப்யூட்டரில் இருப்பான்.\nடீபாய் மீதிருந்த நாளிதழை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன். அப்துல்கலாமிடம் விமான நிலைய அதிகாரிகள் மன்னிப்பு கேட்க ஆரம்பித்திருந்தபோது “டேஏஏஏய்...” என்று முதுகில் தட்டியபடி அருகில் அமர்ந்தான் ரமேஷ்.\n“எவ்வளவு நாளாச்சுடா பார்த்து” என்று விசாரித்துக் கொண்டிருக்கும்போது மகேஸ்வரி காஃபியுடன் வந்தாள்.\n” கத்தினான் ரமேஷ். “மகேஸ்.. நீ க்ரீன் நைட்டி போட்டதை நான் கவனிக்கவே இல்ல. பாரேன் நானும் க்ரீன் கலர் டி ஷர்ட்தான் போட்டிருக்கேன்” என்று கத்தி என்னைத் திரும்பிப் பார்த்தான். “பார்த்தியா... எப்படிடா... எப்படி இதெல்லாம்...\nசில காதல்கள் அழிவதே இல்லை.\nஇறந்தவனுக்கு வயது 20 இருக்குமா,\n25 இருக்குமா என்று சிலர்\nஅவன்தான் இறந்தவனின் உடன் வந்தவனின்\nபச்சை சட்டை அணிந்த ஒரு பெரியவர்\nகொஞ்ச நேரத்தில் அந்த சாலை\nஎனக்கு வீட்டுக்குச் செல்ல நேரமாகிவிட்டிருந்தது.\nதியாகராஜன் பனிரெண்டாவது படித்து முடித்த\nஅடுத்த வருடம் தொலைந்து போனான்.\nஅவனது சமீபத்திய புகைப்படம் கிடைக்காமல்\nநாங்களெல்லாம் க்ரூப்பாக இருந்த புகைப்படமொன்றை\nஅவனது தந்தை வாங்கிப் போனார்.\nசார்லஸின் கைவிரல்கள் கொம்பு போல இருந்தது.\nஎங்கெல்லாமோ தேடியும் அவன் கிடைக்கவில்லை.\nசென்ற மாதம் அவனது தந்தையைப்\nஅந்த க்ரூப் ஃபோட்டோ மாட்டப்பட்டிருந்தது.\n‘வாப்பா கிருஷ்ணா’ என்றபடி வந்தார்\nஇன்று காலை செஸ் மோஹனப்ரியா குறித்து அடுத்த கட்டம் என்றொரு பதிவிட்டதைத் தொடர்ந்து பலர் மின்னஞ்சலில் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய வங்கிக் கணக்கு எண் கேட்டிருக்கிறார்கள்.\n‘எங்களால் ஆன உதவி செய்கிறோம்’ என்ற அவர்களது மின்னஞ்சல் எல்லாவற்றிலும் பொதுவான அம்சமாக ‘எங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் விருப்பமில்லை’ என்ற வாசகம் இருந்தது.\nஒரு பதிவிட்டதன் மூலம் என்னால் இந்த உதவி செய்ய கிடைத்த வாய்ப்புக்காகவும், உதவும் குணம் படைத்த பல நண்பர்களைப் பெற்றதற்காகவும் பெருமிதமாய் உணர்கிறேன்\nஇதோ அவர்களுக்கு உதவ... வங்கிக் கணக்கு எண்கள்:\nஉதவும் உள்ளங்களுக்கும், பக்க பலமாய் உள்ள மனங்களுக்கும் நன்றி\nஎல்லோர்க்கும் பெய்யும் மழை என்ற என் சென்ற வருடத்து பதிவில் செஸ் வீராங்கனை மோஹனப்ரியா பற்றியும் அவருக்கு நண்பர் அப்துல்லா செய்த உதவிகளையும் குறிப்பிட்டிருந்தேன்.\nஇப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் அவர்\n“இந்த ஜூலை (2009) மாசம் நடந்த இரண்டு போட்டிகளில் - அதாவது - ஜுலை ஐந்தில் நடந்த 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியிலும், சென்ற ஞாயிறு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியிலும் மாநிலத்திலேயே முதலாவதாக வந்திருக்கிறார்” என்கிறார் ஜெயச்சந்தர். மோஹனப்ரியாவின் தந்தை.\n“அப்துல்லாவின் உதவிகள் உங்களுக்கு பயனுள்ளதாய் இருந்ததா\n“நிச்சயமாக. நீங்கள் முன்பே குறிப்பிட்டிருந்தது போல டைமர் கருவி கூட இல்லாமல் இரவல் வாங்கித்தான் போட்டிகளில் மோஹனப்ரியா கலந்து கொண்டிருந்தார். அப்துல்லா டைமர் கருவியும், பயிற்சி எடுத்துக் கொள்ள ஒரு மடிக்கணினியும் தந்து உதவினார்.\nஅதுமட்டுமில்லாமல் சில டோர்னமெண்டுகளில் அவள் கல்ந்து கொள்ளவும் ஸ்பான்சர்ஷிப் செய்தார்”\n\"அதற்குப் பிறகு அவர் என்னென்ன ஜெயித்தார்\n“நாக்பூரில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் தங்க மெடல் வாங்கினார். ஈரானில் நடந்த ஆசிய 14 வயதுக்குட்பட்டோரான போட்டியில் 4வதாக வந்தார். வியட்நாமில் நடந்த - கிட்டத்தட்ட 70 நாடுகள் பங்கேற்ற WORLD YOUTH CHESS CHAMPIONSHIPல் - 14வது இடத்தில் வந்தார்.\nஇதெல்லாம் போக Women International Master (WIM) ஆக மூன்று Norms பெற்றாக வேண்டும். மோஹனப்ரியா இரண்டு Norms பெற்றிருக்கிறார். இன்னொரு முக்கியமான விஷயம் - தமிழக அளவில் இதுவரை பெண்களில் யாரும் ஒரு Norm கூட பெற்றது கிடையாது. சமீபத்தில் Under 16, Under 19 இரண்டிலும் மாநில முதலாவதாக வந்திருக்கிறார்”\n“அப்போது அவள் பத்தாவது படித்துக் கொண்டிருந்தார். ஆறுமாதம் பள்ளிக்கு செல்ல இயலாது. பல போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும். பல செஸ் வீரர்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் முகப்பேர் வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில்தான் படிக்கிறார். ஆறு மாதம் பள்ளிக்கு போகாததால் ஸ்பெஷல் கோச்சிங் எல்லாம் கொடுக்க வேண்டியதாயிற்று. படிப்புக்கு. அந்த செலவு வேறு. பிறகு மீண்டும் வந்தபோது செஸ் விளையாட்டில் இடைவெளியானதால் வார்ம்-அப் தேவைப்பட்டது. ஆகவே கிராண்ட் மாஸ்டர் கோச்சை ஏற்பாடு செய்து கிட்டத்தட்ட 30000 செலவில் மோஹனப்ரியாவிற்கு பயிற்சி அளித்தேன்”\n“நானாகத்தான் செய்து கொண்டிருக்கிறேன். அவ்வப்போது சில ஸ்பான்ஸர்ஸ் கிடைத்தாலும் நிரந்தரமாக யாரும் ஸ்பான்ஸர் செய்ய முன்வரவில்லை. என் இரண்டாவது மகள் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அவளது படிப்புச் செலவு, குடும்பச் செலவுகளிடையே மோஹனப்ரியாவின் கனவை காய்ந்துவிடாமல் கொண்டு செல்வது பெரும்பாடாகத்தான் இருக்கிறது\nதமிழ்நாடு செஸ் அசோசியேஷன் அவர்களுக்குட்பட்ட அளவில் உதவி செய்துகொண்டிருக்கிறார்கள் என்றாலும் அது போதுவதில்லை. உதாரணத்திற்கு மாநில அளவில் வெற்றி பெற்றால் - அடுத்த கட்டமாக - தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்ப அவர்கள் ஒத்துழைப்பார்கள். அப்படி செல்லும்போது ஒரு நாளுக்கான படியாக ரூ.100 கொடுப்பார்கள். அது போதாதில்லையா அதற்காகத்தான் ஸ்பான்சர்சைத் தேட வேண்டியதாயிருக்கிறது”\n“தற்போதைக்கு உங்களுக்கு என்ன உதவி தேவைப்படுகிறது\n“16 & 19 வயதுக்குட்பட்ட போட்டிகளில் மாநில அளவில் முதலாவதாக வந்தார் அல்லவா.. அதன் அடுத்த படியாக அதே பிரிவுகளில் தேசிய அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 25-செப்.5 வரை மும்பையிலும், செப்டம்பர் 15 -25 கேரளாவிலும் நடக்க இருக்கிறது. இடையில் செப் 6-15 நாக்பூரிலும் ஒரு டோர்னமெண்ட் நடக்க இருக்கிறது. அதற்கான கோச்சிங்கிற்காக இருபதாயிரம், மற்றும் போக்குவரத்திற்காக முப்பதாயிரம் செலவாகும் என எதிர்பார்க்கிறோம். இப்போதைக்கு அதுக்கான ஏற்பாடுகளில்தான் இருக்கேன். எங்கிருந்தாவது உதவி வந்தடையும் என்ற நம்பிக்கையிருக்கிறது”\nவாழ்க்கை ஒரு சதுரங்கம். நிச்சயமாக உங்கள் மகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வீர்கள் ஜெயசந்தர்\nLabels: நர்சிம், பிறந்தநாள் வாழ்த்துகள்\nLabels: கவிதை அல்லது கவிதை மாதிரி அல்லது அ-கவிதை அல்லது கவிதைக்கான விதை\nகோவையில் இருந்து சென்ற வாரம் என் நண்பர் அழைத்து ஓர் அதிர்ச்சியைச் சொன்னார். அங்கே கோபாலபுரம் பகுதியில் (ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் சினிமா விநியோகஸ்தர்களெல்லாம் இருக்கும் பகுதி்) டாஸ்மாக்கிற்கு இவர் சென்றிருக்கிறார். உள்ளே வந்தவர்களிடமெல்லாம் நான்கைந்து கல்கி இதழ்கள்.\nஒரு சிலர் புத்தகத்தைக் கிழித்து கையைத் துடைக்கவெல்லாம் பயன்படுத்தியதைக் கண்டு கொதித்த இவர் என்னடா இது என்று நினைத்து வெளியே சென்று பார்த்திருக்கிறார். ஒருவர் கட்டுக் கட்டாக கல்கியின் சென்ற வார, அதற்கு முந்தைய என்று பல இதழ்களை வைத்துக் கொண்டு டாஸ்மாக் வருபவர்களிடமெல்லாம் இரண்டு, மூன்று என்று கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். நண்பர் விசாரித்தபோது அவர் சொன்னது..\n“ரிட்டர்ன் எடுக்கறதில்லைங்க. இப்படி விநியோகம் பண்ணச் சொல்லீட்டாங்க”\nஅடப்பாவிகளா.. என்ன ஒரு பாரம்பரியமிக்க இதழ் இப்படி டாஸ்மாக் முன்னாலா விற்பீர்கள் இப்படி டாஸ்மாக் முன்னாலா விற்பீர்கள் ஒரு கல்லூரி முன்பாகவோ, டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலோ விற்கலாமே\nச் சின்னப்பையன் என்கிற சத்யா சென்ற ஞாயிறு கோவை வந்திருந்தார். திருப்பூர் பதிவர்கள் ஆளாளுக்கு முக்கியமான வேலைகளில் சிக்கிக் கொண்டிருந்த்தால் திருப்பூரிலே அவரை இறக்கி மதிய உணவு உண்டு அவரை கோவைக்கு பார்சல் செய்வதாக ஏற்பாடானது.\nஇடமிருந்து வலம்: சாமிநாதன் (ஈரவெங்காயம்), வெயிலான், சிவா(நிகழ்காலத்தில்) முரளிகுமார் பத்மநாபன்(அன்பேசிவம்), ச்சின்னப்பையன், பரிசல்காரன்\n(பெயர்களைக் க்ளிக்கி அவர்களின் பதிவுகளுக்குப் போகலாம்)\nபதிவுகளில் செம ஹ்யூமரான ஆளுமையாக இருக்கும் சத்யா நேரில் கண்டிப்பான அதிகாரி போலத்தான் இருக்கிறார். ஆரம்பத்தில் பயந்து பயந்துதான் ஜோக்கடிக்க வேண்டியதாயிற்று. சந்திப்பில் சிவா (இவர்தான் சாருவின் புத்தகங்களில் வரும் திருப்பூர் சிவா), முரளிகுமார் பத்மநாபன், சாமிநாதன், வெயிலான் ஆகியோரும் இருந்தனர்.\nவலையுலகின் தற்போதைய சூழல் குறித்து நீண்டதொரு அலசல் நடந்தேறியது. கடைசியில், இவற்றையெல்லாம் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று ச்சின்னப்பையன் அருமையான ஒரு தீர்வு சொன்னார்: அது என்னவென்றால்.. சரி.. வேணாம் விடுங்க..\nவெயிலானின் பெருமைகளைப் பேசிக்கொண்டிருந்தார் சிவா.. 'அதனால்தாங்க அவர் திருப்பூர் வலைப்பதிவர் பேரவைத் தலைவர்’ என்றார் சாமிநாதன்.\n‘அப்ப பரிசலை ஏன் செயலாளர்னு சொல்றீங்க\n'அவர்தான் கொஞ்சமாவது ஆக்டீவா இருக்கார் அதுனால..' என்றார் வெயிலான்.\n“சாப்பிட்டு முடிச்சு பில்லுக்கு பணம் குடுக்கும்போது தெரியும் பாருங்க’ என்றேன் நான்.\nஒவ்வொருமுறையும் வரும் விருந்தினர்களை உபசரிப்பதில் சாமிநாதன் முன்னிலையில் இருப்பதைப் பாராட்டும் விதமாக நானும் வெயிலானும் வரும் ஞாயிறு சாமிநாதனுக்கு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்ய இருக்கிறோம். ,\nவிருந்துக்கு தண்ணீர் பாட்டில்(அக்வாஃபீனா) வாங்கும் செலவை வெயிலானும், விருந்து முடிந்து பீடா வாங்கித் தரும் செலவை நானும் ஏற்றுக்கொள்வதாக இருமனதாக முடிவாகியிருக்கிறது. விருந்துக்கு வரும்போது மறக்காமல் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டை கொண்டுவருமாறு சாமிநாதனுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.\nகூகுள் சாட்டில் ஸ்டேட்டஸ் மெசேஜ் போடுவதில் பலர் கில்லாடியாக இருக்கிறார்கள். நான் எப்போதோ போட்டிருந்த ‘அஹம் ப்ரம்மாஸ்மி’ யைத்தான் இன்னும் வைத்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய அஹம் ப்ரம்மாஸ்மி-யைப் பார்த்து சாட்டில் வந்த ஒருவர் ‘அகம் ப்ரம்மாஸ்மின்னா புறம்’ என்று கேட்டார். இன்னொருத்தர் ‘அஹம் சபனா ஆஸ்மி’ என்றுவிட்டுப் போனார். (இவர் யாரென்று சொன்னால் ஷாஆஆஆஆக்காய்டுவீங்க’ என்று கேட்டார். இன்னொருத்தர் ‘அஹம் சபனா ஆஸ்மி’ என்றுவிட்டுப் போனார். (இவர் யாரென்று சொன்னால் ஷாஆஆஆஆக்காய்டுவீங்க\nஎனக்கு நண்பர் நாடோடி இலக்கியனின் ஸ்டேட்டஸ் மெசேஜ் மிகப் பிடித்திருந்தது. ‘குழலினிது யாழினிது என்பர் என்னோடு பேசாதோர்’ என்று போட்டிருந்தார்.\nரிசஷன் படுத்தும் பாட்டைக் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது. சென்னையில் என் நண்பர் ஒரு நிறுவனத்தில் A.O.வாகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். ரிசஷன் சமயத்தில் தினமும் காலை நேராக வந்து செக்யூரிட்டி வாசலில் தன் வாகனத்தை நிறுத்துவார்.\nசெக்யூரிட்டியைப் பார்த்துக் கேட்பார்: “யாருப்பா இந்த கம்பெனில ஏ.ஓ\nசெக்யூரிட்டி: “சார்.... நீங்கதான் சார்” என்று ஒரு சல்யூட் வைப்பார்.\n“அப்ப சரி” என்று வாகனத்தை உள்ளே செலுத்துவாராம்\n“என்ன பண்றது கிருஷ்ணா.. நாம இருக்கோமா இல்லையான்னு செக்யூரிட்டியைக் கேட்டு கன்ஃபர்ம் பண்ணிக்கறது நல்லதில்லையா” என்பார் நக்கலாக\nமீரா பிறந்தநாளின் போது நடந்த நிகழ்விது. குடும்பத்தோடு புகைப்படம் எடுக்க கேமராவை செட் செய்து கொண்டிருந்தேன். மருமகன் ருத்ரேஷ் போஸ் குடுக்காமல் ஆடிக் கொண்டே இருந்தான். நான் LCDல் வ்யூ பார்த்தபடியே அவனிடம் ‘ருத்ரேஷ் இங்க பாருடா.. இங்க பாரு..’ என்று சொல்லிக் கொண்டே இருந்தேன்.\nதிடீரென்று ஓடிவந்து நான் பார்த்துக் கொண்டிருந்த கேமராவின் LCDஐப் பார்த்தபடி என் அருகில் நின்றான். ‘இங்கதான பார்க்கச் சொன்ன’ என்பது போல. எல்லாரும் சிரித்துக் கொண்டிருந்தபோது அழகானதொரு புகைப்படம் வந்தது\nஎன்னுடைய பெண்கள் ரசிக்கும் ஆண்களின் பத்து-க்கு ஆதியில் தாமிராவாக இருந்த ஆதிமூலகிருஷ்ணனின் எதிர்பதிவு கவிதை என்றால் நேற்றைக்கு நான் எழுதிய தலைப்பில்லாத கவிதைகளுக்கு நண்பர் பித்தன் எழுதிய எதிர்வினைக் கவிதைகள் எக்ஸலெண்ட் ரகம் இதோ லிங்க். எழுதிவிட்டு எனக்கு மின்னஞ்சலிட்டு ‘தப்பா எடுத்துக்காதீங்க’ என்றதுதான் பிடிக்கவில்லை. நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் பாஸூ\nகவிதைகள் என்றதும் இன்றைக்கு ஸ்வாமி ஓம்கார் எழுதிய ஜோதிட கவிதைகளைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.\nஎன் வீட்டு நாய் குட்டியின் கழுத்தில்\nபசு என எழுதி இருந்தது.\nஐயாயிரம் கொடுத்து என் பெயரை\n(ஜூன் 1 – 1996 – மனோரஞ்சிதம் இதழில் வெளியானது)\nஎழுதி முடித்த பழைய டைரிகள்\nஉயிருக்குப் போராடி மீண்டு வந்தபோது\n(ஜூலை 94 உங்கள் ஜூனியரில் வெளியானது)\n(இந்தக் கவிதை எழுத்தாளர் உமாசம்பத் அந்தக் காலகட்டத்தில் என் கவிதையொன்றைப் பாராட்டி எழுதிய கடிதத்தின் பாதிப்பில் எழுதி... வெளியானது)\nபெண்கள் ரசிக்கும் ஆண்களின் 10\n1) பைக்கில வந்து, இறங்கிப் போகறதுக்கு முன்னாடி குனிஞ்சு கண்ணாடில முகம் பார்த்து அவசர அவசரமா தலைகோதுவீங்களே... அது பிடிக்கும்.\n2) நீங்க போடற சாக்ஸ், உங்க PHANTக்கு மேட்சா இருக்கறப்போ உங்க பைக்ல உட்கார்ந்து இருக்கும்போதோ, படில ஏறும்போதோ ஷூவுக்கும் PHANTக்கும் இடைல கொஞ்சமா சாக்ஸ் தெரியுமே.. அதை ரசிப்போம்.\n3) பைக் ஓட்டும்போது ஒரு சைட்ல சாய்ஞ்ச மாதிரி உட்காராம, கைய ரொம்ப அகட்டி ஹேண்டில பிடிக்காம நேரா உட்கார்ந்த மாதிரி ஓட்டறப்போ ஏதாவது திருப்பம் வந்தா திரும்பும்போது சைட் அடிப்போம்.\n4) கார்ல போகும்போது ஜன்னல்ல ஒரு கைய வெச்சுட்டு, அந்தப் பக்கம் இருக்கறவர்கிட்ட சீரியஸா பேசிட்டு வர்ற போஸை விரும்புவோம்.\n5) நீங்களும், உங்க ஃப்ரெண்டுமா பைக்ல போகும்போது, பில்லியன்ல உட்கார்ந்துகிட்டு ஃப்ரெண்டு தோள்ல ரெண்டு கையையும் வெச்சுட்டு அந்நியோந்நியமா போவீங்கள்ல அந்த போஸ் பார்க்க ரொம்ப விருப்பம் எங்களுக்கு. (அப்படிப் போகும்போது ஓட்டறவரை சைட் அடிப்பீங்களா, பின்னாடி உட்கார்ந்திருக்கறவரையா என்ற கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை\n6) சேர்ல உட்கார்ந்திருக்கும்போது கம்பீரமா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கறதும், நாற்காலியோட (அ) டெஸ்க் (அ) பின்னாடி உள்ள மேஜையோட பின்பகுதில ரெண்டு கை முட்டியையும் வெச்சு உட்கார்ந்திருக்கறதும் பிடிக்கும்.\n7) நாற்காலியை திருப்பிப் போட்டு அதன் சாய்மானத்துல முகம் வெச்சுட்டு பேசறது பிடிக்கும்.\n8) பொண்ணுங்க க்ரூப்பா வரும்போது ஒண்ணுந்தெரியாத மாதிரி பம்மிகிட்டு போவிங்கள்ல அது பிடிக்கும்.\n9) நாலஞ்சு பசங்க பைக்ல சாஞ்சுட்டு, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு போஸ் குடுத்துட்டு நின்னுகிட்டிருக்கறத ரொம்ப ரசிப்போம்.\n10) பத்தாவது பாய்ண்ட்டா நிறைய வருது.. நேருக்கு நேர் பார்த்துப் பேசற பசங்க.., நாலைஞ்சு பேர் இருக்கறப்போ ரொம்ப ஹ்யூமரா பேசற ஒரு குறிப்பிட்ட பையன், கல்யாணவீட்ல இல்ல பொதுவான இடங்கள்ல ஒருத்தன் பிஸியா வேலை செஞ்சுட்டு இருப்பான்-பல பேர் அவனைச் சார்ந்து இருப்பாங்க-அந்த மாதிரி பசங்க... இது மாதிரி எக்கச்சக்கமா இருக்காம். உங்களுக்குத் தெரிஞ்சா நீங்களும் கொஞ்சம் சொல்லுங்க\nடிஸ்கி: அப்துல்லாவா.... ஆதிமூல கிருஷ்ணனா..\nரொம்ப நாளாச்சு. எப்பயாச்சும் எழுதறதால ஒரு வணக்கம் போட்டுக்கலாமேன்னு...\n இன்னைக்கு சின்னதா ஒரு கிருஷ்ணகதா\nஏன் இவ்ளோ நாளா எழுதறதில்லைன்னா.. வேலைப்பளுதான் காரணம். வேலை கம்மியா இருக்கறப்போ எழுத சுதந்திரம் குடுத்திருக்கற முதலாளிக்கு வேலை அதிகமா இருக்கறப்போ வேலை செஞ்சு நன்றியைக் காட்ட வேணாமா\nஅதுவுமில்லாம வீட்டுல சிஸ்டம் வைரஸாண்டவர் பிரச்சினையாலயும், ராம் பிராப்ளத்துலயும் மாட்டிருந்தது. நேத்துதான் ரெடியாச்சு. இனிமே அப்பப்போ வந்து பின்னி பெடலெடுத்துடுவோம்.\nநிறைய பிரச்சினைகளைப் பார்த்தாச்சு இந்த கொஞ்ச நாள்ல. சும்மா இருக்கான் பாரு இவன்னு ரொம்ப பேருக்கு கேள்வி. சும்மா இருக்கறதவிட பெரிய எதிர்ப்பு இல்லைங்ண்ணா. உங்களைப் புரிஞ்சுகிட்டவர் உங்க மேல சொல்ற விமர்சனத்துக்காக நீங்க வருத்தப்படலாம். உங்களைப் புரிஞ்சுக்காதவன் உங்களை விமர்சனம் பண்ணினா, நீங்க என்ன சொன்னாலும் – உங்களைப் புரிஞ்சுக்காதவன் உங்க விளக்கத்தையும் புரிஞ்சுக்கப் போறதில்லை. அப்பாலிக்கா என்னாத்துக்கு கூவிகிட்டு இதுதான் நான் எல்லாருக்கும் சொல்றது\nயார் வேணும்னா என்ன வேணும்னா பண்ணலாமா.. நாம கேள்விக் கேட்கக் கூடாதுங்கறீங்களா பரிசல்\nஅப்படியில்ல. அப்படி அவங்க செஞ்சதுக்கு அவங்கதான் கடமைப்பட்டவங்க. அதுல நம்ம பங்கு ஒண்ணுமே இல்லை. எதிர்ப்பு காமிச்சு நாம ஒரு காலைத் தூக்கீட்டோம்னா...\nஇருங்க... இந்த காலைத் தூக்கறதுன்னு ஏன் சொல்றேன்னா...\nமுகமது நபிகள்கிட்ட அவரோட சீடர் அலின்னு ஒருத்தர் கேட்டார்:\n“மனிதன் தான் விரும்பியபடி செயல்படக்கூடியவன்தானா.. அல்லது விதிக்குக் கட்டுப்பட்டுத்தான் எல்லாமே செய்து கொண்டிருக்கிறானா எல்லாமே முன் கூட்டி தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்றால் எந்தத் தவறுக்கும் மனிதன் பொறுப்பில்லையே.. தான் விரும்பியதையெல்லாம் மனிதன் செய்ய முடியாதென்றால் அப்படிப் பட்ட மனிதப் படைப்பை படைக்காமலே போயிருக்கலாமே” – இப்படி ஆரம்பிச்சு கேள்வியா கேட்டுக் கிட்டிருந்தார்.\nமுகமது நபிகளோட ஸ்பெஷாலிட்டி என்னான்னா எதையுமே கேள்வி கேட்டவருக்கு ஸ்ட்ரெய்ட்டா புரியறா மாதிரி போட்டுத் தாக்குவாரு.\nஇப்படிக் கேட்ட அலியைப் பார்த்து நபிகளார் சொன்னார்:\n“ஒன்னோட ஒரு காலைத் தூக்கு”\nஅலி உடனே இடது காலைத் தூக்கி ஒரு கால்ல நின்னாரு.\n“சரி... இப்போ உன் வலதுகாலைத் தூக்கு”\nஅவர் முகம் மாறுவதைக் கண்ட நபிகள் சொன்னார்...\n உன் வலதுகாலை முதல்ல நீ தூக்கியிருக்கலாம். ஆனா நீ இடதுகாலைத் தூக்கின. அது உன் இஷ்டம். ஒரு கால்ல நில்லுன்னா நீ விரும்பின எந்தக் காலையும் தூக்க உனக்கு சுதந்திரம் இருக்கு. ஆனா முதல் கால் தூக்கப்பட்ட உடனே அடுத்தகால் பூமிக்கு கட்டுப்படுது. இல்ல நான் என்ன வேணா பண்ணுவேன்னு அந்தக் காலையும் தூக்கினா கீழதான் விழணும்”\nஒரு கால் எந்தக் கால்-ங்கறது நம்ம சுதந்திரம்ங்கற மாதிரி, முக்கியமான நேரங்கள்ல என்ன செய்யணும்கறது நம்ம சுதந்திரம். தப்பானத செஞ்சுட்டோம்னா அப்பறம் வேற வழியில்லாம அதுக்கு நாம கட்டுப்பட்டு விடுகிறோம்.\nஅதேபோல தேவையற்றதில் நாம் சம்பந்தப்பட்டால் உடனே சிக்கலில் மாட்டிக் கொண்டு தேவையானதை செய்ய முடியாமல் போய்விடுகிறது\nஎது தேவையானது எது தேவையில்லாததுன்னு எப்படித் தெரிஞ்சுக்கறது\nLabels: கிருஷ்ணகதா, முகமது நபிகள்\nகுசும்பனின் அத்துமீறலும், வடகரை வேலனின் சாஃப்ட்வேரும்\nகுசும்பன் இன்று காலை ஜ்யோவ்ராம் சுந்தர் பற்றி கண்ணியக்குறைவாக ஒரு பதிவெழுதியிருக்கிறார். எழுதி அவர் (இங்கே அவர் என்பது குசும்பனைக் குறிப்பிடுகிறது) படிப்பதற்கு முன்னமே அவரது சிஸ்டமே அதை டிலீட் செய்து விட்டிருக்கிறது\nஇப்படி டிலீட் செய்யப்படும் பதிவை அவர் எப்படி அடிக்கலாம் கொஞ்சமாவது காமன்சென்ஸ் வேண்டாமா அடிப்பதற்கு முன்னால் யோசிக்க வேண்டாமா சரி.. அடித்ததுதான் அடித்தார் அந்தப் பதிவை ஒரு வாரத்துக்கு வைத்து எங்களுக்கு தீனி போடாமல் உடனே எப்படி அவர் டிலீட் செய்யலாம் சரி.. அடித்ததுதான் அடித்தார் அந்தப் பதிவை ஒரு வாரத்துக்கு வைத்து எங்களுக்கு தீனி போடாமல் உடனே எப்படி அவர் டிலீட் செய்யலாம் - என்று மிகுந்த கோபத்தோடு விசாரித்தபோது ‘அப்படித்தான் டிலீட் செய்வேன்’ என்று முகத்திலறைந்தாற்போல சொல்லிவிட்டார்.\nஆகவே மிகுந்த கோபத்தோடு குசும்பனைக் கண்டித்து ஒரு பதிவெழுதினேன். PUBLISH POSTஐ அடித்தால் DELETE ஆகி விட்டது\nபிறகுதான் விசாரித்தேன்.. கீழ்க்கண்ட தகவல் தெரிந்தது.\nவடகரைவேலன் அண்ணாச்சியிடம் UPDS என்றொரு சாஃப்ட்வேர் உள்ளது. அன்வாண்டட் போஸ்ட் டிலீஷன் சாஃப்ட்வேர். வீண் சர்ச்சைகளைக் கிளப்பும் பதிவுகளை நீங்கள் எழுதினீர்கள் என்றால் சிஸ்டத்தில் இருக்கும்போதே அந்தப் பதிவு டிலீட் ஆகிவிடும். என் டெம்ப்ளேட்டை மாற்றச் சொல்லி என் அட்மினிஸ்ட்ரேட்டரிடம் என் ப்ளாக்கர் கணக்கு விபரங்களைக் கொடுத்திருந்தேன். அவர் அந்த சாஃப்ட்வேரை என் அனுமதி இல்லாமலே என் ப்ளாக்கரில் இணைத்து விட்டார்.\nஆகவே எந்தப் பிரச்சினையான பதிவும் எழுத இயலாத கையறு நிலையில் இருக்கிறேன்.\nஅதற்குப் பதிலாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரார்த்தனைகளை செய்யலாம் என்று எண்ணுகிறேன்.\nஜ்யோவ்ராம் சுந்தர் - ரோசா வசந்த் சண்டை தீர பிரார்த்திப்போமாக.\nபி.கு: UPDS வேண்டுவோர் என்னுடைய ஐ சி ஐ சி ஐ வங்கிக் கணக்கில் பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.\nLabels: பதிவர் வட்டம், மரண மொக்கை\nசென்ற வாரம் அமைதியாக சென்றது. முதலில் திங்கள்கிழமையும், பின் செவ்வாய்கிழமையும் அதன் பின் புதன் கிழமையும்... இருங்க இருங்க. சரி இதை விட்டுடுவோம்.\nஆறாம் தேதி என் ந‌ட்ச‌த்திர‌ வார‌ம் தொட‌ங்கிய‌து. அடுத்து ஏழாம் தேதி வ‌ந்த‌து. அத‌ன் பின்.. அட‌ இருங்க‌ பாஸ்.. இதுக்கெல்லாம் கோச்சிக்கிட்டு ஓடினா எப்ப‌டி\nஒரு வாச‌க‌ர் ம‌ட‌லிட்டார். அட என்னப்பா நீங்க.இது அதுவல்ல. நீங்க‌ ந‌ட்ச‌த்திர‌மா இருக்கிற‌ப்ப‌ இப்ப‌டி ஒரு புய‌ல் அடிச்சு ஓய்ஞ்சிருக்கே. அத‌னால் உங்க‌ ஆட்சி ச‌ரியில்லைன்னு சொன்னாரு. அதுச‌ரி. புய‌லை ப‌ரிச‌ல் ச‌மாளிக்க‌ முடியுமா\nஎன்ன‌தான் காரண‌ம் சொன்னாலும் வாய்ப்பை ச‌‌ரியாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌வில்லை என்ப‌து உண்மைதான். அத‌னால் என்ன‌ பாஸ் ந‌ம‌க்கெல்லாம் எப்ப‌வுமே நட்ச‌த்திர‌ வார‌ம் தான். இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் ஆணிக‌ள் குறைந்து, நேர‌ம் கிடைத்து ந‌ம்மால் ஆன‌ டேமேஜை ப‌திவுகல‌கிற்கு செய்வேன் என்று உள‌மாற‌ உறுதி கூறுகிறேன்.\nவாய்ப்ப‌ளித்த‌ த‌மிழ்ம‌ண‌த்திற்கு ந‌ன்றி.. ஆத‌ர‌வ‌ளித்த‌ த‌மிழ‌ர்க‌ள் ம‌ன‌திற்கும் ந‌ன்றி.\nஉன் தந்தை பாசத்துடன் பாசத்துடன் எழுதிக்கொண்ட கடிதம்.\nஉனக்கு நன்றாகத் தெரியும் எனக்கு குழந்தைகளென்றால் மிகவும் பிரியம். எனது எல்லா உறவினர் வீட்டிலும் அந்த வீட்டுக் குழந்தையை நான் எடுத்து வைத்துகொண்டு இருக்கும் புகைப்படம் இருப்பதை நீ அறிவாய். மற்ற குழந்தைகளை நேசித்த நான் உன்னை எப்படி நேசித்திருப்பேன் என்பதை சொல்ல வேண்டியதில்லை நீ குழந்தையாய் இருக்கும்போது என்னிடம் மிகவும் ஒட்டிக்கொண்டிருப்பாய். அதனால்தானோ என்னவோ பெரியவனாக, ஆக விலகிவிட்டாய்\nநானொன்றும் பெரிய வசதிபடைத்தவனில்லை. கொஞ்சம் பணம் சேர்ந்துவிட்ட காலத்திலும், சேர்த்திவைக்கத் தெரியாமல், எல்லோருக்கும் கொடுத்து நமக்கு தேவைப்படும்போது வெறும்கையோடு இருந்துவிட்டேன் எங்கே - நீயும் அப்படி ஆகி விடுவாயோ என்கிற பயம் எனக்கு இருக்கிறது.\n நான் உடுமலை சேட்டு பெட்ரோல் பங்கில் கணக்கெழுதிக் கொண்டிருப்பேன். ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த நீ ஸ்கூலிலிருந்து வருவாய். நம்மிடம் அப்போது சைக்கிள் கூட இல்லை. வந்து என்னிடம் நோட்டு வாங்க காசு கேட்பாய். உன்னை வெளியில் நிற்கச் சொல்லிவிட்டு, நான் கொஞ்ச நேரம் கழித்து முதலாளியிடம் தயங்கித் தயங்கி கேட்டு, சம்பளத்திலிருந்து ஐந்து ரூபாய் வாங்கித் தருவேன். சில நாட்களில் அதுவும் முடியாமல், சரஸ்வதி ஸ்டோரில் என் பெயர் சொல்லி வாங்கிக் கொள்ளச் சொல்வேன். அப்பொழுதெல்லாம் உன்னைப் பார்க்கவே எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்.\nஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பன்னிரெண்டாயிரம் ரூபாயை ஒருமுறை உன்னிடம் கொடுத்துவிட்டு, டி.வி-யும், மிக்ஸியும் வாங்கிவரச் சொன்னபோது, அந்தப் பணத்தை உன் நண்பனொருவனுக்கு கொடுத்துவிட்டு, வெறுங்கையோடு நீ வீடு வந்ததும், இன்றுவரை அது திரும்பிவராமலே போனதும் உனக்கு எப்போதாவது ஞாபகம் வருமா\nநீ குழந்தையாய் இருக்கும்போதிலிருந்து, பத்தாவது படிக்கும் வரை நாம் முதலில் கூட்டுக்குடும்பமாக இருந்தோம். எல்லோரும் என்னை \"பாலுமாமா\" என்று கூப்பிடுவது போல், நீயும் என்னை \"பாலுமாமா\" என்றுதான் கூப்பிடுவாய். நீ \"அப்பா\" என்றழைக்கவேண்டும் என்று நான் விருப்பப்படுவேனோ என்று நீ என்றாவது எண்ணியதுண்டா\nஆறாவது படிக்கும் போது என் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து, காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி உன் புத்தகப் பெட்டியில் வைத்திருந்தாய். உன் மாமா அதைக் கண்டுபிடித்து என்னிடம் சொன்னபோதும், நான் உன்னை நேரடியாக கண்டிக்கவில்லை உன்னை நான் அடித்ததாக எனக்கு நினைவிலேயே இல்லை. அதே போல உன்னை \"டா\" போட்டு நான் கூப்பிட்டதுமில்லை உன்னை நான் அடித்ததாக எனக்கு நினைவிலேயே இல்லை. அதே போல உன்னை \"டா\" போட்டு நான் கூப்பிட்டதுமில்லை நினைக்கும்போது எனக்கே ஆச்சரியமாகத்தானிருக்கிறது ஒருவேளை உன்னை அடித்து, கண்டித்து வளர்த்திருந்தால் நீ இப்போதிருக்கும் நிலையை விட, நல்ல நிலைக்கு வந்திருப்பாயோ என்னவோ\nஉனக்கு நான் அமைதியை கற்றுக்கொடுத்தேன். நீ எல்லோரிடமும் அளவுக்கதிகமாய் பேசிக்கொண்டிருக்கிறாய். நீ எத்தனையோ உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவன்தான். உன் சோம்பேறித்தனத்தால் எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறாய்.\nஓரிரு வருடங்களுக்கு முன் எனக்கு நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் கிடந்தபோது, வாரத்திற்கு ஒருமுறையேனும் நீ வருவாயென என் கண்கள் உன்னை எதிர்நோக்கும். உன் \"பிஸியான\" வேலைப்பளுவுக்கு நடுவிலே அது உன்னால் முடியாமல் போனது ஒரு விருந்தாளியைப் போல் அவ்வப்போது வந்தாலும் - வந்தபோதெல்லாம் எனக்கு நீ செய்த பணிவிடைகளுக்காக என்னால் உனக்கு கொடுக்க முடிந்ததெல்லாம் என் புன்னகையை மட்டும்தான். அதைக்கூட நீ புரிந்துகொண்டிருப்பாயா என்று தெரியவில்லை.\nஎன்ன செய்ய.. என்னதான் நீ உலகவிஷயங்கள் பேசினாலும் பெற்றவர்களைவிட வேலைதான் முக்கியம் என்றாகிவிட்ட இந்த இயந்திரச் சூழலில் - நீயும் ஒரு சராசரியாகிப் போனதில் எனக்கு வருத்தமிருக்குமா என்று நீ யோசித்ததுண்டா\nஎன்னைப்பற்றி இனி கவலைப் படாதே.. உன் அம்மாவையாவது அவ்வப்போது போய் பார்த்துக்கொள். திருப்பூரின் சபிக்கப்பட்ட வாழ்க்கை எனக்குத் தெரியுமென்றாலும்.. உன் முதலாளிகளுக்கு ஆயிரமாயிரம் பணியாளர்களுண்டு.. உனக்கு ஒரே அன்னைதான் பிறகு வருந்திப் பயனில்லை. உன் தம்பி பாவம். அவனுக்கு கடைசிவரை நானிருப்பேன் என்ற உறுதிமொழியை எனக்குக் கொடு.. இதைச் சொல்வதற்காக வருந்தாதே.. ஒருவேளை உனக்கு அக்காவோ, தங்கையோ இருந்திருந்தால் அவர்களை கரையேற்றியிருப்பாயா என்பது எனக்கு சந்தேகமே. ஏனென்றால் நீ எப்போதுமே உனக்காக மட்டுமான ஒரு உலகத்தில்தான் இருக்கிறாய்\nவேலை வேலை என்றிருந்து பத்திரிகைகளுக்கு எழுதிப்போட நேரமில்லாதிருந்த நீ இந்த வலையுலகத்தில் எழுதத் துவங்கியது குறித்து மிக்க மகிழ்ச்சி நிறைய எழுது. அதற்காக தூக்கத்தை கெடுத்துக்கொள்ளாதே. உன் உடம்பைக் குறித்து உனக்கு அக்கறை இருப்பதே இல்லை. தயவுசெய்து நேரத்திற்கு உண்டு, உறங்கி உடம்பை பார்த்துக்கொள். இதை உனக்காகச் சொல்லவில்லை. என் பேத்திகளுக்காக சொல்கிறேன்\nநேற்று தந்தையர் தினத்தில் எனக்காக ஏதாவது பதிவு போட்டிருப்பாய் என நினைத்தேன். ஏதோ குட்டிக்கவிதைகள் போட்டிருக்கிறாய். அதனாலென்ன நான் உன்னை தப்பாக நினைக்கவா முடியும் (அந்த நாலாவது கவிதை உண்மையில்லையே (அந்த நாலாவது கவிதை உண்மையில்லையே) அன்னையரைக் கொண்டாடும் அளவுக்கு, இங்கே தந்தையரை யாரும் கொண்டாடுவதில்லை\nஉன் அம்மா, தம்பியைப் பார்த்துக்கொள். உமா, மீரா, மேகாவுக்கு என் ஆசிகள் எப்போதும் உண்டு\nஇங்கே சொர்க்கத்தில் யாவரும் சுகம்\nமுத்திரை படத்தின் ஐஸ் ஜோக்கைப் போலவே கடந்த வாரம் ஒன்று நடந்தது. என் மகள்களை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கூடம் போகும்போது அன்றைய நாளிதழ் வாங்க மறந்தது நினைவுக்கு வந்தது. என்னைப் பார்த்தாலே நான் வாங்கும் நாளிதழ்களை கடைகாரர் கொடுத்தனுப்புவார் என்பதால், வழக்கமான கடையில் நிறுத்தி, பைக்கில் அமர்ந்தவாறே மேகாவை மட்டும் இறங்கச் சொல்லி 'போய் பேப்பர் வாங்கீட்டு வா’ என்றேன். மேகா இறங்கியவாறே கேட்டாள்:\n“ரூல்ட் பேப்பரா அன்ரூல்ட் பேப்பரா ப்பா\nஇரண்டு தினங்களுக்கு முன் ஸஸி என்றொரு நட்பைப் பற்றிய பதிவு எழுதியிருந்தேனல்லவா அதைப் படித்த என் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் முருகேசன் என்பவர் ஒரு ஆச்சர்யமான விஷயம் சொன்னார். அவரும் அவரது இரண்டு நண்பர்களுக்கும் ஒரே பெயர் – முருகேசன். மூவரின் மனைவிகளின் பெயரும் செல்வி. “ஆனால் இது பேசிக் கொண்டெல்லாம் செய்யவில்லை. அதுவாக நிகழ்ந்தது. இன்றைக்கும் வருடத்துக்கு மூன்று நான்கு முறை சந்தித்துக் கொள்வதுண்டு” என்றார்.\nஆதிமூலகிருஷ்ணனின் கதை ஒன்று விகடனில் வெளிவந்திருந்தது. அழைத்துச் சொன்னார். “பரிசல்.. உங்களையும் நர்சிம்மையும் முந்திட்டேனே” என்றார். புரியவில்லை. கேட்டதற்கு சொன்னார். ‘உங்களுது 26ம் பக்கம் வந்தது. நர்சிம்முது 91ம் பக்கம் வந்தது. என்னோடது 19ம் பக்கம்ல\nஅடக் கடவுளே என்று இதை நர்சிம்மிடம் சொன்னபோது அவர் சொன்னார்\n முக்கால்வாசிபேர் விகடனை பின்னாலிருந்துதான் படிப்பாங்க”\nவந்து ரொம்ப நாளானாலும் ‘குளிர்’ படத்தில் சிம்பு பாடிய ‘மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன்’ பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. தற்போது ‘வாமனன்’ பாடல்கள்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ‘ஏதோ செய்கிறாய் எனை ஏதோ செய்கிறாய்’ பாடல்களின் இடையே யுவனின் இசை விளையாட்டு அபாரம். விஜய் ஏசுதாஸின் குரலில் ‘யாரைக் கேட்பது’ நல்ல மெலடி இருந்தாலும் ‘ஒரு தேவதை பார்க்கின்ற நேரமிது’தான் அதிக முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். ரூப்குமார் ரத்தோடின் குரல் வித்தியாசமாகத்தான் இருக்கிறது என்றாலும் இதையே ஹரிஹரன் பாடியிருந்தால் இன்னொரு ‘வெண்மேகம் பெண்ணாக’ கிடைத்திருக்கும்.\nகல்யாணங்களுக்குப் போனால் மொய் கவரில் வித்தியாசமாக வாழ்த்துகள் எழுதிக் கொடுப்பது என் வழக்கம். எனக்கு மட்டும் எழுதிக் கொள்ளாமல் கூட வரும் நண்பர்களின் மொய் கவரையும் வாங்கி (காசு போடுவீங்களா-ன்னு கேட்கக் கூடாது) வித்தியாசமான வாசகம் எழுதிக் கொடுப்பேன். சமீபத்தில் ஒரு கல்யாணத்துக்கு அதே மாதிரி எழுதிக் கொடுக்கும்போதுதான் கவனித்தேன்.\nமொய் எழுதும் மகராசன்கள் பெயரை மட்டும் பார்த்து, கவரைக் கசக்கிப் போட்டு பணத்தை எண்ணி நோட்டில் எழுதிக் கொண்டிருந்தார்கள்.\nபணத்தோடு எங்கள் வாழ்த்துகளையும் தெரிவியுங்கள் எசமானர்களே என்று சொல்லிவிட்டு வந்தேன்.\nசமீபத்தின் அரசியல் ஸ்டண்டுகளில் மிகக் கவர்ந்தது கலைராஜன் – எஸ். வி. சேகர் சண்டைதான். ‘எஸ்.வி.சேகர் பன்றிகாய்ச்சல் வந்து இறந்தாலும் என்னைக் குற்றம் சொல்லுவார்’ என்று கலைராஜன் சொன்னதுக்கு ஒரு நிருபர் ‘அத்தனை நோயிருக்க பன்றிக்காய்ச்சலை ஏன் சொன்னீர்கள்’ என்று கேட்டார். (நல்ல கேள்வி’ என்று கேட்டார். (நல்ல கேள்வி) கலைராஜனோ ‘அதுதானே ஒரு இடத்தில் நிற்காமல் அங்கே இங்கே என்று அலைகிறது. அதனால்தான்’ என்றிருக்கிறார்.\nஅடுத்ததாக நிருபர் போனது எஸ்.வி.சேகரிடம். ‘கலைராஜன் உங்களை பன்றிக்காய்ச்சல் வந்து சாவார் என்று சொல்லியிருக்கிறாரே’ என்று கேட்டிருக்கிறார். எஸ்.வி.சேகர் சொன்னாராம். ‘அதெல்லாம் வராது. ஒருவேளை கலைராஜன் என்னைக் கடித்தால் வரலாம்’\nநல்லாதான் பேசிக்கறாங்கய்யா மக்கள் பிரச்சினையை\nபதிவரும் நண்பருமான ராமன் வெய்ட் லாஸுக்கு ஒரு வகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னொரு நண்பர் சாமிநாதன் சென்று அவரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு விஷயம் சொன்னார்.\n‘ஹாங்காங்கில் எடையைக் குறைக்க எக்ஸ்ட்ரா கொழுப்பு இருக்கும் இடத்தில் ஒரு ஆய்ண்ட்மெண்டை தடவி தீயால் கொளுத்திவிடுவார்களாம். அந்த இடத்தில் கொழுப்பு முழுவதும் கரைந்து விடுமாம். அப்புறம் எடை குறைந்துவிடுமாம்.\n“இப்படிப் பண்ணினா நம்ம வெய்ட்டே தெரியாதுங்க. ரொம்ப லேசா தெரியுமாம்” என்றார் சாமிநாதன் வெகு சீரியஸாக.\nநான் கேட்டேன்… “கரெக்ட்தான். தீ நல்லா எரிஞ்சா நம்ம வெய்ட்டு நமக்கு தெரியாதுங்க. தூக்கறவனுக்குத்தானே தெரியும்\nநேற்றைக்கு என் மகளின் பிறந்தநாளை ஏன் சொல்லவில்லை, பதிவெழுதவில்லை என்று பல மிரட்டல்கள். வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு நன்றி. நட்சத்திரம் ஆனாலும், பிறந்தநாள் ஆனாலும் எல்லாருக்கும் நான் சொல்லிக் கொள்வது முதல் பதிவு/அன்றைய பதிவு ‘நான் இந்த வார நட்சத்திரம்’ அல்லது பிறந்தநாள் என்று மட்டும் போடுங்கள். இரண்டு மூன்று மணிநேரம் கழித்து பதிவு போட்டுக் கொள்ளலாம். என்ன எழுதினாலும் ‘வாழ்த்துகள்’ என்ற பின்னூட்டம்தான் அதிகம் வரும்.\nஇதைக் குறித்து ஒரு பிரபல பதிவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். “நான் 200வது பதிவுக்கு ஒரு ஐடியா வெச்சிருக்கேன். நான் ஒரு பொண்ணை சந்திக்கறா மாதிரியும்.. அவ என் பதிவுகள் பத்தி பேசிகிட்டே வர்றா மாதிரியும்….” என்று ஆரம்பித்து சொன்னார். அபாரமாக இருந்தது. “சூப்பர் பாஸு செம ஃபார்ம இருக்கீங்க.. எழுதுங்க.. கலக்குங்க” என்றேன். ‘ங்கொய்யால.. இது என் 200வது பதிவுதான். நான் எழுதி வந்துடுச்சு. அங்க வந்து படிக்காம வெறும் வாழ்த்துகள் சொல்லீட்டு பேச்சைப் பாரு’ என்றார்.\nவழித்த அசடை துடைத்துக் கொள்ள வெகுநேரமானது.\nஅவியலில் அக்டைசியில் ஏதாவது கவிதையைக் குறிப்பிடுவது வழக்கம். இன்றைக்கு கவிதைக்கு பதில் கவிதைகளைப் பற்றி..\nநேற்றைக்கு நான் எழுதிய கவிதைகளைப் படித்து ஒரு பதிவர் அலைபேசினார். ‘நீங்க மொதல்லயே கவிதையெல்லாம் எழுதியிருக்கீங்களா.. எனக்கு அவ்வளவா வராது’ என்றெல்லாம் சொன்னவர் அடுத்து சொன்னார். “நீங்க எழுதினதுல சிலது சூப்பர். ஒண்ணு சுமார்தான்” என்றார். “ஏன் சுமார்” என்று கேட்டதற்கு “அந்தக் கவிதை எனக்கு படிச்ச உடனேயே புரிஞ்சுடுச்சுங்க” என்றார். நம்புங்கள்.. இதை அவர் வெகு சீரியஸாகச் சொன்னார்\nஜ்யோவ்ராம், அனுஜன்யா போன்றவர்கள் ‘நேற்றைய கவிதையின் விளக்கம்’ என்று எழுதும் கவிதைக்கு அடுத்த நாள் விளக்கம் போட்டு இவருக்கு பதிலடி கொடுக்க வேண்டுகிறேன்\nLabels: Aviyal, அவியல், நட்சத்திரப் பதிவு\nஎனக்கு ஸஸியைப் பழக்கமானது இன்னொரு நண்பனான வேலுச்சாமி மூலம்தான். என்னவோ ஆரம்பத்திலேயே அவன் ரசனையும் என் ரசனையும் ஒத்துப் போனது என்றெல்லாம் சொல்லமாட்டேன். அவனுக்கு கமலஹாசனைத் தான் பிடிக்கும். எனக்கு ரஜினி என்று வேறுபாடுகள் இருந்தனதான். ஆனாலும் அவன் என்னவோ எனக்கு நெருக்கமானவனான ஆனான்.\nஉடுமலைப்பேட்டையில் இருந்தபோது ஸஸி அவனது அண்ணனின் ஜனனி ஆர்ட்ஸில் அவரோடு சேர்ந்து வரைந்து/எழுதிக் கொண்டிருந்தான். அந்த ஐடியா இந்த ஐடியா என்று பேசிப் பழகி இருவருக்குள்ளும் நெருக்கம் வளர ஆரம்பித்தது.\nஒரு கட்டத்தில் அவனோடு வேறு யாராவது பேசினால் கோவம் வந்தது. அவனுக்கு கவிதைகள் எழுதினேன். அவனே ‘என்னடா பண்ணினேன் நான் என் மேல இவ்ளோ பாசமா இருக்க’ என்றெல்லாம் கேட்க ஆரம்பத்தான்.\nஅந்த சமயத்தில் ஒரு வதந்தி உலா வந்தது. ஒரு குறிப்பிட்ட நாள் நள்ளிரவோடு உலகம் முடிந்துவிடப்போகிறது என்று. நானும் அவனும் ’ ‘அப்படி ஆச்சுன்னா நான் உன்கூடதான் இருப்பேன்’ என்றெல்லாம் பேசிக் கொண்டோம். அந்தக் குறிப்பிட்ட நாளில் அவன் இந்தியா சில்க் ஹவுஸ் விளம்பர பேனர் வேலைகளுக்காக திருப்பூர் சென்று தங்கியிருந்தான். நான் அங்கே இங்கே காசு கடன் வாங்கி உடுமலையிலிருந்து கிளம்பி திருப்பூர் சென்று அன்றிரவு அவனோடு தங்கினேன். காலையில் கண்விழித்தபோது சுற்றிலும் குஷ்பூவும், சுகன்யாவும் சிரித்துக் கொண்டிருக்க ‘நாம் இருக்கறது சொர்க்கமா நரகமா’ என்று ஆராய்ந்தபோது பெய்ண்டை முகத்தில் கொட்டி ‘எழுந்திருடா நாயி’ என்று திட்டியபோதுதான் உலகமெல்லாம் அழியவில்லை. இன்னும் நிறைய சந்திக்க வேண்டியிருக்கிறது என்று புரிந்தது.\nஅவனும் நானும் இன்னொரு நண்பரான நாகராஜும் (பாக்யா ஆர்ட்ஸ்.. இப்போது பாரதி ஆர்ட்ஸ்) சேர்ந்து பாண்டிச்சேரி சென்றோம். முதல்முதலாக நான் வெளியூருக்கு நண்பர்களோடு சென்றது அதுதான். அங்கே பாலாஜி தியேட்டரில் பலான படம் போடுவார்கள் என்று கேள்விப்பட்டு அங்கே சென்றோம். அதுக்கேண்டா அங்க போனீங்க என்று கேட்பீர்களானால்…\nஸஸி உடுமலையில் எல்லா தியேட்டர்களிலும் ஆர்ட்ஸ் வேலை செய்யவதால் எல்லாரையும் பழக்கப் படுத்திக் கொண்டு இந்த மாதிரி அஜால் குஜால் படங்களுக்குப் போய்ப் பார்த்துவிடுவான். எனக்கு உடுமலையில் அந்த மாதிரிப் படங்களை போஸ்டரில் ஓரக்கண்ணால் பார்ப்பதற்கே பயமாக இருக்கும். ஒரு படமாவது பார்க்க வேண்டுமென்பது என் லட்சியமாக இருந்தது.\nஒரு வழியாக ரிக்‌ஷாக்காரர் அந்த தியேட்டரை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது நேரமாகி அதற்குப் பதில் வேறு ப்ரோக்ராமை ஏற்படுத்திக் கொண்டு அதை கேன்சல் செய்தோம். பாண்டிச்சேரியைப் பற்றி இங்கே குறிப்பிடக் காரணம் அங்கேதான் நாங்கள் மூவரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டோம்.\n“நாம மூணு பேரும் இப்படியே இருக்கணும். கல்யாணமானாலும் மூணு பேரும் ஒரே காம்பவுண்ட்ல வீடு பார்த்து போகணும். (வீடு கட்டணும் என்று கூட சொல்லத் தெரியவில்லை அப்போது) நாம எப்படி ஃப்ரெண்ட்ஸா இருக்கமோ, அதே மாதிரி ஃப்ரெண்ட்ஸா இருக்கற மூணு பேரை செலக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கணும்” - இப்படிப் போனது அந்த ஒப்பந்தம்.\nஅங்கிருந்து வந்து உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே ஒரு ஃபோட்டோ ஸ்டுடியோவில் மூவருமாக க்ரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம். ‘ஸ்டூடியோவுக்குள்ள வேண்டாம்ணா. வெளில வந்து எடுங்க. வித்தியாசமா இருக்கணும்’ என்று சொல்லி வெள்ளை சுவர் பிண்னணியில் எடுத்த அந்த புகைப்படத்தில் மூவரும் ஒரே மாதிரி கைகட்டிக் கொண்டதால் போலீஸ் ஸ்டேஷனில் எடுக்கப்பட்ட மாதிரி ஆனது வேறு கதை\nஅதற்குப் பிறகு நடந்ததெல்லாம் வேறு..\nஎனக்கு திருமணம் நடந்தபோது ஸஸியோ நாகராஜோ என்னுடன் இல்லை. அதே மாதிரிதான் மற்ற இருவருக்குமே. ஸஸியும் என்னைப் போலவே கந்தர்வ கல்யாணம் செய்து கொண்டான். ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை என வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டான்.\nசென்ற மாதத்தில் “ஜூலை 2 குழந்தைகளுக்கு காதுகுத்து வெச்சிருக்கேன்” என்று அழைப்பிதழோடு வந்தான். ஸ்டிக்கர் பொட்டை கம்மல் மாதிரி ஒட்டி வித்தியாசமாக அழைப்பிதழை வடிவமைத்திருந்தான். மேடைக்குப் பின்னால் பேனர் வைக்க “ஆசைக்கு ஒண்ணு ஆஸ்திக்கு ஒண்ணு”ன்னு எழுதவா என்று கேட்டு என்னிடம் திட்டு வாங்கிக் கொண்டான்.\nஅப்பேர்ப்பட்ட ஸஸியின் குழந்தைகள் காதுகுத்துக்கு நான் போகவில்லை. தேதியை மறந்துவிட்டேன் என்ற உண்மை இந்த இடத்தில் இந்தப் பதிவை புனைவாக மாற்றும் அம்சமாக ஆக்கிவிடுகிறது. ஆனால் அதற்குப் பிறகு அவன் அழைத்துப் பேசியது புனைவை விட சுவாரஸ்யம்.\nஅதே ஜூலை 2 மாலை அவன் அழைப்பு வந்தபோதுதான் “ஐயையோ எனப் பதறினேன். என்ன சொல்வது என்று தெரியாமல் ‘கொஞ்சநேரம் கழிச்சு கூப்பிடறேண்டா’ என்று கட் செய்துவிட்டு ‘மறந்துவிட்டேன் என்ற உண்மையைச் சொல்லிவிடலாம்’ என்று அடுத்த நாள் தயக்கத்தோடே அலைபேசினேன்.\nஎடுத்த உடனே “மன்னிச்சுக்கடா... என்னாச்சுன்னா” என்று ஆரம்பித்தவனை இடைமறித்தான்.\n“ஏன் வர்லன்னு கேட்க கூப்பிடலடா.. ஏதாவது வேலை இருந்திருக்கும் விடு. நான் கூப்டது… ஆடித்தளுபடிக்கு குறிஞ்சி சில்க்ஸுக்கு நோட்டீஸ் அடிக்கணும். கலக்கலா ஒரு மேட்டர் யோசி. சாயந்திரமா கூப்பிடறேன்” என்று வைத்துவிட்டான்.\nஉங்களுக்கும் இதேபோன்ற நண்பர்கள் இருக்கக் கூடும். எந்த பிரதிபலனும் இல்லாமல், எதிர்பார்க்காமல் புரிந்துணர்வோடு உங்களோடு அவர்கள் இருக்கக்கூடும். பார்த்துக் கொள்வதில்லை, பேசிக் கொள்வதில்லை என்பதையெல்லாம் மீறிய அந்த நட்பு, எப்போதாவது பார்த்தாலும் பேசினாலும் ஈரம் காயாமலே இருக்கும். உறவுகளிலேயே அந்த சக்தி நட்புக்கு மட்டும்தான் உண்டு\nஐ லவ் யூ ஸஸி\nLabels: friends, நட்சத்திரப் பதிவு, நட்பு, ஸஸி\nஅதிகாலை ஆறுமணிக்கு பனி அதிகமாகத் தெரிந்தது. பால்கனியிலிருந்து பார்க்க அங்கங்கே மரங்களிடையே ஒளிந்துகொண்டிருக்கும் கட்டிடங்கள் அழகாகத் தெரிந்தது. இன்னும் கொஞ்ச காலப்போக்கில் மரங்கள் குறைந்து கட்டங்கள் அதிகரிக்கும். நாம் தண்ணீரை பிளாஸ்டிக் போத்தல்களில் நிரப்பிக் குடித்துக் கொண்டே அதை ரசித்துக் கொண்டிருப்போம். தண்ணீருக்கு பதில் கோக் அல்லது வேறேதாவது...\nஅலுவலகத்தில் எல்லாருமாக ‘நாடோடிகள்’ பார்க்கலாம் என்று முடிவானது. போய்ப் பார்த்துவிட்டு வந்தோம். தினசரிகளில் ‘இளம்ஜோடி தஞ்சம்’ என்ற பத்திக்குப் பின் இருக்கும் பல இளைஞர்களின் பங்களிப்பின் வலியைச் சொல்லியிருக்கும் படம். சபாஷ் ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அலுவலக மதிய உணவு அறை சூடாகிக் கொண்டிருக்கிறது இந்தப் படம் குறித்த விமர்சன விவாதங்களால். 'அம்மா அப்பாவைவிட உயர்ந்தது நட்புங்கறீங்க. ஆனா அப்பா அம்மா 'உனக்காக நான் கஷ்டப்பட்ட்து வீணாப்போச்சே'ன்னு வந்து சண்டை போடறாங்களா என்ன ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அலுவலக மதிய உணவு அறை சூடாகிக் கொண்டிருக்கிறது இந்தப் படம் குறித்த விமர்சன விவாதங்களால். 'அம்மா அப்பாவைவிட உயர்ந்தது நட்புங்கறீங்க. ஆனா அப்பா அம்மா 'உனக்காக நான் கஷ்டப்பட்ட்து வீணாப்போச்சே'ன்னு வந்து சண்டை போடறாங்களா என்ன அதுவுமில்லாம ஒருத்தங்களுக்கு கல்யாணம் பண்ணிவெச்சதோட உங்க கடமை முடிஞ்சுது. நான் பண்ணி வெச்ச கல்யாணம் அதனால நீ அவளோ/அவனோ என்ன பண்ணினாலும் சகிச்சுகிட்டு வாழணும்ன்னு கண்டிஷன் போடறது எந்த விதத்துல நியாயம்ன்னு புரியல.. – இப்படியாகத் தொடர்ந்தது அந்த விவாதம். 'ஒரு படத்தை வெறும் மூளையோட பார்க்கத் தெரிஞ்சவன் பாக்கியவான்' என்று நான் என் நண்பர்களிடத்தில் அடிக்கடி சொல்லுவதுண்டு. அதுதான் எனக்கு தோன்றியது. இவர்களாக ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்திக் கொண்டு விவாதிப்பதைக் கேட்பதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது.\nஅந்தப் படம் முழுக்க முழுக்க நட்பைச் சொல்லும் படம். நட்புக்காக எதையும் தாங்குவேன், நண்பனின் நண்பனுக்காக நானும் தோள் கொடுப்பேன் என்று சொல்லும் படம். அதை காதல் படமாக பாவித்து ஒன்றிரண்டு பேர் விவாதித்தது இன்னும் வேறு கோணம்.\n'அந்தப் படத்துல காதலைப் பத்தி என்ன சொல்றாரு இயக்குனர் ஓடிப்போன அந்தக் காதலர்களுக்கு காதல்னா என்னான்னே தெரியல. ஹீரோவுக்கு தன்னோட காதலை காப்பாத்திக்க தெரியல. நண்பனோட காதலுக்கு உதவத் தெரிஞ்சவனுக்கு தன் காதலி தன் மீது வைத்திருக்கும் காதலைப் புரிஞ்சுக்கத் தெரியல. அப்படிப் புரிஞ்சுகிட்டிருந்தார்ன்னா சண்டை போட்டாவது தன் காதலியோட ஆசையை/ தன்னோட ஆசையை நிறைவேத்திகிட்டிருப்பாரு இல்லையா ஓடிப்போன அந்தக் காதலர்களுக்கு காதல்னா என்னான்னே தெரியல. ஹீரோவுக்கு தன்னோட காதலை காப்பாத்திக்க தெரியல. நண்பனோட காதலுக்கு உதவத் தெரிஞ்சவனுக்கு தன் காதலி தன் மீது வைத்திருக்கும் காதலைப் புரிஞ்சுக்கத் தெரியல. அப்படிப் புரிஞ்சுகிட்டிருந்தார்ன்னா சண்டை போட்டாவது தன் காதலியோட ஆசையை/ தன்னோட ஆசையை நிறைவேத்திகிட்டிருப்பாரு இல்லையா கவர்மெண்ட் வேலை மண்ணாங்கட்டின்னு தன்னோட காதலையும் கனவாக்கிட்டாரு. அவரோட தங்கச்சியோட காதலையும் அவர் அங்கீகரிக்கக் காரணம் அவ காதலிக்கறது தன் நண்பன்கறதால மட்டும்தானே தவிர காதலுக்கு குடுத்த மரியாதை இல்லையே கவர்மெண்ட் வேலை மண்ணாங்கட்டின்னு தன்னோட காதலையும் கனவாக்கிட்டாரு. அவரோட தங்கச்சியோட காதலையும் அவர் அங்கீகரிக்கக் காரணம் அவ காதலிக்கறது தன் நண்பன்கறதால மட்டும்தானே தவிர காதலுக்கு குடுத்த மரியாதை இல்லையே' இப்படிப் போகிறது அவர்கள் வாதம். அடுத்த படத்தை காதலுக்காக எடுத்து இவர்களுக்கு பதில் தருமாறு சமுத்திரக்கனிக்குப் பரிந்துரைக்கிறேன்.\nஅதிஷா எனக்கு நேற்று முன்தினம் போட்ட பின்னூட்டம் பலவித சர்ச்சைகளைக் கிளப்பியிருப்பதாக அறிகிறேன். அது ச்சும்மா. யாரும் வருத்தப்படுமளவுக்கு சீரியஸான விஷயமில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். மீனவனின் பின்னூட்டம் பார்த்து அதிஷாவுக்கு அழைத்துச் சொன்ன பிறகு இணையம் பக்கம் வரவே இல்லை நான். நண்பர்களின் அழைப்புதான் அதுகுறித்து எனக்குத் தெரிவித்தது. அதிஷாவையோ, மீனவனையோ, மணிகண்டனையோ வேறு யாரையுமேவோ வரைமுறை மீறித் திட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. உரிமையிருப்பின் அழைத்துச் சொல்லலாம். அவ்வளவே. இருந்தாலும் கொஞ்சம் வரம்புமீறிப் போன மணிகண்டனின் பின்னூட்டத்திற்காக அதிஷாவிடம் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன். இவிங்க எப்பயுமே இப்படித்தான் பாஸூ\nஅண்ணாச்சி வடகரைவேலனைப் பற்றி இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். இது முதுகு சொறிதலாக நினைத்துக் கொண்டாலும் சரி. பரஸ்பர அன்பால் பலரையும் அவர் செலுத்திக் கொண்டிருக்கிறார். நட்சத்திர வாரத்தில் தவறாமல் அவரது பதிவுகளைப் படித்தவர்களுக்கு அவரின் எழுத்தின் முன்னேற்றம் புலப்பட்டிருக்கும். கேட்டால் சாதாரணமாக ‘இது சாம்பிள்தான்’ என்கிறார். நான் சொல்லவந்தது அவர் எழுத்தைப் பற்றியல்ல. நண்பர்கள் வட்டாரத்தில் யாரால் யாருக்காவது ஏதாவது என்றால் இவரது அழைப்புதான் முதலில் போகும். ‘என்னடா பண்றீங்க.. அடங்க மாட்டீங்களா’ என்று திட்டு வேறு விழும். யார் மீது தவறு என்ற விசாரணைக்கெல்லாம் போகாமல் அப்போதைக்கு விவகாரத்தை பெரிதாக்காமல் பிரச்சினையை முடிப்பதில் அவர் வல்லவர். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் இருவருமோ, அல்லது ஒருவரோ அடங்கிப் போய்விடுவதால் வீணான சச்சரவுகள் தவிர்க்கப்படும். அந்த வகையில் அண்ணாச்சி ஒரு குடும்பத்து பெரியவரைப் போல நடந்து கொள்வதால் எங்கள் மனசுக்குள் சிம்மாசனமிட்டிருக்கிறார். நட்சத்திர வாரத்தில் அவரைத் தொடர்வதில் பெருமை கொள்கிறேன்\nஅடுத்ததாக நான் கைலுக்கல்களை தெரிவிப்பது பைத்தியக்காரனுக்கு மனுஷன் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்தாலும் அறிவித்தார். ஜூன் முப்பது வரை பதிவர்களின் உரையாடலில் ‘சிறுகதைப் போட்டிக்கு எழுதியாச்சா’ தவறாமல் இடம்பெற்ற வாக்கியமாக இருந்தது. நல்லாயிருந்தது நல்லாயில்லை என்ற எல்லைகளை மீறி கலந்து கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டேன்.\nஅவியல் போலத் தோன்றினாலும் இது அவியல் அல்ல. வெறும் அ தான் என்பதை மீண்டுமொருமுறை (இப்பத்தானடா சொல்ற) தெளிவு படுத்திக் கொள்கிறேன். அவியல் இரண்டொரு அல்லது இன்னொரு நாளில் வரும்.\nLabels: அ, நட்சத்திரப் பதிவு\n‘அந்தக் குழந்தை பேரு கூட...’\nஎன் கவலைகளைப் பகிர்ந்து கொள்வதில்\nநீங்கள் பிறரிடம் பகிர்ந்து கொள்வதைவிட\nடென்ஷனா இருக்கு... ரொம்ப போரடிக்குது....\nபெண்கள் ரசிக்கும் ஆண்களின் 10\nகுசும்பனின் அத்துமீறலும், வடகரை வேலனின் சாஃப்ட்வேர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/06/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/24834/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-16T03:23:49Z", "digest": "sha1:75IVNUQRHLISCAGCKRTB5MSCSU4SJANR", "length": 16682, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "பிரபல பாதாள குழு தலைவரின் உதவியாளர்கள் மூவர் கைது | தினகரன்", "raw_content": "\nHome பிரபல பாதாள குழு தலைவரின் உதவியாளர்கள் மூவர் கைது\nபிரபல பாதாள குழு தலைவரின் உதவியாளர்கள் மூவர் கைது\nபிரபல பாதாள குழு தலைவர் மாகந்துர மதூஷ் என அறியப்படும், மதுஷ் லக்‌ஷித என்பவரது உதவியாளர்கள் மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nதிட்டமிட்ட குற்றங்களை புரிதல், போதைப்பொருள் வர்த்தம் மற்றும் கப்பம் கோருதல் உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்ளும் குறித்த மூவரும், கண்டி, கடுகண்ணாவ பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஒளிந்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nபாதாள குழு உறுப்பினர்களான ரணவக்க பெரேரா (33), ஹர்ஷ அநுர தேசப்பிரிய (35), ஹர்ஷ பிரதீப் குமார (25) ஆகியோரே இவ்வாறு கண்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஹர்ஷ அநுர தேசப்பிரிய (35) எனும் நபர், கடந்த சனிக்கிழமை (09) கண்டி, மடவளை தெல்தெனிய வீதியில், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் உயிரிழந்தவர்களில் ஒருவரான 'பைலா' என அழைக்கப்படும் ருமல்ஷ இமேஷ் மதுசங்க நவகமுவ (30) என்பவரின் பிரதான உதவியாளர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇன்று (13) கைதான குறித்த மூவரும், பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய, திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணை பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதெல்தெனிய வீதியில் STF துப்பாக்கிச்சூடு; பாதாள குழுவினர் இருவர் பலி\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு\nஇருவர் படுகாயம்யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் இன்று(15) பிற்பகல் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....\nபருத்தித்துறை பகுதியில் அடிகாயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு\nவடமராட்சி, பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் இளைஞன் ஒருவர் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்றிரவு (13) ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியில்...\nஇலங்கை கடற்பரப்பில் தத்தளித்த 8 தமிழக மீனவர் மீட்பு\nஅத்துமீறிய இருபது மீனவர்களும் கைது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடித்துக் கொண்டிருந்த 20 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது...\nவத்தளை கோவில் அருகில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி\nவத்தளை, ஹேகித்த வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் மரணமடைந்துள்ளனர்.இன்று (13) பிற்பகல் 3.30 மணியளவில் வத்தளை, ஹேகித்த வீதியில் ...\nஅனுராதபுரத்தில் உள்ள கதிரேசன் ஆலய காணி அபகரிப்பு:\nதடுத்து நிறுத்துமாறு கோருகிறார் கதிரேசன் ஆலய பிரதம குருஅனுராதபுரம் விவேகானந்தா சபைக்குரிய காணியினை அடாத்தான முறையில் சிலர் அபகரித்துள்ளதாகவும்...\nமட்டக்களப்பில் மதுபான போத்தல்களுடன் வெளிநாட்டவர் கைது\n50 லீட்டர் மதுபான போத்தல்கள் மீட்புசட்டவிரோதமான முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்...\nபெற். கூட். சம்பவம்; SLPP மாநகர உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு\nதெமட்டகொடை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியைச் சேர்ந்த...\nரூபா ஒரு கோடி நஷ்டஈடு செலுத்த விமல் வீரவங்சவுக்கு உத்தரவு\nமக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு ரூபா ஒரு கோடி நஷ்ட ஈடு செலுத்துமாறு, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு...\nஅத்துமீறி நுழைந்த 8 இந்திய மீனவர்களும் ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறை\nஇலங்கை கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு இந்திய மீனவர்களையும்...\nபெறா மகள் கொலை; தாய் உடந்தை\n- ஒன்பது வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்- கழுத்து நெரித்துப் படுகொலை; தாயார் வாக்குமூலம்- தோட்டத்தில் புதைத்து அதில் பயிர்ச் செய்கை செய்த...\nயாழ் அச்சுவேலியில் 24 வயது யுவதி தற்கொலை\nபூட்டிய அறைக்குள்ளிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (08) யாழ். அச்சுவேலி தெற்குப்...\nஜாலிய மற்றும் மனைவி, சகோதரிக்கு பிடியாணை\nஅமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்வது தொடர்பில், கொழும்பு கோட்டை நீதிமன்றம் மீண்டும் திறந்த பிடிஆணையை...\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணைஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nகாவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல் கல்லூரியின்...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப...\nமொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை அரச சேவையில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்த போதிலும் இங்கு பல இன,...\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nகாத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகத்திற்கும்...\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட...\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\n1400 காளைகள், 596 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புதமிழக அரசின் உரிய அனுமதியுடன்...\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை மேற்கொள்வதற்கும் நிரந்தர...\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/bollywood-news/129957-happy-birthday-to-bollywood-actor-ranveer-singh.html", "date_download": "2019-01-16T04:32:22Z", "digest": "sha1:2IUNOUZGEUVMJ2JHZ7AEGSHMI7EQVOFE", "length": 30540, "nlines": 439, "source_domain": "cinema.vikatan.com", "title": "கபில்தேவ் பயோபிக்... தீபிகாவுடன் கல்யாணம்... ’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்! #HBDRanveerSingh | happy birthday to Bollywood actor ranveer singh", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:05 (06/07/2018)\nகபில்தேவ் பயோபிக்... தீபிகாவுடன் கல்யாணம்... ’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்\nஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டா வருவார், டேட்டிங் பிரியர் என ரன்வீர் மேல் ஆயிரம் குறைகளை வைத்தாலும், `ரன்வீர் சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட்பா' என்று கோலிவுட்டின் சிம்புவை நினைவுப்படுத்துகிறார், ரன்வீர்.\n`அவங்க அப்பா எவ்ளோ பெரிய பணக்கார். பத்துக் கோடி ரூபாயைக் கொடுத்துதான் இந்தப் பையனை ஹீரோவா அறிமுகப்படுத்தி வெச்சாரு' இந்தித் திரையுலகில் இன்று வரை ஏதோவோர் இடத்தில் யாரோ ஒருவர் இந்த விஷயத்தை எட்டு வருடங்களாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு அந்தப் பையனும் பதில் சொல்லிவிட்டார். ஆனாலும், சர்ச்சை விடுவதாய் இல்லை. இன்றைக்கு கபில் தேவின் பயோபிக் படத்தில் நடிக்கிறார். பாலிவுட் `கான்'களுக்கு வசூலில் டஃப் கொடுத்து கலக்கிக்கொண்டிருக்கிறார். அந்தச் சர்ச்சை பையன்... ரன்வீர் சிங்.\nஒரே பாட்டுல ஹீரோ ஆகுற மாதிரியெல்லாம் ரன்வீரால் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துவிட முடியவில்லை. அவரோட ஆரம்பம் கொஞ்சம் ஸ்லோதான். ரன்வீர், மும்பையில் படித்தவர். காலேஜ் கல்சுரல் நிகழ்ச்சியில் ரன்வீரின் பர்ஃபாமன்ஸ்தான் எப்பவுமே டாப். மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். படிப்பை முடித்து சினிமா வாய்ப்புக்காகக் கதவைத் தட்டினார், ரன்வீர். எல்லோரும் சொன்ன ஒரே பதில், `இல்லை' என்பதுதான். பாலிவுட் நண்பர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோரிடமும் வாய்ப்பு தேடி அலைகிறார், ரன்வீர். இத்தனைக்கும் அனில் கபூருக்குத் தூரத்துச் சொந்தக்காரர் இவர்.\nஎல்லா வாய்ப்புகளும் `நோ' சொல்ல, விரக்தியின் உச்சத்தில் விளம்பர நிறுவனம் ஒன்றில் உதவி இயக்குநராகச் சேர்ந்துவிட்டார். ரன்வீர் சினிமாவை விடவில்லை. எங்கு சினிமா ஆடிஷன் நடந்தாலும், ரன்வீர் அங்கே இருப்பார். அந்தளவுக்கு சினிமாவைத் துரத்திக்கொண்டிருந்தார், ரன்வீர்.\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\nஒருவழியாக, 2010-ல் யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நடத்திய ஆடிஷனில் இயக்குநரை ஈர்த்தார், ரன்வீர் சிங். `பேன்ட் பஜா பராத்’ படத்தில் பிட்டூ ஷர்மாவாக அறிமுகமானார். முதல் படமே ஹிட். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ரன்வீரை அழைத்தாலும், அனைத்துக்கும் ஓகே சொல்லாமல் நிதானம் காட்டினார். நடுவில் கொஞ்சம் சறுக்கல். ரன்வீர் இறங்குமுகம் காட்டுகிறார் என்று செய்திகள் வரத் துவங்கிய வேளையில்தான், ரன்வீர் தன் ஃபார்முலாவைக் கையிலெடுக்கிறார். அதாவது, மக்கள் தன்னை தினமும் திரையில் பார்க்கவேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி விளம்பரங்களில் நடிப்பது... நடித்தார். அன்று பலர் விமர்சித்தனர். இன்று பிக்பாஸில் கமலும் அதே விஷயத்தைச் சொல்கிறார்.\nரன்வீர் இந்த ஃபார்முலாவைக் கையிலெடுக்கக் காரணம், விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம். ஒருகட்டத்தில் பத்தில் மூன்று விளம்பரங்களில் ரன்வீர் இருப்பார் என்ற நிலை வர... மக்களின் பார்வை ரன்வீரை விட்டு அகலவே இல்லை. இதெல்லாம் டிரெய்லர்தான் மெயின் பிக்சரைப் பார்க்கலையே எனும் விதமாக ஓப்பன் ஸ்டேட்மென்டுகள் மூலம் தன்னை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றார். `நான் இதுவரை 26 பெண்களிடம் செக்ஸ் வைத்திருக்கிறேன். இருந்தாலும், எனக்கு ஆழமான நட்பிலும் காதலிலும் நம்பிக்கை இருக்கிறது’ என்று ரன்வீர் கூறியதும், மொத்த பாலிவுட்டும் கவனித்தது. இன்றுவரை கேமராக்களின் வெளிச்சத்திலேயே இருக்கிறார், ரன்வீர்.\nவிளம்பர ஸ்டன்ட்கள் இவரை வைரலின் உச்சத்திலேயே வைத்திருக்கிறது. அதற்காக இவரும் வான்டட் ஆக சில விஷயங்களைச் செய்தார். பல பிரபலங்கள் காண்டம் விளம்பரத்தில் நடிக்கத் தயங்கிய நேரத்தில், ரன்வீர் நடித்தார். அந்தக் காண்டம் விளம்பரத்துக்கு ஸ்கிரிப்ட், டைரக்‌ஷன் இரண்டும் ரன்வீர்தான். தவிர, அனுஷ்கா ஷர்மாவுடம் மோதல், சோனாக்‌ஷி சின்ஹாவுடன் காதல்... என மீடியாக்களைத் தன் பின்னால் ஓட வைத்துக்கொண்டே இருந்தார். சமீபத்தில், விரைவில் தீபிகாவுடன் திருமணம் என்ற அறிவிப்பு. இதுவும் பரபரப்புக்காக இருக்கும் எனப் பலரும் சொல்ல, நவம்பர் 10, 2018-ஐ தீபிகாவுக்கான காதல் தேதியாகக் குறித்து வைத்திருக்கிறார். இந்தக் கல்யாணம் இத்தாலியில் நடக்கவிருக்கிறது.\nஇந்த சர்ச்சைகளெல்லாம் ரன்வீருக்குக் களங்கத்தை ஏற்படுத்தவில்லை மாறாக, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய `கோலியோன் கி ராஸ்லீலா ராம்லீலா' படத்தில் ரன்வீரை ஹீரோவாக்கியது. படமும் ஹிட். பாலிவுட்டில் கெத்து என்றால், 100 கோடி ரூபாய் கிளப்தான். ரன்வீரின் `பாஜிராவ் மஸ்தானி’ 350 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து `கான்'களை கவலையில் ஆழ்த்தியது.\nமீண்டும் ரன்வீர் மீது புது விமர்சனம் வைத்தார்கள். சும்மா.. சும்மா எதையாவது பேசி லைம்லைட்ல இருக்கார் என்றார்கள். அதுக்கெல்லாம் ரன்வீரின் நடிப்பு `ஷட்டப்' சொல்லியது. `பாஜிராவ் மஸ்தானி' படத்துக்காக ராஜா போன்ற உடல் வேண்டும் என இயக்குநர் சொன்னதும், மாதக் கணக்கில் ஜிம்மே கதியெனக் கிடந்தார். அடிப்படையில், சாக்லேட் பாய் குரல் கொண்ட ரன்வீர், `பாஜிராவ் மஸ்தானி'யில் கம்பீர ராஜாவாகப் பேசவேண்டும். அந்த ராஜ குரலுக்காக 21 நாள்கள் ஒரே அறையில் முடங்கி, அந்தக் கம்பீர குரலைக் கொண்டுவந்தார்.\nரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஏதாவது கமென்டுகளைத் தட்டி விடுவது, பாபா ராம்தேவ்வுடன் அவருக்கு இணையாக யோகா செய்து அசத்துவது, இன்ஸ்டாகிராமில் அழகிகளுடன் ஸ்டேட்டஸ் தட்டுவது என 24*7 லைம்லைட்டிலேயே இருக்கிறார், ரன்வீர். `பத்மாவத்' படத்தில் அலாவுதின் கில்ஜியாக எல்லோரையும் வியக்க வைக்க ரன்வீரால் மட்டுமே முடியும். கபில்தேவ் பற்றிய `83' படத்துக்கு ரன்வீர்தான் சரியாக இருப்பார் என்று இவரை கமிட் செய்திருக்கிறார்கள். ரன்வீரைப் போலவே அவரது வாழ்க்கையும் பிஸியாக இருக்கிறது.\nஷூட்டிங் ஸ்பாட்டுக்குத் தாமதமாக வருவார் என்று `காபி வித் கரணி'ல் அர்ஜூன் கபூரே சொன்னது, டேட்டிங் பிரியர், விளம்பர உத்திகளால் லைம் லைட்டில் இருக்கிறார்.. இப்படியாக ஆயிரம் குறைகளை ரன்வீர்மேல் வைத்தாலும், இவரது நடிப்பை யாரும் குறை சொன்னதில்லை. `சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட்பா' எனச் சொல்வதைப் பார்த்தால், ரன்வீர் கோலிவுட்டின் சிம்புவை நினைவுபடுத்துகிறார்.\nரன்வீர் சிங் என்பவரை சர்ச்சைகள் சுற்றவில்லை. சர்ச்சைகள் ரன்வீரைச் சுற்றி இருக்கும்படி அவரே அமைத்துக்கொள்கிறார். இதுதான் ரன்வீரின் பலம். ஹாப்பி பர்த்டே ரன்வீர்\n’’சாமி-2வில் சின்ன ரோல்தான்... த்ரிஷா அளவுக்கு நடிக்கலைதான்... ஆனா...’’ - ஐஸ்வர்யா ராஜேஷ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n”பார்வையிழந்த நல்ல பாம்புக்கு பார்வை வர செய்த கோவை இளைஞர்” - ஒரு நெகிழ்ச்\n`ஒரு தாயாக எங்கள் மனங்களை வென்று விட்டீர்கள் செரினா’ - கறுப்பு நிற பொம்மைக\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித்\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/19438/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-01-16T04:52:18Z", "digest": "sha1:MX2EY5I4XWDT5K6BMFE566X4UYPZASM4", "length": 5404, "nlines": 202, "source_domain": "eluthu.com", "title": "கணவன் மனைவி நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nசிறந்த கமெடி கணவன் மனைவி\nஅடடா அப்படியா - குமரி\nஇன்னும் ஒரு சான்ஸ் 1\nகணவன் மனைவி நகைச்சுவைகள் பட்டியல். List of கணவன் மனைவி Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/chanakya-tips-do-these-things-and-instantly-get-goddess-laxmi-s-blessings-023926.html", "date_download": "2019-01-16T03:50:57Z", "digest": "sha1:FJY2YWMZOORVTWBOOPIQDQPFBTQ4GZ4O", "length": 18093, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "லட்சுமி தேவியின் அருள் எப்போதும் கிடைக்க இந்த 3 செயல்களை செய்தால் போதுமென்று சாணக்கியர் கூறுகிறார் | Chanakya Tips: Do these things and instantly get goddess Laxmi's Blessings - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» லட்சுமி தேவியின் அருள் எப்போதும் கிடைக்க இந்த 3 செயல்களை செய்தால் போதுமென்று சாணக்கியர் கூறுகிறார்\nலட்சுமி தேவியின் அருள் எப்போதும் கிடைக்க இந்த 3 செயல்களை செய்தால் போதுமென்று சாணக்கியர் கூறுகிறார்\nவாழ்க்கையில் அனைவருமே லட்சுமி தேவியின் அருளை பெற்று செல்வ செழிப்புடன் வாழ வேண்டுமென்றுதான் ஆசைப்படுவோம். லட்சுமி தேவியின் அருளை பெற வேண்டுமென்பதே அனைவரின் ஆசையாகத்தான் இருக்கும். ஆனால் அதனை எப்படி செய்ய வேண்டும் என்பதில் பலருக்கும் நிறைய சந்தேகங்கள் இருக்கும். அப்படி உங்கள் சந்தேகங்களை விளக்க ஒரு மாமேதை சில வழிகளை கூறியுள்ளார்.\nஅந்த மாமேதை வேறுயாருமல்ல தந்திரங்களின் நிபுணரான சாணக்கியர் ஆவார். நமது புறவாழ்க்கையில் நாம் விரும்பும் அனைத்தும் நமக்கு கிடைக்க உதவுவது பணம்தான். அந்த பணத்தை பெற லட்சுமி தேவியின் அருளை பெற வேண்டியதன் அவசியம். அவ்வாறு லட்சுமி தேவியின் அருள் உடனடியாக கிடைக்க வேண்டுமெனில் இந்த செயல்களை கண்டிப்பாக செய்யவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகடின உழைப்பு + புத்திசாலித்தனம் = செல்வம்\nவாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு கடின உழைப்பை தவிர சிறந்த வழி வேறு எதுவும் இல்லை. ஆனால் உங்கள் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை எனில் நீங்கள் எங்கோ தப்பு செய்கிறீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். ஏனெனில் புத்திசாலித்தனமில்லாத வெறும் கடின உழைப்பு உங்களுக்கு ஒருபோதும் நீங்கள் விரும்பும் பலனை தராது என்று பல்கலை வித்தகர் சாணக்கியர் கூறுகிறார்.\nசாணக்கியரின் கூற்று என்னவெனில் \" முர்க்க யாத்ரா பூஜ்யந்தே தன்யம் யாத்ரா சுசஞ்சிதம் \". இதன் பொருள் என்னவென்றால் எவரொருவர் தான் கூறும் இந்த மூன்று விஷயங்களை தவிர்க்காமல் செய்கிறாரோ அவர் எப்பொழுதும் லட்சுமி தேவியால் ஆசீர்வதிக்கப்படுவார் என்று தன் நூலில் சாணக்கியர் கூறியுள்ளார்.\nபுத்திசாலித்தனமும், அறிவாற்றலும் கொண்ட ஒருவரை அவர்கள் குடும்பம் ஊக்குவித்து, பாராட்டும்போது அந்த குடும்பத்தை லட்சுமி தேவி ஆசீர்வதிப்பார். சரியான நபருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும்போது அந்த இடத்தில் லட்சமி தேவி வசிக்க விரும்புவார்.\nஎந்த வீட்டில் தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை அவர்களின் பொருளாதார நிலையை கொண்டு அவமதிக்காமல் அவர்களை நன்கு கவனித்து வயிறும், மனதும் நிறைய அனுப்பி வைக்கிறார்களோ அவர்கள் இல்லம் ஆலயத்தை காட்டிலும் புனிதமானதாகும். அப்படிப்பட்டவர்கள் இல்லத்தில் லட்சுமி தேவி நிரந்தரமாக தங்குவதுடன் தன் அருளால் அவர்களை செல்வச்செழிப்புடன் வாழவைப்பார்.\nMOST READ: 20 வயது முதல் 30 வரை உள்ள பெண்கள் இதயத்தை பாதுகாக்க என்னென்ன செய்யவேண்டும் தெரியுமா\nஎந்த வீட்டில் கணவரும், மனைவியும் ஒருவர் மீது ஒருவர் குன்றாத காதலுடன் உண்மையான அக்கறை கொண்டு வாழ்கிறார்களோ அவர்கள் இல்லத்தில் வசிக்க லட்சுமி தேவி விரும்புவார். ஒருவேளை அப்படி இல்லாமல் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை உமிழ்ந்துகொண்டும், வன்சொற்களால் திட்டிக்கொண்டும் இருந்தால் அந்த வீட்டிற்கு ஒருபோதும் லட்சுமி வரமாட்டார். இது மட்டுமின்றி மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் சாணக்கியர் சில வழிகளை கூறியுள்ளார்.\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சாணக்கியர் கூறும் முதல் வழி உங்கள் பணக்கஷ்டங்களை பற்றி ஒருபோதும் மற்றவர்களிடம் விவாதிக்காதீர்கள். உங்களுக்கு பணக்கஷ்டம் ஏற்பட்டால் அதை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு காரணம் என்னவெனில் உங்கள் பணக்கஷ்டத்தை பற்றி அறியும்போது பெரும்பாலானோர் அதற்கு உண்மையாக உதவ முன்வரமாட்டார்கள். அவர்கள் உதவுவது போல நடித்தாலும் அது போலியாகத்தான் இருக்கும்.\nஇரண்டாவது வழி என்னவெனில் உங்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை எப்பொழுதும் ரகசியமாகவே வைத்திருங்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்ளும்போது உங்கள் ரகசியங்கள் ரகசியங்களாக இருக்காது. அது உங்களை எப்பொழுதும் பதட்டமாகவே வைத்திருக்கும். நிச்சயம் மற்றவர்கள் உங்களை பார்த்து சிரிக்கும்படி இது செய்துவிடும்.\nஉங்கள் மனைவியின் குணத்தை பற்றி ஒருபோதும் மற்றவர்களிடம் பகிராதீர்கள். இதனை ரகசியமாக வைத்திருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள். மற்றவர்களின் முன்னால் தங்கள் மனைவியை பற்றி ஆண்கள் பேசும்போது அவர்கள் சொல்ல விரும்பாத சில தகவல்களையும் கூறிவிட வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு பல பிரச்சினைகளை உண்டாக்கும்.\nMOST READ: ஒன்னுக்கு ரெண்டு தடவ உத்து பாருங்க, அப்பறம் எங்கள தப்பு சொல்லக் கூடாது - # Funny Photos\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nDec 20, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n40 வயதை தாண்டும் ஆண்கள் எந்த நோயும் அண்டாம இருக்க இந்த 5 பொருளையும் சாப்பிடணும்\n“நான் ஒரு ஏமாந்த கோழி“ தன்னை பற்றி புட்டு புட்டு வைக்கும் கவர்ச்சிப்புயல் ஷகீலா\nஇந்த உணவுப்பொருள்களை உங்கள் ஃப்ரீஸரில் வைத்து சாப்பிடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/sameera-buys-own-bungalow-at-juhu-aid0136.html", "date_download": "2019-01-16T05:07:05Z", "digest": "sha1:EKWGW5IURA5B2SLEJ3XLYMZVGQR235CC", "length": 10740, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மும்பை ஜூஹுவில் சொந்த வீடு வாங்கிய சமீரா! | Sameera buys own bungalow at Juhu | மும்பை ஜூஹுவில் சொந்த வீடு வாங்கிய சமீரா! - Tamil Filmibeat", "raw_content": "\nபேட்ட படத்தை விமர்சித்த 'ப்ளூ சட்டை'யை காணோம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nமும்பை ஜூஹுவில் சொந்த வீடு வாங்கிய சமீரா\nமும்பையின் பெருமைக்குரிய கடற்கரையான ஜூஹுவில் சொந்த பங்களா வாங்கியுள்ளார் நடிகை சமீரா ரெட்டி.\nவாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் சமீரா. தெலுங்கு, இந்தியிலும் பிஸியாக உள்ளார்.\nசொந்தவீடு வாங்கியது குறித்து சமீரா கூறுகையில், \" மும்பையில் பெரிய வீடு கட்ட வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அது தற்போது நிறைவேறுகிறது. அங்குள்ள ஜூஹு பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன். எனது தந்தையும், தம்பியும் அங்கேயே முகாமிட்டு கட்டுமான பணிகளை கவனித்து வருகின்றனர்.\nஎனது ஆசைப்படி வீட்டை வடிவமைத்து கட்டி வருகிறார்கள். நவம்பரில் கிரஹப்பிரவேசம் நடத்த உள்ளோம்.\nதமிழில் தற்போது வெடி, வேட்டை படங்களில் நடித்து வருகிறேன்.\nஎனது இந்த நிலைக்குக் காரணம் இயக்குநர் கவுதம் மேனன்தான். வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகபடுத்தியதால்தான் இந்த நிலைக்கு உயர முடிந்தது. கவுதம் மேனன் எப்போது அழைத்தாலும் கதை, கேரக்டர் என்ன என்று கேட்காமல் உடனடியாக நடிக்க சம்மதிப்பேன்,\" என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமலேசிய பாக்ஸ் ஆபீஸில் பேட்ட, விஸ்வாசம் செய்த சாதனை\nரிலீஸான 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த விஸ்வாசம்: சென்னையில் நேற்று சாதனை\n“எடப்பாடி பழனிச்சாமிக்கும் குருவாயூரப்பன் அருள் கிடைச்சிருக்கு” சைடு கேப்பில் கிடா வெட்டிய பாக்யராஜ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/football/premier-league-teams-l8/", "date_download": "2019-01-16T03:50:30Z", "digest": "sha1:EWQCSNFARTZLXCR3GSTX7JCTPAHLIJ6T", "length": 10429, "nlines": 319, "source_domain": "tamil.mykhel.com", "title": "Premier League Teams 2018-19, Squads, Players List - myKhel", "raw_content": "\nTSG VS FCB - வரவிருக்கும்\nமுகப்பு » கால்பந்து » லீக்ஸ் » பிரீமியர் லீக் » அணிகள்\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\n1 லிவர்பூல் 22 18 1 57\n2 மான்செஸ்டர் சிட்டி 22 17 3 53\n3 டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 22 16 6 48\n6 மான்செஸ்டர் யுனைட்டெட் 22 12 5 41\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://www.sinthikkavum.com/2011/02/blog-post_3375.html", "date_download": "2019-01-16T04:11:36Z", "digest": "sha1:AXPIKVEU6FRBWTAMRIABFNXKQZCKL7UW", "length": 29762, "nlines": 111, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: யார்? பயங்கரவாதி!!! போலீசா? பொதுமக்களா?", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\nபுதுடெல்லி,பிப்.10: போலி என்கவுண்டர் கதையை உருவாக்கி டெல்லி போலீசார் தீவிரவாதிகளாக சித்தரித்த ஏழு முஸ்லிம்களை விடுதலைச்செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. மோதல் கதையும், இதர குற்றச்சாட்டுகளும் போலீஸ் நிலையத்தில் வைத்து தயாராகியுள்ளது ('carefully scripted in office'.) என நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஸாகிப் ரஹ்மான், பஷீர் அஹ்மத் ஷா, நஸீர் அஹ்மத் ஸோஃபி, ஹஸி குலாம் முஈனுத்தீன் தர், அப்துல் மஜீத் பட், அப்துல் கய்யூம் கான், பிரேந்தர் குமார் சிங் ஆகியோர் நிரபராதிகள் என கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விரேந்தர் பட் தீர்ப்பளித்தார்.\nஅதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த நான்கு போலீஸ்காரர்களுக்கெதிராக விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க போலீஸ் கமிஷனருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இச்சம்பவம் போலீஸ் துறைக்கு வெட்கக்கேடு எனவும், போலீஸார் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிட இந்த போலி என்கவுண்டர் கதைகள் காரணமாகும் எனவும் நீதிமன்றம் விமர்சித்தது. இத்தகைய வீழ்ச்சிகளை எளிதாக கருதிவிடக் கூடாது என நீதிமன்றம் தெரிவித்தது.\n2005-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி ஸாகிப் ரஹ்மான், பஷீர் அஹ்மத் ஷா, நஸீர் அஹ்மத் ஸோஃபி, ஹஸி குலாம் முஈனுத்தீன் ஆகிய நான்கு பேருடன் சண்டையிட்டு கைதுச் செய்ததாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். காரில் செல்லும் பொழுது இவர்கள் போலீசாரின் சோதனைக்கு வண்டியை நிறுத்தாமல் வேகமாக தப்பித்து சென்றதாகவும், போலீசார் பின்தொடர்ந்து சென்று துப்பாக்கியால் சுட்டு பின்னர் அவர்களுடன் சண்டையிட்டு கைதுச் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகைதுச் செய்யப்பட்ட இவர்களிடமிருந்து ராணுவ உடைகள், கையால் வீசும் கிரேனேடுகள், சீன தயாரிப்பான ஒரே ரவுண்டில் பதினெட்டுமுறை சுடும் பிஸ்டல், 38 ஏ.கே.47, லிவ் கேட்ரிட்ஜஸ், 50 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் மற்றும் விமானப்படையின் பாலம் ஸ்டேசனின் வரைப்படம் ஆகியவற்றை கைப்பற்றியதாகவும், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் உத்தரவின்படி இவர்கள் செயல்பட்டார்கள் எனவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தன.\nஇவர்கள் நான்கு பேரையும் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் இதர மூன்று பேரையும் கைதுச் செய்ததாக போலீஸார் தெரிவித்திருந்தனர்.\nபாலைவனதூதில் இருந்து அப்படியே நகல் எடுத்து ஒரு வார்த்தை பிசகாமல் பிரசுரிக்கும் பொழுது குறைந்த பட்சம் நன்றி: பாலைவனதூது என்றாவது போட்டிருக்கலாம் இது முதல் தடவையல்ல சுட்டிக்காட்டுவது\nஅன்புள்ள நண்பருக்கு உங்களுக்கு நானும் பலமுறை சொல்லிவிட்டேன் உங்களுக்கும் புரியவில்லை. பளைவனதூது நடத்திய கட்டுரை போட்டியை நாங்கள் பிரசுரித்துள்ளோம். அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் என்றும் போட்டு ஒரு தனி செய்தியே போட்டுளோம். பார்க்க http://www.sinthikkavum.net/2011/02/blog-post_5844.html அதே நேரத்தில் தேஜஸ் நாளிதழில் இருந்து பிரசுரிக்கப்படும் செய்திகளுக்கு நாங்கள் நன்றி தேஜஸ் என்று போட்டிருப்போம். நீங்கள் சொல்லும் இந்த செய்தியில் போடாமல் விடுபட்டுள்ளது. அடுத்து ஒரு செய்தி நண்பரே ஏன் உங்களிடம் இந்த soure போடாதது ஒரு பெரிய கொலை குற்றம் போல் அடிக்கடி வந்து சொல்லி கொண்டு இருக்குறீர்களே. எங்களுக்கு புரியவில்லை. உங்களை போல் உள்ள பல நண்பர்களுக்கும் சொல்லி கொள்வது இதுதான். நல்ல செய்திகளை மக்கள் படிக்கட்டும் என்று மட்டும் நினையுங்கள். நீங்கள் என்ன செய்திகளை விற்கும் நிறுவனமா என்செய்தியை போட்டு நீங்கள் பணம் சம்பாதித்து விடீர்கள் என்று சொல்ல. இது முழுக்க முழுக்க எங்கள் கை பணத்தை, நேரத்தை செலவழித்து எந்த விளம்பர நேக்கமும், புகழ் சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கமும் இல்லாமல் நடத்தபடுகிறது. இது சம்மந்தமாக கருத்து தெரிவிக்கவேண்டும் என்றால் அதை செய்வதற்கு பாலைவன தூதுக்கு மட்டும் உரிமை உள்ளது , இதை பாலைவன தூது நண்பர்கள் தேவை பட்டால் விளக்கம் கேட்கலாம். தேஜஸ் செய்திகளை soure இல்லாமல் போட எங்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் உள்ளது. மேலதிக விபரம் தேவை என்றால் எழுதுங்கள் ஆசிரியர் புதியதென்றல் _ puthiyathenral @ ஜிமெயில்.com நன்றி சகோதரரே. அன்புடன் ஆசிரியர் - புதியதென்றல்.\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\nகருங்காலி மரமும் அதன் மருத்துவ குணமும் \nபா.ஜ.கவின் அனந்தகுமார் மீது தேசத்துரோக வழக்கு - மத்திய அரசு\nவிண்வெளி பற்றி ஒரு துளி\nஈழத்தமிழர் ஆதரவு ஏமாற்றும் விஜய்\nகுரானை எரிக்கும் முடிவை கைவிட்டார் அமெரிக்க பாதிரியார்.\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2018-10/ta-synod-youth-2018-general-session-october-16.html", "date_download": "2019-01-16T03:21:05Z", "digest": "sha1:OZXFOG4GEQ5KQQASB3YG2C2HFBPHCS5Q", "length": 9188, "nlines": 217, "source_domain": "www.vaticannews.va", "title": "வருங்காலத்திற்கான இளையோரின் பொறுப்பை உணரவைத்தல் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\n15வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் அமர்வுகளில் ஒன்று (AFP or licensors)\nவருங்காலத்திற்கான இளையோரின் பொறுப்பை உணரவைத்தல்\nஆயர்கள் மாமன்ற அமர்வில், இளையோருக்கு தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியதில் திருஅவையின் பங்கு வலியுறுத்தப்பட்டது.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\n'இயேசுவைத் தேடும் இளையோர், தீபமாக எரிந்து கொண்டிருக்கும் நாளைய தலைவர்கள்' என்ற மையக்கருத்துடன் இச்செவ்வாய்க்கிழமை ஆயர் மாமன்றக் கூட்டத்தின் காலை அமர்வு நடத்தப்பட்டது.\nநடைபெற்றுவரும் 15வது உலக ஆயர் மாமன்றக் கூட்டத்திற்கு தயாரிப்பாக, பிரான்சின் இளையோர், லூர்து அன்னை திருத்தலத்தில் நடத்தியக் கூட்டத்தில் கலந்து கொண்டோரின் 1500 அஞ்சல் அட்டைகள், இச்செவ்வாயன்று பிரான்ஸ் ஆயர்களால் திருத்தந்தைக்கு பரிசாக வழங்கப்பட்டன.\n'தேர்ந்தெடுத்தல்' என்பது குறித்து துவக்க உரை வழங்கிய கர்தினால் செர்ஜியோ தா ரோக்கா அவர்கள், இது மனமாற்றத்தையும், அன்பில் முன்னோக்கிச் செல்வதையும் எதிர்பார்க்கின்றது என்றார்.\nஇதே அமர்வில், இந்தியாவின் இளையோர் பிரதிநிதி, பெர்சிவால் ஹோல்ட் அவர்களும் உரை வழங்கினார்.\nமேலும், நாளைய தலைவர்களாகிய இன்றைய இளையோருக்கு, தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியதில் திருஅவையின் பங்கு, இளையோரின் வருங்காலத்திற்கான அவர்களின் பொறுப்பை உணர வைத்தல், குடியேற்றதாரர் பிரச்சனைகள், மதங்களிடையே கருத்துப் பரிமாற்றங்கள், பங்குதள வாழ்வையும் பக்தி முயற்சிகளையும் புதுப்பித்து ஊக்கமூட்டி வளர்த்தல், நற்செய்தி அறிவித்தலில், இசையின் முக்கியத்துவம் போன்றவை குறித்தும், இச்செவ்வாய்க்கிழமை ஆயர் மாமன்ற காலை அமர்வில் கருத்துக்கள் பகிரப்பட்டன.\nதிருப்பீடம், வெனெசுவேலாவுடன் தூதரக உறவுகளை...\nமறைசாட்சிகளின் புண்ணிய வாழ்வுப் பண்புகள் ஏற்பு\nதிருப்பீட செய்தித் தொடர்பகத்தின் புதிய அமைப்புமுறை\nதிருப்பீடம், வெனெசுவேலாவுடன் தூதரக உறவுகளை...\nமறைசாட்சிகளின் புண்ணிய வாழ்வுப் பண்புகள் ஏற்பு\nதிருப்பீட செய்தித் தொடர்பகத்தின் புதிய அமைப்புமுறை\nஇளையோர், திருஅவைக்கும் சமுதாயத்திற்கும் தேவை\nசுற்றுச்சூழல் பிரச்சனை குறித்து, விழிப்புணர்வு அவசியம்\nதிருப்பீட வாழ்வுக் கழகத்திற்கு திருத்தந்தை கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-jul-15/politics/142515-dinakaran-party-meeting-in-coimbatore.html", "date_download": "2019-01-16T03:38:34Z", "digest": "sha1:IPNUHHUMIM6GYKXEGE2ZO2X36ACWBKHW", "length": 19693, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "“சாக்கடைத்துறை அமைச்சர்... சாக்கடை போல பேசுகிறார்!” | Dinakaran's Party meeting in coimbatore - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nஜூனியர் விகடன் - 15 Jul, 2018\nமிஸ்டர் கழுகு: களையெடுக்க காலா ரெடி\n - அமித் ஷா ஆட்டம் ஆரம்பம்\n“சாக்கடைத்துறை அமைச்சர்... சாக்கடை போல பேசுகிறார்\nஆர்.பி.உதயகுமார் Vs செல்லூர் ராஜு... உச்சத்தில் மதுரை கலாட்டா\nவிசாரணை கமிஷன்களா... கண்துடைப்பு கமிஷன்களா\n9 ஐ.ஏ.எஸ்-கள்... 2 அமைச்சர்கள் - ரெய்டில் சிக்கிய திமிங்கிலங்கள்\nசெலவை மிச்சம் செய்ய... அமைச்சர்களே கார் ஓட்டுவார்களா\n - எடப்பாடி அரசின் எழுதப்படாத சட்டம்\nஅறிவிச்சு ஒரு வருஷம் ஆகுது... எப்ப கொடுப்பீங்க சினிமா விருது\n“இது முதுகெலும்பு இல்லாத அரசு” - முகிலன் காட்டம்\nதமிழ்முறை குடமுழுக்கு... தடைபோடும் அதிகாரிகள்\nஅம்மா பூங்காவாக மாறிய அரசுப் பள்ளி\nஒரே ஒருவருக்காக... ஓடையை ஆக்கிரமித்து பாலம்\nமணல் கொள்ளையைத் தடுத்தால் மரணம் பரிசு\nதிருச்சியைத் திணறடிக்கும் கஞ்சா கொலைகள்\n“சாக்கடைத்துறை அமைச்சர்... சாக்கடை போல பேசுகிறார்\nகோவையில் ஜூலை 8-ம் தேதி பிரமாண்டமானப் பொதுக்கூட்டத்தை நடத்திவிட்ட உற்சாகத்தில் இருக்கிறார் டி.டி.வி.தினகரன். மிரண்டுபோயுள்ளது எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பு. அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அனைவரின் டார்கெட்டும் எடப்பாடி பழனிசாமியைவிட, கோவையைச் சேர்ந்த அமைச்சர் வேலுமணியை நோக்கியே இருந்தது.\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “நான் சுயம்புவாக வந்தேன் என்கிறார் எடப்பாடி. அவர் சின்னம்மாவின் காலில் விழுந்து எப்படி சுயம்புவாக வந்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துள்ளனர். அத்தனை அமைச்சர்களுமே, ‘அரசு இருந்தால் போதும், கல்லா கட்டினால் போதும்’ என்ற எண்ணத்துடன் மட்டுமே உள்ளனர்’’ என்றார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n - அமித் ஷா ஆட்டம் ஆரம்பம்\nஆர்.பி.உதயகுமார் Vs செல்லூர் ராஜு... உச்சத்தில் மதுரை கலாட்டா\n2006-07 விகடனில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் மிகச்சிறந்த மாணவ பத்தி�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/gallery/actress-gallery/actress-dona-stills/", "date_download": "2019-01-16T04:11:23Z", "digest": "sha1:CAJTGQNVIWXLUTBFHBD4ULF7B7VNOCK6", "length": 2256, "nlines": 50, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Actress Dona Stills - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\nநடிகர் விஷால் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி - உம்மிடி க்ரிதிஷ் திருமணம் இன்று நடைபெற்றது ராம் கிளிசரின் போடாமல் அழ வைத்தார் 'தரமணி' லிஸி ஆண்டனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/category/entertainment/jokes", "date_download": "2019-01-16T04:25:52Z", "digest": "sha1:5ROSM4XZ47KRGU3YREVAVNUCAVAEMITF", "length": 5699, "nlines": 121, "source_domain": "mithiran.lk", "title": "Jokes – Mithiran", "raw_content": "\nதரகரே பொன்னு கருப்பாயிருந்தாலும் சிவப்பாயிருந்தாலும் பரவாயில்லை ஆனா பொன்னு கண்டிபா ஸ்மார்ட் போன்வச்சுருக்கனும் தரகர்: ஏன் சார் ஏனா ஸ்மார்ட் போன் வச்சுருக்க பொன்னு தான் குனிஞ்ச தலை நிமிராம போகும். ***********************************************************************************************************...\nஎவ்வளவு படிச்சி என்ன பிரயோனம் என்ன தான் பெரிய பொன் வச்சுருந்தாலும் கைநாட்டு வச்சா தான் அன்லாக் பண்ண முடியும் ************************************************************************************************************* “அர்ச்சனை” உங்கள் பெயருக்கா சாமி பெருக்கே பண்ணுங்க எனக்குத் தினமும்...\nமனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன் புத்திசாலி வாங்கி கொடுக்கிறேன்னு சமாளிப்பவன் தான் திறமைசாலி ****************************************************************************************************************************************** ஆசிரியர்: கம்பராமகாணத்தை எழுதியது யார்டா பையன்: ராமர் சார் ஆசிரியர்: கிழிஞ்சது கிருஸ்ணகிரி பையன்...\nகண்ணன்: இன்று மழை வரும்னு செய்தியிலே சொன்னாங்க.. பொன்னன்: நீங்க கேட்டீங்களா.. கண்ணன்: நான் கேக்கலைங்க அவங்களேதான் சொன்னாங்க.. பொன்னன்: .. கண்ணன்: நான் கேக்கலைங்க அவங்களேதான் சொன்னாங்க.. பொன்னன்: \nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://peoplesfront.in/l2lxis/", "date_download": "2019-01-16T04:24:58Z", "digest": "sha1:E25FFTVPWO6HUWAEWLY3Y4MXQR357HL4", "length": 6352, "nlines": 88, "source_domain": "peoplesfront.in", "title": "l2LxiS – மக்கள் முன்னணி", "raw_content": "\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதஞ்சை சாலை மறியல்; ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு\nகாஷ்மீர் அன்பு மகள் ஆசிஃபா அஞ்சலி – தமிழ்நாடு பெண்கள் இயக்கம் & இளந்தமிழகம்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமுல்லை பெரியாறுக்குப் பதிலாகப் புதிய அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nஸ்டெர்லைட் திறக்க – பசுமைத் தீர்ப்பாய உத்தரவு உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்\nசனவரி 8,9 தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்\nசபரிமலை கோயில் பிரச்சினையில் ”மத நம்பிக்கையாளர்களுடன் தான் நிற்போம்” என்கிற காங்கிரசுதான் பா.ஜ.க’விற்கு மாற்றா \nபாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ எழுச்சி வெல்லட்டும்\n“சம வேலைக்கு சம ஊதியம்“ 6வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம் \nவர்க்கப் போரின் இரத்த சாட்சியம்; வெண்மணி ஈகம் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் சூளுரை\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news.mowval.in/News/india/Mallya-agrees-to-bring-back-the-original-Banks--Mallya-dragged-down-interest-penalty-interest-other-expenses-6189.html", "date_download": "2019-01-16T04:10:29Z", "digest": "sha1:T345CATD5GB4EZEJB2DHYA2PJV4MMUKH", "length": 10336, "nlines": 67, "source_domain": "www.news.mowval.in", "title": "மல்லையா அசல் திருப்ப சம்மதம்! வங்கிகள்- மல்லையா இழுபறி: வட்டி, அபராத வட்டி, மற்ற செலவுகள் குறித்தானதா? - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமல்லையா அசல் திருப்ப சம்மதம் வங்கிகள்- மல்லையா இழுபறி: வட்டி, அபராத வட்டி, மற்ற செலவுகள் குறித்தானதா\n19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நூறு விழுக்காடு அசல் தொகையையும் தந்து விடுகிறேன், தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள்; என வங்கிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தெரிவித்து வருவதாக மல்லையா குறிப்பிடுகிறார்.\nலண்டன் அறங்கூற்று மன்றத்தில், தீர்ப்பு வெளிவர 5 நாட்களே உள்ள நிலையில், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி விடுவதாக விஜய் மல்லையா கூறியிருப்பதாக செய்தி வெளியிட்டதை விமர்சித்து, கீச்சு பதிவிட்டுள்ள விஜய் மல்லையா, 'வழக்கமான முட்டாள்தனம் இது, 2016 முதலே நான் பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக கூறி வருகிறேன்' என தெரிவித்துள்ளார்.\nஇந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல், மல்லையா, லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர நடுவண் அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது தொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. என்பது செய்தி என்ற நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அசல் தொகையை செலுத்த சம்மதம் என மல்லையா தெரிவிப்பதாகவும், வங்கிகள் மறுப்பதாகவும் சொன்னால், வங்கிகள் நிர்பந்;;;;;;;;;;;;திப்பது வட்டி, அபராத வட்டி மற்றும் கடன் வசூல் முயற்சியின் பாற்பட்ட செலவுத் தொகையா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் திங்கட் கிழமை அளிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஅரசியல்வாதிகளும், ஊடகங்களும், பொதுத்துறை வங்கிகளின் பணத்தை வேண்டும் என்றே திரும்ப செலுத்தாமல் ஓடி விட்டதாக கூக்குரல் இடுகின்றனர். இவை அனைத்தும் தவறானவை. கர்நாடக அறங்கூற்றுமன்றத்தில் நான் பணத்தை செலுத்தி விடுவதாக கூறியதற்கு ஏன், யாரும் அதிகம் பேசவில்லை.\nவிமான எரிபொருள் விலை அதிகரித்ததால், விமானங்கள் நிதி நெருக்கடியில் சிக்கின. இழப்புகள் அதிகரித்ததால், வங்கி பணம் அங்கு சென்றது. அசல் தொகை 100 விழுக்காட்டையும் தந்து விடுகிறேன். தயது செய்து அவற்றை பெற்றுக் கொள்ளுங்கள். இவை மறுக்கப்படுமாயின் ஏன் எனவும் கேள்வி எழுப்பி அடுத்தடுத்து கீச்சுவில் விஜய் மல்லையா பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.\n-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,992.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nசபரிமலை கோவிலுக்குள் நுழைந்து வரலாறு படைத்த பெண்ணுக்கு அடி உதை\nதனிநாடாக இருந்து இந்தியாவுடன் இணைந்த சிக்கிம் மாநிலம் சாதனை வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை; தொடங்கியது முயற்சி\nதொட்டிலையும் ஆட்டி, பிள்ளையையும் கிள்ளுவதுதானே பாஜக அரசியல் ஆடுதாண்டும்காவிரிஅணைக்கு அனுமதி வழங்கவில்லை: நடுவண்அரசு\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஆஸ்திரேயாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி: 2-1 என முன்னிலை\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/01/02/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-16T04:57:51Z", "digest": "sha1:T5VQ5OWLRAEF2UQZAB3XRF4QFPWPY7AC", "length": 10838, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "வார்டுகள் மறுவரையறையில் ஏராளமான குளறுபடி திருப்பூர் ஆட்சியர் முன்னிலையில் கட்சிகள் கடும் ஆட்சேபம் – Theekkathir", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் லாரி மோதி 3 காவலர்கள் உள்பட 4பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / திருப்பூர் / வார்டுகள் மறுவரையறையில் ஏராளமான குளறுபடி திருப்பூர் ஆட்சியர் முன்னிலையில் கட்சிகள் கடும் ஆட்சேபம்\nவார்டுகள் மறுவரையறையில் ஏராளமான குளறுபடி திருப்பூர் ஆட்சியர் முன்னிலையில் கட்சிகள் கடும் ஆட்சேபம்\nதிருப்பூர், ஜன. 2 –\nஉள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை கருத்துகள் பற்றி மாவட்ட ஆட்சியர் கூட்டிய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அரசியல் கட்சிகள் கடும் ஆட்சேபத்தைப் பதிவு செய்தனர்.\nஉள்ளாட்சி தேர்தல் வார்டுகள் எல்லை மறு வரையறை தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் செவ்வாயன்று நடைபெற்றது. தமிழகத்தில் மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை வரைவுக் கருத்துருக்கள் வெளியிடப்பட்டதன் அடிப்படையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்க இக்கூட்டம் நடத்தப்பட்டது.\nகடந்த டிசம்பர் 27ஆம் தேதி உள்ளாட்சி அமைப்புகளில் சில பகுதிகளில் திடீரென வார்டுகள் மறுவரையறை கருத்துருக்கள் வெளியிடப்பட்டன. சில பகுதிகளில் அன்றைய தினம்வெளியிடாமல், அதன் பிறகு தனித்தனியாக ஆங்காங்கே வெளியிடப்பட்டது. எனினும், எல்லா உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை குறித்தும் ஜனவரி 2ஆம் தேதிக்குள் (செவ்வாய்) அரசியல் கட்சிகளும், பொது மக்களும் தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என கெடு விதிக்கப்பட்டிருந்தது. முழு விபரத்தையும் வெளிப்படையாகத் தெரிவிக்காமல், குறைந்தபட்சம் ஒரு வார கால அவகாசம் கூட தரப்படாமல் அவசர கதியில் வெளியிடப்பட்ட இந்த மறுவரையறைகள் குறித்து அரசியல் கட்சிகளிடமும், பொது மக்களிடமும் கடும் அதிருப்தி ஏற்பட்டது.\nஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த அதிருப்தியைப் பல்வேறு அரசியல் கட்சியினர் வெளிப்படுத்தினர். மேலும் மறு வரையறை தொடர்பான மாற்று ஆலோசனைகள், கருத்துகளையும் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தெரிவித்தனர். இத்துடன் மறுவரையறை தொடர்பாக முழுமையாக கவனித்து உரிய கருத்துகளைத் தெரிவிக்க உரிய கால அவகாசம் தேவை என்றும் வலியுறுத்தினர். இது குறித்து தமிழ்நாடு வார்டு மறுவரையறை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்தார். இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் மா.அசோகன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் முத்துக்குமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nவார்டுகள் மறுவரையறையில் ஏராளமான குளறுபடி திருப்பூர் ஆட்சியர் முன்னிலையில் கட்சிகள் கடும் ஆட்சேபம்\nசுய உதவிக்குழுக்களுக்கு தர மதிப்பீடு செய்தல் முகாம்\nகீழ்பவானி விவசாயிகள் பாசன நீர் உரிமைப் பெற ஜன.6ல் ஆலோசனைக் கூட்டம்\nஇருசக்கர வாகனம் திருடியவர் கைது: 2 வாகனங்கள் பறிமுதல்\nகுப்பை வண்டியில் அம்மா உணவகப் பொருட்கள்\nதுப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை\nபெண்ணிடம் செல்போன் பறித்த இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jothidadeepam.blogspot.com/2017/11/blog-post_12.html", "date_download": "2019-01-16T03:22:37Z", "digest": "sha1:VTGNMWJB6IB277KRXJICXZUO6TZ7XCEV", "length": 20335, "nlines": 160, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : யோகம் மிக்க வாழ்க்கை துணையும், அதிர்ஷ்டம் நிறைந்த இல்லற வாழ்வும் !", "raw_content": "\nயோகம் மிக்க வாழ்க்கை துணையும், அதிர்ஷ்டம் நிறைந்த இல்லற வாழ்வும் \n\" மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் \" என்பது முற்றிலும் உண்மையே, சாதாரண நிலையில் உள்ள ஓர் ஆண் மகனின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் தருவது ஓர் யோகமிக்க வாழ்க்கை துணையே என்றால் அது மிகையில்லை, அதைப்போன்றே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தையும் மண்ணோடு மண்ணாக மாற்றும் வல்லமையும் ஓர் பெண்ணின் ஜாதகத்திற்க்கு உண்டு, எனவே ஆண் என்றாலும் பெண் என்றாலும் தனது வாழ்க்கை துணையை பொருத்தமற்று தேர்வு செய்தால் அவர்களின் வாழ்க்கை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவிடும், குறிப்பாக ( 2,5,7,8,12 ) ம் பாவகங்கள் வலிமை அற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்தாலோ, நடைமுறை மற்றும் எதிர்வரும் திசாபுத்திகள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் அமைப்பில் உள்ள வாழ்க்கை துணையை தேர்வு செய்தாலோ, தேர்வு செய்யும் அன்பரின் வாழ்க்கை மிகுந்த போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்ற, நடைமுறை மற்றும் எதிர் வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் ஜாதகத்தை தனது வாழ்க்கை துணையாக தேர்வு செய்யும் அன்பர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்லலாம், ஏனெனில் வலிமை பெற்ற ஜாதகத்தை கொண்டுள்ள வாழ்க்கை துணையை தேர்வு செய்யம் அன்பர்களின் வாழ்க்கையும் யோகம் மிக்கதாக மாறிவிடும் என்பதில் மாற்று கருத்து இல்லை, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே \nநட்ஷத்திரம் : கிருத்திகை 4ம் பாதம்\nஜாதகிக்கு இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும் 2,5,7,8,12ம் பாவகங்களில், 8,12ம் பாவகத்தை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பது ஜாதகியின் இல்லற வாழ்க்கையை யோகம் மிக்கதாக மாற்றும், ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை வலிமை அற்ற 6,11 மற்றும் 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது திருமண தாமதத்ததை தந்த போதிலும், எதிர்வரும் திசா புத்திகள் ஜாதகிக்கு சிறந்த இல்லற வாழ்க்கையை அமைத்து தரும் என்பதில் சந்தேகம் இல்லை, சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது ஜாதகிக்கு சிறந்த இல்லற வாழ்க்கையை அமைத்து தரும் குடும்ப ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானம் எனும் 2,7ம் வீடுகள் ஜாதகிக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சந்தோசம் மிக்க குடும்ப வாழ்க்கையையும், கவுரவம் மற்றும் அந்தஸ்து மிக்க வாழ்க்கை துணையையும் தேடி தரும், ஜாதகியின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடாகவே அமைவது இல்லற வாழ்க்கையில் மேலும் வலு சேர்க்கும் அமைப்பாகும்.\nஜாதகிக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12ம் பாவகங்களில், 8,12ம் பாவகத்தை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பது இல்லற வாழ்க்கையில் சுபத்துவத்தை தரும் அம்சமாகும், ஆனால் தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகிக்கு சாதகம் இன்றி இருப்பது திருமண வாழ்க்கையில் தாமத்ததை தருகின்றது, ஆனால் எதிர்வரும் குரு மற்றும் சனி திசைகள் இரண்டும் 1,2,4,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனையே தருவதால் ஜாதகியின் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும் நல்ல புத்திரபாக்கியம் கிட்டும், 1,2,4,7,10ம் பாவக வழியில் இருந்து சுகபோக வாழ்க்கையை ஜாதகி பரிபூர்ணமாக அனுபவிக்கும் நிலையை தரும், ராகு திசையை தவிர, எதிர்வரும் திசைகளான குரு மற்றும் சனி திசைகள் ஜாதகிக்கு 2,7ம் பாவக வழியில் இருந்து கவுரவம் மிக்க ஓர் இல்லற வாழ்க்கையை சிறப்பாக வாரி வழங்க காத்துகொண்டு இருப்பது ஜாதகத்தில் வரவேற்கத்தக்க ஓர் சிறப்பு அம்சமாகும், எனவே ஜாதகியின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதில் சதேகம் இல்லை.\nமேற்கண்ட ஜாதகியை தனது வாழ்க்கை துணையாக தேர்வு செய்யம் ஜாதகரின் இல்லற வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்றால் அது மிகையல்ல, வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது ( வரன் அல்லது வது ) அவர்களது ஜாதகத்தில் அடிப்படையில் வலிமை பெற்று இருக்க வேண்டிய பாவகங்கள் 2,5,7,8,12ம் பாவகங்கள் ஆகும், இந்த பாவகங்கள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று, எதிர் வரும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் வகையிலான ஜாதகங்களை தமது வாழ்க்கை துணையாக தேர்வு செய்யும் அன்பர்களின் வாழ்க்கை மிகவும் யோகம் மிக்கதாக அமையும், தாம்பத்திய வாழ்க்கையும் சிறப்பாக அமைந்து இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும் குறை இருக்காது, இதற்க்கு நேர் மாறாக அமைந்த ஜாதகத்தை வாழ்க்கை துணையாக தேர்வு செய்வது இல்லற வாழ்க்கையை மிகவும் கடுமையாக பாதிக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை அன்பர்களே \nLabels: செவ்வாய், திருமணம், பொருத்தம், யோனி, ரஜ்ஜு, ராகுகேது, ராசி, ராசிபலன்\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : மிதுன லக்கினம் ( 2019-2020 )\nநவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிது...\nராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : கடக லக்கினம் ( 2019-2020 )\nநவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிது...\nசுய ஜாதகத்தில் கடக ராசி வலிமை இழப்பும், ஜாதகர் படும் துயரங்களும் \nபொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகரின் சுபயோக வாழ்க்கைக்கும் முன்னேற்றம் நி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - சிம்மம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - கடகம் )\n( குரு பெயர்ச்சியின் வழியில் 100% விகித பரிபூர்ண சுபயோக பலனை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள் என்கிற முறையில் 3ம் இடத்தை பெறுபவர்கள் க...\nதிருமண தடை மற்றும் இல்லற வாழ்க்கையில் இன்னல்களை தர...\nலக்கினாதிபதி சூரியன் திசை, விரையாதிபதி சந்திரன் தி...\nசாயா கிரகங்களான ராகுகேது சுய ஜாதகத்தில் தனது திசை...\nராகுகேது தோஷம் தரும் பாதிப்புகள் என்ன \nசுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் ஜாதகருக்கு சுபயோக பலன...\nதொழில் ரீதியாக தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் தர...\nசுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் என்ன \nதிருமண பொருத்தம் : களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு ...\nஜாதக ஆலோசணை : சுய ஜாதகத்தில் உள்ள சந்தேகங்களுக்கு ...\nஏழரை சனி என்ன செய்யும் ஜென்ம சனியாக ஜென்ம ராசியி...\nதொழில் ஸ்தான வலிமை தரும் கைநிறைவான வருமான வாய்ப்பு...\nராகு திசை தரும் பலன்களும், சுய ஜாதகத்தில் லக்கினத்...\nயோகம் மிக்க வாழ்க்கை துணையும், அதிர்ஷ்டம் நிறைந்த ...\nதிருமண வாழ்க்கையை கடுமையாக பாதிக்குமா\nசெவ்வாய் தோஷத்தால் ஏற்ப்படும் திருமண தடையா \nதொழில் ஸ்தான வலிமையும், ஜாதகர் பெரும் தொழில் ரீதிய...\nசனி (239) ராகுகேது (195) லக்கினம் (182) திருமணம் (178) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (93) லாபம் (85) பொருத்தம் (81) ராசிபலன் (80) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ரிஷபம் (60) ஜாதகம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) மீனம் (49) புதன் (44) சர்ப்பதோஷம் (42) துலாம் (41) மிதுனம் (41) குழந்தை (40) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (29) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (22) ராகுகேது தோஷம் (21) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) குருபலம் (13) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) ராகுகேது பெயர்ச்சி (8) அவயோகம் (7) உச்சம் (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.italytamilchaplaincy.com/index.php/home/churches", "date_download": "2019-01-16T04:03:44Z", "digest": "sha1:YECYB632BN432TO4FIV7P3NMRIPMTTQQ", "length": 3516, "nlines": 64, "source_domain": "www.italytamilchaplaincy.com", "title": "பணித்தளங்கள்", "raw_content": "\nறெஜியோ எமிலியா (Reggio Emilia)\nஇத்தாலி தென்பகுதியில் சிசிலி என்ற தீவின் பெரு நகரமாக பலெர்மோ விளங்குகின்றது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட 2000 கத்தோலிக்க குடும்பங்களையும் கத்தோலிக்கர் அல்லாத பலரையும் கொண்டிருக்கின்றது. 5485 இலங்கை நபர்களைப்பதிவில் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு ஞாயிறும் திருப்பலி, மறைக்கல்வி, ஒவ்வொரு வெள்ளியும் ஆராதனைகள், என கட்டமைக்கப்பட்ட தளமாக இயங்குகின்றது. ஒளிவிழா, விளையாட்டுப்போட்டி, ஆன்மீகப்புதுப்பித்தல் போன்ற நிகழ்வுகளும் நடாத்தப்பட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=4374", "date_download": "2019-01-16T04:01:57Z", "digest": "sha1:IQOTSEKGKDKLL3B6QFEDO23ATQLGOVI5", "length": 15375, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "டென்மார்க் மாலதி தமிழ்க", "raw_content": "\nடென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்திய மெய்வல்லுநர்ப் போட்டி 2017\nபழந்தமிழர் நுண்கலைகளில் மட்டுமல்லாமல் வீரவிளையாட்டுகளிலும் பெயர் போனவர்களாகத் திகழ்ந்து வந்துள்ளனர் என்பதை நாம் இலக்கியங்களினூடாக அறியலாம்\nதமிழர் மானமுள்ளவர்களாகவீரமுள்ளவர்களாகஅவற்றுக்காகத் தங்கள் உயிரையும் துறப்பவர்களாக வாழ்ந்த வரலாறுகள் எத்தனையோ உள்ளன.\nசிலம்பாட்டம் போன்ற தமிழர் மரபுவழிவந்த வீரவிளையாட்டுக்கள் முற்றும் முழுதுமாக அழிந்து விடாமல் இன்றும் பேணப்பட்டு வருகின்றன.\nதமிழர் தாயகத்திலுள்ள கல்விநிலையங்கள் மரபுவழிவந்த தமிழர் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதைக் காணக்கூடியதாய் உள்ளது.மனிதன் வாழ்க்கையில் வெற்றி தோல்விகளைச் சமநிலையில் பார்க்க வேண்டும் என்ற மிகப் பெரிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன.\nஉடலையும் உளத்தையும் நலப்படுத்துவதில் விளையாட்டுகள் மிகப் பெரிய பங்களிப்பைச் செய்கின்றன என்பது உளவியற் சார்ந்த ஓர் உண்மையாகும். இதனடிப்படையிலேயே புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் தமிழ் சிறார்களுக்காக உருவாக்கிய கல்விநிலையங்களில் மெய்வல்லுநர் போட்டிகளை முக்கிய செயற்பாடாக செயற்படுத்தி வருகின்றனர்.\nஇவ்வகையில் டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடம் ஆண்டுதோறும் மெய்வல்லுநர்ப் போட்டியை நடாத்தி வருகிறது. இவ்வாண்டுக்குரிய மெய்வல்லுநர்ப் போட்டியானது, சனிக்கிழமை 17.06.2017 ஆம் நாளன்று கேர்னிங் நகரில் நடைபெற்றது. இப்போட்டிகளில் Fyn, Jylland மாநில மாலதி தமிழ்க் கலைக்கூடங்களில் இருந்து மாணவர்கள் பங்குபெற்றனர்.\nஇப்போட்டி டென்மார்க் கொடியேற்றல், தமிழீழத் தேசியக் கொடியேற்றல், அகவணக்கம், மாலதி தமிழ்க் கலைக்கூடப்பாடல், ஒளிச்சுடரேற்றல், மாணவர்களின் அணிவகுப்பு போன்றவற்றுடன் ஆரம்பமாகியது.மாணவர்கள் ஓட்டம், தடைஓட்டம், பழம்பொறுக்கல், படம்பொருத்துதல், சமநிலைஓட்டம், கயிறடித்தல், குண்டெறிதல், நீளம்பாய்தல் போன்ற விளையாட்டுகளை மிகவும் ஆர்வத்துடன் விளையாடினர்.\nபழைய மாணவர்களும் இவ்வாண்டு போட்டிகளில் பங்குபற்றினர். அத்துடன் பார்வையாளர்களுக்கான விளையாட்டுகளும் இடம்பெற்றன. இவ்விளையாட்டுகளை விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் வெற்றிப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.\nவெற்றி பெற்ற வீரர்களும் வீராங்கனைகளும் வெற்றிகிண்ணங்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.விளையாட்டுப்போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் மற்றும் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும், எமது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\n2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக......Read More\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3...\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3 இந்திய மீனவர்களும் மருத்துவ......Read More\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய...\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய மக்களுக்கு வசதிகளை வழங்கி பொருளாதார......Read More\nயாழ் மாநகரசபையின் 70 ஆவது ஆண்டு சேவைப்...\nயாழ் மாநகரசபை ஸ்தாபிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமையினை......Read More\nஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள்......Read More\nயாழ்ப்பாணம் மாநக பிரதேசத்திற்குள் தொடர்ந்தும் திருட்டுத்தனமாக......Read More\n2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக......Read More\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த...\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3 இந்திய மீனவர்களும் மருத்துவ......Read More\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய...\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய மக்களுக்கு வசதிகளை வழங்கி பொருளாதார......Read More\nயாழ்ப்பாணம் மாநக பிரதேசத்திற்குள் தொடர்ந்தும் திருட்டுத்தனமாக......Read More\nபோரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவியில் கிணறு......Read More\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை.......Read More\nஇன்று முதல் காற்றின் வேகம்...\nஅடுத்த சில நாட்களுக்கு (இன்று இரவிலிருந்து) நாடு முழுவதும் (குறிப்பாக......Read More\nசர்வதேச இந்து இளைஞர் பேரவை ஊடாக...\nலண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச இந்து பேரவை மற்றும் லூசியம்......Read More\nதைப்பொங்கலை முன்னிட்டு நீராட சென்ற...\nவவுனியா - இரட்டைப்பெரியகுளம் குளத்தில் நீராட சென்ற இளைஞர்கள் இருவர்......Read More\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு :...\nதைத்திருநாளான இன்று யாழில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவமொன்று......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\nவன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraixpress.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-01-16T03:48:02Z", "digest": "sha1:ZKUTV2HYKEHAAD2YXQFHQQCBEV5XLT2C", "length": 5918, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "கலைஞர் மறைவு : அதிரையும் வெறிச்சோடியது!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகலைஞர் மறைவு : அதிரையும் வெறிச்சோடியது\nகலைஞர் மறைவு : அதிரையும் வெறிச்சோடியது\nதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிறுநீரக தொற்று மற்றும் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.\nஅவ்வப்போது அவரின் உடல் நிலை தேறி வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.\nஇதனையடுத்து தமிழகம் முழுதும் கடைகள் அடைக்கப்பட்டு மறைந்த முன்னால் முதல்வருக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு வருவது போல, அதிரையிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.\nஇதனால் அதிரை நகரமும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/kathai-list/tag/27233/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A9%E0%AF%8D--%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-01-16T03:38:19Z", "digest": "sha1:JQQBKYAAFOUP4FOM5FNOCYPQCR62ZBUE", "length": 6074, "nlines": 209, "source_domain": "eluthu.com", "title": "கணேஷ் ன் அழகு கதைகள் | Kathaigal", "raw_content": "\nகணேஷ் ன் அழகு கதைகள்\n29 உடலை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்\n24மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும்\n21கரு கரு கூந்தலுக்கு காய்கறி வைத்தியம்\n20அழகை தக்க வைத்துக்கொள்ள எளிமையான வழிமுறைகள்\n17பெண்களின் இளமை கண்களில் தெரியும்\n16அழகு நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல\nகணேஷ் ன் அழகு கதைகள் பட்டியல். List of கணேஷ் ன் அழகு Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/11163518/Congress-Used-Farmers-as-Vote-Bank-and-Betrayed-Them.vpf", "date_download": "2019-01-16T04:27:59Z", "digest": "sha1:IY2LRPEE7QS3RHVORA2U2MYKPBG6XQEZ", "length": 14454, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congress Used Farmers as Vote Bank and Betrayed Them Says PM Modi || காங்கிரஸ் விவசாயிகளை வாக்கு வங்கிக்காக பயன்படுத்தியது என பிரதமர் மோடி குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாங்கிரஸ் விவசாயிகளை வாக்கு வங்கிக்காக பயன்படுத்தியது என பிரதமர் மோடி குற்றச்சாட்டு + \"||\" + Congress Used Farmers as Vote Bank and Betrayed Them Says PM Modi\nகாங்கிரஸ் விவசாயிகளை வாக்கு வங்கிக்காக பயன்படுத்தியது என பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் விவசாயிகளை வாக்கு வங்கிக்காக பயன்படுத்தியது, அவர்களுக்கு துரோகம் செய்தது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். #PMModi #Congress #Farmers\nபஞ்சாப் மாநிலம் மாலோட் பகுதியில் நடைபெற்ற விவசாயிகளுக்கு வளர்ச்சி பேரணியில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்தார்.\nஒரு குடும்பத்தின் நலனுக்கு வாக்கு வங்கியாக விவசாயிகளை பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என குற்றம் சாட்டினார்.\nவிவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம் என்று பிரதமர் மோடி தொடர்ந்து கூறிவருகிறார். இதற்கு ஏற்ப இந்தியாவின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க பல மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் பா.ஜனதா கூறிவந்தது. பாரதீய ஜனதா ஆட்சியில் அமர்ந்த இந்த நான்கு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டதைவிட, 2019 பாராளுமன்றத்துக்கான தேர்தல் நெருங்கிவரும் நிலையில் புதிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. கரும்பு விவசாயிகள் நிலுவை தொகையினை வழங்குவதற்கு வசதியாக சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.9,000 கோடி வரை கடன் திட்டத்தினை அறிவித்தது.\nஇந்த நிலையில் விவசாய உற்பத்தி பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.\nவிளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்தி செலவை விட 1½ மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் என கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. அதை நிறைவேற்றும் நோக்கில் கடந்த பட்ஜெட்டிலும் இதற்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி சபைக்குழு, 14 சம்பா (கரீப்) பருவ பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளித்தது. தேர்தலை முன்னிட்டு மத்திய அரசு இந்நகர்வை முன்னெடுக்கிறது என்று விமர்சனமும் செய்யப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸை பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.\n1. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\nதமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக, பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.\n2. சீக்கிய குரு பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி\nசீக்கிய குரு கோபிந்த் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு நாணயம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டு உள்ளார்.\n3. வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தோற்றால்...\nவரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தோற்றால்... நாடு 200 ஆண்டுகள் அடிமையானதைப் போல் ஆகிவிடும் என அமித்ஷா கூறினார்.\n4. உ.பி.யில் தனியாக போட்டியிட தயார் - காங்கிரஸ்\nஉ.பி.யில் தனியாக போட்டியிட தயாராக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்.\n5. என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: அலோக் வர்மா\nஎன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அற்பமானவை என்று சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள அலோக் வர்மா தெரிவித்துள்ளார்.\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\n1. கழுதை பாலில் தயாரான 100 கிராம் குளியல் சோப்பு விலை ரூ.500; மக்களிடையே பெரும் வரவேற்பு\n2. ஒடிசா விடுதியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு; தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்\n3. கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணிக்கு நெருக்கடி : குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்தா\n4. ஒடிசாவில் 2 இளம் பெண்கள் திருமணம் பிரிக்க முயன்றால் தற்கொலை செய்வோம் என மிரட்டல்\n5. பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinthaiulagam.com/22462/", "date_download": "2019-01-16T04:39:20Z", "digest": "sha1:VEZXVGCRD7I6G6O337NUFKLIWDHEKDCA", "length": 7565, "nlines": 62, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "திருமணமாகி 542 நாட்கள்.. இரண்டு முறை கரு கலைந்தது : ஒரே சேலையில் தூக்கியில் தொங்கிய தம்பதியினர்!! -", "raw_content": "\nதிருமணமாகி 542 நாட்கள்.. இரண்டு முறை கரு கலைந்தது : ஒரே சேலையில் தூக்கியில் தொங்கிய தம்பதியினர்\nதிருப்பூர் மாவட்டத்தில் திருமணமாகி 542 நாட்களில் ஒரே சேலையில் புதுமணத்தம்பதியினர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முத்துக்கிருஷ்ணன் – தங்கமணி ஆகிய இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.\nதிருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் நடத்தினர். இதற்கிடையில் தங்கமணிக்கு இரண்டு முறை கர்ப்பமாகி கரு கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்–மனைவி இருவரும் சில நாட்களாக பேசாமல் இருந்துள்ளனர்.\nஇந்த நிலையில் சமீபகாலமாக முத்துக்கிருஷ்ணனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை முடிந்து தினமும் வீட்டிற்கு வரும் முத்துக்கிருஷ்ணன் மதுகுடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், தங்கமணிக்கு அவரது தந்தை வெள்ளையங்கிரி போன் செய்துள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் இருவரும் போன் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வெள்ளியங்கிரி, தனது உறவினர்களுடன் மகளின் வீட்டிற்கு சென்றார்.\nஅப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை நீண்டநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து வீட்டின் ஜன்னலை உடைத்து பார்த்தபோது வீட்டினுள், முத்துக்கிருஷ்ணனும், தங்கமணியும் ஒரே சேலையில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.\nஇதையடுத்து அவர்கள் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் பொலிசில் வெள்ளியங்கிரி கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n2019 ஆம் ஆண்டு இந்த 6 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் : உங்கள் ராசியும்...\n2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள் : 12 ராசிகளுக்கும்\nவடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது ஏன் தெரியுமா\nஉங்கள் உள்ளங்கைகளில் இப்படி நிறைய கோடுகள் இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநவம்பர் மாத ராசிபலன் : யாருக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது என்று தெரியுமா\nபெண்களை மயக்கி அறைக்கு அழைத்து வந்த நபருக்கு இறுதியில் நேர்ந்த கதி\nஎன் மகனுக்கு என்ன வியாதினு சொல்லுங்க : ஒவ்வொரு நாளும் மகனை நினைத்து கண்ணீர்விடும் தாய்\nகணவரை பிரிந்த மனைவி : பலருடன் ஏற்பட்ட தொடர்பு.. மகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை\nஇளம் தாய் அழகில் மயங்கிய ஊழியர் : மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nகட்டாயப்படுத்திய கணவன் : திருமணம் முடிந்த 6 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/gallery/movie-gallery/viswasam-movie-stills-2/", "date_download": "2019-01-16T03:22:41Z", "digest": "sha1:63BM72IKFQHYTVL7AQX4XHNAASE3SUNE", "length": 2254, "nlines": 51, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Viswasam Movie Stills - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\n“ என் காதலி சீன் போடுறா “ இசை வெளியிட்டு விழா புகைப்படங்கள் எழுத்தாளர் இமயம் அவர்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான ''இயல் விருது \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kokkarakkoo.blogspot.com/2016/06/blog-post_22.html", "date_download": "2019-01-16T04:51:00Z", "digest": "sha1:LX3OMYETGMZJ5QONZDGPG5EB4I5AVT3W", "length": 22330, "nlines": 129, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: டாஸ்மாக் கனவு..", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nஏம்மா... வேலை அதிகமா இருக்குற நேரத்துல இப்புடி சொல்லாம கொள்ளாம அஞ்சு நாள் லீவு போட்டின்னா என்ன அர்த்தம் புள்ளைங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும், பள்ளிக்கூட செலவு எல்லாம் இருக்குன்னு சொல்லிட்டு தான அடுத்த மாச சம்பளத்துல முன்கூட்டியே அட்வான்ஸா நாலாயிரம் வாங்கிட்டுப் போன...\nலீவுக்கு போயிருந்த புள்ளைங்கள கூட்டிட்டு வரேன்னு அம்மா வீட்டுக்குப் போயி நீயும் ஜாலியா அஞ்சு நாள் டேரா போட்டுட்டியா\nநேற்று, எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணிடம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு மாதிரியான மாற்றம் ஏற்பட, நான் சற்று சுதாரிக்கும் முன்பாக கடகடகடன்னு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டது. நானும், என் மனைவியும் சமாதானப் படுத்தவே... சற்று அழுகையை குறைத்தவாறே... காரணத்தைக் கொட்டித் தீர்த்து விட்டது அந்தப் பெண்..\nநீங்க குடுத்த பணத்தையும், தோடு, கம்மல் அடமானம் வச்ச பணத்தையும் சேர்த்து ஏழாயிரத்தை வீட்டுல வச்சிட்டு புள்ளைங்கள போயி கூட்டிட்டு மறுநாள் வரதுக்குள்ள, அந்த பாழாப் போனவன் (புருஷனைத் தான்) வீணா போன பயலுவோ... ஃப்ரண்ட்சாம் அஞ்சாரு பேர கூட்டி வச்சி தண்ணி... தொட்டுக்க மீனு, கறின்னு ஓட்டல்ல வாங்கியாந்து, ஒரு நாளு முச்சூடும் வீட்டுலயே கும்மாளம் போட்டுருக்கானுவோ சார்...\nதெருக்குள்ள புள்ளைங்களோட வரும் போதே பக்கத்து வூட்டு ஆயா சொல்லிட்டாங்க. பதறிப்போயி வீட்டுல போயி பார்த்தா, போதை தெளியாம படுத்திருக்கான். கேட்டதுக்கு... அந்த படுபாவிங்க இவனுக்கு நெறையா தடவ ஓசில தண்ணி வாங்கி குடுத்திருக்காங்களாம்... நான் இவனுக்கு ஒழுங்கா பணம் குடுக்குறது இல்லியாம்... நேத்திக்கி தான் செம்மையா மாட்டுனிச்சி... அவனுங்கள கூட்டி விருந்து வச்சிட்டேங்கறான்.\nஎன்ன பண்றதுன்னே புரியல சார்... புள்ளைங்க ரெண்டும் விக்கிச்சுப் போயி நின்னுடிச்சிங்க. கை, கால்லாம் வெளவெளத்துப் போயிடிச்சி.., இந்தப் பசங்கள எப்புடி ஸ்கோலுக்கு அனுப்புறது யாருட்ட போயி திரும்ப பணம் கேக்குறது யாருட்ட போயி திரும்ப பணம் கேக்குறது இப்புடி எதுவுமே புரியாம அவன வாயில வந்ததை எல்லாம் நாக்க புடுங்கற மாதிரி கேட்டுட்டு எட்டி நாலு மிதி மிதிச்சிட்டு, கையும் ஓடாம, காலும் ஓடாம அம்மா வீட்டுக்கே புள்ளைங்கள கூட்டிட்டு போயி, அங்க இங்கன்னு அவங்க மூவாயிரத்தை புரட்டி கொடுத்து அத எடுத்துக்கிட்டு இன்னிக்கி தான் சார் வந்தேன்னு சொல்லும் போது எனக்கே நெஞ்சு வெடிச்சிடும் போல இருந்திச்சி.\nநல்லா இருந்த மனுஷன் சார். கம்பி கட்டுற வேலை. நெதம் நானூறு , ஐநூறுன்னு வரும். எல்லாரு கண்ணும் படுற மாதிரி தான் வாழ்ந்தோம். என் தங்கச்சி கல்யாணத்துக்கு கூட அவரு தான் அஞ்சு பவுனு செஞ்சி போட்டு கறையேத்துனாரு. இந்த பாழாப்போன குடிப்பழக்கம் தான் எல்லாத்தையும் கெடுத்துடிச்சி... நெதத்துக்கு நூறு, இருநூறு மட்டும் வந்தது, ஒரு கட்டத்துல அதுவும் நின்னுடிச்சி... நெதத்துக்கு நூறு, இருநூறு மட்டும் வந்தது, ஒரு கட்டத்துல அதுவும் நின்னுடிச்சி... வேலைக்கும் ஒழுங்கா போறது கிடையாது.\nஅப்பறம் தான் நான் வேலைக்கு வர ஆரம்பிச்சேன்... இப்ப எங்கிட்ட காசு வாங்கி வாங்கி குடிக்கிற நிலமைக்கு வந்துட்டாரு. கடேசில இப்புடி புள்ளைங்க படிப்புக்கு வச்சிருக்குற பணத்தை திருடி குடிக்கிற அளவுக்கு மோசமாயிட்டாறே...ன்னு சொல்லி அந்தப் பெண் ஓஓன்னு மீண்டும் அழ ஆரம்பிச்சிடிச்சி.\nஅதுக்கு சமாதானம் சொல்லி... மீதி தேவைக்கு நான் பொறுப்புன்னு ஏத்துக்கிட்டு...\nஅந்த நினைவுகளே நேற்று முழுவதும் மனதில் சோக அலையாய் ஓடிக்கொண்டிருக்க... இரவு உறங்கிப் போனேன்... தூக்கத்தில் அற்புதமான கனவு....\nகனவில் வள்ளுவர் கோட்டம்.. நெறுதுளிப்படும் கூட்டம் அலை மோதுகிறது. நான் மேடையை உற்றுக் கவனிக்கின்றேன். என் கண்களில் கவர்னர் ரோசையா தெறிகிறார்... திடுமென ஒரே ஆரவாரம்... சக்கர நாற்காலியில் சூரியன் வருகிறது. நானும் எம்பிக் குதித்து வாழ்த்துக்கோஷம் போடுகிறேன்... அருகில் தகத்தாய சூரியனாக தளபதி நிற்கிறார்...\nகர கர குரலில்... மு. கருணாநிதியாகிய நான்....\nமு.க. ஸ்டாலின் எனும் நான்... அடுத்தடுத்து ஏதேதோ நிகழ்வுகள்... பிறகு முதல் கையெழுத்துக்கான கோப்பு முதல்வர் கலைஞர் முன்னால் வைக்கப்படுகின்றது. தளபதி குனிந்து தலைவரிடம் அதை சுட்டிக்காட்டி ஏதோ சொல்கிறார்.... தலைவர் கையெழுத்திடுகிறார்.... நாளை முதல் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு.. இனி தமிழகத்தில் தேர்தலுக்காக மூடீய டாஸ்மாக் கடைகள் மூடிய படியே தான் இருக்கும் என்று தலைவர் குரலாக தளபதி மேடையில் அறிவிக்கிறார்....\nதன் பிள்ளைகளோடு எங்கள் நிறுவனப் பெண் தன் வீட்டிற்குள் செல்கிறாள்..கணவன் வேலைக்கு செல்ல ஆயத்தமாக நிற்கிறான். எப்பொழுதும் காலையில் மயக்கத்தில் இருப்பவன் இன்றைக்கு தெளிவாக வேலைக்கு கிளம்புகிறானே என்ற சந்தேகத்தில்...\n அதிசயமா இன்னிக்கு காலைல எட்டு மணிக்கெல்லாம் பழைய மாதிரி தெளிவா கெளம்பி நிக்கிற\nஅட போடி... சரக்கு தட்டுப்பாடு. எங்கியும் கிடைக்கல. ஒரே போரு... அதான் நைட்டு வெள்ளன படுத்துட்டேன்... சீக்கிரம் முழிப்பு வந்துடிச்சி... வேலைக்கு போலாம்ன்னு நிக்கிறேன்...\nமாலை ஆறரை மணியிருக்கும்.... மேஸ்த்திரிகிட்டயிருந்து 500 ரூவா கையில வாங்குறான். வழக்கம் போல ஜமா கூடுது... டாஸ்மாக் கடையை அத்தனை கண்களும் ஆவலாக தேடுகின்றன. எந்த கடைக்கு போனாலும் மூடப்பட்டே கிடக்கிறது. அலைந்து திரிந்து பார்த்து சொட்டு சரக்கு கூட கிடைக்காத நிலையில்... கலைஞரையும், தளபதியையும் நாலு நல்ல கெட்ட வார்த்தையில் திட்டுகிறான். பிறகு வீட்டுக்குப் போகணும்ன்னு நினைப்பு வரவே...\nவிடுமுறை முடிந்து காலையில் வீடு திரும்பிய மகளும், மகனும் அன் கண் முன்னே வந்து போகிறார்கள். அப்புடியே கடைத்தெருவில் இனிப்பு சேவும்... முந்திரி பக்கோடாவும் வாங்குகிறான்... வீட்டுக்கு போற வழியில கோழி கடையை கடக்கும் போது, சைக்கிளை நிறுத்தி ஒரு கிலோ கோழி கறி வாங்குகிறான்...\nஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்குள் நுழையும் இவனை மனைவியும், பிள்ளைகளும் ஆச்சரியமாக பார்க்கின்றார்கள்... பிள்ளைகளிடம் திண்பண்டங்களை நீட்டியவுடன் ஆசையாய் ஓடி வந்து இவன் கன்னங்களில் முத்தமிடுகின்றார்கள்... பிள்ளைகளிடம் திண்பண்டங்களை நீட்டியவுடன் ஆசையாய் ஓடி வந்து இவன் கன்னங்களில் முத்தமிடுகின்றார்கள்... குவாட்டரை ஓப்பன் பண்ணி முதல் பெக்கை வயிற்றுக்குள் செலுத்தியவுடன் ஏற்படும் அந்த கிக்கை... குழந்தைகளின் முத்தங்களில் உணர்கிறான்...\nஅப்படியே திரும்பி மனைவியைப் பார்த்து, ஏய் இந்தா கோழி வாங்கியாந்துருக்கேன்... மூன்னூறு ரூவா இருக்கு வச்சிக்க, சாமான் வாங்கி புள்ளைங்களுக்கு கோழி குழம்பு வச்சிப் போடு... உங்க அப்பனாத்தா வூட்டுல வக்கத்தவனுங்க.. இருவது நாளா புள்ளைங்களுக்கு நல்ல சோறு கிடைச்சிருக்காது... வாய்க்கு ருசியா கோழி கறி வச்சிக்குடு...\nகுளிச்சி முடிச்சி... குடும்பமே ஒம்போது மணிக்கு ஒன்னா உட்கார்ந்து கறி விருந்து சாப்பிடுது...\nகுழந்தைகள் படுத்த பின்பாக அவன் மனைவி பார்த்த பார்வையில் ஆஃப் அடித்து முடித்த பிறகு இவன் நடையில் வரும் தடுமாற்றத்தை உணர்கிறான்...\nLabels: அரசியல், கலைஞர், டாஸ்மாக், தமிழகம், திமுக, மது விற்பனை, ஸ்டாலின்\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nகல்விக் கடனும்.. விஜய் மல்லையாவும் - சிறுகதை\nநிர்மலா பெரியசாமியின் வேட்டி உருவும் பேச்சும், புத...\nசுதேசி, விதேசி மாய்மாலமும், பாஜகவின் தில்லாலங்கடி ...\nஜெயலலிதா, ஸ்டாலின், எதிர்க்கட்சி, கடவுள்... இன்னபி...\nமுரண்பாடுகளின் மொத்த உருவம்.. கலைஞரா ஜெயலலிதாவா\nமு.க.ஸ்டாலின் கார் வேணாம்ன்னு சொன்னது ஒரு குத்தமாய...\nதினமணியும்... அதீத சுயசாதிப் பாசமும்..\nசம்ஸ்கிருதம் கத்துக்கிறோம்.. பட் இந்த டீலுக்கு ஓக...\nதிமுக உண்மையிலேயே தோற்றுத்தான் போனதா\nவிவசாய கடன் தள்ளுபடியும்... ஒரு பெப்பேவும்...\nஒரு சுவாரஸ்யமான போர்ட் மீட்டிங்...... கனவுல வந்தது...\nதிமுக தோல்விக்கு இதெல்லாம் கூட காரணமாக இருக்குமோ\nதிராவிடத்தால் வாழ்ந்தோம்... தமிழக மக்கள் அதிரடி ...\nஅந்த ஆண்டவன்... ஆள்பவனாக அமர்வான்...\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\nமாஸ் காட்டிய ரஜினி - மரண மொக்கையான கார்த்திக் சுப்புராஜ்..\nபேட்டை.... மரண மாஸ்ன்னு சொல்லிட்டு மரண மொக்கைய கொடுத்திருக்காய்ங்க.. இந்த வயசுல ரஜினி தன்னோட வயசையும், உடல்நிலையையும் பொருட்படுத்...\nமோடி கடேசியா பெத்து போட்ட பிள்ளை - ரிஸர்வேஷன்..\nமோடி கடேசியா பெத்து போட்டிருக்கும் இடஒதுக்கீட்டு பிரச்சினையை பார்ப்போம்... மத்ததை எல்லாம் விட்டுடுங்க... அவர் என்ன சொல்றாருன்னு மட்...\nதிருவாரூர் தேர்தலைக் கண்டு திமுக அஞ்சுகிறதா - ஒரு விரிவான பார்வை\nதிருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக அஞ்சுகிறது... . இது தான் அரசியல் புரியாத அரைவேக்காடுகளின் மண்டையில் ஏற்ற வேண்டிய செய்தியாக,...\nதிமுகவுக்கு எதிரான பாஜகவின் புது வியூகம் - எடுபடுமா\nஇன்றைய டீவி விவாதங்கள் மூலம் பாஜகவும்.... பாஜகவின் ஸ்லீப்பர் அல்லக்கைகளான சுமந்த் சி ராமன் போன்றொர்களும், பாஜகவின் அடிமைகளான அதிமுகவினரு...\nஊடக அறம் தமிழகத்தில் செத்துப் போய் விட்டதா\nஒரு ஜனநாயக நாட்டில்... ஜனநாயகம் என்பது ஒரு அற்புதமான கட்டிடம். பலமான மேற்கூரை, நேர்த்தியான சுற்றுச்சுவர் கொண்ட அழகான கலைக்கூடம். இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21952", "date_download": "2019-01-16T05:17:06Z", "digest": "sha1:6U4J27FGC6VIPTX5X4QWMEQPLQ3S4IRA", "length": 5549, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயர் வாகனத்தில் பெருமாள் வீதியுலா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயர் வாகனத்தில் பெருமாள் வீதியுலா\nபட்டிவீரன்பட்டி: ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு வரதராஜபெருமாள் கோயிலில் நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக வரதராஜபெருமாள், ஆஞ்சநேயர் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக வந்த வரதராஜபெருமாளை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் கூடுதல்(பொறுப்பு) சந்திரசேகரன், தலைமை கணக்காளர் ராஜா உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசேரன்மகாதேவி கோயில்களில் தீர்த்தவாரி தெப்பத் திருவிழா\nபாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா துவங்கியது\nதிருத்தளிநாதர் கோயிலில் வெள்ளி வேலுக்கு அன்ன பூஜை\nமாரியூர் சிவன் கோயிலில் தீர்த்தவாரி உற்சவ திருவிழா\nகீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை\nவிராலிமலை முருகன் கோயிலில் திருப்படி திருவிழா\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை\n14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/108004-today-is-periya-kaakaa-muttai-birthday-says-chinna-kaakaa-muttai-fame-ramesh.html", "date_download": "2019-01-16T04:15:55Z", "digest": "sha1:BW5CPHUI4K4VZ4MCWQ7GDAXE2HWNJNE6", "length": 26285, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’ஒரு சீனுக்கு 6 டேக்... நயன்தாராகிட்ட ம்யூட்!’’ - ’சின்ன காக்கா முட்டை’ ரமேஷ் | Today is Periya Kaakaa muttai birthday , says Chinna Kaakaa muttai fame Ramesh", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:44 (16/11/2017)\n’’ஒரு சீனுக்கு 6 டேக்... நயன்தாராகிட்ட ம்யூட்’’ - ’சின்ன காக்கா முட்டை’ ரமேஷ்\n'காக்கா முட்டை' படத்தில் நடித்து அதன் மூலம் ஃபேமஸானவர் ரமேஷ். அந்தப் படத்தில் சின்ன காக்கா முட்டையாக நடித்த இவர் அதன்பிறகு கோலிவுட்டில் இருக்கும் அனைவராலும் 'காக்கா முட்டை' ரமேஷ் என்றே அறியப்பட்டார். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது இவர் கோபி நயினார் எடுத்திருக்கும் 'அறம்' படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். 'அறம்' படத்தில் நடித்த அனுபவம் பற்றித் தெரிந்து கொள்ள சின்ன காக்கா முட்டை ரமேஷிடம் பேசினோம்.\n''என் சொந்த ஊர் சென்னைதான். அப்பா மீனவர், அம்மா வீட்டில்தான் இருக்கிறார். எனக்கு இரண்டு அண்ணன்கள். நான்தான் வீட்டில் கடைக்குட்டி. இப்போ ஒன்பதாவது படிச்சிட்டே சினிமாவிலும் நடிச்சிட்டு வரேன். நான் ஐந்தாவது படிக்கும் போதுதான் 'காக்கா முட்டை' படத்தில் நடித்தேன். எங்க வீடு கடலையொட்டிதான் இருக்கும். ஸ்கூல் லீவு அன்னைக்குக் கடலில் விளையாடிக்கிட்டு இருந்தேன். அப்போ, படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக டைரக்‌டர் மணிகண்டன் சார் எங்க ஏரியாவுக்கு வந்தார். அப்போ என்னைப் பார்த்துவிட்டு என்னை நடிக்க வைக்க முடிவு பண்ணிட்டார். பட், என்கிட்ட அவர் எதுவும் பேசலை. நேராக, எங்க வீட்டுக்குப் போய் அம்மா, அப்பாக்கிட்ட கேட்டார்.\nஎங்க அப்பாவுக்கு என்னை சினிமாவுக்கு அனுப்புறதுக்கு விருப்பம் இல்லை. எங்க அம்மாவுக்கு நான் சினிமாவில் நடிப்பது பிடித்திருந்தது. அதனால் அம்மா, அப்பாவை சமாதானப்படுத்தி ஓகே வாங்கிட்டாங்க. நானும் நடிக்க வந்தேன்'' என்று சொல்லி சிரிக்கிறார் சின்ன காக்கா முட்டை ரமேஷ்.\n’’ 'காக்கா முட்டை' படத்தில் நடிச்சதுக்கு அப்புறம்தான் எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க. அதுவரைக்கும் எனக்கு ஃப்ரெண்ட்ஸ் யாருமில்லை. அந்தப் படத்தை பார்த்து ஏரியாவில் இருக்கிற நிறையப் பேர் பாராட்டினாங்க. அந்தப் படத்தில் நடிச்ச போதுதான் முதல்முறை பீட்சா சாப்பிட்டேன். அப்போவே எனக்கு பீட்சா பிடிக்கவில்லை. அதனால் அதற்கு அப்புறம் எப்பவும் பீட்சா சாப்பிடணும்னு எனக்கு ஆசை வரவேயில்லை’’ என்றவரிடம் தனுஷை 'காக்கா முட்டை' படத்துக்குப் பிறகு பார்த்தீங்களா என்றால்,\n''அவரை சமீபத்தில் எங்கும் பார்க்கவில்லை. எனக்கான படிப்பு செலவை வெற்றிமாறன் சார் ஏத்துக்கிறேன்னு சொன்னார். எந்த ஸ்கூல்லில் படிக்க விருப்பம்னு என்கிட்ட கேட்டார். நான் எப்போதும் போல அரசுப்பள்ளியில்தான் படிப்பேன்னு சொல்லிட்டேன். எனக்கு இங்கிலீஷ் பேசுற ஸ்கூல் எல்லாம் பிடிக்காது’’ என்றவரிடம் 'அறம்' படத்தின் வாய்ப்பு எப்படி வந்தது என்றோம்.\n''டைரக்டர் கோபி சார் எங்க ஏரியாவுக்குப் பக்கத்தில் இருக்கும் மீஞ்சூரில் இருக்கிறார். எல்லோரும் டைரக்டர் சாரை பத்தி சொல்லியிருக்காங்க. பட், நான் பார்த்ததில்லை. ஒருநாள் கோபி சார் என்கிட்ட வந்து, ''டேய் தம்பி என்கிட்ட ஒரு கதையிருக்கு. நான் கதை சொல்றேன். உனக்குப் பிடிச்சிருந்தா பண்ணு'' னு சொன்னார். கதை கேட்டேன். ரொம்ப ரொம்ப பிடிச்சிருச்சு. உடனே ஓகே சார்னு சொல்லிட்டேன். அவர் என்கிட்ட கதை சொன்னபோது நயன்தாரா கலெக்டர் வேஷத்தில் நடிக்கிறாங்கனு தெரியாது. ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் நின்னுக்கிட்டு இருந்தேன். அப்போ பார்த்தா பெரிய கேரவன் எல்லாம் வந்துச்சு. 'யாரு டா வர போறா''னு பார்த்தேன்.\nஒரு காரில் நயன்தாரா வந்து இறங்குனாங்க. எனக்கு அவங்களைப் பார்த்ததே ஷாக். அதுவும் நயன்தாரா என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். எனக்கு அப்போ ஒரு மாதிரி ஆயிருச்சு. ஒரு பக்கம் அவ்வளவு சந்தோஷம். அவங்ககிட்ட ஏதாவது பேசலாம்னு நினைச்சேன். பட், பேச்சே வரல காத்து மட்டும்தான் வந்துச்சு.\n'அறம்' படம் நயன்தாராகூட நடிச்சது செம ஹாப்பி. படத்தில் குழிக்குள்ளே இறங்கிற சீன் அப்போதான் எனக்கு ரொம்ப பயமாக இருந்துச்சு. உண்மையாவே குழிக்குள்ளே இறங்குற அப்போ மூச்சேவிட முடியலை. அந்த சீனுக்கு ஒரு ஆறு டேக் எடுத்தேன். அப்புறம் ஏழாவது டேக் ஓகே ஆயிருச்சு. 'அறம்' படத்தை தியேட்டரில் பார்க்கும் போது என் அம்மா, அப்பா அழுந்துட்டாங்க. ரொம்ப நல்லா பண்ணியிருக்கனு சொன்னாங்க. என் மாமா போன் பண்ணி விஷ் பண்ணினார்.\nஇந்தப் படத்தில் என்கூட பெரிய காக்கா முட்டை விக்னேஷூம் நடிச்சிருக்கார். 'காக்கா முட்டை' படத்தில் நடிக்குறதுக்கு முன்னாடி இருந்தே நானும் விக்னேஷும் ஃப்ரெண்ட்ஸ்தான். எனக்கு அண்ணா,ஃ ப்ரெண்ட் இரண்டுமே அவர்தான். இன்னைக்கு அவருக்குப் பிறந்தநாள். அதனால், ஸ்கைவாக் கூப்பிட்டு போய் சஸ்பென்ஸாக கேக் வெட்டலாம்னு இருக்கேன். இதை அவன்கிட்ட சொல்லிறாதீங்க’’ என்று கண்ணடிக்கிறார் சின்ன காக்கா முட்டை.\nகாக்கா முட்டை ரமேஷ்அறம்நயன்தாராarammkaakaa muttai ramesh\n“ஆழ்துளை குழாய் ஸ்பாட்ல எப்பவும் திக்திக்தான்..” - ‘அறம்’ ஒளிப்பதிவு கதை சொல்லும் ஓம் பிரகாஷ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n”பார்வையிழந்த நல்ல பாம்புக்கு பார்வை வர செய்த கோவை இளைஞர்” - ஒரு நெகிழ்ச்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`ஒரு தாயாக எங்கள் மனங்களை வென்று விட்டீர்கள் செரினா’ -கறுப்பு நிற பொம்மைக\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித்\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/work", "date_download": "2019-01-16T03:31:32Z", "digest": "sha1:C3JEQQ4L6ITGJWDIBIAY3C3OJTYULYCC", "length": 5501, "nlines": 153, "source_domain": "ta.wiktionary.org", "title": "work - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபடைப்பு (literary work - இலக்கிய படைப்பு)\nவேலை செய், பணி புரி\nவிசையானது ஒரு பொருளின் மீது செயல்படும்போது, அப்பொருள் விசையின் திசையில் நகர்ந்தால் அங்கு வேலை செய்யப்பட்டது என்பது இயற்பியலில் வேலையைக் குறிக்கிறது.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/radha-ravi-son-marriage-on-june-5-aid0136.html", "date_download": "2019-01-16T05:01:20Z", "digest": "sha1:W7M3II2V3A7XIGRZYNHPERWDOR27IJTK", "length": 11173, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜுன் 5-ம் தேதி நடிகர் ராதாரவி மகன் திருமணம்! | Radha Ravi son marriage on June 5 | ஜுன் 5-ம் தேதி நடிகர் ராதாரவி மகன் திருமணம்! - Tamil Filmibeat", "raw_content": "\nபேட்ட படத்தை விமர்சித்த 'ப்ளூ சட்டை'யை காணோம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nஜுன் 5-ம் தேதி நடிகர் ராதாரவி மகன் திருமணம்\nசென்னை: நடிகர் சங்க பொதுச் செயலாளர், நடிகர் ராதாரவியின் மகன் ஹரி ராதா ரவிக்கு வரும் ஜூன் 5-ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது. பெங்களூரைச் சேர்ந்த திவ்யா என்ற மகாலட்சுமியை அவர் மணக்கிறார்.\nமறைந்த நடிகர் எம் ஆர் ராதாவின் மகனான நடிகர் ராதா ரவிக்கு ரேகா என்ற மகளும், ஹரி ராதாரவி என்ற மகனும் இருக்கிறார்கள்.\nமகள் ரேகாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. மகன் ஹரி ராதாரவி, பி.காம் பட்டதாரி. 'திருமந்திரம்' என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.\nஹரி ராதாரவிக்கும் பெங்களூரைச் சேர்ந்த டி.மோகன்-சாந்தி தம்பதிகளின் மகள் திவ்யா என்ற மகாலட்சுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.\nசென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில், ஜுன் 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு இந்தத் திருமணம் நடக்கிறது.\nமுன்னதாக, ஜுன் 4-ந் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் திரையுலக, அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.\nஇந்தத் தேர்தலில் அதிமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தவர் ராதாரவி. ஆனால் திருமணத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வருவாரா என்று தெரியவில்லை.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஜினியை முந்திய அஜித்: 27 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த 'தரமான சம்பவம்'\nரிலீஸான 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த விஸ்வாசம்: சென்னையில் நேற்று சாதனை\nExclusive : கை நிறைய கதைகள் இருக்கிறது.. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அஜித்தை இயக்குவேன்: சிவா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.skymetweather.com/ta/forecast/weather/india/maharashtra", "date_download": "2019-01-16T04:58:17Z", "digest": "sha1:Q5GRKVYIYOODQJBQM2F377B3Q3HVTPCM", "length": 10778, "nlines": 164, "source_domain": "www.skymetweather.com", "title": "தற்போதைய வானிலை: நகரங்களுக்கான வாராந்திர வானிலை முன்னறிவிப்பு", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://poovulagu.in/?cat=61", "date_download": "2019-01-16T03:21:44Z", "digest": "sha1:YDPPFYMVMEK5QXNWFQ5LTP5HYITLNYMN", "length": 10073, "nlines": 217, "source_domain": "poovulagu.in", "title": "செப் 2014 – பூவுலகு", "raw_content": "\nJune 11th, 20170127 சென்னையின் தொன்மை மரங்கள் சென்னை, கடற்கரை அருகில் இருக்கும் ஒரு நகரம். அதனால் வெப்பமும், காற்றில் ஈரப்பதமும் அதிகமாக...\nசூழலியல் அரசியல் பேசும் உலக சினிமா\nJune 3rd, 2017083 காலாவதியான மருந்துகளும் போலி மருந்துகளும் மூன்றாம் உலகநாடுகளின் முக்கிய நகரங்களின் வீதிகளில் குவியல்களாக...\nApril 29th, 2017069 காடழித்து, மரம் வளர்ப்போம்... ஏ.சண்முகானந்தம் ஆகஸ்ட் 2014 இன்று நாடு முழுக்க மரம் வளர்ப்பது “Fashion” ஆக மாறியுள்ளது. ‘வீட்டிற்கு...\nதங்க சுனாமியும் நெய்தலின் ஆன்மாவும் - சுனாமிக்குப் பின் 10 ஆண்டுகள்\nSeptember 26th, 2014039 என் விடலைப் பருவம் மீனவ கிராமத்தின் வாசனைஅடுக்குகளாக மனதில் பதிந்து கிடக்கிறது. மறக்க இயலாத அருமையான வாழ்க்கை அது....\nமீத்தேன் திட்டம் உயிரோடு சமாதி\nஇன்றைய தமிழகத்தின் அனைத்து வாழ் வாதாரப் பிரச்சினைகளுக்கும் முதலாளி வர்க்கத்தின் தொழில் விரிவாக்கம் அல்லது முதலாளி...\n‘ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே’\nSeptember 16th, 2014019 ஆசீவக அறிஞர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் தொல்காப்பியம் இலக்கண நூல் அல்ல என்கிறார். தொல்காப்பியம் இந்திய மெய்யியல்...\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் சிலை திறப்பு நிகழ்ச்சி\nSeptember 1st, 2014012 பூவுலகு - செப்டம்பர் 2014 இதழில் வெளியான கட்டுரை இயற்கைவழி வேளாண்மையின் வழிகாட்டு தலோடு இயங்கி வருவதே விதை இயற்கை அங்காடி....\nஆவணப்படம் - அதிசயத் தண்ணீர் கிராமம்\nTHE MIRACLE WATER VILLAGE நீர் ஐம்பெரும் பூதங்களில் முதலாவதாக உச்சரிக்கப்படுவது. உலகின் முதல் உயிரி நீரிலிருந்து பரிணமித்து நிலத்திற்கு...\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/newses/india/767-2016-08-06-08-26-33", "date_download": "2019-01-16T03:21:28Z", "digest": "sha1:SHGGCXBPZ7RAXK7HREFNXZPUCMHVVYMR", "length": 6691, "nlines": 140, "source_domain": "www.4tamilmedia.com", "title": "புதிய ரயில் கீதம்: மத்திய ரயில்வே துறை", "raw_content": "\nபுதிய ரயில் கீதம்: மத்திய ரயில்வே துறை\nPrevious Article அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்; அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்\nNext Article பங்குச் சந்தைகள் கடந்த இரு நாட்களாக ஏற்றம்: மகிழ்ச்சி\nரயில்வே ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய 'ரயில் கீதம்' இயற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அதனை வெளியிட்டுள்ளார் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு.\nஇந்த கீதத்தை, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.நாட்டு மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் ரயில்வே துறை ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ரயில் கீதத்தை அறிமுகம் செய்ய ரயில்வே அமைச்சகம்திட்டமிட்டது. இதன் படி, பிரபல இசையமைப்பாளர் ஷ்ரவன் இசையில், பாடகர்கள் உதித் நாராயண் மற்றும் கவிதா கிருஷ்ணமூர்த்தி பாடிய ரயில் கீதம், நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.\nரயில்வே ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டுள்ள இந்த பாடல், பயணிகள் மற்றும் ஊழியர்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இருப்பதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, நேற்று இந்த பாடலை அறிமுகம் செய்து வைத்தார்.\nPrevious Article அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்; அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்\nNext Article பங்குச் சந்தைகள் கடந்த இரு நாட்களாக ஏற்றம்: மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/10/2176.html", "date_download": "2019-01-16T03:23:05Z", "digest": "sha1:HR2RVAQRMZHZ5VI3IYPSFAAYMQOCVFZO", "length": 15224, "nlines": 50, "source_domain": "www.kalvisolai.in", "title": "எல்லையோர சாலை நிறுவனத்தில் 2176 வேலைவாய்ப்புகள்", "raw_content": "\nஎல்லையோர சாலை நிறுவனத்தில் 2176 வேலைவாய்ப்புகள்\nஎல்லையோர சாலை நிறுவனத்தில் 2176 வேலைவாய்ப்புகள்\nஎல்லையோர சாலை நிறுவனத்தில் 2 ஆயிரத்து 176 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இது பற்றிய விவரம் வருமாறு:-மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் 'பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேசன்' எனப்படும் எல்லையோர சாலை நிறுவனம் என்ற அமைப்பு செயல்படுகிறது. நாட்டின் எல்லையோர சாலைகளை அமைத்தல், பராமரித்தல், செப்பனிடுதல் போன்ற பணிகளை இந்த அமைப்பு கவனிக்கிறது. தற்போது இந்த நிறுவனத்தின் பல்வேறு பணிகளுக்கு 2 ஆயிரத்து 176 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.டிரைவர், மெக்கானிக், டிராப்ட்ஸ்மேன், ஸ்டோர் சூப்பிரவைசர், நர்சிங் சூப்பிரவைசர், டைப்பிஸ்ட், வெல்டர், ரோட்ரோலர் ஆபரேட்டர் உள்ளிட்ட பணியிடங்கள் இதில் உள்ளன. அதிகபட்சமாக வெகிகிள் மெக்கானிக் பணிக்கு 133 இடங்களும், மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் பணிக்கு 203 இடங்களும், டிரைவர் என்ஜின் ஸ்டாட்டிக் பணிக்கு 384 இடங்களும், டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் பணிக்கு 475 இடங்களும், சமையலர் பணிக்கு 330 இடங்களும், மாசன் பணிக்கு 154 இடங்களும், ஆபரேட்டர் பணிக்கு 139 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதர பணிகளுக்கான இடங்களின் எண்ணிக்கையை இணையதளத்தில் பார்க்கலாம்.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:-\n27 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், இன்னும் ஒதுக்கீடு பெறுவோருக்கு அரசு விதிகளின் படியும் வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்ப அவகாச காலத்தின் இறுதிநாளை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.\nபிளஸ்-2 படிப்புடன் 2 ஆண்டு நர்சிங் படிப்பு, பட்டப்படிப்புடன் தட்டச்சுப் பயிற்சி, பெற்றவர்கள் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிகளுக்கான சரியான வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதியை இணையதளத் தில் பார்க்கலாம்.\nஉடல் உறுதித்திறன் தேர்வு, செய்முறைத் தேர்வு, திறமைத் தேர்வு, எழுத்து தேர்வு ஆகியவற்றில் அந்தந்த பணிக்கு அவசியமான தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nபொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.\nவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் புகைப்படம் மற்றும் தேவையான சான்றுகள் இணைப்பது அவசியம். அஞ்சல் முகப்பில் விண்ணப்பதாரரின் பணி மற்றும் பிரிவு, மதிப்பெண் சதவீதம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். விண்ணப்பம் Commandant, GREF Centre, Dighi Camp, Pune 411 015 என்ற முகவரிக்கு அறிவிப்பில் இருந்து 45 நாட்களுக்குள் சென்றடைய வேண்டும். இதற்கான அறிவிப்பு 10-10-2016-ந் தேதி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2017/01/blog-post.html", "date_download": "2019-01-16T03:23:09Z", "digest": "sha1:N4KFI3BBMLLOWOY5WFOTLRR3DJFMWKJD", "length": 15333, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "கல்வித் தகுதியை மறைப்பதும் பணி நடத்தை விதிமீறல்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு", "raw_content": "\nகல்வித் தகுதியை மறைப்பதும் பணி நடத்தை விதிமீறல்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு\nகல்வித் தகுதியை மறைப்பதும் பணி நடத்தை விதிமீறல்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு | கல்வித்தகுதியை மறைத்து பணிக்கு சேருவதும் ஒரு நடத்தை விதிமீறல்தான் என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், பணி நீ்க்கத்தை எதிர்த்த வங்கி ஊழியரின் மனுவை தள்ளுபடி செய்தனர். யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பகுதி நேர பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்த பி.சுடலைமுத்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவில், ''நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன். கடந்த 2008-ம் ஆண்டு கல்வித்தகுதியை மறைத்து நான் வங்கிப் பணியில் சேர்ந்ததாகக் கூறி வங்கி நிர்வாகம் என்னை பணி நீக்கம் செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால் என்னை பணிநீக்கம் செய்தது சரியானதுதான் என தனி நீதி பதி உத்தரவிட்டுள்ளார். ஆகவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று கோரி யிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: எந்த ஒரு வங்கியோ அல்லது நிறுவனமோ, தங்களது பணியாளர்களை தேர்வு செய்ய தங்களுக்கென தனிப்பட்ட விதிமுறைகளை வகுத்து வைத் துள்ளன. பணியாளர்களின் கல்வித்தகுதியும் அதில் முக்கியமான ஒன்று. குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கண்டிப்பாக அந்த கல்வித் தகுதியை பூர்த்தி செய்திருக்க வேண்டியது அவசியமானது மட்டுமல்ல, சட்டப்படியானதும் கூட. மனுதாரர் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பகுதிநேர பராமரிப்பு மற்றும் தூய்மை பணியாளர் பணி்க்கு கடந்த 2008-ல் விண்ணப்பித்துள்ளார். அந்த வேலைக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதியாக இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது எட்டாம் வகுப்பில் தோல்வியுற்றவர்கள் விண்ணப் பிக்க வங்கி நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. அதன்படி, மனுதாரர் தான் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் என்ற உண்மையை மறைத்து, 5-ம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதாக மாற்றுச் சான் றிதழைக் காட்டி பணிக்கு சேர்ந் துள்ளார். அதன்பிறகு வங்கி நிர்வாகம் அதே ஆண்டு பியூன் வேலைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு செய்த போது, இதே மனுதாரர் தான் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் எனக்கூறி அந்த பணிக்கும் விண்ணப்பித்துள்ளார். வங்கி நிர்வாகம் உண்மையைக் கண்டு பிடித்து அவரை பணி நீக்கம் செய்துள்ளது. நடத்தை விதிமீறல் மனுதாரர் உண்மையை மறைத்து பராமரிப்பு மற்றும் தூய்மை பணியாளர் பணிக்கு சேர்ந்ததால் அந்த பணியிடம் உரிய நபர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது. அரசு அல்லது வங்கி பணிகளில் உண்மையை மறைப்பது என்பது நடத்தை விதிமீறல்தான். எனவே மனு தாரரை பணி நீக்கம் செய்தது சரியானதுதான். தனி நீதிபதி சரியான உத்தரவைத்தான் பிறப் பித்துள்ளார் என்பதால் இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/172640/news/172640.html", "date_download": "2019-01-16T04:18:55Z", "digest": "sha1:EV4LC7N4IT6UQJ447KOCDCDGICH44VZU", "length": 11757, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "மூடிய அறைக்குள் தூங்குவதால் ஏற்படும் ஆபத்து..!! : நிதர்சனம்", "raw_content": "\nமூடிய அறைக்குள் தூங்குவதால் ஏற்படும் ஆபத்து..\nஇந்தக் குளிர் காலத்தில், காற்றுப் புகாமல் மூடிய அறைக்குள் தூங்க விரும்புவது இயல்பு. ஆனால் அதில் ஆபத்தும் ஒளிந்திருக்கிறது.\nதூங்கும் அறையில் காற்றோட்டம் மிகவும் அவசியம், காற்றோட்டம் இல்லாவிட்டால் அபாயம் அதிகம் என்று ஆய்வாளர்களும் மருத்துவர்களும் கூறுகின்றனர்.\nகுளிர் காலத்தில் சிலர் மூடிய அறைக்குள் உறங்குவது மட்டுமல்ல, சூட்டை உண்டாக்குவதற்காக கரி, மரத்துண்டு போன்றவற்றை எரிக்கும் வழக்கத்தையும் வைத்திருக்கிறார்கள். அவற்றில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடு, அறையை விட்டு வெளியேற வசதியின்றி, தூங்குபவர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடும்.\nஒரு காரில் எஞ்சினை மட்டும் ஓடவிட்டு, கண்ணாடியை ஏற்றிவிட்டு உள்ளே உட்கார்ந்திருந்தாலும் மூச்சுத்திணறல் ஏற்படும். மூடிய அறைக்குள் வெப்பத்தை உருவாக்கும் சாதனங்களைப் பயன்படுத்தும்போது, காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்துகொள்வது உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும்.\nகுளிர்காலத்தில், புளோயர், ஹீட்டர் மற்றும் கரி அடுப்பு போன்றவற்றின் முன் அமர்ந்து குளிர் காய்வதால் தோலில் வறட்சித்தன்மை ஏற்படும். அதிலும் குறிப்பாக முதியவர்களுக்கு இது அதிக பாதிப்பை அதிகப்படுத்தும்.\nஇதைத்தவிர, தலையில் பொடுகுத்தொல்லையும் ஏற்படும், ஏற்கனவே பொடுகுப் பிரச்சினை இருப்பவர்களுக்கு அது மிகவும் அதிகமாகும். உஷ்ணம் ஏற்படுத்தும் உபகரணங்கள், சருமத்தின் இயற்கை ஈரத்தன்மையை இழக்கச்செய்கின்றன.\nகரி அல்லது மரத்துண்டுகள் எரியும் இடத்தில் காற்றோட்டத்துக்குத் தேவையான வசதிகள் இல்லையென்றால், அங்கு இருப்பவர்கள் பிராணவாயுவுடன் சேர்த்து கார்பன் மோனோக்சைடையும் சுவாசிக்கின்றனர்.\nகார்பன் மோனோக்சைடு, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுடன் சேர்ந்து, கார்பாக்சிஹீமோகுளோபினாக மாறிவிடுகிறது.\nஉண்மையில், ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த செல்கள், பிராணவாயுவை உட்கிரகிப்பதற்கு முன்னரே கார்பன் மோனாக்சைடுடன் இணைகின்றன. பொதுவாகவே, கார்பன் மோனாக்சைடு மிகவும் அதிகமாக இருக்கும் இடத்தில் ஒருவர் இருந்தால், அவரின் ரத்தத்தில் பிராணவாயுவைவிட கார்பன் மோனாக்சைடு விரைவாகச் சேரும்.\nஇதனால் உடலின் பிற பாகங்களுக்குச் செல்ல வேண்டிய பிராணவாயுவின் அளவு குறைகிறது. இதனால் ஹைபோக்சியா என்ற நிலைமை உருவாகி, திசுக்கள் அழிக்கப்படுவதோடு, மரண அபாய அளவும் அதிகரிக்கிறது.\nபொதுவாக நாம் இருக்கின்ற இடத்திலும், சுவாசிக்கின்ற காற்றிலும் நச்சுத்தன்மை இருக்கிறதா என்பதை அறிவது மிகவும் முக்கியம். காற்றில் கார்பன் மோனாக்சைடு அளவு அதிகமாக இருந்தால், தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும். இவற்றைத்தவிர, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதோடு கண்களில் எரிச்சலும் தோன்றும்.\nஆக மொத்தம், குளிர்காலத்தில் வெப்பத்தைக் கொடுக்கும் சாதனங்களைப் பயன்படுத்தினால், அந்த இடத்தில் காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம். மூடப்பட்ட அறைகளில் நிலக்கரி அல்லது மரத்துண்டுகளை எரிக்கக் கூடாது. ஹீட்டர் அல்லது புளோயர் பயன்படுத்தினாலும் கவனம் தேவை. அவற்றை அதிகமாக பயன்படுத்துவதும் ஆபத்துதான்.\nசமீபத்தில் டெல்லியில், மூடிய வேனுக்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர். வேனுக்குள் குளிரை ஏற்படுத்துவதற்காக அவர்கள் தந்தூரி அடுப்பைப் பயன்படுத்தியதுதான் இந்தப் பரிதாபத்துக்குக் காரணம். கொஞ்சம் முன்னெச்சரிக்கையோடு அவர்கள் கதவுகளை திறந்துவைத்திருந்தால், உயிர் பிழைத்திருக்க முடியும்.\nகுளிர் வேளையில் வெப்பமூட்டும் வசதிகளை நாடுவதில் பிழையில்லை, ஆனால் அதில் எச்சரிக்கை தேவை என்பதே நிபுணர்கள் கூறும் கருத்து.\nPosted in: செய்திகள், மருத்துவம்\n14 வயது சிறுமியிடம் அசிங்க பட்ட ராகுல் காந்தி-அதிர்ச்சியில் உறைந்த நிமிடம்\nபாறையை உருக்கி குகையாக்கும் சித்தர் மூலிகை ரகசியங்கள்\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநிலம் புரண்டி, மண்ணில் மறையும் அதிசயம்\nஉலக வங்கியின் தலைவராகும் டிரம்ப்பின் மகள்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nகாற்றாடி நூல் அறுத்து 5 பேர் பலி\nகுழந்தைகளுக்கும் வரலாம் முதுகு வலி\nநம்மை பார்த்துக் கொள்வது சுயநலமில்லை\n‘வன் செவியோ நின் செவி’\nகண் எரிச்சலை போக்கும் கொத்துமல்லி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/179757/news/179757.html", "date_download": "2019-01-16T04:36:49Z", "digest": "sha1:GFBNWJAIHDCGNPNJ2YUYBUPFNVILLX7M", "length": 8957, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் : ரஷ்யாவின் கண்டன தீர்மானம் பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nசிரியா மீது அமெரிக்கா தாக்குதல் : ரஷ்யாவின் கண்டன தீர்மானம் பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி\nஐநா: சிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா உட்பட 3 நாடுகளை கண்டிப்பதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா, ஈரான் ராணுவங்கள், சிரியாவில் முகாமிட்டு கிளர்ச்சியாளர்கள், ஐஎஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஒன்றான டொமாவில் சிரிய ராணுவம் கடந்த வாரம் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ள ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. இதில், அப்பாவி பொதுமக்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதித்து உயிருக்கு போராடி வருகின்றனர்.\nஇதற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகள் நேற்று முன்தினம் சிரியா தலைநகர் டமஸ்கஸ் மீது வான்வழி தாக்குதல் நடத்தின. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசி தாக்கின.இதில், டமஸ்கசில் உள்ள முக்கிய ரசாயன ஆயுத தயாரிப்பு தொழிற்சாலைகள், ஆய்வுக்கூடங்கள் சில தகர்க்கப்பட்டன. அமெரிக்க கூட்டுப்படைகளின் இந்த தாக்குதலை கண்டிப்பதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சலின் அவசரக் கூட்டத்தை ரஷ்யா நேற்று கூட்டியது. இதில், சிரியா மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதலில் இந்த நாடுகள் ஈடுபடக்கூடாது எனவும் ரஷ்யா தீர்மானம் கொண்டு வந்தது.\nஇந்த கூட்டத்தில், பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பு நாடுகளின் தூதர்களும், நிரந்தர உறுப்பினர் அல்லாத மற்ற 10 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், ரஷ்யாவின் தீர்மானத்தை ஆதரித்து சீனா, பொலிவியா நாடுகள் மட்டுமே வாக்களித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், குவைத், போலந்து மற்றும் ஐவரிகாஸ்ட் ஆகியவை தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இதன் மூலம், ரஷ்யாவின் தீர்மானம் தோற்டிக்கப்பட்டது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதிருமணமான பெண்களை மணந்த தமிழ் நடிகர்கள் ..\nவிஜயகுமாரின் முதல் மனைவிக்கு பிறந்த முதல் மகள் யார் தெரியுமா \n14 வயது சிறுமியிடம் அசிங்க பட்ட ராகுல் காந்தி-அதிர்ச்சியில் உறைந்த நிமிடம்\nபாறையை உருக்கி குகையாக்கும் சித்தர் மூலிகை ரகசியங்கள்\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநிலம் புரண்டி, மண்ணில் மறையும் அதிசயம்\nஉலக வங்கியின் தலைவராகும் டிரம்ப்பின் மகள்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nகாற்றாடி நூல் அறுத்து 5 பேர் பலி\nகுழந்தைகளுக்கும் வரலாம் முதுகு வலி\nநம்மை பார்த்துக் கொள்வது சுயநலமில்லை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/india-news/952-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A.html", "date_download": "2019-01-16T04:00:30Z", "digest": "sha1:BHMGMJY3MAVTII4TRCFSJ5FNSAHVBGQG", "length": 14273, "nlines": 230, "source_domain": "dhinasari.com", "title": "ஆக்ரா அருகே சர்ச் மீது தாக்குதல்: கிறிஸ்துவர்கள் போராட்டம் - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு இந்தியா ஆக்ரா அருகே சர்ச் மீது தாக்குதல்: கிறிஸ்துவர்கள் போராட்டம்\nஆக்ரா அருகே சர்ச் மீது தாக்குதல்: கிறிஸ்துவர்கள் போராட்டம்\nஆக்ரா: ஆக்ரா அருகே சர்ச் ஒன்றின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து கிறிஸ்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கே போலீசார் குவிக்கப்பட்டனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே பிரதாப்பூர் பகுதியில் ஆங்கிலேயர் காலத்து பழைமையான புனித மேரி சர்ச்சில் பங்குத்தந்தை தாப்ரேயின் குருபட்ட வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. நள்ளிரவில் விழா முடிந்த பின்னர் சர்ச்சைப் பூட்டி விட்டு அனைவரும் சென்று விட்டனர். நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் சர்ச்சுக்கு வந்து, அங்கே திடீரெனத் தாக்குதல் நடத்தி, சிலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் சர்ச் கதவைத் திறக்க முயன்றுள்ளனர். ஆனால் கதவு திறக்காததால், சர்ச் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்த நிலையில் சர்ச்சில் வைக்கப்பட்டிருந்த அலாரம் ஒலித்துள்ளது. இதை அடுத்து, அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனராம். சர்ச் அலாரம் ஒலித்ததைக் கேட்டு பங்குத்தந்தை தாப்ரே அங்கு விரைந்துள்ளார். சர்ச் தாக்கப் பட்டிருந்ததைக் கண்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே சர்ச் தாக்கப்பட்ட செய்தி அப்பகுதியில் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கு வந்து கூடினர். தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டித்தும், அவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டமும், பேரணியும் நடத்தினர். இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து பாதுகாப்புக்காக அங்கே போலீசார் குவிக்கப்பட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய மர்ம நபர்களைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nமுந்தைய செய்திநேதாஜி இயற்கையாகத்தான் மரணம் அடைந்தார்: அனுஜ்தார்\nஅடுத்த செய்திராஜீவ் கொலைவழக்கு: மறுவிசாரணை கோரிய மனு தள்ளுபடி\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://maadhavan.in/chronology-of-ssvs-in-tamil/", "date_download": "2019-01-16T04:45:10Z", "digest": "sha1:XE75Y72NDPV3QBGIW4PTDL4KUSZ7FMSP", "length": 29452, "nlines": 104, "source_domain": "maadhavan.in", "title": "Chronology of SSV/CSV in Tamil | Sathatha Sri Vaishnava – Chattada Sri Vaishnava", "raw_content": "\nபார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள்: ஸ்ரீராமானுஜரின் முயற்சிகள்\nமத்திய கால பக்தி இயக்க அடிப்படையில் உருவான மதப்பிரிவுகளுள் ஸ்ரீவைணவத்தை உருவாக்கிய ராமானுஜர் (பி.இ.பி: 1017), வைணவத் தலங்களில் முதன்மையானதாக திருவரங்கக் கோயிலின் வழிபாடு மற்றும் நிர்வாகப்பிரச்சினைகளில் தலையீடு செய்து ஆழ்வார்கள் பாடிய சாதிச் சமத்துவத்தை நிலைநாட்ட பெரு முயற்சிகள் செய்தார். மூன்று முக்கிய தென்னிந்திய வைணவத் திருத்தலங்களில் திருவரங்கக் கோயில் வரலாற்றைச் சொல்கிற ‘கோயில் ஒழுகு’ மற்றும் திருப்பதியிலுள்ள திருவேங்கடக் கோயிற் பிரகாரத்திலுள்ள நீண்ட கல்வெட்டு ஆகியவற்றி லிருந்து இது தொடர்பாக சில முக்கிய செயதிகள் கிடைக்கின்றன.\nவைணவத் தலங்களின் ஆகம வழிபாட்டு முறையில் இரு மரபுகள் உண்டு. முதலாவது : பஞ்சராத்ரம ஆகமம். கி.மு. முதலாயிரத்தில் உருவான இம்மரபு விஷ்ணுவை வணங்குவதற்கான சில நெறிமுறைகள், கோட்பாடுகள், சடங்குகள், தொன்மங்கள் ஆகியவற்றின் தொகுப்பு, இறுக்கமான பார்ப்பன ஆதிக்கம் உருவாகாத காலத்தில் தோன்றிய இவ்ஆகம நெறியில் விஷ்ணு வழிபாட்டில் பார்ப்பனரல்லாதோரின் பங்கேற் பிற்கும், சமஸ்கிருதம் இல்லாத மக்கள் மொழிகள்\nபயன்படுத்தப்படுவதற்கும் ஓரளவு இடமுண்டு. இரண்டாவது மரபு : வைகானச ஆகமம். விஷ்ணு வழிபாட்டுச் சடங்குகளில் பார்ப்பனர்கள் மட்டுமே பங்கேற்பதற்கும், சமஸ்கிருதம் மட்டுமே பயன்படுத்தப்படுவதற்கும் காரணமான இம்மரபே ஸ்ரீராமானுஜரின் காலத்திற்கு முன்னர் தென்னக வைணவக் கோயில்களில் வழிபடு நெறியாக இருந்தது.\nஸ்ரீ ராமானுஜரும் வைணவத் தத்துவ உருவாக்கத்தில் அவர் வழியின் பின்னாளில் பெரும் பங்களிப்புகளைச் செய்த வேதாந்த தேசிகரும் (பிறப்பு கி.பி : 1269), பிள்ளை லோகாச்சாரியாரும் (பிறப்பு கி.பி.1264) மேற் கொண்ட முயற்சிகளின் விளைவாக வைணவக் கோயில்கள் பலவற்றில் வைகானச ஆகம முறை நீக்கப்பட்டு பஞ்சராத்ர முறை இடம் பெறலாயிற்று. ஆனால் இதொன்றும் அவ்வளவு எளிதாக நடந்து விடவில்லை. பஞ்சராத்ர மரபை நடைமுறையாக்கு வதற்கு ஸ்ரீராமானுஜர் பெரும் போராட்டங்களை உள்ளுக்குள் நடத்த வேண்டியிருந்தது. அப்படியும் கூட அவர் வாழ்நாளில் மூன்று முக்கிய தென்னகத் தலங்களில் திருவரங்கத்தில் மட்டுமே அதைச் சாதிக்க முடிந்தது. திருவேங்கடத்திலும், பத்மநாப சுவாமி ஆலயத்திலும் (திருவனந்தபுரம்) இதைச் சாதிக்க இயலவில்லை. முழுமையான பார்ப்பன ஆதிக்கம் அங்கு தொடர்ந்தது.\nபஞ்சராத்ர ஆகம மரபு குறித்த பல கையேடுகள் சுமார் நூறாண்டுகாலம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன. அவற்றுள் தலையாயது பரமசம்ஹிதை (11ம் நூற்றாண்டு) யாரெல்லாம் ஸ்ரீவைஷ்ணவர்களாக இயலும் என்பதற்கு பரமசம்ஹிதை அளித்த வரையறை: 1.இருபிறப்பாளர்கள் 2.நற்பிறவி, நற்பண்பு, நற்குணம் வாய்க்கப் பெற்ற சூத்திரர்கள். இத்தகைய சூத்திரர்கள் 12 ஆண்டு காலம் முறையான பயிற்சி பெற்றால் மூன்று விதமான அக்னி வழிபாடுகள் தவிர (பரி-ஹோமா / அக்னிகார்யம்) மற்றெல்லா வைணவ வழிபாடுகளிலும் பங்கு பெற அருகதை உண்டு எனவும் பரமசம்ஹிதை கூறியது. விலக்கப்பட்ட அம்மூன்று அக்னி கார்யங்களும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியது.\nபார்ப்பனர்களின் சடங்கு மேலாண்மையில் ஒருபடி உயர்வு தொடர்ந்த போதும் ஆலய வழிபாட்டிற்கான பிறவித் தகுதி தகர்க்கப்படுவதென்பது அன்றைய சூழலில் மிகப்பெரிய கலகம் என்பதை விளக்க வேண்டியதில்லை.இந்த இடத்தில்\nதென்னக வைணவத்தில் உருவான வடகலை / தென்கலை வேறுபாடுகள் பற்றிச் கொஞ்சம் காணலாம். வடகலை வைணவர்களால் ஸ்ரீராமானுஜருக்குப் பிந்திய பேராசிரியராக (குரு) ஏற்கப்படுபவர் வேதாந்த தேசிகர். சாதி குறித்தும், சாதிக் கடமைகள் குறித்தும், வருணாசிரமம் குறித்தும் அவரது எழுத்துக்கள் அதிகம் வற்புறுத்தும். பஞ்சராத்ர மரபு வற்புறுத்தும் சமூக சமத்துவக் கருத்துக்கள் வருணப் படிநிலையைக் குலைத்துவிடும் என்கிற கவலை அவரது எழுத்துக்களில் உள்ளார்ந்து நிற்கும். வருண சாதிப்படி நிலையில் கீழே உள்ளோர் கடமைகளில் தவறுவது சமூக ஒழுங்கை குலைத்துவிடும் என்கிற அச்சம் அவருக்கு இருந்ததை அவரது புகழ் பாடும் வரலாற்றாசிரியர் களும் கூடச் சொல்லத் தவறுவதில்லை.\nவடகலை மரபு வற்புறுத்திய இன்னொரு விஷயம் வழிபாட்டு முறையில் சமஸ்கிருதத்தின் தனித்துவமான இடம் குறித்தது. பெருந்தத்துவ விசாரங்கள் அமையப்பெறாத, உணர்வு பூர்வமான பக்தியை வற்புறுத்திய நாலாயிர திவ்யப் பிரபந்தம் எனப்படும் ஆழ்வார் பாசுரங்களின் முக்கியத்து வத்தை வேதாந்த தேசிகர் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக் கொண்ட போதும் வடகலை வைணவத்தைப் பொருத்த மட்டில் விஷ்ணு வழிபாட்டில் நால்வேதங்களையுமே முதன்மைப்படுத்தியது.தென்கலை வைணவம் விஷ்ணு வழிபாட்டிற்கு திராவிட வேதங்களான ஆழ்வார் பாசுரங்களே போதும் என்றது.\n‘பிரபத்தி’ என்கிற வைணவக் கோட்பாடு குறித்த விளக்கத்திலும் வடகலையும், தென்கலையும் எதிரெதிர் நிலை எடுத்தன. ஒரு ஸ்ரீவைணவ பக்தர் முக்தியடைவதற்கு எத்தகைய பிரபத்தி நிலையை மேற்கொள்வது என்பது குறித்த கருத்து மோதலாக அது அமைந்தது. ஸ்ரீ ராமானுஜரைப் பொருத்த மட்டில் ‘பக்தி’ என்பது மத அனுபவத்தின் சடங்கு மற்றும் கருத்தியற் கூறுகளை ஒருசேரக் குறிக்கிறது. ‘பிரபத்தி’ என்பது – அதாவது பெருமாளிடம் முழுமையாகச் சரண் புகுவது பக்தியில் ஒரு நிபந்தனை.\nவடகலைக் குருவான வேதாந்த தேசிகரைப் பொருத்த மட்டில் பிரபத்தி இறைவனை அடையும் பல்வேறு வழிமுறைகளில் ஒன்றென்ற போதிலும், பிரபத்தி நிலையை மனித எத்தனம் முக்கியம் பெருமாளிடம் சரண் புகுதல் மட்டும் போதாது. பிரபத்தியில் குருவின் பங்கை இது வற்புறுத்துகிறது. (பார்ப்பன) குருவின் நெறிப் படுத்தலில் நான்கு வேதங்களையும் கற்றுப் பொருளுணவர்தன் மூலமே பிரபத்தி நிலையை அடைய முடியும். அதாவது வேதக் கல்வி மறுக்கப்பட்ட சூத்திரர்கள் பிரபத்தி நிலையை அடைவது சாத்தியமில்லை.\nதென்கலை வைணவத்தின் தலையாய குருவாகிய பிள்ளை லோகாச்சாரியார் பிரபத்தி நிலையை அடைவதற்கு முழுமையான சரண் புகுதல் மட்டுமே போதும் என்றார். குருவின் இடமும், வேதப் பொருளுணர்தலும் இங்கே முக்கியமில்லை. எனவே சூத்திரர்களும் பிரபத்தி நிலை எய்த முடியும்.\nஆக வடகலை, தென்கலை முரண் என்பது வைணவ ஆகம வழிபாட்டில் சூத்திரர்கள் மற்றும் மக்கள் மொழிகளின் இடம் குறித்தது என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும்.\nஇந்தப் பின்னணியில் திருவரங்கக் கோயிலில் ஸ்ரீராமானுஜர் புகுத்திய வழிபாட்டு நடைமுறைத் திருத்தங்கள் எவ்வாறு பார்ப்பனரல்லாதவரை உள்ளடக்கியது என்பதைக் காண்போம். ஸ்ரீராமானுஜரின் நெறிமுறையின்படி ‘கோயில் கணக்கர்’\nவெள்ளாள சாதியைச் சேர்ந்தவராக இருந்தார். பெருமாளுக்கு இளநீர் வழங்கும் இன்னொரு சடங்கு முக்கியத்துவம் வாய்ந்த பணி கைக்கோள சாதிக்கு அளிக்கப்பட்டது.\nமுக்கியமான வழிபாட்டுச் சடங்குப்பணி சூத்திர சாதிகளைச் சேர்ந்த ‘சாத்தா முதலிகளு’க்கு வழங்கப்பட்டது. அதாவது பூணூல் சாத்தாது (அணியாது) இறைப்பணிக்குத் தகுதியுடையோர், ஆசிரியரகாவும், புனிதராகவும் மதிக்கப்பட்ட\nஇவர்களுக்கான ஒரே நிபந்தனை: சந்நியாசிகளாக (குடும்பத்தை / திருமணத்தைத் துறந்தவர்களாக) இருக்க வேண்டும் என்பதே. பார்ப்பனர்களுக்கு இந்நிபந்தனை இல்லை. சொல்லப்போனால் பிரம்மச்சாரிகளான பார்ப்பனர்கள் பூசைக் கடமைகளுக்கு தகுதியுடையவர்கள் அல்ல.\nசாத்தா முதலிகள் தவிர சூத்திரக் குடும்பத்தினர் சிலர் கோயிலுடன் தொடர்புடைய வர்களாக இருந்தனர். குடும்பத்திலிருந்து விலகாமலும் தமது வழக்கப் பணிகளை / கைவினைத் தொழில்களைத் துறக்காமலும் முக்கிய சடங்குப் பணிகளுக்கு உரித்தவர் களாயினர். பொறுப்புகளும் அதற்குரிய மரியாதைகளும், கோயில் ஊதியமும் இவர்களுக்கு இருந்தது.\nகி.பி.1323ல் முஸ்லிம் படை எடுப்பு நிகழ்ந்த வரை இது தொடர்ந்தது. சூத்திரர்கள் தமது பிறவி இழிவைத் தாண்டி இறைச் சடங்குகளுக்கு உரித்தாயிருந்தனர். முஸ்லிம் மன்னர்களின் கட்டுப்பாட்டில் கோயில் இருந்த காலத்தில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டதை நாம் அறிவோம். மீண்டும் விஜயநகர ஆட்சி வலிமையாகி அதனுடைய நேரடி அதிகாரிகளின் கட்டுப் பாட்டில் திருவரங்கம் வந்த போது ஸ்ரீராமானுஜரின் வழிபாட்டு நெறிமுறைகள் தூக்கி எறியப்பட்ட சூத்திரர்களின் சடங்கு உரிமைகள் பறிக்கப்பட்டு மீண்டும் முழுமையான பார்ப்பன மேலாதிக்கத்தில் திருவரங்கம் வந்தது. எனினும் ஸ்ரீராமானுஜரின் நெறிமுறை சுமார் 300 ஆண்டு காலம் நடைமுறையில் இருந்தது. தென்கலை ஆசாரியார்களான நம்பிள்ளை, அழகிய மணவாளர் முதலியோர் சூத்திரர்களின் சடங்கு உரிமைகளைக் காத்தனர்.\nஇன்னொரு முக்கிய வைணவத் தலமான திருவேங்கடம் இன்றுள்ள அளவிற்கு புனித யாத்திரைத் தலமாக ஆகியது 15, 16ம் நூற்றாண்டு களில் தான். வைணவ நெறிமுறைகளை இறுக்கமாகப் பேணிய பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இக்கோயில்கள் இருந்து வந்தது. திருப்பதியை உருவாக்கியவர் என ஸ்ரீராமானுஜர் போற்றப் பட்ட போதிலும் திருப்பதிக்கு அருகிலிருந்து அரசாண்ட சாளுவ நரசிம்மனே (15ம் நூற்றாண்டு) திருவேங்கடத் தலத்திற்கு நிறையக் கொடைகளை அளித்து அதை முக்கியமாக்கியவர். சாளுவ நரசிம்மனின் முகவராக இருந்து திருப்பதிக் கோயிலை நிர்வாகித்தவர் மணவாளரின் சிஷ்யர்.\nசூத்திரராக இவர் இருந்திருக்கலாம் என யூகிக்க இடமுண்டு. 15 நூற்றாண்டு வரை வைகானஸ ஆகமப்படி வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டு வந்த திருவேங் கடத்தில் ஸ்ரீராமானுஜரின் நெறிமுறைகள் சாளுவ நரசிம்மன் காலத்தில் புகுத்தப் பட்டன. திருவரங்க நடைமுறைகள் இங்கே இடம் பெயர்க்கப்பட்டன.\n‘சாத்தா முதலிகள்’ என்பதற்குப் பதிலாக இங்கே உருவாக்கப்பட்ட சூத்திர சந்நியாசிகள் ‘சாத்தாத ஏகாகி ஸ்ரீ வைஷ்ணவர்’ எனப்பட்டனர். இவர்களுக்குக் கோயிற் சடங்கு உரிமைகள் உண்டு. இவர்கள் தவிர கோயிலுக்குள் வீடுகள் கட்டப்பட்டு குடும்பத்துடன் குடியேற்றப்பட்ட சூத்திரக் குடும்பங்கள் (சாத்தா ஸ்ரீ வைஷ்ணவர்) முக்கிய சடங்குப் பொறுப்புகளை நிறைவேற்றினர். பஞ்சராத்ர ஆகம வழிபாடு முக்கிய பங்கு பெற்றது. சுமார் 50 ஆண்டு காலம் இந்நிலை தொடர்ந்தது.\nசாளுவ நரசிம்மனின் காலத்திற்குப் பின் முழுமையாக திருவேங்கடம் விஜயநகர ஆட்சியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது மீண்டும் வைகானஸ ஆகமம் நடைமுறைக்கு வந்தது. சாத்தாத ஏகாசிகள் சடங்கு உரிமையை இழந்தனர். சாத்தா ஸ்ரீ வைஷ்ணவர்கள் பூக்கொல்லையைப் பேணும் பொறுப்புக்கு இறக்கப்பட்டனர்.\nபார்ப்பன மேலாண்மையைக் கேள்விக் குள்ளாக்கிய பலரும் (நீதிக் கட்சியினர் உள்பட) அவர்களின் அரசு அதிகார மேலாண்மையைத் தான் எதிர்த்தனரே ஒழிய, பார்ப்பனரின் சடங்கு மேலாண்மையைக் கேள்வி கேட்டதில்லை. சமீப அரசியலில் முதலில் இதற்காக களமிறங்கியது பெரியார் ஈ.வே.ரா அவர்களே. சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் இதைச் சாதித்த ஸ்ரீராமானுஜர் அவர்கள் நமது வணக்கத்துக்குரிய மிகச் சில பார்ப்பனர்களில் ஒருவராகிறார்.\nஸ்ரீராமானுஜரின் முயற்சிகள் தோற்ற தென்னவோ உண்மைதான். அதற்கான காரணங்களை ஆராய இது ஏற்ற சந்தர்ப்பமன்று. வருணாசிரம தர்மத்தை நிலை நாட்டுவது என வெளிப் படையாக அறிவித்து தென்னகத்தில் ஆட்சிக்கு வந்த விஜய நகர ஆட்சியும் பாரம்பரியமாக பார்ப்பனருக்கு இருந்த அதிகார பயமும் இதற்கு முக்கிய காரணங்களாக இருக்க முடியும். பர்ட்டன் ஸ்டெய்ன் இன்னொரு காரணமும் சொல்வார். வடகலை ஒ தென்கலை என்கிற பிளவு முற்றி வைணவம் பலவீனமடைவதைப் பொறாத நிலையினரும் இதில் முக்கிய பங்கு வகித்திருக் கலாம். ‘முஸ்லிம் ஆபத்தில்’ வருணாசிரமம் சிதைந்துவிடும் எனச் சொல்லாடி பஞ்சராத்ர ஆகம முறை வீழ்த்தப்பட்டிருக்க வேண்டும்.\nவைணவத் தலங்கள், வழிபாட்டு முறைகள் தத்துவ விவாதங்கள் எல்லாவற்றையும் கூர்மையாக ஆய்வு செய்தால் படிநிலையில் கீழே உள்ள சாதியினரின் சமூக மேலியக்கம் குறித்த மேலும் பல உண்மைகள் தெளிவாகக் கூடும். ‘சூத்திரர்கள்’ என்பதில் தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளடக்கப் பட்டனரா என்பது தெரியவில்லை. வைணவ பக்தி மரபில் ‘சண்டாளர்’ உள்ளிட்ட அடியவர் களுக்கும் இடமிருந்ததை நாம் அறியலாம். ஸ்ரீராமானுஜர் தாழ்த்தப் பட்டவர்களுக்கெல்லாம் பூணூல் அணிவித்துப் பார்ப்பனர்களாக்கினார் என்றொரு வரலாறு உண்டு என்பதையும் அறிவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/your-daily-horoscope-for-december-17th-2018-023855.html", "date_download": "2019-01-16T03:30:13Z", "digest": "sha1:K5SW2PY47ZHKV3J4D4CEPIOUOLAUYMPM", "length": 25176, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்க்காமலே எல்லா வெற்றியும் கிடைக்குமாமே? உண்மைதானா? | Your Daily Horoscope For December 17th 2018 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்க்காமலே எல்லா வெற்றியும் கிடைக்குமாமே\nஇந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்க்காமலே எல்லா வெற்றியும் கிடைக்குமாமே\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுடைய புதிய நுட்பங்களைக் கற்றுக் கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். மனதுக்குள் நினைத்து வைத்திருந்த புதிய செயல்திட்டங்களைச் செயல்படுத்த முயற்சி செய்வீர்கள். வெளியூா தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் உங்களுக்கு லாபம் உண்டாகும். பணிகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகளைச் சுமூகமாக முடிக்க முயுற்சி செய்வீர்கள். பொன், பொருள் சேர்க்கையினால் மகிழ்ச்சி உண்டாகும். ஆன்மீகும் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் உங்களுக்கு அதிகரிக்கத் தொடங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.\nபுதுவிதமான ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இணைந்து விருந்துகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிநது கொண்டு அதை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். உங்களுடைய எண்ணங்களில் தெளிவு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்மஞ்சள் நிறமும் இருக்கும்.\nதொழில் சார்ந்த தவையில்லாத அலைச்சல்களின் மூலமாக உங்களுக்கு பெரும் அலைசசல்கள் உண்டாகலாம். வெளிவட்டாரத் தொடர்புகளின் மூலமாக உங்களுடைய செல்வாக்குகள் அதிகரிக்கும். சுப காரியங்கள் தொடர்பான முயற்சிகள் யாவும் நீங்கள் நினைத்த பலன்களை அளிக்கக்கூடியது. சொந்த ஊருக்குப் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்பபுகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nதொழிலில் உங்களுடைய புதிய நபர்களுடைய முதலீடுகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நீஙகள்இழந்த பொருள்களை மீட்பதற்கு உரிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். திருமணம் சம்பந்தப்பட்ட புச்சுவார்த்தைகள் உங்களுக்குச் சாதகமான இருக்கும். சர்வதேசம் சம்பந்தப்பட்ட வணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு உண்டாகும். தந்தையினுடைய ஆதரவினால் இதுவரை இருந்து வந்த வீண் கவலைகள் நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nதொழிலை முன்னேற்றுவதற்கான புதிய முயற்சிகளில் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்ய அவசியம் உண்டாகிறது. உங்களுடைய உயர் அதிகாரிகளால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். வீட்டில் உள்ள பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்து வைப்பீர்கள். மனதுக்குள் உள்ள புதுவுிதமான சிந்தனைகள் உங்களுக்கு உண்டாகும். நண்பர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்வதைத் தவிர்த்திட வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.\nMOST READ: கற்றாழை சோப் எப்படி செய்வது என தெரியுமா\nதொழில் தொடர்பான வெளியூா பயணங்களை மேற்கொள்ளும் முயற்சியிவ் ஈடுபடுவீர்கள். குடும்ப பொருளாதாரம் சம்பந்தப்பட்ட நிலை மேம்பட்டு நிற்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். எதிர்காலம் சம்பந்தப்பட்ட திட்டங்களை வகுக்க முடிவு செய்வீர்கள். மனைவி வகையில் உங்களுடைய உறவுகளின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nபுதிய வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டில் உள்ள பிள்ளைகளின் செயல்பாடுகளால் பெருமை அடைவீர்கள். கல்வி மற்றும் பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nமுக்கிய உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மிகவும் உயர்வான சூழ்நிலைகள் உண்டாகும். ஆன்மீகத்தில் உங்களுடைய ஈடுபாடு அதிகரிக்கும். பெரிய மகான்களுடைய தரிசனங்கள் உங்களுக்கு உண்டாகும். வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். அரசாங்கத் தரப்பிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். நிர்வாகப் பொறுப்பில் இருக்கின்றவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய அமைதியான செயல்பாடுகளால் பெரும் மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு உயரும். சொன்ன வாக்குறுதிகளைச் சொன்ன விதத்தில் நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். காதுகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறைய ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nநீங்கள் எதிர்பாராத பொருள் சேர்க்கைகள் உண்டாகும். மனைகளில் கட்டிடம் கட்டுவதற்கான வாய்ப்புகளும் ஆதரவும் பண உதவியும் கிடைக்கும். முக்கியப் பணிகளில் உள்ளவர்களுக்கு தங்களுடைய உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். தொழிலில் நீங்கள் எண்ணிய லாபங்கள் உங்களுக்கு உண்டாகும். மாணவர்கள் பயில்கின்ற விதத்தில் பெரிய மாற்றங்கள் உண்டாகும். உங்களுடைய விவாதங்களினால் பெரும் புகழ் அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nMOST READ: நாம தினமும் இத குடிக்கிறதால தான் புற்றுநோய் வருதுன்னு தெரியுமா\nபணியில் உங்களுடைய பொறுப்புகள் உயர ஆரம்பிக்கும். நீங்கள் செய்கின்ற தொழிலின் வாயிலாக உங்களுக்கு புதிய முதலீடுகள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. கோவில் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு பெரும் வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.\nவெளியூரக்குப் பயணங்கள் மேற்கொள்வதன் வாயிலாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சாதகமான சூழல்கள் உருவாகும். நீங்கள் நினைத்த காரியங்களில் சில தடங்கல்கள் ஏற்படும். உங்களுடைய தொழிலுக்கு நண்பர்களுடைய ஆதரவு முழுமையாகக் கிடைக்கும். சுய தொழில் செய்கின்றவர்களுக்கு பெரும் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nDec 17, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கும்..\n நீங்கள் அன்றாடம் செய்யும் இந்த செயல்கள் தான் உங்கள் வயிறை இப்படி உப்ப வைக்கிறது..\nஇந்த கடவுளின் சிலை உங்கள் வீட்டில் இருந்தால் உங்களின் வறுமை எப்பொழுதும் உங்களை விட்டு போகாதாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/110890", "date_download": "2019-01-16T03:31:12Z", "digest": "sha1:2FQBRLB6NOVPCUCLNYDUTVKYY5GSGC3D", "length": 22506, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "காப்பீடு -கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 35\nஎந்த விதமான நுகர்வோர் நலன் என்றாலும் அது இந்தியாவுக்கு வரும்போது அதற்கென்று ஒரு நரித்தனம் வந்து விடுகிறது. காப்பீடு என்பது இருப்பது ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை பேரை தொட்டதில்லை. மேலும் மருத்துவ காப்பீடு என்பது படித்த அறிவார்ந்த மக்களின் விசேஷ சலுகையாக இருந்தது. மேலை நாடுகளில் மருந்துகளின் பெயரை ஜெனிரிக் பெயரை வைத்துதான் எழுதித்தரவேண்டும் என்பது போல இங்கே நினைத்து பார்க்க கூட முடியாது. மக்கள் பிராண்டின் பெயரை சொல்லி வளர்க்கப்பட்டு விட்டார்கள். சாதாரண மக்கள் கூட மருந்து பிராண்டின் பெயர்களை சர்வசாதாரணமாக புழங்குவார்கள்.\nகாப்பீட்டு நிறுவனத்தின் ஆவணங்களை படித்தபின் நாம் கையொப்பம் இடுவது என்பதைவிட ஒரு சிட்டிகை மணலை எடுத்து எண்ணிவிடுதல் எளிது. மேலும் நாம் ஒரு குட்டி வக்கீலாக நாம் ஆகிவிடவேண்டும்.\nமருத்துவ மனைகள் (நிறுவனங்கள்) காப்பீட்டு நிறுவனங்கள் இடையேயான உடன்பாட்டுக்கு, அச்சமும் கவலையும் கொண்டு மருத்துவம் செய்து கொள்ள வருபவர்கள் குறிப்பாக நோயாளிகளுடன் வருபவர்கள், எது சொன்னாலும் சரி எனும் மன நிலையுடன்தான் இருப்பார்கள். எவ்வளவு படித்தவர்கள் என்றாலும் அந்த நிமிடத்தில் அனைவருமே பாமரர்கள்தான்.\nமேலும் பணி புரிபவர்களின் சம்பளம் என்பது இவ்வகை காப்பீடு போன்றவற்றை உள்ளடக்கியது. இதை தவிர்க்க முடியாது. மேலும் கம்பெனி பணம் கட்டற இன்ஷூரன்ஸதானே/ கூட குறைய ஆனாலும் இன்சூரன்ஸ் கம்பெனி பார்த்துக்கொள்ளும் – எனும் விட்டேத்தி மனநிலை பெரும்பாலோருக்கு உண்டு.\nதொகையை அதிகரித்தல், மெதுவாக டிஸ்சார்ஜ் செய்தல் போன்ற கௌரவ தில்லுமுல்லுகள் போக வேறொரு சிக்கலும் நடக்கிறது. (டிஸ்சார்ஜ் செய்யவேண்டும் என்று சொல்லுங்கள். கேஷா இன்ஷூரன்ஸா என்று கேட்பார்கள்)\nசமீபமாக எனக்கு தெரிந்த ஒருவர் முப்பது ஆண்டுகளாக தனக்கு குடும்ப மருத்துவராக இருப்பவருடைய மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு சேர்ந்தார். அவரது மகள் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணி புரிவதால் ‘ பணம் கேட்காமல் அனுமதி’ என்ற திட்டத்தின் சலுகையுடன் சேர்ந்தார். அதாவது சேரும்போது அடையாள அட்டையை காட்டினால் போதும் – எந்த கேள்வியும் இல்லாமல் அட்மிஷன் செய்து கொள்ளவேண்டும். தேவதையின் புன்னகையோடு அட்மிட் செய்து கொள்ள சரி சொல்லியது மருத்துவமனை. “நாளைக்கு காலை வந்துடுங்க “.\nஆனால் மறுநாள் நோயாளி வீட்டிலிருந்தே இன்னும் கிளம்பவில்லை. ஆச்சரியகரமாக ஒரு தொலைபேசி அழைப்பு. “உடனடியாக முன்பணம் கட்டிவிடுங்கள்” என்றனர். பணம் இல்லாமல் சேர்த்துக்கொள்ளும் திட்டத்தில் பணம் எதற்கு என்று இவர்கள் கேட்பதற்குள் முன்பு அவர்களே இதமாக சொன்னார்கள். “கட்டிவிட்டால் உடனே சிறப்பு படுக்கை வசதி கூடிய அறையை கன்பார்ம் செய்து விடுவோம். மேலும் இதற்காக வரும் சிறப்பு மருத்துவரை இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் புக் செய்துவிடவேண்டும். அவர் வேறு அறுவை சிகிச்சை என்று போய்விட்டால் கால தாமதமாகும்” இந்த நிலையில் யாராக இருந்தாலும் சரி என்றுதானே சொல்வார்கள்.\nசேர்ந்தவுடன் அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் முடிந்து இன்னும் சில மணி நேரத்தில் ஆரம்பம் எனும்போது ஒரு நாற்பாதாயிரம் கட்டிவிடுங்கள் என்றனர். மறுபடி எதற்கு பணம் என்று கேட்டால், இதற்கு பதில் சொல்வதற்காக உள்ள தனியாக ஒரு செக்ஷனுக்கு நமது அழைப்பு திருப்பி விடப்படும். அவர்கள் “பதட்டப் படாதீர்கள். கட்டிவிடுங்கள். நாங்கள் அனைத்து ரசீதுகளை தருவோம். நீங்கள் அதை ரீஇம்பர்ஸ் செய்து கொண்டுவிடலாம். ஏனென்றால் நிர்வாக ரீதியாக சிலவகை செலவுகளுக்கு பணம் கட்டித்தான் செய்யவேண்டும்”.\nஉடனே அந்த பெண் சரி காசோலை தருகிறேன் என்கிறார்.\nசரி வங்கி எண் என்ன\n‘சுளையாக’ பணம் மட்டுமே கட்டவேண்டும். திடீரென அவ்வளவு ஆயிரங்களுக்கு எங்கே போவது. அந்த பெண் தனது அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட காப்பீட்டு அதிகாரியிடம் புகார் செய்ய, அவர் “நீங்கள் ஒரு ரூபாய் கூட கட்டவேண்டிய அவசியமே இல்லை. உடனே இதை காப்பீட்டு புகார் பிரிவுக்கு சொல்லி முறையிடுங்கள் என்கிறார்”.\nஇவர் மருத்துவ நிர்வாகத்திடம் சென்று சில கேள்விகள் கேட்கிறார்.\nஆனால் இப்போது நோயாளி அறுவை சிகிச்சை பிரிவு அறைக்கு செல்லவேண்டிய நேரம். சிறப்பு மருத்துவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அந்த நிலையில் அட்மிட் செய்த மருத்துவர் வந்து சற்று இறுக்கமான முகத்துடன் “என்ன பிரச்சனை. மேனேஜரிடம் இன்சூரன்ஸ் விதிகள் பற்றியெல்லாம் விசாரித்தீர்களாமே. எல்லாம் சட்டப்படிதான் நடக்கிறது. நல்லவிதமாக சிகிசிச்சை முடியட்டும். காப்பீடு விஷயம் எல்லாம் ஒரு சிக்கலே இல்லை” என்று கண்டிப்பும் பரிவும் கலந்த குரலில் அந்நியன் விக்ரம் போல புன்னகைத்தார். தேவதை சிரிப்பின் இதழ்க்கடையில் கோரைப்பற்கள் தெரிந்தன.\nபேசாமல் கேட்டதை கொடுத்து நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினால் போதும் என்று தோன்றிவிட்டது.\nஏறக்குறைய மொத்த பணமும் in cash செலுத்தி அறுவை முடிந்து வீடு திரும்பினார். சம்மந்தப்பட்ட எல்லோருமே படித்தவர்கள்தான். என்ன பயன் எல்லோருக்கும் இப்படி சிக்கல் ஆகாது என்பதே இந்த திட்டங்களின் கண்ணி. புலியின் பாதம் போல மென்மையான காப்பீட்டு திட்ட விதி முறைகள் தனக்கான இரை வரும்போது நகங்களை மெல்ல வெளியே நீட்டும்.\nபுகை பிடிப்பது ஆபத்து என்று பாக்கெட் மீதே அச்சிட்டுவிட்டு அந்த அச்சுக்கூலிக்கும் சேர்த்து பணம் கொடுத்து சிகரெட் வாங்கும் இந்த சமூகத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.\nகாப்பீடு பற்றி நீங்கள் எழுதியதை வாசித்தேன். நான் அறிந்தவரை, இணையத்தில் வாசித்தவரை, ஐந்துலட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு போடுவது தேவையானது. உதவியானது. நாலைந்து லட்சம் வரை பெரிய பிரச்சினை ஏதுமில்லாமல் அளிக்கிறார்கள். அதற்குமேல் பெருந்தொகைக்குப் போடுவதில்தான் சிக்கல்கள். காப்பீட்டு ஊழியர்கள் அதை ஒரு திருட்டு அல்லது மோசடி என எடுத்துக்கொள்கிறார்கள். நீங்கள் எழுதியது சரிதான்\nநுகர்வோர் அமைப்புக்கள் அல்லது தன்னார்வ அமைப்புக்கள் மாவட்ட நீதிமன்றங்களில் எத்தனை காப்பீட்டு வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன, அவற்றில் அதிகமான வழக்குகளைப் போடும் நிறுவனம் எது என்பதை மிக எளிதாகக் கணக்கில் எடுத்து வெளியிடலாம். அது நுகர்வோருக்கு மிக உதவியானது. ஆனால் அதை நம் இதழ்கள் செய்யா. ஏனென்றால் காப்பீட்டு நிறுவன்ங்கள் அளிக்கும் விளம்பர வருமானம் அவர்களைக் கட்டுப்படுத்துகிறது\nஇவையனைத்தும் நம் நீதிமன்றங்களில் நீதி பெரும்பாலும் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் மிகத்தாமதித்தே கிடைக்கும் என்ற யதார்த்தத்தில் இருந்து ஆரம்பமாகின்றன\nவணக்கம். மருத்துவ காப்பீட்டை பொருத்தவரை, குறிப்பிட்ட தொகைக்கு அடிப்படை காப்பீடு வைத்துகொண்டு, அதிகப்படியான தொகைக்கு Topup policy வைத்து கொள்வது சிறந்த முடிவாக இருக்கும் என்று கருதுகிறேன். நல்ல ஆலோசகரிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கவும். நன்றி.\nகாப்பீடு, ஊழல்- ஒரு விளக்கம்\n[…] காப்பீடு -கடிதங்கள் […]\n[…] காப்பீடு -கடிதங்கள் […]\nஅருகர்களின் பாதை 4 - குந்தாதிரி, ஹும்பஜ்\nஅபிதான சிந்தாமணி: கடல் நிறைந்த கமண்டலம்.\nமகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/15174247/1191571/Rewari-gangrape-case-Rewari-police-has-released-photos.vpf", "date_download": "2019-01-16T04:39:37Z", "digest": "sha1:AOIL5G7KS5YYZB3V6QCQ36A635GUK5UY", "length": 15957, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரேவாரி மாணவி பாலியல் வன்புணர்வு விவகாரம் - 3 குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிட்டது போலீஸ் || Rewari gang-rape case Rewari police has released photos of the three accused", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரேவாரி மாணவி பாலியல் வன்புணர்வு விவகாரம் - 3 குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிட்டது போலீஸ்\nபதிவு: செப்டம்பர் 15, 2018 17:42\nஅரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் 19 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ராணுவ வீரர் உள்பட தேடப்படும் மூன்று குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். #Rewari #RewariRapeCase\nஅரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் 19 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ராணுவ வீரர் உள்பட தேடப்படும் மூன்று குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். #Rewari #RewariRapeCase\nஅரியானா மாநிலத்தில் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி, கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.\nபின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியை இன்று நேரில் சந்தித்த எஸ்.பி. நஷ்னீன் பாசின், பாதிக்கப்பட்ட பெண் தற்போது உடல்நிலை தேரி வருவதாகவும், அவரை பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளியை அடையாளம் கண்டுவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் எஸ்.பி நஷ்னீன் கூறினார்.\nஇந்நிலையில், மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் ஒரு ராணுவ வீரர் உள்பட மூன்று குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் (இடமிருந்து வலமாக) மனிஷ், நிசு மற்றும் ராணுவ வீரர் பன்கஜ் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், குற்றவாளிகள் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால் 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என போலீசார் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Rewari #RewariRapeCase\nஅரியானா | கூட்டு பாலியல் வன்கொடுமை\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டில் முதல் சுற்றில் பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது\nமகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் பரிதாப பலி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதத்தால் இந்தியா அபார வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதமடித்தார்\nதமிழக ஆளுநருடன் அதிமுக எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் வீரர் காயம்- சிகிச்சைக்கு மறுத்து வெளியேறினார்\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. விநியோக விவரம்\nகேமரூனில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தல்- பிரிவினைவாதிகள் கைவரிசையா\n120 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை\nசபரிமலை சென்ற இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தம்- பம்பை திரும்பினர்\nரசிகர்களுக்காக அதை கண்டிப்பா பண்ணுவேன் - அஜித்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஇந்தியன் 2வில் இருந்து வெளியேறிய சிம்பு\nசபரிமலையில் காட்சியளித்த மகரஜோதி - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்\nமாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nபொங்கல் வைக்க நல்ல நேரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/116912-reports-from-rajini-makkal-mandram-regarding-official-posts.html", "date_download": "2019-01-16T03:34:23Z", "digest": "sha1:X4UHIDJ65OK6YY3KSLA5UAQWQM3ES2IO", "length": 15532, "nlines": 79, "source_domain": "www.vikatan.com", "title": "Reports from Rajini makkal mandram regarding official posts | ''மாவட்டச் செயலாளர் பதவியா? எத்தனை 'சி' செலவு செய்வீர்...?\" - ரஜினி மக்கள் மன்ற இன்டர்வியூ காட்சிகள்! | Tamil News | Vikatan", "raw_content": "\n எத்தனை 'சி' செலவு செய்வீர்...\" - ரஜினி மக்கள் மன்ற இன்டர்வியூ காட்சிகள்\n'கடந்த 30 ஆண்டுகளாக ரஜினி மன்ற நிர்வாகியா உங்களுக்கு மாவட்டத்தின் கௌரவப் பதவி தருகிறோம் உங்களுக்கு மாவட்டத்தின் கௌரவப் பதவி தருகிறோம்' என்று வெளிப்படையாகச் சொல்கிறார்கள் ரஜினியின் ஆலோசகர்கள். பவர்ஃபுல் ஆன மாவட்டச் செயலாளர் பதவிக்கு இவர்கள் போடும் கண்டிஷன் அதிர்ச்சி ரகம்.\nபழைய நிர்வாகிகளிடம் ரஜினியின் ஆலோசகர்கள் கேட்கும் கேள்வி...\n\"தப்பா நினைக்கக் கூடாது... இது போர்க்களம். தி.மு.க, அ.தி.மு.க என்கிற ஊழல் முதலைகள் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்திருக்கிறார்கள். அரசியல் அவர்களுக்கு தொழில். போலீஸ் மற்றும் தாதாக்கள் அவர்கள் பக்கம். தேர்தல் நேரத்தில் அந்த அரக்கர்களை நீங்கள் சமாளித்து மாவட்ட அளவில் அரசியல் செய்ய வேண்டும். அதற்குத் தேவை.. முதலில், பணம். அடுத்து, ஆள் பலம். ஜாதி ஆதரவு. நீங்கள் எத்தனை 'சி' செலவு செய்வீர்\nஇந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராத பழைய நிர்வாகிகள், \"மன்றம் சார்பில் போஸ்டர் ஒட்டினோம். ஏதோ அன்றாடக் கூலியாக வேலை பார்க்கிறோம். ரஜினி எங்களின் தெய்வம். அவருக்காக வேலை செய்ய தைரியம் இருக்கிறது. நீங்கள் எதிர்பார்க்கும் பணம் எங்களிடம் இல்லை\" என்று கைவிரிக்க... இதை எதிர்பார்த்தது போலவே, \"ஓ.கே. பரவாயில்லை. ஒரு 'சி' க்கு மேல் செலவு செய்யக்கூடிய நபர் யாராவது நம் மன்றத்தில் இருக்கிறார்களா நீங்களே அவர்களது பெயர்களை சிபாரிசு செய்யுங்கள். நாங்கள் அவர்களை நியமிக்கிறோம். உங்களுக்கும் மாவட்ட அளவில் கட்சியில் கௌரவப்பொறுப்புகள் தருகிறோம்\" என்று கண்டிஷன் போடுகிறார்களாம் ரஜினியின் ஆலோசகர்கள்.\nஇந்த வகையில், வேலூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் முக்கியப் பொறுப்புகளுக்கு மட்டும் பதவி நியமனம் நடந்திருக்கின்றன. தூத்துக்குடி, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு ஒன்றிய - நகர அளவிலான பதவிகளுக்கு நியமனம் நடைபெற்றுள்ளன. இந்த வாரம், காஞ்சிபுரம், விழுப்புரம் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ராகவேந்திரா மண்டபத்தில் இன்டர்வியு நடைபெறவிருக்கிறது. நிர்வாகிகள் நியமனத்தை அடுத்து வரும் நாள்களில் தொடர்ச்சியாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த நியமனங்கள் முடிந்ததும், ரஜினியின் சுற்றுப்பயணம் தொடங்கும். இதுதான் ரஜினியின் அரசியல் திட்டம்\nஇது... தேனி மாவட்டக் காட்சி\nதேனி மாவட்ட நிர்வாகிகள் தேர்வின்போது... பதவி கேட்டு சிலர் குரல் கொடுத்தனர். அதைக்கேட்ட, சீனியர் தலைவர் ஒருவர் ஆவேசமாக எழுந்து, ''ஏம்பா...இப்படி பதவிக்காக சண்டை போடுகிறீர்கள் நாம்தான் ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி அழைத்தோம். அவரும் வந்தார். அடுத்து, அவரை முதல்வராக உட்கார வைக்கவேண்டிய பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்த நேரத்தில், நமக்குள் எதற்கு சண்டை நாம்தான் ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி அழைத்தோம். அவரும் வந்தார். அடுத்து, அவரை முதல்வராக உட்கார வைக்கவேண்டிய பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்த நேரத்தில், நமக்குள் எதற்கு சண்டை\" என்று குரல் கொடுக்க... அங்கிருந்தவர்கள் அமைதியானார்களாம். போட்டியே இல்லாமல் நியமனம் நடந்ததாம். வந்திருந்த தேனிக்காரர் ஒருவர், தனது சட்டையை விலக்கி, ''1996 ம் வருடம் ரஜினி மன்றத்தினரை சில அரசியல் கட்சியினர் எதிர்த்தார்கள். சண்டை வந்தது. என்னைக் கத்தியால் குத்திவிட்டனர். பயங்கரக் காயம். இதோ பாருங்கள்... காயத்தை\" என்று குரல் கொடுக்க... அங்கிருந்தவர்கள் அமைதியானார்களாம். போட்டியே இல்லாமல் நியமனம் நடந்ததாம். வந்திருந்த தேனிக்காரர் ஒருவர், தனது சட்டையை விலக்கி, ''1996 ம் வருடம் ரஜினி மன்றத்தினரை சில அரசியல் கட்சியினர் எதிர்த்தார்கள். சண்டை வந்தது. என்னைக் கத்தியால் குத்திவிட்டனர். பயங்கரக் காயம். இதோ பாருங்கள்... காயத்தை'' என்று காட்டினாராம். ஏராளமான தையல்கள் போட்டிருந்த வடுவைப் பார்த்து மேடையில் இருந்தவர்கள் அதிர்ந்தார்களாம். இத்தனை வருடங்களாக இவரைப் பற்றி ரஜினிக்குத் தெரியாதாம். முதல்முறையாக, தகவல் சொன்னார்களாம். நெகிழ்ந்துபோனாராம் ரஜினி\nஇங்கும் பிரச்னை. பாண்டிச்சேரி மாநிலத்துக்கு நிர்வாகிகள் நியமன நேரம் வந்தது. மாநில துணைச் செயலாளர் பதவி கேட்டு ஒருவர் அடம்பிடிக்க... அவருக்குக் கொடுக்கக் கூடாது என்று மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினியின் ஆலோசகர்கள் குழம்பிப்போய் நிற்க... ரஜினியிடமிருந்து போன் வந்ததாம். 'திருமண மண்டபம் அருகே டீக்கடையில் பாண்டி சங்கர் என்பவர் கடந்த நாலரை மணி நேரமாக நிற்கிறார். அவரை அழைத்துப் பேசுங்கள்' என்றாராம். ஆரம்ப காலத்தில் ரஜினியின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாகத் திகழ்ந்தவர் இவர். கடந்த சில வருடங்களாக ஏதோ சில காரணங்களைச் சொல்லி, இவரை மன்றத்தை விட்டு விலக்கிவிட்டனர். இருந்தாலும், ரஜினி மீது இருந்த விசுவாசத்தால் புதுவை நிர்வாகிகள் நியமன நாளன்று சங்கர் நேராக சென்னைக்கு வந்துவிட்டார். அவருக்கு அழைப்பிதழ் இல்லாததால், உள்ளே விடவில்லை. மண்டபத்தின் உள்ளே ஆலோசனைக் கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள டீக்கடையில் காத்திருந்தார். அவருக்கு அடித்தது அதிர்ஷ்டம். சங்கர் வருகை பற்றியத் தகவல் ரஜினியை எப்படியோ எட்டியிருக்கிறது. இதையடுத்து, மாநிலப் பொறுப்பாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்டார் சங்கர். மாநிலச் செயலாளராக பிரபாகரன் நியமிக்கப்பட்டார். இதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. சுமுகமாக முடிந்தது.\nரஜினி மக்கள் மன்றச் செயலாளர் பதவிக்கு கோடீஸ்வரர்கள்தான் வரமுடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது. இதைச் சுட்டிக்காட்டிய பழைய நிர்வாகிகள், \"மன்றத்தைப் பற்றி ஏதும் தெரியாத அவர்கள் வந்து என்ன செய்வார்கள் போட்ட பணத்தை அறுவடை செய்யத்தானே பார்ப்பார்கள் போட்ட பணத்தை அறுவடை செய்யத்தானே பார்ப்பார்கள் அப்பேர்பட்ட பச்சோந்திகளுக்குப் பதவியா... அடியாட்கள் பலம் இருந்தால் போதுமா அப்பேர்பட்ட பச்சோந்திகளுக்குப் பதவியா... அடியாட்கள் பலம் இருந்தால் போதுமா\" என்று கேட்க... \"அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். ரஜினியை முதல்வராக அமர வைப்பதுதான் முதல் அஜென்டா. அவரை உட்கார வைத்தபிறகு, அடுத்து என்ன... எப்படி செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்\" என்று பதில் வந்ததாம். இதை நம்புவதா\" என்று கேட்க... \"அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். ரஜினியை முதல்வராக அமர வைப்பதுதான் முதல் அஜென்டா. அவரை உட்கார வைத்தபிறகு, அடுத்து என்ன... எப்படி செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்\" என்று பதில் வந்ததாம். இதை நம்புவதா வேண்டாமா என்கிற குழப்பத்துடன் மன்ற முக்கியஸ்தர்கள் கிளம்பிப்போனார்களாம்.\nமன்றத்தினரிடம் நாசூக்காகப் பேசி, அவர்களை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்துவருகிறார்கள் ரஜினியின் ஆலோசகர்கள். 'இதெல்லாம் ரஜினிக்குத் தெரியாமலா நடக்கும்' என்று கேட்கிறார்கள் ரசிகர் மன்ற மூத்த நிர்வாகிகள்\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-mar-06/event---announcement/138730-vikatan-students-reporters-scheme-2018-19.html", "date_download": "2019-01-16T04:07:42Z", "digest": "sha1:TZRZLZEWJ5NESGQXI3Q5QMTOUDJOJUVJ", "length": 17988, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2018-19 | Vikatan students reporters scheme 2018 - 19 - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nஎழுத்தாளர் சல்மா - பயணம் என்பது மனித நூலகம்\nடிஷ் வாஷ் & ஹேண்ட் வாஷ் செலவும் குறைவு... கைகளுக்கும் பாதுகாப்பு\nஎந்த வயதிலும் சாதிக்க ஆரம்பிக்கலாம்\n“ஜெயிச்சவுடன் அப்பாவின் முகம்தான் நினைவுக்கு வந்துச்சு\nவரவேற்பறை வரவேற்கும் விதத்தில் இருக்க வேண்டுமா\n'பயணம் சேர்த்து வைத்த காதல் இது\nலைஃப் பார்ட்னர்ஸ்... டிராவல் பார்ட்னர்ஸ் - வித்யா - வினு மோகன்\n“எல்லோருமே அன்புக்குரியவர்கள் என்கிற பெரும்செய்தியை அளித்தவள்\nபெண்கள் முன்னேற்றத்துக்கு உதவுமா புதிய பட்ஜெட்\nகருவி அல்ல... கருவில் சுமந்த குழந்தைக்கு நிகர்\n“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க\nமைக்கேல், மதன, காம, ராஜன்\nஎனக்குள் நான்... - \"யெஸ்... மீ டூ\nமைசூர் ரசம் முதல் வேப்பம்பூ ரசம் வரை...\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2018-19\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2018-19\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்\nமைசூர் ரசம் முதல் வேப்பம்பூ ரசம் வரை...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-01-16T03:48:53Z", "digest": "sha1:2QR47WRYWPLJTCK6VTTKDVEZAYZV4XNG", "length": 7325, "nlines": 135, "source_domain": "adiraixpress.com", "title": "நாம் தமிழர் கட்சி போராட்டத்தில் சலசலப்பு..!! சீமானை கொச்சை வார்த்தையால் திட்டியதால் பரபரப்பு...!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nநாம் தமிழர் கட்சி போராட்டத்தில் சலசலப்பு.. சீமானை கொச்சை வார்த்தையால் திட்டியதால் பரபரப்பு…\nநாம் தமிழர் கட்சி போராட்டத்தில் சலசலப்பு.. சீமானை கொச்சை வார்த்தையால் திட்டியதால் பரபரப்பு…\nகடந்த 15 ஆம் தேதி அன்று அதிராம்பட்டினத்தில் கஜா புயல் அடித்தது இதனால் அப்பகுதியில் விவசாயிகளின் தென்னை மரங்கள், தங்களுடைய குடிசை வீடுகள் , மீனவர் படகுகள் முழுவதும் சேதம் அடைந்தது.\nஇந்நிலையில் தமிழக அரசு கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை கண்டுகொள்ளவில்லை என்று மத்திய, மாநில அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று (15/12/18) சனிக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் அதிரை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.\nஆர்ப்பாட்டத்தில் இறுதியாக மாவட்ட பெருளாளர் ஏ.ஜ. ஜியாவுதீன் கண்டன உரையறிக்கொண்டு இருக்கும் போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களை கொச்சை வார்த்தையால் திட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.\nஇதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.\nஇந்த ஆர்ப்பாட்டம் முடிவடைந்த பிறகு அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://advocatebalakrishnan.blogspot.com/2016/12/4.html", "date_download": "2019-01-16T04:30:05Z", "digest": "sha1:JMZXQRJZNUYZENBOHSVCEMNG7BXUQICM", "length": 5501, "nlines": 133, "source_domain": "advocatebalakrishnan.blogspot.com", "title": "கால் போன போக்கில்...: இதோபதேசம்—4", "raw_content": "\nAirbnb (Airbed and breakfast) என்று ஒரு கம்பெனி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ளது; இது சுற்றுலா பயணிகளுக்கு லாட்ஜ் ரூம்களுக்குப் பதிலாக, வீட்டையை வாடகைக்கு எடுத்துக் கொடுக்கும்; சீனர்கள் ஜெர்மன் நாட்டுக்கு சுற்றுலா போகிறார்கள்; அங்கு இப்படிப்பட்ட வீடு வாடகைத் திட்டம் பிரபல்யம் ஆனால், இப்போது, அந்த ஜெர்மன் அரசாங்கம், இந்த “ஏர்பிஎன்பி” நிறுவனத்தின் செயல்பாட்டை தடை செய்துள்ளது; மேலும், வீட்டை வாடகைக்கு விடுபவர்கள் அதிக வரிக் கட்டவேண்டும் என்றும் சொல்லி உள்ளதாம்; உள்ளூர்காரர்களுக்கு வாடகைக்கு வீடே கிடைக்க-வில்லையாம் ஆனால், இப்போது, அந்த ஜெர்மன் அரசாங்கம், இந்த “ஏர்பிஎன்பி” நிறுவனத்தின் செயல்பாட்டை தடை செய்துள்ளது; மேலும், வீட்டை வாடகைக்கு விடுபவர்கள் அதிக வரிக் கட்டவேண்டும் என்றும் சொல்லி உள்ளதாம்; உள்ளூர்காரர்களுக்கு வாடகைக்கு வீடே கிடைக்க-வில்லையாம் ஒரு தம்பதி, அவர்கள் இருந்த இரண்டு ரூம்கள் கொண்ட வீட்டை இந்த கம்பெனிக்கு வாடகைக்கு விட்டுவிட்டு, ஒரு சிறு ரூமில் வசிக்கிறார்களாம் ஒரு தம்பதி, அவர்கள் இருந்த இரண்டு ரூம்கள் கொண்ட வீட்டை இந்த கம்பெனிக்கு வாடகைக்கு விட்டுவிட்டு, ஒரு சிறு ரூமில் வசிக்கிறார்களாம் அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு, அவர்கள் வாழாமல், வாடகைப் பணத்தை வைத்து பிழைத்து வருகிறார்கள் அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு, அவர்கள் வாழாமல், வாடகைப் பணத்தை வைத்து பிழைத்து வருகிறார்கள் இப்படியே போனால், வெளிநாட்டுக்காரன்தான் அந்த நாட்டில் குடியிருப்பான் என்று ஜெர்மன் அரசு நினைக்கிறதாம்\nஇந்த வியாபாத்தில் “ஏர்பிஎன்பி” நிறுவனம் கொடிகட்டிப் பறக்கிறதாம்\n“மான் அன்ன நோக்கி பங்கன்”\n“மான் அன்ன நோக்கி பங்கன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/7766", "date_download": "2019-01-16T04:48:25Z", "digest": "sha1:HB4YUSODAHY6NSURBVWUTKW3VGCGI5YZ", "length": 7499, "nlines": 133, "source_domain": "mithiran.lk", "title": "“கழுதை கெட்டால் குட்டிச்சுவர்” என்ற பழமொழியின் அர்த்தம் என்ன? – Mithiran", "raw_content": "\n“கழுதை கெட்டால் குட்டிச்சுவர்” என்ற பழமொழியின் அர்த்தம் என்ன\nகழுதை கெட்டால் குட்­டிச்­சுவர் என்­றொரு பழ­மொழி உள்­ளது. அது ‘கழுதை கெட்டால்’ அல்ல; ‘கழு­தையின் தோல் கெட்டால்…’\nகழு­தையின் தோல் கெட்டால் குட்டிச் சுவர் என்றால்…\nகழு­தையில் தடித்த உடம்புத் தோலில் அரிப்பு அல்­லது புண் போன்று ஏதும் வந்தால், சாதா­ர­ண­மாக இருக்கும் சுவர்­களை விட பாதி சிதி­ல­ம­டைந்த சுவர்­களை நாடிச் சென்று தன் உடம்பை அதன் மேல் தேய்த்­துக்­கொள்ளும். காரணம், நல்ல சுவர்கள் சொர­சொ­ரப்பு அதிகம் இருக்­காது.\nஎனவே, அது குட்டிச் சுவர் என்று சொல்­லக்­கூ­டிய சிதி­ல­ம­டைந்த சுவர்­க­ளையே நாடும்.ஒத்த வயது இளைஞர் /இளை­ஞிகள் வழக்­கமாய் எங்­கா­வது சந்­திப்­பது, அரட்­டை­ய­டிப்­பது என்று இருப்­ப­வர்­களை வீட்டார் கழு­தை­யோடு ஒப்­பிட்டு குறிப்­பி­டு­வது வழக்­க­மாகப் போய்­விட்­டது. பின்னால் வாழ்க்கை என்னும் பொதியை சுமக்க போகி­ற­வர்கள்தானே என்று இளைஞர்/ இளை­ஞி­களை கழுதையாக்கி பெரியோர்கள் உவமானப்படுத்துகிறார்களோ என்னவோ\n“மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்ற ஜெயலலிதாவின் வாழ்க்கைத் தொடர் அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு: இல்வாழ்க்கை இனிதாக என்ன செய்ய வேண்டும் ஒனியன் ரிங்ஸ் செய்முறை செண்ட்ராயனால் கதறி அழுத மும்தாஜ்: நடந்தது என்ன பிராச்சி, மகத்தினது இன்ஸ்டாகிராம் பதிவு என்ன சொல்லுது பிராச்சி, மகத்தினது இன்ஸ்டாகிராம் பதிவு என்ன சொல்லுது நெற்றியில் சந்தனம் வைத்தால் என்ன நடக்கும் நெற்றியில் சந்தனம் வைத்தால் என்ன நடக்கும் சிறுநீரக தொற்று ஏற்பட காரணம் என்ன சிறுநீரக தொற்று ஏற்பட காரணம் என்ன ஆசை குறைகிறது.. ஆனந்தம் மறைகிறது..: காரணம் என்ன\n← Previous Story இவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nNext Story → “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழியின் அர்த்தம் என்ன\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://peoplesfront.in/images/", "date_download": "2019-01-16T04:09:54Z", "digest": "sha1:KLRONDJGC2XUVFCN474KSRPRZDPMUDTE", "length": 6580, "nlines": 88, "source_domain": "peoplesfront.in", "title": "images – மக்கள் முன்னணி", "raw_content": "\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதமிழக மக்களின் முதுகில் குத்திய பா.ஜ.க.அரசு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக முற்றுகை\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\nஸ்டெரிலைட் எதிர்ப்பு இயக்கம் கருத்தரங்கம் & கண்காட்சி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ . த. பாண்டியன் பங்கேற்பு\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nஸ்டெர்லைட் திறக்க – பசுமைத் தீர்ப்பாய உத்தரவு உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்\nசனவரி 8,9 தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்\nசபரிமலை கோயில் பிரச்சினையில் ”மத நம்பிக்கையாளர்களுடன் தான் நிற்போம்” என்கிற காங்கிரசுதான் பா.ஜ.க’விற்கு மாற்றா \nபாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ எழுச்சி வெல்லட்டும்\n“சம வேலைக்கு சம ஊதியம்“ 6வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம் \nவர்க்கப் போரின் இரத்த சாட்சியம்; வெண்மணி ஈகம் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் சூளுரை\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poovulagu.in/?cat=62", "date_download": "2019-01-16T03:27:58Z", "digest": "sha1:MAAXQRYNRYIAFTXG4TLKFRKBBVWZHM6Z", "length": 7812, "nlines": 198, "source_domain": "poovulagu.in", "title": "2009 – பூவுலகு", "raw_content": "\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nகொலைகார வாகனங்கள் - காடுகளில் தொடரும் வன்முறை\nNovember 1st, 2009051 நம் வீட்டை இரண்டாகப் பிளந்து, அல்லது நமது வீட்டுக்கு முன்னுள்ள சாலை வழியாக இரவு முழுவதும் குறைந்தபட்சம் 100 கி.மீ வேகத்தில்...\nகவுத்தி – வேடியப்பன்: வணிகப் பசிக்கு இரையாகக் காத்திருக்கும் இரு மலைகள்\nJune 24th, 2009086 மரங்கள் தரும் கனிகளைக் கொய்யலாம், மலர்களைப் பறிக்கலாம். ஆனால் மரங்களை வெட்ட முடியாது. தாயின் தனத்தில் உயிர்ப்பால்...\nகடலைக் காவு வாங்க ஒரு பாலம்\nJune 12th, 2009026 2009 ஜூன் பூவுலகு இதழில் வெளியான கட்டுரை பாலங்கள் யாருடைய காசில், யாருக்காக கட்டப்படுகின்றன\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pudhukaiseelan.blogspot.com/2014/09/blog-post_22.html", "date_download": "2019-01-16T04:20:52Z", "digest": "sha1:REJPVFXRC34H53OBZOY7RH3OMGGZDTR4", "length": 22684, "nlines": 214, "source_domain": "pudhukaiseelan.blogspot.com", "title": "புதுகை சீலன்: தி இந்து தமிழ் நாளிதழும் ஒரு வருடமும்", "raw_content": "\nஇவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அன்றும்\nதி இந்து தமிழ் நாளிதழும் ஒரு வருடமும்\nதி இந்து தமிழ் நாளிதழும் ஒரு வருடமும்\nஒரு நாள் எதார்த்தமாக எங்கள் பல்கலைக்கழக நூலகத்தில் தி இந்து தமிழ் நாளிதழை படிக்க நேர்ந்தது. (அறிமுகமான சமீபம்). படித்து முடித்தவுடன் மற்ற தினசரிகளைப் படிக்கும் போது ஏற்படும் ஒரு உணர்வு ஏற்படவில்லை. அசாதாரணமான ஒரு உணர்வு தோன்றியது. ஆம் மற்ற தினசரிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்ததால் முதல் முறை படித்தவுடனேயே அதன் மீது ஒரு ஈர்ப்பு வந்தது நிஜம்.உடனே விடுதியிலும் அந்த நாளிதழை வரவழைக்க பெருமுயற்சி எடுத்து ஒருமாத போராட்டத்திற்கு பின் வெற்றிகரமாக வரவழைத்தும் விட்டோம்.அதிலிருந்து தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன் .மிகைப்படுத்தவில்லை உண்மையாகவே மற்ற தினசரிகளிலிருந்து தி இந்து தமிழ் வேறுபட்டதாகவே எனக்கு தோன்றுகிறது.\nதினசரிகளுக்கே உரிய அனைத்து வரைமுறைகளையும் உடைத்துக் கொண்டு வெளியே வந்து அதில் வெற்றியும் காண்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை தானேதமிழ் தினசரிகளுக்கே உரிய சில குறைபாடுகள் இதற்கும் பொருந்தினாலும், நாம் எதிர்பார்க்கும் விசயங்களில் நடுநிலைத்தன்மையோடு நடந்து கொள்வது உண்மையிலேயே பெரிய விசயம் தான்.செய்திகளுடன் சில இணைப்பாக வெளிவரும் மற்ற தினசரிகளுக்கு மத்தியில் இணைப்புகளுடன் சில செய்திகளாக வருவதுதான் இதனுடைய வெற்றி ரகசியம்.ஒவ்வொரு நாளும் வண்ணமயமான இணைப்புகளோடு வெளிவந்து வாசகர் வட்டத்தைப் பெருக்கிக் கொண்டதோடு தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் உருவாக்கியிருப்பது இதனுடைய வளர்சிக்கு காரணங்களுள் ஒன்றெனக் கூறலாம்.\nதி இந்து தமிழ் நாழிதழின் சிறப்பு என்றால் அது நடுப்பக்கம் தான்.அற்புதமான பல அரிய தகவல்களோடு அலங்கரிக்கப்படும் நடுப்பக்கத்தின் ரசினாகவே மாறிவிட்டேன் நான்.நாளிதழ் வாங்கியவுடன் தலைப்புச் செய்தியைப் பார்க்கும் பழக்கம் போய் நடுப்பக்கத்தைப் பார்க்கும் பழக்கம் எனக்கு வந்துவிட்டது என்று கூடச் சொல்லலாம். விடுமுறை நாட்களில் இன்னும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு நாளும் சிறந்த எழுத்தாளர்களால் நிரப்பப்படும் பக்கமாக நடுப்பக்கத்தை தாராளமாகக் கூறலாம்.கலை, இலக்கியம் ,விளையாட்டு, அறிவியல் என அனைத்தையும் தரும் இடம் தி இந்து தமிழின் நடுப்பக்கமாகத் தான் இருக்க முடியும். இதழாளர் சமஸ் எழுதும் நிலம்,நீர்,காற்று எனும் தொடர் மிகவும் நன்றாக இருக்கும். இப்போது தான் நீர் பகுதி முடிந்து நிலம் நோக்கிய பயணம் தொடரவிருக்கிறது.\nநீர் பகுதியில் மீனவர்களைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் ஓரளவேனும் தெரிந்து கொள்ள வைத்தது இந்த பதிவுகள் தான்.கடலோடிகள் எனும் அழகிய தமிழ் சொல்லையும் இங்குதான் நான் முதன்முதலில் அறிந்து கொண்டேன். கடலோடிகளின் பிரச்சனைகளை அவர்களின் குரலிலேயே பதிய வைத்து ஒரு நீரோட்டத்துக்கே உரிய தெளிவை ஏற்படுத்திவிட்டார் திரு.சமஸ். படிக்காதவர்கள் அவருடைய வலைப்பக்கத்தில் படித்துப் பாருங்கள்.\nதி இந்து தமிழ் நாளிதழின் இன்னொரு சிறப்பு இணைப்பு மலர்களைக் கூறலாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு இணைப்புடன் வெளிவரும் ஒரே தமிழ் தினசரி இதுவாத்தான் இருக்கும்.அதிலும் மாயாபஜார், பெண்கள் உலகம்,இந்து டாக்கீஸ் , இளைஞர் ஸ்பெசல் உள்ளிட்டவை மிகவும் அருமையாக இருக்கும். வாசகர்களுக்குரிய மரியாதையை தருவதிலும் தி இந்து தமிழ் தனித்தே நிற்கிறது. நமது குரலிலேயே பகிர்ந்து கொள்ளும் வசதி கூட வந்துவிட்டது. உங்கள் குரல் மூலம் நமது பகுதி பிரச்சனைகள் குறித்தும் பதிவு செய்யலாம்.ஒரு ஒரு பக்கத்திற்கும் மேலே கூட தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.செய்திகளை விரிவாக தருவது போல தகவல்களை விரிவாக தருவது தான் ஆச்சரியமான ஒன்று.இப்போது ஒவ்வொரு நாளும் ஒரு பிரபலங்கள் எழுதும் புதிய பகுதி அறிமுகமாயிருக்கிறது.தங்கர்பச்சான்,கிரேசி மோகன் தொடர்கள் அற்புதமாக போகிறது.\nஎல்லாமே சிறப்பு தான எனப் பார்த்தால் எதுவுமே இவ்வுலகில் முழுமையாக சிறப்பாக இருக்க முடியாது, அவ்வகையில் இதற்கும் சில குறைபாடுகள் உண்டு. அரசியலில் ஆளுங்கட்சி சார்பாகவே இருக்கிறது என்பது என் கருத்து. தலையங்கமும் அவ்வளவு ஒரு பலமானதாக தெரியவில்லை. (என்னைப் பொறுத்தவரை தலையங்கம் என்றால் தினமணி தான்). அதே போல தி.மு.க பற்றி நேர்மறையான பதிவுகள் வருவது குறைவு தான்.இன்னொன்று தேவையில்லாத அல்லது அதிகம் விரும்பாதவைகளுக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம். ஆன்மீக சிறப்பு மலர் முழுதும் அதற்காகவே தான். நான்கு பக்க‌ங்கள் முழுதும் அதே அதே போல சொந்தவீடு மலரும் அப்படித்தான்.நிறைகளோடு ஒப்பிடும் போது குறைகள் அவ்வளவாக இல்லை. எனவே மற்ற தினசரிகளுக்கு மாற்றாக கண்டிப்பாக தி இந்து தமிழ் நாளிதழை வரவேற்கலாம். இந்த ஒரு வருடத்திலேயே இப்படி என்றால் இனி வரும் காலங்களிலும் கண்டிப்பாக மேன்மையுறும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது........\nபதிவு குறித்தும் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்தும் உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாமே....\nதி இந்து நாளிதழை நாங்களும் வாங்குகிறோம் உண்மைதான் தமிழ் இதழ்களில் இந்த இதழ் வித்தியாசமாக உள்ளது. குறிப்பாக நீங்கள் சொல்வது போல நடுப்பக்கம் மிகச்சிறப்பு உண்மைதான் தமிழ் இதழ்களில் இந்த இதழ் வித்தியாசமாக உள்ளது. குறிப்பாக நீங்கள் சொல்வது போல நடுப்பக்கம் மிகச்சிறப்பு இணைப்புக்களும் சிறப்பான ஒன்று நல்லதொரு நாளிதழாக மிளிர்வது நிச்சயம்\nசரியாகச் சொன்னீர்கள் சார், நல்லதொரு நாளிதழாக மிளிரும்.. விரைவான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...\nநானெல்லாம் பேப்பர் படிக்குறதே பெரிய விசயம், நீ இவ்ளோ டீடெயிலா எழுதிருக்க,, சூப்பர்.. தொடர்ந்து எழுது டா..\nஎன்னாது... தி ஹிந்து தமிழில் வந்து உள்ளாதா நல்ல செய்தி தான். வளரும் வயட்டிஹில், ஒன்றரை கிலோ மீட்டர் பொது நூலகத்தை நோக்கி ஓடி போய் ஹிந்து ஆங்கில செய்தி தாளை எடுத்து கடைசி பக்கத்தை திருப்பி, அதற்க்கு முன் பக்கம் உள்ள விளையாட்டு செய்தியை படித்தபின் தான், நாளே ஆரம்பிக்கும். அந்த காலத்தில் தான் சூதாட்டம் விளையாட்டில் வரவில்லையே.\nமிகச்சரியாகச் சொன்னீர்கள் சார், இன்றைக்கும் ஹிந்து நாளிதழில் விளையாட்டுச் செய்திகளில் அதே சுவை இருக்கிறது. ஆனால் விளையாட்டுகள் தான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...\nஉங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயத்தை பத்தி எழுதிருக்கீங்க:) நானும் கூட ஆன்லைன் ல ஹிந்து தமிழ் படிக்கிறேன்:) நன்றி சகோ\nநன்றி சகோ, ஆமாம் நாளிதழ் அப்படியே ஆன்லைனிலும் இருப்பது சிறப்பான ஒன்று.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ...\nசரியாக சொன்னீர்கள்... வருங்காலத்தில் வித்தியாசமான வளச்சியாக இருக்கும்...\nஆமாம் சார், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...\nநன்றி ஜீ, வருகைக்கும் கருத்துரைக்கும்...\nமிக்க நன்றி சார், வருகைக்கும் கருத்துக்கும் ...\nபல புதிய தளங்களை இந்து நாளிதழ் திறந்திருக்கிறது என்பது உண்மை\nஆமாம் சார், பல புதிய தளங்களை மற்ற தின்சரிகள் தொட நினைக்காத தளங்களை தொட்டிருக்கிறது தி இந்து தமிழ் நாளிதழ், நன்றி சார்..\nஅம்பாளடியாள் வலைத்தளம் September 23, 2014 at 1:14 PM\nவலைச்சர அறிமுகத்திற்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் \nசிறப்பான தங்கள் ஆக்கங்களைத் தொடருங்கள் மென் மேலும்\nதங்கள் ஆக்கங்கள் சிறந்து விளங்கட்டும் .\nஇந்து தமிழ்ப்பத்திரிக்கையின் தொடக்க முயற்சியில் பல சிறுபத்திரிக்கைப் படைப்பாளிகளைத் தேர்ந்து இணைத்துக் கொண்டது.\nபடைப்பாளிகளாக மட்டுமல்லாமல் பத்திரிக்கைஆசிரியர்களாகவும் பரிணமித்த அவர்களுள் பலர்தான் தமிழ் இந்துவை நம்மைப் போன்றவர்கள் விரும்பிடக் காரணம் .\nஇப்பொழுது தான் தொடர ஆரம்பித்துள்ளேன்.\nநேரம் கிடைக்கும்போது தங்களின் பழைய பதிவுகளையும் படிக்கிறேன்.\nஆசிரியர் தினம் ஏணியென மாணவரை ஏற்றிவிட்டு தாம் கீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை அந்த‌ மேனி நலம் பாராத மேதையரைப் பாடாமல் மேடைதனில் இருக்...\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை திரைப்படம் என்பது நம் சமுதாயத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகம், அப்பொழுதும் சரி, இப்பொழுதும்...\n6 நாட்கள் வேளாங்கண்ணி நடைப் பயணம்.. கிட்டத்தட்ட 135 கி.மீ. புதுகை,தஞ்சை,திருவாரூர்,நாகை என 5 மாவட்டங்களின் வழியே..நான் ரஜினி ரசிகன் என்பது ...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தைரியமாக எடுத்துரைக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?m=200809&paged=2", "date_download": "2019-01-16T05:07:55Z", "digest": "sha1:D6JO35QA2HGLDLGYHQ76APV7LQDLKKL2", "length": 14874, "nlines": 201, "source_domain": "www.eramurukan.in", "title": "செப்டம்பர் 2008 – பக்கம் 2 – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nBy இரா.முருகன் | செப்டம்பர் 1, 2008\nKungumam Column அற்ப விஷயம் -13 அரச கட்டளை பிறப்பித்துக் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிக் கட்டாயப்படுத்தாமல் இருந்தால், எந்த மொழியையும் கொஞ்சம்போல தெரிந்து கொள்ளலாம் தான். அதில் ஒரு சுவாரசியம் உண்டு. இந்தக் ‘கொஞ்சம் போல்’ விருப்பத்தை நிறைவேற்ற எத்தனை வழிகள். க்ராஷ் கோர்ஸ் என்ற அவசர வகுப்பு இதில் ஒன்று. உலகத்தில் பேசப்படும் முக்காலே மூணுவீசம் மொழிகளைப் படிக்க நல்ல மனசுக்காரர்களால் இந்த வகுப்புகள் அங்கங்கே நடத்தப்பட்டு, அவர்கள் மாதாந்திர வருமானத்தைக் கணிசமாகக்…\n24 * 7(இருபத்துநாலு பெருக்கல் ஏழு )\nBy இரா.முருகன் | செப்டம்பர் 1, 2008\nவிகடன் சிறுகதைத் தொகுப்பு சிறுகதை இருபத்துநாலு பெருக்கல் ஏழு *********************** ரெட்டி எனக்கு ஈ-மெயில் அனுப்பியிருந்தான். ‘நடுராத்திரியில் டெலிவிஷன் பெட்டிக்குள் இருந்து நாலைந்து பேர் இறங்கி வருகிறார்கள். உடனே அறையைக் காலி செய்துவிட்டு வெளியேறாவிட்டால் நாளைக்கு என் சாவு தலைப்புச் செய்தியாகப் படிக்கப்படும் என்று மிரட்டுகிறார்கள். ‘ நான் என் கண்ணாடிக் கூண்டிலிருந்து வெளியே பார்த்தேன். அடுக்கடுக்காக விரிந்த புரோகிராமர்களின் கம்ப்யூட்டர் வரிசைக்கு ரொம்பவும் பின்னால் நாலாவது சுற்றில் ரெட்டியின் தலை தெரிந்தது. மேல் கூரையை…\nBy இரா.முருகன் | செப்டம்பர் 1, 2008\nKungumam Column – அற்ப விஷயம் 16 பழைய கருப்பு வெளுப்பு சினிமாக்களை, அதுவும் தென்னிந்திய மொழித் திரைப்படங்களை டி.வியில் பார்க்கும்போது இதயம் கனக்கிறது. கனக்காமல் என்ன செய்யும் வஞ்சனையில்லாத வாளிப்பும் பூரிப்புமாக, இடுப்பில் டயர் வைத்த மாதிரி சதை போட்ட அந்தக் காலக் கதாநாயகியர் சிரமத்தைப் பார்க்காமல் ஓடுகிறார்கள். மேட்டூர், கல்லணை என்று ஒரு அணைக்கட்டு விடாமல் ஏறி இறங்குகிறார்கள். ஆடுகிறார்கள். இடைவேளைக்கு முன் அழ ஆரம்பிக்கிறார்கள். கதாநாயகர்கள் பற்றிச் சொல்வது தற்போதைக்கு ஒத்தி…\nBy இரா.முருகன் | செப்டம்பர் 1, 2008\nயுகமாயினி பத்தி ஏதோ ஒரு பக்கம் கல்லறைக் காரர் இரா.முருகன் தோப்புத் தெரு வீடு பழையது. அதற்கு வயது கிட்டத்தட்ட நூற்றி இருபது. அழுக்குக் கறுப்புக் கல் சுவர் வைத்த வாசல். எடின்பரோ நகரத்தில் எல்லாக் கட்டிடங்களும் இதே கறுப்புக் கல் அலங்காரத்தோடு தான். ஞாயிற்றுக் கிழமை காலை நேரத்தில் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கவே கூடாது. பார்த்தால் அநாதையாகக் கிடக்கிற தெரு நெடுக ஈரக் கறுப்பில் துக்கம் கொண்டாடுகிற இந்தக் கட்டிடங்களைப் பார்க்க எனக்கும் அழுகை…\nBy இரா.முருகன் | செப்டம்பர் 1, 2008\nOn stage and back stage கத்தரி வெய்யில் பிற்பகலில் ராணி சீதை அரங்கம் நிரம்பி வழிகிறது. கிட்டத்தட்டக் குடை சாய்ந்த நாற்காலியில் சமாளித்து உட்கார்ந்த பெரியவர் திருப்தியாகச் சிரிக்கிறார். ஹிந்துவுக்கு லெட்டர்ஸ் டு தி எடிட்டர் எழுதி வீட்டில், வெளியே சமாளிக்க வேண்டியிருக்கும் சகலமான சின்ன பெரிய இடைஞ்சல்கள் பற்றியும் புகார் செய்யக் கூடியவர் என்று பார்த்தாலே தெரிகிறது. ஆனாலும் இன்றைக்கு செய்ய மாட்டார். ஒண்ணு, ரெண்டு, மூணு என்று நாற்காலிகளை எண்ணிக் கொண்டு…\nBy இரா.முருகன் | செப்டம்பர் 1, 2008\nகுங்குமம் ‘அற்ப விஷயம்’ பத்தி தினசரி டிராபிக் சிக்னலில் திரும்பி வண்டி இடது புறத் தெருவில் நுழையும்போது இது தட்டுப்படத் தவறுவதே இல்லை. ஏழெட்டு பேர். வற்புறுத்தி எழுப்பி டிரஸ் செய்துவிட்டு நர்சரி பள்ளிக்கு இழுத்துப் போகப்படும் பெரிய சைஸ் குழந்தைகள் போல் அரை நிஜார். காலில் கான்வாஸ் ஷூ. வஞ்சனையில்லாத தொப்பையை மறைக்கும் டீ ஷர்ட், அறுபது சொச்சம் வயசுப் பெரிசுகள் எல்லோரும். இதில் ரெண்டு பேர் தரையில் விழுந்து விழுந்து கும்பிட்டு எழுந்து…\n« முன்பக்கம் — அடுத்த பக்கம் »\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/09/2_60.html", "date_download": "2019-01-16T03:50:55Z", "digest": "sha1:JJAVUUV66WV3JRH4ME2RZSSMRRU4PXSB", "length": 11791, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "\nமேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்\nமேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. லேசான மழை தூறல்களும் இருந்து வருகின்றன. மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-வடக்கு ஆந்திரா முதல் தெற்கு தமிழகம் வரை வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.வட உள்மாவட்டங்களான வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மானாமதுரை, தேவகோட்டை, செஞ்சி, புதுச்சேரி, மரக்காணம் தலா 5 செ.மீ., செய்யூர், சிவகங்கை, திருச்சுழி, வானூர், திண்டிவனம், மன்னார்குடி, மயிலம் தலா 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/37942-smuggle-slaughter-cows-you-will-be-killed-warns-rajasthan-bjp-lawmaker.html", "date_download": "2019-01-16T04:46:48Z", "digest": "sha1:EKIONIXCWCQDKNTH5LDK6LLDVTZAVM3R", "length": 13197, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பசுக்களை கடத்தினால் கொல்லப்படுவீர்கள்”: பாஜக எம்.எல்.ஏ. மிரட்டல் | Smuggle Slaughter Cows You will Be Killed Warns Rajasthan BJP Lawmaker", "raw_content": "\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\n“பசுக்களை கடத்தினால் கொல்லப்படுவீர்கள்”: பாஜக எம்.எல்.ஏ. மிரட்டல்\nபசுக்களை கடத்துபவர்கள் கொல்லப்படுவார்கள் என்று ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ மிரட்டல் விடுத்துள்ளார்.\nபசுக்களை ஏற்றிச் சென்றதாகவும், மாட்டிறைச்சி கொண்டு சென்றதாகவும் கூறி ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் தொடர்ந்து வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் இரண்டு முஸ்லீம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், பசுக்களை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்றதாக கூறி அல்வார் மாவட்டத்தில் ஒருவர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஹரியானா மாவட்டத்தை சிலர் வாகனங்களில் பசுக்களை ஏற்றி அல்வார் மாவட்டம் வழியாக சென்றுள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையில் வாகனத்தை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், தடுப்புகளை தாண்டி வாகனம் நிற்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.\nஇதனையடுத்து, வாகனத்தை வழிமறித்த ஒரு கும்பல் அதில் இருந்த மூன்று பேர் மீது தாக்குதல் நடத்த முயன்றது. அதில் இரண்டு பேர் தப்பி செல்ல, ஜாகிர் கான்(46) என்பவர் மட்டும் சிக்கிக் கொண்டார். அவர் மீது அந்த கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. போலீசார் அந்த இடத்திற்கு வந்து அவரை கைது செய்தனர். இருப்பினும் ஜாகிர் கான் படுகாயம் அடைந்திருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாகனத்தில் இருந்த 8 பசுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் இரண்டு பசுக்கள் இறந்த நிலையில் இருந்தது.\nஇந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி பாஜக எம்.எல்.ஏ. கியன் தேவ் அஹுஜா, பசுக்களை கடத்தினாலோ, கொன்றாலோ அவர்கள் கொல்லப்படுவீர்கள் என்று கூறினார். மேலும், வாகனம் கவிழ்ந்து விழுந்ததால்தான் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், யாரும் தாக்குதலில் ஈடுபடவில்லை என்றும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். பாஜக எம்.எல்.ஏவின் பேச்சுக்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.\nஆர்.கே.நகர் எம்.எல்.ஏ என்ற லெட்டர்பேடில் தினகரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து\nகழிவுநீர் அகற்றும் பணியில் இவ்வளவு உயிரிழப்பா: தமிழகம் குறித்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \nபசு தொழுவானது பள்ளி: மாணவர்கள் தவிப்பு\nசெவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை துண்டாகி கொடுமை\n“பாரத் மாதா கீ ஜே சொல்லாத சபாநாயகரிடம் பதவியேற்க முடியாது” - பாஜக எம்.எல்.ஏ\nபுலந்த்ஷர் கலவரத்தில் காவலரின் விரல்களை வெட்டியவர் கைது\n'போலீஸ் அதிகாரி தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்' பாஜக எம்.எல்.ஏ.சர்ச்சை கருத்து\n“வழி தவறிய பசுக்களை பாதுகாக்க குழு அமையுங்கள்” - அதிகாரிகளுக்கு ஆதித்யநாத் அறிவுரை\nராஜஸ்தானில் 23 அமைச்சர்கள் பதவியேற்பு\nநடிகர் நஸ்ருதின் ஷாவுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு: இலக்கிய நிகழ்ச்சி ரத்து\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆர்.கே.நகர் எம்.எல்.ஏ என்ற லெட்டர்பேடில் தினகரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து\nகழிவுநீர் அகற்றும் பணியில் இவ்வளவு உயிரிழப்பா: தமிழகம் குறித்த அதிர்ச்சி ரிப்போர்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/74-government/141027-2017-04-10-09-33-05.html", "date_download": "2019-01-16T03:33:52Z", "digest": "sha1:435WPROUGTPRKCUBVADUYSQKP2Q7IMAA", "length": 9089, "nlines": 59, "source_domain": "www.viduthalai.in", "title": "மண் உறுதித் தன்மையை இழந்ததால் பள்ளம் ஏற்பட்டது மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பேட்டி", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nதஞ்சையில் பிப்ரவரி 23, 24 இல் திராவிடர் கழக மாநில மாநாடு வெளிநாடு-உள்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்கள் » திருவாரூரில் தமிழர் தலைவர் பேட்டி திருவாரூர், ஜன.11 தஞ்சாவூரில் பிப்ரவரி 23, 24 ஆகிய நாள்களில் முறையே நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் ...\n » பெரியார் மண்ணின் எதிர்ப்பு கந்தகக் குரல்கள் புதுடில்லி, ஜன.10 உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்பதற்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்புக்கு...\nபுதன், 16 ஜனவரி 2019\nமண் உறுதித் தன்மையை இழந்ததால் பள்ளம் ஏற்பட்டது மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பேட்டி\nதிங்கள், 10 ஏப்ரல் 2017 15:02\nசென்னை, ஏப். 10- சுரங்கம் தோண்டும் பணியின் போது மண் உறுதி தன்மையை இழந் ததால் பள்ளம் ஏற்பட்டது என்று மெட்ரோ ரயில் நிறு வன நிர்வாக இயக்குநர் பங் கஜ்குமார் பன்சால் தெரிவித் தார்.\nஇதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக் குநர் பங்கஜ்குமார் பன்சால் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமெட்ரோ ரயிலுக்கு சுரங் கப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. அண்ணா சாலை பகுதியில் இருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.\nநேற்று (ஏப். 9) பிற்பகலில் டனல் போரிங் மெஷின் மூலம் சுரங்கப்பாதை தோண்டும் பணி நடைபெற்ற போது அண்ணாசாலை சர்ச் பார்க் அருகே மண் உறுதி தன் மையை இழந்ததால் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இது அவ்வப்போது நடக்கும் சம்பவம் தான்.\nஇதனால் பயப்பட வேண் டியது இல்லை. இதுபோல் பள்ளம் ஏற்படாமல் இருப்ப தற்காக பல்வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்த இருக்கிறோம். அதற்கான பணி கள் நடைபெற்று வருகிறது.\nதமிழக அரசை சார்ந்த சம் பந்தப்பட்ட அனைத்து துறை களும் எங்களுடன் சேர்ந்து பள்ளத்தை சீரமைக்க நட வடிக்கை எடுத்து வருகின்றன. இன்று (10.4.2017) காலை 6 மணிக்கு இந்த பகுதி வழி யாக வாகனங்கள் செல்வதற் கான அனைத்து ஏற்பாடுகளை யும் செய்து வருகிறோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/154787-2017-12-22-10-45-37.html", "date_download": "2019-01-16T03:56:18Z", "digest": "sha1:YP2UJ4UWJXPARD5QYCILGXNADFDSBMUV", "length": 8342, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "முத்தமிழ் அறிஞர் கலைஞருடன் தமிழர் தலைவர் சந்திப்பு", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nதஞ்சையில் பிப்ரவரி 23, 24 இல் திராவிடர் கழக மாநில மாநாடு வெளிநாடு-உள்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்கள் » திருவாரூரில் தமிழர் தலைவர் பேட்டி திருவாரூர், ஜன.11 தஞ்சாவூரில் பிப்ரவரி 23, 24 ஆகிய நாள்களில் முறையே நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் ...\n » பெரியார் மண்ணின் எதிர்ப்பு கந்தகக் குரல்கள் புதுடில்லி, ஜன.10 உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்பதற்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்புக்கு...\nபுதன், 16 ஜனவரி 2019\nமுத்தமிழ் அறிஞர் கலைஞருடன் தமிழர் தலைவர் சந்திப்பு\nவெள்ளி, 22 டிசம்பர் 2017 16:15\nதி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை நேற்றிரவு (21.12.2017) 8.30 மணியளவில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் அவர்கள் இல்லத்தில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார். 2ஜி வழக்கில் வெற்றி பெற்றதற்காக மகிழ்வின் அடையாளமாக சால்வையும் அணிவித்தார்.\n‘வெற்றி விழாப் பொதுக்கூட்டத்திற்குப் போகலாமா - வாருங்கள்’ என்று கழகத் தலைவர் கேட்டபோது, கலைஞர் அவர்கள் மகிழ்ச்சி பூரித்திட - ‘‘எப்போ’’ என்று கேட்டது அனை வருக்கும் பெருமகிழ்ச்சியைத் தந்தது\nகலைஞர் அவர்களின் உதவியாளர் சண்முகநாதன் அவர்கள், ‘விடுதலை’யில் ஆசிரியர் வெளியிட்ட கருத்தினை உரத்த குரலில் படித்துக் காட்டியதை, உன்னிப்பாகக் கேட்டு மகிழ்ந்தார் கலைஞர்.\nகழகத் தலைவருடன் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உடன் சென்றனர். கவிஞர் வைரமுத்து அவர்களும் கலைஞருக்குச் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். முன்னதாக தயாளு அம்மையார் அவர்களைக் கண்டு நலம் விசாரித்தார் ஆசிரியர். மு.க.தமிழரசு, செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/kathai-list/tag/203850/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2019-01-16T03:46:50Z", "digest": "sha1:RNRLOMZK7STV2CQ6LPNEEXOAHNNXA3ME", "length": 5451, "nlines": 215, "source_domain": "eluthu.com", "title": "சீரிளமை குன்றா கதைகள் | Kathaigal", "raw_content": "\nகாச்சல், காச்சல் இங்க வாடிச் செல்லம்\nபூந்தோட்டம் கண் சிமிட்டும் நேரம்\nகுண்டே, குண்டே சீக்கரம் வாடா-\nசீரிளமை குன்றா கதைகள் பட்டியல். List of சீரிளமை குன்றா Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://motorizzati.info/6453-be987d7e241b0.html", "date_download": "2019-01-16T04:37:13Z", "digest": "sha1:EMIADQVH2CLKTSLKVHI4TJQ3RWUZRSOY", "length": 7474, "nlines": 68, "source_domain": "motorizzati.info", "title": "முதலீட்டு அந்நிய செலாவணி லாபம் என்பதை", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nவர்த்தக உத்திகளுக்கான இயந்திர கற்றல்\nமுதலீட்டு அந்நிய செலாவணி லாபம் என்பதை -\nஅந் நி ய செ லா வணி தவணை க் கடன். வணி கம் \" என் னு ம் சொ ற் றொ டர் அதனை \" மு தலீ ட் டு வங் கி \" களி ல் இரு ந் து.\nவா டகை க் கு வி டு ம் நி று வனங் கள், மு தலீ ட் டு நி று வனங் கள். உலகளா வி ய சி ல் லரை வி ற் பனை நி று வனங் கள் பு தி ய மு தலீ டு களை.\nநே ரடி அன் னி ய மு தலீ டு என் பது portfolio மு தலீ ட் டி லி ரு ந் து மா று பட் டதா கு ம். சி றந் த அந் நி ய செ லா வணி ஈ.\nஎன் பதை மு தலி ல் பா ர் ப் பதற் கு மு தலி ல் அவர் களை சோ தி க் கு ம். பன் னா ட் டு மு தலீ ட் டா ளர் கள் தொ டர் ந் து இந் தி ய சந் தை யி ல் தங் கள்.\n12, 000 கோ டி ரூ பா ய் மதி ப் பி லா ன அந் நி ய செ லா வணி யை சே மி க் கு ம். மீ தமு ள் ள ஆறு மா தங் களி ல் இந் த நி தி யா ண் டு க் கா ன வரி சே மி ப் பு மு தலீ டு களை நா ம் செ ய் தா க வே ண் டு ம் என் பதை எல் லோ ரு மே.\nமு தலீ ட் டா ளர் கள் பங் கா தா யம் எனு ம் லா ப ஈவு, வட் டி, மற் று ம் மு தலீ ட் டி ன். லா பம் தரத் தக் க எதி ர் வர் த் தகம் மற் று ம் சந் தை ஒரு மை ப் பா ட் டி ன்.\nஏ ( PMLAன் கீ ழ் வங் கி நி று வனம் என் பது கூ ட் டு றவு வங் கி அல் லது. எடு க் கப் படு ம் பொ ழு து அந் நி யச் செ லா வணி இழப் பு என் பது.\nஉலகத் தி ன் பல பகு தி களி ல் இரு க் கு ம் வங் கி கள் அந் நி ய செ லா வணி. அன் னி ய செ லா வணி மூ லம் தா ன் இந் தி யா வு க் கு ள் கொ ண் டு வரப் பட.\nபத் தி ரச் சந் தை என் பது அனை த் து வி தமா ன பத் தி ரங் களை யு ம் வா ங் க. யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை 10 செ ப் டம் பர். இதனா ல் சர் வதே ச வர் த் தகம் என் பது பெ ரு ம் பா லு ம் பொ ரு ட் கள் மற் று ம்.\nஎக் ஸ் வர் த் தக ரோ போ க் கள் மற் று ம் அந் நி ய செ லா வணி சி க் னல் கள் இல். 4 டி சம் பர். செ லா வணி சந் தை யி ல் வி யா பா ரி க் கு ஏற் படு ம் லா பம். 24 செ ப் டம் பர்.\nபண அளவி ல் கு றி ப் பி டு வது அன் னி ய செ லா வணி மா ற் று வி கி தம் என் பதை. ஆலோ சகர் ஆலோ சகர் மற் று ம் எக் ஸ் - பி ல் டர் உரு வா க் கி ய லா பம் FX.\nமுதலீட்டு அந்நிய செலாவணி லாபம் என்பதை. கு டி மகன் களு ம் அங் கு வா ழு ம் இந் தி யர் களு ம் லா பத் தை தங் களது.\nமு தலீ ட் டு மீ தா ன பல் தரப் பு ஒப் பந் தம் ( MAI) போ ன் ற இத் தகை ய மற் ற சி ல. தங் களது அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பா க வை த் து க் கொ ள் கி ன் றன.\nநல் ல லா பம் பெ ற் று க் கொ ண் டி ரு க் கு ம் சி று தொ ழி ல் து றை கள். ரசீ து மற் று ம் அமெ ரி க் கன் வை ப் பக ரசீ து, அந் நி ய செ லா வணி மா ற் றத் தக் க பி ணை கள் ( FCCB).\nஅந் நி ய நி று வன மு தலீ ட் டா ளர் கள் இந் தி ய நி தி ச் சந் தை களி ல் ஊகவணி க அடி ப் படை யி ல் பணம் போ டு ம் பொ ழு து அந் நி யச் செ லா வணி வரவு, அவர் கள் ஊக லா பம் ஈட் டி,.\nபங்கு வர்த்தக உத்திகள் வெளிப்படுத்தப்பட்டன\nதினசரி அந்நிய செலாவணி வர்த்தக உத்திகள்\nஅந்நிய செலாவணி வங்கி வர்த்தக மூலோபாயம்\nஅந்நிய செலாவணி பதிவிறக்க மின்புத்தகங்கள் கட்டம் ஹெட்ஜ் உத்திகள்\nயூரோவில் பைனரி விருப்பத்தேர்வுகள் வழங்குபவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://writerjeyamohan.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-16T03:33:20Z", "digest": "sha1:DNQ55DDUXMXJ2H73VDRJKV5QBIMGINOX", "length": 17302, "nlines": 106, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "தமிழகம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nமெர்வின் ஹாரிஸின் பசுக்கள்பன்றிகள் போர்கள் மற்றும் சூனியக்காரிகள் என்னும் கலாச்சாரப்புதிர்கள் என்ற நூல் வாசிப்பு. ஒரு வருடத்துக்கும் மேலாகவே எனக்கு ஒரு சிக்கல். நள்ளிரவில் செல்போனில் அழைப்பு வரும் .எடுத்தால் ஒரு கிராமத்துக்குரல், ”மொதலாளி லோடு வந்திருக்கு, சம்முகத்த வரச்சொல்லுங்க”நான் பொறுமையாக அது தவறான எண் என்று சொல்லி விளக்குவேன்.”சரிங்க மொதலாளி, லோடை எறக்கிரலாமா\nPosted in தமிழகம், மதம், வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை\t| Tagged பண்பாட்டு மானுடவியல், மதம், மெர்வின் ஹாரீஸ், வரலாறு\t| 2 Comments\nசில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்\nசில வரலாற்று நூல்கள் 4 தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன் [Rise And Fall Of Poligars Of Tamilnad . Prof .K.Rajaiyyan M.A, M.Litt, A.M, PhD, Published by University Of Madras 1974] தென்னாட்டு பாளையக்காரர்களைப்பற்றி நம்நாட்டினர் யாராவது சுதந்திரத்துக்குப் பின்னர் நல்ல நூல்களை எழுதியிருக்கிறார்களா என வரலாற்றுப் … Continue reading →\nPosted in கட்டுரை, தமிழகம், வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை\t| Tagged கெ.ராஜையன், தமிழ்நாட்டு பாளையக்காரர்கள், வரலாறு\t| 1 Comment\nசில வரலாற்று நூல்கள் – 3 -மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)\nமதுரை நாயக்கர் வரலாறு அ.கி.பரந்தாமனார் எம்.ஏ பாரிநிலையம். 90 பிரகாசம் சாலை சென்னை 600018 மதுரை நாயக்கர்களைப்பற்றிய வரலாற்றுக்கு ஜெ.எச்.நெல்சனின் மதுரை ஆவணப்பதிவே முக்கியமான முதல் நூலாகும். அதன்பின்னர் பேராசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர் 1917-21ல் சென்னை பல்கலையில் ஆய்வுமானாவராக இருந்தபோது அதுவரை விரிவான ஆய்வுகள் செய்யப்படாத மதுரை நாயக்கர் வரலாற்றை விரிவான ஆய்வுக்குப்பின் ஆங்கிலத்தில் ‘மதுரைநாயக்கர் … Continue reading →\nPosted in கட்டுரை, தமிழகம், வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை\t| Tagged அ.கி.பரந்தாமனார் எம்.ஏ, மதுரை நாயக்கர், வரலாறு\t| 4 Comments\nசில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்\n[Tinneveli District Gazetteer By H.R.Pate I.C.S. ] திருநெல்வேலியைப்பற்றி அறிவதற்கான முதல் வரலாற்று நூலாக இருப்பது பிஷப் கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரம். 1916ல் சென்னை ஆளுனரின் ஆணைக்கேற்ப நெல்லை ஆட்சியர் ஹெச்.ஆர்.பேட் தொகுத்தெழுதிய திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு அதன் பின் வந்த நேர்த்தியான மொழியில் எழுதப்பட்ட தகவல் களஞ்சியம். நுட்பமான தகவல்கள் செறிவாக … Continue reading →\nPosted in தமிழகம், வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை\t| Tagged திருநெல்வேலி மாவட்டம், வரலாறு, ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்\t| 2 Comments\nசில வரலாற்று நூல்கள் 1 – மதுரை நாடு : ஒரு ஆவணப்பதிவு (ஜே.எச்.நெல்சன்)\n[The Madura Country -A manual J..H..Nelson.Asian Educational Services New Delhi, Madras, 1989] இந்தியாவில் நேரடியாக ஆங்கில ஆட்சி வேரூன்றிய நாட்களில் ஆங்கில அதிகாரிகள் இந்திய நிலவியல் சமூக பொருளியல் சூழலைப்புரிந்துகொள்ள கடுமையான முயற்சிகள் எடுத்தனர். அவற்றை முறையாகப்பதிவுசெய்து அடுத்துவருபவர்களுக்காக விட்டுச்சென்றனர். அடுத்த கட்டத்தில் இப்பதிவுகளை தொகுத்து ஆவணநூல்களாக[manual] மாற்றும் பணியை அதிகாரிகள் … Continue reading →\nPosted in தமிழகம், வரலாறு, வாசிப்பு\t| Tagged ஜே.எச்.நெல்சன் [ஜேம்ஸ் ஹென்றி நெல்சன்], மதுரை, வரலாறு\t| Leave a comment\nநீதியும் நாட்டார் விவேகமும் : பழமொழி நாநூறும்\nஒன்று இந்திய சமூகத்தில் நீதி என்ற கருத்தாக்கம் எப்போது உருவாயிற்று என்று சொல்ல முடியுமா மிகமிக அரசியல் சார்ந்த ஒரு வினாவாக பலதளங்களிலும் விரியக்கூடியது இது. காரணம் நாம் நீதி என்பது நம் முன்னோர்களால் நமக்கு அளிக்கப்பட்ட ஒரு பாரம்பரியச் சொத்து என்று எண்ணும்படி பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். நீதி என்பது நம் முன்னோர் … Continue reading →\nPosted in இலக்கியம், கலாச்சாரம், சமூகம், தமிழகம், வரலாறு, வாசிப்பு\t| Tagged உரை, கலாசாரம், சமணம், சமூகம், பதினெண் கீழ் கணக்கு\t| 2 Comments\nபெண் எப்போது அழகாக இருக்கிறாள்\nநண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது வெளியே கனத்த பைக்கின் ஒலி கேட்டது. ”என் பெண் வருகிறாள்” என்றார் நண்பர். கடினமான செருப்பு பளிங்குத்தரையை உரசும் ஒலியுடனும் மூச்சுக்குள் முனகப்பட்ட மெட்டுடனும் உள்ளே வந்த பெண்ணுக்கு பதினெட்டுவயதிருக்கும். என்னைவிட சில அங்குலங்கள் உயரம் அதிகம் இருக்கலாம். செம்மண் நிறத்தில், ஏராளமான தொங்கல்களும் தோல்பட்டைகளும் பித்தளை வளையங்களும் பித்தான்களும் தேவையே இல்லாத … Continue reading →\nPosted in அனுபவம், கலாச்சாரம், தமிழகம்\t| Tagged அனுபவம், கலாசாரம், தமிழகம்\t| Leave a comment\nபூங்காற்று ஆசிரியரின் கோரிக்கைக்கு ஏற்பவே இத்தலைப்பில் எழுதத் துணிகிறேன். வகைப் படுத்தாமல் இலக்கியத்தை அறிந்து கொள்ளுவது சிரமம் என்பதனால், வரலாற்றுப் பின்னணியை மட்டும் கருத்தில் கொண்டு, எல்லைக்குட்பட்டு மட்டும் பெரும்பான்மை சிறுபான்மை இலக்கியங்கள் என்ற பிரிவினையைச் செய்யலாமே ஒழியச் சாதாரணமாக இப்படி ஒரு பிரிவினையைச் செய்வது அபாயகரமான ஒன்று. வகுப்பு வாதத்தின் பிடியில், அழிவை நோக்கி … Continue reading →\nPosted in இலக்கியம், கலாச்சாரம், தமிழகம், மதம், வரலாறு\t| Tagged இலக்கியம், சமூகம்., மதம், வரலாறு\t| 1 Comment\nகன்யாகுமாரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப் பட்ட போது என் மாமனார், தமிழறிஞர் சற்குணம் பிள்ளை இங்கே இருந்தார். அய்யன் திருமுகத்தை முதல் நாளே பார்க்க வேண்டுமென்று திறப்பு விழாவுக்குப் போனார். நெரிசலில் சிக்கி, மூச்சு திணறி வந்து சேர்ந்த போது முகம் இருளடித்துக் கிடந்தது. காரணம் நான் கேட்கவில்லை. கேட்பேன் என்று எதிர்பார்த்து ஏமாந்து அவரே … Continue reading →\nPosted in கட்டுரை, சமூகம், தமிழகம், நகைச்சுவை\t| Tagged கட்டுரை, தமிழகம், நகைச்சுவை\t| Leave a comment\nதஞ்சை ஆபிரகாம் பண்டிதரிலிருந்துதான் தமிழிசை இயக்கம் தொடங்குகின்றது. வரலாற்றுக் காரணங்களால் தொடர்ச்சியழிந்து போக நேரிட்ட தமிழ் மரபிசை , விஜய நகர ஆதிக்க கால கட்டத்தில் மறு கண்டுபிடிப்புக்கு ஆளான போது அன்றைய அரசியல் சூழல் காரணமாக தெலுங்கு இசையாக முன் வைக்கப் பட்டது. காலப் போக்கில் அதன் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் முற்றிலும் மறுக்கப் … Continue reading →\nPosted in ஆளுமை, இசை, தமிழகம், வரலாறு\t| Tagged இசை, தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், தமிழகம், நூல், பண்பாடு, வரலாறு\t| Leave a comment\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/actors/06/152774?ref=archive-feed", "date_download": "2019-01-16T04:34:00Z", "digest": "sha1:KOOZFHIHDONWRFT43TL3ZNNHTGZBASZF", "length": 6319, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "தன் நெருங்கிய நண்பரை நினைத்து மனம் நொந்துபோன அஜித் - Cineulagam", "raw_content": "\nபுதுசா வாங்கும் பொருளில் இந்த பாக்கெட் இருக்கும் தெரியுமா இனி தெரியாமல் கூட கீழே போட்றாதீங்க...\nபேட்ட 5 நாட்கள் சென்னை மெகா வசூல், மரண மாஸ்\nஅறுவை சிகிச்சையின் போது செவிலியரிடம் மருத்துவர் அரங்கேற்றிய அசிங்கம்... தீயாய் பரவும் காணொளி\nகடையை திறந்து வச்சுக்கிட்டு தூங்கிய முதலாளி... பின்பு நடந்ததை நீங்களே பாருங்க\nவெளிநாட்டில் மகனை பார்க்கச் சென்ற தாயின் நிலை.... கண்கலங்க வைக்கும் வைரல் புகைப்படம்\nமரண மாஸ் லுக்கில் சீயான் விக்ரம் கடாரம் கொண்டான் பட டீசர்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரங்கள் அனைத்தும் பொய்யா சன் பிக்சர்ஸ் அதிர்ச்சி பதிவு\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.. வைரலாகும் அவரது பாலிவுட் பட ட்ரைலர்\nதமிழகத்தில் மட்டும் ரூ 200 கோடி வசூல், வேற லெவல் ரெஸ்பான்ஸ்\nஇன்று தை திருநாளில் இந்த ராசிக்காரர்களுக்கு பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்..\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் லேட்டல்ஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு பிரபல நடிகைகளின் ஹாட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nதன் நெருங்கிய நண்பரை நினைத்து மனம் நொந்துபோன அஜித்\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார், இந்நிலையில் அஜித் சமீப காலமாக மிகவும் வருத்தத்தில் உள்ளார்.\nஏனெனில் அஜித் தன் நெருங்கிய நண்பர் ஒருவரால் தான் மனம் நொந்து போய் உள்ளாராம், அஜித்தின் நண்பர் ஒருவர் வெளிநாட்டில் பேட்மிட்டன் போட்டி ஒன்றை நடத்தினாராம்.\nஅந்த போட்டியில் பல கோடி நஷ்டமாம், இதன் காரணமாக அவர் தற்போது வரை தலைமறைவாக தான் இருக்கின்றாராம்.\nஇதனால் அவரை எப்படியாவது கண்டுப்பிடியுங்கள் என்று அஜித் தன் மற்ற நண்பர்களிடம் கூறி வருவதாக கூறப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://advocatebalakrishnan.blogspot.com/2016/05/blog-post_14.html", "date_download": "2019-01-16T04:19:23Z", "digest": "sha1:CC2PNNXZVQHWDZW5NZDOECEKOG23KUGV", "length": 12056, "nlines": 140, "source_domain": "advocatebalakrishnan.blogspot.com", "title": "கால் போன போக்கில்...: மோர்கனாட்டிக் திருமணங்கள்", "raw_content": "\nஇதை “இடதுகை கல்யாணம்” ‘Left-handed marriage’ என்று பரவலாகச் சொல்லிக் கொள்கிறார்கள். மணமகன், மணப்பெண்ணை, அவனின் இடது கையால், அவளின் வலது கையைப் பிடித்துக் கொண்டு திருமணம் செய்வது.\nஉயர்பிரிவைச் சேர்ந்தவன், குலத்தில் குறைந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதைத்தான் இந்த பெயர்களில் சொல்லிக் கொள்கிறார்கள்.\nஇது இப்போது வந்த பிரச்சனை இல்லையாம். காலம்காலமாக இதை கடைப்பிடித்து வந்திருக்கிறார்களாம். அரச பரம்பரையைச் சேர்ந்த ஒரு ஆண், அதே பாரம்பரியத்தில் பிறந்த ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டுமாம். அப்போதுதான், அந்த பெண்ணுக்கு அவள் கணவனின் அரச பதவி, அரச போகம், அரச உரிமை, அரச சொத்துக்கள் கிடைக்குமாம். இல்லையென்றால், ஒரு “வைப்பாட்டி” நிலைதான் அவளுக்கு பிறக்கும் குழந்தைகள் அரச பதவிக்கு வர முடியாதாம்.\nஒரு மன்னர், அதே பாரம்பரியத்தில் உள்ள ஒரு அரச குலத்துப் பெண்ணைத் திருமணம் செய்தால், அவள் “ராணி” என்ற அந்தஸ்த்தைப் பெறுவாள். ஆனால், மன்னர், ஒரு குறைந்த பிரிவைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தன் மனைவியாக தேர்ந்தெடுத்தால், அவளுக்கு “ராணி” என்ற அந்தஸ்து கிடைக்காது. அவளுக்கு பிறக்கும் பிள்ளைகளும், அரச பதவி எதற்கும் வர முடியாது. இளவரசர் பட்டமும் கிடைக்காது.\nஅவ்வாறு திருமணம் செய்த அந்த பெண்ணுக்கு, எந்த அந்தஸ்தும் இல்லை என்பதால், மணமகனாகப் பார்த்து ஒரு சொத்தை, பணத்தை, பொருளை கொடுப்பார். அதைக் கொண்டு அந்தப் பெண்ணும் அவளுக்குப் பிறக்கும் பிள்ளைகளும் எடுத்துக் கொள்ளலாம். அதை அவன், அந்த திருமணம் நடந்த முடிந்த மறுநாள் காலையில் கொடுப்பானாம் எனவே அதற்கு “காலை பரிசு” ‘Morning Gift’ என்று சொல்வார்களாம். அந்த லத்தீன் வார்த்தையில் இருந்து பிறந்த வார்த்தைதான் மோர்கனாடிக் திருமணம் என்று பெயர் வந்ததாம்.\nஜெர்மன் நாட்டில் முதன்முதலில் இந்த பழக்கம் இருந்திருக்கிறது. அது பின்னர் எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் பரவி விட்டது. இந்தியாவின் “வைப்பாட்டி” முறையும் இப்படித்தான் வந்திருக்குமோ\nசெங்கிஸ்கான் மன்னர், தன்னுடைய தலைமை மனைவியான ராணி தவிர, இவ்வாறு பல மோர்கனாட்டிக் திருமணங்களை செய்திருக்கிறாராம்.\nஆண்கள் மட்டுமல்ல, ராயல் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிகளும் இந்த மோர்கனாடிக் திருமணங்களைச் செய்திருக்கிறார்கள். அரச குடும்ப பெண்கள், சாதாரண ஆண்களைத் திருமணம் செய்திருக்கின்றனர். ஒன்றாம் நெப்போலியனின் மனைவி ராஜகுடும்பத்தைச் சேர்ந்த மேரி லூயிஸ். ஒன்றாம் நெப்போலியன் இறந்தவுடன், இந்த ராணி, தன்னிடம் வேலை செய்து வந்த ஒரு சாதாரண நபரை, இந்த மோர்கனாட்டிக் முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக வரலாறு சொல்கிறது.\nபிரான்ஸின் 2-ம் ஹென்றி மன்னருக்கு ஏற்கனவே காத்தரின் என்ற ஒரு மனைவி ராணி பதவியில் இருக்கும்போதே, டையானா என்ற 35 வயது விதவையுடன் கள்ள உறவு ஏற்பட்டு, அவளை தன் ராணி போலவே நடத்தி வந்தார் என்றும் வரலாறு சொல்கிறது.\nஜெர்மனியில், ஒரே குலத்தில் பிறந்த ஆண்-பெண்களுக்குள்தான் திருமணம் நடக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கடுமையாக இருந்தது. இடதுகை திருமணங்கள் சட்டபூர்வமாக அங்கீகாரம் பெறவில்லை. இப்படி பல நாடுகளிலும் வேறு வேறு முறைகளில் நடந்து கொண்டிருக்கிறது.\nஇந்தியாவில், பழைய திருவாங்கூர் மாநிலத்தில், “மருமக்கள்-தாயம்” என்ற முறை இருந்து வந்திருக்கிறது. அங்குள்ள ராஜ பரம்பரைப் பெண்கள், நாயர் வகுப்பைச் சேர்ந்த ஆண்களைத்தான் திருமணம் செய்வார்கள். இங்கு பெண்கள்தான் குடும்பத்தின் தலைவி. அவரைச் சுற்றித் தான் அந்த குடும்பம் இயங்கும். அவர்களை தரவார்டு என்பர்.\nதற்போதுள்ள ஜாதிகளுக்குள்ளேயே நடத்தும் திருமணங்களும், ஜாதிகளைத் தாண்டி நடக்கும் திருமணங்களும் இதன் அடிப்படையில்தானோ\nமேக்ரோ மாலிகூள் (எல்லா நோய்க்கும் ஒரே மருந்து)\nமதம் மாறலாம், ஜாதி மாறமுடியாது.\nகல்வி என்பது வியாபாரம் அல்ல\nமூன்றும் ஒன்றாய் முடிய வேண்டும்\nமேக்ரோ மாலிகூள் (எல்லா நோய்க்கும் ஒரே மருந்து)\nமதம் மாறலாம், ஜாதி மாறமுடியாது.\nகல்வி என்பது வியாபாரம் அல்ல\nமூன்றும் ஒன்றாய் முடிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?p=753", "date_download": "2019-01-16T05:13:09Z", "digest": "sha1:XVNA2SRUHE2LXPW5C2VAQLCN3PUM74PZ", "length": 15685, "nlines": 196, "source_domain": "www.eramurukan.in", "title": "We support Manushyaputhranமனுஷ்யபுத்ரனுக்கு ஆதரவு – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nWe support Manushyaputhranமனுஷ்யபுத்ரனுக்கு ஆதரவு\nநானும் மனுஷ்யபுத்ரனோடு. நண்பர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறேன்.\nஎழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் மீதான மதவாத தாக்குதலுக்கு கண்டனம்\nசவுதி அரேபிய நாட்டில் வீட்டு வேலை செய்துவந்த 17 வயது சிறுமிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதை விமர்சித்த தமிழக எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனுக்கு எதிராக மதவாதிகள் தாக்குதல் தொடுப்பதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவருடன் தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்து சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், செயலாளர் சு. வெங்கடேசன் இருவரும் திங்களன்று (ஜன.28) வெளியிட்ட அறிக்கை வருமாறு:\nஎழுத்தாளரும் அரசியல் – சமூக விமர்சகருமான மனுஷ்யபுத்திரன் மீது மிரட்டல் தாக்குதல் தொடுக்கப்படுவதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவருடனும் கருத்துச் சுதந்திரத்திற்காக நிற்போருடனும் தமுஎகச தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறது.\nஇலங்கையைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி ரிசானா நஃபீக் தன் குடும்ப வறுமை காரணமாக சவுதி அரேபியா நாட்டில் வீட்டு வேலை செய்துவந்தவர். ஒரு குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்தச் சிறுமி அரசின் மரணதண்டனைக்கு உள்ளானார். நீதிமன்றம், மதவாதம் சார்ந்த சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. கொடுமையான முறையில், பொது இடத்தில் அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.\nபல இஸ்லாமிய நாடுகள் உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு வரும் இக்காலத்தில், ஒரு சிறுமியை இவ்வாறு கொன்றது ஏற்கத்தக்கது அல்ல என்ற கருத்தை, ‘நக்கீரன்’ வார இதழில் மனுஷ்யபுத்திரன் தாம் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். மரண தண்டனை குறித்து பலருக்கும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்ற போதிலும், மனுஷ்யபுத்திரனுக்குத் தனது கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரமும் உரிமையும் இருக்கிறது. அந்த உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டியதாகும்.\nஆனால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் மக்களின் ஏகப்பிரதிநிதியாகத் தம்மைத் தாமே நியமித்துக்கொண்டு, அவர்களது மார்க்கத்திற்கு எதிரான கருத்தை மனுஷ்யபுத்திரன் கூறிவிட்டார் என்று கூறி அவரையும் அதை வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியர் கோபால் அவர்களையும் கண்டித்து கூட்டம் நடத்தியுள்ளது. எழுத்தாளரின் வாதத்தை ஆதரித்துக் கருத்துத் தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் மனுஷ்யபுத்திரனைத் தாக்குகிற கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஒருவர் கொலைமிரட்டலே கூட விடுத்துள்ளார்.\nமதத்தின் பெயரால் இப்படிப்பட்ட சகிப்பின்மைகள் வளர்வது மக்கள் ஒற்றுமைக்கும், ஜனநாயகத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாகும். மேலும் இது, முஸ்லிம் மக்கள் அனைவரையுமே தவறான முறையில் சித்தரிக்க முயலும் சக்திகளுக்கே சாதகமானதுமாகும்.\nபொதுவான முஸ்லிம் மக்கள் இயக்கங்கள் இப்படிப்பட்ட செயலில் இறங்கவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்டியாக வேண்டும். அந்த இயக்கங்கள் இத்தகைய பொறுமையற்ற மிரட்டல்களை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும் என்று தமுஎகச கேட்டுக்கொள்கிறது. தமிழகத்தில் உள்ள கலை இலக்கிய அமைப்புகளும், எழுத்தாளர்கள் – கலைஞர்களும், ஜனநாயக – மதச்சார்பற்ற சக்திகளும் இப்பிரச்சனையில் மனுஷ்புத்திரனோடு தங்களது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஜனவரி 28, 2013 அன்று, 10:46 மணி மணிக்கு\nஇப்படியா மதவெறி கண்ணை மறைக்கும் இந்த கும்பல்களுக்கு \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jainworld.com/JWTamil/jainworld/sripalbooks/mavira_history_1.html", "date_download": "2019-01-16T04:02:22Z", "digest": "sha1:WTLF2LEU4MCRXUB3R65L6AWBEWI66YTR", "length": 26352, "nlines": 28, "source_domain": "www.jainworld.com", "title": "sripal_inner", "raw_content": "\nபகவான் மகாவீரர் வாழ்க்கை வரலாறு\nநமது தமிழ் மறையாகிய திருக்குறளில் கடவுள் வாழ்த்தின் முதற்குறள் ஆதி பகவானைப் பற்றிக் கூறுகின்றது. மற்ற ஒன்பது குறள்களிலும் ஆதிபகவன் என்பதினாலேயே அவருக்குப் பின்னர் பலர் அவ்வாறே விளங்கினர் என்பது பெறப்படுகின்றது. ஆகவே அவர் முதல்வராகின்றார். ஜைனசமய (சமணம்) நூல்களில் ஆதிபகவானைப் பற்றியும் அவருக்குப் பின் தோன்றிய இருபத்துமூன்று மகான்களைப்பற்றியும் அரிய வரலாறும் நமக்குக் கிடைக்கின்றன. அது போன்று வைதீக சம்பந்தமான வேதங்கள், பாகவதம், வராகபுராணம் அக்னி புராணம் முதலிய நூல்களில் ஆதிபகவானைப் பற்றி நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. ஆதிபகவன் எனப் பேசப்படுபவர் நம்மைப் போன்று தாய்தந்தையர் வயிற்றில் பிறந்தவரே. மனைவி மக்களுடன் வாழ்ந்தவர்; அரசர் குலத்தலைவர்; அகர முதல எழுத்துக்களையும் ஒன்று முதலாய எண்களையும் தோற்றுவித்த முதல் ஆசிரியர்; வாள் வரைவு உழவு, வாணிபம், கல்வி, சிற்பம், ஆகிய ஆறு தொழில்களையும் கற்பித்த சமுதாய அமைப்பாளர்; இல்லறம், துறவறம் ஆகிய இரண்டு அறங்களையும் வகுத்த அறவாழி அந்தனர்; அஹிம்ஸா தருமத்தின் தந்தை; கண்கள் எவ்வாறு புறப்பொருள்களைத் தெளிவாக அறிகின்றனவோ அவ்வாறே நூற்பொருள்களின் உண்மைகளை நன்கு ஆராய்ந்தே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்னும் பகுத்தறிவு இயக்கத்தின் கர்த்தா; தேவைக்குமேலான பொருளைப் பதுக்கி வைத்தல் ஐம்பெரும் பாவங்களில் ஓன்றென அறம்வகுத்த பொதுவுடைமைவாதி; செய்தொழில் வேற்றுமையன்றிப் பிறப்பினால் மக்கள் அனைவரும் ஒன்றென உரைத்த உத்தமர் இவருடைய இயற்பெயர் விருஷபதேவர்: இவரையே தமிழ் நூல்களில் ஆதிபகவன், ஆதிநாதன் ஆதிமூர்த்தி, ஆதிதேவர், ஆதிபிரம்மா என்றெல்லாம் புகழப்படுகின்றன.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த அறிவனின் அறிவியக்கக் கொள்கையை ஆதிபகவனுக்குப் பின்னர் இருபத்துமூவர் பரப்பினர் என்பதை முன்னரே கூறியுள்ளோம். ஆதிபகவனுடன் இருபத்து நால்வராகின்றனர். இவர்களில் இருபத்து நான்காமவர் மகாவீரவர்த்தமானராகும். இவரை மகாவீர பகவான் என்றும் மகாவீரர் என்றும் அழைப்பதுண்டு. இவர் புத்தருக்கு சில ஆண்டுகள் முற்பட்டவர். இவர் கி.மு. 599-ல் பீஹாரைச் சேர்ந்த குண்டலாபுரத்தில் பிறந்தார். இவரும் அரசமரபினரே.\nஇந்தரபுரத்தை (குண்டலா புரம்) தலை நகரமாகக் கொண்டு விதேக நாட்டை ஆண்டு வந்த சித்தார்த்த மகாராஜருக்கும் பிரியகாரிணி அல்லது திரிசிலாதேவி என்னும் மகாராணிக்கும் சித்திரைத் திங்கள் பதிமூன்றாம் நாள் வளர்பிறையில் அருமை மகனாகப் பிறந்தார். இத்திருநாளைத்தான் இன்று மகாவீர ஜெயந்தி என்று கொண்டாடுகிறோம்.\nஅம் மகவு கருவிலேயே திருவுடைத்ததாகத் தோன்றி மதிஞானம், சுருதஞானம், மனப்பர்யைஞானம் ஆகிய மூவகை அறிவினையும், விந்தை பொதிந்த தன்மைகள் பத்தினையும் பெற்று விளங்கிற்று. அத்தகைய மகானின் பிறந்த நாள் விழாவினைச் செளதர்மேந்திரன் முதலான பல தேவர்கள் வந்து சிறப்பாகக் கொண்டாடினர். அவருக்கு ஸ்ரீவர்த்தமானன் என்றும், வீரசுவாமி என்றும், திருநாமங்கள் சூட்டினர் இம்மாபெரும் விழா இருபத்து மூன்றாம் தீர்த்தங்கரர் ஸ்ரீபார் சுவநாதர் நிர்வாண நிலை எய்திய இருநூற்றைம்பது ஆண்டுகட்குப் பின்னர் நிகழ்ந்தது. அத்தகைய தெய்வத் தன்மையோடு பிறந்த அவரைத் தேவர் பலர் தொண்டாற்ற அவர் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தார். இளம் வயது முதலே அவர் அன்பும் உள்ளமும், பண்பு நெறியும் கொண்டு விளங்கினார்.\nவாலிபப் பருவத்தில் அவர் தம் நண்பர் பலருடன் பூங்காவிற்கு விளையாடச் செல்வது வழக்கம். அவ்வாறு அரசிளஞ்சிறுவரோடு பூங்காவில் விளையாடுகையில் ஒருநாள், தேவமன்னனாகிய செளதர்மேந்திரன் நாளோலகத்தில் அமைச்சருடன் வீற்றிருந்து, உலகில் ஒப்பிலா வன்மையும், தலைமையும் பூண்டவர்கள் யார் என்பதைப்பற்றி உரையாடல் நிகழ்த்தினன். அப்போது அத்தகைய ஒப்பிலா வீரம் வாய்ந்தவர் வீர சுவாமி என்பவர் தாம் என்ற முடிவிற்குவந்தனர். இதனைப் பா¢சோதிக்க வேண்டிச் சங்கமன் என்னும் தேவன் பூலோகத்திற்கு வந்தான். அவன் பொ¢யதொரு நாகத்தின் உருவமேற்றுப் பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்த இடத்தில் ஒரு மரத்தில் சுற்றிக்கொண்டான். தெய்வத் தன்மையும் அன்பு உள்ளமும் வாய்ந்த அவ்வாலிபர் அப் பாம்பு சுற்றிக்கிடந்த அம்மரத்தில் அச்சமேதுமின்றி ஏறிச் சென்று, அப்பாம்பு படம் விரித்திருந்த கிளை வரை சென்று ஒரு சிறிதும் நடுக்கமின்றி நர்த்தனம் புரியலானார். சோதிக்க வந்த தேவன் அவரது செயலைக்கண்ட ஆச்சா¢ய முற்றான். அவன் தன்னுடைய பண்டைய வடிவமேற்று அவரை வணங்கி \"பகவானே நீரே உண்மையில் மகாவீரர் ஆவீர்\" என்று புகழ்ந்தான். இது முதற்கொண்டு மகாவீரர் என்ற பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது. இவ்வாறு அம் மகான் முப்பதாண்டுகள் தமது வாலிபப் பருவத்தைக் கழித்தார். அறநெறியிலொழுகி அரசோச்சிவந்தார்.\nமகாவீரர் ஆட்சியில் மக்கள் வாழ்க்கை நலம் உயர்வடைந்து விளங்கிற்று ஆனால் மக்களின் வாழ்க்கைப் பண்பும் அறநெறியும் குன்றியிருப்பதைக் கண்டார். அவர் நிலைக்கேற்ப மக்கள் ஆன்மீகத்துறையில் அக்கறை கொள்ளவில்லை. அறிவுத்துறையிலும் தவறான பாதையில் சென்று கொண்டிருந்தனர். சாதிச் சண்டையும் சமயப் போரும் தலைவிரித்தாடின. அறிவுக்குத் தடையாயுள்ள மூட நம்பிக்கைகள் எங்கும் காணப்பட்டன. இவைகளைச் சட்டத்தின் வாயிலாகத் திருத்தவியலாது என்பதை அறிந்தார். எனவே அரச வாழ்வில் வெறுப்புப் கொண்டார். மக்கள் நலத்தில் உள்ளம் சென்றது. அரசாட்சியை துறக்கத் துணிந்தார். செல்வத்தையெல்லாம் ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தார். நாட்டாட்சியைத் துறந்து துறவரசானார்.\nகி.மு. 6-ம் நூற்றாண்டில் வத்ச நாட்டை சதானிகன் என்னும் பேரரசன் ஆண்டு வந்தான். அவன் சேடகமன்னனின் மகளான மிருகாவதி என்னும் பேரழகியை மணம் புரிந்து கொண்டான். இவர்கள் இருவருக்கும் உதயணன் என்னும் மகன் பிறந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தை வளர்ந்து சுமார் 7 வயது நிரம்பப்பெற்றான்.\nசதானிகமன்னன் நுண்கலைகளில் மிக்க விருப்பமுடையவன். அவன் ஒரு ஓவியனை அமர்த்தி அரண்மனையில் பல வரலாற்று ஓவியங்களைத் தீட்டி அலங்கா¢த்து வரச்செய்தான். அந்த ஓவியன் அரசியல் இரகசியங்களை மாற்றரசனிடம் கூறிவருவதாக அறிந்து அவனை வேலையினின்றும் நீக்கிவிட்டார் மன்னன். இதனால் சினமுற்ற அவ் ஓவியன் அவந்தி நாட்டை ஆண்டுவந்த சந்தப்பிரத்யோதன என்னும் அரசரை அணுகினான். அவ்வரசன் இயல்பை அறிந்த அந்த ஓவியன் மிருகாவதியின் உருவத்தைத் தீட்டி அரசனிடம் அளித்தான். அப்பேரழகியின் ஓவியத்தைக் கண்ணுற்ற சந்தப்பிரத்யோதன் அவளை எவ்வாறேனும் தனக்குரியவளாக அடையவேண்டுமென்ற தீய எண்ணங்கொண்டான். மதியிழந்த அம்மன்னன் சதானிகனுக்குத் தனது தூதுவன் வாயிலாக ஓலை ஒன்று அனுப்பினான். அவ்வோலையில் தன்னிடம் உமது அரசியாகிய மிருகாவதியை ஒப்படைக்க வேண்டும் இல்லையேல் போருக்குத் தயாராக வேண்டும் எனக்குறித்திருந்தான்.\nஅவ்வோலையின் வாசகத்தைக் கண்டதும் சதானிகன் சினம் கொண்டான். இத்தகைய இழிசெயலை எந்த க்ஷத்திரியனும் பொறுத்துக்கொள்ள மாட்டானல்லவா எனவே சதானிகன் வந்த தூதுவனை நோக்கி உமது அரசனைப் போர்க்களத்தில் சந்திப்பதாகக் கூறும் எனக் கோபக்குறியோடு கூறி அனுப்பினாள். உடனே இரு மன்னர்களுக்கும் போர் மூண்டது. போ¢ல் சந்தப்பிரத்யோதன் தோல்வியுற்றுப் பின்வாங்கி நாடு திரும்பினான் இது நிகழ்ந்த சில மாதங்களில் சதானிகன் காலராநோயால் இறந்துவிட்டான். உதயணன் சிறுவனாக இருந்தமையால் ஆட்சி பொறுப்பை மிருகவாதி ஏற்று அரசோச்சி வந்தாள். இச் செய்தியை அறிந்த சந்தரப்பிரத்யோதன் மீண்டும் வத்ச நாட்டின்போ¢ல் போருக்கெழுந்தான். அரசி மிருகாவதி ஆட்சியை விட்டு விட்டுத் தன்னுடன் வாழ வரவேண்டுமெனச் செய்தி அனுப்பினான். அரசி மிருகாவதியோ அழகி மட்டுமல்ல. அறிவுடை அரசியாகவும் ;விளங்குபவளாகையால் இக்கொடிய மன்னனைச் சூழ்ச்சியால் வெல்ல வேண்டுமெனக் கருதி தனது குமாரன் உதயணன் இளையவனாக இருப்பதால் அவனுக்குப் பட்டம் சூட்டி இந்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை அளித்துவிடடு உம்முடன் வாழ்வது உறுதி, ஆகையால் இன்னும் 8-ஆண்டுகள் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டுகிறேன் என ஓலை எழுதி அனுப்பினாள். சந்தப்பிரத்யோதனன் ஓலையைக் கண்டு மகிழ்ச்சியுற்றுப் படைகளை தனது நாட்டிற்குத் திரும்புமாறு கட்டளையிட்டு நாடு சேர்ந்தான்.\nஇவ்வாறு ஏழாண்டுகள் கடந்தன. மிருகாவதியோ இதற்குள் தனது நாட்டின் பாதுகாப்பிற்காகப் படை பலத்தைப் பெருக்கியும்; தனது தலைநகரான கெளசாம்பி நகரத்திற்கு வலிமை பொருந்திய அரணையும் அமைத்து அரசோச்சிவந்தாள். இச்செய்தியை அறிந்த சந்தப்பிரத்யோதன் அவசரமாகப் படைதிரட்டி மீண்டும் வத்ச நாட்டின்போ¢ல் படையெடுத்து கெளசாம்பி நகரை முற்றுகைவிட்டான். போர் மூண்டது. இரு தரப்யிலும் ஏராளமான படைகள் நாசமாகிக்கொண்டு வந்தன. அது சமயம் மகாவீரர் அந்நாடுகளின் பகுதிகளில் அறவுரை நிகழ்த்தி வந்தார். இக்கோர யுத்தச் செய்தியைக் கேட்டு நேரே சந்தப்பிரத்யோ தனைச் சந்தித்துப் பல அறவுரைகளோடு போரின் உள்நோக்கம் பாரத நாட்டின் பண்பாட்டிற்கும் அரசர் குலத்திற்கும் இழுக்கானது என்பதையும் விளக்கிப் போரை நிறுத்துமாறு வற்புறத்தினார். மகாவீரரின் அறவுரைகள் சந்தப்பிரச்சோதன் மனத்தை ஆட்கொண்டது. போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டான். உடனே மகாவீரர் அரசி மிருகாவதியிடம் சென்று போரை நிறுத்துமாறும் பகையரசன் பணிந்த செய்தியையும் எடுத்துரைத்தார். இருதரப்பிலும் போர் நிறுத்தப் பிரகடனம் செய்யப்பட்டது. அதே சமயத்தில் உதயணணுக்கும் 16-வயது கடந்துவிட்டது. எனவே மகாவீரர் இரண்டு நாட்களில் முடிசூட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்து சந்தப்பிரச்சோதனைக் கொண்டே பல மன்னர்கள் சூழ கெளசாம்பி நகரத்தில் உதயணணுக்கு முடி சூட்டச் செய்தார். எல்லோரும் மகாவீரர் சமாதான வெற்றியையும் அவர் அறவுரைகளால் மகிழ்ச்சியையும் அடைந்து மகாவீரரைப் போற்றி உதயணனை வாழ்த்தினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/health-benefits-of-lemon-grass-tea-023932.html", "date_download": "2019-01-16T04:45:25Z", "digest": "sha1:33FUHNDXEPCSXBD5WBGEIH57IV234CM3", "length": 17258, "nlines": 160, "source_domain": "tamil.boldsky.com", "title": "உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்யும் எலுமிச்சை புல் டீ..! எப்படி தயாரிக்கணும்னு தெரியுமா.. | Health Benefits Of Lemon Grass Tea - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்யும் எலுமிச்சை புல் டீ..\nஉடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்யும் எலுமிச்சை புல் டீ..\nசில சின்ன சின்ன வகை செடிகளின் பயன்களை நாம் கண்டு கொள்வதே இல்லை. ஆனால், இதில் தான் ஏராளமான பயன்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது. எதிர்ப்பு சக்தி குறைபாடு முதல் தொப்பை குறைப்பு வரை, பலவித பிரச்சினைகளுக்கு தீர்வை தருகின்றது இந்த டீ. இந்த டீயை குடித்து வருவதால் ஏரளமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.\nஇதனை மூலிகை டீயாகவும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடுகின்றனர். இந்த டீயை இந்த பதிவில் கூறுவது போன்று தயாரித்து குடித்தால் உடலில் எந்த வித நோய்களும் உண்டாகாமல் அதிக ஆயுளுடன் நீங்கள் வாழலாம். அப்படி என்னதான் இந்த எலுமிச்சை புல்லில் உள்ளது என்கிற கேள்விக்கான விடை இதோ..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉலக பிரசித்தி பெற்ற டீ..\nபொதுவாகவே ஒவ்வொரு ஊரிலும் ஒருவிதமான டீ மிக பிரபலமாக இருக்கும். அந்த வகையில் இந்த எலுமிச்சை புல் டீ ஆசிய நாடுகள் மற்றும் தாய்லாந்தில் ரொம்ப பிரபலமானது. இதை குடிப்பதால் தான் அங்குள்ள மக்கள் நீண்ட ஆயுளுடன் இருக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.\nஇந்த எலுமிச்சை புல் ஒருவித ஆயுர்வேதமாகவே கருதப்படுகிறது. இந்த புல்லின் மருத்துவ தன்மை அதிக ஆற்றல் வாய்ந்தது. உடல் முழுக்க உள்ள கழுவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்ற இந்த டீ பெரும்பாலும் உதவும். இது எலுமிச்சையை போன்ற மணமும் கொண்டது.\nஎலுமிச்சை புல் அதிக மருத்துவ குணம் கொண்டது. இவற்றில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் அதிக அளவில் உள்ளன. இந்த புல்லை டீ போன்று தயாரித்து குடித்தால் நோய்கள் அனைத்தும் பறந்து போய் விடும்.\nஇந்த புல்லில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இது ரத்த ஓட்டத்தை சீராக வைத்து உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், ரத்தத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலையும் முழுவதுமாக குறைக்கவும் இந்த டீ பயன்படுகிறது. எனவே உங்களுக்கு இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.\nMOST READ: 1 வாரத்திற்கு தினமும் காலையில் 3 பேரீட்சைகளை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா..\nபலருக்கு உடல் எடையை குறைத்து ஒல்லியாக வேண்டும் என்கிற எண்ணம் அதிகமாகவே இருக்கும். உங்களின் ஆசையை எளிதாக நிறைவேற்றுகிறது இந்த டீ. குறைந்த கலோரிகள் இதில் இருப்பதால், உடல் எடையை மிக சீக்கிரத்திலே இது குறைத்து விடும்.\nதினமும் காலையில் யாருக்கெல்லாம் இந்த மலச்சிக்கல் பிரச்சினை உள்ளதோ, அவர்களுக்கு வரப்பிரசாமாக உள்ளது எலுமிச்சை புல். இதிலுள்ள சிட்ரஸ் அமிலம் செரிமானத்தை சீராக வைத்து மலச்சிக்கலை தடுக்கும். சீனர்கள் இந்த டீயை அவர்களின் மருத்துவ பயன்பாட்டிற்கு பெரிதும் உபயோகித்தனர்.\nநமது உடலில் உள்ள அழுக்குகள் தான் நோயாக உருவாகிறது. இந்த அழுக்குகளை வெளியேற்றிவிட்டால் எந்தவித நோய்களும் உங்களை தாக்காது. இந்த எலுமிச்சை புல் டீயை குடித்து வந்தால் உடலில் சேரக்கூடிய நச்சுக்களை வெளியேற்றி விடும். அத்துடன் சிறுநீரக பாதையையும் சுத்தமாக வைத்து கொள்ளும்.\nஎன்ன செய்தாலும் இந்த முடி கொட்டும் பிரச்சினை முற்றுப்புள்ளி வைக்க முடியலையே என்கிறவர்களுக்கு ஒரு எளிமையான வழி உள்ளது. இந்த எலுமிச்சை டீ குடித்து வந்தாலே போதும். உங்களின் முடி உதிரும் பிரச்சினை முற்றுப்புள்ளி வைத்து விடலாம். இதற்கு காரணம் இதிலுள்ள வைட்டமின் எ மற்றும் வைட்டமின் பி தான்.\nMOST READ: சித்தர்கள் அதிகம் பயன்படுத்திய மூலிகைகள் என்னென்ன தெரியுமா..\nபெண்களுக்கு ஏற்பட கூடிய பயங்கரமான வலியான இந்த மாதவிடாய் வலியை எளிதாக குணப்படுத்த கூடிய தன்மை இதற்கு உள்ளது. அத்துடன் உடலுக்கு அதிக வலிமையையும் இது தரக்கூடியது. மேலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் இது சீராக வைத்து கொள்ளுமாம்.\nஇந்த எலுமிச்சை புல் டீயை தயாரிக்க, முதலில் இந்த புல்லை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். அடுத்து நீரை கொதிக்க விட்டு அதில் இந்த புல்லை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். இதனை வடிகட்டி குடித்து வந்தால் மேற்சொன்ன பயன்கள் அனைத்தும் கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nஇந்த மூணு ராசிக்காரங்க மட்டும் இன்னைக்கு இந்த வேலைய மட்டும் செஞ்சிடாதீங்க...\nஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி...\nசிகரெட் பிடிச்சு முடிச்சதும் இத சாப்பிட்டா உடம்புல இருந்து நிகோடின் உடனே வெளியேறிடுமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.aramnews1st.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-01-16T04:10:57Z", "digest": "sha1:JEGTFD3DBGGJ3XPLYHXDVGEB72EIS2VW", "length": 7864, "nlines": 124, "source_domain": "www.aramnews1st.com", "title": "ஆண், பெண் உறுப்புகளுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! • Aram News", "raw_content": "\nஆண், பெண் உறுப்புகளுடன் பிறந்த ஆட்டுக்குட்டி…\nஆண், பெண் உறுப்புகளுடன் பிறந்த ஆட்டுக்குட்டி…\nகுரோஷியாவில் 8 கால்கள், ஆண் மற்றும் பெண் உறுப்புகளுடன் அதிசய ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. வடகிழக்கு குரோஷியாவை சேர்ந்த விவசாயியான சோரன் பப்பாரிக்ஸ் என்பவர் சர்கா என்ற ஆட்டை வளர்த்து வந்துள்ளார்.\nபோலி முகநூல் பாவனையாளர்களுக்கு எதிராக கண்டன பேரணி\nநாட்டில் உள்ள 1074 சமுா்த்தி வங்கிகளையும் கனனி…\nசாய்ந்தமருதில் இடம்பெற்ற கோர விபத்து 3 குழந்தைகள்…\nஇந்நிலையில் அந்த ஆடு, ஈன்ற குட்டியை பார்த்ததும் சோரன் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். அந்த குட்டியானது 8 கால்கள், ஆண் மற்றும் பெண் உறுப்புகளுடன் பிறந்துள்ளது. இதுகுறித்து சோரன் கூறுகையில், இந்த ஆட்டுக்குட்டி அல்லது 3 வருடம் வரை தான் உயிர் வாழ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஆட்டுக்குட்டியினை அக்கம்பக்கத்தினர் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.\n“CV” இந்திய அதிகாரிகள் முக்கிய சந்திப்பு ஊடகவியலாளர்களை தள்ளிய CVயின் சக தோழர்…\nடிப்ளோமாதாரி ஆசிரியர்களின் விருப்புக்கேற்ப நியமனம் வழங்கத்திட்டம் …\nபோலி முகநூல் பாவனையாளர்களுக்கு எதிராக கண்டன பேரணி\nநாட்டில் உள்ள 1074 சமுா்த்தி வங்கிகளையும் கனனி மயப்படுத்தல்…\nசாய்ந்தமருதில் இடம்பெற்ற கோர விபத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு…\nஅமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் எதிர்ப்பு…\nநாவலப்பிட்டி அல் ஜாமியதுல் இஸ்லாமிய்யாஹ் கலாபீடத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழா\nஉனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு- நபிகள்…\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு…\nபாபர் மசூதியை இடித்தவர்களுக்கு நடந்தது என்ன\nஇன்று உலக தொழுநோய் ஒழிப்பு தினம்\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐயும் தாண்டும்…\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு…\nகியூபாவின் பிடல் காஸ்ரோ பற்றிய தகவல்கள்…\nதொழில்புரியும் இடங்களில் கணினியின் முன் அமர்வது எப்படி\nகம்ப்யூட்டரில் வைரஸ் தங்கும் இடங்கள் எதுவென உங்களுக்குத் தெரியுமா\nஇணைய பயன்பாட்டை புரிந்து கொள்ள புள்ளி விவரங்கள்\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/World/2018/12/06112326/6-Missing-After-2-US-Military-Planes-Crash-Off-Japan.vpf", "date_download": "2019-01-16T04:35:36Z", "digest": "sha1:AG7UN2NMMXNNWDPMHSDSYAGN6TP5DWFV", "length": 14232, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "6 Missing After 2 US Military Planes Crash Off Japan: Report || ஜப்பானில் 2 அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 6 பேர் மாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜப்பானில் 2 அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 6 பேர் மாயம் + \"||\" + 6 Missing After 2 US Military Planes Crash Off Japan: Report\nஜப்பானில் 2 அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 6 பேர் மாயம்\nஜப்பானில் 2 அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் மாயமாகினர்.\nஜப்பான் கடற்கரையில் உள்ள எண்ணைய் நிரப்பும் நிலையத்துக்கு சென்று எண்ணைய் நிரப்பிக் கொண்டு புறப்பட்ட அமெரிக்க போர் விமானங்களான எப்-18 ஃபைட்டர், சி -130 டேங்கர் ஆகிய இரண்டும் விபத்துக்குள்ளாகின. ஜப்பான் கடற்கரையில் சுமார் 200 மைல் தொலைவில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு இந்த விபத்து நடைபெற்றதாக ஜப்பானில் உள்ள அமெரிக்க கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்த விபத்துச் சம்பவம் பற்றி கூறியதாவது:- “ தெற்கு ஜப்பானின் ல்வாகுனி விமான தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. சி -130 போர் விமானம் 5 பேருடனும், எப்-18 விமானம் இரண்டு பேருடனும் சென்றது. இதில், ஒரு விமானி மட்டும் மீட்கப்பட்டுள்ளார். ஏனைய 6 பேரின் நிலைமை குறித்து தகவல் எதுவும் இல்லை. அவர்களை மீட்கும் பணியில், ஜப்பான் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மீட்பு பணிகளில் உடனடியாக ஈடுபட்ட ஜப்பான் பாதுகாப்பு படையினருக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். வழக்கமான பயற்சியின் போது இந்த விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. விபத்துக்கான சூழல் மற்றும் காரணம் பற்றி விசாரணை நடக்கிறது” என்றார்.\nஜப்பானில் அமெரிக்க ராணுவத்தின் 50 ஆயிரம் வீரர்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். இது போன்ற விபத்து சம்பவங்கள் நடைபெறுவது வழக்கத்திற்கு மாறான ஒன்று அல்ல எனக் கூறப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம், அமெரிக்க கடற்படை போர் விமானம், ஜப்பானின் தெற்கு தீவுப்பகுதியான ஒகின்வா பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது, அதிருஷ்டவசமாக விமான சிப்பந்திகள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\nஅடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவது நெருங்கிய பாதுகாப்பு கூட்டாளியாக திகழும் ஜப்பான் - அமெரிக்கா இடையே சில கசப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதாலும் பள்ளி வளாகங்கள் உள்பட பொது இடங்களில் விபத்துக்குள்ளாகும் போர் விமானங்களின் பாகங்கள் சிதறுண்டு விழுவதாலும் அதிருப்தி அடையும் ஜப்பான் மக்கள், அவ்வப்போது போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.\n1. அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய போலீஸ் அதிகாரிக்கு டிரம்ப் புகழாரம்\nஅமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய போலீஸ் அதிகாரிக்கு டிரம்ப் புகழாரம் சூட்டினார்.\nஅமெரிக்காவுடன் நடுத்தர ரக அணு ஆயுதங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.\n3. அமெரிக்கா: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி\nஅமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியாயினர்.\n4. அமெரிக்கா: கலிபோர்னியா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி, 4 பேர் காயம்\nஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர்.\n5. அமெரிக்காவில் ஓய்வை முடித்து ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்\nஅமெரிக்காவில் ஓய்வை முடித்து, நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்ப உள்ளார்.\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\n1. மிளகாய் வத்தல் காய வைத்து அதன் அருகில் வயதான தாய் ஒருவர் -வைரலான புகைப்படம்\n2. உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி\n3. கனடாவை சேர்ந்தவருக்கு சீனாவில் மரண தண்டனை இரு நாட்டு உறவு பாதிப்பு\n4. நிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கியது\n5. குர்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால் துருக்கி பேரழிவை சந்திக்க நேரிடும் : டிரம்ப் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnmurali.com/2012/09/blog-post_13.html", "date_download": "2019-01-16T03:34:34Z", "digest": "sha1:DGBOHGFBAD2GFFP2ML7DGUYPDF4V2GEQ", "length": 30836, "nlines": 382, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : என் விகடனில் \"நம் வலைப்பதிவர் சந்திப்பு \"", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 13 செப்டம்பர், 2012\nஎன் விகடனில் \"நம் வலைப்பதிவர் சந்திப்பு \"\nமிகப் பெரிய பதிவர் திருவிழாவை நடத்தி அதன் பெருமையை நம் வலைப் பதிவுகளில் பேசி வந்தோம். இன்னும் அந்த வரலாற்று பதிவர் சந்திப்பு நிகழ்வு மனதை விட்டு அகலாத நிலையில் இன்னுமொரு இன்ப அதிர்ச்சி.\nநமது 26.08.2012 அன்று நடைபெற்ற வலைப்பதிவர் திருவிழா ஆனந்த விகடனின் காதுகளை எட்டியுள்ளது.\n நமது தமிழ் பதிவர் சந்திப்பு பற்றிய செய்தி ஆனந்த விகடன் என் விகடனில் வெளியாகி உள்ளது. நிகழ்வு பற்றிய செய்திகள் விளக்கமாக படங்களுடன் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இணையத்தில் மட்டுமே காண முடியும் என்று நினைக்கிறேன். அதனால் இன்னும் பதிவர்கள் பலருக்கு எட்டவில்லை என்று கருதுகிறேன். பதிவர்கள் குழுமம் ஈட்ட இருக்கும் வெற்றிகளுக்கு இது முதற் படி என்று கருதுகிறேன். இந்த பதிவர் சந்திப்பு சென்னையில் மிகப் பிரமாதமாக நடைபெறவேண்டும் என்ற விதையை விதைத்த புலவர் ராமானுசம் அய்யா அவர்களுக்கும் உடனிருந்து உழைத்த அத்துணை நண்பர்களுக்கும் பங்கேற்ற மூத்த, இளைய பதிவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.\nஇன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் உண்டு. நமது அஞ்சாசிங்கம் செல்வின் இந்த வார வலையோசையில் இடம் பெற்றிருக்கிறார்.அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஇதோ என் விகடனில் வெளியான கட்டுரையின் \"ஸ்னாப் ஷாட்கள்\"\nஇதோ வெளியான பக்கத்திற்கான இணைப்பு\nஎன் விகடனில் பதிவர்கள் சங்கமம்\nகவனிக்க: நண்பர் ஒருவரின் பின்னூட்டம்\nபதிவர் சங்கமத்தில் வாசிக்கப் பட்ட என்னுடைய கவிதை\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:47\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பதிவர் சங்கமம், வலையோசை, விகடன்\nமோகன் குமார் 13 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 11:16\nமகிழ்ச்சி நன்றி கசாலி ஏற்கனவே இதை பகிர்ந்திருந்தார்\nவரலாற்று சுவடுகள் 14 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:11\nஎங்கோ படித்தது போல் தெரிகிறதே என்று யோசித்துக்கொண்ட படித்து வந்தேன், யாருடைய வலையில் என்று மோகன் ஜீ-யின் கருத்துரையை பார்த்ததும் அறிந்தேன்\nமீண்டும் ஒரு முறை வாசித்து மகிழும் வாய்ப்பை தந்த முரளி சாருக்கு நன்றி\nமகேந்திரன் 14 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 4:18\nநேரில் கண்டு மகிழ்ந்த சந்திப்பை என் விகடனில்\nகாண்கையில் மனம் குளிர்ந்து போனது...\ntamil Naththam 14 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:25\nஆகா தமிழ் மணமா அல்லது சாக்கடை மணமா திரும்பிய திசை எல்லாம் கோப்பி பேஸ்ட் பதிவுகள். தமிழ்மணம் அண்ணாக்கள் சொல்வார்கள் நாங்கள்தான் தமிழில் பெரிய லாடு லபக்குதாஸ்,\nஇன்லி, தமிழ்வெளி, tamil10, ஐயாமார்கள் அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருகிறார்கள்.\nஎன்பா இஸ்கு உங்களிடம் பதிவிடும் பதிபவர்கள் நடத்தும் குடிமி சண்டை தெரியாதா இந்த டுபுக்குகள் சொல்வார்கள் கோப்பி பேஸ்ட் பண்ணி எழுதினால் உடனே நீக்கி விடுவோம்,\nதமிழ் மணத்தில் வெளிவரும் ஒரு சில பதிவுகள் தவிர எல்லோரும் காப்பி தான். எல்லா பதிபவர்களும் ஏதோ நிருபர்கள் வைத்து செய்தி போடுவது போல். இது மட்டுமல்லாது பதிவை வெளியிடும்போதே சொல்வார்கள் தனிப்பட்ட தாக்குதல், மத சம்மந்தமாக தாக்குதல்கள் கூடாது என்று.\nஆனால் அங்கே மதங்களை இழிவுபடுத்தி எழுதப்படும் விசயங்களும், தமிழர்களுக்குள்ளே சண்டையை உண்டாக்கும் விடயங்களுமே அதிகம். இந்த நாற்றம் பிடித்த திரட்டியில் எழுத நீயா நானா என்று போட்டி வேறு.\nவெங்கட் நாகராஜ் 14 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:35\nதிண்டுக்கல் தனபாலன் 14 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:33\n'என் விகடனில்' படித்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...\nபால கணேஷ் 14 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:49\nமனமகிழ்வுடன் நிகழ்ந்த பதிவர் திருவிழாவை என் விகடனில் பார்க்கும் போது இன்னும மகிழ்ச்சி. பகிர்ந்த உங்களுக்கு நன்றி முரளி.\ntamil Naththam 14 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:56\nதமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்\nஇன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்\nதமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்\nஅன்புள்ள தமிழ் வாசக நெஞ்சங்களே நீங்கள் அறிந்த தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் கருத்துக்களை பதியவேண்டிய முகவ்ரி. tamilnaththam@gamil.com\nSasi Kala 14 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:00\nவெங்கட ஸ்ரீநிவாசன் 14 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:01\nராஜி 14 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:44\nநான் இதுக்காகவே விகடன் வாங்கி படிச்சேன். பகிர்வுக்க்கு நன்றி\nஹேமா 14 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 11:11\nவாழ்த்துகள் முரளி.தூர இருக்கும் எனக்கும் எப்போதாவது இப்படியான சந்தர்ப்பம் கிடைக்குமா என் ஏங்க வைக்கிறது மனம் \nஸ்ரீராம். 15 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:32\nவாழ்த்துகள். ஆனால் சென்னையில் என் விகடன் வெளிவருகிறதா என்ன\nபெயரில்லா 15 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:33\nமுரளி அவர்களே, மகிழ்ச்சியூட்டும் உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.\nARUNMOZHI DEVAN 15 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:27\nசென்ற ஆண்டு சென்னையில், நங்கநல்லூரில் மூன்றாம் கோணம் வலைப்பதிவர் சார்பில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் சங்கமத்தில் தற்செயலாகச் சென்ற நான் தலைமை ஏற்று நடத்த வேண்டிய பொறுப்பு வழங்கப்பட்டது. சிறியதாக இருந்தாலும் சிறப்பாக நடைபெற்றது என்ற தகவலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nநான் பார்க்காமல் விட்டு விட்டேன்.பார்த்திருந்தால் இந்தப் பதிவை தவிர்த்திருப்பேன். நன்றி மோகன்குமார்\nநன்றி வசு.உங்களைப்போல அனைத்துப் பதிவுகளும் சென்று படிக்க முடியவில்லை.தமிழ் மணத்திலும் கண்ணில் படவில்லை. அந்தநாள் பகிர்ந்துவிட்டேன்.\nநேரில் கண்டு மகிழ்ந்த சந்திப்பை என் விகடனில்\nகாண்கையில் மனம் குளிர்ந்து போனது...//\n'என் விகடனில்' படித்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...//\nமனமகிழ்வுடன் நிகழ்ந்த பதிவர் திருவிழாவை என் விகடனில் பார்க்கும் போது இன்னும மகிழ்ச்சி. பகிர்ந்த உங்களுக்கு நன்றி முரளி.//\nநான் இதுக்காகவே விகடன் வாங்கி படிச்சேன். பகிர்வுக்க்கு நன்றி//\nவாழ்த்துகள். ஆனால் சென்னையில் என் விகடன் வெளிவருகிறதா என்ன இணையத்தில் மட்டுமே வருகிறதோ\nமுரளி அவர்களே, மகிழ்ச்சியூட்டும் உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.\nசென்ற ஆண்டு சென்னையில், நங்கநல்லூரில் மூன்றாம் கோணம் வலைப்பதிவர் சார்பில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் சங்கமத்தில் தற்செயலாகச் சென்ற நான் தலைமை ஏற்று நடத்த வேண்டிய பொறுப்பு வழங்கப்பட்டது. சிறியதாக இருந்தாலும் சிறப்பாக நடைபெற்றது என்ற தகவலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.//.\nஅப்படியா வாழ்த்துக்கள் சார். இதில் நீங்களும் கலந்து கொண்டிருக்கலாமே. சந்திப்போம்.\nவிமலன் 16 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:13\nபெயரில்லா 17 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:59\nதகவலிற்கு - இடுகைக்கு மிக்க நன்றி.\nNAGARJOON 25 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 12:20\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி\nமார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள்\nதமிழ் மணம் வாசகர் பரிந்துரை சரியா\nஎன் விகடனில் \"நம் வலைப்பதிவர் சந்திப்பு \"\nபதிவர் சந்திப்பில் -நானும் நானும்\nபாலகுமாரனின் இரும்பு குதிரைகள்-நிறைவுக் கவிதை\nவிஜய் டிவி 7C எப்படி\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\n கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை\nஉங்களுக்கு ஒரு எளிய சவால் இந்தக் கதையை ஒரு பிரபல எழுத்தாளரின் கதையை தழுவி கவிதை வடிவில் எழுதி இரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nசமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது ம...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-aug-01/health/142543-tips-to-maintain-your-health.html", "date_download": "2019-01-16T03:30:31Z", "digest": "sha1:CZQDRO63554GGJXM4OCLEIBPTCAA6HRD", "length": 17812, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "அருகிலிருக்கும் ஆரோக்கியம் | 5 Tips to Maintain Your Health - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nடாக்டர் விகடன் - 01 Aug, 2018\nமன அழுத்தம் குறைக்கும் மருத்துவ முகமூடி\n - கவலை வேண்டாம்... கவனம் தேவை\nதலையில் அடிபட்டால் மொழி மறந்து போகலாம்\nபாதங்களை மகிழ்விக்கும் எண்ணெய்க் குளியல்\nகாலைப் பறித்த புற்றுநோய் - பதக்கங்களை வெல்ல வைத்த தன்னம்பிக்கை\nநிலம் முதல் ஆகாயம் வரை... - பெருங்குடல் நீர் சிகிச்சை\nஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் முருங்கை விதை\nSTAR FITNESS: வடித்த சோறும் ஆயில் மசாஜும்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 18\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 5\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nஆரோக்கியம் அவசியம் என நினைக்கிறீர்களா நீங்கள் கடைப்பிடித்தே ஆகவேண்டிய 5 வழிமுறைகள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபாதங்களை மகிழ்விக்கும் எண்ணெய்க் குளியல்\nஇதழியலில் 7 ஆண்டுகால அனுபவம். வாசித்தலும், பயணித்தலும் விருப்பத்துக்குரியவை.\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/category/videos/trailers/", "date_download": "2019-01-16T03:23:41Z", "digest": "sha1:77KDFSS3LB5YKSSNWQHAMNHMFNVNQZT5", "length": 3134, "nlines": 70, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Trailers Archives - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\nதனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படத்தின் ட்ரைலர்\nEditorComments Off on தனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படத்தின் ட்ரைலர்\nசுப்ரமணியபுரம் ஜெயா டிவி மர்மத்தொடர் – ட்ரைலர்..\nEditorComments Off on சுப்ரமணியபுரம் ஜெயா டிவி மர்மத்தொடர் – ட்ரைலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/category/tips/beauty", "date_download": "2019-01-16T03:20:08Z", "digest": "sha1:37B5ACMVILKRVACUWDWAKSUXOK35DOGP", "length": 5422, "nlines": 121, "source_domain": "mithiran.lk", "title": "Beauty – Mithiran", "raw_content": "\nபிளாக் ஹெட்ஸை போக்கும் வழிமுறைகள்…\nபேக்கிங் சோடா தண்ணீர் பேஸ் மாஸ்க் தேவையான பொருட்கள் பேக்கிங் சோடா – 1 தேக்கரண்டி தண்ணீர் பயன்படுத்தும் முறை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ,பேக்கிங் சோடா சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து...\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியைத் தடுக்கும் கிளிசரின்\nக்ளிசரினை முகத்திற்கும், உதடுகளின் வறட்சியைப் போக்குவதற்கும் பயன்படுத்தலாம். விலை அதிகமான லிப் பாம்களை பயன்படுத்தி உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்வதைக் காட்டிலும், இயற்கையான முறையில் உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள கிளிசரின் பயன்படுகிறது....\nபீட் ரூட் ஃபேஸ் பேக்\nதேவையான பொருட்கள் பீட்ரூட் ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன் தயிர் – 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு -2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை...\nஇன்று பெண்கள் பலரும் தங்கள் உதடுகளை அழகாக வெளிக்காட்ட அன்றாடம் தவறாமல் லிப்ஸ்டிக் போடுவார்கள். லிப்ஸ்டிக்கை போடுவதால் உதடுகள் பொலிவிழந்து போவதோடு, உடலின் உள்ளுறுப்புகளும் பாதிப்படைய...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38482-call-tax-drivers-strike-today.html", "date_download": "2019-01-16T03:22:53Z", "digest": "sha1:72UH5JTXNNKWR744PDYVBYDI45EUQXGX", "length": 9717, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கால்டாக்ஸி ஓட்டுநர்கள் இன்று வேலைநிறுத்தம் | call tax drivers strike today", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nகால்டாக்ஸி ஓட்டுநர்கள் இன்று வேலைநிறுத்தம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கால்டாக்ஸி மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.\nமத்திய அரசு புதிதாக கொண்டுவரவுள்ள மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், புதிய மசோதா கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தமிழகம் முழுவதும் கால்டாக்ஸி மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.\nமேலும், ஊபர், ஒலா உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக சதவீதம் கமிஷன் எடுத்துக்கொள்வதால், தொழிலாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும், விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம் இன்று\nசாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதி போலீசில் தஞ்சம்: காவல்நிலையத்தில் தள்ளுமுள்ளு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவாடகைக்கு காரை வாங்கி அடகு வைத்து பணம் \nநடுரோட்டில் கார் ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது - வீடியோ\nவாடகை வாக்குவாதம்: கோபத்தில் இப்படி செய்த கொடூர கார் டிரைவர்\nசக பயணி மீது நிறவெறித் தாக்குதல்: மும்பையில் பத்திரிகையாளருக்கு நேர்ந்த கொடுமை\nகால் டாக்சி டிரைவரை தாக்கி கார் கடத்தல்.. சினிமா பாணியில் செயல்பட்ட போலீசார்..\nஉபர் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு: அதிர்ச்சி தகவல்\n9 மணி நேரம் காருக்குள் சிக்கிய 2 சிறுவர்கள் பலி\nதனியார் நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் திருநங்கைகள்\nஊபர் கார்களில் 'செல்ப் டிரைவ்'..\nRelated Tags : கால்டாக்ஸி ஓட்டுநர்கள் , கால்டாக்ஸி , வாடகை கார் ஓட்டுநர்கள் , வாடகை கார் , Call taxi drivers , Call taxi , Strike today\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா\nஜனவரி 20ல் ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம்\nஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம் இன்று\nசாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதி போலீசில் தஞ்சம்: காவல்நிலையத்தில் தள்ளுமுள்ளு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thalapthy-vijay-20-01-1840429.htm", "date_download": "2019-01-16T04:08:22Z", "digest": "sha1:22JIQI2G4RENN5N4DA4MHPPKWOTZJDWM", "length": 6896, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "நீ பேசலாமா? என கேட்ட தளபதி ரசிகருக்கு பதிலடி கொடுத்த முன்னணி தயாரிப்பாளர்.! - Thalapthyvijay - தளபதி | Tamilstar.com |", "raw_content": "\n என கேட்ட தளபதி ரசிகருக்கு பதிலடி கொடுத்த முன்னணி தயாரிப்பாளர்.\nதமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கி வருபவர் எஸ்.ஆர்.பிரபு, இவரது தயாரிப்பில் உருவாகி இருந்த அருவி படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nமேலும் இவர் இன்று சூர்யாவை கிண்டலடித்த இரண்டு தயாரிப்பாளர்களை விமர்சித்து ட்வீட் ஒன்றை பதிவு செய்திருந்தார், இதனை பார்த்த தளபதி ரசிகர் ஒருவர் தரமான அருவி படத்தில் தளபதியை பற்றி தவறாக கூறிய நீ பேசலாமா என மோசமாக விமர்சித்து இருந்தார்.\nஇதற்கு எஸ்.ஆர்.பிரபு எனக்கு எப்போதும் தளபதி விஜய் மீது நல்ல மரியாதை உள்ளது. உனக்கெல்லாம் பதில் சொன்னால் டேமேஜ் உனக்கு இல்லை, நீ முடிட்டு போ என பதிலடி கொடுத்துள்ளார்.\n▪ விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.\n▪ தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.\n▪ விஜய்யை அவமானப்படுத்துவேன், விஜய்-62 கதையை வெளியே கசியவிட்ட ராதாரவி\n▪ தளபதி விஜய் ரசிகர்கள் செய்த நலத்திட்ட உதவிகள் \n▪ தளபதி விஜயுடன் செல்ஃபீ எடுக்கணுமா உடனே இதை செய்யுங்க - செம தகவல்.\n▪ தளபதி விஜய் ரசிகனால் உருவாக்கப்பட்ட \"SMACAR \"ஆன்ரைடு APP \n▪ தன்னை கிண்டல் செய்தவர்களையும் மதித்த தளபதி- இது தான் அவர் மனசு\n▪ பாலிவுட் திரையுலகை மெர்சலாக்கிய தளபதி, மகிழ்ச்சியில் ரசிகர்கள் - செம ஸ்பெஷல் தகவல்.\n▪ முன்னணி நடிகர்களின் அதிகம் வசூல் செய்த படங்கள் லிஸ்ட் - முதலிடத்தில் தலயா\n▪ எனக்கு பிடித்த நடிகர் இவர் தான், தல தளபதி எல்லாம் - அனுஷ்கா ஓபன் டாக்.\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/6123-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2019-01-16T04:03:26Z", "digest": "sha1:TXONPM73GFQKHUWC24Y6RYPYMTBTS767", "length": 11673, "nlines": 231, "source_domain": "dhinasari.com", "title": "அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நவாஸ் - மோடி சந்திப்பு ? - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நவாஸ் – மோடி சந்திப்பு \nஅடுத்த ஆண்டு அமெரிக்காவில் நவாஸ் – மோடி சந்திப்பு \nஅமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அடுத்த ஆண்டு மார்ச்31 மற்றும் ஏப்ரல் 1ம் தேதிகளில் நடைபெறவுள்ள அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பிரதமர் மோடியும், சந்திக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது\nஅணுசக்தி பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் பங்கேற்க இரு தலைவர்களுக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளதால் அந்த மாநாட்டில் நவாசும் மோடியும், பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகின்றது.\nமுந்தைய செய்திதேமுதிக கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தும் பத்திரிகைகள் மீது நடவடிக்கை : விஜயகாந்த்\nஅடுத்த செய்திபுதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்ட மத்திய அரசுக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கடிதம்\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/films/06/152829?ref=archive-feed", "date_download": "2019-01-16T04:25:42Z", "digest": "sha1:XNQR6CHCHK2QZTDUIFJDJ6JWG6LZT4F2", "length": 6807, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "விக்ரம்-கமல் இணையும் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர் - Cineulagam", "raw_content": "\nபுதுசா வாங்கும் பொருளில் இந்த பாக்கெட் இருக்கும் தெரியுமா இனி தெரியாமல் கூட கீழே போட்றாதீங்க...\nபேட்ட 5 நாட்கள் சென்னை மெகா வசூல், மரண மாஸ்\nஅறுவை சிகிச்சையின் போது செவிலியரிடம் மருத்துவர் அரங்கேற்றிய அசிங்கம்... தீயாய் பரவும் காணொளி\nகடையை திறந்து வச்சுக்கிட்டு தூங்கிய முதலாளி... பின்பு நடந்ததை நீங்களே பாருங்க\nவெளிநாட்டில் மகனை பார்க்கச் சென்ற தாயின் நிலை.... கண்கலங்க வைக்கும் வைரல் புகைப்படம்\nமரண மாஸ் லுக்கில் சீயான் விக்ரம் கடாரம் கொண்டான் பட டீசர்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரங்கள் அனைத்தும் பொய்யா சன் பிக்சர்ஸ் அதிர்ச்சி பதிவு\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.. வைரலாகும் அவரது பாலிவுட் பட ட்ரைலர்\nதமிழகத்தில் மட்டும் ரூ 200 கோடி வசூல், வேற லெவல் ரெஸ்பான்ஸ்\nஇன்று தை திருநாளில் இந்த ராசிக்காரர்களுக்கு பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்..\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் லேட்டல்ஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு பிரபல நடிகைகளின் ஹாட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nவிக்ரம்-கமல் இணையும் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்\nகமல்ஹாசன் பிஸியாக அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார். நேற்று ஹாலிவுட் சினிமாவை தாண்டி இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் அவர்களை கமல்ஹாசன் சந்தித்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வைரல்.\nஅரசியலை தாண்டி கமல்ஹாசன் படங்களில் நடிப்பதோடு, சில படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் கமல்ஹாசன் தயாரிக்க ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் விக்ரம் ஒரு படம் நடிக்க இருப்பது ஏற்கெனவே வெளியான தகவல்.\nஇப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு பட நடிகர் நிதின் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் ஏற்கெனவே கமிட்செய்து வைத்துள்ள பட வேலைகளால் இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளாராம்.\nஇந்த தகவலை அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/amp/weekly-supplements/siruvarmani/2018/sep/08/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2995623.html", "date_download": "2019-01-16T03:37:19Z", "digest": "sha1:VKEYIW4HQL7QEVEG333CXQDYOV7N5QEN", "length": 3234, "nlines": 49, "source_domain": "www.dinamani.com", "title": "பொன்மொழிகள்! - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 16 ஜனவரி 2019\nதாய் அன்பின் மறுபதிப்பு. - அரிஸ்டாட்டில் தவறை உணர்வதே அதைத் தவிர்ப்பதற்கான முதல் படியாகும்.\nஅன்பை அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கமே மதம் எனப்படும்.\nஉண்மை சந்திரமண்டலத்தைவிட தூய்மையானது, சூரிய மண்டலத்தைவிட ஒளி மிக்கது\nசோம்பலை நரக வேதனைகளில் ஒன்றாகக் கணக்கிட வேண்டும். அதை சிலர் இன்பங்களில் ஒன்றாகக் கருதுகிறார்கள்\nஉன் மனதில் உயர்ந்த லட்சியங்களும், எண்ணங்களும் இருக்கிறதா அப்படியானால் நீ ஆண்டவன் சன்னிதானத்தில்தான் இருக்கிறாய்\nமற்றவர்க்குத் தீங்கு செய்யாதிருப்பதே சிறந்த நீதியாகும்\nமனிதன் சிரிக்கக்கூடிய நிலையில் இருக்கும்வரை அவன் ஏழை இல்லை.\nஅச்சமின்றி இருப்பது மட்டுமே தைரியமில்லை....\nநீதிக்காகப் போராடும் மன உறுதிதான் \"தைரியம்'...\nபிஞ்சுக் கை வண்ணம் - II\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilserialtoday247.net/2019/01/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-01-16T04:38:27Z", "digest": "sha1:PXNUAV4FV5WDN44ZIGFX72G24BLKHO37", "length": 4008, "nlines": 55, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "ஜிஞ்சர் பொடி எப்படிச் செய்வது | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nஜிஞ்சர் பொடி எப்படிச் செய்வது\nஜிஞ்சர் பொடி எப்படிச் செய்வது\nஇஞ்சி – ஒரு பெரிய துண்டு,\nகாய்ந்த மிளகாய் – 3,\nஉளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன்,\nபுளி – கொட்டைப்பாக்கு அளவு,\nபெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்,\nவேர்க்கடலை – 3 டீஸ்பூன்,\nஎண்ணெய், உப்பு – தேவை யான அளவு.\nவேர்க்கடலை, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுக்கவும். புளி, பெருங்காயம், தோல் சீவி துண்டுகளாக் கிய இஞ்சி ஆகியவற்றை தனியே வறுக் கவும். ஆறிய பின் வறுத்த பொருட்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்து, காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்\nஇதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட… மழைக்காலத்தில் விறுவிறுப்பான சுவை தேடும் நாவுக்கு இதமாக இருக்கும்\nஒரு துண்டு கிருணிப்பழம் போதும் நீங்கள் தங்கம் போல ஜொலிக்க\nபயனுள்ள மிக எளிய இயற்கை வைத்தியங்கள் சிலவற்றை சொல்லவா\nஒரு துண்டு கிருணிப்பழம் போதும் நீங்கள் தங்கம் போல ஜொலிக்க\nபயனுள்ள மிக எளிய இயற்கை வைத்தியங்கள் சிலவற்றை சொல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnmurali.com/2012/06/2.html", "date_download": "2019-01-16T04:23:05Z", "digest": "sha1:F72WPO6CT33RUYIWMVW6NJZIQYKQL6SX", "length": 23379, "nlines": 318, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பால குமாரன் கவிதைகள் -பகுதி 2", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 15 ஜூன், 2012\nபால குமாரன் கவிதைகள் -பகுதி 2\nபாலகுமாரனின் கவிதைகள் பற்றிய பதிவைப் போட்டதும் பதிவுலகம் முழுவதும் பாலகுமாரனின் தீவிரமான ரசிகர்கள் பரவிக்கிடக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. அவர்கள் அணு அணு வாக பால குமாரனின் எழுத்தை ரசித்திருக்கிறார்கள் என்பது அவர்கள் இட்ட கருத்துக்கள் மூலம் தெரிய வருகிறது. நான் பள்ளிப் பருவத்தில் முதல் முறையாக இந்த நாவலைப் படித்தேன். நாவலைவிட இந்தக் கவிதைகளே என்னை மிகவும் ஈர்த்தது. குதிரைக் கவிதைகள் திடீரென நினைவுக்கு வர நூலகத்தில் இந்த நாவலை நூலகத்தில் எடுத்து வாசித்ததன் விளைவே இந்தப் பதிவு.\nஇந்த நாவலில் பல்வேறு மோட்டார் துறை தகவல்கள் இயல்பாக திணிக்கப்படாமல் விரவிக் கிடப்பது இந்த நாவலைப் படித்தவர்களுக்குத் தெரியும்.\nஅவற்றில் ஒன்று லாரி ஓட்டுனர் ஆக்சிடென்ட் செய்துவிட்டு சிறைக்குப் போகவேண்டிய சூழ்நிலை எழுந்தால் லாரி கிளீனர் வண்டியை தான் ஒட்டியபோதுதான் விபத்து நடந்தது என்று சொல்லி ஒப்புக்கொண்டு சிறை செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதி.அதன்படியே இன்றுவரை நடந்து வருகிறதாம்.பின்னாளில் கிளீனர்கள் ஒட்டுனராக மாற இது தகுதியாகக் கருதப்படுகிறது. இதை கிளீனர்கள் தவறாது கடை பிடித்து வருகிறார்கள். ஒட்டுனர்களை காட்டிக் கொடுப்பதில்லை. இது போலீசுக்கும் தெரியும்.\nபுறம் திரும்பி முதுகு காட்டும்\nஉள்ளோர் அடைய மாட்டார் -இது\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 6:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இரும்புக் குதிரைகள், கவிதை, நாவல், பாலகுமாரன்\nசீனு 15 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 7:35\nபாலகுமாரன் கதைகள் தான் அருமை என்றால் அவர் எழுதிய கவிதைகளும் அருமை தொடருங்கள்\nபுலவர் சா இராமாநுசம் 15 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 7:54\nமோகன் குமார் 15 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 2:13\nஒரு காலத்தில் இவற்றை மனப்பாடமாக சொல்லி திரிவேன். :((\nவெங்கட் நாகராஜ் 15 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 8:49\n//ஒரு காலத்தில் இவற்றை மனப்பாடமாக சொல்லி திரிவேன். :((//\nஎன் சார்பாகவே மோகன் பின்னூட்டம் இட்டது போலிருக்கு....\nஎத்தனை முறை படித்திருக்கிறேன் என எனக்கே தெரியாது.\nகவிதைகளை நேசித்த எனக்கு கவிதைகளை சுவாசிக்க கற்றுத்தருகிறீர்கள்...\nவரலாற்று சுவடுகள் 16 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 2:55\nRamani 16 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 5:33\nகுதிரையின் மூலம் பால குமாரன் நடத்துகிற\nவேத பாடங்கள் நிறைய யோசிக்கச் செய்து போகிறது\nஇதனை மிக அழகான பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி\nRamani 16 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 5:34\nபாலகுமாரன் கதைகள் தான் அருமை என்றால் அவர் எழுதிய கவிதைகளும் அருமை தொடருங்கள்//\n//புலவர் சா இராமாநுசம் said...\nதங்கள் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி அய்யா.\nஒரு காலத்தில் இவற்றை மனப்பாடமாக சொல்லி திரிவேன்.//\nநன்றி.பாலகுமாரன் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதை உணரும்போது பிரமிப்பு ஏற்படுகிறது.\n//ஒரு காலத்தில் இவற்றை மனப்பாடமாக சொல்லி திரிவேன். :((//\nஎன் சார்பாகவே மோகன் பின்னூட்டம் இட்டது போலிருக்கு....\nஎத்தனை முறை படித்திருக்கிறேன் என எனக்கே தெரியாது.//\nபாலகுமாரன் பேனா மைக்கு பதிலாக காந்த விசையை ஊற்றி எழுதுகிராறோ\nகவிதைகளை நேசித்த எனக்கு கவிதைகளை சுவாசிக்க கற்றுத்தருகிறீர்கள்...\nஜாம்பவான்களின் எழுத்துக்களை ரசிக்கத் தொடங்கி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.\nகுதிரையின் மூலம் பால குமாரன் நடத்துகிற\nவேத பாடங்கள் நிறைய யோசிக்கச் செய்து போகிறது\nஇதனை மிக அழகான பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி\nதங்கள் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி சார்\nதிண்டுக்கல் தனபாலன் 16 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 7:58\nசிந்திக்க வைக்கும் கவி வரிகள் \nபெயரில்லா 21 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 1:21\nபுறம் திரும்பி முதுகு காட்டும்\nஇலக்கிலா மனிதர் பெரியோர் ...''\nகோமதி அரசு 31 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 10:05\nஇரண்டாம் பாடமும், மூன்றாம் பாடமும் அருமை.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுதிரைகள் சொல்லும் நான்காம் வேதம்.\nபால குமாரன் கவிதைகள் -பகுதி 2\nநம் வாழ்நாளில் காண முடியாத அரிய நிகழ்வைக் காண ..\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2012-10th Result ...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\n கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை\nஉங்களுக்கு ஒரு எளிய சவால் இந்தக் கதையை ஒரு பிரபல எழுத்தாளரின் கதையை தழுவி கவிதை வடிவில் எழுதி இரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nசமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது ம...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnmurali.com/2015/04/jayakanthan-ilayaraja-shortstory.html", "date_download": "2019-01-16T03:28:48Z", "digest": "sha1:MGYRHV6LHB3OGV2ACLHTPQN427NG6VTO", "length": 68893, "nlines": 473, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஜெயகாந்தன் இளையராஜாவை அவமதித்தாரா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 13 ஏப்ரல், 2015\nதமிழின் முக்கிய எழுத்தாளரான ஜெயகாந்தனின் மறைவு காரணமாக கடந்த சில நாட்களாக ஜெயகாந்தனைப் பற்றிய செய்திகளை அதிக அளவில் இணையத்தில் இடப் பெற்றிருந்தது. வாழும்போதே உரிய அங்கீகாரத்துடன் வாழ்ந்த ஒரு சிலரில் ஜெயகாந்தனும் ஒருவர் என்பதை பலரும் சுட்டிக் காட்டி இருந்தனர். மனதில் தோன்றுவதை எழுதவும் சொல்லவும் இவர் தயங்கியதில்லை என்பதை கடந்த நாட்களில் படித்த செய்திகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இவர் மீதான விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை. முரண்பாடான குணங்களும் அகம்பாவமும் கொண்டவர் என்றும் குற்றம் சாட்டப் படுகிறார்.\nஇசைஞானி இளையராஜாவும் ஜெயகாந்தனும் நண்பர்கள் என்பது எல்லோரும் அறிந்ததுதான். தன் சகோதரர்களோடு சென்னைக்கு வந்ததும் முதன் முதலில் சென்றது ஜெயகாந்தனின் வீட்டுக்குத்தானாம் 'நாங்கள் உங்களை நம்பித்தான் வந்திருக்கிறோம்' என்று ராஜா சொன்னபோது \"என்னை நம்பி எப்படி வரலாம் \" என்றுகேட்டு நம்பிக்கையை விதைத்தவர்.ஜெயகாந்தன் \" என்று கூறி இருக்கிறார்\n(இப்படி சொன்னால் நிஜமாவே நம்பிக்கை வருமா\nமேலும் ஜெயகாந்தனைப் புகழ்ந்த இளையராஜா திருவண்ணாமலையில் அவருக்காக மோட்ச தீபம் ஏற்ற இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் இருவருக்குமான நெருக்கம் புலனாகிறது.\nஆனால் ஒரு முறை ஆனந்த விகடனில் ஜெயகாந்தன் பற்றி ஒரு கேள்வி வைரமுத்துடம் கேட்கப் பட்டது . அந்தக் கேள்வி\n\"ஜெயகாந்தனிடம் நீங்கள் ரசிப்பது எது\" என்ற கேள்விக்கான பதிலில் ஒரு நிகழ்வைக் கூறி இருந்தார் .\nஜெயகாந்தன் தன்மகனின் திருமணத்தை வைரமுத்துவின் திருமண மண்டபத்தில் வைத்திருந்தார்.மகனின் திருமணத்திற்கு தன் நண்பரான இளையாராஜாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க அவரது வீட்டிற்கு சென்று அழைப்பிழைக் கொடுத்து திருமணத்திற்கு அழைத்திருக்கிறார். நிச்சயம் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார் அழைப்பிதழைப் பிரித்த ராஜா, மண்டபத்தின் பெயரைப் பார்த்ததும் முகம் மாறினார். 'நான் அங்கு வர முடியாதே' என்றார். கோபத்துடன் வாசல்வரை சென்ற ஜெயகாந்தன் சட்டென்று திரும்பி வந்து, \"நீதான் திருமணத்திற்கு வரப் போவதில்லையே உனக்கு எதற்கு அழைப்பிதழ்\" என்று கொடுத்ததை பிடுங்கிச் சென்று விட்டாராம் . இந்த சம்பவத்தை நண்பரின் வாயிலாக தெரிந்து கொண்டேன் என்று கூறிய வைரமுத்து சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ என்ற கண்ணதாசனின் வரிகள் நினைவுக்கு வந்ததாக கூறி மகிழ்ந்துள்ளார் .\nஜெயகாந்தனைப் பற்றி அறிந்தவர்களின் கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது அவர் இப்படிக் கூறி இருந்தாலும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இப்படி நடந்திருந்தால் இளையராஜா ஜெயகாந்தன் மீது நிச்சயம் கோபம் கொண்டிருப்பார். தப்பித் தவறிக் கூட புகழாரம் சூட்டி இருக்க மாட்டார் என்றே கருத்துகிறேன்.\nஅறிவுச்செருக்கு இலக்கிய வாதிகளின் சொத்து என்பதை நாம் அறிந்திருந்தாலும் அது ஜெயகாந்தனுக்கு சற்று கூடுதலாக இருப்பதாகவே படுகிறது..\nபிரபல பதிவர் எழுத்தாளர்,பத்திரிக்கை அனுபவம் உள்ள அமுதவன் அவர்கள் கலை இலக்கியம் ,திரைப்படம் என்று அரிய செய்திகளைத் தருபவர். பதிவர் வருணின் ஜெயகாந்தன் பற்றிய பதிவொன்றிற்கு இட்ட பின்னூட்டம் இன்னும் ஆச்சர்யம் அளித்தது . அமுதவன் அவர்கள் மூலம் அறிந்த செய்தி இதுதான்\nஜெயகாந்தன் ஞான பீடப் பரிசு பெற்ற போது அப்போதைய முதல்வர் கலைஞர் அவரை சந்திக்க் விரும்பியதும் அதற்கு அவரது முகவரி கேட்ட போது ஒரு முதலவருக்கு இது கூட தெரியாதா வேண்டுமானால் கண்டுபிடித்து வரட்டும் என்று சொன்னதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.\nசிறந்த படைப்பாளியாக இருந்தாலும் இவ்வளவு அகங்காரம் உடையவரா என்று எண்ணும் அளவுக்கு நிறைய சம்பவங்கள் உதாரணமாக சொல்லப் படுகின்றன . இதே போன்ற ஒருகருத்தை விகடனில் ஜெயகாந்தனைப் பற்றிய கட்டுரையின் பின்னூட்டத்திலும் ஒருவர் தெரிவித்திருந்தார்.\nஆனால் இத்தனையும் தாண்டி அவரது படைப்புகள் அவரது தனி மனிதக் குணங்களை பொருட்படுத்தாமல் இருக்க செய்யும் வல்லமை பெற்றிருக்கிறது.\nஉண்மையில் இந்தப் பதிவில் எழுத நினைத்தது நாள் பள்ளி வயதில் புரியாமல் படித்த சில ஜெயகாந்தன் கதைகளைப் பற்றி. ஜெயகாந்தனை கரைத்துக் குடித்த நிறையப்பேர் அதை பற்றி எழுதிவிட்டனர். ஏதோ சில கதைகளை மட்டுமே படித்த நான் அவரது எழுத்தைப் பற்றி புதிதாகவோ சிறப்பாகவோ என்ன எழுதிவிட முடியும்\nஅதனால் மற்ற ஜெயகாந்தனின் கதைகள் சிலவற்றை இணையத்தில் தேடிப் படித்துக் கொண்டிருந்தேன் . பள்ளி வயதில் நான் படித்த ஜெயகாந்தனின் மிகச்சில கதைகளில் \" இது என்ன பெரிய விஷயம்\" என்ற கதை என்னை மிகவும் கவர்ந்தது. அதன் சாரம் நினவு இருக்கிறதே தவிர முழுமையாக ஞாபகத்தில் இல்லை. அதனை மீண்டும் படிப்பதற்காக இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை. அப்போது \"நீ என்னா சார் சொல்ற\" என்ற ஜெயகாந்தனின் கதையை முதன்முறையாக படித்தேன். இதற்கு முன் அந்தக் கதையை நான் படித்ததில்லை.\nஎனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. நான் கடந்த ஆண்டு 'நான் ரொம்ப நல்லவன் சார்' என்று ஒரு கதை எழுதி பதிவிட்டிருந்தேன். தன்னைப் பற்றி ஒருவன் சொல்லிக் கொண்டே போகும் அந்தக் கதையின் இறுதி வரி \"என்ன சார் சொல்றீங்க\". அதேபோல தன்னைப் பற்றி சொல்லிக்கொண்டே போகும் ஜெயகாந்தன் கதையின் கடைசி வரியும் \"நீ என்னா சார் சொல்ற\" என்று முடிந்திருந்தது. (இதெல்லாம் ஒரு பெருமையான்னு கேக்கப் படாது) எனது கதையை நான் ஏதோ வித்தியாசமாக எழுதியதாக நினைத்திருந்தேன். 55 வருஷத்துக்கு முன்னாடியே நான் எப்படி எழுதி இருக்கேன் பாரு என்று சொல்வதுபோல ஒரு வித்தியாசமான நடையில் எழுதி அசத்தி இருந்தார் ஜெயகாந்தன் .ஹோட்டல் ரூம் பாய் ஒருவன் தன் சொந்தக் கதையை தானே விவரிக்கும் அற்புதக் கதை அது. அவன் தனது கதையை சொல்லிக் கொண்டே போக நம்மையும் கதைக்குள் ஈர்த்து இறுதி வரி வரை படிக்க வைத்து விடுகிறார். ஜெயகாந்தனின் எழுத்துக்கள் செய்த ரசவாதம் புரிந்தது. இதோ உங்களுக்காக அந்தக் கதை\nஎனது மொக்கை (கதையைப்) படிக்க கீழே கிளிக்கவும்\nநான் ரொம்ப நல்லவன் சார்\nஜெயகாந்தனின் கதை கீழே இணைக்கப் பட்டுள்ளது உள்ளே க்ளிக் செய்து ஸ்க்ரோல் செய்து படிக்கவும்\nகொசுறு :1. ஜெயகாந்தன் எழுதிய வெண்பா\n'பட்டேன் பலதுயரம் பாரிலுள்ளோ ரால்வெறுக்கப்\nபட்டேன், படுகின்றேன், பட்டிடுவேன் - பட்டாலும்\nநாட்டுக் குழைக்குமெனை நாடேவெறுத்திட நான்\nவீட்டுக்கும் வேண்டா தவன் '\nஇதை ஜெயகாந்தனுக்கு ஞானபீடப் பரிசு வழங்கிப் பாராட்டிப் பேசியபோது குறிப்பிட்டவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம்\nகொசுறு :2 ஜெயகாந்தன் பற்றிய அனைத்து அம்சங்களையும் அலசக் கூடிய ஒரு திறனாய்வுக் கட்டுரையை கவிஞரும் பட்டிமன்றப் பேச்சாளருமான முத்து நிலவன் வளரும் கவிதை வலைப்பதிவில் எழுதி உள்ளார். அதற்கான இணைப்பு\nஜெயகாந்தன் படைப்புகள் - ஒரு முழு விமர்சனம் - நா.முத்து நிலவன்\nமன்னிக்கவும் ,தற்காலிகமாக Comment Moderation வைக்கப்பட்டுள்ளது\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், நிகழ்வுகள், ஜெயகாந்தன்\nஜெயகாந்தனின் தனிப்பட்ட குணத்தைப்பற்றி நாம் கவலைபடவேண்டியதில்லை. அது அவரின் தனிப்பட்டவிஷயம்...... சிறுவயதில் அவரின் கதைகளை தேடிப்படித்தவன்.... பேஸ்புக் இல்லாத அந்த காலத்திலே அவரின் கதைகள் மிகவும் விமர்சிக்கப்பட்டன. அதிலும் அவர் எழுதிய ஒரு கதையில் ஒரு பெண்ணை ஒருவன் பலாத்காரம் செய்துவிடுவான். அதன் பின் அழுது கொண்டே வந்த அந்த பெண் தன் அம்மாவிடம் சொல்லி அழுவாள். அந்த அம்மாவோ நீயாக செய்த செயல் அல்ல என்று சொல்லி அவள் மீது கிணற்றில் இருந்து ஒரு வாளி தண்ணிரை எடுத்து அவள் மீது ஊற்றிவிட்டு உன்மீது பட்டதீட்டு கழிந்துவிட்டது என்று சொல்லி செல்வாள்.\nஇது அந்த காலத்தில் மிகப் பெரும் விமர்சணத்திற்கு உண்டாகி கடும் கண்டனதிற்கு உள்ளானார். இருந்த போதிலும் அவர் பலருக்கு தக்க பதில் அளித்தார் பேஸ்புக் இல்லாத காலங்களில்\nஸ்ரீராம். 14 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 6:41\nஅக்னி என்ற சொல் மட்டும் நினைவில் இருந்தது அதன் பின் குருவியா சிறகா என்று நினைத்தேன் உங்கள் பதில் மூலம் அது பிரவேசம் என்று அறிந்து கொண்டேன். நன்றி ஸ்ரீராம்\nஜெயகாந்தனின் தனிப்பட்ட குணத்தைப்பற்றி நாம் கவலைபடவேண்டியதில்லை. அது அவரின் தனிப்பட்டவிஷயம்...... சிறுவயதில் அவரின் கதைகளை தேடிப்படித்தவன்.... பேஸ்புக் இல்லாத அந்த காலத்திலே அவரின் கதைகள் மிகவும் விமர்சிக்கப்பட்டன. அதிலும் அவர் எழுதிய ஒரு கதையில் ஒரு பெண்ணை ஒருவன் பலாத்காரம் செய்துவிடுவான். அதன் பின் அழுது கொண்டே வந்த அந்த பெண் தன் அம்மாவிடம் சொல்லி அழுவாள். அந்த அம்மாவோ நீயாக செய்த செயல் அல்ல என்று சொல்லி அவள் மீது கிணற்றில் இருந்து ஒரு வாளி தண்ணிரை எடுத்து அவள் மீது ஊற்றிவிட்டு உன்மீது பட்டதீட்டு கழிந்துவிட்டது என்று சொல்லி செல்வாள்.\nஇது அந்த காலத்தில் மிகப் பெரும் விமர்சணத்திற்கு உண்டாகி கடும் கண்டனதிற்கு உள்ளானார். இருந்த போதிலும் அவர் பலருக்கு தக்க பதில் அளித்தார் பேஸ்புக் இல்லாத காலங்களில்\nசிறந்ததொரு அலசல் அருமை நண்பரே\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 13 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 11:10\nஇதுவரை அந்தக் கதையைப் படித்ததில்லை.\nஞானச் செருக்கு என்பது அவரிடம் கூடுதல்தான் ,சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள் :)\nதனிமரம் 14 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 12:56\nஉண்மையில் ஜெகே அதிக செருக்குடைவர் என்றே நானும் அறிந்திருக்கின்றேன். அருமையான அலசல்.\nமன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nமுழு நிலவாய் ஒளிர வேண்டும்\nமாண்பினை (சூட )ஈட்ட வேண்டும்\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஸ்ரீராம். 14 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 6:05\nஅருமை. இந்தக் கதையை முன்பு எப்போதோ இருக்கிறது.\nஸ்ரீராம். 14 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 6:40\nஎனது பின்னூட்டத்தில் 'படித்த மாதிரி நினைவு' என்ற வரிகள் வேகமான டைப்பிங்கில் விடுபட்டுப்போய் விட்டது\nகரந்தை ஜெயக்குமார் 14 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 6:33\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா\nகாரிகன் 14 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 7:17\nநல்ல கட்டுரை. ஆனால் பொருத்தமில்லாத தலைப்பு.\nதிண்டுக்கல் தனபாலன் 14 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 7:57\nவைரமுத்து அவர்களின் மகிழ்ச்சி - அற்ப மகிழ்ச்சி...\nபடைப்புகளை மட்டும் கவனித்தால் மகிழ்ச்சி... மற்றவைகள் அல்பத்தனம்...\nவலிப்போக்கன் - 14 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 8:12\nநல்லது ஜெயகாந்தனுக்கும் இளையராஜாவுக்கும் உள்ள நட்பு மற்றும் ஊடல் பற்றி தெரிந்து கொள்ள உதவியது. த.ம.1\nரூபன் 14 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 11:25\nஇரண்டு பேருக்கும் உள்ள நிலையை புரிந்து கொண்டேன்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஊமைக்கனவுகள். 14 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 11:42\nஜெயகாந்தனின் சிறுகதை சிறுகதைத் தொகுப்பொன்றெ முதன் முதலில் ஏழாம் வகுப்பில் படித்தேன். தூக்கி எறிந்து விட்டேன்.\nஎன்ன கதைகள் இவையெல்லாம் என்று.\nபின் ஒன்பதாம் வகுப்பில் படிக்க வேறொன்றும் கிடைக்காமல் மீள வாசித்த போது உள்ளிழுத்துப் போயின அவர் எழுத்துகள்.\nதாங்கள் கூறும் செய்தியை இப்பொழுதே அறிகிறேன்.\nமுத்துநிலவன் அய்யாவின் இடுகையையும் பகிர்ந்திருப்பது உதவியாய் இருக்கிறது.\nஎழுத்தாளரின் செருக்கைப்பற்றியெழுத வந்த நீங்கள் அவரின் ஒரு சிறுகதையையும் போட்டுவிட்டீர்கள். ஏதாவது ஒரு பொருளைப்பற்றிமட்டும் பதிவு போட்டிருக்கலாம். ஜெயகாந்தன்-இளையராஜா பிணக்கு பற்றி நானும் படித்திருக்கிறேன். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. உண்மையென்று எடுத்தாலும், இருவருக்கும் செருக்கு இருப்பது திறமையும் செருக்கும் சேர்ந்திருக்கும் என்ற ஃபார்முலா படி சரியே. இளையராஜா ஒரு ஆன்மிக வாதி. ஜெயகாந்தன் அப்படியில்லை. செருக்கிருப்போர் ஆன்மீக உணர்வால் அதைக் கட்டுக்குள் கொண்டுவந்து அழிக்க முடியும். ஜெயகாந்தன் கடவுள் நம்பிக்கையற்றவர். செருக்கு இல்லாவிட்டால் தானில்லை என்ற முடிவுக்கு வந்தவர்.\nஜெயகாந்தனின் கதையைப் படித்தேன். நன்றி. எப்படி அற்புதம் என்று தெரியவில்லை. பிழைகள் நிறைந்த கதை. சென்னைச் சேரி பாஷை பேசுவோர் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவராக இருப்பர். சென்னையில் குடியேறி பல்லாண்டுகளாயினும் கூட தன்னுடன் பிறந்த தமிழ் ஓடிவிடாது. லாட்ஜ் பையன் தமிழக்கிராமமொன்றிலிருந்து சென்னைக்கு வந்தேறியவன். லாட்ஜில் வேலைபார்க்கும் பையன்கள் சென்னைச்சேரி பாஷையைப்பேச மாட்டார்கள். அப்படி எவரேனுமிருந்தால், அவனை ரூம் பாய் வேலைக்குப் போடமாட்டார்கள் சென்னைச் சேரிப்பாஷையில் கதை சொல்லப்பட்டதே இக்கதையின் முதற்பிழை.\nகதை நெடுக திடீர் திடீரென அவன் குணம் மாறுகிறது. வந்த நடிகை அவனைக் குழந்தையென அழைத்துப் பின்னர் அவனைகக்ட்டிப்பிடித்து உன்னை என் காதலானாகவும் கணவனாகவும் ஏற்க முடியவில்லையே என்கிறாள். ஒரு லாட்ஜ் ரூம்பாய் தங்கவந்த ஒரு பெரிய நடிகையோடு வெகு சுலபமாக கட்டிப்பிடிக்கும் வரைக்கும் பழக முடிந்தால், அஃதென்ன எதார்த்தம்\nசிறுகதைகளைப்படித்து மூடிவிட மாட்டார்கள். முடிவு நம்மைச் சிறிதளவாவது சிந்திக்க வைக்கும். பெரிய எழுத்தாளர் கதையென்றால், ஆழ்ந்து சிந்திக்க வைக்கும்.\nஇக்கதை என்ன நமக்குள் அப்படி செய்கிறது அந்த ஐயர் மேனேஜர் சொன்னதாக வருவதுதான் சரி. அப்படி எடுத்தால்தான் இக்கதையை நாம் சிறந்த கதையென்று சொல்லமுடியும் மேற்சுட்டிக்காட்டிய பிழைகளை மறந்தால்.\nகொஞ்சம் மென்டல் இந்த பையன். சிகிஜியோஃபிரீனியா (schizophrenia) அவனுக்கு. இதைத்தெரிந்த ஐயர் அவனைக்கேரகடர் என்கிறார். இந்த மனநோயின் ஒரு பிரிவு: நோயாளி தன்னைப் பற்றிய ஒரு உண்மைக்கு அப்பாற்பட்ட மகத்தான் பிம்பத்தை உருவாக்கி அதை நம்பி வாழ்வான். (megalomania) சிலர் தன்னை கிருஸ்ணனின் 11வது அவதாரமென நினைப்பர். சில பெண்கள் தான் சிவனின் அடுத்த மனைவி என நினைப்பர். சிலர் தன்னை இந்நாட்டு முதல்வர் என்றும் சிலர் தன்னை கலெகடர் என்றும் நினைப்பர். சிலர் தன்னை சினிமா ஹீரோவென்றும் நினைப்பர். அவர் தலைவாரிக்கொண்டிருக்கும்போது எங்கே அவசரம் என்றால், கால்சீட் கொடுத்திருக்கேன்; சொன்ன வாக்கைக்காப்பாற்றவேண்டும். எனக்காக பாரதிராஜா காத்துக்கொண்டிருப்பார் என்பார்கள்.\nஇப்பையன் தன்னை அழகன் என்று நினைத்து அந்த நடிகை தன்னை மையல் கொண்டதாக நினைத்து அவள் தன்னைக்கட்டிப்பிடித்து உன்னைத்தான் நான் கலியாணம் செய்யவேண்டும் என்ற ஒரு sexual fantasy கொண்டு தனிமையில் நெஞ்சொடு கிளத்தல் அல்லது பிதற்றல் செய்கிறான் என்றெடுத்தால் மட்டுமே இக்கதை ஒரு தனித்தன்மை பெறும். இப்படிப்பட்ட கதைகள் ஃப்சைக்காலஜிகல் கதைவகைகளுள் ஒன்றாகும். ஃபசைக்காலஜிக்க்கல் நாவல்களுமுண்டு. இவரின் பல நாவல்கள் அவ்வரிசையில் வரும். இவரின் பலமே அந்த ஜென்ராதான். (genre).\nமறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றி அலசல்... அருமை...\nநான் கேள்விப்பட்டது திரு.வலம்புரிஜான் அவர்களை ஜெயகாந்தனிடம் அறிமுகப்படுத்திய பொழுது “இவர் அண்ணாவால் பாராட்டப் பெற்றவர்” என்று சொல்ல, ஜெயகாந்தன் அவர்கள் ” எனக்கு அண்ணாவையே தெரியாது...\nஒரு தடவை பேருந்தில் பயணம் செய்ய ஜெயகாந்தன் ஏறிய பொழுது அவருக்கு இடம் கொடுப்பதற்காக\n“சார்... ஒக்காருங்க...” ஒருவர் சொல்லி எழுந்திருக்க...\n“பரவாயில்லை...உக்கார்” என்று ஜெயகாந்தன் சொல்ல...\nமீண்டும் அவர், “உக்காருங்க சார்...” எழுந்திருக்க... ஜெயகாந்தன்,\n“உக்காருடா...” என்று கோபமாக சொன்னாராம்.\nகூட்டத்திற்கு அழைத்தவர்களையே மேடையிலே திட்டுவார் என்றும் சொல்வார்கள்.\nகர்வம் நிறைந்தவராக... விமர்சனங்களுக்கு அதிகம் இவரது எழுத்துகள் உட்பட்டாலும்... இவரது படைப்புகள் அனைத்தும் சாகாவரம் பெற்றவை என்பது உண்மை.\nஜெயகாந்தன் மறைந்தாலும் அவரது எழுத்துகள் என்றும் தமிழர்கள் உள்ளங்களில் என்றும் வாழும்.\nநாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் அவரது படைப்புகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்.\nஅன்பே சிவம் 14 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 12:48\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் + 2\nசரக்கு இருப்பவர் அது தெரிந்து இருப்பவர் கொஞ்சம் செருக்குடன் இருப்பது இயல்பே. ஜெயகாந்தனின் கதைகள் பல ஆனந்த விகடனில் முத்திரைக் கதைகளாக வந்தபோது படித்திருக்கிறேன் வித்தியாசமாய் சிந்திப்பவர் எவரும் போற்றவும் தூற்றவும் படலாம்\nதி.தமிழ் இளங்கோ 14 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 4:18\nஜெயகாந்தன் அன்றைய இளைஞர்களுக்கு புரட்சிகரமான கதாபாத்திரங்களை படைத்துக் காட்டினார்.\nதி.தமிழ் இளங்கோ 14 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 4:24\nஜெயகாந்தன் அன்றைய இளைஞர்களுக்கு புரட்சிகரமான கதாபாத்திரங்களை படைத்துக் காட்டினார்.\nவருண் 14 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 5:48\nஜெயகாந்தன், இளையராஜா, வைரமுத்து மூவருமே சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொள்ளும் \"பெரியமனிதர்கள்\" னு உங்க கட்டுரை மூலம் அறிந்துகொண்டேன். ஒருவனுடைய திறமைக்கும் அவன் பண்புக்கும், தரத்துக்கும் சம்மந்தம் கிடையாது என்கிற சிறிய உண்மையை இதுபோல் நிகழ்வுகள் நமக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துவதுண்டு. இருந்தாலும் நமக்கு மறதி ஜாஸ்தி என்பதால் அது நம் மனதில் நிற்பதில்லை\nநந்தவனத்தில் ஒரு ஆண்டிகதையில் வரும் நாயகன் அறியாமையில் வாழ்பவன். உலக அனுபவம் இல்லாதவன். அவன் வாயில் முனகும் பாடலுக்கு அர்த்தம் தெரியாதவன். அறியாமையில் வாழும் அவன் செய்யும் தவறை எளிதாக மன்னித்து, அவனுக்காக, அவன் அறியாமைக்காக, அவன் இழப்பை நினைத்து நாமும் வருந்தலாம். ஆனால் இவர்களைப் போல் பெரியமனிதர்களின் சிறுபிள்ளைத்தனத்தைப் பார்த்தால் எரிச்சல்தான் வருகிறது. :)\nஒருவனுடைய அறியாமையைப் பார்த்து கேலி செய்வதும், படித்தவனிடம் உள்ள செருக்கையும் அகந்தையையும் பார்த்து அவனை சகித்துக் கொள்வதும்தான் இவ்வுலகம்\nவெங்கட் நாகராஜ் 14 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 7:09\nஅவரது சில கதைகளைப் படித்ததுண்டு. இக்கதையும் படித்திருக்கிறேன்.....\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\n//சரக்கு இருப்பவர் அது தெரிந்து இருப்பவர் கொஞ்சம் செருக்குடன் இருப்பது இயல்பே/\nஆனால் இவருக்கு அளவுகடந்து இருந்தது. சமசுகிருதமே உயர்ந்த மொழி. தமிழ் தாழ்ந்த மொழி. தமிழைச் சிறந்த மொழி என்பவன் நாயைப்போன்று தன்னையே நக்கிக்கொள்பவன். இப்படிப் பேசிய இவரை தமிழ்மக்கள் விட்டார்கள் என்பது அவர்களது பெருந்தன்மையைத்தான் காட்டுகிறது. அண்ணாதுரை மறைந்தன்று, இரங்கல் கூட்டத்தில் அவரைத்திட்டிப்பேசியது. திரு பாலசுப்பிரமணியம் அவர்களே. சினிமாவுக்குப் போன சித்தாளு என்ற நாவலைப் படைத்து எம்ஜீஆரின் மேல் தான் கொண்ட தனிநபர் வெறுப்பை இலக்கியம் என்ற போர்வையில் உமிழ்ந்தது. இவையெல்லாம் கொஞ்சம் நஞ்ச செருக்கல்ல\nதிரு மணவை ஜேம்சு அவர்களே\nஇவரின் படைப்புக்கள் படிக்கப்பட்டு வருகின்றன. இவர் மறைந்து நெடுங்காலமானபின், இவரின் தனிநபர் வாழ்க்கையைப்பற்றி நினைவும் பேச்சுக்களும் மறையும். வருந்தலைமுறை இவரின் படைப்புக்களைக் காய்தல் உவத்தலின்றி தன்னிச்சையாக எடைபோடும். அது ஹீரோ வர்ஷிப் பண்ணாது. புலவர்கள் வாழ்க்கையை வைத்தா சங்கப்பாடலகள் இலக்கியதரத்தை எடைபோடுகிறோம் அதைப்போல வருந்தலைமுறை கொடுக்கும் கணிப்பே உண்மையானது.. இப்போது போடுவதெல்லாம் Don't talk ill of the dead வகையைச் சார்ந்தவை. எதைப்படித்தாலும் அற்புதம் என்றுதான் சொல்வார்கள். எ.கா திரு முரளிதரன் இங்கு மீள்பதிவு செய்த சிறுகதைக்கு கொடுத்த பாராட்டு: அற்புதம். ஆனால் அக்கதையில் முடிச்சே இல்லை.\nஒரு சிறுகதையின் இலக்கணம் முடிச்சு (Knot) பின்னர் இறுதியில் அஃதவிழ்க்கப்படும். அந்த முடிச்சுதான் ஃபோகஸ். (Focus) இக்கதை ஒரு மனம்பிறழ்ந்தவனின் பினாத்தல். எவருமே எழுதிவிடலாம். இதில் என்ன அற்புதத்தைக் கண்டுவிட்டார் என்பது தெரியவில்லை. அதே வேளையில் சிரிராம் எடுத்துக்காட்டிய அக்னிப்பிரவேஷம் சிறுகதையில் சிற்றுந்தில் ஏறி அவள் அமரவும் பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறது. இதுவே முடிச்சு. இதை அவளும் பிறகதாபாத்திரங்களும் எப்படி எதிர்நோக்குகின்றன. பின்னர் எப்படி அந்நிகழ்வை இறுதியாக ஏற்கின்றன; அல்லது தள்ளுகின்றன - இது முடிச்சவிழ்ப்பு. சிங்கில் ஃபோகஸ். அந்த நிகழ்வே. இவையனைத்தையும் தன் மொழி நடையில் எப்படி அழகாக நம்மை ஈர்க்கும் வண்ணம் சொல்கிறார் என்பது ஒரு அலகு. Knot, single incident, focus on the incident, progress in untying the knot. At the end, either untying or inability to untie like முன்னுமில்லை; முடிவுமில்லை; இறைவன் வகுத்த வழிகளுக்கு தெளிவுமில்லையே என்ற வருத்தத்தில் முடியலாம். We can accept that despair - indeed that will mark him out as a great writer\nசென்னைச்சேரிப்பாசையைக் கையாண்ட எழுத்தாளர்கள் நிறைய. அவர்களுள் இவர் ஒருவர். சினிமாவுக்குப் போன சித்தாளு முழுவதும் இப்பாசையில்தான் எழுதப்பட்டது. ஆனால். அங்கு இது சாலப் பொருத்தம். அந்நாவலைப்பற்றி நான் மேலும் பேசினால், எனக்கும் ஜெயகாந்தனின் செருக்கு வந்ததுபோலாகிவிடும்: இரங்கல் பதிவில் இறந்தவரைப் போட்டுத்துவைப்பது சரியா\n-- பால சுந்தர விநாயகம்.\nஜெயகாந்தன் பற்றிய பகிர்வு அருமை. எங்கள் கல்லூரிக்கும் முத்தமிழ் விழாவுக்கு வந்திருக்கிறார். கொஞ்சம் அகங்காரம் பிடித்தவர்தான்.நிறைய பேருக்குப் பிடிக்கும். எனக்கு அவர் எழுத்து பிடிக்கும். ஆனால் அவரைப் பிடிப்பதில்லை. அதுதான் பதிவு போடவில்லை. நிறைய பேர் நெக்குருகி இருக்கிறார்கள் முகநூலில். அவர்களை சங்கடப்படுத்துவானேன் என்றுதான் போடலை :)\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nஇனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)\nமுற்போக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் பற்றிய அரிய தகவல்கள் பதிவிட்டமைக்கு நன்றி\nMathu S 14 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 10:09\nஅசத்தல் பதிவு அற்புத இணைப்பு ...\nMathu S 14 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 10:09\nதகவல்கள் அறிய தந்தமைக்கு நன்றிகள் பல\nஜெயகாந்தனைப் பற்றிய இம்மாதிரியான தகவல்கள் இன்னமும் நிறையவே இருக்கின்றன.. சிலவற்றை எழுதலாமா என்ற எண்ணமும் இருக்கிறது. பார்க்கலாம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 17 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 6:30\nகட்டாயம் எழுதுங்கள் அமுதவன் சார்.இது போன்ற எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் அவர்களது படைப்புகளை வைத்து உயர் பிம்பங்களை உருவாக்கிக் கொள்ளாமல் இருக்க உதவும்\nஜோதிஜி திருப்பூர் 18 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 7:43\nஅழிக்கப்பட்ட ஆவணங்களால் எழுதப்படாத வரலாறு ஏராளம். சிதைக்கப்பட்ட தகவல்களால் மாற்றத்திற்குண்டான வரலாறும் உண்டு. ஆனால் வாழும் பொழுதே அனைத்தும்அறிந்து அமைதியாகத் தான் இருந்தாக வேண்டும் என்கிற நிலை ஒவ்வொரு சமயத்திலும் இருக்கின்றது. அமுதவன் போன்றவர்கள் அவசியம் எழுத வேண்டும் என்பதே என் விருப்பம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 17 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 6:34\nபல தகவல்கள் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே\nஜெயகாந்தனை பற்றிய செய்திகளையும், நிகழ்வுகளையும் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்துள்ள விதம் அருமையாக இருந்தது. ஒரு கலைஞனின் குணத்தை வைத்து நிறைகுறையை ஆராய்ந்ததோடு அவரது எழுத்தையும் அலசி ஆராய்ந்து எழுதியுள்ளமைக்கு பாராட்டுகள்.\nபெயரில்லா 24 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 12:59\n\"சினிமாவுக்குப் போன சித்தாளு\" என்ற நாவலை ஜெயகாந்தன் எழுதி வெளியிட்டிருக்கிறார். அதனைப் படித்த யாரோ, எம்ஜியாரிடம் போட்டுக் கொடுத்துவிட, அடியாட்களை வைத்து, திரு. ஜெயகாந்தனை தூக்கிவந்து, ராமாவரம் தோட்டத்தில் வைத்து மொத்தி அனுப்பினாராம் அந்த எம்ஜியார். இது நான் சிறிய வயதில் கேள்விப்பட்ட சம்பவம்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாப்பி அடிக்க புத்தகம் தருவோம்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\n கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை\nஉங்களுக்கு ஒரு எளிய சவால் இந்தக் கதையை ஒரு பிரபல எழுத்தாளரின் கதையை தழுவி கவிதை வடிவில் எழுதி இரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nசமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது ம...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/4898", "date_download": "2019-01-16T04:29:33Z", "digest": "sha1:53MWRJMOBH3JZL6ZBOBREVYVU4PA55CR", "length": 11842, "nlines": 160, "source_domain": "mithiran.lk", "title": "பொடுகு தொல்லை நீங்க இய‌ற்கை வைத்தியம் ! – Mithiran", "raw_content": "\nபொடுகு தொல்லை நீங்க இய‌ற்கை வைத்தியம் \nதலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.\n1. வரட்சியான சருமத்தினால் வரும்\n2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும்.\n3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது\n4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும்\n5. “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.\n6. எக்ஸீமா(Eczema), சொறாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நொய்களாளும் பொடுகு வரலாம்\n7. அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் வரலாம். க்ண்ட கண்ட செல்களை தலையில் தேய்ப்பதனாலும் இது வரலாம்.\n8. மனஅழுத்தம் கவலையாலும் இது வரலாம்\nபொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்\n1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது\n2. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும்\n3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்.\nபொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்\n1. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.\n“பிடிரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்கவும்.\n2. சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்\n3.பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.\n4. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்\n5.வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.\n6.பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது\n7.வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.\n8. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்\n9. வேப்பிலை சாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்\n10.வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்\n11.. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.\n12. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.\n13. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.\n14. தேங்காய் எண்ணையுடன் வேப்பை என்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.\nஉடல் சூட்டைக் குறைக்க வீட்டு வைத்தியம் சிலந்தி கடிக்கு வீட்டு வைத்தியம் முகப்பரு தழும்புகளை குணமாக்கும் இயற்கை வைத்தியம் நீங்க அடிக்கடி அழுவீங்களா அப்ப இது உங்களுக்குத்தான் நீங்க நூடுல்ஸ் பிரியரா அப்ப இது உங்களுக்குத்தான் நீங்க நூடுல்ஸ் பிரியரா அப்போ இத கொஞ்சம் படிங்க… வீட்டிலேயே ஹேர் கலரிங் செய்ய சில டிப்ஸ் அப்போ இத கொஞ்சம் படிங்க… வீட்டிலேயே ஹேர் கலரிங் செய்ய சில டிப்ஸ் பேன் தொல்லைக்கு இயற்கை மருத்துவம் பேன் தொல்லைக்கு இயற்கை மருத்துவம் சிகைக்காய் தான் தலைமுடி உதிர்வுக்கு உகந்த தீர்வு….\n← Previous Story வீட்டிலேயே தலை முதல் கால் வரையிலான அழகை மெருகேற்றலாமே\nNext Story → அழகிய கழுத்தை பெற நீங்கள் தயாரா\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinecluster.com/pattarai-movie-speaks-about-safety-and-protection-of-women.php", "date_download": "2019-01-16T04:30:15Z", "digest": "sha1:RQMI5JG6Z4EP5H2V2CJPASWIGHEPFJKO", "length": 16632, "nlines": 135, "source_domain": "www.cinecluster.com", "title": "Pattarai Movie speaks about Safety and Protection of Women | CineCluster", "raw_content": "\nபெண்களின் பாதுகாப்பு' பற்றி பேசும் 'பட்டறை'\nபெண்களை காப்பது என்பது இப்போதைய முக்கிய தேவையாகி விட்டது. சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகள் இந்த நெருக்கடியை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. சமூகத்தின் மீதான அக்கறை உடைய இயக்குனர்கள் பெண்கள் மீதான தங்கள் மரியாதைகளை பதிவு செய்து வருகிறார்கள். பெண்களின் அதிகாரம் மற்றும் பெண்மையை மதிக்கும் திரைப்படங்கள் வந்து கொண்டே இருந்தாலும், 'பெண்களின் பாதுகாப்பு' பற்றி பேசும் படங்கள் குறைவு தான். இயக்குனர் கேவி ஆனந்தின் முன்னாள் உதவியாளர், இயக்குனர் பீட்டர் ஆல்வின், 'பட்டறை' மூலம் இந்த கருத்துக்களை தெளிவாக பேச முன்வந்திருக்கிறார்.\n\"நாம் பெரும்பாலும் பெண்களின் மதிப்பைப் பற்றி பேசுகிறோம்; நாம் அவர்களை தெய்வங்களின் வடிவத்தில் வைத்து கொண்டாடுகிறோம். அவர்களை ஊக்கப்படுத்த நிறைய பேசுகிறோம். ஆனால் உண்மையில், நம் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அவர்களது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி எவ்வாறு சொல்லிக் கொடுத்திருக்கிறோம். நிச்சயமாக, அவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். ஆனால், அவர்கள் இன்னும் பலவீனமானவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். வீட்டில் ஒரு பெண் எப்படி சிறந்த பெண்ணாக மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை பட்டறை சொல்லும்\" என்கிறார் இயக்குனர் பீட்டர் ஆல்வின்.\nஅவர் மேலும் கூறும்போது, \"கதை மற்றும் கதாபாத்திரங்களை எழுதி முடித்த பின்னர், அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் பொருத்தமான நடிகர்களை கண்டுபிடிப்பது தான் மிகக் கடினமான பணியாக இருந்தது. ஜே.டி. சக்ரவர்த்தி போன்ற நடிகர்களை பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த படத்தில் புதிதாக அறிமுகமாகும் அனைத்து நடிகர், நடிகையர்களுக்கும் தியேட்டர் ஒர்க்‌ஷாப் மூலம் நடிப்பு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவை நடிகர் செந்தில் முதன்முறையாக காமெடி இல்லாத ஒரு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்\" என்றார்.\nரேணுகா, டிக்ஷானா, ஜகதேஷ், தனபால், ரஞ்சன், எலிசபெத், சதீஷ், சஞ்சீவ் மற்றும் கார்த்திக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் பல திருநங்கைகள் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nபழனி பாரதி, முத்தமிழ் மற்றும் ரமேஷ் ஆகியோரின் பாடல்கள் எழுத, தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருக்கிறார். ராஜு கே ஆண்டனி டிசைனராகவும், எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்கள்.\nமுகேஷ், அருள் வின்சென்ட் மற்றும் வினோத் பாரதி என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணி புரிய, வி.டி.விஜயன் மற்றும் டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள். மிகவும் புகழ்பெற்ற திலிப் சுப்பராயன் மற்றும் தினேஷ் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். பீட்டர் ஆல்வின் கதை, திரைக்கதை எழுதி இயக்குவதோடு படத்தை தயாரித்தும் இருக்கிறார்.\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\nவெங்கட் பிரபுவின் 'பார்ட்டி'யில் கலக்கும் ஷாம்..\nகடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம். பார்ட்டி படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது.\nஆக்சன் அகாடமியை தொடங்கவிருக்கும் - சண்டை பயிற்சி இயக்குநர் அன்பறிவ்\nகார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ். அதனையடுத்து இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?p=755", "date_download": "2019-01-16T05:00:09Z", "digest": "sha1:EZY4FTNP57N7AWMTOL3FH5SYR6DVPYA2", "length": 10562, "nlines": 191, "source_domain": "www.eramurukan.in", "title": "old newspapers pleaseபழைய பேப்பர் வாங்கலியோ – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nold newspapers pleaseபழைய பேப்பர் வாங்கலியோ\n1953-ம் வருடத்து தமிழ், மலையாள தினப் பத்திரிகைப் பிரதிகள் நண்பர்கள் யாரிடமாவது உண்டா போட்டோ காப்பி எடுத்துக் கொண்டு நன்றியோடு (அடுத்த நாவலில் இரண்டாம் பக்கம்) திருப்பி அனுப்பப் படும். அட்வான்ஸ் தேங்க்ஸ்:-)\nஎஸ்.ஜானகி தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதைப் புறக்கணித்திருக்கிறார் – தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களை விட வட இந்தியர்களே பத்ம விருதுகளுக்காக அதிகம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தைச் சொல்லி.\nஅவர் குறிப்பிடும் bias உண்மைதான். ஆனால் தனக்கு அளிக்கப்பட்ட தேசிய அங்கீகாரத்தைப் புறம் தள்ளுவது ஜானகி போன்ற பன்மொழிக் கலைஞர்களுக்கு ஏற்புடையது அல்ல.\n’ஜானகி வெகுளித்தனமானவர். சங்கீதம் தவிர வேறெதுவும் அவருக்குத் தெரியாது. ஆரம்பப் பள்ளி கூட்டல் கழித்தல் கூட அறியாதவர். ஆனால் பாட ஆரம்பித்தால் ஏழு சுவரமும் அவர் சொன்னபடி கேட்கும்’ என்று பொருள்பட எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவருடைய இசைத் திறமையை வியந்திருந்தார்.\nஜானகியும் அரசியலுக்கு வரப் போகிறாரா என்று தெரியவில்லை\nதில்லி நிர்பயா கூட்ட வன்புணர்வு வழக்கில் ஆறாவது குற்றவாளியான, பெயர் குறிப்பிடப்படாத சைத்தான் ‘மைனர்’ பயலாம். ஜூன் 4-ம் தேதி ’18 வயது முடியும்போது’ வெளியே வந்துவிடுவானாம்.\nநிர்பயாவுக்குள் இரும்புக் குச்சியை நுழைத்து குடல் வரை குடைந்த கிராதகன் இவன். மைனராம் மைனர் பேடிப் பயல்.\nஇந்த நாட்டில் வெற்று ஆத்திரப்படலாம். எழுதலாம். அவ்வளவுதான் செய்ய முடியும்.\n← We support Manushyaputhranமனுஷ்யபுத்ரனுக்கு ஆதரவு A dad like meஎன்னைப் போல் ஒருவன் →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/173056/news/173056.html", "date_download": "2019-01-16T04:22:58Z", "digest": "sha1:NRLCKKQMOMTQ6SR46GZL5C3NYDUXN23H", "length": 6164, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "இரும்புத்திரையை மூடிய விஷால்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதுப்பறிவாளன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் அடுத்ததாக, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்திலும், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.\nஇப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு இன்று நடந்துள்ளது. படப்பிடிப்பை முடிந்ததையொட்டி படக்குழுவினருடன் விஷால், சமந்தா ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.\nயுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 6-ல் மலேசியாவில் நடைபெற உள்ளது. ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார்.\nஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு ‘இரும்புத்திரை’ ரிலீசாகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nதிருமணமான பெண்களை மணந்த தமிழ் நடிகர்கள் ..\nவிஜயகுமாரின் முதல் மனைவிக்கு பிறந்த முதல் மகள் யார் தெரியுமா \n14 வயது சிறுமியிடம் அசிங்க பட்ட ராகுல் காந்தி-அதிர்ச்சியில் உறைந்த நிமிடம்\nபாறையை உருக்கி குகையாக்கும் சித்தர் மூலிகை ரகசியங்கள்\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநிலம் புரண்டி, மண்ணில் மறையும் அதிசயம்\nஉலக வங்கியின் தலைவராகும் டிரம்ப்பின் மகள்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nகாற்றாடி நூல் அறுத்து 5 பேர் பலி\nகுழந்தைகளுக்கும் வரலாம் முதுகு வலி\nநம்மை பார்த்துக் கொள்வது சுயநலமில்லை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/1687", "date_download": "2019-01-16T04:20:06Z", "digest": "sha1:EBA4XTB6R6ETWMSJ6K3XSQ6LU4DILVAE", "length": 9394, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "கைவிலங்குடன் தப்பி சென்றவர் மடக்கிப்பிடிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஅமைச்சர் பதவி என்ற ' பரிசு'\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு : தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம்\nநீரில் மூழ்கி இரு வெளிநாட்டவர்கள் பலி\nவத்தளை - ஹேகித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகியது ; ஒருவர் கைது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\nகைவிலங்குடன் தப்பி சென்றவர் மடக்கிப்பிடிப்பு\nகைவிலங்குடன் தப்பி சென்றவர் மடக்கிப்பிடிப்பு\nபொலிஸாரின் பாதுகாப்பிலிருந்து கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதி ஒருவரை கலஹா நகரில் வைத்து கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nபோதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கம்பளை பொலிஸார் கட்டுகஸ்தோட்டை வத்துவல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவரை கைது செய்து கைவிலங்கிட்டிருந்தனர்.\nஇந்நிலையில் சந்தேக நபர் திடீரென தலைமறைவாகியுள்ளார். இது குறித்து சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது.\nசந்தேக நபர் கைவிலங்குடன் வாகனம் ஒன்றினை கலஹா நகரின் ஊடாக செலுத்திச் சென்ற போது கலஹா பொலிஸார் கண்டுபிடித்து சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.\nஇதன்போது வாகனத்தில் அதிக போதைப் பாவனையுடன் நபர் ஒருவர் காணப்பட்டதாகவும் இந் நபரை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.\nகைவிலங்கு கைதி பொலிஸார் கலஹா போதைப்பொருள்\nஇன்று முதல் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-01-16 09:30:32 மன்னார் மழை காற்று\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர்.\n2019-01-16 09:22:09 ஹோமாகம வைத்தியசாலை வைத்தியர்\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடமில்லை - திஸ்ஸ விதாரண\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைக்கப்பட்ட சர்வகட்சி குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச்சென்றிருந்தால் இந்நிலையில் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டிருக்கும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.\n2019-01-16 06:51:28 புதிய அரசியலமைப்பு அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ\n“ரணிலும் கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை கையாள்கின்றனர்”\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.\n2019-01-16 06:44:48 புதிய அரசியலமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க\nசர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு ஒத்திவைப்பு\nநிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் நடத்தவிருந்த சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் பிற்போடப்பட்டுள்ளன.\n2019-01-16 06:37:57 சர்வதேச நாணய நிதியம் மங்கள சமரவீர நிதியமைச்சர்\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/3469", "date_download": "2019-01-16T04:19:10Z", "digest": "sha1:7YK7EWEWH4Q32J6SNF2C5PVRWCI5FXPD", "length": 9541, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கார்த்தி – நாகர்ஜூனாவின் தோழா | Virakesari.lk", "raw_content": "\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஅமைச்சர் பதவி என்ற ' பரிசு'\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு : தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம்\nநீரில் மூழ்கி இரு வெளிநாட்டவர்கள் பலி\nவத்தளை - ஹேகித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகியது ; ஒருவர் கைது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\nகார்த்தி – நாகர்ஜூனாவின் தோழா\nகார்த்தி – நாகர்ஜூனாவின் தோழா\nஒரு நடிகராக கார்த்தி தான் ஏற்று நடிக்கும் வேடங்களில் எல்லாமே, அந்தந்தக் கதாப்பாத்திரமாகவே மாறிவிடும் திறமை உள்ளவர் என்பதை அனைவரும் அறிவர், நான் மகன் அல்ல, பருத்தி வீரன் ஆகிய படங்களில் இது மிக தெளிவாக தெரிந்தது.\nஅவரது நடிப்பில் வெளிவர இருக்கும் 'தோழா' படத்தில் கூட மேற்கூறிய முந்தையப் படங்களை போலவே அவரது நடிப்பு எல்லோராலும் பாராட்டப்படும் எனக் கூறப்படுகிறது. ஒரு மாற்று திறனாளிக்கும் மனரீதியாக பெரும் போராட்டத்தில் ஈடுபடும் ஒருவனுக்கும் நடக்கும் போராட்டமே 'தோழா'. மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 'தோழா' திரை உலகினரை போலவே ரசிகர்களையும் ஆவலடுன் காத்தியிருக்க வைக்கின்றது.\nபிவிபி சினிமா தயாரிக்கும் 'தோழா' திரைப் படத்தின் டீசர் இந்த மாதம் 20ஆம் திகதி வெளிவருகிறது 'பையா', 'சிறுத்தை' ஆகியப் படங்களில் கார்த்திக்கு இணையாக் நடித்து அவருக்கு ராசியான ஜோடி எனப் பெயர் எடுத்த தமன்னா 'தோழா' படத்திலும் இணையாக நடிப்பதுக் குறிப்பிடத்தக்கது.\nநீண்ட நாட்களுக்கு பிறகு நாகார்ஜுன் தமிழில் நடிக்கிறார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.\nபிரகாஷ் ராஜ், விவேக், ஜெய சுதா, மறைந்த நடிகை கல்பனா ஆகியோர் நடிக்க கோபி சுந்தர் இசை அமைக்க, பிஎஸ் வினோத் ஒளிப்பதிவில் பி வம்சி இயக்குகிறார்.\nவருகிற 26 ஆம் திகதி 'தோழா' இசை வெளிவரும் என பிவிபி சினிமா தரப்பில் அறிவிக்கப்படுகிறது.\nதகவல் : சென்னை அலுவலகம்\nநான் மகன் அல்ல பருத்தி வீரன் கார்த்தி தோழா பையா சிறுத்தை ஜோடி தமன்னா பிரகாஷ் ராஜ் விவேக் ஜெய சுதா\nமதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கதிர். அதன் பின் கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் படங்களில் நடித்து பிரபலமானார்.\n2019-01-16 09:52:41 விக்ரம் வேதா மதயானை கூட்டம்\nஇந்தியன் - 2 கமலின் பெர்ஸ்ட் லுக் வெளியானது\nசங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தில் வர்மக்கலை வல்லவரான சேனாபதியின் ‘பெர்ஸ்ட் லுக்’ புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\n2019-01-15 13:55:33 கமல் ஹாசன் சங்கர் இந்தியன்\nபேட்ட படத்திற்காக ”தலைவர் குத்து” பாடல் வெளியீடு (வீடியோ இணைப்பு)\nஇலங்கையினை சேர்ந்த ரௌத்திரம் இசைக்குழுவினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு “தலைவர் குத்து” என்ற பாடலினை வெளியிட்டுள்ளனர்.\n2019-01-12 09:36:06 பேட்ட படத்திற்காக ”தலைவர் குத்து” பாடல் வெளியீடு (வீடியோ இணைப்பு)\nதெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் கதா நாயகனாக நடிப்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படமான \"வினயை விதேயா ராமா\" தமிழில் வெளியாகிறது.\n2019-01-11 16:00:50 பிரசாந்த் சினேகா மதுமிதா\nதிருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடிகை சமந்தா கர்ப்பமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.\n2019-01-10 20:55:10 அம்மாவாகும் சமந்தா...\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/7725-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5.html", "date_download": "2019-01-16T04:16:31Z", "digest": "sha1:SZIPACGRA66ZAXTV2UYAHDHGUMH45OVS", "length": 16637, "nlines": 230, "source_domain": "dhinasari.com", "title": "அரசியல் கட்சிகளின் பார்வை திரும்புமா.. - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் அரசியல் கட்சிகளின் பார்வை திரும்புமா..\nஅரசியல் கட்சிகளின் பார்வை திரும்புமா..\nதென்மாவட்டங்கள் வளம்பெற அரசியல் கட்சிகளின் பார்வை திரும்புமா.. வாசுதேவநல்லூர்: தென்மாவட்டங்கள் வளம்பெற வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பழுதடைந்துள்ள செண்பகவல்லி அணைக்கட்டு பகுதியை நோக்கி அரசியல் கட்சிகளின் பார்வை திரும்புமா.. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கேரள – தமிழக எல்லை பகுதியில் திருவிதாங்கூர் மற்றும் சிவகிரி ஜமீன் ஆட்சி காலத்தில் வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்செண்பகவல்லியாறு அணைக்கட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதன்படி வாசுதேவநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில், மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முதல் சாத்தூர் வரை விவசாய நிலங்கள் பயனடையும் வகையில் தமிழக எல்லை பகுதியை நோக்கி கன்னியா மதகு அமைக்கப்பட்டது. இந்த மதகு கடந்த 1976ம் ஆண்டு கனமழையால் இடிந்து விழுந்தது. அதன் பிறகு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அதனை சீர்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசின் பங்கு தொகையாக ரூ.5 லட்சம் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மதகு சீரமைப்பு பணியை இழுத்தடித்த கேரள அரசு 2006ம் ஆண்டு அப்பணியை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டது. கன்னியா மதகு சீரமைக்கப்படாததால் நெல்லை, தூத்துக்குடி,விருதுநகர் ஆகிய மாவட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக மாறின. இப்பகுதியில் விவசாயம் அடியோடு அழிவதை தடுக்க கன்னியா மதகை சீரமைக்க கோரி அப்போதைய தென்காசி எம்.பி லிங்கம், அன்றைய முதல்வர் கருணாநிதியை சந்தித்து மனு கொடுத்தார். இந்நிலையில் செண்பகவல்லி அணைக்கட்டு கன்னியா மதகு உடைப்பை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய லிங்கம் எம்பி அப்பகுதிக்கு சென்றார். அவருடன் 20 பேர் சென்றனர். வாசுதேவநல்லூர் – மதுரை மெயின் ரோட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சிமலை இருக்கிறது.இந்தப்பகுதியில் செண்பகவள்ளி அணைப்பக்கம் கேரளா அரசு தனது அதிகாரிகள் குழுவை முகாமிடசெய்துள்ளது. ஆனால் உரிய பாதுகாப்பு வசதியின்றி இந்த அணைப்பகுதிக்குள் சென்றாலும்,கேரள பகுதிக்குள் கால்வைக்க முடியாது.அந்தளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த அணையின் உடைப்பை சரிசெய்து விட்டால் தேன் மாவட்டங்களான திருநெல்வேலி.தூத்துக்குடி,விருதுநகர் மாவட்டம் சாத்தூர்வரை தண்ணீர்ககு பிரச்சினை வராது விவசாயம் செழிப்பாக நடைபெறும்.என்பதில் மாற்றுகருத்தில்லை.சமீபத்தில் வைகோ தலைமையில் இங்கு உண்ணாவிரதம் நடைப்பெற்றது,அதன் பின் புதிய தமிழகம் கிருஷ்ண சாமி தலைமையிலும் உண்ணாவிரதம் நடைப்பெற்றது.வைகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் இந்த அணைப் பிரச்சனையில் ஒன்றிணைந்து போராடினால் வறட்சியில் கிடக்கும் பூமி செழிப்படையும் என்பது உண்மை.அரசியல் கட்சிகளின் பார்வை திரும்புமா..\nமுந்தைய செய்திபள்ளி ஆண்டு விழா\nஅடுத்த செய்திதிருவாங்கூர் தேவசம் போர்டு ஆணையாளர் நியமனம்\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nகும்பமேளா தொடங்கிய முதல் நாளில்… ஒன்றரை கோடி பேர் நீராடல்\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nகும்பமேளா தொடங்கிய முதல் நாளில்… ஒன்றரை கோடி பேர் நீராடல்\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kavicholai2009.blogspot.com/2009/06/blog-post_19.html", "date_download": "2019-01-16T03:40:17Z", "digest": "sha1:RUGTGWG34E7FR2ZF7N6YUIFDL2VOVRF2", "length": 11735, "nlines": 191, "source_domain": "kavicholai2009.blogspot.com", "title": ".: தமிழர்!", "raw_content": "\nபெண் இயற்கையின் சரிபாதி...... மனைவி கண ‌வனின் சரிபாதி..... தாய் இறை‌வ‌னின் ச‌ரிபாதி... ...\n தமிழே உயிரென்று கதையளப்பார் இவர் தமிழ் மூச்சென்றும் பேச்சென்றும் உரைத்திடுவார் பின்னனி பார்த்தால் மாறி நிற்ப...\nகுலதெய்வ கோவிலானது எங்கள் குடும்ப வீடு அது அன்பினில் நெய்த குருவிக்கூடு... ஐந்து பிள்ளைகளை அழகாய் வளர்த்த தேவதை இன்றும...\nஎன்னை வளர்த்த அன்பு மனம் ‍ எனக்கென‌ உழைத்துக் களைத்தது(உ)ம் கரம் எண்ணத்தில் என்றும் மலரும் தியாகம் - நான் தந்தை எனும் சிற்பி...\nகாசு, பணம், துட்டு, மணீ, மணீ....\nபத்தும் செய்யும் பணம் - அதற்குண்டு பாதகம் செய்யும் குண‌ம் நட்பையும் பெற்றுத் தரும் - சமயத்தில் நட்டாற்றிலும் விட்டு விடும் ...\nதேவதைக்கு ஒரு திருமண வாழ்த்து...\nவரம்தரும் தேவதை இல்லையென்றேன் வாழ்வில் உன்னைக் காணும்வரை... தேவதை திருமணம் புரிவதில்லை என்றே மனதில் எண்ணியிருந்தேன் தேனினும்...\nsad girl pictures இரணமான இதயத்தை இரட்சிக்கும் கடந்தகாலம் மேவி எதிர்காலம் தேடி நிகழ்காலம் தொலைக்கும் நீங்கா ஸ்வரங்கள்...\nசூரியனின் சிரிப்பு.. . ஒளிவீசி கதிர்பாய்ச்சி ஞாயிறு கோலோச்சும், உயிர்களும், பயிர்களும் அதன் அருமை கண்டு மெச்சும்,...\nபடித்ததில் பிடித்தது : \"Death of an Innocent\"\nபுத்தாண்டு புலர்ந்தது புதிய இன்பம் ம‌ல‌ர்ந்த‌து இயற்கையின் விழியாக இரவு பகல் வழியாக நாட்கள் நகர்ந்தன வார‌ங்க‌ள் நடந்தன‌ மாத‌ங்க‌ள் ம...\nக‌ண்ணில் விழுந்து, கருத்தில் நுழைந்து, மனதில் முகிழ்ந்த‌‌ ம‌ல‌ர்க‌ள்\nஅறிவில் சிறந்த அவ்வையே, இங்கு\nஅதனால் நீண்டது நினது ஆயுள்,\nஎங்கள் தமிழின ஆண்மக்கள் -‍ சிலர்\nஎன்றும் தவறுகள் பல புரிந்து,\nஎப்படி எங்கள் இனம் பெருகும்\nஎங்கள் பெண்டீர் மட்டுமென்ன - சிலர்\nஎப்ப‌டி எங்க‌ள் இன‌ம் பெருகும்\nதிரும‍ண‌ம் கொன்ட‌ தம்ப‌தியர், பிள்ளை\n‍‍‍‍‍‍‍‍என்ன‌ சொல்ல‌, ஏது சொல்ல‌\nஎன் இன‌ம் பெருக‌ ஏது வ‌ழி\nவாட்டம் தீர வேண்டும் தமிழர்\nநீடு வாழ்ந்த அவ்வையே, எமக்கு\nஞாயிறு, ஜூன் 21, 2009\n நீங்களே தமிழர்களின் இனத்தை தனியாகப் பெருக்க போகின்றீர்களோ என்று பயந்து விட்டேன்\nதோழீ.. எதற்காக நம் இனம் பெருக வேண்டும் என நினைக்கின்றீர்கள்.. எவ்வளவு பெருத்தாலும், நம் இனம் முன்னேறாது தோழீ எவ்வளவு பெருத்தாலும், நம் இனம் முன்னேறாது தோழீ ஒற்றுமை என்பதுதான் நமக்கு தெரியாத ஒன்றாகி விட்டதே\nஇந்தியாவில் எத்தனைக் கட்சிகள் தெரியுமா அட.. இங்கு மட்டும் என்ன மாற்றம் கண்டோம் அட.. இங்கு மட்டும் என்ன மாற்றம் கண்டோம் மலேசியாவில் தமிழனுக்கு எத்தனைக் கட்சிகள் தெரியுமா மலேசியாவில் தமிழனுக்கு எத்தனைக் கட்சிகள் தெரியுமா எப்படி உருப்படும் இந்த இனம் இனப்பெருக்கத்தால்\nஞாயிறு, ஜூன் 21, 2009\nநண்பரே, நமது மக்கள் தொகை முன்பு மொத்த மக்கள் தொகையில் 10 விழுக்காடு என்றனர், பிறகு 8 விழுக்காடு என்றனர், இப்பொழுதோ 7.7 விழுக்காடு என்கின்ற‌னர், நாளை என்ன சொல்லப்போகிறார்களோ என்று பயமாக இருக்கிறது, இன்று மூவினத்தில் ஓரினம் எனும் பதவி பறிபோய் நமது சந்ததியர் நிலை என்னாகும்\nநான் சுயநலமியென்றால் அவ்வையிடம் ரகசியமாய்க்கேட்டிருப்பேனே நண்பா, அவ்வை கொடுத்ததை விளைய வைத்து ஊருக்கே கொடுத்துவிடுவேன்\nதிங்கள், ஜூன் 22, 2009\n நீங்களே தமிழர்களின் இனத்தை தனியாகப் பெருக்க போகின்றீர்களோ என்று பயந்து விட்டேன்\nஅதியமான் அவ்வைக்கு அளித்த நெல்லிக்கனி ஆயுளை வளர்ப்பதற்கே பயன்படும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://motorizzati.info/565-1a1b87aa197.html", "date_download": "2019-01-16T03:50:59Z", "digest": "sha1:YZPIZLPJEGM2KQAZRXSWWUZB7M4V6HBR", "length": 4179, "nlines": 61, "source_domain": "motorizzati.info", "title": "அந்நிய செலாவணி பரிமாற்றம் டர்பன்", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nஅந்நிய செலாவணி ரோபோ ஒப்பீடு முடிவுகள்\nஅந்நிய செலாவணி ரோபோ ஆய்வுக்கு\nஅந்நிய செலாவணி பரிமாற்றம் டர்பன் -\nஜெ ஸ் ட் க் கு போ யி டர் பன் மண் டை யன் மன் மோ கன் சி ங் சொ ன் னத பா ர் ப் போ ம். 07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது. செ ன் னை : அக் டோ பர் 26ஆம் தே தி செ ன் னை எழு ம் பூ ர் நீ தி மன் றத் தி ல் டி டி வி தி னகரன் ஆஜரா க உத் தரவு பி றப் பி க் கப் பட் டு ள் ளது.\nஅமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70. எஃபி ட‌ ம்.\n14 ஜனவரி. யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\n15 ஆகஸ் ட். கடந் த.\nஇந் த மனு வை வி சா ரி த் த நீ தி பதி ரமே ஷ், அந் நி ய செ லா வணி மோ சடி வழக் கை வி சா ரி க் க எழு ம் பூ ர் கோ ர் ட் டு க் கு இடை க் கா ல தடை. அந்நிய செலாவணி பரிமாற்றம் டர்பன்.\n1 ஆகஸ் ட். அந் நி ய‌ செ லா வ‌ ணி ப‌ ற் றா ம‌ ல் ப‌ ல‌ நா டு க‌ ள் தா மே அய்.\n4 டி சம் பர். இதற் கு ஏன் டா லர் பரி மா ற் றம்.\nஇறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல். 23 அக் டோ பர்.\nFx இடமாற்றம் வர்த்தகம் என்ன\nமோசமான அந்நிய செலாவணி gwgfx\nபெரிய தரவு பகுப்பாய்வு அந்நிய செலாவணி\nஅமைப்புகள் தானியங்கி அந்நிய செலாவணி வர்த்தக அந்நிய செலாவணி\nஆரம்பிக்க சிறந்த அந்நிய மூலோபாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-murali-vijay-rahul-dropped-what-is-the-future-012612.html", "date_download": "2019-01-16T04:09:52Z", "digest": "sha1:KK225R3ENVIFQMHVXYCA536BZCDJG77P", "length": 12919, "nlines": 145, "source_domain": "tamil.mykhel.com", "title": "ராசியில்லாத முரளி விஜய் - செல்லப் பிள்ளை ராகுல்.. மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா? - myKhel Tamil", "raw_content": "\nAUS VS IND - வரவிருக்கும்\nSAF VS PAK - வரவிருக்கும்\n» ராசியில்லாத முரளி விஜய் - செல்லப் பிள்ளை ராகுல்.. மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா\nராசியில்லாத முரளி விஜய் - செல்லப் பிள்ளை ராகுல்.. மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா\nமெல்போர்ன் : ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியா நிலையற்ற அணியை வைத்துக் கொண்டு தடுமாறி வருகிறது.\nமுதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரர்கள் முரளி விஜய் - ராகுல் சரியாக ஆடாத நிலையில், டெஸ்ட் அணியில் தங்கள் இடங்களை இழந்துள்ளனர்.\nஇவர்கள் இருவரும் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க முடியுமா\nவிஜய் - ராகுல் ரன் குவிக்கவில்லை\nமுரளி விஜய் கடந்த 15 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில் 282 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ராகுல் 22 இன்னிங்க்ஸ்களில் 468 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். டெஸ்ட் தவிர்த்து ராகுல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் இந்தியாவிற்காக ஆடினார். அதிலும், நிலையாக ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார்.\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ப்ரித்வி ஷா துவக்க வீரராக களம் இறங்குவதாக திட்டம் இருந்தது. அவருடன் முரளி விஜய் அல்லது ராகுல் யாரேனும் ஒருவர் ஆட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், ப்ரித்வி ஷா காயத்தால் இருவருமே களமிறங்க வாய்ப்பு பெற்றனர்.\nகிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத இருவரும், நான்கு இன்னிங்க்ஸ்களில் கூட்டணியாக 72 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர். இதனால், தங்கள் வாய்ப்பை இழந்துள்ளனர். இதனால், ப்ரித்வி ஷா, மாயங்க் அகர்வால் உள்ளிட்ட வீரர்களுக்கு எளிதாக வழி கிடைத்துள்ளது.\nப்ரித்வி ஷா - மாயங்க் அகர்வால்\nப்ரித்வி ஷா காயத்தில் இருந்து மீளும் பட்சத்தில் அணியில் நிச்சயம் இடம் பிடித்து விடுவார். மாயங்க் அகர்வால் துவக்க வீரராக அறிமுகமாக உள்ளார். இவர் அடுத்து ஆடும் போட்டிகளில் தன்னை நிரூபித்து விட்டால் இவரது இடமும் உறுதியாகி விடும். தற்காலிகமாக ஹனுமா விஹாரி துவக்க வீரராக ஆடவுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nமுரளி விஜய் அவ்வளவு தான்\nமுரளி விஜய் இங்கிலாந்தில் வாய்ப்பை இழந்து மீண்டும் போராடி ஆஸ்திரேலிய தொடரில் இடம் பிடித்தார். எனினும், மீண்டும் சொதப்பி உள்ளார். உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்தாலும், சர்வதேச போட்டியில் ரன் குவிக்க முடியாமல் ராசியில்லாத வீரராக மாறி விட்டார் முரளி விஜய். அதனால், முரளி விஜய் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் நன்றாக ரன் குவித்தாலும் இந்திய அணியில் இடம் கிடைப்பது மிக மிகக் கடினம்.\nராகுல் உண்மையில் டெஸ்ட் மட்டுமல்லாது, டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் அணியில் இருந்தும் நீக்கப்பட வேண்டும். ஆனால், அவர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அணியில் இடம் பிடித்து அதிர்ச்சி அளித்துள்ளார்.\nகோலி - ரவி சாஸ்திரி அல்லது பிசிசிஐ-யின் செல்லப் பிள்ளையாக இருந்து வரும் ராகுல் உள்ளூர் போட்டிகளில் ஆடி தன்னை நிரூபிக்காமல் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெற்றாலும் அதில் ஆச்சரியமில்லை.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/actors/06/159229?ref=all-feed", "date_download": "2019-01-16T04:22:14Z", "digest": "sha1:XYOWYDMWEEGXBTKWPEYRXF5CY3S463VU", "length": 6876, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "அடுத்த பிக்பாஸை தொகுத்து வழங்க போவது சிவகார்த்திகேயனா? அவரே சொன்ன பதில் - Cineulagam", "raw_content": "\nபுதுசா வாங்கும் பொருளில் இந்த பாக்கெட் இருக்கும் தெரியுமா இனி தெரியாமல் கூட கீழே போட்றாதீங்க...\nபேட்ட 5 நாட்கள் சென்னை மெகா வசூல், மரண மாஸ்\nஅறுவை சிகிச்சையின் போது செவிலியரிடம் மருத்துவர் அரங்கேற்றிய அசிங்கம்... தீயாய் பரவும் காணொளி\nகடையை திறந்து வச்சுக்கிட்டு தூங்கிய முதலாளி... பின்பு நடந்ததை நீங்களே பாருங்க\nவெளிநாட்டில் மகனை பார்க்கச் சென்ற தாயின் நிலை.... கண்கலங்க வைக்கும் வைரல் புகைப்படம்\nமரண மாஸ் லுக்கில் சீயான் விக்ரம் கடாரம் கொண்டான் பட டீசர்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரங்கள் அனைத்தும் பொய்யா சன் பிக்சர்ஸ் அதிர்ச்சி பதிவு\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.. வைரலாகும் அவரது பாலிவுட் பட ட்ரைலர்\nதமிழகத்தில் மட்டும் ரூ 200 கோடி வசூல், வேற லெவல் ரெஸ்பான்ஸ்\nஇன்று தை திருநாளில் இந்த ராசிக்காரர்களுக்கு பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்..\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் லேட்டல்ஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு பிரபல நடிகைகளின் ஹாட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nஅடுத்த பிக்பாஸை தொகுத்து வழங்க போவது சிவகார்த்திகேயனா\nசிவகார்த்திகேயன்நடிப்பில் அடுத்ததாக பொன்ராம் இயக்கியுள்ள சீமராஜா வருகிற 13ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.\nஅதில் பல கேள்விகளுக்கு இடையே, நீங்கள் ஆங்கராக இருந்து தான் நடிகராகியுள்ளீர்கள், அதனால் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸின் அடுத்த சீசனில் உங்களை தொகுத்து வழங்க அழைத்தால் செல்வீர்களா என்ற ஒரு கேள்வியும் கேட்கப்பட்டது.\nஅவரை தூக்கிவிட்ட தொலைக்காட்சியை மறக்கமாட்டார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நான் தொகுத்து வழங்கமாட்டேன் என கூறிவிட்டார்.\nதொடர்ந்து பேசிய அவர், ”இப்போ நாம சினிமாவுக்கு வந்துவிட்டோம், ஆங்கராக நான் நிறைய செய்துவிட்டேன், இப்போது நடிப்பில் தான் என்னோட திறமையை காட்ட வேண்டும்” என கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/3601", "date_download": "2019-01-16T03:23:49Z", "digest": "sha1:JSS6FBFK4JA7AFK6BG7JKG4VJYZ4XXJZ", "length": 12789, "nlines": 139, "source_domain": "mithiran.lk", "title": "புதிதாக பிறந்த குழந்தையின் பராமரிப்பு – Mithiran", "raw_content": "\nபுதிதாக பிறந்த குழந்தையின் பராமரிப்பு\nஉங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் தோல் மிகவும் மென்மையாக மற்றும் மிருதுவானதாக இருக்கும். வருடத்தில் எந்நேரமும் விசேஷ கவனிப்பைத் தேவைப்படுத்தும். உங்கள் குழந்தை இன்னும் சூரியஒளிப் பாதுகாப்பு (சன் ஸ்கிரீன்) அணிய முடியாததினால் நேரடியான சூரிய ஒளியிலிருந்து அவனைப் பாதுகாத்து வைக்கவும். விசேஷமாக, வெப்பமான மாதங்களில் பகல் 11 மணிக்கும் பிற்பகல் 4 மணிக்கிடையிலும் அவ்வாறு செய்யவும். கோடை காலங்களில், அவனது முகத்தைப் பாதுகாப்பதற்காக, அகன்ற விளிம்புள்ள தொப்பி அணிவிப்பதில் நிச்சயமாயிருங்கள். உங்கள் குழந்தைக்கு வெயிற்கொப்பளங்கள் ஏற்பட்டால் உடனே மருத்துவ கவனிப்பை நாடவும்.\nகுளிர் காலங்களில், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையை அனலாக வைத்திருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். உறைபனியால் விறைத்துப் போவதைத் தவிர்ப்பதற்கு முடிந்தளவுக்கு அவனது தோலை மூடிவைக்கவும். அவனது அறையிலுள்ள காற்றை ஈரலிப்பாக வைப்பதற்காக ஈரப்பதமூட்டியை உபயோகிக்கவும். ஆனால் பூஞ்சனம் உண்டாவதைத் தடுப்பதற்காகக் கருவியை சுத்தமாக வைத்திருக்கவும். பூஞ்சனம் காற்றின் மூலமாகப் பரவி சுவாச உறுப்புகளில் பிரச்சினையை ஏற்படுத்தும்.\nஉங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் கைவிரல் நகங்கள் மிகவும் சிறிய, மென்மையான, மற்றும் மெல்லியனவாக இருந்தாலும், அவனுக்கு சொறியும் பழக்கம் இருந்தால் அது அவன் முகத்தில் சேதத்தை ஏற்படுத்தலாம். ஆகவே, அவனது கைவிரல் நகங்கள் நன்கு நேர்த்தியாக வெட்டப்பட்டிருப்பது முக்கியமானது. நக வெட்டியை உபயோகிக்கும்போது, அவனது விரல் வெட்டப்படாதிருப்பதற்காக, விரலின் மெத்தென்ற பகுதியை நகத்திற்கு வெளியே தள்ளிவைக்கவும். உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு முதலில் நகவெட்டியை உபயோகிக்கும்போது பயமாக இருக்கலாம். எனவே, நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தால், எமரி போர் ஒன்றை உபயோகிக்கவும். இது சொரசொரப்பான ஒரு பட்டை, இதைக்கொண்டு நகங்களை அரவி விடலாம்.\nஉங்கள் குழந்தையின் நகங்கள், நீங்கள் எதிர்பார்ப்பதைவிட மிக விரைவாக வளரும். அவனது கைவிரல் நகங்கள் ஓரு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறைகள் வெட்டப்படவேண்டியிருக்கலாம்.\nஉங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இதுவரை பற்கள் எதுவுமே இருக்காது. ஆயினும், ஒரு பற்பராமரிப்பு ஒழுங்கைத் தொடங்குவதற்குச் சரியான நேரம் இதுதான். உங்கள் குழந்தையின் கடைசிப் பாலூட்டலின் பின்னர் ஒரு நாளைக்கு ஒரு முறை இதைச் செய்ய முயற்சிக்கவும்.\nசில புதிதாகப் பிறந்த குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு பற்களுடன் பிறக்கிறார்கள். உங்கள் குழந்தைக்கும் இந்த நிலைமையானால், ஒரு மென்மையான குழந்தை பற்தூரிகையினால் பல் துலக்குவதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். இதை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவும்; முதலாவது மற்றும் கடைசிப் பாலூட்டல்களுக்குப் பின்பாக இதைச் செய்யவும்.ஆறு மாத வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பற்பசை அவசியமில்லை, இது அளவுக்கதிகமான ஃபுளோரைட்டைக் கொடுக்கலாம்.\nபற்சிதைவைத் தவிர்ப்பதற்கான இன்னொரு வழி, உங்கள் குழந்தையை சமாதானப்படுத்துவதற்காக அல்லது இரவு படுக்கையில் ஒரு போத்தலைக் கொடுப்பதைத் தவிர்ப்பதாகும். உங்கள் குழந்தைக்கு பற்களில் சிதைவு ஏற்படும்போது, இரவில் ஒரு போத்தல் பால் கொடுப்பது அவனது பற்களை நிரந்தரமாகச் சேதப்படுத்தும். இரவில் போத்தலுடன் படுக்கும் பழக்கம் குழந்தைக்கு இருந்தால், பாலுக்கு பதிலாக அதை தண்ணீரால் நிரப்பவும்.\n பிறந்த குழந்தைக்கு தாய்பால் கொடுத்த தந்தை காமெடி கதாநாயகி ஆச்சி மனோராமாவிற்கு இன்று பிறந்த நாள். நீங்கள் பிறந்த கிழமை இதுவா அப்போ இந்த திறமை இருக்குமாம் அப்போ இந்த திறமை இருக்குமாம் மழைக்கால ஸ்மார்ட்போன் பாதுகாப்பு கர்ப்பக் காலத்தில் ஸ்கேன் பரிசோதனையின் அவசியம் நக அழகை பராமரிக்க டிப்ஸ் மழைக்கால ஸ்மார்ட்போன் பாதுகாப்பு கர்ப்பக் காலத்தில் ஸ்கேன் பரிசோதனையின் அவசியம் நக அழகை பராமரிக்க டிப்ஸ் திருமணமானவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்\n← Previous Story இரவில் குழந்தைகளை அருகில் படுக்க வைக்கலாமா\nNext Story → கர்ப்பக் காலத்தில் ஸ்கேன் பரிசோதனையின் அவசியம்\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poovulagu.in/?p=657", "date_download": "2019-01-16T04:01:25Z", "digest": "sha1:ASO4E3TFKGNXL5LT55QC75Q7XSE2ZZOC", "length": 45819, "nlines": 231, "source_domain": "poovulagu.in", "title": "காணாமல் போன ஆளியும், அழிக்கப்படும் மீனவர் வாழ்வும் – அ.பகத்சிங் – பூவுலகு", "raw_content": "\nகாணாமல் போன ஆளியும், அழிக்கப்படும் மீனவர் வாழ்வும் – அ.பகத்சிங்\nஇயற்கையோடு இயந்து வாழும் அனைத்து பூர்வக்குடி மக்களின் வாழ்வியலும் நெருக்கடிக்கு உள்ளாகி வரும் காலமிது. குறிப்பாகச் சிறு குடி மீனவர்கள் தொழில்மயம், ஆளும் வர்க்கத்தின் லாபவெறி, அரசு, இன அரசியல், இயற்கை பேரிடர் என பலமுனை தாக்குதல்களைச் சந்தித்து முற்றுகை இடப்பட்ட சமுதாயமாகவே வாழ்ந்து வருகின்றனர். மீனவர்களை கடற்கரையில் இருந்தும், கடல் தொழிலில் இருந்து அந்நியப்படுத்தும் முயற்சிகள் கடந்த சில 10 ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்றன. இவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஏதோ தற்செயல் நிகழ்வல்ல. திட்டமிட்டு நடத்தப்படும் சதிவலை என்பதை இக்காலச் சம்பவங்களைத் தொகுத்து ஆராய்ந்தால் விளங்கும்.\nதமிழகத்தின் தென்கோடி குமரி மாவட்டத்தின் நீரோடியில் துவங்கி, வடக்கே திருவள்ளூர் மாவட்டத்தின் பழவேற்காடு வரை, மாவட்டத்திற்கு மாவட்டம் பிரச்சனைகள் வேறுபட்டாலும், மீனவனை கடற்கரையில் இருந்து அந்நியப்படுத்துவதே அடிப்படை நோக்கமாக உள்ளது. இணயம், கூடங்குளம், மன்னார் வளைகுடா, அனல் மின் நிலையங்கள், கனிமவளச் சுரண்டல்கள், இறால் பண்ணைகள், தொழிற்சாலைகள், கடற்கரை நிலம் ஆக்கிரமிப்பு என மீனவர் வாழ்வியல் காவுகொடுக்கப்பட்டதற்கான காரணங்கள் ஏராளம். இவை அனைத்திற்கும் பின் உள்ள காரணம் லாப வெறியும், இயற்கை சுரண்டலும் மட்டுமே. தமிழகம் முழுக்க வீசப்படும் சதிவலையின் ஓர் அத்தியாயமாக, தமிழகத்தின் தலைநகரான சென்னை, அதன் அருகாமை பகுதியான வடசென்னை, திருவள்ளூர் மாவட்ட மீனவர்களின் வாழ்வியல் எவ்வாறு அழிக்கப்பட்டு வருகிறது என்பதை இங்கு விவரிக்கிறேன்.\nஇப்பகுதி மீனவர்களைப் பொறுத்தவரை கடந்த 2016ம் ஆண்டு என்பது மிகக் கடினமாக ஆண்டாக முடிந்து, 2017ஆம் ஆண்டுக் கொடுமையான ஆண்டாகத் துவங்கியுள்ளது. தொழிற் வளர்ச்சியின் பெயரால் மீன் வளம் வீழ்ச்சி கண்டு, பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வரும் இப்பகுதி மீனவர்கள் வாழ்வை மேலும் சிதைத்தது வார்த்தா புயல். இயற்கையின் தாக்குதலில் இருந்து மீண்டு வருவதற்குள், கடலில் எண்ணெய் கசிவால் ஏற்பட்ட மாசு இவர்களின் பொருளாதாரத்தை மரண விளிம்பிற்கே தள்ளியது எனலாம்.\nஎண்ணூரில் உள்ள தாழங்குப்பம் மீன் அங்காடியில் ஏரி மீன் விற்பனை செய்யப்படுவதைத் தன் வாழ்நாளில் முதல்முறையாகப் பார்த்ததாக மீன் விற்பனை செய்யும் வயது மீனவப் பெண்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். எப்படிபட்ட வறட்சி, மீன் படுதல் குறைவாக உள்ள காலத்திலும் இங்கு ஏரி மீன் விற்பனை இருந்ததில்லை. யாராவது ஓரிருவர் விற்றாலும், வாங்கிச் செல்ல ஆள் இருக்காது. ஆனால் எண்ணெய் கசிவை ஒட்டிய கடல் மாசு அச்சுறுத்தல் மக்களை கடல் மீனை தவிர்த்து ஏரிமீனை உண்ண வைத்துள்ளது என்றனர். பிப்ரவரி மாதத்தில் கடலில் கலந்த எண்ணெய் கசிவிற்குப் பிறகு 3 மாதங்களாக இன்னும் மீன் விற்பனை சீரடையவில்லை என்று ஆதங்கம் தெரிவித்தார். மீன் பிடி போன்ற அன்றாடம் கடலுக்குள் சென்றால் மட்டுமே பிழைப்பு என்ற சூழலில் வாழும் சிறு தொழில் மீனவர்களுக்கு மூன்று மாதங்கள் வியாபாரம் இல்லை என்றால், அதனால் அச்சமூகம் எதிர்கொள்ளும் வறுமை என்னவாக இருக்குமென்பதை சொல்லித்தான் புரியவேண்டுமா என்ன\nஇது திடீர் விபத்தால் ஏற்பட்ட நெருக்கடி என்று சொல்லப்பட்டாலும், தொழிற் வளர்ச்சியின் பெயரால் நடைபெற்றுவரும் சூழலியல் படுகொலையின் ஒரு பகுதிதான் என்பதை மறுப்பதற்கில்லை. உலகதரத்தில் கட்டமைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட எண்ணூர் துறைமுகத்தால் ஏற்பட்ட விபத்தின் விளைவே கடலில் ஏற்பட்ட மாசு, மீனவர் தொழில் பாதிப்பும். இது முதல் பாதிப்பல்ல. ஏற்கனவே அமிலத்தால் பொசுக்கப்பட்ட தேகத்தில் கத்தியை கொண்டு கிழிப்பதை போன்ற செய்கைதான்.\nவடசென்னை மற்றும் திருவள்ளுர் மாவட்டத்தின் கடற்கரையானது காசிமேடு துவங்கி திருவொற்றியூர், எண்ணூர் பகுதி முதல் திருவள்ளூர் மாவட்டத்தின் பழவேற்காடு வரை நீண்டு உள்ளது. எண்ணூர்-பழவேற்காடு பகுதியானது அனைத்து பக்கங்களிலும் நீரால் சூழப்பட்ட தீவைப் போலதான் கருதவேண்டும். எண்ணூரில் கொற்றலை ஆறு கடலில் கலப்பது போல், பழவேற்காட்டில் ஆரணி மற்றும் கலங்கி ஆறுகள் இணைந்து கடலில் கலக்கின்றன. இந்த இரண்டு கழிமுகத்திற்கு இடைப்பட்ட நிலப்பகுதியானது உவர்நீர் ஆற்றால் இணைக்கப்பட்டுள்ளது. சில நன்னீர் ஆறுகள் இந்த நீர் பரப்பில் கலந்து எண்ணூர் மற்றும் பழவே ற்காட்டில் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றுக்குப் பக்கவாட்டாகப் பங்கிங்காம் கால்வாயும் ஆங்காங்கே இணைந்து பயணிக்கிறது. நன்னீர் கலப்பதால் ஆற்றின் உயிர் சூழலும் பன்முகத்தோடு இருக்கிறது. இப்பகுதியில் கடல் தொழில் செய்யும் மீனவர்களுக்கு இணையாக ஆற்றிலும், ஏரியிலும் தொழில் செய்யும் மீனவர்களும் உள்ளனர்.\nபழவேற்காடு ஏரியானது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உவர்நீர் ஏரி. அதன் சூழலியல் முக்கியத்துவமும், வளமும் தேசிய அளவில் புகழ்பெற்றது. வரலாற்றுக் காலம் தொட்டே பழவேற்காடு முக்கியத்துவம் பெறுவதற்கு அதன் இயற்கை வளம் தான் காரணம். இங்குக் கிடைக்கும் நண்டு, பல வகையான இறால்கள், மடவை, சாளை உள்ளிட்ட மீன் வகைகள் உலகச் சந்தையிலும், உள்ளூர் சந்தையிலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது, செங்கால் நாரை, கூழைகிடா உள்ளிட்ட பல்வேறு வலசை பறவைகள், விலங்குகள் பலவற்றுக்கும் புகலிடமாக ஏரி உள்ளது. பழவேற்காட்டைச் சுற்றி வாழும் 56 கிராம மக்களின் பொருளாதாரத்திற்கு மீன்பிடி தொழிலே அடிப்படை. பழவேற்காட்டில் தான் மீனவர்கள் மட்டுமல்லாது பிற சமூகத்தினர் பலரும் மீன்பிடி தொழிலில் உள்ளனர். மீன்பிடி தொழிலில் பாரம்பரிய மீனவ இனங்களான பட்டினவர், செம்படவர் மட்டுமல்லாது பறையர், இருளர், ஏனாதி போன்ற சமூகங்களும் தனித்தனி மீன்பிடி முறைகளை வகுத்துக்கொண்டு தொழில் செய்கின்றனர். இந்து, கிறித்துவர், இஸ்லாமியர் ஆகியோர் மீன் பிடி தொழிலில் உள்ளனர். பிற சமுதாயத்தினர் மீன் வியாபாரம் தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். சமீப காலங்களில் விவசாயக் குடிகளான வன்னியர், நாயுடுகளும் மீன் பிடியில் ஈடுப்படத் துவங்கியுள்ளனர். விவசாய வீழ்ச்சியால் இவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால் சமூகங்களுக்கு இடையே தொழில் போட்டியும், சர்ச்சைகளும் அதிகரித்துள்ளன.\nகடந்த பத்தாண்டுகளில் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொழில் வளர்ச்சி பணிகள், தொழிற்சாலைகளின் கழிவு ஆகியவை ஏரியின் வளத்தைக் குறைத்துள்ளன. மேலும், ஏரி முறையாகத் தூர்வாரப்படாததும் இப்பகுதியின் மீன் வளம் சீரழிவிற்கு முக்கியக் காரணம். ஒருபுறம் ஏரியில் வளம் அழிப்பு, மறுபுறம் ஏரியில் மீன்பிடிக்கும் மக்களின் எண்ணிக்கை உயர்வு இரண்டும் பழவேற்காடு ஏரியின் சூழலியல் சமநிலையை மாற்றியுள்ளது. மேலும் கடல் தொழிலை பொறுத்தவரை, பழவேற்காட்டின் வடக்கில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளமும், தெற்கில் எண்ணூர் துறைமுகமும் உள்ளது தொழில் செய்யத் தடையாக அப்பகுதி மீனவர்கள் கருதுகின்றனர். வடக்கில் கரைகடலில் மீன் பிடித்தால் ராக்கெட் ஏவுதளக் காவலர்கள் கைது செய்கின்றனர். தெற்கு நோக்கி நகர்ந்தால் மீன்பிடிமானம் இல்லை. மேலும், கடல் அரிப்பு என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவ்வளவு இடர்பாடுகளை மீறியும் பழவேற்காடு மக்களின் வாழ்வியலுக்கு அடிப்படையாக மீன் தொழில் உள்ளது. தினம் லட்சக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனை நடக்கும் இடமாகப் பழவேற்காடு நீடிக்கிறது. பழவேற்காடில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது நின்று பார்த்தால், ஏரியில் வந்து செல்லும் படகுகளின் எண்ணிக்கையும், கடைவீதிக்கு வந்தால் மீன் சார்ந்துள்ள வர்த்தகத்தை கண்கூடாக காணலாம்.\nஎண்ணூர் பகுதி கழிமுகம், அதை ஒட்டிய ஆறும் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு பழவேற்காடு ஏரியை போன்றே சூழலியல் சிறப்புத் தன்மையைக் கொண்டதாக இருந்தது. கண்டல்காடுகள் நிறைந்து காணப்பட்ட இப்பகுதியில் மீன், இறால், நண்டு வகைகளின் வரத்து அதிகம் இருந்தது. ஏற்கனவே கனரக மற்றும் உரத் தொழிற்சாலைகளால் காற்று, நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டிருந்த எண்ணூர் பகுதியில் 1990களில் துவக்கப்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் அனல் மின் நிலையங்களால் மேலும் பாதிக்கப்பட்டது. இன்று எண்ணூரில் கடலில் கலக்கும் கொற்றலை ஆறானது பாதிச் சகதியும், எண்ணெய் கழிவுகளும் சேர்ந்து கருப்பு நிறத்தில் தான் கலக்கின்றது.\nசுமார் 20 வருடங்களுக்கு முன்பு வடசென்னை அனல் மின் நிலையம் செயல்படத் துவங்கிய போது ஆலை கலனில் இருந்து சூடான கழிவு நீர் வெளியேறியதும், எண்ணூர் முதல் பழவேற்காடு முதல் பல இடங்களில் மீன்கள் இறந்து மிதந்தன. மீன்கள் இறந்து மிதந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததை மீனவர்கள் இன்றும் பதட்டத்துடனேயே நினைவு கூறுகின்றனர். இருங்கெழுத்தி, சாளை உள்ளிட்ட மீன்கள் பலவும் இறந்து மிதந்ததைக் கண்டு மீனவர்கள் அதிர்ந்தனர். அனல்மின் நிலையத்திற்காக உள்ளெடுக்கப்படும் நீரானது, அனல்மின் நிலைய உலை கலனை குளுமை படுத்திய பிறகு மீண்டும் ஆற்றில் விடப்படுகிறது. ஆற்றில் கலக்கும் கொதி நீர், அப்பகுதியின் உயிர் சூழல் முழுவதுமாக அழித்துள்ளது.\nபொதுவாக முகத்துவாரப்பகுதியில் கடல் நீரானது ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை ஏறி இறங்கும். இதனை மீனவர்கள் வெள்ளம்-வத்தம் என்பார்கள். கடல் நீர் ஆற்றில் இறங்குவது வெள்ளம் என்றும், நீர் மீண்டும் கடலுக்குள் செல்வதை வத்தம் என்றும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். முகத்துவாரப்பகுதியில் நடைபெறும் இந்த வெள்ளம்-வத்தம் தான் ஆற்றின் வளத்தையும், மீன் இன வளர்ச்சிக்கும் வழி வகுக்கிறது. ஆனால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குறுக்கீடுகள் ஆற்றின் இயற்கை செயல்பாட்டை இடையூறுசெய்கிறது. 24 மணி நேரமும் அனல் மின் நிலையத்திற்கும் நீர் தேவைபடுவதால், வத்தம் ஏற்படும் நேரத்திலும் கடலில் இருந்து ஆற்றில் நீர் ஏறுவதற்காகத் தொடர்ந்து பள்ளம் (dredging) செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாது ஆற்றின் நடுவே ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுமானங்கள் ஆற்றின் இயற்கையான வெள்ளம் ஓட்டத்தைத் தடைசெய்கிறது.\nஎண்ணூருக்கு அடுத்தக் அத்திப்பட்டு காட்டுப்பள்ளி பகுதிகளில் அனல் மின் நிலையம், L&T, பிற தொழிற்சாலைகள் கட்ட துவங்கியதில் இருந்து. ஆற்றை அடைப்பது என்பது மிக இயல்பாக இந்நிறுவனங்கள் செய்துவருகிறது. சூழல் மாசு எவ்வளவு ஏற்படுத்தினாலும், மாசு கட்டுப்பாட்டு வாரியமோ, பிற அரசு துறைகளோ கண்டிப்பதேயில்லை. எண்ணூரில் உள்ள காட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், சிவன்படைகுப்பம் மீனவர்கள் இதனால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ஆறு அடைக்கப்படும் ஒவ்வொருமுறையும் போராடி போராடியே தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து வருகின்றனர். எண்ணூரில் இருந்து காட்டுப்பள்ளி செல்லும் ஆற்றுப் பாதையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்புகளால், ஆற்றின் அகலமே குறைந்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளும், ஆங்காங்கே கட்டுமான பணிகளுக்காக ஆங்கிரமிக்கப்பட்டள்ளன. மீன்பிடியை நம்பிய வாழ்வாதாரமும் பறிப்போனது. மாற்று வாழ்வாதாரத்திற்கான வழியையும் அரசு தர மறுக்கிறது.\nவடசென்னை அனல் மின் நிலையத்தால் துவக்கிவைக்கப்பட்ட கொற்றலை ஆற்றின் சூழலியல் படுகொலை, அடுத்தகட்ட வளர்ச்சியாகக் குருவிமேடு, வள்ளூர் என புதிய யூனிட்டுகள் விரிவாக்கம் கண்டுகொண்டே போகிறது. அது மட்டுமில்லாமல் L&T கப்பல் இணையம், எண்ணூர் துறைமுகம், பத்திற்கும் மேற்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிலையங்கள் எனக் கொற்றலை ஆற்றை தினம் தினம் அழித்து வருகின்றனர். இந்த தொழிற்சாலைகளின் கழிவுகள் அனைத்தும் ஆற்றிலேயே கொட்டப்பட்டுவருகிறது. இக்கழிவுகள் ஆற்றின் வழியே கடலில் கலந்து, அண்மை கடல் பகுதியை மாசுமிக்கதாக மாற்றியுள்ளது. இதனால் கடல் சார்ந்த மீன் பிடித்தலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் கடலரிப்பு என்பதே எண்ணூர் துறைமுகம் கட்டப்பட்டப் பிறகுதான் துவங்கியது. இதனால் மெரினாவிற்கு இணையான கடற்கரை அதன் அழகை இழந்து பாறை சுவர்களோடு காட்சியளிக்கிறது.\nஆளி என்று அழைக்கப்படும் பச்சை நிறத்திலான கிளிஞ்சல் வகை எண்ணூர் கழிமுகம் அருகே அதிகம் காணப்படும். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வரை இந்த ஆளி ஏற்றுமதி இங்குச் சிறப்பாக இருந்தது. ஆற்றில் கால் வைத்தாலே காலை கிழித்துவிடும் அளவிற்குக் கோடை காலங்களில் காணப்படும். சேகரிக்கப்பட்ட ஆளிகள், ஆற்றங்கரையிலேயே பதப்படுத்தபட்டு, மேல் ஓடுகள் அங்கே மலை மலையாய் குவிக்கப்பட்டு இருக்கும். ஆனால், தற்போது ஆளி அறவே அழிந்துவிட்டது. இந்த ஆளி மிகுந்த புரதச் சத்து கொண்டதாகவும், அவை மருந்து தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. கடந்த 15 வருடங்களில் ஆளியின் இருப்பே இல்லாமல் போய்விட்டது. இந்த ஆளியை சேகரித்து மருந்து நிறுவனங்களுக்குத் தருவது எண்ணூர் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்குக் கூடுதல் வருவாயாக இருந்தது. ஆளியின் மேல் ஓடு சுண்ணாம்பு தயாரிக்கவும் பயன்பட்டது. பிற சமூகத்தினர் இந்தச் சுண்ணாம்பு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இப்பகுதியில் நடைபெற்ற தொழில்மயமாக்கல் என்பது கிட்டத்தட்ட எண்ணூர் பகுதியில் ஆற்றை நம்பி தொழில் செய்யும் நிலை என்பது அறவே இல்லாத சூழலை நோக்கி மீனவர்களை தள்ளியது எனலாம்.\nஎண்ணூர் ஆற்றின் மாசு நிலை குறித்துப் பல்வேறு ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான ஆய்வுகள் ஆற்றின் நீர், அடியில் உள்ள மண் மற்றும் மீன்களின் மாதிரிகளை எடுத்து அதில் படிந்துள்ள அமிலம், ரசாயனம், உலோகத்தின் அளவு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் மூலம் மீனில் Zinc, Lead உள்ளிட்ட உலோகங்களின் அளவு கூடுதலாக உள்ளதாகவும், ஆற்று நீர் மற்றும் மணலில் எண்ணெய், ஹட்ரோ கார்பன் உள்ளிட்ட ரசாயணங்களின் அளவு கூடுதலாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த மாசு அளவை மறுக்கவில்லை என்றாலும், இந்த மாசு அளவு மனிதனை பாதிக்காது என்றும், மனிதன் உணவாக உட்கொள்ளத் தகுந்த அளவிற்குக் குறைவாகவே உலோகம் மற்றும் ரசாயணத்தின் அளவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உயிரை கொல்கிறதோ இல்லை, நிச்சயம் உடல் உபாதைகளை எறுபடுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மனிதனுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ இல்லையோ. மீன், இறால், நண்டு உள்ளிட்ட உயிரினங்களின் வளர்ச்சி குறைந்துள்ளதற்கு மாசு காரணமாக உள்ளதென்பது மீனவா்களின் அனுபவ மதிப்பீடு. ஆனால் அரசின் மீன் வளத்துறையைக் கேட்டால் மீன் வளம் குறைவில்லை. மீனவர்கள் அதிகம் மீன் பிடிப்பதால் மீன் வளம் குறைந்துள்ளது என்று முரணாக சொல்கிறது.\nமீனவ மக்கள் அதிகம் வாழும் இப்பகுதியில் அனல் மின் நிலையம் உருவாக்கப்பட்டதால், ஆற்றை நம்பி தொழில் செய்த மீனவர்கள் தொழில் இழப்பை சந்தித்துள்ளனர். வடசென்னை அனல்மின் நிலையம் 1990 களில் துவக்கப்பட்டபோது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மாற்று வாழ்வாதாரத்திற்காக மின்சார வாரியத்தில் வேலை வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு அனல் மின் நிலையம் பல மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேலும் பாதிப்புக்கு உள்ளான மீனவர்களுக்கு எவ்வித மாற்றுத் தொழில் ஆதாரமும் வழங்கப்படவில்லை. அவ்வப்போது மீனவர்கள் போராட்டம் செய்தால், அதிகபட்சம் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு அமைக்கப்படும், ஒப்பந்த ஊழியர்களாக வேலைசெய்யக் குப்பத்திற்கு 50 அல்லது 60 வேலை என்று தந்து சரிக்கட்டி விடுவார்கள். இது மீனவர்களின் வாழ்வியல் இழப்பிற்குப் போதிய இழப்பீடு அல்ல. ஆனால் இதையே பெரிய பங்களிப்பாக நிறுவனங்கள் பாவிக்கின்றன. மீனவர்கள் மத்தியில் கிளர்ச்சி ஏற்பட்டால் அதை ஒடுக்குவது எப்படி என்ற சூத்திரத்தை அதிகார வர்க்கம் தெளிவாக தெரிந்துவைத்துள்ளது. இந்த யுக்தியை அமல்படுத்த மேலாண்மை பட்டபடிப்பகள் பயிற்சி அளிக்கிறது. போராட்டத்தைக் மட்டுப்படுத்த உள்ளூர் சமூதாயத்தில் இருந்தும் ஆளும், ஆண்ட கட்சிகளின் ஏஜெண்டுகள் திறம்படச் செயல்படுவர்.\nஇவ்வாறான பல முனை தாக்குதலை எதிர்கொள்ளும் மீனவர்கள். நெருக்கடி தாங்காமல், மீன் தொழிலில் எதிர்காலம் இல்லை என்ற மனநிலைக்கு மெல்ல தள்ளப்பட்டுவருகின்றனர். குறைந்த கூலியாக இருந்தாலும், வெளி வேலைக்குப் போனால் போதும் என்று நினைக்கின்றனர். மீன்பிடிப்பதை அடிப்படை தொழிலாகக் கொண்டுள்ள இளைஞர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைந்து வருகிறது.\nமீன் பிடித்தலை நம்பி வாழ்க்கை நடத்த முடியாது என்ற நிலையில்தான் நெய்தல் நிலக்குடிகளின் வாழ்க்கை உள்ளது. இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் கடலில் எண்ணெய் கசிந்த சம்பவம் நடந்தது. ஏற்னவே விளிம்பில் இருந்த மீனவர் வாழ்க்கையை மேலும் விளிம்பிற்குத் தள்ளியது.\nமுன்பு சுனாமியை காண்பித்து அச்சமூட்டி கடற்கரையில் இருந்து மீனவர்களை அகற்ற முயன்றனர். தொழிற் பாதுகாப்பிற்காகக் கடற்கரையில் இருந்து வெளியேற மீனவர்கள் மறுத்தனர். அரசின், தொண்டு நிறுவனங்களின் சதி பயனளிக்கவில்லை. ஆனால் இனி வரும் காலங்களில் கடற்கரையில் தொழிலே இல்லாத போது சதிவேலை மிக எளிதாக நடைபெறக்கூடும்.\nNext article மணல் அள்ளுதல் பற்றிய முதல்வரின் ஏமாற்று பேச்சு - முகிலன்\nPrevious article புதுச்சேரி \"சூழல்\" இதழ்கள்\nஸ்டெர்லைட் - சுற்றுச்சூழல் + சுகாதார சீர்கேடுகள்: சில விதிமுறை மீறல்கள்\nஸ்டெர்லைட் நச்சு ஆலை எதற்காக வேண்டாம் \nகுடி கெடுக்கிற பிரதமரும் கூடங்குளத்தில் புதிய அணு உலைகளுக்கான ஒப்பந்தமும்\nஇதேபோன்ற மிகப் பெரிய அனல்மின் நிலையம் கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை கிராமத்தில் கடந்த வருடம் மின் உற்பத்தியை தொடங்கியுள்ளது.\nஇதன் பாதிப்புகள் இனிமேல் அனுபவித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் நாங்கள்.\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://urssimbu.blogspot.com/2011/10/ray-kroc-hamburger-king-in-mcdonalds.html", "date_download": "2019-01-16T03:39:45Z", "digest": "sha1:ARCIPYYU3QKZF2QUHDQPCPQQWQYGDZUP", "length": 31255, "nlines": 124, "source_domain": "urssimbu.blogspot.com", "title": "மாணவன்: Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) - வரலாற்று நாயகர்!", "raw_content": "\nRay Kroc (McDonald's உணவகம் உருவான கதை) - வரலாற்று நாயகர்\nஅதிர்ஷ்டம் என்ற சொல்லை நாம் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம். அவன் அதிர்ஷ்டசாலி எனக்குதான் அதிர்ஷ்டம் இல்லை என்று எத்தனையோ பேர் புலம்ப கேள்விப்பட்டிருப்போம். நாம் சந்திக்கவிருக்கும் வரலாற்று நாயகர் அதிர்ஷ்டத்தை இவ்வாறு விளக்குகிறார். \"Luck is a dividend of sweat. The more you sweat, the luckier you get\" அதாவது அதிர்ஷ்டம் என்பது நீங்கள் சிந்தும் வியர்வைக்கு கிடைக்கும் வட்டி. எவ்வுளவுக்கு எவ்வுளவு வியர்வை சிந்துகிறீர்களோ அவ்வுளவுக்கு அவ்வுளவு அதிர்ஷ்டம் கூடும். உழைப்பும் அதற்காக சிந்தப்படும் வியர்வையும்தான் நம் உயர்வை நிர்ணயிக்கிறது என்ற உண்மையை அழகாகச் சொன்னதோடு அதனை வாழ்ந்தும் காட்டிய ஒருவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.\nபலர் வேலை ஓய்வைப்பற்றி சிந்திக்கும் 52 வயதில் ஒரு தொழிலை தொடங்கி அடுத்த 30 ஆண்டுகளுக்குள் 500 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்துச் சேர்த்தவர் அவர். அவரது பெயரைச் சொன்னால் பெரும்பாலோருக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் அவர் தொடங்கிய தொழிலின் அல்லது நிறுவனத்தின் பெயரைச் சொன்னால் மூன்று வயது குழந்தைகூட குதூகலிக்கும். ஆம் ஹம்பர்கர், ப்ரெஞ்ச்ப்ரைஸ், மில்க்‌ஷேக்ஸ் என்றவுடன் நம் நினைவுக்கு வரும் பெயர் மெக்டொனால்ட்ஸாகத்தான் இருக்கும். 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் இன்று 120 நாடுகளில் முப்பதாயிரம் உணவகங்களாக விரிவடைந்திருக்கிறது. பில்லியன் கணக்கானோரின் உண்ணும் பழக்கத்தையே மாற்றி அமைத்த அந்த உணவகப் புரட்சி எப்படி சாத்தியமாயிற்று வாருங்கள் 'M' என்ற தங்க வளைவுகளை உலகுக்குத் தந்த திரு. ரே க்ராக்கின் வாழ்க்கையை அலசிப் பார்ப்போம்.\nரேமெண்ட் ஆல்பர்ட் க்ராக் 1902 ஆம் ஆண்டு அக்டோபர் 5ந்தேதி சிக்காக்கோவில் பிறந்தார். கல்வியில் அதிக நாட்டமில்லாத அவர் உயர்நிலைக் கல்வியை முறையாக முடிக்காமலேயே வெளியேறினார். பொருள் ஈட்ட வேண்டுமென்பதற்காக ஒவ்வொரு வேலையாக செய்யத் தொடங்கினார். முதலாம் உலகப்போர் சமயத்தில் அவர் தொண்டூழிய அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக சிலகாலம் பணிபுரிந்தார். சிறிதுகாலம் ஓர் இசைக்குழுவில் இசைக் கலைஞராக இருந்தார். பொருட்களை விற்பனை செய்வதில் அவருக்கு தனி ஆர்வம் இருந்தது. எனவே விற்பனை முகவராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆரம்பத்தில் லில்லி சூலிட் கப் கம்பெனி என்ற நிறுவனத்திற்காக காகித கப் மற்றும் தட்டுகளை விற்பனை செய்து வந்தார். பின்னர் மில்க்‌ஷேக் தயாரிக்கும் இயந்திரங்களை விற்கத் தொடங்கினார். அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து மில்க்‌ஷேக் இயந்திரங்களை விற்றார். கிட்டதட்ட 30 ஆண்டுகள் விற்பனைத் துறையில் இருந்த பிறகுதான் உணவகம் திறக்கும் எண்ணம் அவருக்கு உதித்தது.\nகலிஃபோர்னியாவில் San Bernardino என்ற பகுதியில் \"Dick\" McDonald , \"Mac\" McDonald என்ற இரண்டு சகோதரர்கள் ஒரு ஹம்பர்கர் உணவகத்தை நடத்தி வந்தனர். 1954 ஆம் ஆண்டில் அந்த சகோதரர்கள் எட்டு மில்க்‌ஷேக் இயந்திரங்களை ரே க்ராக்கிடமிருந்து வாங்கினர். ஏன் அவர்களுக்கு இத்தனை இயந்திரங்கள் தேவைப்படுகிறது என்று வியந்த ரே க்ராக் அந்த சகோதரர்களின் உணவகத்தைச் சென்று பார்வையிட்டார். மக்கள் வரிசைப் பிடித்து உணவு வாங்கிச் செல்வதைக் கண்டார். தேவையை சமாளிக்கத்தான் அந்த சகோதரர்களுக்கு அத்தனை இயந்திரங்கள் தேவைப்பட்டது என்பதை உணர்ந்தார். அந்த உணவகத்தின் தூய்மையும், எளிமையும், உணவின் நியாயமான விலையும் அதிக நேரம் காக்க வைக்காமல் உணவை விரைவாகத் தயாரித்த பாங்கும் அவரை வெகுவாகக் கவர்ந்தன.\n15 காசுக்கு ஒரு பர்கர், 10 காசுக்கு (அமெரிக்க டாலர்) ஒரு மெதுபானம் இப்படி என அவற்றை விரைவாக வாங்கிச் செல்வது மக்களுக்கு பிடித்திருந்ததையும் அவர் கவனித்தார். அம்மாதிரியான உணவகங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என்பதை அந்தக்கணமே கண்டுகொண்டார் ரே க்ராக். உடனே அந்த சகோதரர்களிடம் பேசி அதே போன்ற உணவகங்களை 'franchised' எனப்படும் நிறுவன உரிமம் முறையில் நாடு முழுவதும் திறக்கலாம் என்று ஆலோசனை கூறியதோடு தானே அதற்கு முகவராக இருப்பதாகவும் கூறினார். அந்த சகோதரர்களும் இணங்கவே அடுத்த ஆண்டே அதாவது 1955 ஆம் ஆண்டு தனது முதல் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தை இலினோயின் Des Plaines என்ற பகுதியில் திறந்தார். நிறுவன உரிமத் தொகையிலிருந்து முகவருக்கான தொகை மட்டும்தான் அவருக்குக் கிடைத்தது. ஆனால் அந்த உணவகத்தின் வருமானம் அவர் பெற்ற தொகையை விட அதிகமாக இருந்தது. இருப்பினும் அதேபோல் நாட்டின் மற்ற பகுதிகளில் மெக்டொனால்ட்ஸ் உணவகங்களை 'franchised' அடிப்படையில் திறப்பதிலேயே அவர் அதிக கவனம் செலுத்தினார்.\nஆறு ஆண்டுகள் கழித்து மெக்டொனால்ட் சகோதரர்களுக்கும், ரேக் க்ராக்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சகோதரர்கள் கேட்டுக் கொண்டதற்கினங்க அவர்களுக்கு 2.7 மில்லியன் டாலரைக் கொடுத்து மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் ஒட்டு மொத்த உரிமையையும் பெற்றார் ரே க்ராக். ஆனால் தங்கள் முதல் San Bernardino உணவகத்தை மட்டும் விற்க அந்த சகோதரர்கள் மறுத்து விட்டனர். ரே க்ராக் என்ன செய்தார் தெரியுமா அந்த உணவகத்திற்கு நேர் எதிரே ஒரு மெக்டொனால்ட்ஸ் உணவகத்தைத் தொடங்கினார் அந்த சகோதரர்கள் தங்கள் சொந்த உணவகத்தை மூட வேண்டியதாயிற்று. தரம், தூய்மை, விரைவான சேவை, நியாயமான விலை இவற்றை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டதால் மெக்டொனால்ட்ஸ் உணவகம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. முதல் உணவகம் திறக்கப்பட்ட ஐந்தே ஆண்டுகளில் அமெரிக்க முழுவதும் 200 உணவகங்கள் திறக்கப்பட்டன. பத்தே ஆண்டுகளில் ரே க்ராக்கின் மெக்டொனால்ட்ஸ் உணவகம் பங்குசந்தையில் இடம் பிடித்தது.\nமெக்டொனால்ட்ஸ் உணவகத்தை முதலாளித்துவத்தின் சின்னம் என்று ஒதுக்கிய சோவியத் மண்ணிலும் 1990 ஆம் ஆண்டில் அது கால் பதித்தது. உலகின் ஆக சுறுசுறுப்பான மெக்டொனால்ட்ஸ் உணவகம் ரஷ்யாவில்தான் இயங்குகிறது. உலகின் ஆகப்பெரிய மெக்டொனால்ட்ஸ் உணவகம் 1992 ல் சீனாவில் திறக்கப்பட்டது. இன்று உலகின் எந்த மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு நீங்கள் சென்றாலும் உணவின் சுவை கிட்டதட்ட ஒன்றாகவே இருக்கும். அதற்கு காரணம் உணவு தயாரிக்கும் முறையும் அளவுகளும் உலகம் முழுவதும் ஒருங்கினைக்கப் பட்டிருப்பதுதான். மெக்டொனால்ட்ஸின் இமாயல வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம் அதோடு காலத்துக்கேற்பவும் அது மாறி வந்திருக்கிறது. உதாரணத்திற்கு அந்த உணவகங்களில் வேலை செய்ய ஆரம்பத்தில் பதின்ம வயதினரே தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் 1980 களுக்கு பிறகு பெரியவர்களும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மேலும் மாறும் சுவைகளுக்கு ஏற்றவாறு ஹம்பர்கரைத் தவிர்த்து மீன், கோழி பர்கர்களும், காலை உணவுகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.\n1977 ஆம் ஆண்டு 'Grinding It Out' என்ற தனது சுயசரிதையை எழுதி வெளியிட்டார் ரே க்ராக். அதில் அவரது முதல் வரிகள் இவை \"I have always believed that each man makes his own happiness and is responsible for his own problems.\" அதாவது ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியைத் தானே உருவாக்கிக்கொள்கிறான் அதேபோல் அவனது பிரச்சினைகளுக்கும் அவனே பொறுப்பு. மெக்டொனால்ட்ஸ் என்ற உணவகப் புரட்சியின் மூலம் தனது மகிழ்ச்சியைத் தேடிக்கொண்டு 'ஹம்பர்கர் கிங்' என்று பெயரெடுத்த ரே க்ராக் 1984 ஆம் ஆண்டு ஜனவரி 14 ந்தேதி தனது 82 ஆவது வயதில் கலிஃபோர்னியாவில் காலமானார்.\nஇனி சில புள்ளி விபரங்களைப் பார்ப்போம்...\nXerox - நிறுவனம் ஒரு பில்லியன் டாலரை சம்பாதிக்க அதற்கு 63 ஆண்டுகள் பிடித்தன. அதே தொகையை சம்பாதிக்க IBM - கணினி நிறுவனத்திற்கு 46 ஆண்டுகள் ஆயின. ஆனால் மெக்டொனால்ட்ஸ் உணவகம் ஒரு பில்லியன் டாலரை 22 ஆண்டுகளில் ஈட்டியது. தரத்திற்கும், தூய்மைக்கும், சுவைக்கும், விரைவான சேவைக்கும், நியாயமான விலைக்கும் உலகம் தந்த பரிசு அது.\nஅப்படிப்பட்ட வருமானத்தைக் குவித்த ரே க்ராக் கூறிய இன்னொரு பொன்மொழி என்ன தெரியுமா \"If you work just for money, you'll never make it, but if you love what you're doing and you always put the customer first, success will be yours\" பணத்திற்காக நீங்கள் வேலை செய்தால் உங்களால் ஒன்றும் சாதிக்க முடியாது, ஆனால் எதையும் ஆழமான விருப்பத்தோடு செய்து வாடிக்கையாளர்களை முதன்மையாகக் கொண்டால் வெற்றி உங்களுடையது. எவ்வுளவு உண்மை இன்று உலகம் முழுவது 30 ஆயிரம் மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் அன்றாடம் 46 பில்லியன் பேர் உணவுண்டு மகிழ்கின்றனர்.\nஅதிர்ஷ்டம் என்பது அது இஷ்டத்துக்கு வரும் ஒன்றல்ல. வியர்வை சிந்தி உழைக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் ஒன்று என்பதை வாழ்ந்து காட்டியவர் ரே க்ராக். வாய்ப்புகளை கண்டுகொள்ளும் திறமையும், தரம், தூய்மை, விரைவான சேவை, ஆகியவற்றை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டதும், உழைப்புதான் உயர்வைத் தரும் என்ற நம்பிக்கையும், கனவுகளை நனவாக்கிக் கொள்ள வயது ஒரு தடையல்ல என்ற தைரியமும்தான் ரே க்ராக் என்ற ஹம்பர்கர் மன்னனுக்கு விரைவு உணவகம் என்ற வானத்தை வசப்படுத்தின. இதே பண்புகளோடும் விடா முயற்சியோடும் செயல்பட்டால் நாமும்கூட நாம் விரும்பும் வானத்தை வசப்படுத்தலாம் என்பதில் சந்தேகம் ஏதும் உங்களுக்கு உண்டா\n(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)\nபாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.\nபாடங்கள்: வரலாறு, வரலாற்று நாயகர்கள், வானம் வசப்படுமே\nதமிழில் தேடுங்கள்.[space key அடித்து]\nமின் புத்தக வடிவில் - பதிவிறக்க\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nவரலாறு கடந்து வந்த பாதையில்\nபெலே (காற்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னன்) - வரலாற...\nதந்தை பெரியார் (தென்கிழக்காசியாவின் சாக்ரடீஸ்) - வ...\nஇசை உலகின் பிதாமகன் மாமேதை பீத்தோவன் - வரலாற்று நா...\nRay Kroc (McDonald's உணவகம் உருவான கதை) - வரலாற்று...\nகல்வியின் நாயகன் ’காமராஜர்’- வரலாற்று நாயகர்\nநம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம். நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள் தங...\nமஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா) வரலாற்று நாயகர் - பாகம் 1\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா) உலக வரலாற்றில் வேறு ...\nமகாகவி பாரதியார் - வரலாற்று நாயகர்\nகாக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா நல்லதோர் வீனை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவ...\nமாவீரன் அலெக்ஸாண்டர் (THE GREAT) - (வரலாற்று நாயகர்) வானம் வசப்படுமே\nவணக்கம் நண்பர்களே இன்று நாம் தெரிந்துகொள்ள இருக்கும் வரலாற்று நாயகர் மாவீரன் அலெக்ஸாண்டர் (தி கிரேட்)\nஅன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்........\nபெண்மனசு ஆழமென்று ஆம்பளைக்கும் தெரியும் அது பொம்பளைக்கும் தெரியும் அந்த ஆழத்திலே என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும் \nதமிழ் வழியில் ஆங்கிலம் கற்க சிறந்த தளங்கள்\n'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?p=4053", "date_download": "2019-01-16T05:09:31Z", "digest": "sha1:EAVSUHKCZLXOZCQ4TPF7GNYICYP2SBBD", "length": 19374, "nlines": 207, "source_domain": "www.eramurukan.in", "title": "கிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே! – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nஇது அதிவேகத் தகவல் பரிமாற்றங்களின் நூற்றாண்டு. வாசிப்பு வசப்பட்ட வாசகர்கள் பெருகும் நூற்றாண்டு இது. இந்த நூற்றாண்டின் வாசகர்கள் புத்தகம் வாங்குவதை வீண் செலவாகக் கருதாதவர்கள். நல்ல நூல்களைத் தேடிப் படிக்க, அவை பற்றிய தகவல்களைப் பரிமாற, சமூக ஊடகங்களைத் தீவிரமாகக் கைக்கொள்கிற வாசகர் வட்டம் இது.\nஇருபத்தொன்றாம் நூற்றாண்டின் வாசகர்களுக்கு புத்தகங்கள் தாம் பிரச்சனை. குடும்ப உறவால் பிணைக்கப்பட்ட இருபது முப்பது பேர் சேர்ந்து வாழ்ந்த கூட்டுக் குடும்பங்கள் போன நூற்றாண்டின் தொடக்கத்தில் வழக்கொழிந்து போக, இப்போது கணவன், மனைவி, ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டும் இடம் பெறும் சின்னஞ்சிறு குடும்பங்கள் பெருகி வளர்கின்றன. வசிப்பிடம், நாலு மாடிக் கட்டடங்களில் இருந்து, பலமாடிக் குடியிருப்புகளில், எழுநூறு சதுர அடி – இரண்டு படுக்கை அறை இடத்தில் அமைந்த ஃப்ளாட்கள் ஆகக் குறுகி விட்டது. புத்தகம் வாங்கி, படித்த பிறகு சேர்த்து வைத்து, போற்றிப் பாதுகாக்க இடம் இல்லை. இதுதான் பெரும்பாலும் மத்திய வகுப்பு வாசகர்களின் முக்கிய பிரச்சனை.\nஅதிகாலையில் இருந்து இரவு வெகு நேரம் வரை தொழில், பணி நிமித்தம் ஓடித் திரிந்து உழைக்கும் சமுதாயம் இது. புத்தகங்களை விரும்பினாலும் தினம் நேரம் ஒதுக்கி, கையோடு எடுத்துப் போய் படிக்க நேரம் கிடைக்காதவர்கள் இன்றைய தலைமுறையினர். வாசகர்கள் எதிர்ப்படும் மற்றொரு பிரச்சனை இது.\nவாசகர்களின் பிரச்சனைகள் இவை என்றால், வாசகர்களாக இருந்து, நாமும் எழுதலாமே என்று வாசிப்பின் மூலம் படைப்பாக்க உந்துதல் பெற்று எழுது வரும் அறிமுக எழுத்தாளர்களின் பிரச்சனை, அறிமுகமாவது தான். பதிப்பாளர்கள் புதுமுக எழுத்தாளர்களின் நூல்களைப் பிரசுரிக்கத் தயங்குகிறார்கள். பதிப்பித்தால் விற்குமா என்ற அடிப்படை சந்தை வணிக, பொருளாதாரப் பிரச்சனை இது. பதிப்பிக்காமல் அறிமுக எழுத்தாளர் எப்படி அனுபவப்பட்ட எழுத்தாளர் ஆக முடியும்\nஅறிமுக எழுத்தாளர்களுக்கு அப்படி ஒரு பிரச்சனை என்றால், எழுதிப் பெயர் வாங்கிய எழுத்தாளர்களுக்கு இன்னொரு மாதிரி பிரச்சனை. எழுதி முடித்த புத்தகத்தை எந்தப் பதிப்பாளர் விரைவில் வெளிவருமாறு பிரசுரிப்பார் எழுதிப் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்ட நூல்களுக்கான ராயல்டி பணம் எவ்வளவு இன்னும் கிடைக்க வேண்டி, நிலுவையில் இருக்கிறது எழுதிப் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்ட நூல்களுக்கான ராயல்டி பணம் எவ்வளவு இன்னும் கிடைக்க வேண்டி, நிலுவையில் இருக்கிறது எப்போது கிடைக்கும் தமிழ்ச் சூழலில் கடைசிக் கேள்வி தான் பரவலானது.\nவாசகர்கள், அறிமுக எழுத்தாளர்கள், அனுபவப்பட்ட எழுத்தாளர்கள் என்ற இந்த மூன்று தரப்பினருக்குமான பிரச்சனைகளைக் களைவதில் எழுத்தாளரே பதிப்பிக்கும் கிண்டில் மின்நூல் பதிப்பு விடை காண்கிறது.\nஎழுதியதை .docx கோப்பாக அமேசன் தளத்தில் இட்டு எளிய செயல்முறை மூலம் அதற்கான மேலட்டையை வடிவமைத்து, விலை வைத்து, எழுத்தாளரே வெளியிட்டு விடலாம். எழுத எடுக்கும் நேரம் தான் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி. பதிப்பிக்க ஆகக் குறைவான நேரம் தான் செலவாகும். அமேசன் தளத்தில் கிண்டில் புத்தகம் வெளி வந்ததும், விற்பனைக்கு உடனே உலகெங்கும் அமேசன் மூலம் கிடைப்பதாக வழி செய்தால், விற்க விற்க, எழுத்தாளரின் இந்திய வங்கிக் கணக்கில் ராயல்டி வரவு தொடங்கி விடும்.\nஅமேசனில் மின்நூல் பதிப்பிக்க வேண்டிய விவரங்கள் அமேசன் இணையத் தளத்தில் உண்டு. எளிய கையேடுகளாகவும் இவை இணையத்தில் கிடைக்கும் – பெரும்பாலும் இலவசமாகத் தரவிறக்கிக் கொண்டு படிக்கலாம்.\nவிற்றால் மட்டும் இல்லை ராயல்டி. புத்தகத்தை அமேசனில் ‘இரவல் வாங்கி’ வாசிக்கிற வாசகர்கள் நிறைய உண்டு. இப்படியான வாசிப்பும், படித்த, பக்கக் கணக்கை வைத்து எழுத்தாளருக்கு ராயல்டியை சம்பாதித்துத் தரும்.\nஇன்னொரு நம்ப முடியாத, ஆனால் உண்மைச் செய்தி – அதிக பட்சம் 70% வரை ராயல்டி கிடைக்க வாய்ப்பு உண்டு.\nவேண்டுமானால் அச்சுப் புத்தகமாகவும் வெளியிட்டுக் கொள்ள உதவி செய்ய அமேசனை நாடலாம்.\nமின்நூல் என்பதால் ஆயிரம் புத்தகங்களை ஒரு ப்ளாஷ் ட்ரைவிலோ, மடிக் கணினியிலோ, மொபைல் தொலைபேசியிலோ சேமித்து வைத்து வேண்டும்போது படிக்கலாம். இதற்கான கிண்டில் மென்பொருள் இலவசமாகக் கிட்டுகிறது.\nகிண்டில் மின்பதிப்பு, எழுதி அனுபவப்பட்ட எழுத்தாளர்களுக்கும், எழுத ஆர்வமாக இருக்கும் நல்வாசகர் – அறிமுக எழுத்தாளர் நண்பர்களுக்கும், வாசக அன்பர்களுக்கும் பெரும்பயன் விளைவிப்பதாகும்.\nஎன் நூல்கள் அச்சுப் பதிப்பாகவும், கிண்டில் மின்நூல் பதிப்பாகவும் என் பதிப்பாளரால் வெளியிடப்படுகின்றன. தற்போது, நான் எழுதிய, மிகப் பெரிய 800 பக்கம் கான்வாஸில் கதை நடக்கும் என் ‘விஸ்வரூபம்’ நாவலை – அரசூர் புதினங்கள் வரிசையில் இரண்டாவது இது – ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். இது நிறைவேறியதும் முதலில் இது கிண்டில் மின்நூலாகும்.\nநூல் பதிப்பிக்க, படிக்க, கிண்டிலுக்கு வருக.\nஎழுத்தாளர் நண்பர்களுக்கும், எழுதுவதில் ஆர்வம் மிக்க வாசக அன்பர்களுக்கும் என் வேண்டுகோள்.\nஅமேசன் KDP Pen to Publish 2018’ போட்டியில் கலந்து கொண்டு, உங்களுடைய இதுவரை பிரசுரமாகாத படைப்புகளைப் பிரசுரிக்க அன்புடன் கோருகிறேன். தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று மூன்று மொழிகளுக்குமாக ரூ. பதினைந்து லட்சத்துக்கு மேற்பட்ட பரிசுகள் காத்திருக்கின்றன.\nஇந்தச் சுட்டியில் சொடுக்கி விவரம் அறிக\nஎழுத்து வலிமையுள்ள படைப்புகள் கலந்து கொள்ளட்டும்.\nதகுதி படைத்தவை வெற்றி பெறட்டும்.\n← இசைவிழா சமணம் என் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம் →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/-543.html", "date_download": "2019-01-16T03:20:08Z", "digest": "sha1:U57XL3KR7UI4C3TFE7DSZCN4TN3QGMJA", "length": 17553, "nlines": 73, "source_domain": "www.news.mowval.in", "title": "அ.தி.மு.க.ஆட்சியில் கடன் சுமை அதிகரிப்பு என கருணாநிதி குற்றச்சாட்டு - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஅ.தி.மு.க.ஆட்சியில் கடன் சுமை அதிகரிப்பு என கருணாநிதி குற்றச்சாட்டு\nதி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது :-\nஅ.தி.மு.க. அரசின் நான்காண்டு கால ஆட்சி முடிவடைந்து, ஐந்தாம் ஆண்டு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், இந்த ஆட்சியினர் தமிழ் நாட்டு மக்களை எந்த அளவுக்குக் கடனிலே சிக்க வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி ஆங்கில நாளேடு ஒரு நீண்ட கட்டுரையை, வரை படத்தோடு வெளியிட்டுள்ளது. அந்த ஆங்கில நாளேடுகளில் உள்ள நியாயமான விமர்சனங் களை நான் எடுத்து விளக்கிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nதமிழக அரசு வாங்கியுள்ள கடன்கள் மாநில மக்களை எத்தகைய அபாய கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளன அரசு செலுத்திட வேண்டிய வட்டித் தொகை அதிகரித்துக் கொண்டே செல்வதால், வட்டிக்குப் பணம் தருபவர் களைச் சார்ந்திருக்கும் ஏழை களுக்கு உதவிட மாநில அரசிலும் சொற்பத் தொகையே எஞ்சியிருக்கிறது.\nஆனால் அ.தி.மு.க.வினர் 2011-ல் ஆட்சிக்கு வந்த போது என்ன சொன்னார்கள் தமிழக அரசின் சார்பில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தி.மு.கழக அரசு கடன்களைப் பெற்று இலவசத் திட்டங்களுக்கு வாரி இறைத்து விட்டதாகவும், அதனால் தமிழ் நாட்டு மக்கள் ஒவ்வொருவர் மீதும் கடன் சுமையை ஏற்றி வைத்து விட்டதாகவும் பேரவையில் குற்றம் சுமத்தினார்கள்.\nஅந்தக் கேள்விக்கு பல முறை அப்போதே தமிழக அரசின் சார்பில் விளக்கம் கூறப்பட்டது. இருந்தாலும் உருப்படியாக வேறு எந்தக் குற்றச்சாட்டும் கூறுவதற்கு இல்லாததால், கிளிப்பிள்ளை போல இதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.உண்மையில் இலவசத் திட்டங்களைச் செயல்படுத்து வதற்காகத் தி.மு.கழகத் தலைமையில் அமைந்திருந்த தமிழக அரசு கடன் வாங்க வில்லை.\n2005-2006ஆம் ஆண்டின் இறுதியில் அ.தி.மு.க. ஆட்சி யில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவீதமாக இருந்த கடன் பொறுப்புகளின் அளவு - 2010-2011இல் தி.மு. கழக ஆட்சியின் இறுதியில் 19.58 சதவீதமாகக் குறைந்தது.அ.தி.மு.க. ஆட்சியில், 2015-2016 நிதி ஆண்டின் இறுதியில் தமிழக அரசின் மொத்தக் கடன் அளவு 2,11,483 கோடி. அதாவது தி.மு. கழக ஆட்சியில் சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருந்தது, தற்போது 2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி ரூபாய் என்ற அளவுக்கு அந்தக் கடன், அதாவது முன்பு இருந்ததை விட 234.98 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.\nதமிழகத்தின் கடன் எவ் வளவு என்பதை ஆண்டு வாரியாகப் பார்த்தால் 2010-2011இல் 91,050 கோடி ரூபாய் - 2011-2012இல் 1,03,999 கோடி ரூபாய் - 2012-2013இல் 1,20,205 கோடி ரூபாய் - 2013-2014இல் 1,40,042 கோடி ரூபாய் - 2014-2015இல் 1,78,171 கோடி ரூபாய் - 2015-2016இல் 2,11,483 கோடி ரூபாய் என்று அ.தி.மு.க. ஆட்சி யில் கடனை வெகுவாகப் பெருக்கியிருக்கிறார்கள் என்று நானல்ல, என்று ஆங்கில நாளேடு எழுதியுள்ளது. அதாவது தி.மு. கழக ஆட்சியில் இருந்ததை விட, அ.தி.மு.க. ஆட்சி யில் கடன் சுமார் 200 சத விகிதத்திற்கு மேல் அதி கரித்துள்ளது.\nதி.மு.கழக ஆட்சியில், ஆளுநர் உரை மீதான விவாதத் தில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க. வின் பொதுச் செய லாளர், ஜெயலலிதா, “தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமை 90 ஆயிரம் கோடி ரூபாய்; தமிழ்நாட்டில் ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் தலா 15 ஆயிரம் ரூபாய் கடனோடு பிறக்கிறது” என்றார். அப்படிக் கேலி பேசிய ஜெயலலிதா, தற்போது நான்காண்டு கால ஆட்சிக்குப் பிறகு அந்தக் கடன் சுமையை இறக்கி விட்டாரா அல்லது குறைத்து விட்டாரா இரண்டு மடங்குக்கு மேல் அல்லவா பெருக்கியிருக்கிறார்\nதமிழ்நாட்டில் தனி நபரின் கடன் சுமை தற்போது எவ்வளவு தெரியுமா கிராமப்புறத் தனிநபராக இருந்தால், 45,803 ரூபாய் கடனும், நகர்ப்புறத் தனி நபராக இருந்தால் 1,16,404 ரூபாய் கடனும் தற்போது இருப்பதாக அந்த ஏடு சுட்டிக் காட்டியுள்ளது.\nஅது மாத்திரமல்ல, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தனி நபர் கடன் என்று பார்த்தால், மேற்கு வங்கத்தில் தனி நபர் கடன், கிராமத்தில் 11,253 ரூபாய்; நகரத்தில் 34,279 ரூபாய் - குஜராத்தில் தனி நபர் கடன், கிராமத்தில் 25,536 ரூபாய்; நகரத்தில் 71,618 ரூபாய் - உத்தர பிரதேசத்தில் தனி நபர் கடன், கிராமத்தில் 22,199 ரூபாய், நகரத்தில் 87,038 ரூபாய் - மராட்டியத்தில் தனி நபர் கடன் கிராமத்தில் 33,893 ரூபாய், நகரத்தில் 99,428 ரூபாய் - ஆனால் எல்லா மாநிலங்களையும் விட தமிழகத்தில், ஜெயலலிதா ஆட்சியிலே தான் தனி நபர் கடன் கிராமங்களில் 45,803 ரூபாயாகவும், நகரங்களில் 1,16,404 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது என்றும்; இந்தப் புள்ளி விவரங்களை யெல்லாம் “நேஷனல் சாம்பிள் சர்வே” அலுவலகம் தந்திருப்பதாகவும் ஆதாரத்தோடு ஆங்கில நாளேடு எழுதியுள்ளது.\nதி.மு. கழக ஆட்சியில் 2010- 2011ஆம் ஆண்டு வருவாய்ப் பற்றாக்குறை 3,396.45 கோடி ரூபாய் ஏற்படும் என்றும், நிதிப் பற்றாக்குறை 16,222.13 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3.72 சதவிகிதமாக இருக்கும் என்றும் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.\nஆனால் நான்காண்டு கால அ.தி.மு.க. ஆட்சிக்குப் பிறகு வருவாய்ப் பற்றாக்குறையோ, நிதிப் பற்றாக்குறையோ தி.மு. கழக ஆட்சியில் இருந்ததை விடக் குறைந்திருக்கிறதா என்று பார்த்தால், கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில், 2015-2016ஆம் ஆண்டிற்கான வருவாய்ப் பற்றாக்குறை 4,616,02 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், நிதிப் பற்றாக்குறை 31,829.19 கோடி ரூபாயாக இருக்குமென்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் புள்ளி விவரங்களையும், ஆங்கில நாளேடு சுட்டிக் காட்டியுள்ள விவரங்களையும் பார்க்கும்போது, அ.தி.மு.க. அரசு எந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்கள் தலையிலே ஓசையின்றிக் கடன் சுமையை ஏற்றி வைத்திருக்கிறது என் பதை ஐயம் திரிபறத் தெரிந்து கொள்ளலாம்.\n“கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான்” என்றான் கம்பன். தமிழகத்தில், மிகப் பெரிய கடன் சுமைக்குக் காரணமான அ.தி.மு.க. அரசு, கலக்கமடையப் போகிறதா அல்லது, நமது ஆட்சி தான் முடியப் போகிறதே, அடுத்து ஆட்சிக்கு வரப் போகிறவர்கள் மாட்டிக் கொண்டு விழிக் கட்டுமே என்று களிப்படையப் போகிறதா அல்லது, நமது ஆட்சி தான் முடியப் போகிறதே, அடுத்து ஆட்சிக்கு வரப் போகிறவர்கள் மாட்டிக் கொண்டு விழிக் கட்டுமே என்று களிப்படையப் போகிறதா\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு\nசயன், மனோஜ் நள்ளிரவில் விடுவிப்பு சிறையில் அடைக்க மறுத்த அறங்கூற்றுவர் ;முகாந்திரம் இல்லாத கைது\nஇந்த ஆண்டு போகிக் கொண்டாட்டத்தில் காற்று மாசு குறைந்தது என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஆஸ்திரேயாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி: 2-1 என முன்னிலை\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraixpress.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-01-16T04:36:47Z", "digest": "sha1:CL3THOQE36DZMTY6BJLN5MJBTLVGFOPZ", "length": 6362, "nlines": 130, "source_domain": "adiraixpress.com", "title": "சுத்தமான குடிநீர் வராததால் அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக பேரூரட்சிக்கு மனு.!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசுத்தமான குடிநீர் வராததால் அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக பேரூரட்சிக்கு மனு.\nசுத்தமான குடிநீர் வராததால் அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக பேரூரட்சிக்கு மனு.\nதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி உட்பட்ட 11 வது வார்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த அறுமாதமாக புதுத்தெரு தென்புறம், திலகர் தெரு, சாயக்கார தெரு, பழைய போஸ்ட் ஆஃபீஸ் ரோடு ஆகிய இடங்களில் சுத்தமான குடிநீர் வரவில்லை, குடிநீர் சாக்கடை கழிவு நீர் கலந்து வருகிறது. இத்தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை, துர்நாற்றம் வீசுகிறது என்றும், இதனால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் ஏற்படும் என்றும் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் பொதுமக்களும் அதிரை பேரூராட்சிக்கு நேரில் சென்று சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/6126-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2.html", "date_download": "2019-01-16T03:59:05Z", "digest": "sha1:Z5XEXENTXSZ2XVDIPLLNJP5MKXT6J5BP", "length": 13953, "nlines": 236, "source_domain": "dhinasari.com", "title": "ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயற்சித்த இந்திய மாணவர்கள் 3பேர் கைது - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயற்சித்த இந்திய மாணவர்கள் 3பேர் கைது\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயற்சித்த இந்திய மாணவர்கள் 3பேர் கைது\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சமீபத்தில் இந்திய இளைஞர்கள் பலர் சேர முயற்சிக்கின்றனர்.தமிழகத்திலும் சிலர் ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சித்து காவல் துறையினரிடம் சிக்கினர். அதே போல் புனேவைச் சேர்ந்த மாணவியும், ஜம்மு காஷ்மீரில் 11 சிறுவர்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்றதால் பிடிபட்டனர்.\nஇந்த நிலையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர 60 இளைஞர்கள் முயற்சி செய்து வருவதாக ஐதராபாத் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஅதன் அடிப்படையில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பி.டெக் மாணவர்களான ஐதராபாத்தைச் சேர்ந்த அப்துல் பாஜித், சையத் உமர் பாருக் உசைனி, மாஜ் உசைன் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர வீட்டில் இருந்து வெளியேறி நாக்பூர் சென்றனர். அங்கிருந்து விமானம் மூலம் காஷ்மீர் சென்று எல்லை தாண்ட திட்டமிட்டது தெரிய வந்தது.\nஇதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஐதராபாத் போலீசார் 3 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர்.\nகைதான 3 பேரும் சிமி தீவிரவாத இயக்கத்தின் தேசிய தலைவராக செயல்பட்ட சலாவுதின் என்பவரின் நெருங்கிய உறவினர்கள் என்பது தெரிய வந்தது.\nதெலுங்கானாவின் ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 3 மாணவர்களைக் காணவில்லை என புகார் கூறப்பட்ட நிலையில், நாக்பூர் அம்பேத்கர் விமான நிலையத்தில் ஸ்ரீநகர் செல்வதற்காக காத்திருந்த 3 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அனைத்து விமான நிலையங்களும் காவல் துறையின உஷார் படுத்தப்பட்டுள்ளனர்,\nமுந்தைய செய்திபுதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்ட மத்திய அரசுக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கடிதம்\nஅடுத்த செய்திதென் கடலோர மாவட்டங்களில் மீண்டும் மழை : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kayasandigai.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-16T03:24:57Z", "digest": "sha1:VVXHGZDDTOVN3AESRXN3RGF7NUP4YPKH", "length": 8954, "nlines": 98, "source_domain": "kayasandigai.wordpress.com", "title": "பூரி வகைகள் | ரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்", "raw_content": "ரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமொறு மொறு பூரி செய்யத் தேவையான பொருட்கள்:\nகோதுமை மாவு – 2 கப்\nரவை – 4 தேக்கரண்டி, உப்பு\nஎண்ணெய் – பொரிப்பதற்கு (தேவையான அளவு),\n1. கோதுமை மாவு, ரவை, உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் நன்றாகக் கலந்துகொண்டு, சிறிது சிறிதாக நீர் சேர்த்துப் பிசையவும்.\n2. எண்ணெய் சேர்த்து, ஒட்டாமல் கெட்டியாகப் பிசையவும்.\n3. சிறுசிறு உருண்டைகளாக (சிறிய எலுமிச்சை அளவு) உருட்டித் தயாராக வைத்துக் கொண்டு, உருண்டைகள் இருக்கும் பாத்திரத்தை மூடியே வைத்திருக்கவும்.\n4. வாணலியில் எண்ணெய்யை மிதமான சூட்டில் காயவைக்கவும்.\n5. பூரி உருண்டையை எண்ணெய்யில் தொட்டுக் கொண்டு சின்னச் சின்னதாக இடவும்.\n6. இட்டு முடித்ததுமே எண்ணெய்யில் பொரிக்கவும். ஒருபக்கம் வேகும்போதே, கரண்டியால் எண்ணெய்யை மேல்பக்கமும் விட்டால் உப்பி பெரிதாகும். லேசாக எண்ணெய்யில் அழுத்தி பொரியவைக்கவும்.அடுத்தபக்கமும் திருப்பி, பொன்னிறமாகச் சிவந்ததும், முற்றிலும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.\nபூரிக்கான இணை உணவுகள் உருளைக்கிழங்கு மசாலாவும் குருமாவும் தான். அதை சப்பாத்திக்கான இணை உணவுகள் பகுதியில் பதிப்பிக்கிறேன்.\nபூரி செய்வது தனிக்கலை, கவனமாகச் செய்தால் உப்பலாக வரும், கவனம் சிதறி விட்டால் சொதப்பி விடும். பூரி மாவைப் பிசையும் போது தளர்த்தியாகப் பிசையக் கூடாது.\n1.. சப்பாத்தியைவிட பூரி மாவு அதிகத் தண்ணீர் பசை இல்லாமல் கெட்டியாக இருக்கவேண்டும். சப்பாத்தி மாவு மாதிரி இருந்தால் அதிகம் எண்ணை குடித்து சொதசொதவென்று ஆகிவிடும்\n2. ச‌ப்பா‌த்‌தி‌க்கு வை‌ப்பது போ‌ல் ‌பிசை‌ந்த மாவை நீண்ட நேரம் வைக்கக் கூடாது.\n3. சிறிதளவு எண்ணெய் ம‌ற்று‌ம் தண்ணீர் விட்டு நன்றாக அழுத்திப் பிசைய வேண்டும். மாவு தளர்ந்து விட்டால், பூரி உப்பினாலும் உடனே அமுங்கி விடும்.\n4. பூ‌ரி‌மாவைக் கனமாக இட்டால் உப்பாது. மிகவும் லேசாக இட்டால் அப்பளம் மாதிரி வந்து விடும்.\n5. பூ‌ரியை பொறிக்கும் எண்ணெய் மிகவும் சூடாக இருக்க வேண்டும். அ‌ப்போதுதா‌ன் போ‌ட்டது‌ம் பூ‌ரி உ‌ப்பு‌ம். அ‌‌வ்வாறு சூடு குறை‌ந்தா‌ல் பூ‌ரி சரியாக வராது.\n6. பூரி பொறித்த எண்ணெயை உடனடியாக அப்பளம் பொரித்துக் கொள்ளப் பயன்படுத்தலாம்.\n7.பூரிக்குப் பொரித்த எண்ணெயை மீண்டும் பொரிக்க உபயோகிக்காமல் இருப்பது நல்லது. அதனால் எண்ணெய் வைக்கும்போதே, குறைந்த மற்றும் தேவையான அளவு மட்டுமே வாணலியில் எண்ணெய் வைக்கவும்.\nPosted in பூரி வகைகள்\t| 1 பின்னூட்டம்\nகின்வா பீட்ரூட் புலாவ்(Quinoa pulav)\nரவா உப்புமா இல் maheswari\nவறுத்தரைத்த மோர்க்குழம்பு இல் திண்டுக்கல் தனபாலன்\nபுளியிட்ட கீரை இல் Jessi\nஎலுமிச்சை சாதம் இல் Deepa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://websetnet.net/ta/tag/apple-watch/", "date_download": "2019-01-16T04:27:18Z", "digest": "sha1:BOYWXZ3Z55VVBUW5UEN65OZ3JMCCX7YC", "length": 30147, "nlines": 180, "source_domain": "websetnet.net", "title": "ஆப்பிள் வாட்ச் - வெப்செட்நெட்", "raw_content": "\nஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்சில் AirPods பேட்டரி ஆயுள் சரிபார்க்க எப்படி\nஆப்பிள் ஏர்போர்ட்ஸ் ஒரு மணி நேரத்திற்குள் 5 மணி நேரம் பேச்சு நேரம் மற்றும் இரண்டு மணிநேர பேச்சு நேரத்தை வழங்குகின்றன, மேலும் உங்கள் ஏர்போட்களை உங்கள் வழக்கில் X நிமிடங்கள் பாப் செய்தால், நீங்கள் மூன்று மணிநேரம் கேட்டுக் கொள்ளலாம் அல்லது ஒரு மணிநேரத்திற்கு மேல் பெறலாம் ...\nஆப்பிள் காப்புரிமை முக்கிய கசிவு: எதிர்கால வாட்ச் தொடர் நெகிழ்வான காட்சி அனைத்து புதிய வடிவமைப்பு பெற நனைத்த\nஆப்பிள் சமீபத்தில் வெளியான வாட்ச் சீரிஸ் 4 ஆனது ஒரு வடிவமைப்பு வியப்பு தான், நிறுவனம் மெல்லிய உடல் வழக்கை முன்னோடிக்கு ஒரு விரிவான காட்சிடன் கொண்டு அதே பேட்டரி ஆயுள் வழங்கியது. இப்போது, ​​ஒரு புதிதாக கசிந்தது ஆப்பிள் காப்புரிமை என்று கோபெர்டினோ அடிப்படையிலான ...\nஆப்பிள் இசிஜி பயன்பாட்டை AF3 கண்டறிதல் தொடர் 4 உரிமையாளர் கண்டறிந்து, வாழ்க்கையை இரத்து செய்கிறது: உங்களுக்குத் தெரிந்த அனைத்துமே\nஆப்பிள் மிக அதிகமான வருவாய் கொண்ட வாட்ச்ஸ் XX இன் புதுப்பித்தலை வெளியிட்டதில் இருந்து சில நாட்களுக்குப் பிறகு, வாட்ச் சீரீஸ் எக்ஸ்எம்எல் (எலக்ட்ரோ கார்டியோகிராம்) பயன்பாட்டை வாட்ச் ரிம்ம் அறிவிப்பு அம்சம் பல வாட்ச் தொடர் வியூகங்களுக்கும் கொண்டு வந்தது. இப்போது, ​​ஒரு அறிக்கையை ECG பயன்பாட்டை வெளிப்படுத்தியது ...\nஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்சில் உடல்நலம் மற்றும் ஒர்க்அவுட் பயன்பாடுகளில் மைல்களுக்கும் கிலோமீட்டருக்கும் இடையே மாற எப்படி\nஉடல்நலம் பயன்பாட்டில் உள்ள சில எளிய அமைப்புகள், உங்கள் செயல்பாட்டை சிறப்பாக கண்காணிக்க உதவுகின்றன. உதாரணமாக, உங்கள் இயங்கும் மற்றும் நடைபயிற்சி கண்காணிப்பு மைல் பதிலாக கிலோமீட்டர் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் ஒரு சில குழாய்கள் உள்ள மாற்றத்தை செய்ய முடியும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும் ...\nஆப்பிள் watchOS வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்டது: 9 பிளஸ் எமோஜி ஆதரவு, சிக்கல்கள் மற்றும் இன்னும் bricking பிழை திருத்தம்\nஆப்பிள் முதல் அமெரிக்க பொது நிறுவனமாக $ 25 டிரில்லியன் மதிப்புகளை அடைந்தது. ஐபி டைம்ஸ் இந்தியா / யூகே ஒரு சில நாட்களுக்கு முன்பு, ஆப்பிள் அனைத்து வாட்ச் காட்சிகளுக்கும் கூடுதலான watchOS XXX புதுப்பித்தலை வெளியிட்டது, ஆனால் பல மணி நேரத்திற்குள் பல ஆரம்பகால நுகர்வோர்கள் தோராயமாக நொறுங்கிய சாதனங்களை புகார் செய்தனர். இந்த விவகாரத்தை அறிந்தால், ...\nஆப்பிள் வாட்ச் தொடர் 4: முக்கிய தயாரிப்பு இருந்து மருத்துவ சாதனம் வேண்டும்\nஆப்பிள் வாட்ச் தொடர்: இன்டெல் வாட்ச் சிஸ்ட்டில் இருந்து, மருத்துவ சாதனமாக CUPERTINO, Calif - வேண்டும். ஆப்பிள் அதன் ஸ்மார்ட்வாட்ச் ஐ ஒரு மெல்லிய கேஜெட்டில் இருந்து மெதுவாக ஒரு மருத்துவ சாதனமாக மாற்றுவதன் மூலம் சிறந்த ஆரோக்கியத்திற்கு ஒரு உயிர்வாழ்வாக மாற்ற முயற்சிக்கிறது. அதன் நான்காவது அவதாரம், தொடர் ...\nஆப்பிள் வாட்சில் சிறந்த உயர்தர கண்ணாடி ஸ்கிரீன் பாதுகாவலர்கள்\nஆப்பிள் வாட்ச் சிறிய காட்சி பாதுகாக்க போதுமான எளிதாக தோன்றலாம், ஆனால் ஒவ்வொரு நாளும் உங்கள் மணிக்கட்டில் அதை அணிந்து அதை சேதம் வாய்ப்பு இருக்க போகிறது என்று அர்த்தம். நீங்கள் அதை கீறி மற்றும் scuff ஆதாரம் வைத்திருக்க விரும்பினால், ஒரு உறுதியான கண்ணாடி திரையில் பாதுகாப்பவர் சிறந்த உள்ளது ...\n\"ஹே ஸ்ரீ\" கட்டளையைப் பயன்படுத்தாமலே ஆப்பிள் வாட்சில் ஒரு சிரி செட்டிங்ஸ் அமர்வை எப்படி அணுகுவது\nபழக்கமான \"ஹே ஸ்ரீ\" கட்டளை, வாட்ச் முகம் சிக்கலில் வலது பக்கத்தில் காணப்படும் டிஜிட்டல் கிரவுன் பொத்தானின் ஒரு பத்திரிகை அல்லது வாட்ச் முகம் சிக்கலில் ஒரு உரையை தேவைப்படும் வகையில் ஆப்பிள் வாட்சில் ஒரு சிரி செட்டிங்ஸ் அமர்வைத் தூண்டும். WatchOS X, ஆப்பிள் மூலம் ...\nஆப்பிள் லோகோ சின்னத்தை தட்டச்சு செய்ய எப்படி\nவிசைப்பலகை குறுக்குவழிகளுடன் பழக்கமான ஆப்பிள் லோகோ சின்னத்தை உள்ளிடுவதற்கு உங்கள் சாதனங்கள் ஆதரிக்கின்றன. இந்த பாத்திரம் தட்டச்சு போல் என்ன பாருங்கள்: சிலர் ஆப்பிள் லோகோ சின்னமாக ஆப்பிள் மார்க்கெட்டிங் பொருட்கள் போன்ற பொருட்கள் பெயர்மாற்றம் ஒரு தவிர்க்க முடியாத அம்சம் நுழைந்து காணலாம், இது போன்ற கனவு அல்லது ...\nஅலுவலகம் அக்டோபர் 9, 2011 இல் முடிவடைகிறது\nமைக்ரோசாப்ட் மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் நிறுவனத்திற்கான நிறுவனத்தின் ஆதரவை அக்டோபர் 29, 2008 அன்று, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்கும் என்று மைக்ரோசாப்ட் அறிவித்தது. அலுவலகம் 2007 ஆனது Office Suite இன் முதல் பதிப்பாக இருந்தது, இது toolbars மற்றும் மெனுக்களுக்கு பதிலாக ரிப்பன் இடைமுகத்தை இடம்பெற்றிருந்தது. அதுவும் ...\nஆப்பிள் வாட்சில் தியேட்டர் பயன்முறையை எவ்வாறு பயன்படுத்துவது\nஅலைபேசி அறிவிப்புகளைப் பெறுவதில் இல்லாமல் உங்கள் ஆப்பிள் வாட்ச் திரைப்படங்களை அணியுங்கள். கடந்த வாரம், என் மணிக்கட்டில் முரட்டுத்தனமாக பேச ஆரம்பித்ததும், ஒளி ஊடுருவத் தொடங்கியதும், என் உள்ளூர் திரைப்பட வீட்டிலிருந்த ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு திரைப்படத்தின் போது ஒன்று அல்லது இரண்டு buzzes ...\nநைக் + ஆப்பிள் வாட்ச் Vs ஆப்பிள் வாட்ச் தொடர் Vs: வேறுபாடு என்ன\nநாம் இந்த ஆப்பிள் வாட்ச் நைக் ஒப்பிட்டு பல்வேறு ஆப்பிள் வாட்ச் தொடர் 2 மாதிரிகள், இந்த அம்சம் நிரம்பிய smartwatches இடையே என்ன வேறுபாடு உண்மையில் பார்க்க. ஆப்பிள் மற்றும் நைக் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட பதிப்பு ஆப்பிள் வாட்ச் என்று NikeLab என்று அறிவித்துள்ளது, ஏப்ரல் மாதம் முதல் ...\nஐபோன் X வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் அறிக்கை ஆப்பிள் உள்ளே வெவ்வேறு குழுக்கள் மூலம் உருவாக்கப்பட்டது\nஆப்பிள் இந்த ஆண்டு ஐபோன் 8 க்கு கம்பியில்லா சார்ஜிங் சேர்ப்பதாக நம்பப்படுகிறது. இருப்பினும், தொழில்நுட்ப அம்சம் இந்த அம்சத்தை செயல்படுத்துவதில் திட்டமிடுவது எப்படி என்பது பற்றி முரண்பாடான தகவல்கள் வந்துள்ளன. சில வதந்திகள் தூண்டல் தொழில்நுட்பம் சுட்டிக்காட்டியுள்ளன, மற்றவர்கள் ஆப்பிள் என்று கூறினார் ...\nஆப்பிள் சியாட்டில் மையத்தை ஏஐ, மெஷின் லீடரிங் வேலை செய்ய அமைக்கிறது; வேலைகளில் மேம்படுத்தப்பட்ட ஸ்ரீ\nஐபோன், மேக்புக்ஸ், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஐபாட்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் சியாட்டிலில் பொறியியல் செயல்பாடுகளை அமைத்துள்ளது. Geekwire வியாழக்கிழமை நிறுவனத்தின் அதன் \"AI அபிலாசைகளை\" உணர துணிகர முதலீடு மற்றும் அமைப்பு உள்ளது தெரிவித்துள்ளது ...\nஆப்பிள் வாட்ச் வெளியீட்டு தேதி வதந்திகள்: சாதனம் கண்ணாடி-திரைப்பட தொடு காட்சி வர எதிர்பார்க்கப்படுகிறது\nஆப்பிள் வாட்ச் வெளியீட்டு தேதி இந்த ஆண்டின் பிற்பகுதியாகும், டிஜி டைம்ஸ் தகவலின் படி, ஒரு கண்ணாடி திரைப்பட தொடுதிரை காட்சி இடம்பெறும். புதிய காட்சி TPK ஹோல்டிங்கிற்குப் பின் வருகிறது, இது இரண்டு கண்ணாடி துண்டுகளுடன் ஒரு டச் பேனல்களின் சப்ளையராக உள்ளது ...\nமேக் ஐகானை சியரா XXX பீட்டா XXX ஐ உங்கள் Mac க்கு பதிவிறக்கவும்\nநீங்கள் ஒரு டெவலப்பர் மற்றும் MacOS சியரா எதிர்பார்க்க என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இங்கே டெவெலபர் பீட்டா நிறுவ எப்படி உள்ளது புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி, 2013: ஆப்பிள் தான் டெஸ்க்டாப்பிற்காக மேக்ஸ்கொயர் சியரா XX பீட்டா 9 வெளியிடப்பட்டது. நீங்கள் ஏற்கனவே MacOS சியரா இருந்தால் ...\nஆப்பிள் வாட்ச் தொடர் 3 க்கான புதிய தொடுதிரை இந்த ஆண்டின் பிற்பகுதியில் உற்பத்திக்கு உள்ளாகிறது\n'ஆப்பிள் வாட்ச் தொடர் 3' என்ற தயாரிப்புக்கு பிறகு இந்த வருடத்திற்கு தற்செயலாக பெயரிடப்பட்ட \"ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3\" புதிய தொடுதிரை தொடுதிரை, தற்போதைய தொடு-இல்-லென்ஸ் தீர்வின் இடத்தில், இந்த ஆண்டு இரண்டாம் பாதியில், படி ...\nஐபோன் எக்ஸ் அம்சங்கள்: வயர்லெஸ் சார்ஜிங், ஓல்இடி காட்சி, 10nm செயலி எதிர்பார்க்கப்படுகிறது $ XXX விலை\nஐபோன் X என்றழைக்கப்படும் ஆப்பிள் இன் XNUMTH வது ஆண்டு சாதனமாக ஐபோன் எக்ஸ் என அழைக்கப்படும், மேலும் XXIX, XXX பிளஸ் 10 ஜிபி மாதிரியின் விலையைவிட அதிகமாகும், தற்போது சந்தையில் மிகவும் விலையுயர்ந்த ஐபோன். வரவிருக்கும் தொலைபேசி மிகப்பெரிய போட்டியாளரான சாம்சங் கேலக்ஸி ...\nதனித்தனி வயர்லெஸ் சார்ஜரைக் கொண்டிருப்பதாக ஐபோன் கூறியது, பெட்டிக்கு எந்த தலையணி ஜாக் எடிட்டர் அல்லது USB- சி கேபிள்\nஐபோன் XXX தனித்தனி வயர்லெஸ் சார்ஜர் வேண்டும் என்று கூறியுள்ளது, பெட்டி எந்த தலையணி ஜாக் தகவி அல்லது USB- சி கேபிள் ஆப்பிள் இந்த ஆண்டு பின்னர் மூன்று புதிய ஐபோன் மாதிரிகள் வெளியிட திட்டமிட்டுள்ளது, இதில் 8- அங்குல மற்றும் XXX- அங்குல மாதிரிகள் மற்றும் அனைத்து புதிய 4.7- அங்குல ஒரு OLED காட்சி மற்றும் கண்ணாடி உறை கொண்ட மாதிரி, ...\nமேக் ஐகானை சியரா XXX பீட்டா XXX ஐ உங்கள் Mac க்கு பதிவிறக்கவும்\nநீங்கள் ஒரு டெவலப்பர் மற்றும் MacOS சியரா எதிர்பார்க்க என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இங்கே மேம்பாட்டாளர் பீட்டா நிறுவ எப்படி உள்ளது புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி, 2013: ஆப்பிள் தான் டெவலப்பர்கள் மேக்ரோஸ் சியரா XX பீட்டா XX வெளியிடப்பட்டது. நீங்கள் ஏற்கனவே MacOS சியரா பீட்டா இருந்தால் ...\nஉங்கள் அமேசான் கின்டெல் மீது இலவச மின் புத்தகங்கள் எப்படி வைக்க வேண்டும்\nலினக்ஸ் VPS எதிராக விண்டோஸ் VPS\nவிண்டோஸ் X குறிப்பு: PDF அம்சத்திற்கு அச்சிடுதல் அல்லது அச்சிடுதல்\nசிறந்த ஆடியோவின் சிறந்த விண்டோஸ் XHTML மென்பொருள்\nRedNotebook 2.8 இன்டர்நெட் முன்னோட்டம் ஆதரவுடன் Windows இல் வெளியிடப்பட்டது\nவிண்டோஸ் XHTML இன் WiFi இயக்கிகளை நிறுவ எப்படி\nஇன்டெல் பார்ட்னர் Cascade Lake Xeon அளவிடக்கூடிய வெளியீட்டு சாளரத்தை வெளிப்படுத்துகிறது\nவிஷுவல் ஸ்டுடியோ கோட் 1.29 மல்டிலைன் தேடலில் வெளியிடப்பட்டது\nPowerPoint இல் லேசர் பாயிரண்டாக உங்கள் மவுஸ் இயக்கவும்\nசி & சி நிறுவ: உபுண்டுவில் நிகழ் மூலம் ரெட் அலர்ட் 2013, ஜனவரி\nGitAtomic என்பது விண்டோஸ் கணினிகளுக்கான Git GUI கிளையண்ட் ஆகும்\nசிறந்த கேமிங் லேப்டாப்கள்: விடுமுறை தினம்\nலினக்ஸ் தீபின் 15.8 பல்வேறு நீட் மேம்பாடுகள் வெளியிடப்பட்டது\nSunset Overdrive அதிகாரப்பூர்வமாக அறிவித்தது விண்டோஸ் 10, நாளை தொடங்க\nமுதல் முறையாக வாங்குபவர்கள் மிகவும் கட்டுப்படியாகக்கூடிய ஸ்மார்ட் முகப்பு கியர்\nAction1 Endpoint பாதுகாப்பு மற்றும் பேட்ச் மேனேஜ்மெண்ட் - இலவச பதிப்பு\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் கண்ணோட்டம் டெபியன் இணைய உலாவி தலைமை நிர்வாக அதிகாரி Apache உபுண்டு 15.04 நிறுவனத்தின் உபுண்டு 9 Cortana பயன்பாடுகள் நிறுவ லினக்ஸ் பதிப்பு சாம்சங் திரை ஆப்பிள் கண்காணிப்பகம் போக்குவரத்து ஆண்டு CentOS ஆதரவு விமர்சனம் OS X கட்டளை வெளியீடு விளையாட்டுகள் உபுண்டு (இயக்க முறைமை) திறந்த மூல வலைப்பதிவை ஆப்பிள் HTTPS ஆதரவு கூகிள் சிபியு PPA 'பயன்பாட்டுத் விளையாட்டு nginx ஸ்மார்ட்போன் MySQL, அங்கீகார உபுண்டு 9 எஸ்சிஓ பிங் பயனர்கள் வலை சேவையகம் , HTTP ஒன் ' கட்டுப்பாட்டு குழு ஐபி முகவரி தொலைபேசி வேர் ஏபிஐ தகவல்கள் தகவல் YouTube இப்போது வரிசை ஆப்பரேட்டிங் சிஸ்டம் பேஸ்புக் தேடல் இயந்திரங்கள் ஜிஎன்ஒஎம்இ PHP லினக்ஸ் புதினா விண்டோஸ் 10 மென்பொருள் USB ரேம் சொருகு விண்டோஸ் தொலைபேசி பயர்பாக்ஸ் எஸ்எஸ்டி சர்வர் சமூக ஊடகம் சாம்சங் கேலக்சி வேர்ட்பிரஸ் மொபைல் சாதனங்கள் ஐபோன் சாதனங்கள் அம்சங்கள் குரோம் உபுண்டு 9 HTML ஐ பயன்பாட்டு ஸ்டோர் வலைப்பதிவு ஜன்னல்கள் புதுப்பித்தல் அப் \" விண்டோஸ் ட்விட்டர் கோப்புகளை உள்ளடக்கம் \"பிசி கைபேசி 04 உபுண்டு எஸ்எஸ்ஹெச்சில் கூடுதல் நேரம் சாதனம் கருவி அமைப்பு லினக்ஸ் உபுண்டு சிஸ்டம்ஸ் விண்டோஸ் 8 மைக்ரோசாப்ட் 10 அண்ட்ராய்டு கோப்பு CentOS 7 மேம்படுத்தல் யூனிக்ஸ் வீடியோ வசதிகள் கட்டளை வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/srilanka/80/108867", "date_download": "2019-01-16T04:08:42Z", "digest": "sha1:ZQH47Y5AG4ZAOUVUUNP6AX26YI7EZBQK", "length": 14108, "nlines": 134, "source_domain": "www.ibctamil.com", "title": "தற்போது கிடைத்த செய்தி: உடைகின்றனவா மஹிந்த-மைத்திரி அணிகள்? வெளிவந்தது புதிய தகவல்! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\nஅடுத்த சில நாட்களுக்கு இலங்கையில் பலத்த மாற்றம்\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nதற்போது கிடைத்த செய்தி: உடைகின்றனவா மஹிந்த-மைத்திரி அணிகள்\nஅடுத்தக்கட்ட அரசியல் நகர்வு விடயத்தில் மைத்திரி - மஹிந்த அணிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஸ்ரீலங்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரணில் - மைத்திரி தலைமையிலான நல்லாட்சி கடந்த 26ஆம் திகதி ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.\nஇதனையடுத்து, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.\nஇந்த நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என, அறிவிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவது குறித்து நேற்று முன்தினம், தீவிரமாக ஆராயப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து, திடீர் தேர்தல் நடத்தப்பட்டால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதா, பொதுஜன முன்னணியில் போட்டியிடுவதா என்ற குழப்பம் தீவிரமடைந்துள்ளது.\nதமது கட்சி தாமரை மொட்டு சின்னத்தில் மட்டுமே போட்டியிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் கருத்து வெளியிட்டதையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், கடந்த 5ஆம் திகதி நாடாளுமன்றப் பகுதியில் நடத்தப்பட்ட பேரணியின் போது மஹிந்த தரப்பினரால் தமது தரப்பினர் ஓரம்கட்டப்பட்டமை குறித்தும் ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியினர் கவலையடைந்துள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரான மகிந்த அமரவீர, அந்தப் பேரணியில் பேசத் தயாரான போது, பொதுஜன முன்னணியின் தலைவர் ஒருவர், அவருக்கு வாய்ப்பு வழங்க மறுத்துள்ளதுடன், இது தமது கட்சியின் பேரணி என்று அவர் கூறியதான ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாச, கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசநாயக்க உள்ளிட்ட ஸ்ரீலங்கா ஆட்சியாளரின் ஆதரவாளர்கள் எவரும், இந்தப் பேரணியில் உரையாற்ற அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.\nஎனினும், பவித்ரா வன்னியாராச்சி, விமல் வீரவன்ச, றோகித அபேகுணவர்த்தன, உதய கம்மன்பில ஆகியோர் இந்தக் கூட்டத்தில் உரையாற்றியிருந்தனர்.\nபேரணி நடந்த போது, அந்தப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சுவரொட்டிகள், பதாதைகள் அனைத்திலுமே, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் படங்களே அச்சிடப்பட்டிருந்தன.\nமுன்னைய அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து, மகிந்த அமரவீரவிடமும், துமிந்த திசநாயக்கவிடமும் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிடும் நிலை ஏற்படும் என்றும், அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டாலும், திட்டமிட்டு அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.techtamil.com/editor-pages/annular-solar-eclipse-tamilnadu-india/", "date_download": "2019-01-16T04:33:26Z", "digest": "sha1:7WT3GOQJ2QI44OMSBEGF5CGAPP5F6HEX", "length": 8524, "nlines": 102, "source_domain": "www.techtamil.com", "title": "அபோகாலிப்டோ படம் மாதிரி முழு சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போ தமிழ்நாட்டில் தெரியும்? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅபோகாலிப்டோ படம் மாதிரி முழு சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போ தமிழ்நாட்டில் தெரியும்\nஅபோகாலிப்டோ படம் மாதிரி முழு சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போ தமிழ்நாட்டில் தெரியும்\nதமிழ்நாட்டில் முழு சூரிய கிரகணம்\nபல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் தெளிவாக பூமியில் இருப்பவர்களுக்கு தெரியும் வகையில் வரும். அதில் பலவும் பூமத்திய ரேகைக்கு வடக்கே அல்லது தெற்கே வெவ்வேறு பாதைகளில் தெரியும். நாமும் பெரும்பாலும் செய்தி சேனல்கள், பத்திரிக்கைகளில் அவை தெரிந்த செய்தி படங்களை பாப்போம். இந்த 2017 ஆகஸ்ட் 21ம் தேதி கூட ஒரு முழு சூரிய கிரகணம் வட அமெரிக்காவில் மட்டும் தெரிய உள்ளது. நாசா இதுக்காக பல கிராபிக்ஸ் காணொளிகளை இணையத்தில் தெளிவாக வெளியிட்டுள்ளது. எந்தெந்த ஊரில் நிலவின் நிழல் தெளிவாக விழும் எனதெரிவித்துள்ளார்கள் .\nதமிழ்நாட்டில் அதுவும், கோயமுத்தூர் , மதுரை, ஆகிய ஊர்களிலும் முழு சூரிய கிரகணம் தெரிய உள்ளது.\nசவூதி அரேபியாவில் ரியாத்இல் ஆரம்பித்து , அபுதாபி, மஸ்கட்\nஈழத்தில் , திரிகோணமலை வரை,\nடிசம்பர் 26 – 2019 அன்று மிக தெளிவான முழு சூரிய கிரகணம் தெரியும்.\nஇந்த தலத்தில் உள்ள வீடியோ, மேப் அனைத்தையும் பார்க்கவும்.\nமேல உள்ள ஊர்களில் நீங்கள் வசித்தால் அன்று மேகமூட்டமாக இருக்கக்கூடாது என நினைத்துக்கொள்ளுங்கள். வெறும் கண்ணில் சூரியனை பார்க்கவேண்டாம். கண் அவிந்துவிடும்.\n​2018இல் முழு சந்திரகிரகணமும் தெரிய உள்ளது. அதையும் இந்த பக்கத்தில் காணலாம். ​\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n​கழிப்பறை தொட்டியிலும், கருவறையிலும் துன்பப்படுவோரைக் காப்போம்.\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\nஅடிக்கடி வரும் புயல் மழைக்கு நம்மாழ்வார் சொல்லும் காரணமும் அதன் பின் உள்ள அறிவியலும்\nஉங்கள் மூளையின் மூன்று ஆப்களும், மனஅழுத்தம் & தூக்கமின்மை பிரச்சனைகளும் –…\n​கழிப்பறை தொட்டியிலும், கருவறையிலும் துன்பப்படுவோரைக் காப்போம்.\nவிண்வெளி அறிவியலில் ஒரு புதிய மைல்கல் \n500ரூ , 1000ரூ ஒழிப்பு உங்களை எப்படி பாதிக்கும்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/category/tips/designs", "date_download": "2019-01-16T03:29:01Z", "digest": "sha1:IT5HIUKALL3BTE3J3YXKUF325IYKFRUU", "length": 5468, "nlines": 121, "source_domain": "mithiran.lk", "title": "Designs – Mithiran", "raw_content": "\nமருமகள் இஷா அம்பானிக்கு மாமியார் வழங்கிய தங்க பிளவுஸ்\nஅம்பானி மகள் இஷா அம்பானிக்கு அவரது மாமியார் ஸ்வாதி பிராமல் தங்க பிளவுஸ் ஒன்றை பரிசளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். உலக கோடீஸ்வர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி-ஆனந்த் பிராமல்...\nபூக்களே நகைகளாக மாறிய காலம் இது\nபொதுவாகவே திருமணங்களில் மணமேடை மலர்களைக் கொண்டு அலங்கரிப்பது என்னும் விஷயம் பழமையான பாரம்பரியத்தில் ஒன்று. ஆனால் இந்த நாட்களில், ஒரு திருமணத்தில் பூக்களின் பயன்பாடு வெறும் இடம் அலங்காரத்திற்கு மட்டும் அல்ல, சமீபத்தில்...\nதேவையான பொருட்கள் *வண்ணமயமான பேப்பர் *கத்தரிக்கோல் *கம் *நூல் ரிபன் செய்முறை நீங்கள் தேர்ந்தெடுத்தப் பேப்பரில் உங்களுக்கு விருப்பமான அளவில் நீள் சதுர வடிவமாக ஒரு பகுதியை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். முதலில் அகல...\nஉங்கள் ஒட்டு மொத்த தோற்றத்தையும் பிரதிபலிக்கும் ஒரு விஷயம் உங்கள் ஹேர் ஸ்டைல் அழகு தான். எந்த விதமான கூந்தலை நீங்கள் பெற்று இருந்தாலும் உங்கள்...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/2018/05/26/madurai-branch-order-tudukkadi-district-collector/", "date_download": "2019-01-16T04:28:03Z", "digest": "sha1:OFPMNGHFKMSJ6GQZFOJZMLAPHGRWNFUX", "length": 41833, "nlines": 492, "source_domain": "tamilnews.com", "title": "Madurai branch order Tudukkadi District Collector, tamil news", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானதைத் தொடர்ந்து, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை கடந்த 23-ம் தேதி தமிழக அரசு முடக்கியது. இதனால் +2 முடித்த மாணவர்கள் கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.\nஇந்த நிலையில் தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடியில் நிகழ்ந்த கலவரத்துக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை முடக்கியது ஏன் என கேள்வி எழுப்பினர்.\nஇதனையடுத்து, தூத்துக்குடி தவிர்த்து மற்ற இரண்டு மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனிடையே, இந்த வழக்கு மாலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி மாவட்டத்திலும் இன்டர்நெட் சேவையை வழங்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக இன்றைகுள் முடிவு எடுக்க வேண்டும் என்றும், நீதிபதிகள் கூறினர். இலவச சட்ட உதவிக்குழுவினர், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதனை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nதுப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு தொகையை அதிகரிப்பது குறித்து, அரசு முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர்.\nஇதனையடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரப்படுவது தொடர்பாக, ஆறு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் வழக்கு விசாரணை, ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nவங்கியில் கணக்காளருக்கே தெரியாமல் நடந்த பணப்பரிவர்த்தனை\nசாதனை விளக்க கூட்டங்களை நடத்த பாஜக திட்டம்\nஅரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\nசிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் – காடுவெட்டி குரு\nபெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு\nபரிதாபமாக பலியான சிறுவன்- பிரான்ஸில் சம்பவம்\nகுர்- ஆனுக்கு நான்கு பேர் செய்த அவமதிப்பு: கொந்தளித்தது சமூகம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nகுர்- ஆனுக்கு நான்கு பேர் செய்த அவமதிப்பு: கொந்தளித்தது சமூகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1347", "date_download": "2019-01-16T05:17:46Z", "digest": "sha1:2H5GKMXBJNXKPNYMPHESCQ3JTE2ZQOBM", "length": 5765, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சிங்கப்பூர் ஈசூன் மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகும்பலா யாகம் | Nigalla Yagam at the Eisun Maha Mariamman Temple in Singapore - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > சிங்கப்பூர்\nசிங்கப்பூர் ஈசூன் மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகும்பலா யாகம்\nசிங்கப்பூர்: சிங்கப்பூர் ஈசூன் மகா மாரியம்மன் ஆலயத்தில், உக்ர பிரத்யங்கிரா அன்னைக்கு அமாவாசைத் திருநாளை முன்னிட்டு நிகும்பலா யாகம் மிக விமர்சையாக நடைபெற்றது. விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கிய யாகம், யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித கலசம், மங்கல இசையுடன் ஆலயம் வலம் வரப் பெற்று அன்னை பிரத்யங்கரா தேவிக்கு சிறப்பு அபிஷேகமும், கலாபிஷேசகமும் நடைபெற்றன. மகா மாரியம்மன் ஆலயத்தில் மட்டுமே இத்தகு யாகம் நடைபெறுவதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு உக்ர பிரத்யங்கிரா அன்னையின் அருளை பெற்றுச் சென்றனர்.\nசிங்கப்பூர் ஈசூன் மகா மாரியம்மன் ஆலயம் நிகும்பலா யாகம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசிங்கப்பூரில் அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா\nசிங்கப்பூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு சகஸ்ர கலசாபிஷேகம்\nசிங்கப்பூர் ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விளம்பி வருட மஹோத்சவத் திருவிழா\nசிங்கப்பூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்\nசிங்கப்பூர் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா\nசிங்கப்பூர் ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வேம்பு அம்மன் விழா\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை\n14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/178016/news/178016.html", "date_download": "2019-01-16T04:21:13Z", "digest": "sha1:ULYK2XDKSV34PWOGE36CUTAUDYGE66PD", "length": 6292, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் கைது(உலக செய்தி) !! : நிதர்சனம்", "raw_content": "\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் கைது(உலக செய்தி) \nடெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வாழ்க்கை அறிவியல் கல்லூரி பேராசிரியர் அடுல் ஜோஹ்ரி என்பவர் மீது மாணவியர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்தனர். இதுதொடர்பாக வசந்த் கஞ்ச் பொலிஸ் நிலையத்தில் பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇதற்கிடையில், வாழ்க்கை அறிவியல் கல்வித்துறை மாணவ-மாணவியர்கள் கடந்த 16 ஆம் திகதி கும்பலாக திரண்டு கடந்த கல்லூரி டீன் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். விசாரணையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இது குறித்து டீனிடம் கடிதம் கொடுத்தனர்.\nஇதே கோரிக்கையை வலியுறுத்தி வசந்த் கஞ்ச் பொலிஸ் நிலையத்தை நேற்று முற்றுகையிட்ட மாணவ-மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மகளிர் அமைப்புகளை சேர்ந்தவர்களும் பொலிஸ் நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், பேராசிரியர் அடுல் ஜோஹ்ரி-ஐ கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியதாக டெல்லி நகர பொலிஸ் இணை கமிஷனர் அஜய் சவுத்ரி தெரிவித்துள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\n14 வயது சிறுமியிடம் அசிங்க பட்ட ராகுல் காந்தி-அதிர்ச்சியில் உறைந்த நிமிடம்\nபாறையை உருக்கி குகையாக்கும் சித்தர் மூலிகை ரகசியங்கள்\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநிலம் புரண்டி, மண்ணில் மறையும் அதிசயம்\nஉலக வங்கியின் தலைவராகும் டிரம்ப்பின் மகள்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nகாற்றாடி நூல் அறுத்து 5 பேர் பலி\nகுழந்தைகளுக்கும் வரலாம் முதுகு வலி\nநம்மை பார்த்துக் கொள்வது சுயநலமில்லை\n‘வன் செவியோ நின் செவி’\nகண் எரிச்சலை போக்கும் கொத்துமல்லி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/37482-ashes-3rd-test-australia-won-by-an-innings-and-41-runs.html", "date_download": "2019-01-16T03:22:34Z", "digest": "sha1:BNX2ZNYYD5IFVKAGDGDDUKT2ON3G3SVJ", "length": 11112, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆஷஸ் டெஸ்ட்: தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா | Ashes 3rd Test: Australia won by an innings and 41 runs", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nஆஷஸ் டெஸ்ட்: தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா\nஇங்கிலாந்துக்கு எதிரான அஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்துக்கொண்டது.\nஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 403 ரன்கள் எடுத்தது. மலன் 140 ரன்களும் பேர்ஸ்டோவ் 119 ரன்களும் எடுத்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 662 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஸ்மித் 239 ரன்கள் குவித்தார். மார்ஷ் 181 ரன்கள் எடுத்தார்.\nஅடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி தடுமாறியது. மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது. பின்னர், ஹசில்வுட்டின் அபார பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். அவர் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இங்கிலாந்து அணி, 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்துக்கொண்டது. அந்த அணிக்கு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇமாச்சலில் பாஜக முதல்வர் வேட்பாளர் தோல்வி\nகுஜராத் களத்தில் போராடிய ராகுலுக்கு வாழ்த்துகள்: சிவசேனா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா\n“தோனியை புரிந்துகொள்ள யாராலும் முடியாது” - வியந்துபோன விராட் கோலி\n2வது ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி\nவிராட் கோலி சதம் : அசந்துபோன ஆஸ்திரேலியா\nத்ரில் ஆகும் 2வது ஒருநாள் போட்டி : இந்தியாவா\n2வது ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு\nபாகிஸ்தானை பந்தாடிய தென்னாப்ரிக்கா - டெஸ்ட் தரவரிசையில் 2ஆம் இடம்\nஅம்பயரின் தவறான முடிவால் அவுட் ஆன தோனி - டிஆர்எஸ் முறையில் மாற்றம் வருமா\n‘4வது இடம் அவருக்கானது’ தோனி மீது மீண்டும் பாசத்தை காட்டிய ரோகித் \nRelated Tags : ஆஷஸ் டெஸ்ட் , ஆஸ்திரேலியா , டெஸ்ட் , இங்கிலாந்து , வெற்றி , Australia , England , Ashes\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா\nஜனவரி 20ல் ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம்\nஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇமாச்சலில் பாஜக முதல்வர் வேட்பாளர் தோல்வி\nகுஜராத் களத்தில் போராடிய ராகுலுக்கு வாழ்த்துகள்: சிவசேனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/38100-christmas-storm-brings-record-53-inches-of-snow-to-erie-pennsylvania-america.html", "date_download": "2019-01-16T03:25:31Z", "digest": "sha1:YU5TXUN7BCPWTFTPS47KIXOHDCXGP4WK", "length": 9450, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்காவில் 30 மணி நேரத்தில் 53 அங்குலம் பனிப்பொழிவு | Christmas storm brings record 53 inches of snow to Erie, Pennsylvania america", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nஅமெரிக்காவில் 30 மணி நேரத்தில் 53 அங்குலம் பனிப்பொழிவு\nஅமெரிக்காவில் 30 மணி நேரத்தில் 53 அங்குலம் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக பென்சில்வேனியாவில் உள்ள எரி பகுதியில் கடந்த 30 மணி நேரத்தில் 53 அங்குலம் அளவுக்கு பனிப் பொழிவு காணப்பட்டதால் சாலைகள் வெண் போர்வை போர்த்தியது போல உள்ளன. கட்டடங்கள், மரங்கள், வாகனங்கள் மீதும் அடர்த்தியான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதற்கிடையே நிலைமையை சமாளிக்க உள்ளூர் அதிகாரிகள் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளனர்.\nசென்னை அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து\nஓரே நேரத்தில் 3 சூரியன்கள்: ஆச்சர்யமடைந்த சீன மக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமூன்று நாட்களுக்கு பிறகு குறைந்தது ஹிமாச்சல பிரதேச பனிப்பொழிவு\n“அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனம் செய்வேன்” - ட்ரம்ப் எச்சரிக்கை\n10 ஆண்டுகளாக கோமாவில் இருந்தவருக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி\nஒத்துழைக்காவிட்டால் நெருக்கடி நிலை பிரகடனம் - எச்சரிக்கும் ட்ரம்ப்\nபனிப்பொழிவால் கண்ணுக்கு தெரியாத சாலைகள் \nஅமெரிக்க பிரதிநிதிகள் அவைக்கு பெண் சபாநாயகர்\nஅமெரிக்காவில் முடங்கி கிடக்கும் அரசு பணிகள்\nஆப்கானிஸ்தானை மையப்படுத்தி மோதும் மோடி - ட்ரம்ப் - உண்மை என்ன\nமோடியின் நூலகத்தால் என்ன பயன் \nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா\nஜனவரி 20ல் ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம்\nஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து\nஓரே நேரத்தில் 3 சூரியன்கள்: ஆச்சர்யமடைந்த சீன மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2014/06/blog-post_9572.html", "date_download": "2019-01-16T04:08:45Z", "digest": "sha1:3NVRPIE6VN7VAFXQGBK3GAQUW4ARX5LB", "length": 6297, "nlines": 150, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி", "raw_content": "\nரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி\nஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) நிரப்பப்பட உள்ள 117 கிரேடு 'பி' அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: கிரேடு 'பி' அதிகாரி\nகல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரவினருக்கு ரூ.400, SC/ST/PWD பிரிவினர் எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.\nசம்பளம்: மாதம் ரூ 47,855.\nவிண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.06.2014\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://eluthu.com/greeting-cards/tag/376/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-01-16T03:37:47Z", "digest": "sha1:JO5T4MLNNETOB2ZZP3KBCQDFOUCGCWMC", "length": 6842, "nlines": 145, "source_domain": "eluthu.com", "title": "ரங்கபஞ்சமி தமிழ் வாழ்த்து அட்டைகள் | Rangapanchami Tamil Greeting Cards", "raw_content": "\nரங்கபஞ்சமி தமிழ் வாழ்த்து அட்டைகள்\nரங்கபஞ்சமி தமிழ் வாழ்த்து அட்டைகள்\nகணவருக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் உயிரே\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் அன்பே\nகாதலுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் காதலி\nநண்பர்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஹாப்பி நியூ இயர் (46)\nதமிழ் வருட பிறப்பு (20)\nஅட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் (19)\nஅட்வான்ஸ் நியூ இயர் (19)\nசித்திரை முதல் நாள் (18)\nஉலக மகளிர் தினம் (16)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/203854/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-01-16T04:13:26Z", "digest": "sha1:NF2WKL6TVG4SGKPNLOLMRRUMMHNS53P2", "length": 5296, "nlines": 209, "source_domain": "eluthu.com", "title": "உலகின் முதன் மொழி நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nஉலகின் முதன் மொழி நகைச்சுவைகள்\nமியா-ன்னு பேரு வைடா தம்பி\nஇப்புரீத்தி, இப்புரீத்தீ - எங்கடி போயிட்டே-\nஉலகின் முதன் மொழி நகைச்சுவைகள் பட்டியல். List of உலகின் முதன் மொழி Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/9/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-01-16T04:24:05Z", "digest": "sha1:3Z27JK7ZHR7T7VSXUOK432BHLLXPWD6R", "length": 5611, "nlines": 211, "source_domain": "eluthu.com", "title": "இயற்கை நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nகமல், ரஜினி , விஜய்\nநகைச்சுவை- கொள்ளிவாய்ப் பிசாசு - ராமு-சோமு உரையாடல்\nபிரச்சனையே வராது, சிரிக்க மட்டும்\nஇயற்கை நகைச்சுவைகள் பட்டியல். List of இயற்கை Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/srilanka-vs-newzealand-ross-taylor-surpassed-kohli-sachin-to-do-this-record-012721.html", "date_download": "2019-01-16T04:35:07Z", "digest": "sha1:RVDZAS2IC6FLF7WPWAWGDXKXPXB6OKFT", "length": 10935, "nlines": 142, "source_domain": "tamil.mykhel.com", "title": "சச்சின், கோலி ரெக்கார்டை முறியடித்த நியூசி. வீரர்.. இந்திய அணிக்கு எதிராகவும் ரெக்கார்டை தொடர்வாரா? - myKhel Tamil", "raw_content": "\nAUS VS IND - வரவிருக்கும்\nSAF VS PAK - வரவிருக்கும்\n» சச்சின், கோலி ரெக்கார்டை முறியடித்த நியூசி. வீரர்.. இந்திய அணிக்கு எதிராகவும் ரெக்கார்டை தொடர்வாரா\nசச்சின், கோலி ரெக்கார்டை முறியடித்த நியூசி. வீரர்.. இந்திய அணிக்கு எதிராகவும் ரெக்கார்டை தொடர்வாரா\nசாக்ஸ்டன் ஓவல் : நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் இலங்கை அணிக்கு எதிராக 137 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.\nராஸ் டெய்லர் ஒருநாள் போட்டிகளில் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். தற்போது நடந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் கலக்கி வருகிறார்.\nஇலங்கை அணிக்கு எதிராக நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ராஸ் டெய்லர் 137 ரன்கள் அடித்து தன் 20வது சர்வதேச ஒருநாள் போட்டிகள் சதத்தை கடந்தார். நியூசிலாந்து வீரர்களிலேயே அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nகோலி - சச்சின் சாதனை\nமேலும், அவர் தொடர்ந்து ஆறாவது முறையாக ஒருநாள் போட்டிகளில் 5௦ அல்லது அதற்கும் மேலான ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் சிறந்த பேட்ஸ்மேன்கள் கோலி, சச்சினின் சாதனைகளை முறியடித்துள்ளார்.\nஇந்திய அளவில் சச்சின் மற்றும் கோலி 5 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 50+ ரன்களை குவித்து இருந்தனர். ராஸ் டெய்லர் ஆறு முறை 50+ ரன்களை தொடர்ந்து அடித்து இவர்களை முந்தியுள்ளார்.\nஎனினும், இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் பாகிஸ்தானின் ஜாவேத் மியான்தத் ஆவார். அவர் தொடர்ந்து 9 ஒருநாள் போட்டிகளில் 50+ ரன்களை அடித்துள்ளார். அவரை எட்ட ராஸ் டெய்லர் இன்னும் மூன்று போட்டிகளில் அரைசதம் அடிக்க வேண்டும். அதுவும் இந்திய அணிக்கு எதிராக\nநியூசிலாந்து அணி அடுத்து இந்தியாவுடன் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் முடிந்த உடன் நியூசிலாந்து ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது.\nநியூசிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிராக வெற்றிகளை பெற்று நம்பிக்கையுடன் இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தியாவும். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வென்று நம்பிக்கையுடன் ஆஸ்திரேலிய அணியுடன் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/srilanka/80/109759", "date_download": "2019-01-16T03:23:11Z", "digest": "sha1:7PUXTKZXPBZ3WS4FOH4NJXCQG6GCF2YH", "length": 35334, "nlines": 159, "source_domain": "www.ibctamil.com", "title": "சிறிலங்காவின் பாரளுமன்றமும் தமிழீழ மக்களும் - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nஒரு வயது குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை; பின்பு காத்திருந்த அதிர்ச்சி\nசிறிலங்காவின் பாரளுமன்றமும் தமிழீழ மக்களும்\nமுதலாவதாக, பாரளுமன்றம்என்றால்என்னஎன்பதையாவரும்அறிந்திருக்கவேண்டும். பிரஞ்சுமொழியில்பார்ல்(parler)பேசு, கதை, போன்றஅர்தமுள்ளசொல்லிருந்து (parliement) பாரளுமன்றம்என்றசொல், 11ம்நூற்றாண்டில்பிரான்ஸில்உருவனதுஇதனைதொடர்ந்துஆங்கிலநோமன்பிரெஞ்சுகாலப்பகுதியான14ம்நூற்றாண்டில், (parliament)பாரளுமன்றம்என்றசொல்ஆங்கிலத்தில்பிரித்தானியாவில்பாவனைக்குவந்துள்ளது.\nஇவ்வேளையில்பாரளுமன்றத்தின்நடப்புக்களைகடமைகளைநாம்உலகளாவியரீதியில்ஆராய்வோமானால்- பாரளுமன்றத்திற்குதெரிவாகும்மக்கள்பிரதிநிதிகள, அவர்களதுநாட்டுமக்களின்பாதுகாப்புபொதுநலன்களைமனதில்கொண்டு, விவாதங்கள்பேச்சுவார்த்தைகளைஅடிப்படையில்சட்டங்களைவகுப்பதுடன், ஆண்டுதோறும்நாட்டிற்குரியவரவுசெலவுவிற்கானபட்ஜெட்டைதயாரித்து, அரசங்கத்தின்நாளாந்தநடைமுறைகளைகண்காணிப்பார்கள்.\nகடந்தசிலதினங்களாகஉலகத்தின்கவனம் சிறிலங்காபாரளுமன்றம்பக்கம்திரும்பியுள்ளதைநாம்அவதானிக்கமுடிகிறது. அங்குநடப்பவற்றிற்கும், பாரளுமன்றத்தின்வரவிலக்கணத்திற்கும்எந்ததொடர்பும்கிடையாது. அங்குகடந்தசிலதினங்களாகநடப்பவற்றை காவலிகள்மன்றத்தில் நடப்பவையாக நாம் பார்க்கலாம்.\nஇவ்பாரளுமன்றத்திற்குள்ளும், இதன்மண்டபவாசல்களிலும்நடந்தசிலஅசம்பாவிதங்களையும், அத்துடன்இலங்கைதீவில்வாழும்தமிழ்மக்களிற்குஎதிராகஇனவாதஅடிப்படையில்மேற்கொள்ளப்பட்டசிலதீர்மானங்களையும், பௌத்தசிங்களஅரசியல்வாதிகள்தமிழ்மக்களிற்குசர்பாகசெய்யமறுத்தசிலதீர்மானங்களையும்இங்குசுருக்கமாககுறிப்பிடவிரும்புகிறேன். இவற்றைஇந்தியாஉட்படசர்வதேசசமூதாயம்கவனத்தில் கொள்ள வேண்டும்.\n1956ம்ஆண்டுயூன்14ம்திகதி, முன்னாள்ஜனதிபதிசந்திரிக்காகுமாரதுங்காவின்தகப்பனர், பிரதமர்எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவினால், சிங்களம்மட்டுமேஉத்தியோகமொழியென்ற தீர்மானத்தைகொண்டுவந்தவேளையில், அன்றையதமிழ்பாரளுமன்றஉறுப்பினர்கள், ஓர்சாத்வீகபோராட்டத்தைமுன்னையபாரளுமன்றகட்டிடத்திற்குமுன்பாக, அதாவதுகொழும்பில்காலிமுகதிடலில்நடாத்தியவேளையில், அவர்களைசிங்களபௌத்தவாதஅரசாங்கத்தின்ஏவுதலில்,சிங்களகாடையர்கள்மிகவும்மோசமானமுறையில்தாக்கினார்கள். இதைதொடர்ந்து, நடைபெற்றதமிழர்கள்மீதானஇனகாலவரத்தில், 150க்குமேற்பட்டதமிழர்கள்கொல்லப்பட்டும், பலகோடிரூபாபெறுமதியானஅவர்களதுசொத்துக்களும்சூறையாடப்பட்டன.\n1964ம்ஆண்டுமுன்னாள்ஜனதிபதிசந்திரிக்காகுமாரதுங்காவின்தாயார்பிரதமர்திருமதிபண்டாரநாயக்காவினால்- ஒருநபருக்குஒருமாதத்திற்குஇருயார்துணிமட்டுமேபெற்றுகொள்ளமுடியுமெனபாரளுடமன்றத்தில்தீர்மானித்தவேளையில், இவ்நடைமுறையைஎதிர்ப்பதற்காக, முன்னாள்பிரதமரும்பாரளுமன்றஉறுப்பினருமானவிஜயநந்தாதகாநாயக்கஅவர்கள், கோவணத்துடன்பாரளுமன்றத்திற்குள்நுழையமுற்பட்டவேளையில், அவர்பொலிஸாரினால்பலவந்தமாகதடுத்துநிறுத்தப்பட்டார். சிறிலஙகாவின்பாரளுமன்றத்தில், இன்றுவரைபலவிதப்பட்டகைகலப்புக்கள்இடம்பெற்றுள்ளன.\n1948ம்ஆண்டுநவம்பர்15ம்திகதி, மலைநாட்டில்வாழும்இந்தியாவம்சாவழியினரிதுவாக்குரிமை, பிராஜவுரிமையாவும்பறிக்கப்பட்டது. இதனால்கோடிக்கணக்கானமலைநாட்டு தமிழர்கள்நாடற்றவர்களாக்கப்பட்டனர்.\n1957ம்ஆண்டுயூலைமாதம்26ம்திகதி, அன்றையபிரதமர்எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவிற்கும்தமிழர்களின்தலைவரானதந்தைஎஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கும்இடையில், தமிழர்களதுதாயாகபூமியானவடக்குகிழக்கிற்கு‘சமாஸ்டி’அடிப்படையில்அரசியல்தீர்வுவழங்குவதற்காகஓர்உடன்படிக்கைகைச்சாத்தாகியது. ஆனால்இவ்உடன்படிக்கை, சிங்களபௌத்தவாதிகளின்எதிர்ப்புகாரணமாகஒருவாரத்திற்குள்ஏதேச்சையாககிழித்துஏறியப்பட்டது. இதனைதொடர்ந்துதமிழர்கள்மீதானஇனகாலவரத்தில்நூற்றுக்கணக்கானதமிழர்கள்கொல்லப்பட்டும், பலகோடிரூபாபெறுமதியானதமிழர்களதுசொத்துக்களும்சூறையாடப்பட்டன.\n1964ம்ஆண்டுஇந்தியாவுடனானசிறிமாவோ-சாஸ்திரிஒப்பந்தம்கைச்சாத்திட்பட்டு, 1948ம்ஆண்டுநவம்பர்மாதம், வாக்குரிமைபிரஜாவுரிமைபறிக்கப்பட்டஇந்தியாவம்சாவழியினர், இந்தியாவிற்குநாடுநாடுகடத்தப்பட்டனர் இவர்கள் 115 ஆண்டுகளிற்கு மேல் இலங்கைதீவில் வாழ்ந்தவர்கள்.\n1965ம்ஆண்டுமார்ச்மாதம்24ம்திகதி, அன்றையபிரதமர்டட்ளிசேனநாயக்காவிற்கும்தமிழர்களின்தலைவரானதந்தைஎஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கும்இடையில்தமிழர்களின்அரசியல்தீர்விற்கானஓர்உடன்படிக்கைகைச்சாத்திடப்பட்டது. ஆனால்சிங்களபௌத்தவாதிகளின்எதிர்ப்புகாரணமாகஇவ்உடன்படிக்கைஉடனேயேஏதேச்சையாககிழித்துஏறியப்பட்டது.\n1972ம்ஆண்டுமேமாதம்22ம்திகதி, இலங்கைசிறிலங்காகுடியரசாகமாற்றம்பெற்றது. இவ்வேளையில்குடியரசின்யாப்பிற்குஅமைய, பௌத்தமாதம்சிறிலங்காவின்முதன்மைமதமாகபிரகடனப்படுத்தப்பட்டதுடன், வடக்குகிழக்குவாழ்மக்களிற்குமுன்னையஅரசியல்யாப்பிலிருந்தாமிககுறைந்தபாதுகாப்புசாரங்களும்குடியரசுயாப்புமூலம்நீக்கப்பட்டது.\n1979ம்ஆண்டு, ஜனதிபதிஜே. ஆர். ஜயவர்த்தனாவினால் தமிழ்போரளிஅமைப்புக்களைதடைசெய்யும்நோக்குடன்பயங்கரவாதச்சட்டம்நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்மூலம்வடக்குகிழக்குபகுதிகள்யாவும்அரசபயங்கரவாதத்தினால்பாதிக்கப்பட்டது. அதனைதொடர்ந்துதமிழர்கள்மீதுநடைபெற்றஇனகாலவரத்தினால் நூற்றுக்கணக்கானதமிழர்கள்கொல்லப்பட்டும், பலகோடிரூபாபெறுமதியானஅவர்களதுசொத்துக்கள்சூறையாடப்பட்டன.\nசிங்களகடையர்களும்அரசபடைகளும்இணைந்து, தென்ஆசியாவின்முக்கியநூலகமாகவிளங்கியயாழ்நூலகம்உட்படயாழ்பணத்தின்நவீனசந்தை, பத்திரிகைகாரியலாயம், அரசியல்கட்சியின்காரியலயம்போன்றவைதீக்கிரையாக்கினார்கள்.\n1983ம்ஆண்டுயூலைமாதம்27-28ம்திகதிகளில், கொழும்பில்உள்ளஅதிபாதுகாப்புநிறைந்தவெலிக்கடைசிறைசாலையில், 53 தமிழ்அரசியல்கைதிகள் சிங்களகைதிகளினால்அரசின்அணுசாரனையுடன்படுகொலைசெய்யப்பட்டார்கள். தமிழ்அரசியல்கைதிகளைகொலைசெய்தசிங்களகைதிகளிற்கு, அரசினால்வீடுநிலமெனபரிசுகளும்பாராட்டுதல்களும்வழங்கப்பட்டது. அவ்வேளையில்தமிழ்பாரளுமன்றஉறுப்பினர்கள்யாவரும்இந்தியாவில்தஞ்சம்அடைந்திருந்தார்கள்.\nதற்பொழுதுசிறிலங்காவின்பாராளுமன்றத்தில்நடப்பவற்றைஉற்றுநோக்குவோமானால், முன்னாள்ஜனதிபதிசந்திரிக்காவினால், 2003ம்ஆண்டுமேற்கொண்டநடைமுறைகளை, இன்றுஜனதிபதிசிரிசேனாமேற்கொள்வதைகாணமுடிகிறது.\n2001ம்ஆண்டுடிசம்பர்மாதம்ரணில்விக்கிரமசிங்கபாரளுமன்றதேர்தலில்வெற்றிபெற்றுபிரதமராகியாதும், 2002ம்ஆண்டுபெப்ரவரிமாதம்தமிழீழவிடுதலைபுலிகளின்தலைவர்திருபிரபாகரனுடன்ஓர்போர்நிறுத்தஉடன்படிக்கைசெய்துகொண்டார். இதனைதொடர்ந்துநோர்வேநாட்டின்மத்தியஸ்த்தில்மேற்கொண்டுவரும்பேச்சுவார்த்தைகாலத்தில், ஓர்இடைகாலதீர்வின்அவசியம்காரணமாக, 2003ம்ஆண்டுஓக்டோபர்மாதம்31ம்திகதிதமிழீழவிடுதலைபுலிகளினால்,ஓர்இடைகாலதீர்விற்கானவரையறையைஅரசிடம்சமர்ப்பிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, ஜனதிபதிசந்திரிக்கா, ரணில்அரசாங்கத்தில்அங்கம்வகித்த– பாதுகாப்பு, உள்துறை, தகவல்அமைச்சர்களைபதவிநீக்கம்செய்ததுடன், பாராளுமன்றத்தையும்இருவாரங்கள்இடைநிறுத்தியிருந்தார்என்பதுகுறிப்பிடதக்கது.\nஇறுதியில், 2004ம்ஆண்டுபெப்ரவரி7ம்திகதி, ரணில்அரசாங்கத்தைஜனதிபதிசந்தரிக்கா, கலைத்துபாரளுமன்றதேர்தலுக்குவழிவகுத்திருந்தார். இவையாவற்றைசந்திரிக்கா, நாட்டின்பாதுகாப்புகருதிநடைமுறைபடுத்தியதாககூறதவறவில்லை.\n2004ம்ஆண்டுஏப்ரல்மாதம்நடைபெற்றதேர்தலில், ஜனதிபதிசந்திரிக்காவின்கட்சிவெற்றிபெற்றிருந்தது. அவ்வேளையில், ஜனதாவிமுக்கிபேரமுனையின்(ஜே.வி.பி.) முன்னெடுப்பில், முன்னாள்வெளிநாட்டுஅமைச்சரும், தமிழருமானதிருலக்ஸ்மன்கதிர்காமரைபிரமர்ஆக்குமாறுஜனதிபதிசந்திரிக்காவிற்குபலராலும்வேண்டுகோள்முன்வைக்கப்பட்டவேளையில், மகிந்தராஜபக்சாதனதுவழமையானஇனவாதஅடிப்படையில், பௌத்தபீடாதிபதிகளின்துணையுடன், லக்ஸ்மன்கதிர்காமரைஒதுக்கிவைத்து, தன்னை பிரதமாராக்கிகொண்டார்.\nவேடிக்கைஎன்னவெனில், 2005ம்ஆண்டுஆகஸ்ட்மாதம்கதிர்காமர்கொலைசெய்யப்பட்டதைதொடர்ந்து, கொழும்பில்ஏற்கனவேகல்விமான்களிற்காகதிகழ்ந்துவரும்ஓர்நிறுவனத்தை, கதிர்காமரின்நினைவாகஅவரதுபெயரில்மகிந்தராஜபச்சாவினால்பெயர்மாற்றம்செய்யப்பட்டது. இதுசர்வதேசசமூதாயத்தைதனதுபக்கம்திருப்பும்ராஜபக்சாவின்கபடமானநடவடிக்கையாகும்.\nதமிழ்பிரதிநிதிகளினதுஅல்லதுதமிழரதுவியர்வை, கடும்உழைப்பையும், சிங்களபௌத்தவாதிகள்தமதுசுயநலத்திற்காகஎப்படியாகபாவிக்கிறார்கள்என்பதற்குஇதுஓர்நல்லஊதாரணமாகும். இவையாவும்இலங்கைதீவின்இரத்தகாரைபடிந்தசரித்திரங்கள்.\nஇலங்கைதீவைபொறுத்தவரையில், அங்குஉண்மையானஜனநாயம்இல்லையென்பதை– ஓருகோடிக்குமேலானதமிழ், சிங்கள, முஸ்லீம்கள்வெளிநாடுகளில்அரசியல்தஞ்சம்கோரியுள்ளதுஉறுதிபண்ணுகிறது.\nசிறிலங்காவின்அரசியல்யாப்புஎன்பது, வடக்குகிழக்குவாழ்தமிழ்மக்களின்சுயநிர்ணயஉரிமை, வேறுஅரசியல்உரிமைகளைநசுக்குவதற்கானவையேதவிர, தெற்கின்அரசியல்வாதிகளைஇவ்யாப்புகட்டுப்படுத்துவதாககாணப்படவில்லை.\nஓன்றும்புரியாதபுதிர்என்னவெனில்- 2010ம்ஆண்டுசரத்பொன்சேக்காவும், 2015ம்ஆண்டுமைத்திரிபாலசிரிசேனவும்தமதுஜனாதிபதிதேர்தல்களில், புதியஜனநாயககட்சியையும்அதன்சின்னமானஅன்னத்தில்போட்டியிட்டுள்ளனர். இவ்புதியஜனநாயககட்சி, ஓர்பிரித்தானியபிரஜையானசகிலாமுனசிங்கிஎன்பவரைநிறுவனஅங்கத்தவராகவும், அதன்முன்னேடியாகவும்கொண்டுள்ளது. இவ்சகிலாமுனசிங்கிவெளிநாட்டிலும்உள்நாட்டிலும்பலசர்ச்சைகளைஎதிர்நோக்குபவராககாணப்படுகிறார். எமதுவினாஎன்னவெனில்- வெளிநாட்டுபிரஜைஒருவரினால், சிறிலங்காவில்ஓர்அரசியல்கட்சிபதிவுசெய்வதைசிறிலங்காவின்அரசியல்யாப்பு, தேர்தல் சட்டம் என்பவை ஏற்றுகொள்கிறதா\nஉலகில்வேறுபட்டநாடுகளில்இடம்பெற்றஇனஅழிப்புஎன்பது– பலவருடங்கள்தசாப்தங்கள்கடந்தேஅங்கீகரிக்கப்படுகிறதுஎன்பதேஉண்மையாதார்த்தம். அவைஓர்இனஅழிப்பாகஏற்றுகொள்ளப்படும்வேளையில், அவற்றைமேற்கொண்டகுற்றவாழிகளில்பெரும்பலோனோர்- ஒன்றில்உயிர்வாழ்வதில்லைஅல்லதுதண்டனையைதண்டியதொண்ணுறு, நூறுவயதைஅடைந்துவிடுவார்கள். இவற்றிற்குநல்லஊதரணமாக– துருக்கியில்நடைபெற்றஆர்மேனியமக்களின்இனஅழிப்பு, போஸ்னியாவில்நடைபெற்றசெப்ஸ்ரினியாமக்களின்இனஅழிப்பு, ருவாண்டாவில்ருற்சிஸ்மக்களின்இனஅழிப்பு, கம்போடியாவில்இடம்பெற்றகமீஸ்மக்கள்அல்லதுவேறுபலஇனஅழிப்புக்களைகுறிப்பிடலாம்.\nமியாமாரின்றோகீனியமக்கள்மீதானஇனஅழிப்பு, உலகில்ஒர்விதிவிலக்காககாணப்படுகிறது. மிகவும்கவலைஎன்னவெனில், சிறிலங்காவிலிருந்துதனதுதொலைநோக்கில்பார்த்துறோகீனியமக்கள்ஓர்இனஅழிப்பிற்குஆளாக்கபட்டிருக்கிறார்களேனகூறும் சிறிலங்கா வாழ் தமிழிச்சி, இலங்கைதீவில்தனதுமுற்றத்தில்நடைபெற்றதமிழர்களதுஇனஅழிப்புபற்றிஇன்றுவரைஅமைதிகாப்பதுமிகவும்வேடிக்கையானது. அடிமைதனத்தைஏற்பவர்கள், தமதுஇனத்தைபற்றிஒருபொழுதும்அக்கறைகொள்ளமாட்டார்கள்.\nஎதுஎன்னவானாலும், நாம்சோர்வற்றுதொடர்ச்சியாகசர்வதேசவேலைதிட்டங்களைமிகவும்அவதானமாகமேற்கொள்ளவேண்டும், அவ்வழிமூலம்எமதுதமிழினத்திற்குநடைபெற்றதுஓர்இனஅழிப்புஎன்பதைநிருபிப்போம். அவ்வேளையில்எமதுஇனத்தின்மீதுஇனஅழிப்பைமேற்கொண்டவர்கள்உயிருடன்இருப்பார்களா, அல்லதுதமதுதள்ளாடும்வயதில்தள்ளுவண்டிகளில்நீதிமன்றங்கள்செல்வார்களாஎன்பதற்கு, காலம்தான்பதில்கூறவேண்டும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/3009", "date_download": "2019-01-16T03:46:21Z", "digest": "sha1:OE7CFAPJIQLUCSZAOI3W6HX6BHMQ6LZV", "length": 7444, "nlines": 138, "source_domain": "mithiran.lk", "title": "பளபளப்பான சருமத்தைப் பெற எளிய வழிமுறைகள் – Mithiran", "raw_content": "\nபளபளப்பான சருமத்தைப் பெற எளிய வழிமுறைகள்\nஈஸி டிப்ஸ் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெறுங்கள்\n1. சருமத்தை சுத்தம் செய்து, மாய்ஸ்சுரைஸ் செய்ய வேண்டும், சில நிமிடங்கள் காத்திருந்த பின்பு பிரைமரை பூச வேண்டும்.\n2. ஃபவுண்டேஷன் அதிகம் தேவையில்லை. சருமத்தில் உள்ள சீரற்ற இடங்களை மறைக்க கன்சீலரை பயன்படுத்தவும். ஃபவுண்டேஷனை லேசாக, மெல்லிய லேயராக பூசவும்.\n3. கண்களுக்கு கீழே, தாடை மற்றும் நெற்றியின் மையத்தில் ஹைலைட்டரை பயன்படுத்தவும். நன்றாக கலந்து விட்டு, பவுடர் பூசி செட் செய்யவும்.\n4. பிங்க் நிற பீச் பிளஷை பயன்படுத்தவும், கண்ணாடியைப் பார்த்து புன்னகைத்து, கன்ன கதுப்புகளில் பூசுங்கள். அதை நன்றாகக் கலந்து விடுங்கள்.\n5. உதடுகளின் வடிவத்தை சீரமைக்க, நியூடு லிப் லைனரை பயன்படுத்தவும். அதே பென்சில் மூலம் நிரப்பி, பின்பு கிளாசை பூசவும்.\n6. உங்கள் தோற்றத்தை நிறைவு செய்ய, இரண்டு கோட் மஸ்காராவை சேர்க்கவும்.\nஇன்னும் வேகமாக மேக்கப்பை முடிக்க, பிரைமரை தவிர்த்து விடவும். உங்கள் மாய்ஸ்சுரைசரில் சில துளி ஃபவுண்டேஷனை சேர்க்கவும். ஆனால், சருமத்துடன் நன்றாக கலந்துவிட மறந்துவிடாதீர்கள்.\nதொப்பையை குறைக்கும் எளிய முறை அடர்த்தியான புருவங்கள் வளர அருமையான வழிமுறைகள் இளமையாக வாழ்வதற்கான வழிமுறைகள் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க சில வழிமுறைகள் இதோ வயிற்றை சுற்றி சதை வளர்வதை தடுக்கும் வழிமுறைகள் வயிற்றை சுற்றி சதை வளர்வதை தடுக்கும் வழிமுறைகள் உங்களுக்கு 5 வயது குறைய வேண்டுமா உங்களுக்கு 5 வயது குறைய வேண்டுமா இதை செய்ங்க. நரை முடி பிரச்சினைக்கு இயற்கை தீர்வு இதை செய்ங்க. நரை முடி பிரச்சினைக்கு இயற்கை தீர்வு உங்கள் கலர் கொஞ்சம் கம்மியா கவலை வேண்டாம்\n← Previous Story உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்\nNext Story → மாதவிடாய் காலங்களில் உடல் சோர்வை போக்கும் உணவுகள்\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinecluster.com/Tamil/kalathur-gramam-movie-review.php", "date_download": "2019-01-16T03:35:16Z", "digest": "sha1:NWZPZWLARSDGK2BWRPEAWIAW5XGWJ5XX", "length": 15650, "nlines": 144, "source_domain": "www.cinecluster.com", "title": "பத்திரிகைகள் மற்றும் பிரபலங்கள் பாராட்டு மழையில் 'களத்தூர் கிராமம்'..! - CineCluster", "raw_content": "\nHome >Cinema News >பத்திரிகைகள் மற்றும் பிரபலங்கள் பாராட்டு மழையில் 'களத்தூர் கிராமம்'..\nபத்திரிகைகள் மற்றும் பிரபலங்கள் பாராட்டு மழையில் 'களத்தூர் கிராமம்'..\nநல்ல படங்களை எப்போதும் தமிழ்சினிமா ரசிகர்க​ளும், ஆர்வலர்களும்​ ஆதரித்தும் பாராட்டியும் வருகின்றனர். அந்தவகையில் 'களத்தூர் கிராமம்' படம் பார்த்தவர்கள், நல்ல படம் என்று பாராட்டியும், பத்திரிகைகள் மற்றும் பிரபலங்கள் சிறந்த கதைக்களம், கச்சிதமான திரைகதை, வாழ்வியல் பதிவு என பாராட்டியும் வருகின்றனர்.\nஅடக்குமுறையின் மற்றொரு முகத்தை காட்டியிருக்கிறது களத்தூர் கிராமம்​ என இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டியுள்ளார்.​\nஇதுகுறித்து தயாரிப்பாளர் சீனுராஜ் கூறியதாவது, \"இந்த 'களத்தூர் கிராமம்' படத்தை பொ​ரு​த்தவரை எனக்கு மன நிறைவான படம். இரண்டுமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போனது மிகுந்தமன வருத்தத்தையும் நிறைய பொருட்செலவையும் ஏற்படுத்தியது. முதல்முறை போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் போன காரணத்தினாலும், இரண்டாவது முறை ரிலீஸ் தேதி அறிவித்தபோது தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாகவும் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.\nஇளைஞன்.. சினிமாவுக்கு புதியவன்.. திரையரங்குகள் உறுதி செய்யும் போராட்டம் போன்றவை மன அழுத்தத்தின் உச்சத்தில் என்னை கொண்டுபோய் நிறுத்தியது. இருந்தாலும் விடாப்படியாக, ஒரு நல்ல படத்தை மக்கள் மத்தியில் சரியாக கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.\nஅக்டோபர்-27ஆம் தேதி படம் 80 திரையரங்குகளில் வெளியானது. இன்று படத்திற்கான பாராட்டுக்கள் எனக்கு மன நிறைவை தந்துள்ளது. நல்ல சினிமாவை நேசிக்க​க்​ கூடிய சில திரையரங்க நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது ஆறுதலை​த்​ தந்தது. அவர்களாகவே படத்தை​க்​ கேட்டு வாங்கி திரையிட்டார்கள்.\nஒரு நல்ல படம் மக்களை சென்றடைவதற்கே ஒரு வாரம் தேவைப்படுகிறது. ​'​​ஓ​ப்பனிங் வியாபாரம்​'​ என்கிற யுத்தியை மட்டுமே கடந்தகால சினிமா கடை​ப்​ பிடித்து வருகிறது என்பது வேதனை.. சிறிய படங்களுக்கும் நல்ல படங்களுக்கும் 15 நாட்களாவது அந்தப்படம் திரையிடப்பட்டால், திரையரங்கை விட்டு எடுக்காமல் இருந்தாலே போதும்.. எட்டவேண்டிய வெற்றியை எட்டிவிடும்..\nநல்ல படங்களையும் சிறிய படங்களையும் ஓடவைக்கவேண்டிய சாதகங்களை நாம் உருவாக்கியே ஆகவேண்டும். இல்லையென்றால் தமிழ்சினிமாவில் சிறு, குறு பட தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை நோக்கி மட்டுமே தள்ளப்படுவார்கள்.. அதற்கு ஆவ​ண​ செய்யவேண்டும்.\nமழை மற்றும் இந்த வார வெளியீடுகள் தாண்டி 'களத்தூர் கிராமம்' நிலைத்து நிற்பதும், கூடுதல் திரையரங்குகள் கிடைப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது ​. பெரிய நடிகர்கள் நடித்தால் அல்லது பெரிய தயாரிப்பாளர் படம் என்றாலோ, பெரிய இயக்குநர்கள் இருந்தால் மட்டுமே சில பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகிறார்கள். சில நல்ல படங்கள் வரும்போது அதைப் பார்த்துவிட்டு பாராட்டினால் சிறு படங்கள் வெற்றிபெறும். இயக்குநர்​ ​வெற்றிமாறன் விதிவிலக்காக எங்கள் படம் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இது எங்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. அவருக்கு நன்றி\" ​என்று தயாரிப்பாளர் ​A.R. ​சீனுராஜ் கூறினார்.\nகிஷோர், யக்னா ஷெட்டி, ரஜினி மஹாதேவய்யா, சுலீல் குமார், மிதுன்குமார், அஜய்ரத்னம், தீரஜ் ரத்னம் ஆகியோர் நடிப்பிலும், இசைஞானியின் இசை ஆளுமையிலும், இயக்கு ​ந​ர் சரண் கே.அத்வைதனின் தெளிவான திரைக்கதை​,​ இயக்கத்திலும் இந்த 'களத்தூர் கிராமம்' உருவாகி உள்ளது.\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\nவெங்கட் பிரபுவின் 'பார்ட்டி'யில் கலக்கும் ஷாம்..\nகடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம். பார்ட்டி படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது.\nஆக்சன் அகாடமியை தொடங்கவிருக்கும் - சண்டை பயிற்சி இயக்குநர் அன்பறிவ்\nகார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ். அதனையடுத்து இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/50527-rbi-deadline-for-banks-to-resolve-rs-3-8-lakh-crore-bad-loans-ends-today.html", "date_download": "2019-01-16T04:03:08Z", "digest": "sha1:KLJPU7GZXI3CQLGXCJYDH4NLD2RMEYNO", "length": 10315, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ.3.8 லட்சம் கோடி வராக் கடன் பிரச்னை; வங்கிகளுக்கான கெடு இன்று நிறைவு | RBI deadline for banks to resolve Rs 3.8 lakh crore bad loans ends today", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nரூ.3.8 லட்சம் கோடி வராக் கடன் பிரச்னை; வங்கிகளுக்கான கெடு இன்று நிறைவு\n3 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வராக் கடன் பிரச்னைக்கு தீர்வு காண வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்திருந்த கெடு இன்றோடு நிறைவடைகிறது.\nவராக் கடன் பிரச்னைகளுக்கு இறுதித் தீர்வு ஏற்படுத்தும் பணியில் வங்கி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வங்கிகளில் 70 கணக்குகள் மூலமாக தரப்பட்ட 3 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் திரும்ப வராமல் உள்ளது. இந்த பணத்தை வசூலிப்பதற்கான தீர்வை 6 மாதத்திற்குள் ஏற்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.\nகடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கிய கெடு காலம் இன்றோடு முடிகிறது. கடன்களை திரும்ப வசூலிப்பதற்கான தீர்வுகளை வங்கிகள் அறிவிக்காத பட்சத்தில் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் குறிப்பிட்ட கடன்களை வாங்கிய நிறுவனங்களை திவால் நிறுவனங்களாக அறிவித்து பணத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை தொடங்கும். வங்கிகளுக்கு மிகப்பெரிய தொகையை திரும்ப செலுத்தாத நிறுவனங்களில் மின்துறை நிறுவனங்களே அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது\nஇந்தியாவில் வெள்ளத்தால் இதுவரை 993 பேர் உயிரிழப்பு: தொடரும் சோகம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிவசாய கடன் தள்ளுபடி: ஆர்பிஐ ஆளுநர் எச்சரிக்கை\n“ஆறுமாதம் முன்பே ராஜினாமா குறித்து உர்ஜித் படேல் என்னிடம் தெரிவித்தார்”- மோடி\nவிரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\nரிசர்வ் வங்கியை தனக்கு சொந்தம் என மத்திய அரசு கருதுகிறது - ப.சிதம்பரம்\nஆர்பிஐ, மத்திய அரசு கையில்தான் நாட்டின் பொருளாதாரமே உள்ளது - ஜெயரஞ்சன்\n“ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியைக் காக்க முயற்சிப்பேன்” - சக்திகாந்த தாஸ்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கடந்து வந்த பாதை\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவில் வெள்ளத்தால் இதுவரை 993 பேர் உயிரிழப்பு: தொடரும் சோகம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/37811-new-zealand-won-2nd-odi-against-west-indies.html", "date_download": "2019-01-16T04:51:20Z", "digest": "sha1:D3UYTQ46VJS7WK6WCKODDO2YMTOT2SOC", "length": 12045, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போல்ட் வேகத்தில் 121 ரன்களுக்கு சரிந்தது வெஸ்ட் இண்டீஸ்! | New Zealand won 2nd ODI against West Indies", "raw_content": "\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nபோல்ட் வேகத்தில் 121 ரன்களுக்கு சரிந்தது வெஸ்ட் இண்டீஸ்\nவெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி, அபார வெற்றிபெற்றது.\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டி தொடரை நியூசிலாந்து அணி 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந் நிலையில் இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி தோல்வியை தழுவியது.\nஇரண்டாவது போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் ஆடவில்லை. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் வொர்க்கரும் முன்றோவும் களமிறங்கினர். இவரும் அடித்து ஆடினர். பின்னர் முறையே, 58, 30 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ராஸ் டெய்லர் 57 ரன்களும் நிக்கோல்ஸ் 83 ரன்களும் அஸ்லே 49 ரன்கள் எடுத்தனர். 50 ஓவர் முடிவு அந்த அணி, 6 விக்கெட் இழப்புக்கு 325 ரன்களை குவித்தது.\nகடினமான இந்த இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, விக்கெட்டுகளை வேகமாக இழந்தது. லெவிஸ் 10, ஹோப் 4, ஷாய் ஹோப் 2, ஹெட்மைர் 2 முகமது 18, கேப்டன் ஹோல்டர் 13, பாவெல் 0 ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆக, நர்ஸ் மட்டும் அணியின் கவுரவத்தைக் காப்பாற்றப் போராடினார். அவரும் 27 ரன்களில் அவுட்டாக, அந்த அணி 28 ஒவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.\nநியூசிலாந்து தரப்பில் போல்ட் 7 விக்கெட்டுகளையும் பெர்குசான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது போல்ட்-டுக்கு வழங்கப்பட்டது.\nராஜஸ்தானில் ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து: 12 பேர் உயிரிழப்பு\nவிஜய் ரூபானி ஆதரவு எம்எல்ஏக்கள் பட்டியல்: இன்று மாலை ஆளுநரிடம் அளிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமோடிக்கு 'பிலிப் கோட்லர்' விருது - விமர்சனம் செய்த ராகுல்காந்தி\n“எங்களை சேர்ந்து வாழவிடுங்கள்” - ஒருபால் ஜோடி கோரிக்கை\n2வது ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு\nபிரதமர் மோடிக்கு இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தியவர் விருது\nபாண்ட்யா, கே.எல்.ராகுல் மீது மட்டும்தான் நடவடிக்கையா ஹர்மன்பிரீத் மீது ஏன் இல்லை\nதமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி\n“இதுதான் ரஜினி படம்” - பேட்ட குறித்து தினேஷ் கார்த்திக்\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்துல நடிக்கணும்: ஸ்ரீசாந்த் ஆசை\nராகுல் காந்தி, அத்வானிக்கு அழைப்பு: மகன் திருமணத்துக்கு மோடியை அழைக்காத ராஜ் தாக்கரே\nRelated Tags : நியூசிலாந்து , கிரிக்கெட் , வெஸ்ட் இண்டீஸ் , போல்ட் , ODI , New Zealand , West Indies\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராஜஸ்தானில் ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து: 12 பேர் உயிரிழப்பு\nவிஜய் ரூபானி ஆதரவு எம்எல்ஏக்கள் பட்டியல்: இன்று மாலை ஆளுநரிடம் அளிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/business", "date_download": "2019-01-16T04:19:58Z", "digest": "sha1:XN3V6CZZM4VNYNXALYDC5BU2PTSXSNQD", "length": 12167, "nlines": 160, "source_domain": "www.thinakaran.lk", "title": "வர்த்தகம் | தினகரன்", "raw_content": "\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 183.7649 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது கடந்த வெள்ளிக்கிழமை (11) ரூபா 183.8449 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.01.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.01.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.01.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.01.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.01.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 183.8449 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது நேற்றைய...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 184.1555 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது நேற்றைய...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 184.3458 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது நேற்றைய...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 184.4959 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது நேற்றைய...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 184.4959 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 03.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 184.6462 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 184.5462 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 28.12.2018\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 184.0758 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 27.12.2018\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 183.5548 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.12.2018\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 182.7137 ஆக பதிவாகியுள்ளமை...\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணைஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nகாவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல் கல்லூரியின்...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப...\nமொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை அரச சேவையில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்த போதிலும் இங்கு பல இன,...\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nகாத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகத்திற்கும்...\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட...\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\n1400 காளைகள், 596 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புதமிழக அரசின் உரிய அனுமதியுடன்...\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை மேற்கொள்வதற்கும் நிரந்தர...\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/feature", "date_download": "2019-01-16T03:38:21Z", "digest": "sha1:E773HOXNLQPELA4HIX463X3W5EXA7ZM4", "length": 13536, "nlines": 162, "source_domain": "www.thinakaran.lk", "title": "கட்டுரைகள் | தினகரன்", "raw_content": "\nஉழவருக்கு உதவும் கால்நடைக்கு நன்றி கூறும் பட்டிப் பொங்கல்\nமாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாளான இன்று தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது.மக்களின் வாழ்வில் ஒன்றிப் போன மாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி...\nஉழவருக்கு உதவும் கால்நடைக்கு நன்றி கூறும் பட்டிப் பொங்கல்\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nஉலகத் தமிழர்களையெல்லாம் ஒன்றிணைக்கும் தைப்பொங்கல்\nநிலவின் முதுகில் தரையிறங்கியதால் அமெரிக்காவுக்கு சீனா இனிமேல் சவால்\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை மேற்கொள்வதற்கும் நிரந்தர குடியேற்றங்களுக்கும் தேவையான நீரை கொண்டு செல்லும் அற்புதமான நீரமைப்பு திட்டமே ஈரானின் ‘கனாட்...\nஉலகத் தமிழர்களையெல்லாம் ஒன்றிணைக்கும் தைப்பொங்கல்\n'தை பிறந்தால் வழி பிறக்கும்் என்ற முதுமொழிக்கு ஏற்புடையதாக, இன்றைய தினம் உலகம் முழுவதிலும் பரந்து வாழும் இந்து மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். புத்தரிசி...\nதொடங்கியது ஜல்லிக்கட்டுபுதிய ஆண்டு பிறந்துள்ள இந்நிலையில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டையில் நேற்று தொடங்கியது. போட்டியை தொடக்கி வைத்த அமைச்சர்...\nநிலவின் முதுகில் தரையிறங்கியதால் அமெரிக்காவுக்கு சீனா இனிமேல் சவால்\nசீனாவிற்கு இந்த 2019ஆம் ஆண்டு மிக அற்புதமாக வெற்றிஆரம்பித்தது. சரியாக ஜனவரி 2ஆம் திகதி சனிக்கிழமை அன்று, நிலவில் ஆய்வு விண்கலத்தை தரை இறக்கிய மூன்றாவது நாடு என்கிற பெருமையை...\nமுகத்துவாரம் மிஸ்பா ஜெபமிஷனரி ஆலயத்தில் நாளை பிரார்த்தனைபோதகர் வண.ஜெபம் சாரங்கபாணி தலைமையில் நாளை 15ம் திகதி முகத்துவாரம் மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயத்தில்...\nகாணாமல்போனோரின் உறவுகள் சிந்தும் கண்ணீரை உணர்ந்தவன்\nவடக்கின் முதலாவது தமிழ் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்- பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால், அரசியலமைப்பை மீறியதாக கருத முடியாது\nரஜினியுடன் கூட்டணி அமைப்பாரா மோடி\n'மக்களுடன் வைக்கும் கூட்டணிதான் வெற்றிகரமான கூட்டணி என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்.பாரதிய ஜனதா கட்சி செயற்பாட்டாளர்களுடன் வீடியோ...\nஉயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானவுடன் இஸட் ஸ்கோர் பற்றிய கதையும் மீண்டும் ஆரம்பித்துவிட்டது. இஸட் ஸ்கோர் முறை...\nசிறார்கள் சீரழிக்கப்படுவதற்கு காரணம் பெற்றோரின் அலட்சியம்\nசமூகத்தில் தலைவர்கள் உருவாக்கப்படுவது சிறுபராயத்திலிருந்தே என்கிறது தத்துவம். சிறுவர்கள் நாளைய சமூகத் தலைவர்கள், அவர்கள் சமூகத்தின் அடையாளம் என்று...\nகுழந்தையின் சீரான வளர்ச்சியை கண்காணிப்பதில் கவனம் தேவை\nகுழந்தையின் வளர்ச்சியென்பது தாய் கருத்தரித்தலுடனேயேஆரம்பமாகி விடுகிறது. கற்றல்,கற்பித்தலைச் சரியாகப் புரிந்து கொள்ள குழந்தையின் வளர்ச்சியியல்புகளைத்...\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணைஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nகாவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல் கல்லூரியின்...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப...\nமொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை அரச சேவையில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்த போதிலும் இங்கு பல இன,...\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nகாத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகத்திற்கும்...\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட...\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\n1400 காளைகள், 596 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புதமிழக அரசின் உரிய அனுமதியுடன்...\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை மேற்கொள்வதற்கும் நிரந்தர...\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/movie-review/136945-the-predator-english-movie-review.html", "date_download": "2019-01-16T04:15:08Z", "digest": "sha1:KHVF43HT2M7VQG7J33D7DDU4NSJ3IX3P", "length": 31460, "nlines": 436, "source_domain": "cinema.vikatan.com", "title": "மீண்டும் ப்ரிடேட்டர்... அர்னால்டு ஆரம்பித்த விளையாட்டு இப்போது எப்படி இருக்கிறது? #ThePredator | The Predator English Movie Review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:34 (15/09/2018)\nமீண்டும் ப்ரிடேட்டர்... அர்னால்டு ஆரம்பித்த விளையாட்டு இப்போது எப்படி இருக்கிறது\nமுன்னர் அர்னால்டு அசத்திய, ஆனால் தற்போது அதள பாதாளத்தில் தவித்துக்கொண்டிருக்கும் ப்ரிடேட்டர் சீரிஸை இயக்குநர் ஷேன் ப்ளாக் மீட்டுள்ளாரா\nஆக்ஷன் ஹீரோ அர்னால்டு ஸ்வார்சுநேகர் நடிப்பில் ப்ரிடேட்டர் படத்தொடரின் முதல் பாகம் வெளியாகி 31 ஆண்டுகள் கடந்துவிட்டன. அர்னால்டின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்த அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு வெளிவந்த ப்ரிடேட்டர் படங்கள் அந்த அளவு வரவேற்பையும், பாராட்டையும் பெற முடியாமல் தவித்தன. கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்த மூன்றாம் பாகமும் தோல்வியையே தழுவியது. இப்போது அதன் நான்காம் பாகமான #ThePredator படத்தை இயக்கியிருக்கிறார் ஷேன் ப்ளாக். இவர் அர்னால்டு நடித்த ப்ரிடேட்டர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியதோடு அல்லாமல் `கிஸ் கிஸ் பேங் பேங்’, `தி நைஸ் கைஸ்’ மற்றும் `அயர்ன் மேன் 3’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். அதள பாதாளத்தில் தவித்துக்கொண்டிருக்கும் ப்ரிடேட்டர் சீரிஸை மனிதர் மீட்டுள்ளாரா, #ThePredator படம் எப்படி\nதொலைதூர கிரகத்திலிருந்து ஒரு முக்கியமான பொருளை தன் விண்கலத்தில் ஏற்றிக்கொண்டு ப்ரிடேட்டர் ஒன்று பூமியை நோக்கி வருகிறது. விபத்தில் மாட்டிக்கொண்ட அந்த விண்கலத்திலிருந்து ஒரு பாடில் தப்பித்து வேறு இடத்தில் விழுந்த ப்ரிடேட்டர் ஒன்றைக் கண்டறிகிறான் ராணுவ வீரனான க்வின் மெக்கென்னா. அதன் ஷில்டையும், அது வந்த விண்கலம் விழுந்த இடத்தைக் கண்டறிய உதவும் சாதனத்தையும் பாதுகாப்பு கருதி தன் வீட்டுக்கே தபால் மூலம் அனுப்பிவிடுகிறான். அதை அவனின் மகனான ஆட்டிஸம் பாதிப்புள்ள புத்திசாலி சிறுவன் ரோரி பயன்படுத்தத் தொடங்குகிறான். இந்நிலையில், தங்கள் விண்கலத்தை மீட்டேடுக்க வருகிறது மற்றொரு ஹண்டர் ரக ப்ரிடேட்டர் ஒன்று. அதனிடமிருந்து தன் புதிய நண்பர்கள் உதவியுடன் தன் மகனை மெக்கென்னா காப்பாற்றினானா. இந்தப் புதிய ப்ரிடேட்டரின் உண்மையான நோக்கம் என்ன. முதலில் வந்த விண்கலம் கொண்டுவந்த அந்த ரகசிய பொருள் என்ன. இந்த ஆட்டத்தில் உள்நாட்டு ராணுவம் என்ன செய்கிறது. இதற்கு காமெடி, ஆக்ஷன் எனக் கலந்துகட்டி பதில்களைச் சொல்லியிருக்கிறது படம்.\nநிதானத்துடன் யோசித்து அதிரடி செய்யும் கதாபாத்திரமான க்வின் மெக்கென்னாவாக `நார்கோஸ்’ சீரீஸ் புகழ் பாய்ட் ஹொல்ப்ரோக் (Boyd Holbrook). சுற்றியிருப்பவர்கள் செய்யும் காமெடிக்கு சிரிக்கக்கூட நேரமில்லாத கதாபாத்திரம். தன் மகனைக் காப்பாற்ற இவர் எடுக்கும் முடிவுகள், காட்டும் அதிரடிகள் கைதட்டல் ரகம். ராணுவ வீரன் என்றாலே நாட்டை மிகவும் மதிப்பான், தனக்கு இடப்பட்ட கட்டளைகளை மீறாமல் இருப்பான் என்று பார்த்துப் பழகிய கதாபாத்திரமாக இல்லாமல் மிகவும் எதார்த்தமான மனிதராக ஒவ்வொரு காட்சியிலும் வந்துபோகிறார். அவருக்கு உதவிசெய்ய வரும் நண்பர்கள் குழுவின் அடாவடிகளைச் சமாளிக்க மனிதர் படும்பாடு சிரிப்பை வரவழைக்கத் தவறவில்லை.\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n‘ஒரு மொட்ட, ஒரு மீசை, நாலஞ்சு ஸ்கூல் பசங்க’ என்று ரஜினியின் பழைய பன்ச்போல இணையும் அந்த நண்பர்கள் குழுதான் படத்தையே தாங்கிப் பிடிக்கிறது. ஏன், சூப்பர்ஹிரோஸ்தான் டீமாக சேர வேண்டுமா, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் இந்நாள் குற்றவாளிகளான நாங்கள் சேரக்கூடாதா என்று சாகசம் காட்டுகிறது இந்த அணி. ப்ரிடேட்டர்களைப் பார்த்து முதலில் பயந்துவிட்டு, பின் 5 நிமிடங்கள் மட்டுமே பழகிய நண்பனுக்காக அதை வேட்டையாடவும் அவன் மகனை மீட்கவும் உதவி செய்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் பாத்திரப்படைப்பும் அதற்கான சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுத்ததும் அருமை. அவர்களுக்கு இடையேயான உரையாடல்கள் கிச்சுக்கிச்சு மூட்டவும் தவறவில்லை. தாங்கள் தோன்றும் அனைத்துக் காட்சிகளிலும் ரசிக்க வைக்கும் அவர்களுக்கு இன்னமும் கூடுதல் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாமே\nகதாநாயகி ஒலிவியா முன். இந்தக் கூட்டத்தில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கும் உயிரியல் ஆசிரியர் கதாபாத்திரம். ப்ரிடேட்டரை முதன் முதலில் ஆராய்ச்சிக் கூடத்தில் பார்த்து ஆச்சர்யப்படுகிறார்; யாரோ முகம் தெரியாத விஞ்ஞானியின் வேண்டுகோளுக்கு இணங்க ப்ரிடேட்டரை கொல்ல அதன் பின்னே ஓடுகிறார்; பின்னர், ப்ரிடேட்டர் வந்த நோக்கத்தைக் குறித்து கிளாஸ் எடுக்கிறார்; அதைத் தடுக்க போர் புரிகிறார் எனக் கொஞ்சம் காதில் பூ சுற்றும் ரோல்தான். என்னதான் இவர் நாய் வளர்ப்பவர் என்றாலும், வேட்டையாட வந்த ஏலியன் நாய்களை ஏதோ எதிர்வீட்டு நாய்கள் போல டீல் செய்வது எல்லாம்... அடப்போங்க பாஸ். ஜீனியஸ் சிறுவன் ரோரியாகத் தோன்றும் ஜேகப் ட்ரெம்ப்ளே கவனம் ஈர்க்கிறார். ஆட்டிஸம் பாதித்த சிறுவனாக, அதே சமயம் ஜீனியஸாக அவர் செய்யும் விஷயங்கள் அப்ளாஸ். முக்கியமாக ஹேலோவீன் பண்டிகைக்கு ஏலியன் ஷீல்டை மாட்டிக்கொண்டு இவர் செய்யும் அடாவடிகள் அட்டகாசம். ஆனால், பிற்பாதியில் ராணுவ அதிகாரிகள், விஞ்ஞானிகளுக்கே புரியாத ஏலியன் டெக்னாலஜியை இவர் ஜஸ்ட் லைக் தட் இயக்குவது எல்லாம் த்ரீ மச்\nமுதல் ஒரு மணிநேரம் சிரிக்கவும் வைத்து சாகசமும் காட்டும் படம், பின்னர் டெம்ப்ளேட் ஆக்ஷன் படமாக மாறிவிடுகிறது. அத்தனை பாதுகாப்பின் கீழ் இருக்கும் விண்கலத்துக்குள் ஐந்தாறு நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு உள்ளே நுழைவதும், மொத்த ராணுவ வீரர்களையும் சுட்டு வீழ்த்துவதும்... ``இன்னும் எத்தனை படங்களுக்கு இதையே செய்யப் போகிறீர்கள் ஹாலிவுட்” என்று கேட்க வைக்கிறது. அதிலும் வேட்டையாட வந்த அசாஸின் ரக ப்ரிடேட்டர் இவர்களுக்குச் சில நிமிடங்கள் ஹெட்ஸ்டார்ட் வழங்குவது எல்லாம் நம்ம ஊர் மசாலா. அர்னால்டு நடித்த ப்ரிடேட்டரின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் அந்த யுத்தத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்றே நமக்குத் தெரியாது. அழிக்கவே முடியாத அந்த ஏலியனைப் பாடுபட்டு வெற்றிகொள்ளும் அர்னால்டு கதாபாத்திரம் உண்டாக்கிய பதைபதைப்பை மற்ற ப்ரிடேட்டர் (இதையும் சேர்த்துத்தான்) படங்கள் கடத்தத் தவறுகின்றன.\nஅர்னால்டு தன் ப்ரிடேட்டர் படத்தின் இறுதிக்காட்சியில், ப்ரிடேட்டரைப் பார்த்து ``What the hell are you” என்று கேட்கும் வசனம் மிகப் பிரபலம். அதைச் சாகும் நிலையில் இருக்கும் அந்த ப்ரிடேட்டர் நக்கல் செய்யும். என்னவென்றே தெரியாத ஜந்துவை வீழ்த்திவிட்டு கோபத்துடன் அவர் கேட்கும் அந்தக் கேள்வி அத்தனை மாஸாக இருக்கும். இந்தப் பாகத்தில் ப்ரிடேட்டர் குறித்து அத்தனை விஷயங்கள் தெரிந்த பின்னரும், இறுதிக்காட்சியில் ஹீரோ அதே டயலாக்கைப் பேசுவது என்ன லாஜிக்கோ. அது சரி, அது மட்டுமேவா இந்தப் படத்தின் பிரச்னை\nலைலா மஜ்னு திரைப்படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\n``தெரிந்த இடம்தான்... அதற்காக ஜன்னலோரப் பயணத்தை மறுக்க முடியுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n”பார்வையிழந்த நல்ல பாம்புக்கு பார்வை வர செய்த கோவை இளைஞர்” - ஒரு நெகிழ்ச்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`ஒரு தாயாக எங்கள் மனங்களை வென்று விட்டீர்கள் செரினா’ -கறுப்பு நிற பொம்மைக\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித்\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/latha-mangeshkar-conveys-her-support-hazare-aid0136.html", "date_download": "2019-01-16T04:23:52Z", "digest": "sha1:N5E75YFBYCI43LLHVFTEPND33QHKXSSG", "length": 10732, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹஸாரேவுக்கு லதா மங்கேஷ்கர், தெலுங்கு நடிகர்கள் ஆதரவு! | Latha Mangeshkar conveys her support to Hazare | ஹஸாரேவுக்கு லதா மங்கேஷ்கர், தெலுங்கு நடிகர்கள் ஆதரவு! - Tamil Filmibeat", "raw_content": "\nபேட்ட படத்தை விமர்சித்த 'ப்ளூ சட்டை'யை காணோம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nஹஸாரேவுக்கு லதா மங்கேஷ்கர், தெலுங்கு நடிகர்கள் ஆதரவு\nஅன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தெரிவித்துள்ளார்.\nபாடகி லதா மங்கேஷ்கர் இன்று காந்திவாதி அன்னா ஹசாரேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அவர், எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் ஊழலை நமது நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பதை உணர்கிறேன்.\nஎனவே உங்களுக்கு ஆதரவாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.\nஇதேபோல, ஹைதராபாதில் தெலுங்கு நடிகர் நடிகைகள் ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதமிருந்தனர்.\nஅனைவரும் ஊர்வலமாக வந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள். நடிகர் சங்கத்தலைவர் முரளிமோகன் தலைமை வகித்தார். நடிகர்கள் ராஜசேகர், ஜெகபதிபாபு, விஜயசங்கர், நடிகை ஜீவிதா, சஞ்சனா, ஹேமா வந்தனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nஇயக்குனர்கள், தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டார்கள். ஆனால் முன்னணி நடிகர்கள் நாகார்ஜூனா, மோகன் பாபு போன்ற பெரிய நடிகர்கள் யாரும் வரவில்லை.\nபழைய நடிகர் நாகேஸ்வர ராவ் மாலையில் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஸ்வாசம் ரூ. 100 கோடி, அப்போ பேட்ட: வசூல் விபரம் இதோ\nரிலீஸான 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த விஸ்வாசம்: சென்னையில் நேற்று சாதனை\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/110897", "date_download": "2019-01-16T04:27:03Z", "digest": "sha1:BH6JXCN645VSAPKDL3S7YA64Q3NFIZEA", "length": 7293, "nlines": 73, "source_domain": "www.jeyamohan.in", "title": "எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்", "raw_content": "\n« எம்.எஸ். அலையும் நினைவுகள்-2\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 36 »\nகோவை புத்தகக் கண்காட்சியை நடத்தும் கொடிஷியா அமைப்பு இவ்வாண்டு வாழ்நாள் சாதனைக்கான விருதை எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கவிருக்கிறது.இந்த விருது ஒரு லட்ச ரூபாய் பணமும் பட்டயமும் கொண்டது.விருது வழங்கும் நிகழ்வு புத்தக கண்காட்சி நடைபெறும் கொடிசியா அரங்கில் ஜுலை 21ல் மாலையில் நடைபெறுகிறது. எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்\nராஜா சந்திரசேகர்- ஞானக்கூத்தன் ஆவணப்படம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80\nநாளைக்காக மட்டும் வாழமுடியுமா- விவாதம்\nபாண்டிச்சேரி மொண்ணையும் இணைய மொண்ணைகளும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/11/04053826/1211257/Injured-Andre-Russell-out-of-Windies-T20I-squad.vpf", "date_download": "2019-01-16T04:41:49Z", "digest": "sha1:6EL7X6WDKEMVZUJYB52DNR4HVDCEFHWA", "length": 17146, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "காயத்தால் அவதி - வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர் ஆண்ட்ரு ரசல் டி20 தொடரில் இருந்து விலகல் || Injured Andre Russell out of Windies T20I squad", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாயத்தால் அவதி - வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர் ஆண்ட்ரு ரசல் டி20 தொடரில் இருந்து விலகல்\nபதிவு: நவம்பர் 04, 2018 05:38\nஇந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரில் காயம் காரணமாக ஆண்ட்ரு ரசல் விலகியுள்ளது வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. #INDvWI #AndreRussell\nஇந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரில் காயம் காரணமாக ஆண்ட்ரு ரசல் விலகியுள்ளது வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. #INDvWI #AndreRussell\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றி அசத்தியது.\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றது போல் 20 ஓவர் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்துடன் இந்தியா இருக்கிறது.\nஇதேபோல், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவர் தொடரையாவது வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. டெஸ்டில் மோசமாக விளையாடிய அந்த அணி, ஒருநாள் தொடரில் 3 ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர் போட்டிகளில் அந்த அணி சிறப்பாக விளையாட கூடியது.\nஇந்நிலையில், இந்தியாவுடனான டி-20 தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரு ரசல் விலகுவதாக அந்த அணி அறிவித்துள்ளது.\nகாயம் காரணமாக ஆண்ட்ரு ரசல் ஒருநாள் தொடரில் சேர்க்கப்படவில்லை. டி-20 தொடருக்கான அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். காயம் குணமடையாததால் தற்போது டி-20 தொடரிலும் இருந்து விலகுகிறார்.\nகிறிஸ் கெயில், சுனில் நரைன் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இல்லை. ஒருநாள் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஷ்லே நர்சும் விலகியுள்ளார். தற்போது ரசலும் விலகியிருப்பது வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.\nINDvWI | ஆண்ட்ரு ரசல்\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 2018 பற்றிய செய்திகள் இதுவரை...\nஷிகர் தவான், ரிஷப் பந்த் அதிரடி - 3வது டி20 போட்டியில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தது இந்தியா\n3வது டி20 போட்டி - இந்தியா வெற்றி பெற 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டி - டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் பேட்டிங் தேர்வு\n20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் - விராட் கோலி சாதனையை முந்தினார் ரோகித் சர்மா\n2வது டி20 போட்டி - ரோகித்தின் அபார சதத்தால் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமேலும் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 2018 பற்றிய செய்திகள்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டில் முதல் சுற்றில் பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது\nமகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் பரிதாப பலி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதத்தால் இந்தியா அபார வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதமடித்தார்\nபாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் வீரர் காயம்- சிகிச்சைக்கு மறுத்து வெளியேறினார்\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. விநியோக விவரம்\nகேமரூனில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தல்- பிரிவினைவாதிகள் கைவரிசையா\n120 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை\nசபரிமலை சென்ற இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தம்- பம்பை திரும்பினர்\nரசிகர்களுக்காக அதை கண்டிப்பா பண்ணுவேன் - அஜித்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஇந்தியன் 2வில் இருந்து வெளியேறிய சிம்பு\nசபரிமலையில் காட்சியளித்த மகரஜோதி - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்\nமாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nபொங்கல் வைக்க நல்ல நேரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/new-firefox-55-webvr-support-tamil-news/", "date_download": "2019-01-16T03:21:24Z", "digest": "sha1:H726J7VILIJ3HPLDBNJNRAWRUSDIWSAS", "length": 10637, "nlines": 103, "source_domain": "www.techtamil.com", "title": "​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும். – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n1,691 டேப்களில் பக்கங்களை ரீலோட் செய்ய\nநான் பயர்பாக்ஸ் உலவியையே எனது கணினி மற்றும் மொபைலில் பயன்படுத்தி வருகிறேன், அனைவரையும் பயர்பாக்ஸை பயன்படுத்தவே நானும் அறிவுறுத்தி வருகிறேன். கூகள் குரோமிற்கு சிறந்த மாற்று மொஸில்லா பயர்பாக்ஸ் (Mozilla Firefox) தான்.\nகூகுள் நிறுவனமும், மைக்ரோசாப்ட் நிறுவனமும் தங்களின் இணைய உலவிகள் அதிக மக்கள் பயன்படுத்த ஆரம்பித்த பின் மக்களின் இணைய தள பயன்பாடுகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவரவும், தணிக்கைக்கு உட்படுத்தவும், ஒரு தொழில் நுட்பத்தை ஒரு உலவியில் பயன்படுத்துவது தொடர்பாக திடீர் விதிமுறைகள் விதித்து போட்டி நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை கட்டுப்படுத்துவது என தங்கள் உலவிகளை வைத்து அராஜகம் செய்து வருகின்றதாகவே கட்டற்ற மென்பொருள் பயன்படுத்தும் சமூகத்தில் இருந்து குற்றச்சாட்டுகள் வருகிறது.\nகட்டற்ற & இலவச இணைய உலவியான மோசில்லா பயர்பாக்ஸ் இன்று தனது 55ம் பதிப்பை வெளியிடுகிறது. ​\nகணினி (டெஸ்க்டாப்) உலவியிலேயே VR (கானல் காட்சி) வகை வீடியோக்களை பார்க்கும் வசதியை இன்று வெளியிடுகிறது. இதன் மூலம் உங்களிடம் VR கண்ணாடி இருந்தால் உங்கள் கணினியில் உள்ள புதிய பயர்பாக்ஸ் உலவியில் VR அனுபவத்தை பெறலாம்.\nஒரே உலவியில் பல பக்கங்களை நாம் டேப்களில் ( தாவல்) நாம் பாப்போம். இவ்வாறு அதிக பக்கங்கள் இருக்கும்போது உலவியின் செயல்திறன் மெதுவாக இருக்கும். இந்த குறையை போக்க இந்த புதிய பதிப்பில் ஒரே நேரத்தில் 1,691 டேப்களில் பக்கங்களை ரீலோட் செய்ய வெறும் 15 வினாடிகளே ஆனது, ஆனால் இதற்கு முந்தைய பதிப்பில் 8 நிமிடங்கள் வரை ஆனது.\n64 பிட் பதிப்பு பயர்பாக்ஸ் அதிகமாக முறை கிராஷ் (Crash) ஆவதை தடுக்க பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு கூகள், விக்கிபீடியா, யூ டியூப் போன்ற தளங்களில் தேடுவதை உலவியில் இருந்தே தேடி எடுக்கும் வகையில் வசதியையும் ஏற்படுத்தியுள்ளனர்.\nதமிழ் – 64 பிட் மொஸில்லா பயர்பாக்ஸ் தரவிறக்கம்\nதமிழ் – 32 பிட் மொஸில்லா பயர்பாக்ஸ் தரவிறக்கம்\nஆங்கிலம் – 64 பிட் மொஸில்லா பயர்பாக்ஸ் தரவிறக்கம்\nஆங்கிலம்- 32 பிட் மொஸில்லா பயர்பாக்ஸ் தரவிறக்கம்\nகுறிப்பு: உங்கள் கணினி 64 பிட் என்றால் 64 பிட் பதிப்பையே தரவிறக்கம் செய்யவும்.\nஒரே நேரத்தில் பல்வேறு Youtube வீடியோக்கள் செயல்படா...\nசில சமயங்களில் ஒரே நேரத்தில் பல்வேறு விதமான Youtube வீடியோக்களை திறந்து வைத்து பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அவை அனைத்தும்...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஅபோகாலிப்டோ படம் மாதிரி முழு சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போ தமிழ்நாட்டில் தெரியும்\nஉத்திரபிரதேசத்தில் லக்னோ TCS அலுவலகம் இந்த வருடத்துடன் மூடப்படுகிறது\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\nஹேங் அவுட்டில் ஏற்பட்ட புது மாற்றம் :\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஒரே நேரத்தில் பல்வேறு Youtube வீடியோக்கள் செயல்படாமல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jothidadeepam.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2019-01-16T04:43:32Z", "digest": "sha1:K6GOLT2THD2JMWZU7ZKZXH3MALJBHVKK", "length": 33116, "nlines": 174, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : ஜாதக ஆலோசனை : சுய ஜாதக பலாபலன்கள் துல்லியமாக பெறுவதற்கான வழிமுறை !", "raw_content": "\nஜாதக ஆலோசனை : சுய ஜாதக பலாபலன்கள் துல்லியமாக பெறுவதற்கான வழிமுறை \nநட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம்\nஜாதகத்தில் பாவக தொடர்புகள் :\n1,4,5,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து மதிப்புக்கு உரிய செயல்களில் ஆர்வம், புகழ் மிக்க பொறுப்புகள், செய்யும் தொழில் வழியிலான லாபங்கள், சுய தொழில் செய்வதன் மூலம் முன்னேற்றம், மிகுந்த மரியாதையுடனான செயல்பாடுகள், அரசு துறை மூலம் ஆதாயம், வெகுமதி கவுரவ பதவிகள், வளரும் சூழ்நிலையில் சிறப்புமிக்க வெற்றி வாய்ப்புகளை பெரும் யோகம், தொழில் துறையில் அபரிவித வளர்ச்சி, நிறைவான பொருளாதார முன்னேற்றம், வியாபாரம் செய்வதன் மூலம் அதீத லாபம், எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம், விசாலமான மனதினால் அனைத்தையும் கட்டியாலும் தன்மை என சுக போகங்களை வாரி வழங்கும், நீண்ட ஆயுள் உண்டு, நல்ல உடல் நலம் மற்றும் மன நலம் ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் சிறப்பாக அமையும்.\n4ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சிறப்பு மிக்க நல்ல குணங்களை பெற்று இருப்பார், நல்ல தொழில் முன்னேற்றம் உண்டாகும், மனதில் நினைத்ததை சாதிக்கும் யோகம் உண்டாகும், பெயரும் புகழும் தேடி வரும், மண் மனை வண்டி வாகன யோகம் உண்டு, நல்ல வேலையாட்கள் அமைவார்கள், பெரிய சொத்துக்களை நிர்வகிக்கும் யோகம் உண்டு, அரசு சார்ந்த கவுரவம் உண்டு, சமூகத்தில் மதிப்பு மிக்க கவுரவ பதவிகள் தேடி வரும், அரசியல் ரீதியான முன்னேற்றம் மிக சிறப்பாக அமையும், தனது சுய உழைப்பின் மூலம் வீடு வண்டி வாகனம், பொருளாதார முன்னேற்றங்களை தன்னிறைவாக ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.\n5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கலைகளில் அதீத ஆர்வத்ததையும், தேர்ச்சியையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு, நல்ல அறிவு ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமையும், சிரமங்கள் தானாக மறையும், சினிமா துறையில் சிறந்து விளங்கும் யோகம் உண்டு, வாழ்க்கையில் யாரும் எதிர்பாராத மேன்மை நிலையை இறை அருளால் ஜாதகர் பெறுவார், புத்திசாலித்தனம் மிக்க வியாபாரியாகவும், தொழில் வல்லுநராகவும் ஜாதகர் பிரகாசிக்க வாய்ப்பு உண்டு, சுய அறிவு கொண்டு வாழ்க்கையில் எதிர்பார்த்த அதிர்ஷ்டங்களை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவார்.\n10ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் தொழில் வல்லமை அதிகரிக்கும், சிறு தொழிலாக ஆரம்பித்து பெரிய நிறுவனமாக வளரும் யோகம் உண்டு, ஜீவன ஸ்தானம் பெரும் பகுதி உபய நெருப்பு ராசியில் இயங்குவதால், ஜாதகர் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் நல்ல ஞானம் உள்ளவராக திகழ்வார், தெய்வீக ஆசீர்வாதம் ஜாதகருக்கு மிக சிறந்த தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, மிக சிறந்த கல்வியறிவும், ஆராய்ச்சி மனப்பக்குவமும், ஜாதகருக்கு மேன்மையான சுகபோகங்களை வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.\n2,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம், நண்பர்கள் மூலம் பேருதவிகளை பெரும் யோகம், இனிமையான பேச்சு திறன், கை நிறைவான வருமான வாய்ப்புகள், செல்வ செழிப்பு, பெரிய மனிதர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்கள் ஆசிர்வாதம் மூலம் வாழ்க்கையில் இனிமையான குடும்பம் அமையும் யோகம், நல்ல வாழ்க்கை துணை, வாழ்க்கை துணை வழியிலான பொருளாதர உதவிகள் மற்றும் ஆதரவை பெரும் யோகம் என ஜாதகருக்கு குடும்ப ஸ்தான வழியில் இருந்து எதிர்பாராத நன்மைகள் உண்டாகும், திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி மிக அபரிவிதமானதாக அமையும்.\n7ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் வாழ்க்கை துணை, மிகுந்த யோகம் மிக்கவராக திகழ்வார், மிகுந்த அதிர்ஷ்டசாலியாகவும், முற்போக்கு சிந்தனையுடன் கூடிய தைரியமிக்கவராக இருப்பார் என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும், பொதுமக்களிடம் இருந்து வரும் ஆதரவு ஜாதகருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், கூட்டு முயற்சி, நண்பர்கள், கூட்டாளிகள் என ஜாதகருக்கு சகல விதங்களில் இருந்தும் நன்மையான பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தெய்வீக அனுக்கிரகம் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்து இருக்கும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஜாதகருக்கு அபரிவிதமான வளர்ச்சி வந்து சேரும், பிரபல்ய யோகம் உண்டு என்பதுடன், ஜாதகர் அரசியலில் பிரகாசிக்கும் வாய்ப்பு உண்டு.\n8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நினைக்கும் எண்ணங்கள் யாவும் நிறைவேறும், குறுகிய காலத்தில் பெரிய வெற்றிகளை பெரும் யோகம் உண்டு, வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் மூலம் அபரிவித செல்வாக்கு உண்டாகும், போனஸ், லாட்டரியில் யோகம், புதையல் யோகம், கடவுளின் கருணை மூலம் பெரும் செல்வத்திற்கு அதிபதியாகும் வாய்ப்பு உண்டு, நீண்ட ஆயுள் மற்றும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும், தனிப்பட்ட ரகசியங்கள் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் ஜாதகருக்கு மிக பெரிய பொருளாதார நன்மைகளை தரும்.\n11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி எனலாம், தன்னம்பிக்கையும் முற்போக்கு சிந்தனையும் ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்து இருக்கும், எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றிமேல் வெற்றி உண்டாகும், தைரியமிக்க செயல்பாடுகள் ஜாதகருக்கு பரிபூர்ண யோகங்களை நல்கும் பொதுமக்களின் ஆதரவு மூலம் பெரும் நன்மைகளை ஜாதகர் பெறுவதுடன் அதீத முன்னேற்றங்களை பெறுவார் என்பது கவனிக்கத்தக்கது, நல்ல குணமும் சிறந்த எண்ணங்களும் ஜாதகரின் வாழ்க்கையை சிறப்பு மிக்கதாக மாற்றும் வல்லமை கொண்டது, வீண் மனபயத்தை தவிர்த்தல் ஜாதகருக்கு சிறப்புகளை சேர்க்கும், நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது ஜாதகருக்கு அபரிவித்த வளர்ச்சியை தரும்.\n3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 3ம் பாவக வழியில் இருந்து மருந்துகள் மூலம் நல்ல லாபத்தை தரும், அரிய கலைகளில் தேர்ச்சியையும், மருத்துவ உபகரணங்கள் மூலம் நல்ல லாபத்தையும் தரும், விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் மூலம் லாபத்தை பரிபூர்ணமாக ஜாதகர் பெறுவார் என்பது கவனிக்கத்தக்கது, நீண்ட பயணங்கள் மூலம் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவார், காதல் வெற்றி, சட்டம் மூலம் லாபம், புதிய கண்டுபிடிப்பு, தர்ம சிந்தனை, சத்தியத்தை மதித்தித்து நடக்கும் குணம் என்ற வகையில் நன்மைகளை தரும், ஜாதகரின் முயற்சிகள் சில நேரங்களில் தோல்வியை தந்த போதிலும், விடாமுயற்சியுடன் போராடுவது பெரிய வெற்றி வாய்ப்பை நல்கும்.\n6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடன் கொடுத்தவர்களால் அதீத தொல்லைகள், வேலையாட்கள் மூலம் நஷ்டம், வேலை நிறுத்தம் மூலம் கஷ்டம், தேவையற்ற செலவினங்கள், எதிர்பாராத மறுத்து செலவுகள், உடல் நல பாதிப்புகள் என இன்னல்களை தர கூடும், மேலும் கடன் கொடுப்பது வாங்குவது இரண்டும் ஜாதகருக்கு பேரிழப்புகளை தரும், இருப்பதை முறையாக கையாண்டு நலம் பெறுவது அவசியமாகிறது, சேமிக்கும் பழக்கம் ஜாதகருக்கு சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், எவரிடமும் பகைமை பாராட்டுவது நல்லதல்ல.\n9ம் பாவக வழியில் இருந்து வெளிநாடுகளில் இருந்து நல்ல யோகங்களை பெறஇயலும், பிறந்த ஊரில் இருந்து வெகு தொலைவு சென்ற பிறகே அபரிவித வளர்ச்சி உண்டாகும், வயதில் பெரியவர்களின் ஆலோசனை ஜாதகருக்கு சுபயோகங்களை நல்கும், முறையான பித்ரு வழிபாடு கல்வி,வேலை,திருமணம்,குழந்தை மற்றும் பொருளாதர முன்னேற்றங்களை வாரி வழங்கும், பலமுறை யோசித்து செயல்படுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும்.\n12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நிம்மதியற்ற மனநிலையை பெற்றிருப்பர், மன உறுதி வெகுவாக குறையும், நிறைய செலிவினங்கள் ஜாதகரின் பொருளாதரா முன்னேற்றத்தை பாதிக்கும், பங்கு சந்தை, லாட்டரி, சூது மூலம் ஜாதகர் பேரிழப்புகளை சந்திக்க நேரும், திருப்தி இல்லாத மன நிலை ஜாதகரை கடுமையாக பாதிக்கும், அனைவராலும் எதிர்பாராத தொல்லைகளை அனுபவிக்கும் சூழ்நிலைகளை தரும், விபத்தின் மூலம் மருத்துவ செலவினங்கள் கூடும் என்பதால் பாதுகாப்பான பயணம் ஜாதகருக்கு சிறப்புகளை வாரி வழங்கும் .\nநடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு வழங்கும் பலன்கள் : ( 14/10/2003 முதல் 14/10/2021 வரை )\nராகு பகவான் ஜாதகருக்கு தனது திசையில் 4ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை வழங்குவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஏனெனில் ஜாதகரின் தொழில் சார்ந்த வளர்ச்சியை தற்போழுது நடைபெறும் ராகு திசை சிறப்பாக அமைந்து தரும், தனக்கான தொழில் வாய்ப்புகளையும், நுணுக்கங்களையும் அறிந்துகொள்ளும் நேரமிது, தான் செய்யும் தொழிலில் சிறந்த அறிவு திறனையும், அனுபவத்தையும் ஜாதகர் பரிபூரணமாக பெறுவார் என்பதுடன் எதிர்காலத்திற்க்கான சரியான தொழில் நிர்ணயத்தை பெரும் வல்லமையை தரும். ராகு திசையில் தற்போழுது நடைபெறும் சூரியன் மற்றும் சந்திரன் புத்திகள் 3ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை தந்த போதிலும், அடுத்து வரும் சந்திரன் புத்தி ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து மிகுந்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும், அடுத்து வரும் செவ்வாய் புத்தி ஜாதகருக்கு 3,6,9,12ம் பாவக வழியில் சற்று சிரமங்களை தரக்கூடும்.\nஎதிர்வரும் குரு திசை தரும் பலாபலன்கள் : ( 14/10/2021 முதல் 14/10/2037 வரை )\nஅடுத்து வரும் குரு திசை ஜாதகருக்கு பரிபூர்ண சுபயோகங்களை வாரி வழங்குகிறது என்றால் அது மிகையில்லை, குரு திசை ஜாதகருக்கு 1,4,5,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 2,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் ஏக காலத்தில் ஜீவனம் மற்றும் லாப ஸ்தான பலனை வாரி வழங்குவது, ஜாதகரை குரு திசையில் மிக சிறந்த யோகதாரியாக பிரகாசிக்க செய்யும், ஜாதகருக்கு மேலே குறிப்பிட்ட 1,2,4,5,7,8,10,11ம் பாவக வழியிலான சுபயோகங்கள் நடைமுறைக்கு வரும் காலம் குரு திசை என்பதால், ஜாதகரின் வளர்ச்சி மிக அபரிவிதமானதா அமையும் என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துக்கள் அன்பரே \n1) ஜாதகர் வளர்ப்பிறை சனிக்கிழமை அன்று திருவக்கரை சென்று சனி மற்றும் சுக்கிர பகவானுக்கு வக்கிரக நிவர்த்தி செய்து நலம் பெறுவது அவசியமாகிறது, இது ஜாதகருக்கு திருமண தடையினை நிவர்த்தி செய்து, தொழில் சார்ந்த நன்மைகளை வாரி வழங்கும்.\n2) சுய ஜாதகத்தில் ராகு லக்கினத்தில் வலிமை பெற்று இருப்பதால், ராகு கால வழிபாடு அவசியம் செய்யவும், ராகு காலத்தில் செய்யும் காரியங்கள் மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும் என்பதில் கவனம் கொள்க.\n3) தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் மற்றும் ஆதித்ய ஹிருதயம் படிப்பது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.\n4) \" சர்ப்ப சாந்தி \" பரிகாரம் ஜாதகருக்கு லக்கினம் மற்றும் களத்திர பாவக வழியிலான சுபயோகங்களை வாரி வழங்கும்.\n5) திருவெண்காடு வளர்பிறை புதன் கிழமை சென்று \" முக்குண \" நீராடி நலம் பெறுவது அவசியமாகிறது.\n6) குல தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்தில் செய்து நலம் பெறவும்.\nLabels: குருதிசை, சர்ப்பதோஷம், திருமணம், பொருத்தம், ராகுகேது, ராகுதிசை\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : மிதுன லக்கினம் ( 2019-2020 )\nநவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிது...\nராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : கடக லக்கினம் ( 2019-2020 )\nநவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிது...\nசுய ஜாதகத்தில் கடக ராசி வலிமை இழப்பும், ஜாதகர் படும் துயரங்களும் \nபொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகரின் சுபயோக வாழ்க்கைக்கும் முன்னேற்றம் நி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - சிம்மம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - கடகம் )\n( குரு பெயர்ச்சியின் வழியில் 100% விகித பரிபூர்ண சுபயோக பலனை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள் என்கிற முறையில் 3ம் இடத்தை பெறுபவர்கள் க...\nசுபயோகம் நிறைந்த வாழ்க்கை துணையின் ஜாதகம், இல்லற வ...\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் ( 8ல் செவ்வாய் ), செவ...\nசனிமஹா திசை தரும் பலன்களும், சுய ஜாதகத்தில் பாவக வ...\n7ல் ராகு அமர்ந்து இருப்பது திருமண தடைகளை தருமா \nகுழந்தையின் ஜாதகத்தில் 9க்கு உடையவன் 8ல் மறைந்தால்...\nகால சர்ப்ப தோஷம், காலசர்ப்ப யோகம், சுய ஜாதகத்தில் ...\nதிருமணம் தாமதமாக காரணம் என்ன \nராகு மஹா திசை வழங்கும் ராஜயோக பலன்களும் \nஜாதக ஆலோசனை : சுய ஜாதக பலாபலன்கள் துல்லியமாக பெறுவ...\nசனி (239) ராகுகேது (195) லக்கினம் (182) திருமணம் (178) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (93) லாபம் (85) பொருத்தம் (81) ராசிபலன் (80) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ரிஷபம் (60) ஜாதகம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) மீனம் (49) புதன் (44) சர்ப்பதோஷம் (42) துலாம் (41) மிதுனம் (41) குழந்தை (40) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (29) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (22) ராகுகேது தோஷம் (21) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) குருபலம் (13) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) ராகுகேது பெயர்ச்சி (8) அவயோகம் (7) உச்சம் (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://telo.org/?p=209614&lang=ta", "date_download": "2019-01-16T03:34:14Z", "digest": "sha1:RBDTXQ6GOXLVLZYSMAOGLUZ4RHZVPP2J", "length": 13508, "nlines": 66, "source_domain": "telo.org", "title": "மஹிந்த அரசு தொடரும்; மாற்றுத் திட்டமும் கைவசம்", "raw_content": "\nசெய்திகள்\tரணில் வடக்கு கிழக்கைத் தாரைவார்த்து விடுவார்\nசெய்திகள்\tபிலிப்பைன்சுடன் ஆறு புரிந்துணர்வு உடன்பாடுகள்\nசெய்திகள்\tஉயர் நீதிமன்றம் செல்லும் மஹிந்த குழு\nசெய்திகள்\tஒரு நிரந்திரத் தீர்வு கிட்டாத ஏக்கத்துடனேயே பொங்கலை கொண்டாடும் தமிழ் மக்கள்\nசெய்திகள்\tசட்டமா அதிபருக்கு பாராளுமன்ற மோதல்கள் குறித்த அறிக்கை\nசெய்திகள்\tஅமெரிக்காவின் கோரிக்கைக்கு இலங்கை மறுப்பு\nசெய்திகள்\tமட்டு மாவட்டத்தில் அதிகளவு மழை வீழ்ச்சி\nசெய்திகள்\tஒருமித்த நாட்டுக்குள் தமிழருக்கான அரசியல் தீர்வே எமது கோரிக்கை\nசெய்திகள்\tஜெனீவா தீர்மானத்திற்கு வழங்கிய இணை அணுசரணையை விலக்கிக்கொள்ள யோசனை\nசெய்திகள்\tமக்கள் பணிக்கு செலவிடப்படும் விமல் வீரவங்சவின் ஒரு கோடி\nHome » செய்திகள் » மஹிந்த அரசு தொடரும்; மாற்றுத் திட்டமும் கைவசம்\nமஹிந்த அரசு தொடரும்; மாற்றுத் திட்டமும் கைவசம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் முன் கொண்டு செல்லப்படும். எமக்கு போதியளவு பெரும்பான்மை உள்ளது. இந்த விடயத்தில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தை கலைக்கும் உத்தேசம் எனக்கில்லை.அது குறித்து நான் சிந்திக்கவில்லை.\nமஹிந்தவுடன் இணைந்து நாம் அடுத்த கட்ட செயற்பாட்டை மேற்கொள்வோம். அரசாங்கத்தை முன்னெடுப்போம்.இந்த விடயத்தில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாக இருந்தால் அதற்கும் மாற்றுத் திட்டத்தை நான் வைத்துள்ளேன். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை பத்தரமுல்லையில் அமைந்துள்ள அபேகம கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, அரசியலமைப்புக்கு ஏற்ற வகையிலேயே நான் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்துள்ளேன். அவரது தலைமையிலேயே தொடர்ந்தும் ஆட்சி முன்னெடுக்கப்படும். அதற்கான பெரும்பான்மை எம்மிடம் உள்ளது. இந்த விடயத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமானால், அதற்கான மாற்றுத் திட்டம் என்னிடம் உள்ளது. இதனால், எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. எமது ஆட்சிதான் தொடர்ந்தும் நடைபெறும். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் மீண்டும் உருவாகும் என்று கூறப்படும் கதைகளை எவரும் நம்பத் தேவையில்லை. அவ்வாறான நிலை ஏற்படமாட்டாது. 14ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டவுள்ளேன்.\nபிரதமராக தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்ஷவே செயற்படுவார். அதில் எத்தகைய மாற்றமும் ஏற்படப் போவதில்லை. புதிய அரசாங்கத்தின் உருவாக்கும் விடயம் தொடர்பில் நான் நிபுணர்களுடன் ஆராய்ந்தே நடவடிக்கை எடுத்திருந்தேன். பல தரப்புடனும் கலந்துரையாடியே இந்த முடிவினை எடுத்துள்ளேன். பாராளுமன்றத்தை நான் கலைக்க போவதாக கூறப்படுகின்றது. பாராளுமன்றத்தை கலைக்கும் எண்ணம் எனக்கு இல்லை. மன ரீதியில் கூட நான் அவ்வாறு சிந்திக்கவில்லை. பாராளுமன்றம் கலைக்கப்படப் போவதாக செய்திகள் வெளியானதை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் எம்.பி.க்கள் பலர் என்னுடன் கலந்துரையாடுவதற்கு நேரம் கேட்டுள்ளனர்.\nதற்போது பாராளுமன்றத்தை கலைத்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் போய்விடும் இதனால்தான் அவர்கள் என்னுடன் சந்திப்பு மேற்கொள்வதற்கு முயன்று வருகின்றனர்.அவர்களை சந்தித்து நான் பேசவுள்ளேன். 2002ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க கூட்டங்களின் போது தனது கைப்பையைக்கூட கொண்டு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது. கைப்பைக்குள் குண்டு கொண்டு வருவதாக அன்று அரசாங்கத் தரப்பினால் குற்றம் சாட்டப்பட்டது. இவ்வாறான நிலைமையை மறந்து தற்போது சந்திரிகா குமாரதுங்க செயற்பட்டு வருகின்றார். மஹிந்தவுடன் இணைந்து நாம் எமது பயணத்தை முன்னெடுப்போம். எமது ஆட்சி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். ஜனவரி மாதத்திலிருந்து புதிய வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுப்போம்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே முன்னெடுக்கப்படும். இந்த விடயத்தில் பிரச்சினை எழுமானால் என்னிடம் மாற்றுத் திட்டம் உள்ளது. அந்த திட்டத்தை நான் முன்னெடுப்பேன். எனவே யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. நிம்மதியாக நீங்கள் நித்திரை கொள்ளலாம். நானும் நிம்மதியாக நித்திரை கொள்வேன் என்று தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் யாப்பில் மாற்றம் செய்வதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இந்த மாற்றங்களை அமைச்சர் பைஸர் முஸ்தபா முன்வைத்தார். இதற்கு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கப்பட்டது.\n« பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி\nகாணிகளை விடுவிப்பதற்கு 2300 மில்லியன் கோரும் படைத்தரப்பு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/2018/05/10/france-president-said-solve-unemployment-problem/", "date_download": "2019-01-16T03:55:09Z", "digest": "sha1:OVYPXQPVJHTU4MDTQZP25F7HXCTHWISP", "length": 40320, "nlines": 502, "source_domain": "tamilnews.com", "title": "Tamil News: France president said solve unemployment problem", "raw_content": "\nவேலைவாய்ப்பின்மை பிரச்சினையைத் தீர்க்கும் பிரான்ஸ் ஜனாதிபதி\nவேலைவாய்ப்பின்மை பிரச்சினையைத் தீர்க்கும் பிரான்ஸ் ஜனாதிபதி\nவேலைவாய்ப்பின்மை பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கூடுதலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். France president said solve unemployment problem\nஐரோப்பாவின் புதிய பார்வை எனும் தொனிப்பொருளில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் Charlemagne எனும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். ஜேர்மனியின் ஆஃகன் (Aachen) நகரில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nமேலும், அவர் உரையாற்றியபோது, ‘ பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேலைவாய்ப்பு பிரச்சினை பாரிய பிரச்சினையாகக் காணப்படுவதுடன், மேற்படி நாடுகளில் வேலைவாய்ப்பு பிரச்சினையில் 30 முதல் 50 சதவீத அதிகரிப்புக் காணப்படுகின்றது.\nஇதனால், இளைஞர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், வேலைவாய்ப்பின்மையினால் அவர்கள் ஆபத்தை எதிர்நோக்கவும் வழிவகுக்கும்’ எனவும் தெரிவித்தார்.\nஆகவே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் காணப்படும் வேலைவாய்ப்பு பிரச்சினைகளைத் தீர்க்க சீர்திருத்த நடவடிக்கை அவசியமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸில், நிர்வாணமாக வர அழைக்கும் அருங்காட்சியகம்\nபிரான்ஸ் நாட்டு தலைவரின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை – ஈரான்\nஅமெரிக்கா விலகினாலும் பிரான்ஸ் தொடரும்\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு\nதிமுத் கருணாரத்னவுக்கு பதிலாக இலங்கை அணியில் இணைக்கப்படவுள்ள வீரர்\n ” : யாழில் நடு வீதியில் யுவதி மீது சரமாரியாக தாக்குதல்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n ” : யாழில் நடு வீதியில் யுவதி மீது சரமாரியாக தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2015/08/blog-post_29.html", "date_download": "2019-01-16T03:32:47Z", "digest": "sha1:2LYBXWXTN4CQRM2XTAQVTLM37QXUZF4M", "length": 20489, "nlines": 218, "source_domain": "www.astrosuper.com", "title": "/> திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய ஜோதிட விதிகள் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய ஜோதிட விதிகள்\nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய ஜோதிட விதிகள்\nதிருமணம் செய்யும் மணமக்களின் நட்சத்திர பொருத்தம் மட்டுமல்ல..இருவருக்கும் ஜாதக பொருத்தமும் பார்க்க வேண்டும்..ரெண்டு பேருக்கும் ஒன்பது பொருத்தம் இருந்தாலும் ஜாதக பொருத்தம்,லக்னபொருத்தம்,ராசி பொருத்தம் இல்லாவிட்டால்,8 மாதம் கூட குடும்ப வாழ்க்கை நீடிக்காது..ஒன்பது பொருத்தம் இருந்தாலும் ஒத்து வராது....ஒன்போது பொருத்தம் இருக்குன்னு அந்த ஜோசியன் சொன்னானே என புலம்பி பிரயோஜனம் இல்லை.நட்சத்திர பொருத்தம் வேறு..ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை வேறு.\nஇருவரது ராசியும் ஒருவருக்கொருவர் 6,8,12ல் மறைய கூடாது..இருவரது லக்னமும் ஒருவருக்கொருவர் 6,8,12ல் மறைய கூடாது..இருவரது குருவும்,சுக்கிரனும் மறைய கூடாது கெடக்கூடாது....அப்போதுதான் இருவருக்கும் ஒற்றுமையும்,அன்பும்,பாசமும் பலமாகும்..இருவருக்கும் குடும்ப ஸ்தானம் எனும் லக்னத்துக்கு இரண்டாம் இடம் கெடாமல் இருந்தால் குடும்பம் எப்போதும் கெடாது.இருவருக்கும் ஒரே திசை நடக்க கூடாது.இருவருக்கும் ஏழரை சனி நடக்க கூடாது...இருவருக்கும் குருபலம் இருந்தால் நல்லது.அல்லது மணப்பெண்ணுக்காவது குருபலம் இருக்க வெண்டும்.\nதிருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.\nவைகாசி, ஆவணி, ஐப்பசி,கார்த்திகை,தை, மாசி,மாதங்களில் திருமணம் செய்யலாம்..\nஇயன்றவரை வளர்பிறை காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது\nதமிழகத்தில் செவ்வாய்,சனி திருமணம் செய்வதில்லை..திருமணம் செய்ய வேண்டிய லக்னங்கள் -\nரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு,கும்பம்,திருமனம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்-ரோகிணி,மிருகசிரீடம்,மகம்,உத்திரம்,அஸ்தம்,சுவாதி,அனுஷம்,மூலம்,உத்திராடம்,\nதுவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள்நல்லது.\nமுகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.முகூர்த்த லக்னத்துக்கு 3,6,11 பாபர் நல்லது.8ல் குரு ஆகாது,6,8ல் சுக்கிரன்,புதன் கெடுதல்,2,3ல் சந்திரன் மிக நல்லது.7ஆம் இடத்தில் பாவர் இருந்தால் கெடுதல்\nஅக்கினி நட்சத்திரம் காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.வைகாசியில் எவ்வளவு காலம் அக்னி நட்சத்திரம் இருக்கிறது..அதில் முகூர்த்தம் வந்தால் தவிர்த்துவிடவும்.தனிய நாள்,கரிநாள் ,மரணயோகம்,இவைகள் ஆகாது\nதிருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்க கூடாது.\nதிருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.தாரா பலன் பார்த்துதான் முகூர்த்த நாளை குறிக்க வேண்டும் எல்லா முகூர்த்தமும் எல்லோருக்கும் ஏற்றது அல்ல..\nமணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும்,.பிறந்த கிழமை,மணப்பெண் பிறந்த தமிழ் மாதம் ஆகாது..மணப்பெண்ணின் 10,19 ம் நட்சத்திரங்களிலும் ஆணின் 10 வது நட்சத்திரத்திலும் திருமணம் செய்யலாம்..\nகடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.சாந்தி முகூர்த்தம் நேரம் மிக முக்கியம்..திருமணம் நடக்கும் நாள் முகூர்த்த நாளாக இருப்பதால் அன்றே வைப்பதும் நல்லதுதான்..வேறு நாளில் வைப்பதாக இருப்பின் ஒரு லக்னம் குறித்துதான் நேரம் வைப்பார்கள் அந்த லக்னத்துக்கு 1,7,8ஆம் இடம் சுத்தம்..ஜென்ம நட்சத்திரம் அன்று ஆகாது...எமகண்டம்,ராகுகாலம் ஆகாது,,இரவிலும் எமகண்டம் உண்டு..அதை கவனித்து நேரம் குறிக்க வேண்டும்...முதல்முறை நல்ல நேரத்தில் தாம்பத்யம் கொள்வதே நல்லது...\n. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளை\nகுறியுங்கள்...காலண்டரில் பார்த்து வளர்பிறை முகூர்த்தம் அருமை என குறிக்க கூடாது..மணமக்களின் இருவர் ஜாதகத்தையும் தகுந்த ஜோதிடரிடம் கட்டி அவர் ஆலோசனையின் பேரில் நள் குறிப்பதே சிறப்பு.\n9.02.2018 சுப முகூர்த்த நாள் சரியான தேர்வா\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமண காலம் வருடம் பற்றி கூறுங்கள்\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்; திருமண நட்சத்திர பொருத்தம் வ.எண் ஆண் நட்சத்திரத...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவர் யார்..\nதிருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு ...\nகுபேரன் படம் பூஜையறையில் மாட்டுவது தோசமா.. யோகமா\nஜோதிட சூட்சுமங்கள் -2 ,ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்க உ...\n12 ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தல பரிகாரம்\n2015-2016ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வீடு,வ...\nநட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி\n108 சித்தர்களின் ஜீவ சமாதி இடங்களின் பட்டியல்\nசித்தர்களின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்\nஆயுளை நீடிக்க செய்ய, சித்தர்கள் கடைபிடித்த கேசரி ய...\nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள...\nஆவணி மாதத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்க நல்ல...\nபசியின்றி ,உணவின்றி வாழ வைக்கும் சூரிய யோகா\nதேங்காய் எண்ணெய் கலப்படம் ஒரு சர்வதேச மோசடி\nஆதிசங்கரர் அருளிய,உங்கள் பிறந்த நட்சத்திரப்படிசொல்...\nஓட்டல் மூலம் தினசரி வருமானம் இரண்டு லட்சம் சம்பாதி...\nவிவசாயம் செய்து, கோடீஸ்வரர் ஆன இந்திய விவசாயி\nஜாதகத்தில் மாந்தி நின்ற பலன்கள் -ஜூனியர் சனிபகவான்...\nயோகங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்\nஆடி அமாவாசை அன்னதானம் ;நண்பர்களுக்கு நன்றி\nஜோதிடம் -கரணங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்\nதிருமண காலம் எப்போது வரும்..\nசெவ்வாய் சூரியன் இணைவு ஏற்படுத்தும் பூகம்பம்\nஜோதிடம்;பிறந்த லக்னப்படி முன்னேற்றம் உண்டாக பரிகா...\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?p=759", "date_download": "2019-01-16T05:05:45Z", "digest": "sha1:5OOCISHNYTM6MLZPV6GM3ILBLILMWZ4D", "length": 11127, "nlines": 208, "source_domain": "www.eramurukan.in", "title": "A dad like meஎன்னைப் போல் ஒருவன் – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nA dad like meஎன்னைப் போல் ஒருவன்\nசார், இன்னிக்குக் கோயிலுக்குப் போயிருந்திருக்கா போலே இருக்கு\nஎன் மகள் தான் சார்\nஊர்லே ஒரு கோவில் விட மாட்டா.. நான் இப்படின்னா அவ அப்படி..\n கையைக் குவிச்சு வச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டே பக்கத்துலே வந்தா.. அப்பா, உன் நெத்தியிலே என்ன இங்கே கீறல்.. அவ கையாலே மெல்ல நெற்றியைத் தொட்டுட்டு ‘ஓ..ஒண்ணுமில்லே’ன்னு போயிட்டா.. எனக்குத் தெரியும்.. என் நெத்தியில் சின்னக் கீத்தா அவ வீபுதி இட்டிருக்கா..\nசிரிக்கிறார். அதில் தந்தை மகள் மேல் கொண்ட பாசமும், மகள் தந்தை மேல் கொண்ட பேரன்பும் தெரிகிறது. எங்கேயும், எந்த நாட்டிலும் இனத்திலும் உள்ளது போல உன்னதமான தந்தை – மகள் பாசம்..\nஅந்தத் தகப்பனைப் போயா இப்படி தரக்குறைவாகப் பேசுவது\nஎழுத்தாளர் நீல.பத்மநாபன் அவர்களை சந்தித்து விட்டு சென்னை திரும்ப திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உட்கார்ந்திருந்தோம்.\nஅவருக்கு மொபைலில் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.\nபடித்துவிட்டு முகம் மலர்ந்தார். என்னிடம் மொபைலை நீட்டினார்.\n‘அப்பா, என் முதல் சம்பளம் இன்று வாங்கினேன்’\n எனி மியூசிக் ஸ்கோரிங்க் அசைன்மெண்ட்\nஇல்லே, சின்னவ. மும்பாய்லே அசிஸ்டெண்ட் டைரக்டரா ஒரு படத்துலே வேலை செய்யறா. அங்கே முதல் மாச சம்பளம்..\nஅந்த நல்ல மனதையா நோகடிப்பது\n← old newspapers pleaseபழைய பேப்பர் வாங்கலியோ Benegal and Balaகருப்பு – வெள்ளை : பெனகலும் பாலாவும் →\nஜனவரி 30, 2013 அன்று, 4:22 மணி மணிக்கு\nஇப்படிப்பட்ட நபர்கள் எப்படி பொதுவெளியில் கொஞ்சமும் கூசாமல் நடமாடுகிறார்கள் \nஜனவரி 30, 2013 அன்று, 4:23 மணி மணிக்கு\nஇந்த நரகலை தன மகளிடமோ தாயிடமோ தயக்கமின்றி படித்துக்காட்ட இயலுமா இந்த ஆளுக்கு \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.joymusichd.com/2018/04/an225-morning-landing-sri-lanka-matala/", "date_download": "2019-01-16T03:54:06Z", "digest": "sha1:2CQ5RVKIGUZVAPDKZPDVULDWQMN2T47K", "length": 18154, "nlines": 217, "source_domain": "www.joymusichd.com", "title": "உலகின் மிகப்பெரிய விமானம் இலங்கை விமான நிலைய", "raw_content": "\n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nஇலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nஒரு மார்க் எடுக்க 5 முத்தம் VIP க்கு கொடுக்க வேண்டும் – பேராசிரியர்…\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome செய்திகள் இலங்கை உலகின் மிகப்பெரிய விமானம் இலங்கை விமான நிலையத்தில் திடீர் தரையிறக்கம்\nஉலகின் மிகப்பெரிய விமானம் இலங்கை விமான நிலையத்தில் திடீர் தரையிறக்கம்\nஉலகின் மிகப்பெரிய விமானமான அன்ரனோவ் 225 (Antonov An-225 Mriya) இன்று (புதன்கிழமை) காலை மத்தள ராஜபக்ஷ\nசர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய அதிகாரி உபாலி கலன்சூரியா தெரிவித்துள்ளார்.\nகோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட குறித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக மத்தள விமான நிலையத்தில்\nஅவசரமாகத் தரையிறக்கப்பட்டதுடன், அதன் ஊழியர்கள் தற்போது ஓய்வெடுத்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானமான அன்ரனோவ் 225 எனும் சரக்கு விமானம்\nஇதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய விமானங்களுள் அதிகபட்ச எடையாக 640 தொன்கள் எடை கொண்டதாகும்.\n1980 களில் அப்போதைய சோவியத் ஒன்றிய நாடான உக்ரேன் இல் குறித்த அன்டோனோவ் விமானம் ஆறு ரேபோன் இயந்திரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும்.\nஇவ்விமானம் தரை இறங்கிய போது எடுத்த காணொளி இணைக்கப்பட்டுள்ளது .\nPrevious article10 நிமிடத்தில் பல் வலியை நிறுத்த இத ட்ரை பண்ணுங்க \nNext articleஉங்கள் இன்றைய ராசி பலன்-19/04/2018\n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nஇலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nகைது செய்த தமிழர்கள் விசாரணைக்காக கொடூர சித்திரவதை ஆண்களின் ஆணுறுப்பு சிதைப்பு \nகுற்றவாளிகளை அடையாளம் காட்டும் ஆப்- மாறுவேடத்தில் சுற்றினாலும் மாட்டுவது நிச்சயம்\nஇரவிரவாக பொலிஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி கூறியது என்ன\nஆபாச மார்க்கெட்டில் திருமணப் புகைப்படங்கள்- அதிரவைத்த மார்ஃபிங் மாஃபியா\nமகனை 20 ஆண்டுகளாக பெட்டியில் பூட்டி வைத்திருந்த தந்தை: ஏன் தெரியுமா\nதன்பணத்தை செலவுசெய்து உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம்...\n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nஇலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nஒரு மார்க் எடுக்க 5 முத்தம் VIP க்கு கொடுக்க வேண்டும் – பேராசிரியர்…\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/173175/news/173175.html", "date_download": "2019-01-16T03:53:54Z", "digest": "sha1:LHC76T7YT5MO46S2OFDSVKB7M6BHEXEP", "length": 4774, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஓவியாவின் நடனம்… வைரலாகும் காணொளி..!! : நிதர்சனம்", "raw_content": "\nஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஓவியாவின் நடனம்… வைரலாகும் காணொளி..\nதலைவி என்று ரசிகர்களால் அன்பாக அழைகப்படும் ஓவியா பிக்பாஸிற்கு பிறகு பல படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துவருகிறார்.\nஅப்படி ஒரு நகை கடை விளம்பரத்தில் இந்த வருடத்தில் உலகம் முழுவதும் பிரபலமான ஜிமிக்கி கம்மல் பாடலின் மெட்டை வைத்து வரிகள் எழுதியுள்ளனர்.\nஇந்த காணொளி தற்போது சமூகவலைதளங்களில் வைராகி வருகிறது.\nPosted in: செய்திகள், வீடியோ\nபாறையை உருக்கி குகையாக்கும் சித்தர் மூலிகை ரகசியங்கள்\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநிலம் புரண்டி, மண்ணில் மறையும் அதிசயம்\nஉலக வங்கியின் தலைவராகும் டிரம்ப்பின் மகள்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nகாற்றாடி நூல் அறுத்து 5 பேர் பலி\nகுழந்தைகளுக்கும் வரலாம் முதுகு வலி\nநம்மை பார்த்துக் கொள்வது சுயநலமில்லை\n‘வன் செவியோ நின் செவி’\nகண் எரிச்சலை போக்கும் கொத்துமல்லி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/39082-apollo-hospital-submits-documents-on-jayalalitha-treatment.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-01-16T03:50:25Z", "digest": "sha1:HJQKNIP5M4YBJ2YJF4K65Q2B7PI7ZMFL", "length": 10783, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜெ.சிகிச்சை ஆவணங்களை தாக்கல் செய்தது அப்போலோ | Apollo hospital submits documents on Jayalalitha treatment", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nஜெ.சிகிச்சை ஆவணங்களை தாக்கல் செய்தது அப்போலோ\nஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அப்போலோ மருத்துவமனை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்த விசாரணை ஆணையம் தனது விசாரணையை மேற்கொண்டு வருகிறது. பலரும் தங்களுக்கு தெரிந்து தகவல்களை விசாரணை ஆணையத்தில் அளித்து வருகின்றனர்.\nஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரங்களை அளிக்குமாறு அப்போலோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அப்போலோ மருத்துவமனை இரண்டு முறை கால அவகாசம் கேட்டுக் கொண்டது. கடந்த முறை கால அவகாசம் அளித்த விசாரணை ஆணையம், ஜனவரி 12-ம் தேதிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும், அப்படி தாக்கல் செய்ய தவறினால் ஆணையம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிவித்து.\nஇந்நிலையில், அப்போலோ மருத்துவமனை, இன்று 2 பெரிய பெட்டிகளில் ஏராளமான ஆவணங்களை ஆணையத்தில் தாக்கல் செய்தது. அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணையை தீவிரப்படுத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.\nஇந்தியாவின் இரண்டாம் தலைநகராக பெங்களூரை ஆக்க வேண்டும்: பிரதமருக்கு கடிதம்\nமகளின் பள்ளிவிழாவில் தோனி: வைரலாகும் வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎங்கள் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது - அப்போலோ மருத்துவமனை\nஆறுமுகசாமி ஆணையம் சார்பில் மருத்துவ குழு தேவை- அப்போலோ\n''எதிர் மனுதாரராக சேர்க்கவேண்டும்'' : விசாரணை ஆணைய வழக்கறிஞர் மனு\nமருத்துவச் சொற்கள் புரியாததால் தவறுதலாக தட்டச்சு - பிரமாண பத்திரம் தாக்கல் செய்த அப்போலோ\nதி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nகொடநாடு சொத்து விவரம் என்ன பீட்டர் ஜோன்ஸ் இன்று ஆணையத்தில் ஆஜர்\nஜெயலலிதாவுக்கு 75 நாளில் உணவுக்காக ரூ.1.17 கோடி செலவு\nஜெயலலிதா பணிப் பெண்கள் 3 பேர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nRelated Tags : ஜெயலலிதா சிகிச்சை , அப்போலோ மருத்துவமனை , ஆறுமுகசாமி , Apollo hospital , Jayalalitha treatment\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவின் இரண்டாம் தலைநகராக பெங்களூரை ஆக்க வேண்டும்: பிரதமருக்கு கடிதம்\nமகளின் பள்ளிவிழாவில் தோனி: வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/101598-actor-ramesh-thilak-says-about-rajini-and-nayanthara-movies.html", "date_download": "2019-01-16T04:11:10Z", "digest": "sha1:PNDBGHZXLOP4KLOPFH26GR5TCNUKVPWT", "length": 20988, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரஜினியுடன் 'காலா', நயன்தாராவுடன் 'இமைக்கா நொடிகள்'..! - ரமேஷ் திலக் செம ஹாப்பி | Actor ramesh thilak says about rajini and nayanthara movies", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:57 (09/09/2017)\nரஜினியுடன் 'காலா', நயன்தாராவுடன் 'இமைக்கா நொடிகள்'.. - ரமேஷ் திலக் செம ஹாப்பி\nதமிழ் சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தைத் தேடி ஓடிக் கொண்டிருப்பவர்களில் நடிகர் ரமேஷ் திலக்கும் ஒருவர். ரஜினியுடன் 'காலா', நயன்தாராவுடன் 'இமைக்கா நொடிகள்' மற்றும் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என பலருடன் ரவுண்ட் கட்டி நடித்துக்கொண்டிருக்கும் ரமேஷிடம் பேசினோம்.\n'' நல்ல படங்களில் நடிப்பது ரொம்ப சந்தோஷமாகயிருக்கு. 'கபாலி' படத்தில் ரஜினியுடன் ஒரு சின்ன சீனில் மட்டும் நடித்திருப்பேன். இப்போது 'காலா' படத்தில் ஒரு ரோல் செய்கிறேன். ரஜினி ரசிகருக்கு அவரைப் பார்த்தாலே சந்தோஷம். நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவரோட நடித்தது ரொம்ப சந்தோஷம்.\n'கபாலி' படம் பண்ணும்போது 'காக்கா முட்டை' படத்தில் நான் நடித்ததை ஞாபகம் வைத்து என்னிடம் அதைப் பற்றி கேட்டார் ரஜினி. அதே போல் காலா பட ஷூட்டிங்கில் அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது 'கபாலி' படத்தில் ஒரு சின்ன சீனில் நடித்தைக்கூட ஞாபகம் வைத்து கேட்டார். அவரது தன்னடக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நிஜ வாழ்க்கையில் கொஞ்சம் கூட தலைக்கணம் இல்லாமல், ரியலாகவே ஒரிஜினல் தன்மையுடன் இருக்கக்கூடியவர். அவருடன் நடிப்பது செம ஹாப்பி என்றவரிடம், 'இமைக்கா நொடிகள்' படத்தில் நயன்தாராவுடன் நடிப்பது பற்றி கேட்டோம்.\n’’அவருடன் நடிப்பதில் இதுதான் முதல் படம். அஜய் ஞானமுத்துவின் 'டிமாண்டி காலனி’ படத்தில் ஒரு முக்கியமான ரோல் செய்திருப்பேன். அந்தப் படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதே போல் இந்தப் படத்திலும் என் கேரக்டர் ரசிகர்களுக்கு பிடிக்கிறமாதிரி இருக்கும். இதைத் தவிர இந்தப் படத்தைப் பற்றி தற்போது எதுவும் கூறமுடியாது என்றவரிடம், விஜய் சேதுபதியுடனான நட்பு பற்றிக் கேட்டோம்.\n’’ 'சூது கவ்வும்' படத்திலிருந்து எங்கள் நட்பு தொடர்கிறது. மிகவும் நேர்மையான மனிதர் விஜய் சேதுபதி. 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் சேது அண்ணாவுடன் நடித்து வருகிறேன். நிறைய படங்கள் அண்ணாவுடன் நடித்துவிட்டேன். எவ்வளவு பெரிய இடத்துக்குச் சென்றாலும் எப்போதும் போல்தான் பழங்குவார். சமீபத்தில் அவர் புதிதாக கார் எடுத்த போது ஈ.சி.ஆரில் ஜாலியாக ரைட் போனோம்'' என்று மகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் ரமேஷ் திலக்.\n’’கும்கி-2 படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை..’’ - இயக்குநர் பிரபு சாலமன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n”பார்வையிழந்த நல்ல பாம்புக்கு பார்வை வர செய்த கோவை இளைஞர்” - ஒரு நெகிழ்ச்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`ஒரு தாயாக எங்கள் மனங்களை வென்று விட்டீர்கள் செரினா’ -கறுப்பு நிற பொம்மைக\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித்\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/life/2019/heartless-facebook-post-that-gone-viral-023995.html", "date_download": "2019-01-16T04:00:40Z", "digest": "sha1:CYVNY3VRTVBLWNTOY7E2T6XLF3BGU36Z", "length": 22767, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "அறிவார்ந்த தமிழக சமூகம் இங்கே தான் போகிறதா... - விளையாட்டா? வினையா? | Heartless Facebook Post That Gone Viral! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அறிவார்ந்த தமிழக சமூகம் இங்கே தான் போகிறதா... - விளையாட்டா\nஅறிவார்ந்த தமிழக சமூகம் இங்கே தான் போகிறதா... - விளையாட்டா\nஆர்குட் இருந்தது வரை அதுவொரு சமூக இணையமாகவும், நேரடியாக பார்த்துப் பேசிக் கொள்ள இயலாத நட்புகளை ஒன்றிணைக்கும் கருவியாகவும் மட்டுமே இருந்தது.\nஆர்குட்டுக்கு பிறகு அதே போல பல சமூக இணையங்கள் உருவாகின, உதாரணமாக மை ஸ்பேஸ் போன்ற தளங்களை குறிப்பிடலாம். ஆனால், அதிக கேளிக்கை, விளையாட்டு மற்றும் அனைத்திற்கும் மேலாக யூசர் ஃபிரெண்ட்லியாக வந்தது தான் ஃபேஸ்புக்.\nஎளிமையாகவும், குதூகலமாகவும் நேரம் செலவழிக்க ஃபேஸ்புக் ஒரு பெரிய கருவியாக அமைந்தது. அதுமட்டுமின்றி, இங்கே ஃபேக் முகவரிகள், முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நடப்பு வட்டாரத்தில் சேர்ப்பது, லைக்ஸ் மோகம் போன்றவை காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்தது.\nஅதிகமான நட்புகள் வேண்டும், லைக்ஸ் வேண்டும்... போலியான புகழ் வேண்டும் என தீயாக வேலை செய்ய ஆரம்பித்தனர் சில குமார்கள். இதனால், சாமானிய மக்கள், நடுத்தர வீட்டு பெண்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.\nஃபேஸ்புக் மூலம் நன்கு சம்பாதித்தவர்களும் இருக்கிறார்கள், நேர்மையாக, உண்மையாக புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள்... ஆனால், இதைவிட பன்மடங்கு அதிகமாக திட்டம் போட்டு மக்களை ஏமாற்றும் கூட்டமும் இருக்கிறது....\nசிலரது இதயமற்ற பதிவுகள் வாழ்க்கை, பணம், அறிவை கெடுக்கும் அளவிற்கு கொடுமையாக அமைகிறது. சிலர் இதை வேடிக்கைக்காக, கேலி, கிண்டல் என விளையாட்டாக செய்கிறார்கள். சிலர் திட்டமிட்டு டார்கெட் செய்து ஏமாற்று வேலைகளில் ஈடுபட இப்படியான வேலைகளில் இறங்குகிறார்கள்...\nஅப்படி பல காலமாக ஃபேஸ்புக்கில் பரவிவரும் சில இதயமற்ற பதிவுகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎனக்கு எல்லாம் லைக் கிடைக்குமா\nஃபேஸ்புக்கில் இன்னமும் சில பெண்கள் அக்கவுண்ட் துவங்காமல் இருப்பதற்கு காரணம், எங்கே தங்கள் படங்களை திருடி போலி அக்கவுண்டுகள் ஆரம்பித்து தங்கள் பெயரை கெடுத்துவிடுவார்களோ என்ற அச்சம் தான். நீங்களே இதை அதிகமாக பார்த்திருக்கலாம்... நிறைய ஃபேஸ்புக் குழுக்களில் ஏழை அல்லது நடுத்தர பெண்களின் புகைப்படங்களை பகிர்ந்து எனக்கெல்லாம் லைக் கிடைக்குமா எனக்கு இன்னிக்கி பிறந்தநாள் என்ன நீங்க வாழ்த்துவீன்களா எனக்கு இன்னிக்கி பிறந்தநாள் என்ன நீங்க வாழ்த்துவீன்களா நாங்க வீட்ட விட்டு வெளிய வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. எங்கள ஆசீர்வாதம் பண்ணுங்க என்று.. யாரோ சிலரது படங்களை திருடி போஸ்ட் செய்வார்கள்.\nஇரும்புத்திரை படத்தை பார்த்த பிறகு ஒருவரது மொபைல் நம்பருக்கு எத்தனை மதிப்பு இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. நாம் சாதாரணமாக தூக்கி எரியும் விமான டிக்கெட் கியு.ஆர் கோடில் இருந்து கூட நமது தகவல்கள் திருடப்படுகிறது என்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. இன்னும் சிலருக்கு எப்படி எனது நம்பர் இவங்களுக்கு எல்லாம் கிடைக்காது எங்கிருந்த நமக்கு கால் பண்ணி பேசுறாங்க என்று சந்தேகம் எழும். நீங்கள் எங்கோ ஒரு இடத்தில் ஃபேஸ்புக் குழுவில், ஒரு பெண்... உங்க நம்பர கமெண்ட் பண்ணுங்க நாம பேசலாம் என்று போட்ட பதிவில் நீங்கள் நம்பரை பதிவு செய்திருந்தால், அதை ஒரு கூட்டம் திருடி, வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்றுக் கொண்டிருக்கும்.\nஉங்க டெபிட் கார்டு மாத்த போறோம், கார்டு நம்பர் ஒ.டி.பி சொல்லுங்க என்று கேட்டு... என்று மொபைல் நம்பர் மூலமாக கால் செய்து பணத்தை திருடும் கூட்டம் பெரியளவில் செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு எல்லாம் உங்கள் நம்பர் இப்படியான வழிகளிலும் கிடைக்கிறது என்பது தான் விபரீதத்தின் உச்சம். உங்கள் மொபைல் நம்பர் மட்டுமல்ல, ஆதார் நம்பர், பிற அடையாள அட்டையின் விபரங்கள் என எதையும் துச்சமாக எண்ணி பகிர்ந்துவிட வேண்டாம்.\nசமீபத்தில் கண்ட கொடுமைகள் என்னவென்றால்... கனா படத்தின் சிவ கார்த்திகேயன் படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சிலர் இவர் கடினமாக உழைத்து இந்திய அணியில் இருந்து இடம் பிடித்தவர் இவரை பாராட்டுங்கள் என்று பதிவிடுகிறார்... சரி ஒருவேளை அவர் கேலியாக பதிவிட்டார் என்று வைத்துக் கொண்டாலும்.. அதை உண்மை என்று நம்பி ஒரு கூட்டம் அதற்கு வாழ்த்து கூறி கமெண்ட் செய்துக் கொண்டிருக்கிறது.\nசிவகார்த்திகேயன் நிலைமை இப்படி என்றால், நிவேதா பெத்துராஜ் நிலைமை இதைவிடவும் கொடுமை... 2004ம் ஆண்டு சுனாமியில் பாதிக்கப்பட்ட பெண் , அப்பா, அம்மாவை இழந்த பெண்... இப்போது தமிழக காவல் துறையில் பணியாற்றுகிறார் என்று திமிரு பிடித்தவன் திரைப்பட புகைப்படத்தை பகிர்ந்து ஷேர் செய்கிறார்கள். இதையும் ஒரு கூட்டம் நம்புகிறது.\nபதிவிடுபவர் கேலியாக, விளையாட்டாக பதிவு செய்கிறார் என்று வைத்துக் கொண்டாலும்.. அதற்கு கமெண்ட் செய்பவர்கள் மிக சீரியஸாக உண்மை என்று நம்பி வாழ்த்து கூறுகிறார்கள், மனமுருகி கருத்து தெரிவிக்கிறார்கள் என்பதை காணும் போது தான், என் அறிவார்ந்த தமிழ் சமூகம் எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுகிறது. சில சமயம் இப்படி தான் அளவுக்கு மீறிய அமிர்தம் நஞ்சாக மாறுகிறது. கேலி, விளையாட்டு என்று செய்யும் வேலைகள்.. சில நேரம் நஞ்சாக மாறி அதையே ஒரு கூட்டம் உண்மை என்று கருதி நம்ப துவங்குகிறது. ஒரு கட்டத்தில் இது நமது அறிவை மழுங்கடித்துவிடுகிறது என்பது தான் உண்மை.\nஇதையும் நீங்கள் உங்கள் நிஜ வாழ்வில் கண்டிருக்க வாய்ப்புகள் உண்டு.. இப்போதெல்லாம் வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டி.. அத்தை, மாமா என்று அனைவரும் வாட்ஸ்-அப் , ஃபேஸ்புக் பக்கமாக வந்து வாழ துவங்கிவிட்டனர். குறைந்தபட்சம் உங்கள் உறவினர்களில் யாரேனும் ஒருவராவது.. உங்களுக்கு தொடர்ந்து வாட்ஸ்-அப்பில் போலியான செய்தி / தகவல்களை அனுப்பி கடுப்பாக்கி இருப்பார். அவர்களிடம் எத்தனை தான் இதெல்லாம் போலி என்று கூறினாலும்.. அவர்கள் குருட்டுத்தனமாக நம்பி, மீண்டும், மீண்டும் அவ்வாறான தகவல்களை அனுப்பிக் கொண்டே தான் இருப்பார்கள்.\nஇப்படியான மக்களை இந்த போலி தகவல்கள் மிக எளிதாக முட்டாளாக்கிவிடுகிறது என்பது தான் உண்மை.\nவிழித்துக்கொள் தமிழா... ஒரு வாசகத்தை பயன்படுத்தி அதிகமாக போலி செய்திகள் பரப்பப்பட்டன என்ற கின்னஸ் உலக சாதனை விருது வழங்க வேண்டும் என்றால்.. அதை இந்த வாசகத்திற்கு தான் வழங்க வேண்டும்... அவ்வளவு போலி தகவல்களை இந்த விழித்துக்கொள் தமிழா என்ற வாசகத்தை வைத்து பரப்பி இருக்கிறார்கள்.\nபோதுமடா தமிழா... உன்னை... உன்னவனே ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்... வெறும் லைக்ஸ் எனும் போலி பிம்பத்திற்காக உன் மூளையயை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறான்... நிஜமாகவே நீ சீக்கிரம் விழித்துக் கொள்ள தான் வேண்டும். இல்லையேல்... சரியான தலைவனை மட்டுமல்ல... உனக்கான தேவைகளை கூட உன்னால் தேர்வு செய்ய முடியாத நிலை உண்டாகலாம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவயிற்று வலிக்கான சில வீட்டு சிகிச்சைகள்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nRead more about: life india pulse வாழ்க்கை இந்தியா சுவாரஸ்யங்கள்\nJan 3, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி...\n40 வயதை தாண்டும் ஆண்கள் எந்த நோயும் அண்டாம இருக்க இந்த 5 பொருளையும் சாப்பிடணும்\nஇப்படி பிரபோஸ் பண்ணினா பெண்களால நோ சொல்லவே முடியாதாம்... ட்ரை பண்ணிபாருங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/a-3-member-gang-brutally-shot-a-sixty-year-old-elderly-woman-299319.html", "date_download": "2019-01-16T03:36:09Z", "digest": "sha1:WFQYE5JFDJC3WNO2V25ZBNO4LUKXI5J4", "length": 12462, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "60 வயது மூதாட்டியை கொடூரமாக சுட்டுக்கொன்ற கும்பல்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\n60 வயது மூதாட்டியை கொடூரமாக சுட்டுக்கொன்ற கும்பல்- வீடியோ\n60 வயதான மூதாட்டியை 3 பேர் கொண்ட கும்பல் ஈவு இரக்கமே இல்லாமல் கொடூரமாக சுட்டுக் கொன்ற செயல் உத்தரப் பிரதேச மாநிலத்தை அதிர வைத்துள்ளது. அந்த மூதாட்டியின் மகனையும் அக்கும்பல் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பியது. இந்த சம்பவத்தைத் தடுக்கத் தவறிய செயலுக்காக 5 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உ.பியின் மீரட் அருகே உள்ள ஒரு கிராமத்தில்தான் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. கட்டிலில் அமர்ந்திருந்த அந்த மூதாட்டியின் முகம், மார்பு, தலையில் வைத்து கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர் கொலையாளிகள்.\nகொலை செய்யப்பட்ட மூதாட்டியின் பெயர் நிச்சேத்தார் கெளர். இவரது மகன் பல்வீந்தர். நிச்சேத்தாரின் கணவர் கடந்த 2016ம் ஆண்டு நிலப் பிரச்சினையில் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் நிச்சேத்தாரும், பல்வீந்தரும்.\nஇந்தக் கொலை தொடர்பாக நிச்சேத்தாரின் உறவினர்கள் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொலை வழக்கு இன்று கோர்ட்டுக்கு வருகிறது. இதில் இருவரும் சாட்சியம் அளிக்கவிருந்தனர்.\n60 வயது மூதாட்டியை கொடூரமாக சுட்டுக்கொன்ற கும்பல்- வீடியோ\nகுமாரசாமிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்ற எம்.எல்.ஏ.க்கள்-வீடியோ\nசபரிமலை சென்ற பெண்ணுக்கு அடி உதை-வீடியோ\nதேர்தலில் மட்டும் நாம் தோற்றுவிட்டால்.. அமித்ஷா எச்சரிக்கை- வீடியோ\nகூட்டணிக்கு அழைத்தும் கண்டுகொள்ளாத கட்சிகள்-வீடியோ\nமுற்றுகிறது மோதல்... அலோக் வெர்மா ராஜினாமா\nகுமாரசாமிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்ற எம்.எல்.ஏ.க்கள்-வீடியோ\nLok Sabha Election 2019 : தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nகாங்கிரஸ் ஆதரவு அளித்தது தவறு ஜோதிமணி- வீடியோ\nநடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்தது பின் தான் திருமணம் விஷால்-வீடியோ\nமும்பையில் பேட்ட பொங்கல் கொண்டாடிய ரசிகர்கள்- வீடியோ\nஅலோக் வெர்மாவின் மத்திய அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்- வீடியோ\nசிகை பட இயக்குனர் ஜெகதீசன் சுபு -வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.aramnews1st.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2019-01-16T04:07:34Z", "digest": "sha1:4224PR2LWIJHJDYHAXXMOWB5DLQW6B6W", "length": 15591, "nlines": 131, "source_domain": "www.aramnews1st.com", "title": "இனக்கலவர சூழ்ச்சியின் எதிர்பார்ப்புக்கள் ஒருபோதும் நிறைவேறாது • Aram News", "raw_content": "\nஇனக்கலவர சூழ்ச்சியின் எதிர்பார்ப்புக்கள் ஒருபோதும் நிறைவேறாது\nஇனக்கலவர சூழ்ச்சியின் எதிர்பார்ப்புக்கள் ஒருபோதும் நிறைவேறாது\nஇனங்களுக்கு மத்தியில் நிலவும் சமாதானத்தை சீர்குழைப்பதற்காக ஒரு சில குழுக்கள் வீதியில் இறங்கி மூவின சமூகங்களுக்கும் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி மீண்டுமொரு இனக்கலவரத்தை இந்த நாட்டிலே ஏற்படுத்துவதற்கு முயற்ச்சிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண சபையின் 66வது சபை அமர்வு (29) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது.\nஇதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாறூக், கிருஷ்ணப்பிள்ளை ஆகியோரினால் நமது நாட்டில் சமாதானத்தையும், சகவாழ்வினையும் ஏற்படுத்தும் முகமாக கொண்டுவரப்பட்ட ஆட்சியில் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமர்ப்பிக்கப்பட்ட அவசரப் பிரேரனையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டில் அதிகாரத்திலிருந்தவர்கள் சர்வதிகாரப் போக்கை கொண்டிருந்த காலகட்டத்தில் எந்தவொரு மதத்தினுயைட மத குருவும் அந்த சர்வதிகார அரசைக் கண்டிக்கின்ற நிலையில் இருக்கவில்லை அவ்வாறான சூழ்நிலையில் தான் இந்த நாட்டிலே இருந்த பௌத்த மத குருவான சோபித தேரர் அவர்கள் இந்நாட்டிலுள்ள மக்கள் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் சிறந்ததோர் ஆட்சியின் கீழ் வாழ வேண்டும் என்பதற்காக இந்த நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு தன்னை அர்ப்பனித்து செயற்பட்டார்.\nபோலி முகநூல் பாவனையாளர்களுக்கு எதிராக கண்டன பேரணி\nநாட்டில் உள்ள 1074 சமுா்த்தி வங்கிகளையும் கனனி…\nசாய்ந்தமருதில் இடம்பெற்ற கோர விபத்து 3 குழந்தைகள்…\nஅவர் தற்போது எங்கள் மத்தியில் இல்லாவிட்டாலும் அவர் செய்த தியாகம், பங்களிப்புக்கள் உட்பட கடந்த சர்வதிகார ஆட்சிக் காலத்தில் துனிந்து நின்று எழுப்பிய குரல் என்பன இன்று நல்லாட்சியில் மூவின சமூகங்களும் இணைந்து ஆட்சி செய்கின்ற ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அப்படியான நல்ல பௌத்த மத குருக்கள் வாழுகின்ற இந்த நாட்டில் மூவின சமூகங்களுக்கும் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி மீண்டுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு இனவாதக் குழுக்கள் முயற்சிக்கின்றன. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nதம்புள்ளை பள்ளிவாசலை அகற்றுமாறு சில இனவாதிகள் கோரிய போது எனது உயிர் இருக்கும் வரையில் அப்பள்ளியை அகற்றவிடமாட்டேன் என அப்பகுதியைச் சோர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான ஜனகபண்டார தென்னக்கோன் கூறினார். அப்படியன நல்ல ஜனநாயக்க கருத்துள்ள சிங்கள அரசியல் தலைவர்களுமே் இந்த நாட்டிலே உள்ளனர்.\nஇவ்வாறான சூழ்நிலையல் ஒருசில சிங்கள இனவாதக் குழுக்கள் மாத்திரமல்ல எல்லா இனங்கள் மத்தியிலும் சில குழுக்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு ஆட்சியிலே அதிகாரம் இல்லாமல் போனாலும்இந்த நாட்டிலே ஒரு குழப்பம் ஏற்பட வேண்டும் இங்கு ஒரு சதிப்புரட்சி இடம்பெற வேண்டும். அதனாலே மீண்டும் இந்த நாட்டை தாங்கள் ஆளவேண்டும் என்கின்ற பின்புலங்கள் தற்போது காணப்படுகிறது. அவர்கள் செய்கின்ற இவ்வாறான சூழ்ச்சியின் காரணமாக அவர்களின் எதிர்பார்ப்புக்கள் ஒருபோதும் நிறைவேறாது.\nகுறிப்பாக இந்த நாட்டிலே இனவாதத்தை தூண்டும் குழுக்கள் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி கண்டார்கள். அத்தேர்தல்களின் போது ஒரு சொற்ப வாக்கினையே பெற்றுக்கொண்டனர். எனவே இனவாதக் குழுக்களை பெரும்பான்மையின சிங்கள சமூகமும் ஏற்றுக்கொள்ளவில்லை. விசேடமாக இந்த நாட்டிலே வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழ விரும்புகின்றனர். கடந்த 30வருட யுத்தத்தில் இந்நாடிலுள்ள மூவின சமூகங்களும் எதிர்நோக்கிய இழப்புக்களை மீட்டுப்பார்க்கும் போது மீண்டுமொரு யுத்தத்தை என்னிப்பார்க்க முடியாதுள்ளது.\nஆகவே இந்த நல்ல சூழ்நிலையில் இந்தநாட்டிலே சட்டத்தை நிலைநாட்டுகின்ற பொலிசார் பக்கச்சார்பின்றி சட்டத்திற்கு புறம்பான சம்பங்கள் நடைபெறுகின்ற போது சட்டத்தினை அமுல்ப்படுத்தி இனவாத செயற்பாடுகளை அடக்குவதன் மூலம் இந்த நாட்டில் ஒரு பிரச்சிணைகளுமின்றி மூவின மக்களும் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்\nபாபர் மசூதியை இடித்தவர்களுக்கு நடந்தது என்ன\nஅதிபர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கூட மாகாண சபையில் பேசுகின்ற நிலமை\nபோலி முகநூல் பாவனையாளர்களுக்கு எதிராக கண்டன பேரணி\nநாட்டில் உள்ள 1074 சமுா்த்தி வங்கிகளையும் கனனி மயப்படுத்தல்…\nசாய்ந்தமருதில் இடம்பெற்ற கோர விபத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு…\nஅமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் எதிர்ப்பு…\nநாவலப்பிட்டி அல் ஜாமியதுல் இஸ்லாமிய்யாஹ் கலாபீடத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழா\nஉனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு- நபிகள்…\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு…\nபாபர் மசூதியை இடித்தவர்களுக்கு நடந்தது என்ன\nஇன்று உலக தொழுநோய் ஒழிப்பு தினம்\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐயும் தாண்டும்…\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு…\nகியூபாவின் பிடல் காஸ்ரோ பற்றிய தகவல்கள்…\nதொழில்புரியும் இடங்களில் கணினியின் முன் அமர்வது எப்படி\nகம்ப்யூட்டரில் வைரஸ் தங்கும் இடங்கள் எதுவென உங்களுக்குத் தெரியுமா\nஇணைய பயன்பாட்டை புரிந்து கொள்ள புள்ளி விவரங்கள்\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.canadamirror.com/usa/04/194121?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-01-16T05:01:45Z", "digest": "sha1:QI3TKPW5MHXA6PMD2MOWSJFBGQMGHPPM", "length": 7203, "nlines": 69, "source_domain": "www.canadamirror.com", "title": "வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டங்களிற்கு நேர்ந்த கதி - Canadamirror", "raw_content": "\n25 வருடங்களின் பின்னர் சிக்கிய கொலையாளி\nகனேடிய தமிழர்களுக்கு ஜஸ்டின் ட்ரூடோவின் பொங்கல் வாழ்த்து\nதைத்திருநாளில் தமிழ் மக்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்\nகனடாவின் சில பகுதிகளுக்கு கடும் பனிப்புயல் எச்சரிக்கை\nகனடாவில் தஞ்சமடைந்துள்ள சவுதி பெண்ணின் நெகிழ்ச்சி பேச்சு-மீண்டும் புதிதாக பிறந்துள்ளேன்\nகனேடியர் ஒருவருக்கு சீனா தூக்குத்தண்டனை- இரு நாட்டு உறவில் விரிசல்\nஉலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி\nதலைமுடி அழகால் உலக புகழ்பெற்ற ஒரு வயது குழந்தை: வைரல் காணொளி\nசிங்கப்பூர் நடைபாதையில் தாய் ஒருவர் செய்த காரியம்: நீங்களே பாருங்க\n33 வருடங்களாக வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\nஆசிய நாட்டின் காவல்துறை அதிகாரியே தேசத்தின் கதாநாயகன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் உரும்பிராய், கிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nவெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டங்களிற்கு நேர்ந்த கதி\n15 வருடங்களாக அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடைபெற்று வந்த தீபாவளிக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு ட்ரம்ப் நிர்வாகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க வாழ் இந்து மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதி ஒபாமாவும் அந்த வழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தார்.\nஇந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நடைபெறவில்லை. கடந்த வருடம் வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் அதில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்றிருந்தார்.\nஎனினும் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் நடத்தப்படாதநிலையில் , நாடாளுமன்ற இடைக்கால தேர்தல், பிரச்சாரம், வாக்கு எண்ணிக்கை போன்றவை காரணமாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/YourArea/2018/08/11110704/Cooling-in-the-roomsSimple-instructions.vpf", "date_download": "2019-01-16T04:40:43Z", "digest": "sha1:GRQPTQCIBQPYGFMGQ37PK7F4WD2Z2RCD", "length": 9307, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cooling in the rooms Simple instructions || அறைகளில் குளிர்ச்சி நிலவ எளிய வழிமுறைகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅறைகளில் குளிர்ச்சி நிலவ எளிய வழிமுறைகள் + \"||\" + Cooling in the rooms Simple instructions\nஅறைகளில் குளிர்ச்சி நிலவ எளிய வழிமுறைகள்\nவீட்டில் உள்ள அறைகளின் ஜன்னல்களில் ‘பிளைண்டர்’ என்ற மறைப்புகள் பொருத்துவது பல இடங்களில் வழக்கமாக உள்ளது. அதற்காக நீளமான, அகலமான பிளைண்டர்கள் பயன்படுத்தப்படும்.\nவீட்டில் உள்ள அறைகளின் ஜன்னல்களில் ‘பிளைண்டர்’ என்ற மறைப்புகள் பொருத்துவது பல இடங்களில் வழக்கமாக உள்ளது. அதற்காக நீளமான, அகலமான பிளைண்டர்கள் பயன்படுத்தப்படும். அவை பல வகைகளில் சந்தையில் கிடைக்கின்றன. துணி, மூங்கில், பிளாஸ்டிக் என வெவ்வேறு வகைகளில் அவற்றை அமைத்து விட்டு ஜன்னலை திறந்து வைத்தால், அறைக்குள் வெயில் வராது. அதே சமயம் பிளைண்டர்களில் இருக்கும் இடைவெளி வழியாக காற்றோட்டம் ஏற்படும். மேலும், வீட்டில் பயன்படுத்தும் பெட்ஷீட், கு‌ஷன் கவர், ஸ்கிரீன் துணிகள் ஆகியவற்றில் பருத்தி துணிகளை பயன்படுத்துவதால், வெயில் காரணமாக, ஏற்படும் வெப்பத்தை உள்வாங்கி, அறையை குளுகுளுவென்று வைத்துக்கொள்ளும்.\nமேற்கண்ட துணி வகைகள் மெல்லியதாகவும், வெளிர் நிறங்களான வெள்ளை, ஆப் ஒயிட், கிரீம் போன்ற நிறங்களில் இருப்பது அவசியம். காரணம் வெயில் காலத்தில் அடர்ந்தியான நிறங்கள் வெப்பத்தை வீட்டுக்குள் பிரதிபலிப்பதால், அறைகள் சூடாக மாற வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் ‘லெதர்’ சோபாக்கள் பயன்படுத்தப்படுகிறது. அழகாக இருக்கும் அந்த சோபாக்களில் அதிக நேரம் அமரும் பட்சத்தில் உடலின் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதன் காரணமாக, வீட்டில் உள்ள வயதானவர்கள் வெயில் காலத்தில் அவற்றில் அமரும்போது சவுகரியமாக இருக்க சோபாக்கள் மேல்புறத்தில் மெல்லிய பருத்தி துணிகளை விரிக்கலாம்.\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/sports/sports-news/2018/sep/16/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88-3001277.html", "date_download": "2019-01-16T03:57:09Z", "digest": "sha1:5FN7YVW4NVB6MCDE5TTOX6MW3NOZAEAN", "length": 7369, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "\"கூடுதல் பயிற்சி ஆட்டங்கள் குறித்து பரிசீலனை'- Dinamani", "raw_content": "\n\"கூடுதல் பயிற்சி ஆட்டங்கள் குறித்து பரிசீலனை'\nBy மெல்போர்ன், | Published on : 16th September 2018 03:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் கூடுதல் பயிற்சி ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்கப்படும் என சிஏ கூறியுள்ளது.\nஇதற்கிடையே வரும் டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டில் ஆஸி. அணிக்கு எதிராக முதல் டெஸ்டில் இந்தியா விளையாடுகிறது. இதனால் ஆஸி. அணியை எதிர்கொள்ளும் வகையில் கூடுதல் பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என ரவிசாஸ்திரி கோரியிருந்தார்.\nஇதுதொடர்பாக பிசிசிஐயிடம் இருந்து முறையான தகவல் ஏதும் வரவில்லை. எனினும் கூடுதல் பயிற்சி ஆட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.\nவரும் நவம்பர் 21-ஆம் தேதி முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஆஸி. சுற்றுப் பயணத்தில் 3 டி 20 ஆட்டங்கள், 3 ஒரு நாள் ஆட்டங்கள், 4 டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nமகளிர் கல்லூரியில் பொங்கல் விழா\nரஜினியின் பேட்ட வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_48.html", "date_download": "2019-01-16T03:40:54Z", "digest": "sha1:6LLTE4M23VUPTEVY6IYES7WRL4P6XQA5", "length": 5370, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "புதிய செயலாளர்: தயாசிறி முழு 'திருப்தி'! - sonakar.com", "raw_content": "\nHome NEWS புதிய செயலாளர்: தயாசிறி முழு 'திருப்தி'\nபுதிய செயலாளர்: தயாசிறி முழு 'திருப்தி'\nதமது கட்சிக்கு முதற்தடவையாக புத்திஜீவி ஒருவர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து தாம் முழு அளவில் திருப்தியடைவதாக தெரிவித்துள்ளார் தயாசிறி ஜயசேகர.\nரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்ததன் பின்னணியில் குரூப் 16 உறுப்பினர்கள் அரசிலிருந்து விலகியிருந்த நிலையில் தமது கட்சிக்குள்ளும் மாற்றங்கள் வர வேண்டும் என கோரி வந்தனர்.\nஇந்நிலையில், இன்று தற்காலிக கட்சி நிர்வாகம் நியமிக்கப்பட்டு புதிய செயலாளராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்தே திருப்தி வெளியிட்டுள்ள தயாசிறி, சு.க ஒன்றிணைந்து பயணிக்கும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/motorvikatan/2016-jul-01/motor-news/120669-vintage-car-rally-provides-visual-treat-in-ooty.html", "date_download": "2019-01-16T04:40:08Z", "digest": "sha1:GT6TMMGPOSYO6YL3BAVQM5Z24BJ6II5R", "length": 22348, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "60 கார்கள்... 30 பைக்குகள்... ஊட்டியில் திருவிழா! | Vintage car rally provides a visual treat in Ooty - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nமோட்டார் விகடன் - 01 Jul, 2016\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 38\nகதை திரைக்கதை இயக்கம் படம் வில்லியம்ஸ்\nமிரட்டலாக ஆல்ட்டர் செய்யப்பட்டுள்ள ஆல்ட்டிஸ்\nஇன்ஜின்... வசதிகள்... ரைடிங்... ஏமியோ ஜெயிக்குமா\nவரப் போகும் 7 சீட்டர் கார்கள்\nடாப் 10 மைலேஜ் கார்கள்\nபழைய கார் மார்க்கெட் - டல் அடிக்கிறதா\nசிட்டிக்கும் ஓகே... ரேஸுக்கும் ஓகே\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\n60 கார்கள்... 30 பைக்குகள்... ஊட்டியில் திருவிழா\nஎப்படி இருக்கிறது புதிய அப்பாச்சி\nஊட்டிக்கு ஒரு பியூட்டி டூர்\nஸ்போர்ட்ஸ் கார் ஆனால், 15 கி.மீ மைலேஜ்\n60 கார்கள்... 30 பைக்குகள்... ஊட்டியில் திருவிழா\nகண்காட்சி: வின்டேஜ் கார்/பைக் ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்\nஎன்னதான் புதிது புதிதாக அல்ட்ரா மாடர்ன் டிஸைன்களுடன் கார்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும், பழசுக்கு எப்போதுமே தனி மவுசுதான். இதை நீங்கள் ஊட்டியில் நடக்கும் வின்டேஜ் கார் கண்காட்சியில் பார்க்கலாம்.\n‘‘இந்த ஆண்டு 11-வது தடவையாக நடக்கும் ஊட்டி வின்டேஜ் கார்களின் அணிவகுப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்’’ என்ற அழைப்பைப் பார்த்துவிட்டு, ஊட்டிக்கு உடனடியாக மலை ஏறினோம்.\nதமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வின்டேஜ் கார் ரசிகர்கள், தங்களின் கார்களுடன் பங்கேற்றிருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பல அபூர்வமான கார்களுடன் ஊட்டி YMCA மைதானத்தில் வின்டேஜ் கார் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது, நீலகிரி வின்டேஜ் மற்றும் கிளாஸிக் கார் அசோஷியேஷன் (NiViKKA).\n‘இந்த டிஸைன் செமையா இருக்குல்ல... இங்க பாரேன்... வீல் ஃபுல்லா மரத்தாலேயே பண்ணியிருக்காங்க’ என்று புது மாடல் கார்களைப் பார்ப்பதுபோல் ஆங்காங்கே ஆச்சரியங்களில் விழி உயர்த்தியபடி உலா வந்தனர் வின்டேஜ் பிரியர்கள். வின்டேஜ் ஆர்வலர்களை மட்டுமல்ல; யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டென தன் பக்கம் திரும்ப வைப்பதுதான் வின்டேஜ் கார்களின் ஸ்பெஷல்.\n1920-களில் துவங்கி 1970-கள் வரை பெரும் வரவேற்பைப் பெற்ற அபூர்வமான பல கார்கள், இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. அணிவகுப்பில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது டாட்ஜ் பிரதர்ஸ் கேரவேன்தான். வாகனத்தின் மேற்கூரையின் மேல் தண்ணீர் தொட்டி, உள்ளே கழிவறை என படுக்கை வசதி கொண்ட இந்த கேரவேன், 1930-ம் ஆண்டு அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டது. மயிலாடுதுறை தர்மாபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த கேரவேனை, நீலகிரி வின்டேஜ் கார் கிளப் தலைவர் ரஜினிகாந்த் பராமரித்து வருகிறார். இது காண்பவர்களைப் பெரிதும் கவர்ந்தது.\nஅடுத்து பார்வையாளர்களைத் தன் வசப்படுத்தியது, 1928 மாடலைச் சேர்ந்த ஸ்டுடிபேக்கர் எர்ஸ்கின் கார். இந்த காரின் சக்கரங்கள் மரத்தால் ஆனவை என்பது இதன் சிறப்பு. 1929 மாடல் காரான மோரீஸ் ராயல் மெயில் கார், லண்டன் தபால்துறையில் பயன்படுத்தப்பட்டது. மக்கள் காரின் வரலாறை ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவின்டேஜ் மற்றும் கிளாஸிக் கார் அசோஷியேஷன்\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\nஎப்படி இருக்கிறது புதிய அப்பாச்சி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-jan-10/editorial/137285-editor-opinion.html", "date_download": "2019-01-16T04:44:08Z", "digest": "sha1:N3S2ILLODGQU7C234KGU2ET7WAV5XHP3", "length": 22654, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "இனியும் தொடர வேண்டாம்! | Editor Opinion - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nபசுமை விகடன் - 10 Jan, 2018\nஅன்று 56 காய்கள்... இன்று 180 காய்கள் - தென்னையைச் செழிக்க வைத்த இயற்கைத் தொழில்நுட்பங்கள்\nஏக்கருக்கு ரூ. 1 லட்சம் செழிப்பான லாபம் தரும் - இயற்கை சம்பங்கி\nபரம்பராகட் கிரிஷி... ரூ.7 லட்சம் மானியம் - இயற்கை விவசாயத்துக்கு ஓர் இனிய திட்டம்\nநாட்டு மாடுகளின் மகத்துவம்... நம்மாழ்வார் சொல்லிய சூத்திரம்\nஇயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்\nநம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல் தொழில்நுட்பம்\n‘மனவளம் இருந்தால் வாழ்க்கை சிறக்கும்’ ‘மண்வளம் இருந்தால் நாடு சிறக்கும்\nவிவசாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ‘பசுமை’\nஇயற்கை வாரச்சந்தை... விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யலாம்\nகாற்றில் கார்பனைக் குறைக்கும் இயற்கை விவசாயம்\nமூங்கில் சாகுபடி... வந்தது சட்டத்திருத்தம்\nபயிர் இழப்பீடு எல்லோருக்கும் கிடைக்கும்\nஅடுத்த ஆண்டு முதல் விவசாய மானியங்கள் ரத்து\n - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்... மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்\nநீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால் நிலம் வளமாகுமா\nமண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம்\nஅந்தமானிலும் ‘இயற்கை’யை விதைத்த நம்மாழ்வார்\nஅடுத்த இதழ் - பொங்கல் சிறப்பிதழ்\nஉலக வர்த்தக அமைப்பின் கரங்கள் தொடர்ந்து வலுப்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் விவசாயிகளின்நிலை கேள்விக்குறியாகியிருக்கிறது. அதேசமயம், ‘வளர்ச்சி’ என்கிற பெயரில் விவசாயத்தையும் ‘பணம் காய்க்கும் தொழில்’ எனப் பார்க்கும் அரசுகள், கொஞ்சம்கூடக் கவலையின்றி ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டுக்கொண்டே இருக்கின்றன.\n‘விவசாய மானியம் 10 சதவிகிதத்துக்குள் இருக்கவேண்டும்; 2018-ம் ஆண்டிலிருந்து உணவுத் தானியங்களை எதிர்காலத் தேவைக்காகச் சேமிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்; விளைபொருள்களை ஏற்றுமதிசெய்ய வேண்டுமானால், விவசாய மானியங்களை முற்றிலுமாக ரத்துசெய்ய வேண்டும்’ என்கிற உலக வர்த்தக அமைப்பின் தீர்மானங்களை ஏற்று, 2014-ம் ஆண்டு ஜெனிவா நகரில் கையொப்பமிட்டார், மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன். ‘இதெல்லாம் விவசாயிகளின் தலைக்குமேல் தொங்கும் கத்திகள்’ என்று விவசாய அமைப்புகள் கூப்பாடு போட்டும் கண்டுகொள்ளவில்லை.\nதற்போதோ, ‘‘அரசாங்க மானியங்களுக்குக் கட்டுப்பாடு விதித்தால், அதைநம்பி விவசாயம் செய்யும் இந்தியர்கள், விவசாயத்தையே விட்டுவிடுவார்கள்’’ என்று அர்ஜென்டினா நாட்டில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் முழங்கிவிட்டு வந்திருக்கிறார் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு.\nஒரு பக்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு, மறுபக்கம் எதிர்ப்புகாட்டியிருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு. உண்மையிலேயே, விவசாயிகள்மீது அக்கறையிருந்தால், ஜெனிவா ஒப்பந்தத்தில் கையெழுத்தே போட்டிருக்கக் கூடாது. ‘இப்போதுதான் விழித்துக் கொண்டோம்’ என்று பா.ஜ.க அரசு கூறுமானால், ‘அந்த ஒப்பந்தத்தையே ரத்து செய்’ என்று முழங்கியிருக்க வேண்டும்.\nபிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டும் வேலை, இனியும் தொடர வேண்டாம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஅன்று 56 காய்கள்... இன்று 180 காய்கள் - தென்னையைச் செழிக்க வைத்த இயற்கைத் தொழில்நுட்பங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-oct-08/cinema/123863-youtube-for-future.html", "date_download": "2019-01-16T03:33:11Z", "digest": "sha1:OVPSXBT2DSQNLORHOZAFY54UO2E5UYCU", "length": 21754, "nlines": 472, "source_domain": "www.vikatan.com", "title": "யூ-டியூப் தான் இனி கெத்து! | YouTube for future - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nஏலியன்ஸ் ஏன் பச்சையா இருக்காங்க\n``அகோரிகளை தமிழ்நாட்டுக்கு கூட்டிட்டு வரப்போறேன்\nஇங்கே எப்போதும் ஒரே அம்மாதான்\nயூ-டியூப் தான் இனி கெத்து\nஅப்போ அபிராமி... இப்போ தன்யா\nரெட் அலெர்ட் செய்யும் `பிங்க்'\nகண்ணாடி முன்னாடி பின்னாடி என்ன தெரியுது\nயூ-டியூப் தான் இனி கெத்து\nபீப் சாங்கிற்கு எதிரான பாடல், சென்னை வெள்ளத்தின்போது ‘மேன் வெர்சஸ் சென்னை’ என ஆடிக்கு ஒருக்கா, அமாவாசைக்கு ஒருக்கா மக்களைத் திரும்பிப் பார்க்கவைத்த ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ யூ-டியூப் குழுவினர், சமீபமாக செம வீடியோக்கள் செய்து மக்களைத் திரும்பத் திரும்பப் பார்க்கவைக்கிறார்கள் (அட ). அவர்களுடன் ஒரு ஜாலி மீட்டிங்...\n‘`இன்னும் சில வருடம் கழிச்சு யூ-டியூப்தான் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமா இருக்கும். யூ-டியூப்தான் இனி கெத்து, யூ-டியூப்ல வீடியோ பண்ணாதான் அவன் பெரிய செலிபிரட்டினு சொல்லப்போற காலம் வரும் ப்ரோ. அதனாலதான் முன்னாடியே பிளான் பண்ணி இதில் இறங்கிட்டோம்’’ நெஞ்சை நிமிர்த்திப் பெருமிதத்தோடு ஆரம்பிக்கிறார் ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ முத்து.\n மெரினா பீச், வள்ளுவர் கோட்டமெல்லாம் என்னங்க பாவம் பண்ணுச்சு\n‘`அப்படியெல்லாம் இல்லை ப்ரோ. எங்க சேனல் லோகோவில் வள்ளுவர் கோட்டம், மெரினா பீச் எல்லாம் இருக்கும். ஏன் இப்படி முதல் கேள்வியே குண்டக்க மண்டக்க கேட்கிறீங்க\n‘` ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ சேனல் உருவானது எப்படி\n‘`நான், மாயா அப்புறம் இன்னும் சில நண்பர்கள் பேசிட்டு இருக்கும்போது ஸ்பார்க் ஆன ஐடியா. இந்த ஐடியாவை வெச்சுக்கிட்டு, கவிபுவிமீடியா பிரைவேட் லிமிடெட் ஓனர்ஸை சந்திச்சோம். அவங்களுக்கும் பிடிச்சுப்போக, இதைக் குட்டி கம்பெனியாவே மாத்திட்டோம். இப்படித்தான் மெட்ராஸ் சென்ட்ரல் உருவாச்சு. இவ்வளவு யூ-டியூப் சேனல்கள் மத்தியில் எங்க பேரும் மக்களுக்கு ஓரளவு தெரியுதுன்னா, அதுக்குக் காரணம் நாங்க பண்ற வீடியோக்கள். வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ங்கிறது பெரிய டீம் மாதிரி தெரியும். ஆனால், இரண்டு கேமராமேன், இரண்டு எடிட்டர், நான்கு வீடியோ புரொடியூசர்கள்னு ரொம்பவே சின்ன டீம் நாங்க\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2015/03/blog-post_23.html", "date_download": "2019-01-16T03:35:11Z", "digest": "sha1:KTZA4WORFICARMAIWFILT76JZ6JGDIKC", "length": 19363, "nlines": 189, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ஜாதகத்தில் சந்திரன் தரும் பலன்கள் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஜாதகத்தில் சந்திரன் தரும் பலன்கள்\nசூரியனின் ஒளி கிரணங்களை பெற்று பிரகாசிப்பவர் சந்திரன் ஆவார். இவர் இரவுக்கு அதிபதியாகிறார். உயிர் சக்தியாக இயங்க சூரியன் எவ்வளவு முக்கியமோ அது போல் உடலுக்கு சந்திரன் அவசியம் ஆகிறார். இவர் மதிகாரகன் ஆகிறார். ஞானம் பெறவும் இவர் தேவை, சந்திரன் மாத்ருகாரன். சந்திரன் சலன புத்தி. சந்திரனுக்கு மூன்று விதமான சலனம் உண்டு. ஒன்று தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. இரண்டாவது சுற்றுவதுடன் பூமியையும் சுற்றுகிறது. மூன்றாவது பூமியோடு சூரியனையும் சுற்றுகிறது. கை குழந்தையுடைய தாய் மனது எப்போதும் குழந்தையைச் சுற்றிக் கொண்டு இருப்பது போல் சந்திரன் பூமியையும் சூரியனையும் சுற்றிக் கொண்டே இருக்கும்.\nமனதுக்கும் சந்திரனுக்கும் ஒரு தொடர்பு உண்டு. சந்திரன் வளர்ந்து தேயும் தன்மையுடையவர். ஆகவே மனிதனின் மன்நிலையிலும் அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது.\nபெளர்ணமி காலங்களில் கடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது. பெளர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது. பெளர்ணமியில் ரத்தம் அதிகமாகவும். அமாவாசையில் ரத்தம் குறைந்தும் போகும். அமாவாசை மற்றும் பெளர்ணமி காலங்களில் தியானம் செய்வது சிறப்பானது.\nசந்திரன் மனம், ஒவ்வொரு மனிதனிடம் பெண் தன்மை உள்ளது. ஒவ்வொரு பெண்ணிடமும் ஆண் தன்மை உள்ளது. ஒரு மனிதனுக்கு பின்னால் ஒரு பெண் உள்ளாள். மனிதனின் மனம் சுத்தமாக [சந்திரன்] இருக்கிறது. ஆனால் சந்திரனுக்கு கிடைக்கும்.கிரகத்தின் சேர்க்கை பார்வைக்கு ஏற்ப மன நிலை மாறுதல் அடைகிறது. உதாரணமாக நீர் [சந்திரன்] சுத்தமாகவும் நிறமில்லாமலும், வாசனையற்ற நிலையிலும், சுவையற்ற நிலையிலும் இருக்கிறது. நீருடன் சேரும் கெமிகல் மினரல் ஏற்ப அதன் நிறம், வாசனை, சுவை எல்லாம் ஏற்படுகிறது. ஆனால் எந்த ஒரு செயலும் சந்திரனின்றி நடைபெறாது. ஆகவே சந்திரன் உடல்காரகன் என அழைக்கப்படுகிறார். உடல் அழகு உடல் கவர்ச்சி அளிக்கிறார். வட்டமான முகம் அனைவரையும் கவரும் தன்மையை அளிக்கிறார். ஒருவர் உடல் இன்றி எந்த செயலும் செய்ய முடியாது.\nஇடப்பெயர்ச்சி, இடமாற்றம், பிராயணம் போன்றவைகள் நடை பெற சந்திரன் காரணம் ஆகிறார்.ஜெனன ஜாதகத்தில் சந்திரன் ரிஷிபத்தில் முதல் 3 பாகைகள் இருந்து , நட்பு கிரகங்களின் தொடர்பும், பகை கிரகங்களின் தொடர்பு இன்றி இருந்தால் அந்த ஜாதகரின் சரீர ஆரோகியத்திற்கு உத்திரவாதம் உண்டு. முக வசீகரம், இரத்த புஷ்டி அளிப்பவர். உள்ளத்தின் உறுதிக்கும் வாய்ப்புண்டு. மன வளம், பொருளாதார நிலையில் உயர்வும் கிட்டும்.\nபார்வையில் கவர்ச்சியும், பெருந்தன்மையும், பெரும் புகழ், பெரு வாழ்வு, பேரானந்தம், பேருள்ளம், என மகிழ வைப்பார், தாயின் நல்வாழ்த்துக்கள் கிடைக்கும் ,சயன் சுகம் உண்டு.\nசந்திரனை மையமாகக் கொண்டு திதி, கரணம், யோகம், திதிசூன்யம் போன்ற அமைப்புகள் ஏற்படுகிறது. சந்திரனைக் கொண்டு விரதங்கள் அனுசரிப்பதும், பண்டிகைகள் கொண்டாதலும் கோயில்களில் திருவிழாக்கள் உற்சவங்கள், சுப காரியங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. திருமணங்கள் நிர்ணயம் செய்வதும் சந்திரனின் ஓட்டத்தை வைத்து முடிவு செய்யப்படுகிறது.\nmoon herbals சந்திரனின் ஒளியில் மூலிகைகள் வளர்கிறது. சந்திரன் வெண்மை நிறம், வெண்மை நிறப் பொருட்கள் அனைத்தும் சந்திரன் காரகன் ஆகிறார். இரவில் சந்திரனைக் கண்டு மயங்காதவர்கள் பூமியில் யாராவது உண்டா குளிர்ச்சிக்கு அதிபதியான சந்திரனின் நிலவொளி எவ்வளவு குளிர்ச்சியாய் இருக்கிறது. மனதில் மகிழ்ச்சியும் அளிக்கிறது. தாம்பத்திய சுகத்திற்கு துண்டும் காலமாகவும் இருக்கிறது.\nஜோதிட உலகத்தைப் பொறுத்த வரையில் சந்திரன் தாய் காரகம் பெறுகிறார். தாயிடமிருந்து தான் உடல் தோன்றுகிறது. ஆகவே சந்திரன் உடல் காரகன் ஆகிறார். ஜெனன ஜாதகத்தில் சந்திரன் நிலையைப் பொறுத்து தான் சரீரம் [உடல்] பருத்தும், இளைத்தும் காணப்படும். ஒருவர் ஜெனன ஜாதகத்தில் சந்திரன் வலு பெற்று அமைந்திருந்தால் அந்த ஜாதகர் தனது மதியால் அனைத்தையும் வெல்லக் கூடிய நிலை உண்டாகும்.\nசூரியன் கால புருஷனுக்கு முதல் வீட்டில் [மேசத்தில்] உச்சம் பெறுவது போல் சந்திரன் கால புருஷனுக்கு இரண்டாம் வீட்டில் [ரிஷிபத்தில்] உச்சம் பெறுகிறார்.\ntiruppati tirumalai சந்திரன் பலம் இழந்தவர்கள் முதியோர் இல்லத்தில் இருக்கும் முதிய்வர்களுக்கு சேவை செய்வதன் மூலமும் தாய்க்கு மனம் குளிர பார்த்துக்கொள்வதன் மூலமும்,திருப்பதி வருடம் ஒருமுறை சென்று நடந்து மலை ஏறி ஏழுமலையானை தரிசித்து சந்திரனின் அருளை பெறலாம்..\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்; திருமண நட்சத்திர பொருத்தம் வ.எண் ஆண் நட்சத்திரத...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவர் யார்..\nதிருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு ...\nஜாதகத்தில் சுக்கிரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nதிருமண பொருத்தம் -இதை முதலில் கவனிங்க..\nஜாதகத்தில் சனி தரும் பலன்கள்\nஜாதகத்தில் குரு தரும் பலன்கள்\nஜாதகத்தில் ராகு -கேது தரும் பலன்கள்\nஜாதகத்தில் செவ்வாய் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சந்திரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சூரியன் தரும் பலன்கள்\nசகலரையும் வசியமாக்கும் வசிய மந்திரம்\nதெய்வங்களை நேரில் காண வழி காட்டும் சித்தர்\nராகு கேது தோசம் மறைந்திருக்கும் உண்மைகள்\nகடன் தொல்லை தீர 2015 ஆண்டில் கடன் கட்ட வேண்டிய நாட...\nசனி வக்ரம் 17.3.2015 ரிசபம்,மிதுனம்,கடகம்,மீனம் பல...\nகடன் எப்போது கேட்டால் உடனே கிடைக்கும்\nஇதய நோய் குணமளிக்கும் மந்திரம்\nசெல்வந்தராக, வெற்றி மேல் வெற்றி பெறும் ஜாதகர் யார்...\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.italytamilchaplaincy.com/index.php?start=21", "date_download": "2019-01-16T03:24:03Z", "digest": "sha1:TEVNSW6EZLRWMG2K3JUV53X6QFMTJCQG", "length": 15630, "nlines": 86, "source_domain": "www.italytamilchaplaincy.com", "title": "இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகம்", "raw_content": "\nயாழ் மாகாண அமலமரித்தியாகிகள் குழமத்தின் திருத்தொண்டராகிய அருட்சகோதரர்.பீட் சுஜாகரன் அ.ம.தி அவர்கள் யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு. ஜஸ்ரின் பேணாட் ஆண்டகை அவர்களால் இன்று யாழ் மரியன்இனை பேராலயத்தில் குரவாக அருட்பொழிவு செய்யப்பட்டுள்ளார். இப்புதிய குரவிற்கு இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியக இறைமக்கள் தங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கின்றார்கள். இவர் கடந்த காலங்களில் உரோமையில் கல்வி கற்ற போது எமது ஆன்மீகத்தளத்திற்கு வருகைதந்து எமக்கு பல்வேறு வழிகளில் உதவியிருக்கின்றார் என்பதனை நன்றியோடு நினைவு கூருகின்றறோம். இவர் இறையாசீரோடு இறைபணியினை சிறப்பாக ஆற்றிட எமது செபத்தில் தொடர்ந்து வேண்டுகின்றோம்.\n15-01-2017 அன்று இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகத்தின் பலெர்மோ தள இறைமக்கள் தங்கள் பொங்கல் விழாவினை சன் நிக்கோலா ஆலயத்தில் ஞாயிறு திருப்பலியுடன் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.\nதமிழர் பண்பாட்டு வரவேற்பு முறையில் பன்னீர் தெளித்து, சந்தனப்பொட்டு வைத்து அனைத்து இறைமக்களும் ஆலயத்திற்குள் வரவேற்கப்பட்டு, தொடர்ந்து மாலையிடுதல், குத்துவிளக்கேற்றல், வரவேற்பு கலசம் கொண்ட நடனம், என தமிழர் பாரம்பரியத்துடன் திருப்பலி ஆரம்பமாகியது.\nதிருப்பலியினை அருட்பணி. இம்மானுவேல் அடிகளாரும், எமது ஆன்மீக இயக்குனரும் இணைந்து நிறைவேற்றினார்கள்.\nஅருட்பணி. இம்மானுவேல் அடிகளார் தனது மறையுரையில் “.நாம் தமிழர்களாக விருப்பி பிறக்கவில்லை. கடவுளின் திட்டப்படியே பிறந்துள்ளோம். எமது பேசும் மொழி தமிழாக இருப்பதும் இறை சித்தமே. முதலில் தமிழர்களாக பிறந்தோம். பின்பு திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவர்களாக மாறினோம். எனவே நாம் தமிழ்க்கிறிஸ்தவர்கள். ஆகவே நாம் எம் பண்பாடுகள், கலாச்சாரங்களை பின்பற்றுவதில் தவறில்லை. தமிழர்களுக்கு உரிய சாதியம், பிரதேசவாசதம், ஆண் ஆதிக்கம் போன்ற கழிவுகளை அகற்றி, கிறிஸ்து காட்டிய சமத்துவம், ஒற்றுமை, மன்னிப்பு, ஆகிய நற்பண்புகளோடு வாழ்வதே தமிழ்க்கிறிஸ்தவர்களது கடமையாகும். திருச்சபையானது மறைபரப்புப்பணியின்போது இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப்பின்பு அனைத்து இனத்தவரையும் அவ்வவ்வினக்கலாச்சார பண்பாடுகளுடனேயே உள்வாங்கியது. எனவே பொங்கல் திருப்பலியில் பங்குகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.” என்று பொங்கல் விழாத்திருப்பலியின் முக்கியத்துவத்தையும் தமிழர்களின் பாண்பாடு, கலாச்சாரத்தையும், தமிழ்க்கிறிஸ்தவர்களாகிய நாம் எவ்வாறு வாழவேண்டும் என்பதையும் மிகவும் எளியமுறையில் அழகாக விளக்கிக்கூறியிருந்தார்.\nதொடர்ந்து ஆலய மண்டபத்தில் பொங்கல் விருந்துபசாரத்துடன் இனிதே பொங்கல் விழா நிறைவுற்றது. மாலையில் எமது சகோதர பணித்தளமாகிய சன் பிலிப்பு நேரி ஆலயத்திலும் பொங்கல் விழா சிறப்பாக திருப்பலியுடன் நடைபெற்றமையும் மகிழ்ச்சிக்குரிய விடயமே.\nபுனிதர் நிலைக்கு உயர்த்த இந்தியாவிலிருந்து 8 பரிந்துரைகள்\nசன.12,2017. கடந்த 10 ஆண்டுகளில் கத்தோலிக்கத் திருஅவையில், புனிதர் நிலைக்கு உயர்த்தும் பரிந்துரைகளில் பெரும்பான்மையானவை, இத்தாலி நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.\nஅருளாளர், மற்றும் புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகள் குறித்த பணியில் ஈடுபட்டுள்ள பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ அவர்கள், இந்த வழிமுறைகள் பற்றி வத்திக்கானில் நடைபெற்ற ஒரு பயிற்சிப் பாசறையில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார். அருளாளர், மற்றும் புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகள் குறித்து, சனவரி 9ம் தேதி, இத்திங்கள் முதல் இரு மாதங்களுக்கு வத்திக்கானில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயிற்சி வகுப்புக்களில் கலந்துகொள்ள உலகெங்கிலுமிருந்து வந்துள்ள பிரதிநிதிகளுக்கு துவக்க உரை வழங்கிய கர்தினால் அமாத்தோ அவர்கள், புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகள் மிகுந்த கவனத்துடன் வகுக்கப்பட்டுள்ளன என்று எடுத்துரைத்தார். 2006ம் ஆண்டுக்கும், 2016ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில், புனிதர் நிலை பேராயத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 351 பரிந்துரைகளில், 139 பரிந்துரைகள், அதாவது, 40 விழுக்காடு பரிந்துரைகள் இத்தாலியிலிருந்து வந்துள்ளன என்று கர்தினால் அமாத்தோ அவர்கள் சுட்டிக்காட்டினார். 43 நாடுகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ள பரிந்துரைகளில், இத்தாலியிலிருந்து 139, ஸ்பெயின் நாட்டிலிருந்து 60, போலந்து நாட்டிலிருந்து 22, பிரேசில் நாட்டிலிருந்து 13 பரிந்துரைகள் வந்திருப்பதை, கர்தினால் அமாத்தோ அவர்கள் குறிப்பிட்டார். ஆசிய நாடுகளில், இந்தியாவிலிருந்து 8 பரிந்துரைகளும், தென் கொரியாவிலிருந்து 2, மியான்மாரிலிருந்து 2, சிங்கப்பூரிலிருந்து 1 என்ற எண்ணிக்கையில், புனிதர்கள் குறித்த பரிந்துரைகளும் அனுப்பப்பட்டுள்ளன. 2016ம் ஆண்டு, 10 முறை, புனிதர் பட்ட நிகழ்வுகளும், 14 முறை அருளாளர்களாக உயர்த்தப்படும் நிகழ்வுகளும் நடைபெற்றன என்பதும், புதிய புனிதர்கள், ஆல்பேனியா, அர்ஜென்டீனா, மெக்சிகோ, பிரான்ஸ், இத்தாலி, போலந்து, ஸ்பெயின், சுவீடன் ஆகிய எட்டு நாட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கன.\nஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி\nஇரஷ்ய விமான விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்\nஇயேசுவைப் பின்பற்றுவது, கிறிஸ்மஸ் ஒளியைப் பின்பற்றுவதாகும்\nஇயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி நிற்கின்றேன். இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகம் என்ற இணைய தளத்தினூடாக உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி. இத்தாலி தமிழர் ஆன்மீக பணியத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தை ஆரம்பித்திருக்கின்றோம். இவ் இணையத்தளத்தினூடாக இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியக பணித்தளங்கள்,செய்திகள், ஆன்மீக, அறிவியல் இலக்கியம் சார்ந்த பல விடயங்களை முன்வைக்கவிருக்கின்றோம். இப்பணியில் ஈடுபட்டுள்ள சகலரையும் வாழ்த்தி பாராட்டுகின்றோம்.\nதன்னையும் சேர்த்து, அனைவரும் வெளிவேடக்காரராகும் ஆபத்து\nதிருஅவைக்கு 20 புதிய கர்தினால்கள்\nகச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழா\nஇராயப்பு யோசப் ஆண்டகையின் நத்தார் தின செய்தி\nஉரோம் மாநாட்டில் மன்னார் ஆயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/page-8/168317.html", "date_download": "2019-01-16T04:03:35Z", "digest": "sha1:OBM6ACOPNACE7WM56RKTNQMNWDJLT3G5", "length": 9021, "nlines": 81, "source_domain": "www.viduthalai.in", "title": "செப்.15: அறிஞர் அண்ணா பிறந்த நாள்", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nதஞ்சையில் பிப்ரவரி 23, 24 இல் திராவிடர் கழக மாநில மாநாடு வெளிநாடு-உள்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்கள் » திருவாரூரில் தமிழர் தலைவர் பேட்டி திருவாரூர், ஜன.11 தஞ்சாவூரில் பிப்ரவரி 23, 24 ஆகிய நாள்களில் முறையே நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் ...\n » பெரியார் மண்ணின் எதிர்ப்பு கந்தகக் குரல்கள் புதுடில்லி, ஜன.10 உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்பதற்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்புக்கு...\nபுதன், 16 ஜனவரி 2019\nபக்கம் 8»செப்.15: அறிஞர் அண்ணா பிறந்த நாள்\nசெப்.15: அறிஞர் அண்ணா பிறந்த நாள்\nதமிழர் தலைவர் மாலை அணிவிப்பு\nஅறிஞர் அண்ணாவின் 110 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு 15.9.2018 சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவிக்கிறார்கள். ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி முன்னிலை வகிப்பார்.\nஇந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக, திராவிடர் கழக மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்கிறார்கள்.\nஅமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்.\nகுறிப்பு: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 15.9.2018 அன்று ஈரோட்டில் நடத்தும் முப்பெரும் விழா மாநில மாநாட்டில் முற்பகல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பங்கேற்கிறார்.\nசென்னையில் அறிஞர் அண்ணா சிலைக்கு\nதிராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு\nஅறிஞர் அண்ணாவின் 110 ஆவது பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு, திராவிடர் கழகம் சார்பில் கழகத் துணைத் தலைவரும், தோழர்களும் மாலை அணிவிப்பர். கழகத் தோழர்கள் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/taxonomy/term/190", "date_download": "2019-01-16T03:28:55Z", "digest": "sha1:WI3KXJ54GOVZED65ETZWH3T6EAWMGACV", "length": 7392, "nlines": 176, "source_domain": "nakkheeran.in", "title": "eps | nakkheeran", "raw_content": "\nதிருச்சி சூரியூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு\nரஜினி ரசிகர் எடுத்த ரஜினி படம் பேட்ட... கமல் ரசிகர் எடுத்த கமல் படம்…\nஇன்றைய ராசிப்பலன் - 16.01.2019\nநெல் ஜெயராமன் வயலில் பாரம்பரிய கிச்சிலி சம்பா பொங்கல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக…\n’மாட்டுக்கு - ஆட்டுக்கு சோறூட்டுவோம்;ஊரே சேர்ந்து இதைக் கொண்டாடும்\nகரும்புகளால் அமைக்கப்பட்ட மாட்டுவண்டி பின்னணியில் அன்புமணி, சவுமியா\nஅடுத்தடுத்து திருச்சி விமானநிலைத்தில் சிக்கும் கடத்தல் தங்கம் \nஜெ. கார் ஓட்டுநர் கனகராஜ் மது அருந்தியுள்ளார்- சேலம் டிஐஜி பேட்டி\nகோடநாடு விவகாரம்;சிறப்பு விசாரணை ஆணையம் வேண்டும்- ஸ்டாலின்\nகோடநாடு விவகாரம்; தெகல்கா ஆசிரியர் மேத்யூ சாமுவேல், சயானை பிடிக்க தனிப்படை விரைவு\nகொடநாடு கொலை சம்பவத்திற்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும் -திவாகரன் பேட்டி\nஈயை கூட அடிக்கமாட்டார் எடப்பாடி- ராஜேந்திர பாலாஜி காட்டம்\nகொடநாடு கொலை சம்பவம்; எடப்பாடிதான் முதல் குற்றவாளி- ஆ ராசா பரபரப்பு பேட்டி\nஜெயலலிதா மரணத்தில் புது திருப்பம்\nகள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகிறது; எடப்பாடி அறிவிப்பு\nசசிகலாவைப் போல ஜெயிலுக்கு போவீர்கள்... எடப்பாடியை மிரட்டிய ஓபிஎஸ் தம்பி ராஜா\nஅமைச்சரவைக் கூட்டம் - விவாதிக்கப்பட்டது என்ன\nஇரு துருவ இல்வாழ்க்கை ஏன்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n12-ஆம் அதிபதியின் 12 பாவகப் பலன்கள்\nஇந்த வார ராசிபலன் 13-1-2019 முதல் 19-1-2019 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/srilanka/80/108867?ref=ibctamil-recommendation", "date_download": "2019-01-16T03:38:57Z", "digest": "sha1:BUNMVXMVAM5JQ7BPWYJBDYVPNJ5DCU54", "length": 14183, "nlines": 134, "source_domain": "www.ibctamil.com", "title": "தற்போது கிடைத்த செய்தி: உடைகின்றனவா மஹிந்த-மைத்திரி அணிகள்? வெளிவந்தது புதிய தகவல்! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nஒரு வயது குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை; பின்பு காத்திருந்த அதிர்ச்சி\nதற்போது கிடைத்த செய்தி: உடைகின்றனவா மஹிந்த-மைத்திரி அணிகள்\nஅடுத்தக்கட்ட அரசியல் நகர்வு விடயத்தில் மைத்திரி - மஹிந்த அணிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஸ்ரீலங்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரணில் - மைத்திரி தலைமையிலான நல்லாட்சி கடந்த 26ஆம் திகதி ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.\nஇதனையடுத்து, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.\nஇந்த நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என, அறிவிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவது குறித்து நேற்று முன்தினம், தீவிரமாக ஆராயப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து, திடீர் தேர்தல் நடத்தப்பட்டால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதா, பொதுஜன முன்னணியில் போட்டியிடுவதா என்ற குழப்பம் தீவிரமடைந்துள்ளது.\nதமது கட்சி தாமரை மொட்டு சின்னத்தில் மட்டுமே போட்டியிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் கருத்து வெளியிட்டதையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், கடந்த 5ஆம் திகதி நாடாளுமன்றப் பகுதியில் நடத்தப்பட்ட பேரணியின் போது மஹிந்த தரப்பினரால் தமது தரப்பினர் ஓரம்கட்டப்பட்டமை குறித்தும் ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியினர் கவலையடைந்துள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரான மகிந்த அமரவீர, அந்தப் பேரணியில் பேசத் தயாரான போது, பொதுஜன முன்னணியின் தலைவர் ஒருவர், அவருக்கு வாய்ப்பு வழங்க மறுத்துள்ளதுடன், இது தமது கட்சியின் பேரணி என்று அவர் கூறியதான ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாச, கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசநாயக்க உள்ளிட்ட ஸ்ரீலங்கா ஆட்சியாளரின் ஆதரவாளர்கள் எவரும், இந்தப் பேரணியில் உரையாற்ற அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.\nஎனினும், பவித்ரா வன்னியாராச்சி, விமல் வீரவன்ச, றோகித அபேகுணவர்த்தன, உதய கம்மன்பில ஆகியோர் இந்தக் கூட்டத்தில் உரையாற்றியிருந்தனர்.\nபேரணி நடந்த போது, அந்தப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சுவரொட்டிகள், பதாதைகள் அனைத்திலுமே, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் படங்களே அச்சிடப்பட்டிருந்தன.\nமுன்னைய அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து, மகிந்த அமரவீரவிடமும், துமிந்த திசநாயக்கவிடமும் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிடும் நிலை ஏற்படும் என்றும், அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டாலும், திட்டமிட்டு அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/22541", "date_download": "2019-01-16T03:29:31Z", "digest": "sha1:2X2P2ME7CHNOEBZSQN4ACCAXLCMOIJ23", "length": 14260, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "சைவ வெறுப்பா?", "raw_content": "\nசிறுகதை, மதம், வாசகர் கடிதம்\nசைவ சமயத்தை ஒழுகி வாழ்பவன் என்பதால் இதை எழுதிகின்றேன்.\nஉங்களின் போதி கதை படித்து மிக மனவேதனை அடைந்தேன். பல ஆண்டுகளாக உங்களின் கட்டுரைகளைப் படித்து வருகிறன். தினமும் உங்களின் வலைத் தளத்திற்கு ஒருமுறையாவது செல்வதுண்டு. என் நண்பர்களுக்கும் உங்களின் எழுத்துக்களை அறிமுகம் செய்து உள்ளேன்.\nஆனால், இந்தக் கதை என்போன்ற பலரையும் வேதனை அடைய செய்துள்ளது. உங்களின் சைவ சமய நிராகரிப்பு, சைவ நூல்களின் மீதான வெறுப்பு இந்தக் கதையின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். இனி உங்களின் வலைத் தளத்திற்கு வருவதற்குக் கூச்சமாக உள்ளது. நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போது அது பற்றிக் கூறுகின்றேன்.\nஏறத்தாழ இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கதை அது.\nதங்களை என்றல்ல எந்த ஒரு மதத்தைச்சேர்ந்த எவரையும் வருத்தமுறச்செய்யும் நோக்கம் எனக்கு இருந்ததில்லை. என் பணி அதுவல்ல. அதை என் எழுத்துக்களை முழுமையாக நோக்கினாலே நீங்கள் புரிந்துகொள்ளமுடியும்.அன்றும் இன்றும் என்னை செலுத்திக் கொண்டு செல்லும் அடிப்படைத்தேடல்களே அக்கதையிலும் உள்ளன.\nஆன்மீகம்-மதம்-மத நிறுவனங்கள் போன்றவற்றை ஒன்றாக நான் நினைக்கவில்லை. அவை வேறு வேறு. ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளைத்தவை அவை. ஆன்மீகம் என்பது முழு உண்மைக்காக சமரசமற்றுத் தேடிச்சென்றுகொண்டிருக்கும் ஒரு பயணம். மதம் ஆன்மீகம் கண்டடைந்த விடைகளைக்கொண்டு கட்டமைக்கப்பட்ட அமைப்பு. அதில் ஆன்மீகமும் உண்டு, உலகியலும் உண்டு. மத அமைப்புகள் மதத்தை நிலைநாட்டும் நோக்கம் கொண்ட லௌகீகஅதிகார பீடங்கள். அவற்றில் குருநாதர்களும் அறிஞர்களும் இருக்கலாம். ஆனால் அந்த அமைப்பை மீறி, அந்த அமைப்பைத் தாண்டித்தான் அவர்கள் அங்கே இருக்கமுடியும்.\nஆகவே அவற்றுக்கிடையேயான உறவுகளையும் ஊடாட்டங்களையும் ஆன்மீகத்தேடல்கொண்ட எவரும் நுட்பமாகப் புரிந்துகொள்ள முயன்றபடியே இருப்பார்கள்.நானும் அதற்கான முயற்சியில் இருந்திருக்கிறேன். அந்தக்கதை அதையே சுட்டுகிறது. அந்த மூன்று தளங்களுமே அந்த கதையில் பின்னிப்பிணைந்துள்ளன.\nநீங்கள் வெறும் நிறுவனவிசுவாசம் கொண்டு வாசித்திருக்கிறீர்கள். உங்கள் நோக்கில் அக்கதை ஏமாற்றத்தை அளிக்கிறது. அதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் அக்கதை உங்களைப்போன்றவர்களுக்குரியதல்ல. சைவ மடங்களைத் தாண்டி, சைவ மதத்தினூடாக, சைவ மெய்ஞானத்தை அடைய முயல்பவர்களுக்கானது.\nசைவ சமயத்தையோ, சைவநூல்களையோ நான் நிராகரித்ததில்லை. எந்த மதத்தையும் நூல்களையும் நிராகரித்ததில்லை. அவற்றினூடாக என் தேடலைக் கொண்டுசெல்லவே எப்போதும் முயல்கிறேன்.\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nகடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 3\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 2\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்\nமதம் ஆன்மீகம் அவதூறு- ஓர் எதிர்வினை\nTags: ஆன்மீகம், சைவ சமயம், சைவ மடங்கள், சைவ மெய்ஞானம், சைவநூல்கள், மத நிறுவனங்கள், மதம்\nஅஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )\nகோவை புதியவாசகர் சந்திப்பு -கடிதங்கள்\nகொற்கை: ஆர். என். ஜோ டி குரூஸ்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilserialtoday247.net/2019/01/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-01-16T03:48:26Z", "digest": "sha1:U63SKVXIJE5OBC2WFGH5YO7KWPHUXGRP", "length": 5959, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "உடல்சூட்டை வெறும் 2 நிமிடத்தில் குறைக்கும் நாட்டு வைத்தியம் நிச்சயம் பலன் உண்டு | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nஉடல்சூட்டை வெறும் 2 நிமிடத்தில் குறைக்கும் நாட்டு வைத்தியம் நிச்சயம் பலன் உண்டு\nஉடல்சூட்டை வெறும் 2 நிமிடத்தில் குறைக்கும் நாட்டு வைத்தியம் நிச்சயம் பலன் உண்டு\nதற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது.\nஇதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.\nஇதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.\nநல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின் (இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும்.\n2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி, ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.\nகாஷ்மீரி புலாவ் எப்படிச் செய்வது\nப‌னங்கிழங்கு மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால்\nகாஷ்மீரி புலாவ் எப்படிச் செய்வது\nப‌னங்கிழங்கு மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnmurali.com/2016/05/neeya-nana-love-marriage-parrents.html", "date_download": "2019-01-16T04:45:15Z", "digest": "sha1:XJYCBO4BTDUFCYTQYPMEPKNTEYA5SN4A", "length": 42397, "nlines": 268, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நீயா? நானா?காதல் திருமணம்-அடம்பிடிக்கும் பெண்கள்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 26 மே, 2016\nகாதல்- பதின் பருவத்தினரின் காந்த வார்த்தை.முதின் பருவத்தினரை நொந்து போக செய்யும் வார்த்தை. காலம் காலமாய் காவியங்களும் காப்பியங்களும் காதலை போற்றி வருகின்றன என்றாலும் காதலுக்கு சமூகம் மனதார அங்கீகாரம் கொடுக்கவில்லை. திரைப்படங்கள் வந்த நாள் முதல் இந்த நாள் வரை காதலைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்களில் கதைகளில் தொலைக் காட்சித் தொடர்களில் வயது வித்தியாசமின்றி காதலை ரசித்தாலும் நிஜ வாழ்க்கையில் பெற்றோர் வயிற்றில் புளியைக் கரைக்கக் கூடிய வார்த்தையாகத்தான் காதல் இருக்கிறது. திரைப்படங்களில் காதலை எதிர்க்கும் வில்லத் தந்தைக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருப்பார்கள்.. காதல் ஜெயிக்க விரும்பி காதல் ஜோடிகள் இணைத்தால் மன நிறைவு அடைவார்கள்.ஆனால் நிஜத்தில் காதலுக்கு எதிரான மனப்பான்மை கொண்டிருப்பதுதான் யதார்த்தம்.\nகடந்த வார நீயா நானா இன்னோர் வடிவத்தில் காதலை விவாதப் பொருளாகக் கொண்டது. ஒரு பக்கம் காதல் செய்ய விரும்பும் பெண்கள் (காதலித்துக் கொண்டிருக்கும் பெண்கள் அல்ல) இன்னொரு பக்கம் அவர்கள் பெற்றோர். பொதுவாக ஆண்களை விட பெண்கள் காதல் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருப்பதாக நினைப்பதுண்டு. அதனால் சாதிப்பற்று ஆண்களை விட பெண்களுக்கு குறைவு என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார்கள் சொன்ன கருத்தை பார்க்கும்போது என் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாகவே உணர்கிறேன். தனது சாதியில் உள்ள பெண்ணை தன் பெண் காதலித்தால் பரிசீலிப்பதாக பெற்றோர், குறிப்பாக தாய்மார்கள் கூறினர். இன்னொரு சாதிப் பையனை தன் மகள் காதலிப்பதை வந்திருந்த எந்தப் பெற்றோரும் விரும்பவில்லை. காதலே கூடாது என்ற எண்ணம் மாறி இந்த அளவுக்காவது காதலை ஏற்றுக் கொள்கிறார்களே என்று மகிழ்சசி அடைய வேண்டியதுதான் போலிருக்கிறது. தன் மகளோ மகனோ எக்கணமும் காதல் வலையில் விழலாம் என்று பெற்றோர் எதிபார்த்துக் கொண்டேதான் இருக்கிரார்கள்\nஆனால் இளம் பெண்கள் காதல் திருமணம் செய்வதையே விரும்புகிறார்கள் என்பது புரிகிறது. முன்பு போல பெற்றோரிடம் காதல் பற்றிப்பேச கூச்சப் படுவதில்லை. பெண்கள் தங்கள் திருமணம் நிச்சயிக்கப் படும்வரை வரை கூட தங்கள் காதலை பெற்றோரிடம் மறைத்துக் கொண்டு இருந்தது பழங்கதை. இப்போது அப்படி அல்ல. பெற்றோரிடம் எவ்விதமாவது காதலை அல்லது காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புவதை மறைமுகமாக உணர்த்தவே விரும்புகிறார்கள் என்பதை நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினர் கலந்து கொண்ட பெண்கள். பெற்றோரை கொஞ்சம் கொஞ்சமாக தயார் படுத்தும் முயற்சியில் எப்படியெல்லாம் ஈடுபடுவோம் என்பதையும் சுட்டிக் காட்டினர். இது நகரங்களில் படித்த மத்திய தர குடும்பத்தினரிடையே இத்தகைய சூழலைக் காண முடிகிறது\nமுந்தைய தலைமுறையினர் தன பிள்ளைகள் காதலிக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்பினார்கள். அப்படி ஏதேனும் நடந்து விட்டால் அதீத அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். தங்கள் சமூத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சினர்.\nஇக்காலப் பெற்றோரின் நிலை வேறு. கல்வி அறிவு சற்று முற்போக்காக சிந்திக்க வைத்ததாலும் அவர்களால் காதலை முழுமையாக எதிர்க்க முடிவதில்லை. ஆனாலும் ஏற்றுக் கொள்ளவும் முடியாத இரண்டும் கெட்டான் மன நிலையில் இருக்கிறார்கள். தன் மகள் காதல் பாடல்களை விரும்பிக் கேட்பதையும் அறைக்குள் மணிக்கணக்கில் கைபேசியில் பேசிக்கொண்டிருப்பதையும் கவனிக்கும்போதும் ஒரு கலவரம் வந்து மனதில் தொற்றிக் கொள்ள அதை தடுக்கும் முயற்சியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபடுகிறார்கள். காதல் , ப்ரேக் அப் என்னும் வார்த்தைகள் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. திரைப்படங்களில் வரும் கல்லூரிக் காட்சிகளில் காதலைத் தவிர வேறு எதுவும் இருப்பதில்லை. மேலும் படங்களில் நாயகிகள் ரவுடிகளையும் பொறுக்கிகளையும் உருகி உருகி காதலிப்பதைப் பார்த்து உண்மையிலும் இப்படிப்பட்டவனைத் தன் மகள் தேர்ந்தெடுத்து விடுவாளோ என்று அஞ்சுகின்றனர். இளம் பெண்களும் ஆண்களும் காதல் ஒன்றே குறிக்கோளாகக் சுற்றுவதாகவே மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.\nதாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்களாய் இருந்தாலும் .தன் பிள்ளைகள் காதல் திருமணம் செய்வதை பெரும்பாலும் பெற்றோர் விரும்புவதில்லை. தன் பிள்ளைகளின் காதல் மீது முழுமையான நம்பிக்கை வைக்க அவர்களால் இயல்வதில்லை. தங்கள் காதலைப் போல இந்தக் காலக் காதல் உண்மையானதல்ல; உறுதியானதல்ல என்ற எண்ணமும் அதற்குக் காரணம்\nஆனால் இந்தக் காலப் பெண்பிள்ளைகள் சாமார்த்திய சாலிகள்..தன் பெற்றோரை எப்படியாவது சம்மதிக்க வைத்து விட முடியும் என்று நம்பு கிறார்கள்..\nகடைசி ஆயுதமாக காதலை ஏற்றுக் கொள்ள வைப்பதற்கு ஒரு பெண் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுவேன் என்று சொன்னபோது அந்த பெண்ணின் தாயார் பரவாயில்லை போகட்டும் என்று சொன்னது அதிர்ச்சி..ஆனால் அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்ததாகத் தெரியவில்லை.\nபெற்றோர் இப்போது ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்களை எப்படியாவது கொஞ்சம் கொஞ்சமாக சம்மதிக்க வைத்து விட முடியும் என்றே நம்புவதாக பலரும் தெரிவித்தனர். பெற்றோரின் சம்மதம் பெற்றுவிடவேண்டும் என்பதில் பலரும் முனைப்பாக இருக்கின்றனர் என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது.\nபெற்றோரின் பிடிவாதத்தால் ரெண்டு மூணு லவ் ப்ரபோசல் நழுவிப் போச்சு என்று ஒரு பெண் சொன்னது யதார்த்த இளமை வருத்தம்\nமுன்பின் தெரியாத ஒருவனை ஏற்றுக்கொள்ளச் சொல்லி பெற்றோர் வற்புறுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டும் இப்பெண்கள். நண்பர்களின் தூண்டுதல் காரணமாகவோ தொடர் அணுகுதல் காரணமாகவோ முன்பின் அதிகம் அறியாத ஒருவனைத்தான் காதலிக்கிறார்கள். அவனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் பிடிவாதம் பிடிக்கிறார்கள். ஆறு மாதமோ ஒருவருடமாகவோ காதலிக்கும் பெண்ணுக்கு காதலனின் உண்மை முகம் தெரிய ஆரம்பித்தாலும் காதலை துறக்க விருபுவதில்லை. குறைகள் இருப்பினும் அவனையே திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர். பின்னால் தனக்கு ஏற்றவனாக மாற்றிக் கொள்ள முடியும் என்று நம்புகின்றனர். அல்லது அவனுக்கேற்ற மாறிவிடவும் தயாராக உள்ளனர். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களிலும் இதே நிலைதானே. என்ன பழகுனர் காலம் இல்லை.. என்ன பழகுனர் காலம் இல்லை. அவ்வளவுதானே. ஏன் தங்கள் விருப்பத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதுபெற்றோரின் வாதம்\nகாதலின் போது பரஸ்பரம் குறைகள் கண்ணுக்கு புலப்படுவதில்லை. திருமணத்திற்குப் பிறகுதான் குறைகள் தென்பட ஆரம்பிக்கும் என்கின்றனர் பெற்றோர்.\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய பெண்கள் சொல்வதில் இருந்து இன்னொன்றும் புரிந்தது. காதலன் காதலியிடம் தன் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துப் போக வேண்டும் என்று விரும்புகிறான். அவ்வப்போது தன் வீட்டாரின் குணங்களை காதலியிடம் சொல்கிறான். அதற்கேற்றபடி தன் காதலி நடந்து கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறான்\nஇவர்கள் காதலித்துக் கொண்டிருப்பவர்கள் அல்ல ஆனால் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் என்று சொன்னாலும் உண்மையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரும்பாலான பெண்களின் பேச்சை வைத்துப் பார்க்கும்போது ஏற்கனவே காதலித்துக் கொண்டிருப்பதாகத்தான் தெரிந்தது. தன் பெற்றோருக்கு குறிப்புணர்த்தவே நிகழ்ச்சியில் பெற்றோரை அழைத்து வந்ததாகத் தோன்றுகிறது. இவை எல்லாம் பெரும்பாலும் நகரப்புறங்களில் மட்டுமே ஆனால் கிராமங்களின் காதலின் நிலை வேறு .\nஇந்த நிகழ்ச்சியைப் பார்த்த பெற்றோரின் அச்சம் மேலும் அதிகரிக்கலாம். பெரும்பாலும் இது பெண்களைப் பெற்றவர்களின் அச்சமாகத் தான் இருக்கிறது. ஏனெனில் காதலால் பாதிக்கப் படுவது பெண்கள்தான் என்ற எண்ணமே அதற்குக் காரணம் .\nபொதுவாக கோபிநாத் தன்னை இளைய தலைமுறையினரின் ஆதரவாளாராகவே காட்டிக் கொள்வார். இந்நிகழ்ச்சியிலும் அப்படியே. எனக்கு ஒரு சந்தேகம். எனக்கு ஒரு சந்தேகம் உண்மையில் இந்த நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் யார் விண்ணப்பித்திருப்பார்கள் பெற்றோரா அல்லது இந்தப் பெண்களா உண்மையில் இந்த நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் யார் விண்ணப்பித்திருப்பார்கள் பெற்றோரா அல்லது இந்தப் பெண்களா சாதியைப் பற்றிக் கவலைப்படும் பெற்றோர் இந்த நிகழ்ச்சிக்கு வர எப்படி ஒப்புக் கொண்டார்கள் சாதியைப் பற்றிக் கவலைப்படும் பெற்றோர் இந்த நிகழ்ச்சிக்கு வர எப்படி ஒப்புக் கொண்டார்கள் அல்லது விஜய் டிவியின் திட்டமிடப்பட்ட ஏற்பாடா\n காதலுக்காக பெற்றோரின் சம்மதம் பெறப் போராடும் இந்தப் பெண்களுக்கு வாழ்த்துகள்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், காதல், சமூகம், நீயா\nசாதி மாறி காதலித்தாலும் வேறு வழியின்றி ஆதரிக்கும் பெற்றோர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது என்பதே உண்மை \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 28 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 10:01\nஸ்ரீராம். 27 மே, 2016 ’அன்று’ முற்பகல் 5:58\nநானும் காதல் திருமணம் செய்து கொண்டவன்தான். நிகழ்ச்சியில் அல்லது நீங்கள் சொல்லி இருப்பது போல என் மகன்கள் காதல் திருமணம் செய்து விடுவார்களோ என்கிற அச்சம் முன்னால் கொஞ்சம் இருந்தது. ஆனால் இப்போது அதே நிகழ்ச்சியில் சொல்லப் பட்டிருப்பது போல ஒரே ஜாதியாய் இருந்தால் வரவேற்கலாம் என்று தோன்றுகிறது. இல்லை என்றால்தான் என்ன செய்ய முடியும் மணமகன்களுக்கு மணமகள்களே கிடைக்காத இன்றைய சூழலில் இதைக் கூட வரவேற்கவே தோன்றும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 மே, 2016 ’அன்று’ முற்பகல் 6:37\nஅட புதிய செய்தியாக இருக்கிறதேபெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.எதிர்காலத்தில் பெண் கிடைத்தால் போதும் என்ற நிலை வரலாம்.அப்போது சாதிகள் புறந்தள்ளப் தன் சாதியின் ஒரே பிரிவுதான் வேண்டும் என்று அடம் பிடித்த காலம் போய் பிற உட்பிரிவுகளை ஏற்றுக் கொள்வது சகஜமாக உள்ளது. சமரசம் செய்து வைக்கும் சக்தி காலத்திற்கு உண்டு\nகரந்தை ஜெயக்குமார் 27 மே, 2016 ’அன்று’ முற்பகல் 8:01\n...பெற்றோரின் பிடிவாதத்தால் ரெண்டு மூணு லவ் ப்ரபோசல் நழுவிப் போச்சு என்று ஒரு பெண் சொன்னது யதார்த்த இளமை வருத்தம்,,,,\nஇன்றைய காதல் பெரும்பாலும் பொழுது போக்குக்காக மட்டுமே இருக்கின்றது நண்பரே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 28 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 10:02\nஇயல்பான பால் ஈர்ப்பை காதல் என்று நினைஹ்ஹ்டு விடுகிறார்கள்\nமோகன்ஜி 27 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 3:28\nஇங்கு பெரும்பாலான காதல்கள், கல்யாணம் என்ற ஒன்றை யோசிக்கவே யோசிக்காத டைம்பாஸ் என்று அண்மையில் ஒரு நண்பர் சொன்னபோது பயமாக இருந்தது.\nகாதலித்து மணம் புரிந்து கொண்டோரைப் புரிந்து கொண்டு ஆதரவு தரத்தான் வேண்டும். ஜாதியென்ன மதமென்ன\nஇரு குடும்பங்களின் பழக்க வழக்கமும், உணவு முறைகளும், வழிபாட்டு முறைகள் கூட திருமணத்துக்குப் பின் சங்கடங்கள் விளைவிக்கும். உண்மையான காதல் இளமையின் கவர்ச்சி தாண்டி, இந்த சங்கடங்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறும்.\nஇளம் தலைமுறையினர் நம்மை விட விரிந்த மனப்பான்மை கொண்டிருக்கிறார்கள் நாம் இவ்வளவு சிந்தித்தோமா\nகாதல் என்பது ஒரு அனுபவம் . தானாக வருவது. சாதி பார்த்தோ மதம் பார்த்தோ வருவதல்ல. ஒரே சாதிக்காரரைக் காதலிப்பது என்பது திட்ட மிட முடியாதது. காதலில் ஜெயிக்க ஒருவர் விட்டுக் கொடுத்து புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும் சமநிலையில் காதலில் வெற்றி என்பது அரிதாகும் ஐ பி எல் ஆட்டங்கள் பார்ப்பதால் நீயா நானா நிகழ்ச்சிகள் தறி விட்டன\nவருண் 27 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 7:36\nபொதுவாக பெண்களுக்கு சாதி வெறி ரொம்பக் குறைவு, ஏன் இல்லைனே சொல்லலாம். அதுவும் இளம் பெண்களுக்கு கிடையவே கிடையாது. சாதி என்பது அர்த்தமற்றது என்றும் அதில் உயர்வு தாழ்வு என்பதெல்லாம் பெண்களால் உணரமுடிவதில்லை (அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பதலால்). ஆனால் பெண்ணை \"ஆட்டிப் படைப்பவன்\" அவள் அப்பன், அண்ணன், தம்பி, மாமனார், மாமியார், ஆம்படையான், அத்திம்பேர்னு இந்த சுத்தியுள்ள ஆம்பளைங்கதான். இவணுக அவர்களை சுய சிந்ந்தனையுடன் வாழவிடுவதில்லை. இந்த அடிமுட்டாள்கள் பெண்களையும் முட்டாளாக்கி, அவர்களை ஏதோ ஒரு வழியில் \"ஃபோர்ஸ்\" பண்ணி அவர்கள் மனநிலையையும் நாசமாக்கி விட்டுடுவானுக. பெண் சுயசிந்தனையை இந்த நாய்களால் இழந்து அவளும் இதுபோல் (இந்தத் தாய்மார்கள்போல்) ஒளற ஆரம்பித்து இந்நிலையை அடைகிறது\nவருணின் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. பெரும்பான்மை பெண்களின் சிந்தனையே ஆண்கள் வழியாகத்தான்....\nகாதல் என்பது உறுதியாக, எதிர்பார்ப்பற்றதாக, நல்ல புரிதலுடன் இருந்தால் வரவேற்கவேண்டும். காதல் மணம் புரிவதில் தவறில்லை. ஏனென்றால் உண்மையான காதல் பணம், சாதி மதம் பார்த்தெல்லாம் வருவதில்லை. குணம் பார்த்து மனதிற்குப் பிடித்தால். மற்றவை காதல் அல்ல. ஜஸ்ட் இன்ஃபேச்சுவேஷன். நிலையற்றது.\nஇப்போதெல்லாம் நீயா நானா விவாதங்கள் கொஞ்சம் தரம் குறைந்து போயிருக்கின்றது. அந்த விவாதத்தில் கலந்து கொள்ள தெரிந்தவர்கள் மூலமாக ஆள் சேர்க்கப்படுகிறது என்றுதான் நான் கேள்விப்பட்டேன். எனக்கும் கூட கல்வி பற்றிய விவாதங்கள் நடை பெற்ற போது என் உறவினர் அவருக்குத் தெரிந்தவர் யார் மூலமாகவோ அழைப்பு விடுத்தார். நான் கலந்து கொள்ளவில்லை. நம் கருத்துகளை முழுமையாக முன் வைக்க முடியாது. கருத்துகள் எடிட் செய்யப்படும். அப்புறம் இரவு வெகு நேரமாகும் ஷூட் முடிய என்று பல இருந்ததால் கலந்து கொள்ளவில்லை.\nஎழுத்தாளர் ஞானி கூட அவரை நடுவராக அழைக்கப்பட்டது, இது பற்றி எழுதியிருந்தார் என்ற நினைவு. எழுத்தாளர் சாருலதாவும் கூட எழுதியிருந்தார்...\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகழுதைக்குத்தான் பதவி- உள்குத்து ஏதுமில்லை\nபெட்டிக்கடை-சரவணா ஸ்டோர்விளம்பரம் +தேர்தலில் தப்பி...\nவெற்றி தோல்வியை மாற்றிய நோட்டா வோட்டுகள்-NOTA\nசென்னையில் வாக்குப் பதிவு குறைவு யார் காரணம்\n+2 result 2016 -சந்துருவின் டென்ஷன்\nநோட்டா வாக்கு வேட்பாளர்களின் வாக்குகளை விட அதிகமான...\nவாக்குப் பதிவு இயந்திரம் சில சுவாரசிய தகவல்கள்-Ele...\nஅப்பாவி அய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் -\nExcel tips-தலைப்புள்ள முதல் வரிசையை நிலையாக வைக்க ...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\n கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை\nஉங்களுக்கு ஒரு எளிய சவால் இந்தக் கதையை ஒரு பிரபல எழுத்தாளரின் கதையை தழுவி கவிதை வடிவில் எழுதி இரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nசமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது ம...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poovulagu.in/?p=1440", "date_download": "2019-01-16T04:01:50Z", "digest": "sha1:CPV4DLPNO2CBBGJXMM4LL7QYKQQXULUL", "length": 9982, "nlines": 207, "source_domain": "poovulagu.in", "title": "முடங்கிய கீழடி – பூவுலகு", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம், கீழடி கிராமத்தில் தொல்லியல் துறை கடந்த 2015 – 2016-ம் ஆண்டு வரை நடத்திய அகழ்வாராய்ச்சியில் 2,500 ஆண்டுகள் பழமையான தமிழர்களின் நாகரீகம், 5000-த்துக்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் என முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சியைக் கீழடி அகழாய்வுக்குழவின் தலைவராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் மிகுந்த ஆர்வத்துடனும் முழுமையாக இந்த ஆய்வை நடத்தி வந்தார். ஆனால், அமர்நாத் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, புது அதிகாரி மூன்றாம் கட்ட ஆய்வை நடத்தினார். தமிழர்களின் தொன்மையைக் கூறும் கீழடி அகழாய்வு ஆராய்ச்சியை திட்டமிட்டே பாதியில் நிறுத்தும் நோக்கோடு செப்டம்பர் 30-ம் தேதி ஆராய்ச்சியை முடித்துள்ளனர். அந்த மூன்றாம் கட்ட ஆய்வுதான் கடந்த 30-ம் தேதி முடிவடைந்தது. நான்காம் கட்ட ஆய்வு நடக்குமா நடக்காதா என்கிற எண்ணம் சமூக ஆர்வலர்களிடையே உதித்துள்ளது. ‘110 ஏக்கரிலும் ஆய்வு செய்யப்பட வேண்டும். மக்களோடு மக்களாக இருக்கும் அதிகாரி வரவேண்டும். அப்போது தான் நாங்கள் நிலம் கொடுப்போம்’ என்று விவசாயிகள் ஒரு பக்கம் கோரிக்கை வைத்துவருகிறார்கள்.\nNext article அழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 11\nPrevious article டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் 78வது நாள்\nயாரை மகிழ்விக்க இந்தத் துப்பாக்கிச்சூடு\nஇயற்கை விவசாயத்தில் முன்னோடி மாநிலமாக விளங்கும் சிக்கிம்\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.4tamilmedia.com/special/republish/791-2016-08-06-18-20-57?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-01-16T04:26:24Z", "digest": "sha1:NZOFKJMYXLGFM6WRGQN7EMM7JJCYVPOZ", "length": 13618, "nlines": 30, "source_domain": "www.4tamilmedia.com", "title": "என்கவுண்டரை எதிர்ப்போம்! :ஏன்..?", "raw_content": "\nபொதுமக்களுக்கு தொடர்ந்து கொள்ளைகள் நடக்கிறதே என்பது கவலை. அதனால் கொள்ளையர்கள் கொல்லப்பட்டார்கள் எனும் போது,\nதிருப்திப்பட்டுக் கொள்கின்றார்கள். ஆனால் கொல்லப்பட்டது உண்மையான கொள்ளையர்கள்தானா என்ற சந்தேகமும், கொல்லப்பட்டது சரிதானா என்கின்ற கேள்வியும் சற்று ஆற அமர யோசிக்கும் போது எழும்.\nஅப்போது அது பற்றி விசாரிக்க முடியாது. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் உயிர்தெழுந்து பேசப் போவதில்லை. இது சரிதானா.. எனக் கேட்கிறது 'என்கவுண்டரை எதிர்ப்போம் எனக் கேட்கிறது 'என்கவுண்டரை எதிர்ப்போம்' எனும் இக் கட்டுரை. கட்டுரையாளர் யுவகிருஷ்ணாவுக்கான நன்றிகளுடன் இங்கு அதை மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team\nதமிழ்நாட்டின் நடுத்தர வர்க்கத்து மொக்கைகளுக்கு மீண்டும் ஒரு தீபாவளி. இந்திய மனோபாவம் முற்றிலுமாக போர்வெறி இதிகாசமான மகாபாரதத்தை பின்னணியாக கொண்டது. எனவேதான் கொலைகளை கொண்டாடுகிறார்கள். ‘இவனுங்களை எல்லாம் நடுரோட்டுலே வெச்சு சுட்டுக் கொல்லணும் சார்’, ‘கோர்ட்டுக்குல்லாம் கூட்டிக்கிட்டு போவக்கூடாது. லாக்கப்புலேயே மேட்டரை முடிச்சிடணும்’ என்று பஸ்ஸிலும், ட்ரெய்னிலும் பொழுதுபோக்குக்கு பேசுபவர்களுக்கு எவனையோ போட்டுத் தள்ளணும் என்கிற அனாவசிய வெறி. பொதுஜனத்துக்கு இப்படியொரு கொலைவெறி இருப்பதுதான் காவல்துறை, இராணுவம் மாதிரி சட்ட அங்கீகாரம் பெற்ற கொலைநிறுவனங்களுக்கு சாதகம். ‘மனித உரிமைகளை தூக்கி குப்பையில் போடு’ என்று துப்பாக்கியில் புல்லட்டுகளை நிரப்பிக்கொண்டு கிளம்பி விடுகிறார்கள்.\nஎன்கவுண்டர்களுக்கு நியாயம் காட்டும் வகையில் பொதுமக்களின் கொந்தளிப்பினை சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால், தீவுத்திடல் அருகே சிறுவனை சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ அதிகாரி மீது என்கவுண்டர் பாயவில்லை என்பதை இங்கே நினைவுறுத்திப் பார்க்க வேண்டியது அவசியம். போலிஸின் துப்பாக்கிகள் ‘செலக்டிவ்’ ஆகத்தான் தோட்டாக்களை துப்புகிறது.\nகடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் மட்டும் எழுபத்தைந்து பேர் என்கவுண்டரில் பலியாகியிருப்பதாக செய்திகளில் அறிகிறோம். இங்கே நடைபெறுவது ஜனநாயகமா அல்லது இராணுவ ஆட்சியா என்கிற சந்தேகம் இதனால் உருவாகிறது. குற்றவாளிகள் என்று காவல்துறை சந்தேகப்படுபவர்களை என்கவுண்டரில் போடலாம், அதற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தேவை கேள்விக்குரியதாகிறது. நீதிமன்றங்கள், சட்டப் பணியாளர்களின் இருப்பு அவசியமற்றதாகிறது.\nதேசப்பிதாவாக காந்தியை ஏற்றுக்கொள்ளும் தேசம், காந்தியத்தை பின்பற்றுவதாக பாவனை செய்யும் மக்கள் – எப்படி இப்படியொரு சூழல் வாய்க்கப்பட்ட இந்தியாவில் என்கவுண்டர்கள் கொண்டாடப்படுகின்றன என்பதை எப்படி யோசித்தாலும் பிடிபடவில்லை. தூக்கு, என்கவுண்டர் என்றதுமே குறிப்பாக மத அடிப்படைவாதிகளின் ஆதரவுதான் விண்ணதிர எதிரொலிக்கிறது. மதங்கள் மீது நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், எல்லா மதங்களும் ஏதோ ஒருவகையில் அன்பை போதிக்கின்றன என்பதை ஒப்புக் கொள்கிறோம். அப்படியெனில் இம்மதங்களை தீவிரமாக நம்புபவர்கள், பின்பற்றுபவர்கள் ஏன் அரசக்கொலைகளை ஆதரிக்கிறார்கள் அவர்கள் தமக்கும் உண்மையாக இல்லை. தாங்கள் பின்பற்றும் மதங்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் உண்மை.\nசென்னையில் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஐவர் கொலையை எடுத்துக் கொள்வோம். வங்கிக் கொள்ளைகளுக்குப் பிறகு ‘துப்பு’ கிடைக்காமல் அலைந்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு ‘வீடியோ க்ளிப்’ கிடைக்கிறது. அதில் இருப்பவன் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவன் என்று அடையாளம் காட்டப்படுகிறது. ஊடகங்கள் மூலமாக அப்படம் வினியோகிக்கப்படுகிறது. துப்புக் கொடுப்பவர்களுக்கு பரிசு அறிவிக்கப்படுகிறது. நடு இரவில் யாரோ ஒரு முக்கிய அதிகாரிக்கு அனாமதேயமாக ஒரு அழைப்பு வருகிறதாம். அந்த அழைப்பு மூலமாக அடையாளம் காட்டப்பட்டவன் மறைந்திருக்கும் இடம் தெரியவருகிறதாம். துப்பாக்கிகளோடு சுற்றி வளைத்தார்களாம். எச்சரிக்கை விடுத்தார்களாம். அங்கிருந்து பொதுமக்களை சுடுவோம் என்று பதில் வந்ததாம். யோசிக்காமல் இவர்கள் சுட்டுத் தள்ளினார்களாம். உள்ளேப் போய் பார்த்தால் ஐவர் மரணமடைந்திருக்கிறார்களாம். இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு காயமாம்.\nஅய்யா, அடையாளம் காட்டப்பட்டவன் ஒருவன் தான். மீதியிருக்கும் நான்கு பேரும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பதை எப்படி காவல்துறை ’ஸ்பாட்’டிலேயே முடிவுகட்டி, துப்பாக்கிச்சூடு வரை போனது கொள்ளையடித்தபோதே ’ஏர்கன்’ வைத்து ஏமாற்றியவர்கள், பதுங்கியிருந்தபோது ஒரிஜினல் துப்பாக்கி வாங்கிவிட்டார்களா கொள்ளையடித்தபோதே ’ஏர்கன்’ வைத்து ஏமாற்றியவர்கள், பதுங்கியிருந்தபோது ஒரிஜினல் துப்பாக்கி வாங்கிவிட்டார்களா சுற்றி வளைக்கப்பட்டவர்கள் அடுத்த ஃப்ளாட்டுகளுக்குப் போய், தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி எப்படி சுடமுடியும் சுற்றி வளைக்கப்பட்டவர்கள் அடுத்த ஃப்ளாட்டுகளுக்குப் போய், தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி எப்படி சுடமுடியும் ஒருவேளை ஜனநெரிசல் மிகுந்த பகுதியில் பட்டப்பகல் வேளையில் பொதுமக்களின் தலையில் இவர்கள் துப்பாக்கியை வைத்து மிரட்டியிருந்தால் இந்தக் கதை வலுவாக இருந்திருக்கும்.\nதமிழகக் காவல்துறை, லாஜிக் மீறாமல் என்கவுண்டர் கதைகள் எழுதக்கூடிய நல்ல புனைவெழுத்தாளர் ஒருவரை உடனடியாக பணிக்கு அமர்த்தியாக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.\nஇந்தக் கொள்ளையர்களை உயிரோடு பிடித்து நீதிமன்றம் முன்பாக நிறுத்தியிருந்தால் கூட அவர்களுக்கு சிறைத்தண்டனைதான் கிடைத்திருக்கும். காவல்துறை தீர்ப்பில் மரணத்தண்டனை ஐவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இது அச்சு அசலான சட்டமீறல். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலுவாக இருப்பின் இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலைவழக்கு தொடரப்பட வேண்டும்.\nதமிழக மனித உரிமை அமைப்புகள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது. கொள்ளை என்பது குற்றம். கொள்ளைக்கு தண்டனை கொலை என்பது அதைவிட பெரிய குற்றம். அதை மக்கள் கரகோஷத்துடன் வரவேற்பது அநியாய கொடூரம். சகிப்புத்தன்மை மிகுந்தவர்களாக அறியப்பட்ட தமிழர்கள், சவுதி அரேபியர்களாக பரிணாமம் அடைந்து வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/21595", "date_download": "2019-01-16T04:57:47Z", "digest": "sha1:WFFW3UBIEPRP72LDKE7NMSZYE2XV5Y5R", "length": 15285, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "கிராம உத்­தி­யோ­கத்தர்களை நிய­மிப்­ப­தற்­கான போட்டி பரீட்சை பெறு­பேறு விரைவில் | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் 694 ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்\nதாயகம் திரும்ப முற்பட்ட சகோதரர்கள் இருவர் இந்திய கடலோக கடற்படையினரால் கைது\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு : தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம்\nநீரில் மூழ்கி இரு வெளிநாட்டவர்கள் பலி\nவத்தளை - ஹேகித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகியது ; ஒருவர் கைது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\nகிராம உத்­தி­யோ­கத்தர்களை நிய­மிப்­ப­தற்­கான போட்டி பரீட்சை பெறு­பேறு விரைவில்\nகிராம உத்­தி­யோ­கத்தர்களை நிய­மிப்­ப­தற்­கான போட்டி பரீட்சை பெறு­பேறு விரைவில்\nநாடு­பூ­ரா­கவும் கிராம உத்­தி­யோ­கத்தர் பணிக்கு புதி­ய­வர்­களை இணைக்கும் வரை க்கும் ஓய்­வு­பெற்­ற­வர்­களை இணைத்­துக்­கொண்­டுள்ளோம். 1700 கிராம உத்­தி­யோ­கத்தர்கள் வெற்­றி­டத்தை நிரப்பும் நோக்கில் நடத்­தப்­பட்ட போட்டி பரீட்சை யின் பெறு­பேறு விரைவில் வெளி­யி­டப்­படும்.\nதொடர்ந்து உரி­ய­வர்கள் பணிக்கு அமர்த்­தப்­ப­டுவர். அதன்­பின்னர் கிராம உத்­தி­யோ­கத்தர் பத­விக்கு இணைக்­கப்­பட்ட ஒய்வு பெற்­ற­வர்­களின் பதவி தானாக இரத்­தாகும் என உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் வஜிர அபே­வர்­தன தெரி­வித்தார்.\nபாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழ­க்கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23 இன் கீழ் இரண்டில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கூட்டு எதிர்க்­கட்சி ஆத­ரவு எம்.பி தினேஷ் குண­வர்த்­தன எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nதினேஷ் குண­வர்த்­தன எம்.பி , நாடு பூரா­கவும் பரந்­துள்ள கிராம சேவகர் பிரச்­சினை வெற்­றிடம் 2000 மேல் உள்­ளன. இதற்­கான போட்டிப் பரீட்சை நடத்தி பெறு­பே­று­களும் விரைவில் வெளி­யா­க­வுள்­ளன. இந் நிலையில் ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வா­ளர்­களை மைய­மாக கொண்டு ஓய்வு பெற்ற கிராம சேவகர்கள் நிய­மிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். இது பெரும் அநீ­தி­யாகும். போட்டி பரீட்சையில் தேர்ந்­தெ­டுத்­த­வர்­களை இணைக்க முடி­யு­மாக இருக்க ஓய்வு பெற்­ற­வர்­களை ஏன் சேர்க்­கின்­றீர்கள்\nஅமைச்சர் வஜிர அபே­வர்­தன பதி­ல­ளிக்­கையில்,\nஇலங்­கையில் காணப்­படும் 14022 பிர­தேச செய­லகப் பிரிவில் 1700 கிராம சேவ­கர்­க­ளுக்­கான வெற்­றி­டங்கள் உள்­ளன. இதன்­பி­ர­காரம் நாடு­பூ­ரா­கவும் கிராம சேவ­கர்­க­ளுக்­கான போட்டிப் பரீட்சை நடத்­தப்­பட்டு தற்­போது பெறு­பே­றுகள் வெளி­யிட மாத்­தி­ரமே மீத­மாக உள்­ளன. கிராம உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான வெற்­றி­டங்­க­ளுக்கு போட்டி பரீட்சை பெறு­பே­று­களின் பிர­காரம் இணைக்­க­வுள்ளோம். வடக்­கிலும் பெரு­ம­ளவில் கிராம உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான பற்­றாக்­குறை நிலவி வரு­கின்­றது. புதி­ய­வர்­களை நிய­மிக்கும் வரைக்கும் ஓய்வு பெற்ற கிராம உத்­தி­யோ­கத்­த­ர்­களை நிய­மிப்­ப­தற்கு பெயர்ப் பட்­டியல் பெற்றுத் தரு­மாறு எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்­த­னிடம் கோரி­யுள்ளேன்.\nகிராம உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்கு 2010 ஆம் ஆண்டு சுற்று நிரு­பம் பிர­கா­ரமே நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். எனவே போட்டி பரீட்சை பெறு­பேறு விரைவில் வெளி­யி­டப்­படும். அதன்­பின்னர் உரி­ய­வர்கள் பணிக்கு அமர்த்­தப்­ப­டுவர். அதன்­பின்னர் கிராம உத்­தி­யோ­கத்தர் பத­விக்கு இணைக்­கப்­பட்ட ஓய்வு பெற்­ற­வர்­களின் பதவி தானாக இரத்­தாகும் என்றார்.\nஇதன்­போது கூட்டு எதிர்க்­கட்சி ஆத­ரவு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே எழுந்து ஒழுங்குப் பிரச்­சி­\nசபாநாயகர் கருஜெயசூரிய இடமளிக்க வில்லை.\nநிலையியற் கட்டளை 23 இன் 2 கீழ் கூட்டு எதிரணி சார்பாக தினேஷ் குணவர்தனவிற்கு மாத்திரம் கேள்வி எழுப்ப முடியும்.நிலை யியற் கட்டளைக்கு எதிராக செயற்பட முடி\nயாது என சபாநாயகர் கருஜயசூரிய குறிப் பிட்டார்.\nநாடு பாராளுமன்றம் கிராம உத்தியோகத்தர் பணி போட்டிப் பரீட்சை வெற்றிடம் கூட்டு எதிர்க்கட்சி\nதாயகம் திரும்ப முற்பட்ட சகோதரர்கள் இருவர் இந்திய கடலோக கடற்படையினரால் கைது\nதமிழகத்தில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயற்சித்த இருவரை இந்திய கடலோக கடற் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.\n2019-01-16 10:19:22 தமிழகம் கடற்படையினர் கைது\nஇன்று முதல் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-01-16 09:30:32 மன்னார் மழை காற்று\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர்.\n2019-01-16 09:22:09 ஹோமாகம வைத்தியசாலை வைத்தியர்\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடமில்லை - திஸ்ஸ விதாரண\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைக்கப்பட்ட சர்வகட்சி குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச்சென்றிருந்தால் இந்நிலையில் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டிருக்கும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.\n2019-01-16 06:51:28 புதிய அரசியலமைப்பு அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ\n“ரணிலும் கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை கையாள்கின்றனர்”\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.\n2019-01-16 06:44:48 புதிய அரசியலமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D?page=5", "date_download": "2019-01-16T04:14:59Z", "digest": "sha1:E3XLHHEBYUUCSIOW4BCSZD2UPMJIGTF3", "length": 8222, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தமிழ் | Virakesari.lk", "raw_content": "\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஅமைச்சர் பதவி என்ற ' பரிசு'\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடமில்லை - திஸ்ஸ விதாரண\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு : தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம்\nநீரில் மூழ்கி இரு வெளிநாட்டவர்கள் பலி\nவத்தளை - ஹேகித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகியது ; ஒருவர் கைது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் செயற்பாடு\"\nதமிழ் மக்­க­ளு­டைய ஆத­ர­வினை பெற்­றுக்­கொண்ட தமிழ் தலை­மைகள் பிரிந்து நிற்­கு­மானால் அது தமிழ் மக்­களை அழிக்­கின்ற ஒரு...\nபிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் கிடையாது - ராஜித\nநாட்டுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் கிடையாது. இனவாதங்களை ஒரு ஆயுதமாக கொண்ட சில அர...\n“யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே”\nஉங்கள் யாவ­ரையும் வர­வேற்­பதில் பெரு­ம­கிழ்ச்சி அடை­கின்றேன். தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்­சி­க­ளையும் உள்­ள­டக்­கிய ஒ...\nதமி­ழி­னத்தின் மறுக்­கப்­படும் நீதிக்­காக அனை­வரும் ஒன்­று­தி­ரள்வோம்.\nதமி­ழி­னத்தின் மறுக்­கப்­படும் நீதிக் ­கா­கவும் ஏமாற்­றப்­படும் தமிழ் சமூ­கத்­திற்­கா­கவும் முள்­ளி­வாயக்கால் பேர­வ­லத்த...\nதலைக்கு எண்ணெய் தேய்க்கும் பிரதான நிகழ்வு.\nதமிழ், சிங்கள புத்தாண்டில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் மலையகத்தின் பிரதான நிகழ்வு, ஹட்டன் நீக்ரோதாரம விகாரையில்\nநான்கு தினங்­க­ளுக்கு மது­பானசாலைகள் பூட்டு\nபுத்­தாண்டை முன்­னிட்டு நாட்டின் சகல பகு­தி­க­ளிலும் உள்ள மது­பானசாலைகளை எதிர்­வரும் 13 ஆம் ,14ஆம் திக­தி­களிலும் வெசாக...\nஅர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்­களின் சம்­பளம் நாளை\nதமிழ்- –சிங்­கள புத்­தாண்டை முன்­னிட்டு அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள், ஊழி­யர்­களின் ஏப்ரல் மாத சம்­பளம் முன்­கூட்­டியே...\nபாடசாலை விடுமுறைக்கான திகதி அறிவிப்பு\nஅரச பாடசாலைகளுக்கான 2018 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை விடுமுறை எதிர்வரும் 6 ம் திகதி வௌ்ளிக்கிழமை ஆரம்பமாவதாக கல்வ...\n12 மணி­நேர விவா­தத்தின் பின்னர் வாக்­கெ­டுப்பு.\nதேசிய அர­சி­யலில் பெரும் பர­ப­ரப்­புக்­குள்­ளா­கி­யுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில...\nபங்களாதேஷ் அணிக்கெதிரான வெற்றி குறித்து தமிழில் கருத்துத் தெரிவித்த தினேஷ் கார்த்திக்\nசுதந்திரக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற விதம் தொடர்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழில் கருத்து...\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/101028-director-gaurav-shares-ippadai-vellum-movie-experience.html", "date_download": "2019-01-16T04:37:47Z", "digest": "sha1:7RNJJZB5NBJPXBMWF5JNYCISMRCLSUPO", "length": 26540, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’உதயநிதி சாப்ட்வேர் இன்ஜினீயர், மஞ்சிமா புத்திசாலி பொண்ணு..!’’ - இயக்குநர் கெளரவ் | Director gaurav shares Ippadai Vellum movie experience", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:50 (04/09/2017)\n’’உதயநிதி சாப்ட்வேர் இன்ஜினீயர், மஞ்சிமா புத்திசாலி பொண்ணு..’’ - இயக்குநர் கெளரவ்\n’தூங்கா நகரம்’, ’சிகரம் தொடு’ படத்தின் இயக்குநர் கெளரவ் நாராயணன், தற்போது இயக்கிவரும் திரைப்படம் 'இப்படை வெல்லும்'. உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாள்களுக்கு முன்பு ரிலீஸானது. ஃபர்ஸ்ட் லுக்கில் மிகவும் ஸ்மார்ட் பையனாக உதயநிதி காட்சியளித்துள்ளார். படத்தில் என்ன ஸ்பெஷல் இருக்கு என்பதைத் தெரிந்துகொள்ள இயக்குநர் கெளரவ் நாராயணனைத் தொடர்புகொண்டு பேசினோம்.\n''இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் மூவி. ஆக்‌ஷன் த்ரில்லர்னு சொல்றதைவிடவும் இன்டெலிஜென்ட் ஆக்‌ஷன் த்ரில்லர்னு சொன்னா சரியாகயிருக்கும். என்னுடைய 'சிகரம் தொடு' படத்தைப் பார்த்துவிட்டு உதயநிதி ஸ்டாலின் கால் பண்ணி, ’படம் நல்லாயிருக்கு. எனக்கு ஒரு ஸ்டோரி சொல்லுங்க’னு சொன்னார். நான், ’சார் இப்போதுதான் ஒரு ஸ்க்ரிப்ட் செய்துகொண்டிருக்கிறேன். முடித்துவிட்டு சொல்லுகிறேன்’ என்றேன். அதிலிருந்து ஸ்க்ரிப்ட் எழுத ஒரு ஏழு மாதம் ஆனது. முடிக்கும்போது இந்த ஸ்க்ரிப்ட்டுக்கு உதயநிதி சரியாகயிருப்பார் என்று தோன்றியது. அதுமட்டுமில்லாமல் இதுவரை உதயநிதி இதுவரை பண்ணாத ஒரு ஜானர். மிகவும் முதிர்ச்சியான கேரக்டர்.\nபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்துவிட்டு உதயநிதி லுக்ஸ் நல்லாயிருக்குனு சொன்னாங்க. ஸ்க்ரிப்ட் எழுதி முடித்தவுடனே இதில் உதயநிதி லுக் இப்படிதான் இருக்கணும்னு வரைந்துவிட்டேன். அதைத்தான் அப்படியே கொண்டு வந்தோம். இந்தப் படத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக நடித்திருக்கிறார். படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மஞ்சிமா மோகனுக்கு வலுவான கேரக்டர். இந்தப் படத்துக்காக மட்டுமே கிட்டத்தட்ட 50 நாள்களுக்கு மேலாக கால்ஷீட் கொடுத்திருந்தாங்க. அப்போ பாருங்க அவருக்கு எவ்வளவு முக்கியமான கேரக்டருனு. இந்தப் படத்தில் அவர் வழக்கமான ஒரு கதாநாயகியாக மட்டும் இருக்க மாட்டாங்க. இந்தப் படத்துக்காக மஞ்சிமா மோகனை உதயநிதிதான் சிபாரிசு பண்ணினார். ஆல்ரெடி உதயநிதியும் மஞ்சிமா மோகனும் ஒரு படம் பண்ண வேண்டியது, அது ட்ராப் ஆகியிருந்தது. இந்தப் படத்தில் புத்திசாலியான ஒரு பெண்ணாக மஞ்சிமா வருவாங்க. மஞ்சிமா நடித்த எந்தப் படத்தையும் அதுவரை நான் பார்க்கவில்லை. அதன்பிறகுதான் பார்த்தேன். எப்படி அவர் நடித்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ள.\nஅடுத்ததாக ராதிகா மேம் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அவர் நடித்த நிறைய படங்களில் உதவி இயக்குநராய் ஒர்க் பண்ணியிருக்கேன். அப்போது எல்லாம் ராதிகா மேம் சொல்லுவாங்க. 'நிறைய படங்கள் நடித்துவிட்டேன். ஆனால், வித்தியாசமான ஒரு ரோல் பண்ணவே இல்லைனு. அது எனக்கு நினைவு இருந்தது. அதனால் இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் எழுதும்போதே, இந்தப் படத்தில் அவருக்கு ஒரு வித்தியாசமான ஒரு கேரக்டர் வைத்துதான் எழுதினேன். இந்தப் படத்தில் ராதிகா மேம் பஸ் டிரைவராக நடித்திருக்கிறார். இதற்காக உண்மையாகவே பஸ் ஓட்டினார். திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கி வரக்கூடிய ஒரு பேருந்தை மக்களுடன் வைத்து நிஜமாக ஓட்டிவந்தார். அதை அப்படியே ரியலாக ஷூட் பண்ணினோம். முக்கியமான கீ ரோல் இந்தப் படத்துக்காகச் செய்திருக்கிறார். முதலில் இந்த ஸ்க்ரிப்ட் சொன்னவுடன், ஒரு வாரம் என்னிடம் டைம் கேட்டாங்க. பஸ் ஓட்டி பிராக்டிஸ் எடுப்பதற்காக, வெறும் ஆறு நாள்களிலேயே பஸ் ஓட்டக் கற்றுக்கொண்டார். அவங்க பெயர் படத்துக்கு மிகவும் தேவைப்படும் ஒரு பெயராகயிருக்கும்.\nஎன் வாழ்க்கையில் சின்ன வயதிலிருந்தே, நான் பார்த்து வியந்த பெண் டிரைவர்களை மனதில் வைத்துதான் ராதிகா மேம் கேரக்டர் உருவாக்கியிருக்கேன். ராதிகா மேமின் பாஸிட்டிவ் எனர்ஜி ரொம்ப பிடிக்கும். அதனால்தான் அவரைப் பண்ண வைத்தேன். டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷூம் இந்தப் படத்தில் செம்மையான ஒரு ரோலைப் பண்ணியிருக்காங்க. அதைப் பற்றி விரிவாகச் சொன்னால், கதையைச் சொல்ல வேண்டியதாக இருக்கும்.\nஇந்தப் படம் உதயநிதி ஸ்டாலின் படமாக இருக்காது. முழுக்க முழுக்க இதுவரை அவர் பண்ணிய படங்களிலிருந்து மாறுபட்ட ஒரு படமாகத்தான் இருக்கும். உதயநிதியின் ஒரு நியூ அவதார்தான் இந்தப் படம். படத்தின் ஸ்க்ரிப்ட்டுக்காக இந்தியா முழுக்க டிராவல் பண்ணியிருக்கோம். இது எல்லாம் தயாரிப்பாளர் லைகா நிறுவனத்தால்தான் முடிந்தது. உதயநிதியை இந்தப் படம் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும். இந்தப் படத்தின் ஒரு முக்கிய கட்டத்தில் வாய்ஸ் ஓவர் ஒன்று தேவைப்பட்டது. அதற்காக விஜய்சேதுபதியிடம் கேட்டேன். எனக்கு அவரை ரொம்ப நாளாகத் தெரியும். உடனே ஓகே சொன்னார். அவருடைய ஸ்டைலிலேயே இந்தப் படத்துக்கு வாய்ஸ் கொடுத்தார்'' என்றார் படத்தின் இயக்குநர் கெளரவ்.\n‘24 -ம் புலிகேசில நான் நடிக்க ஷங்கர் அனுமதிச்சாலும், வடிவேலு ஒப்புக்குவாரா’ - சிங்கமுத்துவின் கேள்வி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n”பார்வையிழந்த நல்ல பாம்புக்கு பார்வை வர செய்த கோவை இளைஞர்” - ஒரு நெகிழ்ச்\n`ஒரு தாயாக எங்கள் மனங்களை வென்று விட்டீர்கள் செரினா’ - கறுப்பு நிற பொம்மைக\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித்\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/literature/1386-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%85.html", "date_download": "2019-01-16T04:00:13Z", "digest": "sha1:H3D7CSUS7RUH56DNFFIAIJM5SL425CCN", "length": 12583, "nlines": 230, "source_domain": "dhinasari.com", "title": "திருமயிலை திருக்கல்யாண அழைப்பிதழ் : கிரேஸி மோகன் கவிதை - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு இலக்கியம் திருமயிலை திருக்கல்யாண அழைப்பிதழ் : கிரேஸி மோகன் கவிதை\nதிருமயிலை திருக்கல்யாண அழைப்பிதழ் : கிரேஸி மோகன் கவிதை\n“செல்வன் கபாலியை செல்வியுமை கற்பகம் கல்யாணம் செய்தவன் கைத்தலம்-செல்லும் தினம்நாளை சேர்வீர் திருமயிலாப் பூர்க்கு இனம்ஜாதி இல்லை இதற்கு”…. “கைத்தலம் பற்றி கபாலியும் கற்பகமும் நெய்த்தலம் சுற்றி நடந்தனர் -மெய்த்தவ வேதியர் ,மாலயன் ,வானோர் குழுமிட ஆதியின் பாதி அளிப்பு”…. “அன்னைக்கும் தந்தைக்கும் ,அர்த்தமதன் சொல்லுக்கும் புன்னைக்கும் பூங்கொடி பெண்ணுக்கும் -இன்னைக்கு கையோடு கைகோர்க்கும் கல்யாண உற்ச்சவம் மொய்யெழுதும் நேரமிது மெய்க்கு”…. “குங்குமமும் வெண்ணீறும் கூடிக் கலந்தின்று சங்கமம் ஆகுது சன்னிதியில் -தங்களை வாயாரக் கேட்கிறேன் வந்திதைக் காணவினை நோயாறிப் போகும் நொடித்து”…. “பங்குனி உத்திரத்தில் சங்க ரனுமையாள் பங்குநீ என்றுதன் பாகத்தை -மங்களமாய் தந்த மணநாளாம் இன்று மயிலையில் வந்து வடுக்களை வாழ்த்து”…. பலன்…. “கைத்தலம் பற்றிய கற்பகத்தின் காதலால் மெய்தலப் பாதி மகிந்தளித்த -வைத்திய பாகனின் பாதம் பணிய சனிபகவான் நோகான்நம் பாகம் நளன்”…. – கவிதை: கிரேஸி மோகன்\nமுந்தைய செய்திசாலை விபத்தில் மரணம் – எஸ்.டி.பி.ஐ அனுதாபம்\nஅடுத்த செய்திமனதின் ஆழத்தில் உள்ள எண்ணங்களை\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/11/10023803/1212169/I-am-not-a-prime-minister-candidate-Chandrababu-Naidu.vpf", "date_download": "2019-01-16T04:38:59Z", "digest": "sha1:2YM3AMFKIINAINI5B7RXWY7VAMIXSWAW", "length": 17614, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "நான் பிரதமர் வேட்பாளர் அல்ல - சந்திரபாபு நாயுடு பேட்டி || I am not a prime minister candidate Chandrababu Naidu", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநான் பிரதமர் வேட்பாளர் அல்ல - சந்திரபாபு நாயுடு பேட்டி\nபதிவு: நவம்பர் 10, 2018 02:38\nநாட்டை காப்பாற்றவே அணி திரள்கிறோம் என்றும், ‘நான் பிரதமர் வேட்பாளர் அல்ல’ என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார். #ChandrababuNaidu #MKStalin\nநாட்டை காப்பாற்றவே அணி திரள்கிறோம் என்றும், ‘நான் பிரதமர் வேட்பாளர் அல்ல’ என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார். #ChandrababuNaidu #MKStalin\nசென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி விட்டு வெளியே வந்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-\nஜனநாயகத்தை காப்பாற்ற மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்தேன். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற துறைகளை மத்திய பா.ஜ.க. அரசு எதிர்க் கட்சியினரை துன்புறுத்தவே பயன்படுத்துகிறது. ரிசர்வ் வங்கி உள்பட எந்த அமைப்பும் பாதுகாப்பாக இல்லை. இந்தியாவில் பொருளாதாரம் மந்தமான நிலையில் உள்ளது.\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் எதுவும் நடக்கவில்லை. இதன்மூலம் கருப்பு பணத்தை ஒழிக்க முடியவில்லை என்று மத்திய நிதி மந்திரி ஒத்துக்கொண்டுள்ளார். அதேவேளையில் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுவர் கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறி உள்ளார்.\nநாட்டில் ஜனநாயகம் இல்லை. பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற விஜய்மல்லையா, நீரவ்மோடி ஆகியோர் இந்தியாவில் இருந்து தப்பித்து விட்டனர். வாராக்கடனால் பல வங்கிகள் திவால் ஆகி விட்டன. மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்.\nஇந்த நாட்டை பா.ஜ.க. விடம் இருந்து காப்பாற்ற வேண்டியது உள்ளது. இதற் காக பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல் கட்சியினரை அணி திரட்டி வருகிறோம். கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்து பேசினேன். மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை விரைவில் சந்திக்க உள்ளேன்.\nபா.ஜ.க.வுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள் ஒற்றுமையாக உள்ளோம். எங்களிடம் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படாது என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு கருத்து இருந்தாலும் ஜனநாயகத்தையும், நாட்டையும் காப்பாற்றும் எண்ணம் தான் முதன்மையாக இருக்கும்.\nஇந்த நாட்டை காப்பாற்ற ஒரே எண்ணத்தோடு பயணம் செய்ய முடிவெடுத்துதான் அணி திரண்டு வருகிறோம். என்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லை. நான் பிரதமர் வேட்பாளர் அல்ல. எங்கள் அணியில் பலம் வாய்ந்த தலைவர்கள் பலர் உள்ளனர்.\nமோடியை விட மு.க.ஸ்டாலின் சிறந்த நிர்வாகிதான். பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை இணைப்பது மட்டும் தான் எனது பணி. இந்த அணியை யார் வழி நடத்துவார்கள் என்பதை அனைவரும் சேர்ந்து முடிவு செய்வோம்.\nதமிழகத்தில் அரசு செயல் படுவதாக தெரியவில்லை. டெல்லியில் இருந்து தான் தமிழகத்தை இயக்குகிறார்கள். அரசியலை தவிர்த்து கிருஷ்ணாநதிநீர், கோதாவரி நீர் ஆகியவற்றை தமிழகத்துக்கு வழங்குவது குறித்தும் மு.க. ஸ்டாலினிடம் பேசினேன்.\nஇவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.\nபிரதமர் வேட்பாளர் | ஆந்திர முதல் மந்திரி | சந்திரபாபு நாயுடு | முக ஸ்டாலின்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டில் முதல் சுற்றில் பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது\nமகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் பரிதாப பலி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதத்தால் இந்தியா அபார வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதமடித்தார்\nதமிழக ஆளுநருடன் அதிமுக எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் வீரர் காயம்- சிகிச்சைக்கு மறுத்து வெளியேறினார்\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. விநியோக விவரம்\nகேமரூனில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தல்- பிரிவினைவாதிகள் கைவரிசையா\n120 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை\nசபரிமலை சென்ற இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தம்- பம்பை திரும்பினர்\nரசிகர்களுக்காக அதை கண்டிப்பா பண்ணுவேன் - அஜித்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஇந்தியன் 2வில் இருந்து வெளியேறிய சிம்பு\nசபரிமலையில் காட்சியளித்த மகரஜோதி - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்\nமாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nபொங்கல் வைக்க நல்ல நேரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/12362", "date_download": "2019-01-16T04:00:07Z", "digest": "sha1:FPVWYFVZZDAUHQZA7E6XXFYGWTTLLAQG", "length": 5432, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Krumen, Pye: Wluwe-hawlo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 12362\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Krumen, Pye: Wluwe-hawlo\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nKrumen, Pye: Wluwe-hawlo க்கான மாற்றுப் பெயர்கள்\nKrumen, Pye: Wluwe-hawlo எங்கே பேசப்படுகின்றது\nKrumen, Pye: Wluwe-hawlo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Krumen, Pye: Wluwe-hawlo\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilarivukadhaikal.blogspot.com/2012/07/blog-post_05.html", "date_download": "2019-01-16T03:22:09Z", "digest": "sha1:VELSVMGC6Z2IU2XCD7G2QGK46J2WWN6O", "length": 14802, "nlines": 161, "source_domain": "tamilarivukadhaikal.blogspot.com", "title": "சிறுவனின் தன்னம்பிக்கை | தமிழ் அறிவு கதைகள்", "raw_content": "\nகதை களஞ்சியம் - குழந்தைகளுக்காக | பாபு நடேசன்\nமறவாதீர்கள் - பாபு நடேசன்\nதமிழ் அறிவு கதைகள் | பாபு நடேசன்\nஒரு நடுத்தர விவசாய குடும்பத்திலிருந்து முன்னேறத்துடிக்கும் மூன்றாம் தலைமுறை நான். நேர்மையான வழியில் பணம் ஈட்டத் துடிக்கும் தலைமுறையைச் சேர்ந்தவன்தான் நானும். உலகமெல்லாம் பாஸ்போர்ட்டுடன் தங்கத்தைத் தேடிப் பறக்க நினைக்கும் தலைமுறையின் நடுவே சாகசமாக இருக்கிறது வாழ்க்கை. அவர்களுக்கு இணையாக மேலோங்கி சொல்கிறது வாழ்க்கை.\nகணிபொறி மென்பொருள் வல்லுனராக பெங்களூருவில் பணி புரிகிறேன். எனது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள நெய்வேலி வடபாதி என்ற அருமையான கிராமம்.\nஇது ஒரு குழந்தைகளுக்கான கதை களஞ்சியம்.\nதாத்தா, பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த காலம் இன்றைக்கு இல்லை. அவர்களின் இடத்தை கருத்துச் சித்திரம் (கார்டூன்) தொலைகாட்சிகளும், யுடுயுப்பில் பாடலுடன் கதைகளும், நிரப்பி வருகின்றன. வெயிலுக்கு வெளியில் சென்று விளையாடாமல் தொலைக்காட்சியும், கணினியுமே கதி என்று கிடக்கிறார்கள் குழந்தைகள். கதை சொல்லி வளர்த்தால் குழந்தைகளின் கற்பனை சக்தியும், ஆக்கத்திறனும் வளரும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.\nகதையின் மூலம் அவர்களுக்கு, வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல், நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி ஜெயிப்பது போன்றவற்றை சொல்ல முடிகிறது.\nபழங்காலத்து கதைகள் மூலம் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கலாம். கதை கேட்பதன் மூலம் குழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் ஏற்படுகிறது. கதை சொல்வதன் மூலம் கேள்வி கேட்பது போன்ற ஆக்கபூர்வமான உரையாடல்களுக்கு வழிவகுக்கும்.\nகற்பனை சக்தியை தூண்டும் கதைகள் சொல்லும் போது, அவற்றை கேட்டு வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை கையாள்பவர்களாக இருக்கிறார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nகதை சொல்லும் போது வெறுமனே உணர்வின்றி சொல்லாமல், தகுந்த குரல் மாற்றங்கள், முக பாவங்களோடு சொன்னால், குழந்தைகள் இன்னும் ஆர்வமாக கேட்பார்கள். உங்களுக்கும் குழந்தைக்குமான நெருக்கம் அதிகரித்து, நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள் என்று குழந்தைக்கு உங்கள் மேல் நம்பிக்கையும் வளரும்.\nகுழந்தைகளை அவர்களே கற்பனை செய்து கதை சொல்லத் தூண்டுவதன் மூலம், கற்பனை சக்தி வளருவது மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அதன் மூலம் வெளிக் கொண்டுவர வழி வகுக்கும். அவர்களே கதை சொல்லும் போது, மற்றவர் முன் பேசுவதற்கான திறன் கூடும். தன்னம்பிக்கை வளரும். உங்கள் குழந்தையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிகாட்டும். ஆக்கத்திறன், கற்பனை திறன் வளரும்.\nsiruvar kadhaikal tami arivu kathaikal tamil arivu kadhaikal tamil kadhaikal Tamil Kathaikal tamil story for kids teachers day அறிவு கதைகள் ஆசிரியர் தின சிறப்பு கதை ஆசிரியர் தின நல்வாழத்துக்கள் ஆசிரியர் தினம் ஆன்மிகக் கதைகள் எலிக் கதை ஒழுக்கம் ஓஷோ கதைகள் கதைகள் குட்டி கதைகள் குட்டீஸ் கதைகள் குழந்தைகளுக்கான கதைகள் சிந்தனை கதைகள் சிந்திக்க கதைகள் சிரிப்பு கதைகள் சிறுவர் கதைகள் சுஜாதா புதிய நீதிக் கதைகள் சேவலும் நரியும் தமிழ் அறிவு கதைகள் தமிழ் கதைகள் தமிழ் சிறு கதைகள் தன்னம்பிக்கை கதைகள் திருக்குறள் கதைகள் தெனாலிராமன் கதை நகைசுவை கதைகள் நல்ல கதைகள் நீதி கதைகள் நீதிக் கதைகள் பள்ளி புதிய நீதிக் கதைகள் புதுக்கோட்டை மாணவர் முல்லா கதைகள் வலைபதிவர் திருவிழா 2015 விழிப்புணர்வு ஜப்பானியர் கதை ஜென் சிறுகதை\nஆசிரியர் தின சிறப்பு கதை (2)\nஆசிரியர் தின நல்வாழத்துக்கள் (1)\nசுஜாதா புதிய நீதிக் கதைகள் (4)\nதமிழ் அறிவு கதைகள் (58)\nதமிழ் சிறு கதைகள் (24)\nபுதிய நீதிக் கதைகள் (12)\nவலைபதிவர் திருவிழா 2015 (1)\nமனதைப் புரிந்து கொள் | மகிழ்ச்சியாக வாழ்\nபிஞ்சு மூளையில் உதித்த அறிவு | அறிவின் அறியாமை\nயானைக்கு வந்த திருமண ஆசை\nநூலகம் சிறப்பு கதை - அச்சுவும், சச்சுவும் | சிந்தன...\nPosted by Anonymous | Labels: சிந்தனை கதைகள், தமிழ் அறிவு கதைகள், தமிழ் சிறு கதைகள், நீதி கதைகள்\nஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார்.\nஉங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது , என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர்.\n அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா\nசிறுவன் சொன்னான். ‘இல்லை , நான் அந்த உங்களின் சகோதரனைப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்’ என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/l/164142", "date_download": "2019-01-16T04:22:44Z", "digest": "sha1:PVVO52SZEEWCSC5AEE44KSBB25ELQDTT", "length": 5114, "nlines": 51, "source_domain": "tamilmanam.net", "title": "விண்டோ இயங்கும் கணினியின் செயல்வேகத்தை எவ்வாறு உயர்த்திடுவது", "raw_content": "\nவிண்டோ இயங்கும் கணினியின் செயல்வேகத்தை எவ்வாறு உயர்த்திடுவது\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nவிண்டோ இயங்கும் கணினியின் செயல்வேகத்தை எவ்வாறு உயர்த்திடுவது (3)\nம Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)\nகட்டணமில்லாமல் PDFவடிவகோப்பில் திருத்தம்செய்து வடிவமைக்க உதவிடும் இணையதளபக்கங்கள் (2)\nம Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)\nசாதனங்களின் நினைவக தரவுகளை முழுவதுமாக அழித்து நீக்கம் செய்திட BitRaserஎன்ற ... (2)\nம Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)\nவிண்டோ இயங்கும் கணினியின் செயல்வேகத்தை எவ்வாறு உயர்த்திடுவது\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) | அறிவுரைகள்(Tips)\nவிண்டோ 8 விண்டோ 10 ஆகிய இயக்கமுறைமைகள் செயல்படும் கணினிகள் விண்டோவின் தேவையற்ற வசதிகள் பயன்பாடுகள் ஆகியவை ரேம்எனும் தற்காலிக நினைவகத்தை அபகரித்து கொள்கின்றன அதுமட்டுமல்லாது ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nஃபயர்பேஸ்-தொடர்-15-ஆண்ட்ராய்டு ஃபயர்பேஸ் பயன்பாட்டினை உருவாக்குதல் தொடர்ச்சி\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)\nஆண்ட்ராய்டுசாதனத்தின்பயன்படும் சிறந்த மின்னஞ்சல் பரிசோதனை பயன்பாடுகள்\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)\nவாட்ஸ்அப்பயன்பாட்டின் குழுஅமைப்பதற்கான அழைப்பு இணைப்பு எவ்வாறு செய்வது\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)\nவங்கிகளின் பணம்வழங்கிடும் இயந்திரத்தில் அதற்கான அட்டையில்லாமலயே பணம் எடுக்கலாம்\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinecluster.com/Tamil/chiyaan-vikram-honored-his-fans-and-proved-his-humanit-once-again.php", "date_download": "2019-01-16T03:23:00Z", "digest": "sha1:BHWETQSPNHWXDXEMEZZ7FSNXSNFVWFZF", "length": 15484, "nlines": 145, "source_domain": "www.cinecluster.com", "title": "ரசிகர்களை கௌரவித்த சீயான் விக்ரம், மனிதநேய பண்பாளர் என்பதை மீண்டும் நிரூபித்தார் | CineCluster", "raw_content": "\nHome >Cinema News >ரசிகர்களை கௌரவித்த சீயான் விக்ரம், மனிதநேய பண்பாளர் என்பதை மீண்டும் நிரூபித்தார்\nரசிகர்களை கௌரவித்த சீயான் விக்ரம், மனிதநேய பண்பாளர் என்பதை மீண்டும் நிரூபித்தார்\nசீயான் விக்ரம் அவர்களின் மகள் அக்‌ஷிதாவிற்கும், திமுகவின் தலைவர் கருணாநிதியின் மகன் மு க முத்துவின் மகள் வயிற்று பேரனும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் அவர்களின் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் திருமண வரவேற்பு நடைபெற்றது.\nபுதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில் அமைந்திருக்கும் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள், கெவின் கேர் குழும ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் திரு, ச ராமதாஸ், திமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான திரு. எம் ஆர் கே பன்னீர் செல்வம், தி மு க வின் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு க. பொன்முடி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இவர்களுடன் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என பல பகுதியிலிருந்து வந்திருந்த மூவாயிரத்திற்கும் அதிகமான விக்ரமின் ரசிகர்களும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.\nவந்திருந்த சீயான் விக்ரமின் ரசிகர்கள் அனைவரும் மேடையேறி தங்கள் தலைவரின் மகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியப்படவைத்தது.\nஏனைய நட்சத்திரங்கள் தங்களது ரசிகர்களை இது போன்ற வைபவங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள். அவர்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்வார்கள். அவர்களில் ஒருசிலருக்கு மட்டுமே மேடையேறி வாழ்த்து சொல்லும் பாக்கியம் கிடைக்கும். ஆனால் சீயான், தன்னுடைய ரசிகர்கள் அனைவரையும் மேடையேற்றி, வாழ்த்துச் சொல்ல அனுமதித்தார். இதன் மூலம் ரசிகர்கள் உற்சாகமடைந்து, வரிசையில் நின்று மண்மக்களைச் சந்தித்து, வாழ்த்து தெரிவித்து சந்தோஷமடைந்தனர்.\nஅத்துடன் தங்களின் இந்த கனவை நிறைவேற்றியதற்காகவும், தங்களையும் ஒரு பிரபலமான நட்சத்திரங்களைப் போல் மதிப்பளித்ததற்காகவும், இதற்கான ஏற்பாடுகளை விரிவாக செய்ததற்காகவும், சீயான் விக்ரம் அவர்களையும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் அவர்களையும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என பல இடங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மனதார பாராட்டினர்.\nரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பலத்த ஆரவாரங்களுக்கிடையே ஓ பட்டர்ஃப்ளை பாடலை பாடினார் சீயான் விக்ரம்.\n'தமிழ் திரையுலகில் சீயான் விக்ரமின் நடிப்பு எப்படி தனித்துவம் மிக்கதோ, அதே போல் அவருடைய மகளின் திருமண வரவேற்பில் ரசிகர்களையும் வரவழைத்து, அவர்களையும் கௌரவித்ததன் மூலம் சொந்த வாழ்க்கையில் சீயான் தனித்தன்மையுடைய மனிதநேய பண்பாளர் என்பதை நிரூபித்துவிட்டார் ' என்று தங்களது இணையப்பக்கத்தில் மகிழ்ச்சியுடன் இதனை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இதனை காணும் போது, சீயான் விக்ரம் மிகச்சிறந்த ஒரு முன்னூதாரணத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்கிறார்கள் திரையுலகினர்.\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\nவெங்கட் பிரபுவின் 'பார்ட்டி'யில் கலக்கும் ஷாம்..\nகடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம். பார்ட்டி படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது.\nஆக்சன் அகாடமியை தொடங்கவிருக்கும் - சண்டை பயிற்சி இயக்குநர் அன்பறிவ்\nகார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ். அதனையடுத்து இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.kimupakkangal.com/2014/02/blog-post_3.html", "date_download": "2019-01-16T03:59:01Z", "digest": "sha1:NHYAOTUMQANJ45QLVBWJALELEUI6LUFK", "length": 7972, "nlines": 157, "source_domain": "www.kimupakkangal.com", "title": "பாதசாரி | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nசில நாட்களுக்கு முன் கும்பகோணத்தில் மட்டும் புழக்கத்தில் இருக்கும் ஒரு தனிச்சுற்று சிற்றதழில் என் சிறுகதையான \"பாதசாரி\" வெளி வந்திருக்கிறது என சொல்லியிருந்தேன். அவர்கள் ஒரு இணையத்தையும் நடத்தி வருகிறார்கள். அதில் வெளியாகியிருக்கும் என் கதையையும் பகிர்ந்திருக்கிறார்கள். மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன்.\nக்ளிக்கி வாசிக்கவும். . . .\n3 கருத்திடுக. . .:\nநேற்று தான் படித்தேன்... அவர்கள் உங்களின் தள இணைப்பையும் கொடுத்திருக்கலாம்...\nகொடுத்திருக்கலாம்... இருந்தாலும் என் கதை மட்டும் சிலரை சென்று சேர்கிறதல்லவா. . .\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின் 'காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு' சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின...\nலா.ச.ரா போதையூட்டக் கூடிய ஒரு எழுத்துவகை என்றே பிரிக்க நினைக்கிறேன். ஒரு அன்பர் என்னிடம் சொன்ன விஷயம் - லா.ச.ராவின் எழுத்து வார்த்தைகளின...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2018/02/tnset-2018-revised-notification-last.html", "date_download": "2019-01-16T03:22:44Z", "digest": "sha1:XK3ULI2NAODXV4HFTSTTTMTZXGIWAX2B", "length": 9343, "nlines": 41, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNSET-2018 | Revised Notification | Last date for Applying online - 09.02.2018 - Date of Examination - 04.03.2018", "raw_content": "\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraixpress.com/author/faaiz/", "date_download": "2019-01-16T04:38:43Z", "digest": "sha1:2JH5TE3AQE3ZLP5A7ENALDFMCIMVZFRS", "length": 11831, "nlines": 98, "source_domain": "adiraixpress.com", "title": "உறுதியாளன், Author at அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ மஜிதா அவர்கள்..\nகடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் ந. மு. சுலைமான் அவர்களின் பேத்தியும் ந.மு. பஷீர் அஹமது அவர்களின் மகளும் மர்ஹும் அப்துல் மஜீத் அவர்களின் மருமகளும் A. அப்துல் ஹாதி அவர்களின் மனைவியும் அகமது அஸ்லம் அவர்களின் சகோதிரியுமான மஜிதா அவர்கள் C.…\nபுகையில்லா பொங்கல்: அதிரை பேரூராட்சி வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி..\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிரை பேரூராட்சி சார்பில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு நிகழ்ச்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை பற்றிய விழிப்புணர்வு, மற்றும்…\nஅரசின் உத்தரவை மீறி பிளாஸ்டிக் உபயோகித்தால் கடும் தண்டனை..,அதிரை பேரூராட்சி எச்சரிக்கை..\nதமிழகம் முழுவதும் ஜனவரி 1 முதல் மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியிலும் பொதுமக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதை நிறுத்த துவங்கிவிட்டனர். இந்நிலையில்,…\nகஜா புயல் பாதிப்பு: வங்கி கடன்களின் வட்டி, அசலை திருப்பி செலுத்த 1முதல் 4 ஆண்டுகள் வரை கால அவகாசம்\nகஜா புயல் பாதிப்பு: வங்கி கடன்களின் வட்டி, அசலை திருப்பி செலுத்த 1முதல் 4 ஆண்டுகள் வரை கால அவகாசம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வங்கிகளில் வாங்கிய கடன்களின் வட்டி மற்றும் அசலை திருப்பி செலுத்த…\nகஜாவுடன் பலபரீட்சை நடத்திய அதிரை எக்ஸ்பிரஸ்..\nபிறரைபோல் எங்களுக்கும் அன்றையதினம் பேரதிர்ச்சி தான்… நம்பிக்கை இழக்கவில்லை. ஏனெனில் பத்திரிகை துறையை கரம் பிடித்து பயணிக்கும் இளைஞர்கள் அதிரை எக்ஸ்பிரஸில் உள்ளனர். சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம். உள்ளூரில் இருக்கும் அ.எ. நிருபர்களும் வெளியூர் வெளிநாடுகளில் இருக்கும் அ.எ. நிருபர்களும் ஒருங்கிணைந்து…\nமரண அறிவிப்பு ~ அஷ்ரப் அலி அவர்கள்…\nநடுத்தெருவை சேர்ந்த சி.செ.மு. அகமது ஜலில் அவர்கள் மகனும் செ.மு.க சேக் அலி அவர்களுடைய மருமகனும் சாகுல் ஹமீது அவர்களுடைய சகோதரும் முகம்மது சேக்காதி அவர்களுடைய மச்சானுமாகிய அஷ்ரப் அலி நேற்று இரவு சுரைக்கா கொள்ளை இல்லத்தில் வஃபாதகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி…\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை\nகரூரை சேர்ந்தவர் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜி. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாகவும், அவரது தோழியான சசிகலாவுடனும் நல்ல நட்பு கொண்டவர். ஜெயலலிதா மறைந்தபின், சசிகலா அணியில் இருந்த அவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கியவுடன்…\nமரண அறிவிப்பு ~ கடற்கரை தெருவை சேர்ந்த இபுராஹிம்சா அவர்கள்…\nகடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் Y. ஹாஜா முகைதீன் அவர்களுடைய மகனும், மர்ஹும் முகைதீன் பிச்சை அவர்களுடைய மருமகனும், மர்ஹும் Y.M.S சேக் தாவூத் ஜமால் முஹம்மது இவர்களுடைய சகோதரரும் , காதிர் முகைதீன், M.B. சாகுல் ஹமீது, M.B.…\nஜனவரி 1ஆம் தேதியில் இருந்து சிப் கார்டில் மட்டுமே ATM இயங்கும் \nவங்கிச்சேவையின் பாதுக்காப்பை உறுதி படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன்படி தானியங்கி காசாலும் (ATM) இயந்திரங்களில் பயன்படுத்த கூடிய அட்டைகளை சிப் அடிப்படையிலான கார்டுகளை வங்கிகள் படிபடியாக வழங்கின. சுமார் 50℅மக்கள் சிப் அடிப்படையிலான கார்டுகளை…\nஅதிரை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு \nகஜா புயலைத் தொடர்ந்து அதிரையில் டெங்கு, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். புயலின் தாக்கத்திலிருந்தே மக்கள் இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில், கொடிய நோய்கள் பரவி வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிரையின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jesusinvites.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-2/", "date_download": "2019-01-16T03:59:47Z", "digest": "sha1:UGUVOND4XV2FJHKK6CECRX5AWNLDIDU5", "length": 6182, "nlines": 84, "source_domain": "jesusinvites.com", "title": "கடவுளின் தோல்வி – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nமோசேக்குப் பின்னர்யோசுவா இஸ்ரவேலர்களின் தலைமைப் பொறுப்பேற்றதாகவும் அனைத்து இராஜாக்களையும் தோல்வியுறச் செய்து அவர்களின் நாடுகளைப் பிடித்துக் கொண்டதாகவும் யோசுவா ஆகமம் விரிவாகக் கூறுகின்றது.\n‘… எருசலேமின் ராஜா, எப்ரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீஷின் ராஜா,எக்லோனின் ராஜா ஆகிய ஐந்து ராஜாக்களையும் குகையிலிருந்து அவனிடம் கொண்டு வந்தார்கள்.”\n‘அதன் பின் யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று ஐந்து மரங்களிலே தூக்கிப் போட்டான்.”\nஎருசலேமின் ராஜா உட்பட ஐந்து ராஜாக்களை யோசுவா வெற்றி கொண்டதை இந்த வசனங்கள் அறிவிக்கின்றன. மேலும் 10:6-12 வரையிலான வசனங்களில் எருசலேம் நகர்வாசிகள் உட்பட அனைவரும் முறியடிக்கப்பட்டதும் அவர்களில் அனேகர்மாண்டதும் கூறப்படுகின்றன.\nஆனால் இதே ஆகமம் 15:63 வசனத்தைப் பாருங்கள்\nஎருசலேமில் குடியிருந்து எபூசியரை யூதா புத்திரர்துரத்திவிட முடியாமற் போயிற்று. இந்நாள் மட்டும் எபூசியர்யூதா புத்திரரோடு எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.”\nயோசுவா உள்ளிட்ட யூதாவின் புத்திரர்கள் எருசலேமை முறியடித்ததாகக் கூறப்படுவது கர்த்தரின் வார்த்தையா அல்லது அவர்களை வெல்ல முடியாமற் போயிற்று என்று கூறப்படுவது கர்த்தரின் வார்த்தையா\nகர்த்தரின் துணையுடன் கர்த்தரே நேரடியாகக் களத்தில் இறங்கியும் (யோசுவா 10:42)எருசலேமுள்ளவர்களை வெல்ல முடியவில்லை என்றால் தோல்வி கர்த்தருக்கில்லையா இவற்றுக்கும் கிறித்தவ உலகில் விடையில்லை.\nTagged with: கடவுளின் தோல்வி, தோல்வி அடந்த கடவுள், பொய்யான வேதகாமம்\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nசிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் முரண்பாடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 26\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகேதார் வம்சத்தில் தோன்றியவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/reliance-jio-services-to-go-paid-starting-april-1/", "date_download": "2019-01-16T04:43:08Z", "digest": "sha1:OFSIGG5XAG3RGIO4NDTWM4ZRRVR5BVDW", "length": 13462, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரிலையன்ஸ் புதிய அறிவிப்பு! 10 முக்கிய விசயங்கள்! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைமை மேலாண்மை இயக்குநர் முகேஷ் அம்பானியின் அறிவிப்பின் 10 முக்கிய அம்சங்கள்:\n1. தற்போது இலவசத்தை அனுபவிப்பவர்கள் அதனை தொடர வேண்டும் என்றால் 99 ரூபாய் கட்டி ஜியோ பிரைம் ஸ்கீமில் இணைய வேண்டும். அப்படி இணைந்தால் ஏற்கனவே இருக்கும் சலுகைகள் 2018 மார்ச் மாதம் வரை தொடரும். ஆனால் மாதத்திற்கு 303 ரூபாய் கட்டவேண்டும். அப்போது தான் டேட்டா இலவசமாக கிடைக்கும்.\n2. 170 நாட்களில் 10 கோடி பேர் ரிலையன்ஸ் குடும்பத்தின் 4 ஜி எல்.டி.இ ( கம்பியில்லா அதிவேக இணைய வசதி) சலுகையில் இணைந்துள்ளனர்.\n3. இதன்மூலம் 50 லட்சம் பேர் நிலையான வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.\n4. ஒவ்வொரு நொடியிலும் 7 புதிய பயனாளர்கள் ஜியோவில் இணைந்து வருகின்றனர்.\n5. உலகில் எந்த ஒரு நிறுவனத்தின் தொழில்நுட்பமும், இந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதில்லை.\n6. ஜியோ மூலம் தினமும் 200 கோடி வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.\n7. மொபைல் டேட்டா பயன்பாட்டில் 150வது இடத்தில் இருந்த இந்தியா இன்று முதல் இடத்திற்கு வந்துள்ளது.\n8. 2017 ஆம் ஆண்டு முடிவில் ஜியோ, நாட்டின் அனைத்து நகரங்கள், கிராமங்கள் என 99 சதவீத பகுதிகளில் பயன்படுத்தப்படும்.\n9. ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆஃபர் மார்ச் 31 அன்று முடிகிறது. ஏப்ரல் 1 முதல் ஜியோ டேரிஃப் பிளான்களை வழங்கும்.\n10. நாடுமுழுவதும் அனைத்து நிறுவன மொபைல் போன்களுக்கும் ஜியோவில் இருந்து இலவசமாக பேசிக்கொள்வதை உறுதி செய்துள்ளோம்.\nதெரிஞ்சே தப்பு பண்ணும் டான் சத்யா – தா தா 87 ப்ரோமோ வீடியோ.\nதா தா 87 சாருஹாசன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா , ஜனகராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்....\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nதியேட்டருக்கு வந்து இப்படத்தை பாருங்க – விஜய் சேதுபதி பாராட்டும் படம் எது தெரியுமா \nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்த...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதமிழ் சினிமாவில் புதிய படங்கள் வெளிவந்தால் அந்த படங்களை விமர்சகர்கள் விமர்சனம் செய்வது வழக்கம்தான், இப்படி விமர்சனம் செய்பவர்களில் ப்ளூ சட்டை...\n“என்ன கொழந்தைகளா இந்த ஆட்டம் போதுமா – தோனி”. இந்தியாவின் வெற்றி, ட்விட்டரில் மரண மாஸ் காட்டிய சி எஸ் கே.\nடவுன் அண்டர் இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர். டெஸ்ட்...\nமனிதாபிமானம் மிக்க நல் இதயம் விஜய். வைரலாகுது விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nதளபதி 63 ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாக்க உள்ளது. இசை ரஹ்மான். பாடலாசிரியராக விவேக். ஒளிப்பதிவு ஜி கே...\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nசூசா குமார் சென்னையில் பிறந்தவர். சினிமா பற்றிய படிப்பு படித்த பின் மாடெல்லிங் நுழைந்து பின் நடிகையானவர். எதிர்நீச்சல் மற்றும் வீரம்...\nதன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nஅருண் விஜய் நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் முதலில் ஹீரோவாக நடித்து வந்தார் ஆனால்...\nலைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பதிவிட்ட பொங்கல் வாழ்த்து போட்டோ.\nவிஜய் சேதுபதி கோலிவுட்டில் பிஸி நடிகர். கூத்துப்பட்டறையில் ஆரம்பித்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை,...\n“சின்ன மச்சான் என்ன புள்ள” பிரபு தேவா நடிக்கும் சார்லி சாப்ளின்-2 ட்ரைலர் வெளியானது.\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2018/sep/15/dayana-erappa-3000860.html", "date_download": "2019-01-16T04:18:53Z", "digest": "sha1:EDOEWTYONIKVORJ3TK4RQCX7JSXBHJKO", "length": 7080, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Dayana Erappa- Dinamani", "raw_content": "\n‘செக்கச் சிவந்த வானம்’ கதாநாயகி டயானா எரப்பாவின் புகைப்படங்கள்\nBy எழில் | Published on : 15th September 2018 11:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எரப்பா போன்றோர் நடித்துள்ளார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. செப்டம்பர் 27 அன்று படம் வெளிவரவுள்ளது.\nஇந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்திருப்பவர் டயானா எரப்பா. 2016-ம் வருடம் மிஸ் இந்தியா போட்டியில் 2-ம் இடம் பிடித்த டயானா, மேடை நாடகங்களில் நடித்து வருபவர். மாடலிங்காகவும் தொடர்ந்து விளம்பரங்களில் பங்கேற்று வருகிறார். கூர்க் பகுதியைச் சேர்ந்த டயானா நடிக்கும் முதல் படம் இது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nமகளிர் கல்லூரியில் பொங்கல் விழா\nரஜினியின் பேட்ட வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/620", "date_download": "2019-01-16T04:53:07Z", "digest": "sha1:PBGZ56JU3FCNVXHYTOJJDVJ5UH6DS5JG", "length": 23687, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஃபுகோகா :இருகடிதங்கள்", "raw_content": "\n« மாசனபு ·புகோகா:ஒரு கீழை ஞானி\nபுகோகா மீண்டும் இரு கடிதங்கள் »\nஃபுகோகா – எழுத்து உண்மை.[ மாசனபு ·புகோகா:ஒரு கீழை ஞானி ] வேளாண்மையும், மேலாண்மையும் படித்து விட்டு, ஒரு 3 வருடங்கள் இயற்கை வேளாண்மை தொழிலில் ஈடுபட்டிருந்தேன்.\nவேளாண்மை தொடர்பான பல அறிவியல் உண்மைகள் என அதுவரை அறியப்பட்டிருந்த பல மாயைகள் பற்றிய பட்டறிவு அப்போது உண்டானது. யூரியாவும், பூச்சிக் கொல்லிகளும் இல்லாமல், வேளாண்மை சாத்தியம் என்பதை உணர்ந்த காலங்கள். இதில், பூச்சிக் கொல்லி மருந்துகளின் பின்னணி மிக சுவாரஸ்யமானது. BHC, DDT முதலிய மருந்துகள், இரண்டாவது உலகப் போரின் போது, கண்டு பிடிக்கப் பட்டவை. இரண்டாவது உலகப் போரின் மிகப் பெரிய எதிரி, பேன். (lice). அதைக் கட்டுப்படுத்த, இவை பயன்படுத்தப் பட்டன. போர் முடிந்ததும், அந்தப் பூச்சிக் கொல்லி நிறுவனங்களின் தொழில் முடங்கியது. என்ன செய்வதென்று யோசித்த போது தான், அவை பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தலாம் எனக் கண்டு பிடித்தனர்.\nபூச்சிக் கொல்லிகளும், உரங்களும் கொடுக்கும் உடனடி முன்னேற்றம், விவசாயிகளை மயக்கியதில் விந்தையேதுமில்லை. அந்த முறைகளை, உலகெங்கும் அரசாங்கங்களே ஊக்குவித்ததனால், அவை மிக விரைவாகப் பரவின. வயாக்ரா மருந்தினால் விரைக்கும் ஆண்குறி, ஆரோக்கியத்தின் அடையாளமல்ல என்பதை அறிந்துகொள்ள கிட்டத் தட்ட 50 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.\nகாந்தி ஒரு முறை நோய்வாய்ப் பட்டிருந்த போது, அவருக்கு penicillin மருந்தை சிபாரிசு செய்தார் மருத்துவர். அது ஒரு சர்வ ரோக நிவாரணி என்று. “your science is arrogant” என்று பதிலளித்தார் காந்தி.\nஇயற்கையை ஆக்கிரமிக்கும் ஏகாதிபத்திய முறை நீண்ட நாள் செல்லாது. இயற்கையின் பதிலடிக்கு நம் பேரர்கள் காணிக்கை செலுத்த வேண்டியிருக்கும்.\nமாசானபு ·புகுவோகா ஒரு வேளாண்மை காந்தி\nபுகுவோகா பற்றி தாங்கள் எழுதிய கட்டுரை படித்தேன். ·புகுவோகாவைப்புரிந்துகொள்வதற்கு நாம் ஒரு வரியில் உலக அரசியலைப் புரிந்துகொண்டால் போதும். ‘அறிவியல் என்பது போரைச்சார்ந்தே வளர்வது’\nகடந்த பல்லாயிரம் வருடங்களாக அறிவியல் என்பது போரையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. டாவின்ஸி வரைந்துள்ள கோட்டோவியங்களில் பெரும்பகுதி போர்க்கருவிகளே. உலகின் பெரும் கண்டுபிடிப்புகள் போருக்காகக் கண்டுபிடிக்கப்பட்டவை, போர் வெறியர்களால் நிதியுதவ ¢செய்யப்பட்டவை. உலகத்தைச் சமாதானம் நடத்திச் செல்லவில்லை, போர்தான் நடத்திச் செல்கிறது.\nஐரோப்பியநாடுகளின் பொருளியலில் 80 விழுக்காடு போர் ஆயுதங்களை உற்பத்தி செய்வதனால் உருவாகின்றது. ஆனால் ஐரோப்பா தன் மண்ணில் இருந்து போரை துரத்திவிட்டது. ஆசிய ஆப்ரிக்க மண்ணில்போர் நிகழ்கிறது. காங்கோ புரட்சியாளர்கள் , விடுதலை புலிகள், இந்திய மாவோயிஸ்டுகள், ஜிகாதிகள், பாகிஸ்தான், பர்மா, இந்தியா எல்லாருமே எதற்காக போரிடுகிறார்கள் பொருளியல் நோக்கில் பார்த்தால் ஐரோப்பிய ஆயுத ஆலைகள் செயல்பட்டு லாபம் ஈட்டித்தருவதன் பொருட்டே.\nஐரோப்பிய பொருளியலில் மிச்சமுள்ள 20 விழுக்காடு பொருளியலானது போரின் துணைவிளைவுகளான பொருட்களை உற்பத்தி செய்வதில் இருந்துவருகிறது. நாம் உலகுக்கு உணவைக்கொடுத்து ஆயுதங்களைப் பெற்றுக் கொள்கிறோம். எல்லா ஆசிய நாடுகளும் இந்நிலையில்தான் இருக்கின்றன.\nபசுமைப்புரட்சி போரால் உருவாக்கப்பட்ட ஒன்று. போரின்போது காடுகளில் போரிடவும் வெப்பமண்டலப் பகுதிகளில் ஊடுருவவும் கண்டுபிடிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகள் எவ்விதமான ஆய்வுகளும் இல்லாமல் வேளாண்மையில் பயன்படுத்தப்பட்டன. அவற்றால் எந்தவிதமான பயனும் இல்லை என்று அப்போதே அறிவியலாளர் எச்சரித்தனர். ஆனால் அரசுகளை தங்கள் செல்வாக்கின்கீழ் கொண்டுவந்து அறிவியலாளர்களை விலைக்கெடுத்து பன்னாட்டு நிறுவனங்கள் அதை உலகமெங்கும் பரப்பின.\nசென்ற ஐம்பதுவருடங்களில் அவை பூச்சிகளை பதின்மடங்கு பெருக்கியிருக்கின்றன. வேளாண்மைமுதலீட்டில் கிட்டத்த நாற்பது விழுக்காட்டை அவையே பிடுங்கிக் கொள்கின்றன. இன்று அவை பெரும் தொழில்களாக வளர்ந்துள்ளன. உலகம் விஷமயமாகிவிட்டது. வேளாண்மை நஷ்டமாக ஆகி அதேமருந்துகள் சுருக்க வழியில் விவசாயிகளுக்கு மரணத்தை அளிக்கின்றன.\nஅதேபோல வெடிமருந்துக்காக உருவாக்கப்பட்ட அமோனியா உரமாக மறு வடிவம் கொண்டது. மண்ணை காவுகொண்டது. பத்தாயிரம் வருடம் உணவளித்த நிலங்கள் இப்போது சத்திழந்து கிடக்கின்றன.\nஇயற்கை நம்முடைய கிடங்கு அல்ல. அது நம் அன்னை. நாம் அதைப்பேணினால் மட்டுமே அது நம்மைப்பேணும். மனிதனின் தேவைக்கு மண்ணில் செல்வம் உள்ளது, அவனுடைய பேராசைக்கு மண் போதாது– இவை அனைத்துமே காந்தி சொன்னவை. காந்தி மட்டுமே அவர்காலகட்டத்து சிந்தனையாளர்களில் இயற்கையின் சமநிலையைப்பற்றியும் , லாப வெறிகொண்ட உற்பத்தியின் வன்முறையைப்பறியும், நுகர்வானது இயறகையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டிய தேவையைப்பற்றியும் சொன்ன ஒரே சிந்தனையாளர். இன்று உலகமெங்கும் பரவிவரும் பசுமைச்சிந்தனைகளின் முன்னோடி அவரேயாவார்.\nநவீன அறிவியலின் சாரத்தில் போர் இருப்பதை காந்தி உணர்ந்திருந்தார். அதை அவர் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டிருக்கிறார். அகிம்சையை நவீன யுகத்துக்கான அறமாக முன்வைத்த காந்தி நவீன அறிவியலை ஆழ்ந்த சந்தேகத்துடன் பார்த்தது இதனாலேயே. அவரது சீடர்கள் கூட அவரைப் புரிந்துகொள்ளவில்லை. நவீன அறிவியலைப் புரிந்துகொள்ள முடியாத பழைமைவாதியாகவே அவர்கள் காந்தியைப்பற்றி நினைத்தார்கள். ஜெ.சி.குமரப்பா மட்டுமே காந்தியைப் புரிந்துகொண்டவர்.அவர் நேருயுகத்தால் எள்ளிநகையாடப்பட்டு முழுமையாகவே ஒதுக்கப்பட்டார்.\n·புகுவோகா முன்வைத்தது காந்திய மதிப்பீடுகளின் வேளாண்மைஅறிவியல் சார்ந்த வடிவத்தையே ஆகும். நவீன அறிவியலுக்குள் உள்ள வன்முறைக்கு எதிரான குரல் ·புகுவோகாவில் உள்ளது. இயற்கையை வன்முறைக்கு ஆளாக்காத, அதைச் சுரண்டாத ஒரு வேளாண்மை முறை அவரால் முன்வைக்கப்படுகிறது.\nஇன்று சிலர் எண்ணுவது போல இயற்கை வேளாண்மை என்பது ஒரு மாற்றுத் தொழில்நுட்பம் அல்ல. அது ஒரு மாற்று உலகப்பார்வை. பேராசையையும் அதன் விளைவான போரையும் அடிப்படையாகக் கொண்ட நவீன உலகநோக்குக்கு எதிரான ஒரு முழுமையானநோக்கு அதில் உள்ளது. அதை அந்த உலக நோக்குடன் சேர்த்து ஒட்டுமொத்தமாகவே நாம் வாங்கிக்கொள்ள முடியும்.\n·புகுவோகா தோற்றுப்போனார் என்கிறார்கள். அவர் எதிர்பார்த்த உலகவேளாண்மைப்புரட்சி நடக்கவில்லை. ஒற்றைவைக்கோல் முளைக்கவில்லை. ஆனால் காந்தியும் நவீன ‘போர்ப்பொருளாதார’த்தால் தோற்கடிக்கப்பட்டவர்தான். தோற்கடிக்கப்பட்டமையாலேயே அவர் பொருந்தாதவர் என்று பொருள் இல்லை. தோற்கடிக்கப்படக்கூடாத ஒரு தரப்பு அது. எத்தனை முறை தோற்கடிக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் நாம் முன்வைத்து போராடவேண்டிய இரு முன்னோடிகள் அவர்கள்.நமக்கு வேறுவழியே இல்லை.\nமாசனபு ·புகோகா:ஒரு கீழை ஞானி\nபுகோகா மீண்டும் இரு கடிதங்கள்\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: மாசனபு ஃபுகோகா, வாசகர் கடிதம்\n[…] ஃபுகோகா :இருகடிதங்கள் […]\nகாந்தியும் சாதியும் 2 | jeyamohan.in\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-33\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 16\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nவானதியும் வல்லபியும் - ஒரு கனவின் ஈடேற்றம்\nதமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 17\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/16045345/1191629/stalin-says-until-the-end-of-the-admk-rule-there-is.vpf", "date_download": "2019-01-16T04:41:44Z", "digest": "sha1:ISDPEKTUMH6DCW2MI4VWU2D2SH6H37NK", "length": 27114, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவுகட்டும் வரை ஓய்வும் இல்லை, உறக்கமும் இல்லை - மு.க.ஸ்டாலின் சூளுரை || stalin says until the end of the admk rule, there is no rest and no sleep", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவுகட்டும் வரை ஓய்வும் இல்லை, உறக்கமும் இல்லை - மு.க.ஸ்டாலின் சூளுரை\nபதிவு: செப்டம்பர் 16, 2018 04:53\nஅ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவுகட்டும் வரை ஓய்வும் இல்லை, உறக்கமும் இல்லை என்று தி.மு.க. முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin\nஅ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவுகட்டும் வரை ஓய்வும் இல்லை, உறக்கமும் இல்லை என்று தி.மு.க. முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin\nவிழுப்புரம் நகராட்சி மைதானத்தில் உள்ள அண்ணா திடலில் நேற்று மாலை தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா, அண்ணா பிறந்தநாள் விழா, தி.மு.க. தொடக்கநாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.\nதி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். பொன்முடி எம்.எல்.ஏ. வரவேற்றார். கட்சியின் முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முரசொலி அறக்கட்டளை சார்பில் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ -மாணவிகளுக்கும், சிறந்த ஆட்டோ ஓட்டுநர்கள் விழுப்புரம் இளையராஜா, ஆயந்தூர் செந்தில் உள்பட 10 பேருக்கும் பரிசுகளை வழங்கினார். மும்பை தேவதாசனுக்கு பெரியார் விருது, தியாகதுருகம் பொன்.ராமகிருஷ்ணனுக்கு அண்ணா விருது, குத்தாலம் கல்யாணத்திற்கு கலைஞர் விருது, புலவர் இந்திரகுமாரிக்கு பாவேந்தர் விருது, கவிக்கொண்டல் செங்குட்டுவனுக்கு பேராசிரியர் விருது ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் வழங்கினார். பேராசிரியர் விருது இந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.\nவிழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-\nஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சிகளின் கருத்துக்கும், ஏழைகளுக்கு மதிப்பளிக்கும் நாகரிகத்தை கருணாநிதி கடைசிவரை கடைபிடித்தார். அப்படிப்பட்ட பாரம்பரிய அரசியல் பின்னணியில் வார்த்தெடுக்கப்பட்டவன் தான் நான். என்றைக்கும் நான் கருணாநிதி ஆகமுடியாது. ஆனால் அவர் போல என்னால் உழைக்கமுடியும். அவர் வழியில் திராவிடர் இயக்க கோட்பாடுகளின்படி தி.மு.க. தலைவராக இருக்கும் என்னையும் கட்சியின் நிர்வாகிகள் முதல் கடைக்கோடி தொண்டனும் எப்போது வேண்டுமானாலும் அணுகலாம், விவாதிக்கலாம். தி.மு.க. தலைவனான பின்பு நான் பங்கேற்கும் முதல் விழா. இது என் வாழ்நாளில் மறக்க முடியாத விழா.\nதமிழகத்தை சோதனையில் இருந்து காப்பாற்ற, அடிமைகளாக செயல்படும் இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட நாம் உறுதி ஏற்கவேண்டும். நாம் ஓய்வு எடுக்கக்கூடாது. உறங்கவும் கூடாது. நாம் ஓய்வு எடுத்துவிட்டால், இந்த தமிழகம் என்றைக்கும் விடியவே விடியாது. எனவே ஊக்கத்தை புதுப்பித்துக்கொண்டே இருந்தால் தான் ஒரு மதசார்பற்ற ஆட்சியை தமிழகத்தில் உருவாக்க முடியும்.\nமத்தியிலும், மாநிலத்திலும் ஜனநாயகத்துக்கு விரோதமான ஆட்சி. ‘பாசிச ஆட்சி ஒழிக’ என்ற மாணவியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டு உள்ளது. ‘ம்ம்’ என்றால் சிறைவாசம், ‘ஏன்’ என்றால் துப்பாக்கி சூடா தமிழக மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். பாடம் புகட்டும் நேரம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது.\nமத்திய பா.ஜ.க. அரசால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமே முதன்மையானது. காரணம் இங்கு ஆட்சியாளர்கள் சரியில்லை. ஆட்சியை காப்பாற்ற மட்டுமே ஒரு ஆட்சி நடத்துகிறார்கள். நாளொரு ஊழல், பொழுதொரு ஊழல் என்பதே தமிழக ஆட்சியாளர்கள் குரல்.\nஆட்சியாளர்கள் வீடுகளில் சோதனை, அமைச்சர் மற்றும் காவல் அதிகாரிகளின் வீடுகளில் சோதனை. இதைவிட வெட்கக்கேடு இருக்கிறதா விரைவில் தி.மு.க. ஆட்சி உருவாகக்கூடிய ஒரு சூழலில், கரன்சி நோட்டுகள் எண்ணுபவர்கள் கம்பி எண்ணும் சூழ்நிலை வரும், தொடர்ந்து பா.ஜ.க. அரசுக்கு பல்லக்கு தூக்கிவரும் அ.தி.மு.க. அரசு தான், இன்றைக்கு தமிழகத்தின் அவமான ஆட்சியாக, நாட்டுக்கே ஆபத்தான ஆட்சியாக இருந்துகொண்டு இருக்கிறது.\nசமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு கூட்டத்தில், எங்கள் 48 மாத நிர்வாகத்தை பற்றி விவாதிக்க தயாரா என்று பேசினாரே... வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவீர்கள் என்றீர்களே, செய்தீர்களா என்று பேசினாரே... வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவீர்கள் என்றீர்களே, செய்தீர்களா 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்றீர்களே, முடிந்ததா 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்றீர்களே, முடிந்ததா பண மதிப்பு நீக்கத்தால் கருப்பு பணம் ஒழிந்ததா பண மதிப்பு நீக்கத்தால் கருப்பு பணம் ஒழிந்ததா வறுமையை ஒழிப்பேன் என்றீர்களே, செய்தீர்களா வறுமையை ஒழிப்பேன் என்றீர்களே, செய்தீர்களா சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளே வீதிக்கு வந்து பேட்டியளித்தார்களே.... யாருடைய ஆட்சியாலாவது இது நடந்திருக்கிறதா\nராஜ்பவன் என்பது கவர்னர் மாளிகையா அல்லது மாநில அரசுகளை கண்காணிக்கக்கூடிய கேமராக்களா இந்த 4 ஆண்டு காலத்தில் தமிழகத்துக்கு ஏதாவது ஒரு உருப்படியான காரியம் செய்தீர்களா இந்த 4 ஆண்டு காலத்தில் தமிழகத்துக்கு ஏதாவது ஒரு உருப்படியான காரியம் செய்தீர்களா இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியுமா\nமாநிலத்தில் ஆளும் கொள்ளை கூட்டத்தையும், மத்தியில் உள்ள சர்வாதிகார பா.ஜ.க. ஆட்சியையும் ஜனநாயக களத்தில் வீழ்த்துவது ஒன்றே நமக்கு இலக்கு. இது வெறும் மாநாடு மட்டுமல்ல, தேர்தல் களத்துக்கு தயாராகும் பாசறை. திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலா உள்ளாட்சி தேர்தலா எந்த தேர்தலாக இருந்தாலும் நாட்டின் நிலையை கருதி, களம் எதுவாக இருந்தாலும் வெற்றி தி.மு.க.வுக்கு தான்.\n70 வருடம் பட்டொளி வீசி பறக்கும் நம் இருவண்ண கொடியை, இன்னும் 100 ஆண்டுகளுக்கு செலுத்தி தமிழகத்தை வளம் வாய்ந்த மாநிலமாக மாற்றவேண்டும். இந்த முப்பெரும் விழாவில் சூளுரைப்போம். பாசிச ஆட்சி முடியட்டும், மக்களாட்சி விடியட்டும். ஊழல் ஆட்சி முடியட்டும், தி.மு.க. ஆட்சி மலரட்டும்.\nமுன்னதாக பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:-\nஒரு எதிர்கட்சியாக இருந்து என்ன சாதித்தீர்கள் என்கிறார்கள். நாங்கள் இந்த ஆட்சியின் குறைகள், ஊழலை தான் எடுத்து காட்ட முடியும். சட்டமன்றத்தில் சரம்சாரமாக குட்காவை எடுத்து மு.க.ஸ்டாலின் காட்டினார். இன்றைக்கு அது அழுத்தப்பட்டு, வெடித்து பலபேர் கம்பி எண்ணக் கூடிய அளவுக்கு உள்ளது. அமைச்சர்கள் உள்ளே போக போகிறார்கள். இது ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியின் செயல். தளபதியின் கட்டளைக்கு காத்திருப்போம் நிறைவேற்றுவோம், பகை முடிப்போம், வெல்வோம். அவரை அரியணையில் அமர்த்துவோம் இதுதான் சபதம். இவ்வாறு அவர் பேசினார்.\nவிழாவில் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியாக முதற்கட்டமாக ரூ.30 லட்சத்தை மு.க.ஸ்டாலினிடம் மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் திருச்சி சிவா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, பிச்சாண்டி, சுரேஷ்ராஜன், மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழரசு, மாவட்ட செயலாளர்கள் (கடலூர் கிழக்கு) எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,(கடலூர் மேற்கு) கணேசன், திருவண்ணாமலை எ.வ.வேலு, முன்னாள் மத்திய மந்திரிகள் ஜெகத்ரட்சகன், தயாநிதிமாறன், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, நேரு, பூங்கோதை எம்.எல்.ஏ., கீதாஜீவன் எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின், முன்னாள் எம்.பி. சுகவனம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nதிமுக | முக ஸ்டாலின்\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டில் முதல் சுற்றில் பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது\nமகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் பரிதாப பலி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதத்தால் இந்தியா அபார வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதமடித்தார்\nபாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் வீரர் காயம்- சிகிச்சைக்கு மறுத்து வெளியேறினார்\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. விநியோக விவரம்\nகேமரூனில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தல்- பிரிவினைவாதிகள் கைவரிசையா\n120 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை\nசபரிமலை சென்ற இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தம்- பம்பை திரும்பினர்\nரசிகர்களுக்காக அதை கண்டிப்பா பண்ணுவேன் - அஜித்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஇந்தியன் 2வில் இருந்து வெளியேறிய சிம்பு\nசபரிமலையில் காட்சியளித்த மகரஜோதி - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்\nமாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nபொங்கல் வைக்க நல்ல நேரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/11/04205317/1211369/Modi-wants-to-do-to-India-what-Hitler-did-to-Germany.vpf", "date_download": "2019-01-16T04:41:27Z", "digest": "sha1:XLEPSZTWX4QMZ6WX2GZFGGTNKK43NT3E", "length": 15938, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹிட்லர் ஜெர்மனிக்கு செய்ததை மோடி இந்தியாவுக்கு செய்ய நினைக்கிறார் - காங்கிரஸ் தாக்கு || Modi wants to do to India what Hitler did to Germany Mallikarjun Kharge", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஹிட்லர் ஜெர்மனிக்கு செய்ததை மோடி இந்தியாவுக்கு செய்ய நினைக்கிறார் - காங்கிரஸ் தாக்கு\nபதிவு: நவம்பர் 04, 2018 20:53\nஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் அந்நாட்டுக்கு செய்ததை இந்தியாவுக்கு பிரதமர் மோடி செய்ய நினைப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே குறிப்பிட்டுள்ளார். #Hitler #Modi #HitlerdidtoGermany #MallikarjunKharge\nஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் அந்நாட்டுக்கு செய்ததை இந்தியாவுக்கு பிரதமர் மோடி செய்ய நினைப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே குறிப்பிட்டுள்ளார். #Hitler #Modi #HitlerdidtoGermany #MallikarjunKharge\nகர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே மும்பையின் பண்ட்ரா பகுதியில் இன்று நடைபெற்ற அக்கட்சி நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றுப் பேசினார்.\nமத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு இந்த நாட்டை சீரழித்து வருவதாக குறிப்பிட்ட அவர், நாட்டில் உள்ள அமைப்புகளை அழித்து வந்ததைப்போல் இந்தியாவின் அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் மோடியின் எண்ணத்துக்கு காங்கிரஸ் இடமளிக்காது என்று கூறினார்.\nஇந்திய அரசியலமைப்பு என்பது இரு குறிப்பிட்ட மதம், சாதி, சமூகத்தினருக்கு மட்டுமே சொந்தமானதல்ல. ஆனால், பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுகின்றது.\nஇவர்களின் நான்காண்டு ஆட்சியில் சரியான பாதையில் 4 அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சி கடந்த 70 ஆண்டுகளாக என்ன செய்தது என்று கேள்வி கேட்கும் உரிமை இவர்களுக்கு இல்லை.\nதொடர்ந்து ஊடகங்களை நசுக்குவதால் இவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பேச்சுரிமையும், கருத்துரிமையும் அழிக்கப்பட்டது. நாட்டில் சர்வாதிகார ஆட்சியை கொண்டுவர பா.ஜ.க. முயற்சிக்கிறது.\nஜெர்மனியின் சர்வாதிகாரி அந்நாட்டுக்கு என்ன செய்தாரோ, அதை இந்தியாவுக்கு செய்ய வேண்டும் என மோடி நினைக்கிறார். தற்போது அரசியலமைப்பு சட்டம் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. அதை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சிகளை நாம் முறியடிக்க வேண்டும் எனவும் மல்லிகார்ஜுனா கார்கே வலியுறுத்தினார். #Hitler #Modi #HitlerdidtoGermany #MallikarjunKharge\nபிரதமர் மோடி | காங்கிரஸ் | பாஜக | மல்லிகார்ஜுன கார்கே | ஆர்எஸ்எஸ் |\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டில் முதல் சுற்றில் பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது\nமகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் பரிதாப பலி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதத்தால் இந்தியா அபார வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதமடித்தார்\nதமிழக ஆளுநருடன் அதிமுக எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் வீரர் காயம்- சிகிச்சைக்கு மறுத்து வெளியேறினார்\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. விநியோக விவரம்\nகேமரூனில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தல்- பிரிவினைவாதிகள் கைவரிசையா\n120 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை\nசபரிமலை சென்ற இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தம்- பம்பை திரும்பினர்\nரசிகர்களுக்காக அதை கண்டிப்பா பண்ணுவேன் - அஜித்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஇந்தியன் 2வில் இருந்து வெளியேறிய சிம்பு\nசபரிமலையில் காட்சியளித்த மகரஜோதி - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்\nமாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nபொங்கல் வைக்க நல்ல நேரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/category/gallery/page/3/", "date_download": "2019-01-16T03:24:37Z", "digest": "sha1:BRGDZTUHBQXJLBCSS7C7BVX4ETDTO7M5", "length": 3165, "nlines": 71, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Gallery Archives - Page 3 of 285 - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\nராஜ் டிவி இல்ல திருமண விழா – படங்கள்\nEditorComments Off on ராஜ் டிவி இல்ல திருமண விழா – படங்கள்\n“ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “ படத்தின் புகைப்படங்கள்\nEditorComments Off on “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “ படத்தின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/gallery/events-gallery/mr-chandramouli-press-meet-stills/", "date_download": "2019-01-16T04:52:26Z", "digest": "sha1:VUUKCRPH5ZTJHTBFREVD2D7DW73BLUKC", "length": 2296, "nlines": 50, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Mr.Chandramouli Press Meet Stills - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\nஇன்றைய ராசி பலன்கள் – 27.4.2018 அப்பாவுடன் இணைந்து நடிக்கும் ஒரு பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறார் திரு - கௌதம் கார்த்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.cinecluster.com/Tamil/velachery-thuppakki-soodu-movie.php", "date_download": "2019-01-16T04:02:21Z", "digest": "sha1:N2R2AMGNLXWLBZRREWHQOP3SI7EBEEC7", "length": 15596, "nlines": 145, "source_domain": "www.cinecluster.com", "title": "என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' | Thuppakki Soodu | CineCluster", "raw_content": "\nHome >Cinema News >என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'\nஎன்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'\nV .R .மூவிஸ் சார்பாக்க T.ராஜேஸ்வரி தயாரிப்பில் உருவாகிவரும் படம் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'.. S.T..வேந்தன் இந்தப்படத்தை இயக்குகிறார். இவர் ஷாம்-சினேகா நடித்த இன்பா மற்றும் மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களை இயக்கியவர்.\nஇந்த புதிய படத்தில் சரத்குமார் என்கவுன்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.. கதாநாயகியாக மனித உரிமை கழக அதிகாரியாக இனியா நடிக்கிறார். மற்றும் இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத்தொகுப்பை கவனிக்கிறார். இளம் ஜோடிகளாக அர்வி, கேரள வரவு நீரஜா நடிக்கின்றனர்.\nஇன்றைய தேதியில் வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வரும் இளைஞர்களால் பல இடங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கலாச்சார சீர்குலைவும் ஏற்படுகிறது.\nஇப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார். அந்த நிகழ்வுகளும் அதைச் சார்ந்த ஒரு என்கவுண்டர் ஆபரேஷனுக்கு தான் இந்த 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' என பெயரிட்டுள்ளனர். அதைப் புதுவிதமான திரைக்கதையில் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக தர இருக்கிறார்களாம்.\nஇந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் என்கவுண்டர் காட்சி வேளச்சேரியில் நடைபெறுவதால் இந்தப்படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' என்கிற டைட்டிலை வைத்துள்ளார்களாம்..\nகாஷ்மீர் துப்பாக்கிச்சூடு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என துப்பாக்கிச்சூடு என்பது அன்றாட நிகழ்வாக மாறிப்போய் விட்டது. அதை மனித உரிமை மீறல் என சொல்லக்கூடிய இனியாவுக்கும், இல்லையில்லை காவல்துறையின் செயல் நியாயமானதுதான் என்கிற சரத்குமாருக்கும் நடக்கும் விவாதங்களும் அதை சார்ந்த நிகழ்வுகளும் தான் படத்தின் அடிநாதம்.\nசரத்குமார் நிறைய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும், முழுக்க முழுக்க என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பது இதுதான் முதல்முறை ஆகும்.. படம் குறித்து இயக்குநர் S.T..வேந்தன் கூறும்போது, \"காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தால் அதை மனித உரிமை மீறல் எனச் சொல்கிறார்கள். அதேசமயம் கிரிமினல்களால் பாதிக்கப்படும் காவல்துறையினருக்காக யாரும் கொடிபிடிப்பதில்லை.. யாரும் போராடுவதில்லை.. அப்பாவிகளை கொல்லவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல..\nஆனால் எதிர்பாராதவிதமாக அப்பாவிகளும் கொல்லப்படுகிறார்கள் என காவல்துறை பக்க நியாயத்தை சரத்குமார் பேசுவதும், மனித உரிமை ஆர்வலராக வரும் இனியா பொதுமக்களுக்கான நியாயங்களை அவர்கள் பார்வையில் பேசுவதும் என இரண்டு தரப்பினரின் வாதங்களையும் சமமாக சொல்லியிருக்கிறோம்.\nஇதற்கிடையே வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம், இளமையான காதல் ஜோடி, என்கவுண்டர், மனித உரிமை கழக விசாரணை என மாறிமாறி பரபரப்பாக நகரும் விதமாக இதுவரை இல்லாத வகையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம்.. கிளைமாக்ஸ் என்கவுண்டர் முடிந்ததும் நடைபெறும் மனித உரிமை ஆணையத்தின் விசாரணை இந்தப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும்\" என்கிறார்..\nஇந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\nவெங்கட் பிரபுவின் 'பார்ட்டி'யில் கலக்கும் ஷாம்..\nகடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம். பார்ட்டி படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது.\nஆக்சன் அகாடமியை தொடங்கவிருக்கும் - சண்டை பயிற்சி இயக்குநர் அன்பறிவ்\nகார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ். அதனையடுத்து இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884781", "date_download": "2019-01-16T05:20:56Z", "digest": "sha1:6PTCUOJ2RH57WZFR3W4B7YDXKOVLKDUE", "length": 6157, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கூலி உயர்வு கேட்டு சுருட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் | நாகப்பட்டினம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாகப்பட்டினம்\nகூலி உயர்வு கேட்டு சுருட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nநாகை, செப். 11: கூலி உயர்வு வழங்ககோரி நாகையில் சுருட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2015 முதல் 2018 வரை நாகை மாவட்டதில் உள்ள நாகை, மயிலாடுதுறை, கூத்தூர், குருக்கத்தி, நீலப்பாடி ஆகிய பகுதிகள் மற்றும் திருவாரூர் மாவட்ட பகுதிகளில் வேலை செய்யும் சுருட்டு தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டும் மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி நாகை அவுரித்திடலில் சுருட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nசங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி, சங்க பொருளாளர் பாஸ்கரன், துணைத்தலைவர்கள் ராமதாஸ், குழந்தைராஜ், துணை செயலாளர் கமாலுதீன், நிர்வாக கமிட்டியை சேர்ந்த செல்வராஜ், ராஜா, ராவிச்சந்திரன், பாலு, லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபாதாள சாக்கடை திட்டத்தை முறையாக பராமரிக்காததால் தொடர் அவலம்\nசீர்காழி அருகே மக்களை அச்சுறுத்தி வரும் இடிந்த பாலம் - புதிதாக கட்ட கோரிக்கை\nவிஏஓ அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை\nபுகையில்லா போகி கொண்டாடுங்கள் கலெக்டர் வேண்டுகோள்\nகொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டை தடுக்க கோரிக்கை\nசீர்காழி கீழதென்பாதியில் கழிப்பறை பராமரிக்கப்படுமா\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை\n14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.italytamilchaplaincy.com/index.php?start=24", "date_download": "2019-01-16T03:56:24Z", "digest": "sha1:B2PZ3JTMFLHIVH3TBZOELPNUFH2IPZY3", "length": 15582, "nlines": 100, "source_domain": "www.italytamilchaplaincy.com", "title": "இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகம்", "raw_content": "\nஇத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகத்தின் புதிய முயற்சி.\nஇன்று இத்தாலிய மொழியில் L’isola - il ponte tra Srilanka e Italia, தீவு - (இலங்கைக்கும் இத்தாலிக்குமான ஓர் பாலம்) என்ற தலைப்பில் பத்திரிகை வெளியிடப்பட்டது. மூன்று மாதங்களிற்கு ஒருமுறை வெளிவரவுள்ள இந்த பத்திரிகையின்\n1. இரண்டாம் தலைமுறையினர் விளங்கக்கூடிய அவர்களது மொழியில் எம் பண்பாட்டின் மதிப்பீடுகளை உள்வாங்கத்தூண்டல்\n2. இத்தாலியர்களுக்கு எம் மொழி, எம் பண்பாடுபற்றி எடுத்துரைக்க\nஇப்பத்திரிகையின் ஆசிரியர் அருட்பணி. விமல் அமதி\nபத்திரிகைக்குழு (இரண்டாம் தலைமுறையினரான - இணைப்பாளர் - றிஷா நிமல்ரன், ஜெசிக்கா நெவில், ஜோர்ஜோ டக்ளஸ், ஜெனிக்கா ஜேசுரட்ணம், திட்ஷியானா ்ஸ்பன் குளோரியா ஜூட் அன்ரனி, கணனி - சுரேன், றிஷா நிமல்ரன்)\nஇரஷ்ய விமான விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்\nடிச.27,2016. கிறிஸ்மஸ் தினத்தன்று இடம்பெற்ற, இரஷ்ய விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்கள் மற்றும், இரஷ்ய மக்களுக்கு, தனது செபங்களையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇத்திங்கள் மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு தனது அனுதாபங்களைத் தெரிவித்த திருத்தந்தை, கருங்கடலில், இரஷ்ய விமானம் விபத்துக்குள்ளான செய்தி கேட்டு, தான் மிகவும் வருத்தமடைந்ததாகக் கூறினார். அவ்விமானத்தில் பயணம் செய்த பத்திரிகையாளர்கள், விமானப் பணிக்குழு, இராணுவத்தின் சிறந்த பாடகர் குழு, இசைக் கருவிகளை மீட்டுபவர்கள் ஆகியோரின் குடும்பங்கள் மற்றும், இரஷ்ய மக்களுக்கு, ஆண்டவர் ஆறுதலளிப்பாராக என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின், 26வது பாப்பிறை தலைமைப் பணியை முன்னிட்டு, இந்த இசைக்குழு, 2004ம் ஆண்டில், வத்திக்கானில், இசைக் கச்சேரியை நடத்தியது எனவும், திருத்தந்தை கூறினார். டிசம்பர் 25, இஞ்ஞாயிறன்று, கருங்கடலில் விழுந்து நொறுங்கிய Tu-154 ஜெட் விமானத்திலிருந்து குறைந்தது 12 சடலங்களை மீட்டுள்ளதாகவும், அவை மாஸ்கோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சோச்சியிலிருந்து விமானம் கிளம்பிய சில நிமிடங்களில், அது கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என, 92 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களில், இரஷ்ய இராணுவத்தால் போற்றப்படும் அலெக்ஸாண்ட்ரோவ் என்செம்பிள் என்ற இசைக்குழுவினரின் உறுப்பினர்களும் அடங்குவர். 3,500 மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ள, ஒரு மிகப் பெரிய தேடுதல் நடவடிக்கை, இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nஇயேசுவைப் பின்பற்றுவது, கிறிஸ்மஸ் ஒளியைப் பின்பற்றுவதாகும்\nடிச.26,2016. தன் வாழ்வையே வழங்கிய தியாகத்தின் வழியாக விட்டுச் சென்ற சாட்சியத்தை நாம் எடுத்துக்கொள்ள, புனித ஸ்தேவான் அழைப்பு விடுக்கும் இந்நாளில், கிறிஸ்மஸின் மகிழ்ச்சி நம் இதயங்களை மீண்டும் நிறைக்கிறது என இத்திங்களன்று வழங்கிய மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nதிருஅவையின் முதல் மறைசாட்சியான புனித ஸ்தேவான் விழா, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கு அடுத்த நாளான இத்திங்களன்று இடம்பெற்றதை முன்னிட்டு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் பெயரால் கிறிஸ்தவர்கள் வெறுக்கப்படுவர், ஏனெனில், இருளில் தன் பாவங்களை மறைக்க முயலும் உலகம், இயேசு கொணர்ந்த ஒளியைக் கண்டு அஞ்சுவதே, இதற்கு காரணம் என்று கூறினார்.இவ்வுலகின் இருளை விட்டு விட்டு, கிறிஸ்மஸ் இரவு கொணர்ந்த ஒளியைப் பின்பற்றுவது என்பது, இயேசுவைப் பின்பற்றுவதாகும் எனவும் தன் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை.வாழ்வு மற்றும் ஒளியின் பாதையை தேர்ந்தெடுப்பதற்கு நமக்கு அழைப்பு விடுக்கும் இயேசுவின் மீது தன் விசுவாசத்தை அறிக்கையிட்டதால், புனித ஸ்தேவான், மறைசாட்சியாக கொல்லப்பட்டார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையை தேர்ந்துகொண்டதால், உலகின் தீமைக்கு புனித ஸ்தேவான் பலியானாலும், இறுதியில் கிறிஸ்துவே வெற்றிவாகைச் சூடினார் என்றார்.\nஇன்றும் திருஅவை, ஒளிக்கும் வாழ்வுக்கும் சான்று பகரும் பணியில், பல்வேறு சித்ரவதைகளை, மறைசாட்சிய மரணம் வரையில் அனுபவித்து வருகின்றது என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து சித்ரவதைகளையும் தாங்கி உறுதியுடன் சான்று பகர்ந்து வரும் கிறிஸ்தவர்கள், உண்மையில் பிறரன்பின் சான்றாகவும் வாழ்கிறார்கள் என்று கூறினார்.இவ்வாறு, தன் மூவேளை செப உரையை வழங்கியத் திருத்தந்தை, இந்நாட்களில் தனக்கென வாழ்த்துக்களை அனுப்பிய அனைவருக்கும், குறிப்பாக செபம் எனும் பரிசை வழங்கிய அனைவருக்கும் தன் நன்றியையும் வெளியிட்டார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nதிருத்தந்தை : இன்றைய உலகம் பதட்டநிலைகளால் நிறைந்துள்ளது\nஅ.பணி கோல்வன்பாக் இறப்புக்கு திருத்தந்தை இரங்கல் செய்தி\nபுனித சிசிலியா பாடகர் குழாமினரின் திருவிழா\nஇயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி நிற்கின்றேன். இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகம் என்ற இணைய தளத்தினூடாக உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி. இத்தாலி தமிழர் ஆன்மீக பணியத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தை ஆரம்பித்திருக்கின்றோம். இவ் இணையத்தளத்தினூடாக இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியக பணித்தளங்கள்,செய்திகள், ஆன்மீக, அறிவியல் இலக்கியம் சார்ந்த பல விடயங்களை முன்வைக்கவிருக்கின்றோம். இப்பணியில் ஈடுபட்டுள்ள சகலரையும் வாழ்த்தி பாராட்டுகின்றோம்.\nதன்னையும் சேர்த்து, அனைவரும் வெளிவேடக்காரராகும் ஆபத்து\nதிருஅவைக்கு 20 புதிய கர்தினால்கள்\nகச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழா\nஇராயப்பு யோசப் ஆண்டகையின் நத்தார் தின செய்தி\nஉரோம் மாநாட்டில் மன்னார் ஆயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2018/02/blog-post_87.html", "date_download": "2019-01-16T04:47:27Z", "digest": "sha1:5M2EFYJ25ZV725OXZAL4KU4NHTLLFFVH", "length": 12231, "nlines": 41, "source_domain": "www.kalvisolai.in", "title": "பள்ளிகளில் கரும்பலகைக்கு பதிலாக \"ஸ்மார்ட் போர்டு'கள் அறிமுகம்", "raw_content": "\nபள்ளிகளில் கரும்பலகைக்கு பதிலாக \"ஸ்மார்ட் போர்டு'கள் அறிமுகம்\nபள்ளிகளில் கரும்பலகைக்கு பதிலாக \"ஸ்மார்ட் போர்டு'கள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாகா தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் டிஜிட்டல் போர்டு மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை எளிமையாகவும், நவீனமாகவும் இருப்பதுடன், இந்த ஸ்மார்ட் டிஜிட்டல் போர்டுகள் மூலம் பள்ளிகள் அனைத்தும் மின்னணுமுறையில் இணைக்கப்படும். இதனால், அங்கு கற்பிக்கப்படும் பாடங்களை எளிதாக கண்காணிக்கவும் முடியும். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த உபேந்திர குஷ்வாகா மேலும் கூறியதாவது: பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் போர்டுகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இதன் முதல்கட்டமாக 25 கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு முன்னோடித் திட்டமாக \"டேப்லெட்'கள் அளிக்கப்படவுள்ளன. இதன் தொடர்ச்சியாக \"ஸ்மார்ட் போர்டு'கள் நிறுவப்படும். இதற்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்துப் பள்ளிகளிலும் கரும்பலகை வைத்து பாடம் கற்பிப்பதை மத்திய அரசு ஒரு செயல்திட்டமாக முன்னெடுத்து நடத்தியது. இப்போது, அதே பாணியில் \"ஸ்மார்ட் போர்டு' திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. ஆனால், இத்திட்டத்துக்கு அதிக பணம் செலவாகும். எனினும், மத்திய மாநில அரசுகள் மட்டுமல்லாது, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தும். பெரிய தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்தும் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. | DOWNLOAD\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/46846-priyanka-chopra-and-nick-jonas-continue-to-spark-romance-rumours-after-being-spotted-at-a-wedding.html?utm_source=site&utm_medium=home_top_news&utm_campaign=home_top_news", "date_download": "2019-01-16T03:34:30Z", "digest": "sha1:EAJ54NRDPCGSCAOM5MF2ZAPS474PPJCN", "length": 10284, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரியங்கா சோப்ராவுக்கு இளைய வயது காதலர் ! | Priyanka Chopra and Nick Jonas continue to spark romance rumours after being spotted at a wedding", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nபிரியங்கா சோப்ராவுக்கு இளைய வயது காதலர் \nபாலிவுட்டின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா தான் நடித்த மேரி கோம் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர். பாலிவுட்டில் பல ஹிட் படங்களின் கதாநாயகியாக வலம் வந்தவருக்கு அமெரிக்க சீரியலான \"குவாண்டிகோ\"வில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து ஹாலிவுட்டில் தயாரான \"பே வாட்ச்\" படத்திலும் நடித்து புகழ்ப்பெற்றார்.\nஇப்போது அமெரிக்காவில் தங்கி \"குவாண்டிகோ\" சீரிஸில் நடித்தக் கொண்டிருக்கும் அவருக்கு, அந்நிய தேசத்தில் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது இளையவரான நிக் ஜோனாஸ் எனும் ஹாலிவுட் பாடகரை காதலித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nபிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸூம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக கைகோர்த்தப்படி சென்று வருகின்றனர். இதனையடுத்து இந்தச் செய்தி பாலிவுட்டில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இது குறித்து பிரியங்கா சோப்ராவும், நிக் ஜோனாஸூம் கருத்துக் கூற மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.\nபாலியல் வன்கொடுமையை மாடியிலிருந்து பார்த்த பெண்கள் விரைந்து வந்து மீட்ட போலீஸ்\nநல்ல வேலைக்கு \"குட்-பை\" கிராமம் கிராமமாக செல்லும் பேட்மேன்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம்:’பீட்டா’ கண்டனம்\nநிக் ஜோனாஸை மணந்தார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா\nபிரியங்கா சோப்ராவின் திருமணக் கொண்டாட்டம்\n“கஜா பாதிப்பால் மிகவும் வருத்தமடைந்தேன்” - ஆமிர் கான்\nபிரியங்கா- நிக் ஜோனாஸ் திருமணம்: மும்பையில் ஹாலிவுட் பிரபலங்கள்\nபிரியங்கா திருமணத்துக்கான அரண்மனை வாடகை இவ்வளவா\n'கல்யாணமெல்லாம் இல்லை ரொமான்ஸ் மட்டுமே' சுஷ்மிதா சென் ட்வீட் \nஅமெரிக்காவில் திருமணத்தை பதிவு செய்ய பிரியங்கா சோப்ரா தீவிரம்\nபாலிவுட் நடிகையுடன் ஜோடி போடும் சந்தானம்\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலியல் வன்கொடுமையை மாடியிலிருந்து பார்த்த பெண்கள் விரைந்து வந்து மீட்ட போலீஸ்\nநல்ல வேலைக்கு \"குட்-பை\" கிராமம் கிராமமாக செல்லும் பேட்மேன்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/1400-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5.html", "date_download": "2019-01-16T04:23:09Z", "digest": "sha1:HADQR2J2VNJL4RHIKDG4Q34JZAQXCKRP", "length": 15264, "nlines": 230, "source_domain": "dhinasari.com", "title": "நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் : ராமதாஸ் - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் : ராமதாஸ்\nநிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் : ராமதாஸ்\nசென்னை: நிலம் கையகப் படுத்தும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை திருத்துவதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு மீண்டும் பிறப்பித்திருக்கிறது. இந்தியாவில் ஓர் அவசரச் சட்டம் இரண்டாவது முறையாக பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். நாட்டு நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு வாய்ப்பை உழவர்களின் நலனை பாதிக்கும் விஷயத்திற்காக 2-ஆவது முறையாக அரசு பயன்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. ‘நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை – நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக முதன்முதலில் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டபோதே அதை கடுமையாக எதிர்த்தேன். இந்த அவசர சட்டத்திற்கு மாற்றான சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாத நிலையில், அதன் தீமைகளை விளக்கி, இந்த முயற்சியை மத்திய அரசு இத்துடன் விட வேண்டும்; இன்னொரு முறை அவசரச் சட்டத்தை பிறப்பிக்கக் கூடாது என்று கடந்த மார்ச் 30ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தினேன். மக்களின் விருப்பமும் இதுவாகவே இருந்தது. ஆனால், இதையெல்லாம் மதிக்காமல் அவசரச் சட்டத்தை பிறப்பித்ததன் மூலம் பெருநிறுவனங்களிடம் தனது விசுவாசத்தை அரசு மீண்டும் நிரூபித்திருக்கிறது. மாநிலங்களவையில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் இந்த சட்டத்தை மத்திய அரசால் நிறைவேற்ற முடியாது. இதனால் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தை கூட்டி இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்படும். அரிதிலும் அரிதாக பயன்படுத்த வேண்டிய வாய்ப்புக்களை விவசாயத்தை ஒழிக்கும் ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்த வேண்டுமா என்று மத்திய அரசு சிந்திக்க வேண்டும். நாட்டின் உணவு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அவசரச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அல்லது காலாவதியாக விட வேண்டும். என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nமுந்தைய செய்திசந்திர கிரகணத்தை ஒட்டி கோயில் நடைகள் மூடல்: திருப்பதியில் சேவைகள் ரத்து\nஅடுத்த செய்திஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: 14 % பேர் தேர்ச்சி\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nகும்பமேளா தொடங்கிய முதல் நாளில்… ஒன்றரை கோடி பேர் நீராடல்\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nகும்பமேளா தொடங்கிய முதல் நாளில்… ஒன்றரை கோடி பேர் நீராடல்\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://divineinfoguru.com/topics/spiritual-astrology-information/page/39/", "date_download": "2019-01-16T04:50:45Z", "digest": "sha1:7VMXEN2PCES2ZGSEURUFNSQ7WRWI3SJW", "length": 4930, "nlines": 116, "source_domain": "divineinfoguru.com", "title": "Spirituality & Astrology Zone Archives - Page 39 of 40 - DivineInfoGuru.com", "raw_content": "\nRagu Kalam Durga Pooja – ராகு கால துர்க்கை பூஜை\n711 total views, no views today ராகு காலம் என்பது எல்லா நல்ல காரியங்களுக்கும் உகந்ததல்ல என்று நினைக்கப் பழக்கப் படுத்திக்கொண்டு விட்டோம். ஆனால் ராகு காலத்தில் செய்யக்கூடிய சில விஷேச பூஜைகள் இருக்கின்றன. அந்தப் பூஜைகளை ராகு காலத்தில் செய்தால் தான் அவற்றின் அற்புத பலன்கள் கிடைக்கும். ராகு காலம் மொத்தம் ஒன்றரை மணி நேரம் ஆகும். ராகு காலத்தின் எல்லாப் பகுதிகளும் கெட்டவை என்று சொல்ல முடியாது. சில குறிப்பிட்ட பகுதிகள் மிகவும் வலு …\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nபொங்கல் கோலங்கள் – Pongal Kolangal\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் – Pongal Rangoli Kolangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} {"url": "https://eluthu.com/kathai-list/tag/1539/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-16T04:40:03Z", "digest": "sha1:I6WABTWULDONTWWFQIWVLUH4FBVPK5SX", "length": 4750, "nlines": 160, "source_domain": "eluthu.com", "title": "பயணம் கதைகள் | Kathaigal", "raw_content": "\nதொடருந்து பயணம் - முற்றிலும் கற்பனை கதை\nதேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி 19\nவிண்கலம் க362 - II\nவிண்கலம் க362 - I\nபயணம் கதைகள் பட்டியல். List of பயணம் Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nபறக்கும் பறவை flappy bird\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/colombo/business-industry", "date_download": "2019-01-16T05:02:52Z", "digest": "sha1:7ONAVHLBA3YBERUXDU2Q7Y5EUFJOQKHX", "length": 12586, "nlines": 218, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் வணிகம் மற்றும் தொழிற்துறை பொருட்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்3,323\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்1,176\nமூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை120\nஉடல்நலப் பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் அலுவலக பொருட்கள்31\nகாட்டும் 1-25 of 5,343 விளம்பரங்கள்\nகொழும்பு உள் வணிகம் மற்றும் கைத்தொழில்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/nugegoda/other-fashion-accessories", "date_download": "2019-01-16T05:09:55Z", "digest": "sha1:2LUQ3GCDCBNC2CTKOMKVLRBS7F3LTLMK", "length": 8057, "nlines": 173, "source_domain": "ikman.lk", "title": "நுகேகொட | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் ஃபஷன் சாதனங்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-25 of 75 விளம்பரங்கள்\nநுகேகொட உள் இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nகொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, இதர ஃபஷன் சாதனங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/special-articles/special-article/usman-road-chennai-tinakar-story", "date_download": "2019-01-16T04:21:52Z", "digest": "sha1:4DPM2M4U6ZNK26DSWLOC25BM4XKOXEVN", "length": 17989, "nlines": 194, "source_domain": "nakkheeran.in", "title": "சென்னை டி.நகர் உஸ்மான் சாலையின் கதை!!! | Usman Road Chennai tinakar of the story! | nakkheeran", "raw_content": "\nஅரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதையில் மயங்கிக் கிடக்க வேண்டுமா…\nநள்ளிரவில் மதுபோதை;தட்டிக்கேட்ட காவலர் மீது தாக்குதல்\nதலையில் கல்லைப்போட்டு தாய்,குழந்தை படுகொலை\nதிருச்சி சூரியூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு\nரஜினி ரசிகர் எடுத்த ரஜினி படம் பேட்ட... கமல் ரசிகர் எடுத்த கமல் படம்…\nஇன்றைய ராசிப்பலன் - 16.01.2019\nநெல் ஜெயராமன் வயலில் பாரம்பரிய கிச்சிலி சம்பா பொங்கல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக…\nசென்னை டி.நகர் உஸ்மான் சாலையின் கதை\nசென்னை டி.நகரில் எந்நேரமும் பரபரப்பாக வர்த்தகம் நடைபெறும் உஸ்மான் சாலை யார் பெயரால் அழைக்கப்படுகிறது தெரியுமா பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட சென்னை மாகாணம் அல்லது மெட்ராஸ் பிரசிடென்ஸியில் நீதிக்கட்சி ஆட்சியில் அமைச்சராகவும், பின்னர் மாகாணத்தின் தற்காலிக கவர்னராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்\n1884 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த முகமது யாகூப் சாகிப் பகதூர் என்பவரின் மகனாக பிறந்தவர் கான் பகதூர் சர் முகமது உஸ்மான். இவர்களுடைய பூர்வீகம் தஞ்சாவூர் என்று தெரியவருகிறது. சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்.\nசென்னை மாகாணத்தை பொப்பிலி ராஜா என்று அழைக்கப்படும் சர் ராமகிருஷ்ண ரங்காராவ் தலைமையில் நீதிக்கட்சி ஆட்சி செய்த போது அந்த அமைச்சரவையில் உஸ்மான் இடம்பெற்றிருந்தார். 1934ம் ஆண்டு மே 16ம் தேதி சென்னை மாகாணத்தின் தற்காலிக ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.\nசென்னை மாகாண மாஜிஸ்திரேட் ஆகவும், சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும், சென்னை நகர செரீப்பாகவும், சென்னை மாநகராட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். 1925 முதல் 1934 வரை சென்னை மாகாண நிர்வாகக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்தார். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராகவும், 1942 முதல் 1946 வரை பிரிட்டிஷ் வைசிராயின் நிர்வாகக்குழுவில் உறுப்பினராக மத்திய அரசிலும் பணியாற்றினார்.\n1960 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி மரணமடையும்வரை மெட்ராஸ் சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். 1925 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவக் கல்வி அமைப்பு உருவாகக் காரணமான அரசுக் குழுவுக்கு இவர் தலைவராக இருந்தார். அரசுக்கு இவர் அளித்த அறிக்கை உஸ்மான் அறிக்கை என்றே அழைக்கப்படுகிறது. இந்தியாவில் வெளியிடப்பட்ட மிக முக்கியமான முதல் சுகாதார அறிக்கை அதுதான். உஸ்மானை யுனானி மருத்துவர் என்றே மரியாதையாக அழைப்பார்கள். இத்தனைக்கும் அவர் மருத்துவ பயிற்சியில் ஈடுபட்டதில்லை. அவருடைய மனைவி வழி மற்றும் பெற்றோர் வழி தாத்தாக்கள் யுனானி வைத்தியத்தில் சிறந்து விளங்கியவர்கள்.\nஉஸ்மானின் மிகப்பிரமாண்டமான பங்களா தேனாம்பேட்டையில் அமைந்திருந்தது. அதில்தான் அவருடைய கூட்டுக் குடும்பம் வசித்தது. அரண்மனை போன்ற அந்த பங்களா 8000 சதுர அடி பரப்பில் அமைந்திருந்தது. தோட்டத்துடன் அமைந்த அந்த பங்களாவில் வேலைக்காரர்களுக்கான குடியிருப்புகளும் அமைந்திருந்தன.\n1993ம் ஆண்டு அந்த பங்களா இடிக்கப்பட்டு அபார்ட்மெண்டுகள் கட்டப்பட்டன. உஸ்மான் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. அவர் தனது தம்பியின் மகனையும் மகளையும் தத்தெடுத்து வளர்த்திருக்கிறார். தத்துப் பிள்ளையை திருமணம் செய்த பாத்திமா யாகூப்பிற்கு இப்போது 76 வயது ஆகிறது. 1953ல் பாத்திமாவுக்கு திருமணம் நடைபெற்றபோது அவருடைய வயது 10. 1960 ஆம் ஆண்டு பாம்பு கடித்ததால் உடல்நலிவுற்று உஸ்மான் இறந்ததாக கூறப்படுகிறது. அவர் இறந்த பிறகு அவருடைய சொத்து தொடர்பான வழக்குகளுக்காக முதன்முறையாக அரசு பஸ்களில் பயணிக்க நேர்ந்ததாக சொல்கிறார் அவருடைய மனைவி பாத்திமா.\nதனது கணவரின் பெயர் மறக்கப்பட்டுவிட்டதைக்கூட பாத்திமா பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. தனி நபருக்காக புகழ் கிடைக்கக்கூடாது. அவருடைய பணிகளைத்தான் மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று உஸ்மான் சொல்வாராம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதலையில் கல்லைப்போட்டு தாய்,குழந்தை படுகொலை\nஇந்தியாவின் புதிய ஐந்தாண்டு திட்டம்; 2019 முதல் 2024 வரை...\nசென்னையில் சாலை பாதுகாப்பு வகுப்பு நடத்தும் ரோபோட்\n4 லட்சம் அபேஸ்; சிசிடிவியில் சிக்கிய இருவர்;போலீசார் விசாரணை\nஅரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதையில் மயங்கிக் கிடக்க வேண்டுமா\nநள்ளிரவில் மதுபோதை;தட்டிக்கேட்ட காவலர் மீது தாக்குதல்\nதலையில் கல்லைப்போட்டு தாய்,குழந்தை படுகொலை\nதிருச்சி சூரியூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு\nநெல் ஜெயராமன் வயலில் பாரம்பரிய கிச்சிலி சம்பா பொங்கல்\nதிருச்சியில் ராணுவ தொழில் வழித்தட தொடக்க விழா - நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\nதூக்குதுரைன்னா அடாவடியுமில்லை, அலப்பறையுமில்லை... வேறு என்ன தெரியுமா\nமெகா ஹிட்டும் உண்டு, மகா ஃப்ளாப்பும் உண்டு... அஜித்தின் பொங்கல் வரலாறு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\nபேரவையின் துணைப்பொதுச்செயலாளராக மாதவன் நியமனம் - ஜெ.தீபா அறிவிப்பு\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n1321+ நிமிடங்கள்...1174 பார்ட்னர்ஷிப் ரன்கள்...1258 பந்துகள்...521 ரன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/06022209/Australias-first-Test-against-South-Africa-wins.vpf", "date_download": "2019-01-16T04:33:50Z", "digest": "sha1:GDSUTY6Z5NFXKGLFVS7BWQRATPSWTFD4", "length": 16885, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Australia's first Test against South Africa wins || தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் ஆஸ்திரேலிய அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் ஆஸ்திரேலிய அணி வெற்றி + \"||\" + Australia's first Test against South Africa wins\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் ஆஸ்திரேலிய அணி வெற்றி\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலிய அணி 351 ரன்களும், தென்ஆப்பிரிக்க அணி 162 ரன்களும் எடுத்தன. 189 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 227 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.\nஇதனை அடுத்து 417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் 143 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். 4-வது நாள் ஆட்டம் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 89 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்து இருந்தது. குயின்டான் டி காக் 81 ரன்களுடனும், மோர்னே மோர்கல் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் நின்றனர்.\nநேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 124 ரன்கள் தேவை என்ற நிலையுடன் தென்ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தொடர்ந்தது. நேற்று 22 பந்துகளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. நிலைத்து நின்று ஆடிய குயின்டான் டி காக் (83 ரன்கள், 149 பந்துகளில் 11 பவுண்டரியுடன்) ஹேசில்வுட் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.\nமுடிவில் தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 92.4 ஓவர்களில் 298 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மோர்னே மோர்கல் 2 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nடர்பன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். இந்த மைதானத்தில் தென்ஆப்பிரிக்க அணி தனது கடைசி 8 டெஸ்ட் போட்டிகளில் 6-ல் தோல்வியை சந்தித்துள்ளது.\nஇந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி போட்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட்எலிசபெத்தில் வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது.\nவெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் அளித்த பேட்டியில், ‘தரமான அணியான தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது நல்ல அறிகுறியாகும். எங்கள் வீரர்கள் ஆடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் இன்னிங்சில் மிட்செல் மார்ஷ் சதம் அடித்து இருந்திருக்கலாம். பின் வரிசை வீரர்களின் பங்களிப்பு நன்றாக இருந்தது. கடைசி கட்டத்தில் வீரர்கள் 130 ரன்களுக்கு மேல் சேர்த்தது தான் ஆட்டத்தின் முடிவில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்ய எடுத்த முடிவு சரியானதாகும். இது கடினமான போராட்டம் நிறைந்த போட்டியாக இருந்தது. தென்ஆப்பிரிக்க அணியின் மார்க்ராம், குயின்டான் டி காக் பேட்டிங் சிறப்பாக இருந்தது. அவர்களது ஆட்டம் எங்களுக்கு நெருக்கடி அளித்தது. அந்த இணையை மிட்செஸ் மார்ஷ் பிரித்ததும் எங்களுக்கு எல்லாம் எளிதாகி விட்டது. சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்க அணியை வீழ்த்துவது கடினம். அவர்கள் சரிவில் இருந்து மீண்டு வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை’. என்று தெரிவித்தார்.\n1. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வி - ரோகித் சர்மாவின் சதம் வீண்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ரோகித் சர்மா சதம் விளாசியும் பலன் இல்லை.\n2. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: கோலி, ரஹானே அரைசதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா\nபெர்த்தில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரஹானே ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.\n3. தொடர்ந்து பயமுறுத்தும் ஆஸ்திரேலிய வீரர்கள்; சிம்ம சொப்பனமாக விளங்குவாரா கோலி\nவிராட் கோலிக்கு எதிராக நாங்கள் ரகசிய திட்டங்களை வைத்திருக்கிறோம் என்று ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\n1. கிரிக்கெட் வீரர் மைதானத்தில் சுருண்டு விழுந்து பலி\n2. ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா 2-வது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடக்கிறது\n3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடாதது ஏன்\n4. இந்தியாவிற்கு ஆஸ்திரேலியே அணி 299 ரன்கள் இலக்கு\n5. இந்தியாவிற்க்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியே பேட்டிங்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/13436", "date_download": "2019-01-16T03:31:28Z", "digest": "sha1:UZO2PTLM5WVHTCBYTW5QDBAZ3QBQ4TKN", "length": 6685, "nlines": 75, "source_domain": "www.jeyamohan.in", "title": "இருபேட்டிகள்", "raw_content": "\nஎன்னுடைய இரு பேட்டிகள் வெளியாகியுள்ளன. ஒன்று குங்குமத்தில். மற்றொன்று கன்னட நாளிதழான பிரஜாவாணியின் தேஷ்காலா பக்கங்களில் வெளியாகியிருந்தது.\nகுங்குமம் பேட்டி இட்லிவடை தளத்தில்.\nTags: ஜெயமோகன் நேர் காணல்\nதினமலர் - 30: தேசியம் என்னும் கற்பிதம்\nஅருகர்களின் பாதை 9 - கார்லே, ஃபாஜா, ஃபெட்சா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/11/08171018/1211927/SLvENG-Galle-Test-England-462-runs-target-to-Sri-Lanka.vpf", "date_download": "2019-01-16T04:38:27Z", "digest": "sha1:GNS6GJNZWCTTCAO74HYPTFHGWJGHTGGX", "length": 15451, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜென்னிங்ஸின் அபார சதத்தால் இலங்கைக்கு 462 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து || SLvENG Galle Test England 462 runs target to Sri Lanka Won", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜென்னிங்ஸின் அபார சதத்தால் இலங்கைக்கு 462 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து\nபதிவு: நவம்பர் 08, 2018 17:10\nமாற்றம்: நவம்பர் 08, 2018 17:11\n2-வது இன்னிங்சில் ஜென்னிங்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடிக்க இலங்கைக்கு 462 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #SLvENG\n2-வது இன்னிங்சில் ஜென்னிங்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடிக்க இலங்கைக்கு 462 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #SLvENG\nஇலங்கை - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அறிமுக வீரர் பென் போக்ஸ் (107) சதத்தால் 342 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை மொயீன் அலியின் (4) அபார பந்து வீச்சால் 203 ரன்னில் சுருண்டது.\nபின்னர் 139 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் பேர்ன்ஸ் 23 ரன்னிலும், மொயீன் அலி, ஜோ ரூட் ஆகியோர் தலா 3 ரன்னிலும் வெளியேறினார்கள்.\nஅதன்பின் தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பென் ஸ்டோக்ஸ் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜென்னிங்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்திருக்கும்போது இங்கிலாந்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.\nஜென்னிங்ஸ் 146 ரன்னுடனும், சாம் குர்ரான ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி சார்பில் தில்ருவான் பெரேரா, ஹெராத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.\nஒட்டுமொத்தமாக இங்கிலாந்து (139+322) 461 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 462 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. 462 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.\nSLvENG | டெஸ்ட் கிரிக்கெட் | ஜென்னிங்ஸ் | பென் ஸ்டோக்ஸ்\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டில் முதல் சுற்றில் பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது\nமகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் பரிதாப பலி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதத்தால் இந்தியா அபார வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதமடித்தார்\nதமிழக ஆளுநருடன் அதிமுக எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி அபார சதம்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி- இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி\nஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறியது\nரசிகர்களுக்காக அதை கண்டிப்பா பண்ணுவேன் - அஜித்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஇந்தியன் 2வில் இருந்து வெளியேறிய சிம்பு\nசபரிமலையில் காட்சியளித்த மகரஜோதி - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்\nமாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nபொங்கல் வைக்க நல்ல நேரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/", "date_download": "2019-01-16T03:32:43Z", "digest": "sha1:SSDJPYDBKOOHK3Q7H4WTNDBVJURE6ZQL", "length": 2737, "nlines": 67, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் முரண்பாடுகள் – 1 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் முரண்பாடுகள் – 1\nபைபிளில் உள்ள முரண்பாடுகள் பற்றி அறிஞர்கள் ஆற்றிய தொடர் உரை…\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nசிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் முரண்பாடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 26\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகேதார் வம்சத்தில் தோன்றியவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/events/item/679-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E2%80%A6", "date_download": "2019-01-16T03:52:14Z", "digest": "sha1:URC4NLMZYOYP3VSYMFVE4XJOLDZ5PCET", "length": 17951, "nlines": 170, "source_domain": "samooganeethi.org", "title": "செல்போன் ஆசை…", "raw_content": "\nநீதித்துறையில் குறைந்துவரும் முஸ்லிம் பிரதிநிதித்துவம்\nமண்ணின் வரலாறு -20, பூம்புகாரும் புறத்தாலுள்ள ஊர்களும்…\nஅறிவுப் பசி தீர்க்கும் நூலகம்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nகாசீம் காக்கா மெதுவாக எட்டிப்பார்த்தார். ஹால் அமைதியாக இருந்தது.\nபேரப்பிள்ளைகள் மதரஸா சென்றிருந்தார்கள். ஒரு பக்கம் லொட லொட வென்று ஆடிக்கொண்டிருந்த மூக்குக்கண்ணாடியை அணிந்து கொண்டார்.\nஎண்பது எட்டிப்பார்க்கும் வயது. தள்ளாமையினால் சற்றே கூன் விழுந்த முதுகு.\nகண்களை இடுக்கிய படி ‘அதை’ த் தேடினார்.\nமெத்தென்று ஆளை உள்வாங்கும் சோபாவின் மேலே இருந்தது அந்த செல்போன்.\nகாசீம் காக்காவின் கடைசி மகன் முனீருக்கு சொந்தமான கேலக்ஸி s2 ஸ்மார்ட்போன் அது. வெள்ளை நிறத்தில் பளபளவென்று இருந்த அந்த செல்பேசியை நெருங்கினார் காசீம் காக்கா.\nஅந்த நேரம் பார்த்து சிணுங்கத்தொடங்கியது அந்த அலைபேசி, சத்தம் கேட்டு வெளியிலிருந்து வாலறுந்த பட்டமாய் ஓடி வந்தான் முனீர். காசீம் காக்கா முகம் வெளிறிப்போனார்.\nகாசீம் காக்காவுக்கு நீண்ட நாளாய் ஒரு ஆசை. ஒரு செல்போன் பயன்படுத்திப் பார்க்க வேண்டுமென பேராவல் கொண்டிருந்தார். பார்ப்பவர்களிடமெல்லாம் இருக்கும் செல்போன் அவருக்குள்ளும் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற ஒரு “ஈர்ப்பை” ஏற்படுத்தியது.\nவெளிநாட்டில் இருக்கும் அவரது மகன் கடைசியாகக் குடும்பத்துடன் வந்திருந்த போது சாடை மாடையாக தனது ஆசையை வெளிப்படுத்தினார் காசீம் காக்கா. அவரது மகன் மஜீதுக்கு அது புரியவேயில்லை. ‘உங்களுக்கெதுக்கு வாப்பா போன், நீங்கள் ஓதலும் தொழுகையுமா இருங்க’ என்று அவருக்கு தொழுகை முஸல்லாவொன்றை கொடுத்து விட்டுப் போய்விட்டான்.\nபேரன்கள் பேத்திகளிடமும் செல்போன்கள் உண்டு. அதை அவர்கள் காதில் வைத்துக் கொண்டு ஸ்டைலாகப் பேசுவதை, பேசிக் கொண்டே ஹாலிலிருந்து சமையலறை வரை உலாத்தித் திரிவதை அவர் பார்த்துக் கொண்டு தானிருந்தார்.\nஆசையை வெளிப்படையாகச் சொல்வதில் அவருக்கு தயக்கம் இருந்தது. இந்த வயதில் இப்படியொரு ஆசையா என்று எல்லோருக்கும் “கேலிப்பொருள்” ஆவதில் காசீம் காக்காவுக்கு உடன்பாடில்லை.\nசெல்போன் ஒன்று தனக்கென்றிருக்க வேண்டும். பக்கத்துத் தெரு சல்மானின் கடையில் பேப்பர் வந்து விட்டதா என்று கால் செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇரவு தூங்கும் நேரம் தலையணைக்கடியில் பத்திரமாய் போனை வைத்துக் கொள்ள வேண்டும், அப்படித்தான் பேரன்கள் தூங்குகிறார்கள். இரவில் அடிக்கடி எழுந்து போனைப் பார்த்து விட்டு மீண்டும் படுத்துக் கொள்கிறார்கள்.\nபேரன்களின் போன்களைத் தொட்டுப்பார்க்க அவர்களின் தாய் தந்தையருக்கே அனுமதியில்லை. அப்படியிருக்கும் போது காசீம் காக்காவை அனுமதிப்பார்களா\nஅன்று வெள்ளிக்கிழமை. காசீம் காக்கா குளித்து அத்தர் பூசி பள்ளிவாசலுக்குப் புறப்பட்டு விட்டார். ஜும்மா முடிந்தது. வீடுகளிருந்து வரும் நெய்ச்சோறு, கறிகளின் மணம் காற்றில் மிதந்து வந்தது. மக்களால் நிரம்பியிருந்த பள்ளிவாசலின் நீண்ட பரப்பு ஒரு சில நிமிடங்களில் வெறிச்சோடிப் போனது. ஓரிரு வயதானவர்கள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்கள்.\nசில இளைஞர்கள் சிறு குழுக்களாய் சிதறி வம்பளக்க , காசீம் காக்கா மெல்ல எழுந்தார். கால் கொஞ்சம் வலிக்க மெதுவாக நீவி விட்டுக் கொண்டார். சுவற்றில் ஒரு கையும் முட்டுக்காலில் ஒரு கையையும் ஊன்றிப் பிடித்து எழுந்தார்.\nமுன்னால் செல்ல காலில் ஏதோ இடறியது. குனிந்து பார்த்தால், பளிங்குத்தரையில் ஒரு செல் போன். காசீம் காக்கா சுற்றிவர பார்வையைப் பரவவிட்டார், ‘யாரோட போனாயிருக்கும்’ அவருக்கு வியர்த்துக் கொட்டியது.\nஇது வரை இப்படி எதற்கும் அவர் ஆசைப்பட்டது கிடையாது. கண்ணாடியைச் சரி செய்து கொண்டே ஆசையுடன் அந்த செல்பேசியை எடுத்தார்.\nஅந்த மாடல் செல்பேசி அரதப் பழசானது என்பது அவருக்குத் தெரிந்திருக்க நியாமமில்லை. அவரைப் பொறுத்தவரை அது ஒரு செல்போன். அவசரமாக சட்டை பாக்கட்டுக்குள் போனைத் திணித்துக் கொண்டு வேகமாக நகரத்துவங்க அந்த விபரீதம் நடந்தது.\nநோக்கியா ரிங்க் டோன் ஒலிக்கத் தொடங்கியது. விட்டு விட்டு ரிங்க் டோன் அடித்துக் கொண்டிருருக்க முகம் வெளிறிப்போனார் காசீம் காக்கா… என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றத்தோடு இருந்த அவர் சுதாரித்துக் கொள்வதற்குள் அவரைச் சுற்றிக் கூட்டம் கூடி விட்டது.\n‘அல்லாவே, ஏன் காசீம் அப்பா… இப்டிச் செஞ்சீங்க’ அவருக்கு வியர்த்து வியர்த்துக் கொட்டியது, நாக்குலர்ந்து தளதளத்தது. ‘நா… நான்…………’ விரல்களைப் பிசைந்து விட்டுக் கொண்டார். அதற்குள் போனுக்கு உரியவன் அதை காக்காவின் பாக்கட்டுக்குள் கையை விட்டு எடுத்து விட்டான்.\n‘ஐய்யோ என்னதிது வாப்பா…..’ முனீர் தலையில் அடித்துக்கொண்டான்.\nசாரி மச்சான், வாப்பாக்குக் கொஞ்சம் ஒரு …………’ போனுக்கு உரியவனின் காதுக் கருகே சென்று சொன்னான் முனீர். அவன் என்ன சொன்னான் என்பது காசீம் காக்காவுக்குக் கேட்கவில்லை; அந்த மெல்லிய சப்தத்தை கேட்கும் திராணியும் அவருக்கில்லை.\nவிடுவிடுவென அவரையும் இழுத்துக் கொண்டு வீடு வந்தவன் கத்தினான். ‘மானமே பேய்ட்டு, இந்த வாப்பாக்கு ஏன்தான் இப்படி ஒரு குணமோ தெரியல’ காசீம் காக்கா தலை குனிந்திருந்தார், ஒரு திரண்ட கண்ணீர்த்துளி அவரையும் மீறி நிலத்தில் விழுந்தது.\nசென்னையில் “கல்வி வரலாறு” சிறப்பு நிகழ்ச்சி.\nசேலத்தில் \"நமது பிள்ளைகள் நாளைய தலைவர்கள் \" சிறப்பு நிகழ்ச்சி\nபோடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் இல்லாமிய கல்வி வரலாற்றுப் பயிலரங்கம்\nமவ்லவீ SNR ஷவ்கத்அலி மஸ்லஹி, பேரா,DUIHAகல்லூரி,தாராபுரம்.இன்றைக்கு நம்மிடையே பரவியுள்ள…\nஉலகிலேயே கனமான திரவம் எது\n திரவம்என்றால் உடனே நினைவுக்கு வருவதுநீர்தான். இதேபோல மண்ணெண்ணெய்,…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2011/10/blog-post_30.html", "date_download": "2019-01-16T04:31:01Z", "digest": "sha1:6DSUU7JAP2COBC4D6B4NKBGPROEVDISV", "length": 19621, "nlines": 252, "source_domain": "www.astrosuper.com", "title": "/> உங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட பாடல் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஉங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட பாடல்\nஉங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட பாடல்;\nசனி பெயர்ச்சி 2011 -2014 பலன்கள் படிக்க;\nவிஜயகாந்த் ஜாதகம் பலன்கள் படிக்க;\nவீமகவி ஜோதிடம் அற்புதமான ஜோதிட நூல்.இது பழமையானது.இந்த புத்தகத்தில் முக்கியமான விசேஷம் என்னவென்றால் உங்கள் ராசிப்படி வீடு எப்படி அமைந்திருக்கும்..அதன் திசை விவரம்..அருகில் இருக்கும் அடையாளம் எல்லாம் சொல்லி வியப்புண்டாக்குகிறார்கள்..அக்காலத்தில் இதனை கணித்து நூலாக வெளியிட்ட ஜோதிட மேதை மன்னச்சி நல்லூர் பேட்டை குப்புசாமி அய்யா அவர்களை வணங்கி இதை வெளியிடுகிறேன்...\nஇந்த புத்தகத்தில் உள்ள பாடல்களை நேரம் இருக்கும்போதெல்லாம் வெளியிடுகிரேன்..ஜோதிட ஆர்வலர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.\nமெய்யாகும்யிவனில் திரு கிழக்குப் பாழு\nஅதனமாம்யிவன் குடியை காக்கும் தெய்வம்\nமிதுன ராசிக்காரர் வீடு தென் வடக்கு வீதியாகும்..அதில் கிழக்கு வாச்ல் கொண்டதாக இருக்கும் வீடு இவருடையது.கிழக்கு பக்கம் காலி இடம்.மாரியம்மன் ஆலயம் அருகில் இருக்கும்.கறுப்பு தெய்வங்களான அய்யனார்,கருப்பு சாமி,காத்தவராயன்,போன்ற தெய்வம் இவரது குலதெய்வமாக இருக்கும்.\nமிதுன ராசி இரண்டாம் பாதத்தில் பிறந்தால்;\nதான் வாழும் வீதியது கிழக்கு மேற்கு\nசொல்தேர் அக்கினிவாயு வென்று சொல்லே.\nமிதுனம் ராசி இரண்டாம்பாதம் உடையவர் எனில்,கிழக்கு மேற்காக இருக்கும் வீதியில் இவர் வீடு அமைந்திருக்கும்.இவர் வீட்டுக்கு அடுத்த சந்தில் பெருமாள் ஆலயம்,முருகன் ஆலயம் போன்ற சாந்தமான தெய்வம் உள்ள கோயில் இருக்கலாம்.\nமிதுனம் 3 ஆம் பாதம்;\nஅது தெற்கு வடக்கதுவும் வீதியாகும்\nசாத்தினேன் அக்கினியில் சாத்தான் மாரி\nஊரினவன கேள் ரிசபம் ராசி தன்னில்\nமிதுனம் 4 ஆம் பாதம்;\nநலமான வீதியது கிழக்கு மேற்கு\nபண்பான சொந்தமில்லை பாட்டன் வீடு\nகுறிப்பு;தமிழகத்தில் இருப்போருக்கு மட்டுமே மேற்க்கண்ட பாடல் சொல்லப்பட்டுள்ளது.துபாய் ல இருந்துகிட்டு,ஹல்லோ நல்ல நேரம் சதீஷ்குமார்ங்களா..இந்த பாட்டு எனக்கு ஒத்து வர்லீங்களே அப்டீங்கபடாது\nLabels: astrology, josiyam, veemakavi, வீமகவி ஜோதிடம், ஜாதகம், ஜோசியம், ஜோதிட பாடம், ஜோதிட பாடல், ஜோதிடம்\nஅதுசரி... சிம்மராசிக்கு என்ன பாட்டுங்க\nஅது என்னங்க... வெளிநாட்டுல இருக்கவங்கள எல்லாருமே வாருறீங்க...\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்; திருமண நட்சத்திர பொருத்தம் வ.எண் ஆண் நட்சத்திரத...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவர் யார்..\nதிருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300;சனி பெயர்ச்சி ராசிபலன்\nஉங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 தனுசு\nரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்\nஎன் வாழ்வில் எனக்கு பலித்த ஜோதிடம்\nஏழாம் அறிவு;மழை பற்றிய சகுனங்கள்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;பெண் தொடர்பு ஜாதகம்\nரஜினி உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாதது ஏன்..\nஜோதிடம்; ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்...\nஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சே...\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம் fu...\nபுனர்பூசம் நட்சத்திரம் பத்தி தெரிஞ்சிக்குங்க\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ராகுவால் உண்டாகும் பெரும் அ...\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra a...\nதமிழ்மணம் கட்டண சேவை -எனது சந்தேகங்கள்\nதமிழ் வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின் அடிமையா\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி\nஜெயலலிதா வெற்றி பெற நம்பும் குரு வக்ரம்\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;கடகம் Cancer Horosc...\nஜோசியம்;முக்கிய கிரக சேர்க்கை பலன்கள் பாகம் 2\nதயாநிதி,கலாநிதியும் -சனி பகவானின் லீலைகளும்\nஜோசியம்;பெண் குழந்தை பிறக்கும் ஜாதகம்\nஜோதிடம்;புதுமையான குறிப்புகள் astrology tips\nமுரண் ; பார்க்க வேண்டிய சினிமா\n2012 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் -மிதுனம் gemini...\nதீபாவளி பரிசளிப்போம்; ஆதரவற்ற குழந்தைகளுக்கு\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதக...\nஒரே நொடியில் திருமண நட்சத்திர பொருத்தம்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு ப...\n2012-ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் ;ரிசபம் taurus...\nசிறை கைதியின் ஜாதகம் astrology\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்...\nகுழந்தைகளுக்கான அதிர்ஷ்ட பெயர்கள் baby names\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மீனம்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2012 ; மேசம் new ye...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;நன்கு படித்தவர் ஜாதகம்\nராசிக்கல் மோதிரம் lucky stone\nவசிய மலர்களும், தீப வழிபாடும்\nராகு, கேதுவின் ரகசிய சிறப்புப் பரிகாரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;கும்பம்\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\nஏர்செல்-ஏர்டெல்- ஈரோடு,கரூர் ரீடீலர்கள் கொள்ளை\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ; செல்வந்தன் ஜாதகம்\nரஜினியின் ராணா வும்,ரஜினி ஜாதகமும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மேசம்\nஉங்கள் ஜாதகப்படி வணங்க வேண்டிய தெய்வம்\nவாஸ்து சாஸ்திரம்- புதுமையான பரிகாரம்\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinecluster.com/Tamil/oru-kuppai-kathai-movie-dance-master-dinesh-turns-hero.php", "date_download": "2019-01-16T03:23:43Z", "digest": "sha1:C3WXMZVVTJSSASFBC2AXWACULF5MEB7Z", "length": 20639, "nlines": 148, "source_domain": "www.cinecluster.com", "title": "'ஒரு குப்பை கதை' படத்திற்க்காக தடுப்பூசி போட்டுக்கொண்டு நடித்த தினேஷ் மாஸ்டர்| Oru Kuppai Kathai, Dinesh, Manisha Yadav | CineCluster", "raw_content": "\nHome >Cinema News >'ஒரு குப்பை கதை' படத்திற்க்காக தடுப்பூசி போட்டுக்கொண்டு நடித்த தினேஷ் மாஸ்டர்\n'ஒரு குப்பை கதை' படத்திற்க்காக தடுப்பூசி போட்டுக்கொண்டு நடித்த தினேஷ் மாஸ்டர்\n'பிரபுதேவா' நடித்த மனதை திருடிவிட்டாய் படம் மூலம் டான்ஸ் மாஸ்டர் ஆனவர் தினேஷ்.. பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்ற இவர் தற்போது 'ஒரு குப்பைக் கதை' தம மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். .\nஇதில் கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார். இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இந்தப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி என்பவர் இயக்கியுள்ளார். தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.\nநாளை மே-25ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், நடனத்தில் இருந்து நடிப்புக்கு மாறிய அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார் தினேஷ் மாஸ்டர்\n\"சின்னவயதிலேயே எனக்குள் இருந்த நடனத்திறமையை கண்டுபிடித்தது என் சகோதரர்கள் தான். என் அப்பாவும் எனக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக என்னை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பல இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்க அலைந்தவர் தான். என் சகோதரர்களின் நண்பர்கள் மூலமாக எனக்கு பிரபுதேவா மாஸ்டரின் தம்பியான நாகேந்திர பிரசாத்தின் நட்பு கிடைத்தது.. அது படிப்படியாக வளர்ந்து ராஜூ சுந்தரம், பிரபுதேவா மாஸ்டர்களின் அறிமுகம் கிடைத்தது.\nஅப்படியே கூட்டத்தில் ஒருவனாக ஆடிக்கொண்டிருந்த என்னை ஒருகட்டத்தில் 'மனதை திருடிவிட்டாய்' மூலம் நடன இயக்குனராக அறிமுகப்படுத்தினார் பிரபுதேவா. அதன்பின் விஜய்யின் 'ஆள் தோட்ட பூபதி' பாடல் என் வாழ்வில் விளக்கேற்றியது. இறைவன் அருளால் நடன இயக்குனராக இத்தனை வருடம் சீராகப்போய்க்கொண்டிருக்கும் எனது பயணத்தில் இப்போது நடிகராக ஒரு புது தளத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறேன்.\nஒருமுறை இயக்குனர் அமீரை சந்திக்க அவரது அலுவலகம் சென்றபோது அங்கே இயக்குனரும் 'ஒரு குப்பை கதை' படத்தின் தயாரிப்பாளருமான அஸ்லம் வந்திருந்தார். அவர்தான் இந்தக்கதைக்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என கூறினார்.. இத்தனைக்கும் அது இயக்குனர் அமீருக்கு சொல்லப்பட்டு அவர் நடிக்க மறுத்த கதை.. அதனால் ஆரம்பத்தில் தயங்கினாலும் பின் என் மனைவியின் ஆலோசனைப்படி இந்தப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.. அதுவும் கூட, இது வழக்கமான ஹீரோ படம் என்றால் நடிக்கும் எண்ணத்தை மூட்டைகட்டி வைத்திருப்பேன். ஆனால் இந்த கதை என்னை நடிக்க ஒப்புக்கொள்ள வைத்துவிட்டது.\nஇயக்குனர் காளி ரங்கசாமியும் எனது எளிமையான தோற்றத்தை பார்த்து இந்தக்கதைக்கு நான் பொருந்துவேன் என நம்பினார். நான் பணியாற்றிய படங்களின் பாடல்களில் கூட கதையைவிட்டு வெளியே செல்லாமல் தான் நடனம் அமைப்பேன்.. அதனால் இதிலும் நடிக்கிறேன் என தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதனால் இயக்குனர் என்ன சொல்லிக்கொடுத்தாரோ அதை மட்டும் செய்துள்ளேன். இந்தப்படம் வெளியானபின் பலரிடம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.. இந்தப்படத்தை பார்த்து பலர் திருந்தினாலும் திருந்தலாம்.\nஇந்தப்படத்தில் குப்பை அள்ளுபவராக நடித்துள்ளேன். இந்தப்படத்திற்காக குப்பை வண்டியுடன் சுற்றினேன்.. நிஜமாகவே குப்பைகளையும் அள்ளினேன். ஒரு குப்பையில் என்னவெல்லாம் இருக்கும் என நீங்கள் நினைப்பீர்களோ அதையெல்லாம் தாண்டி நினைக்காதது எல்லாம் அதில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன். குப்பை அள்ளுபவர்களில் சிலர் அவற்றை சகித்துக்கொண்டு வேலை செய்வதற்காகவே குடிக்கிறார்கள் என்பதும் இன்னும் சிலர் குடிக்காமலேயே இந்த வேலையை செய்கிறார்கள் என நேரில் கண்டபோதுதான் குப்பை அள்ளுபவர்களின் வாழ்வின் உண்மையான சிரமங்களும் அவர்கள் எப்படி போற்றி வணங்கப்படவேண்டியவர்கள் என்பதையும் அறிந்துகொண்டேன்.\nஅப்போதிருந்து குப்பை அள்ளுபவர்கள் எதிர்ப்பட்டால் சில நிமிடங்கள் அவர்களுடன் நின்று பேசிவிட்டுத்தான் போகிறேன். குப்பை வண்டிகள் கடந்து சென்றால் மூக்கை பொத்திக்கொள்வார்கள்.. நான் அப்படி செய்வதில்லை. ரோட்டில் குப்பை கிடந்தாலோ, அல்லது யாரவது குப்பையை நடுரோட்டில் வீசினாலோ உடனே அதை எடுத்து அப்புறப்படுத்த மனசு துடித்தது. பொதுவாக குப்பை அள்ளுபவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக மாதம் இரண்டுமுறை தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள்.. நானும் அப்படி ஊசி போட்டுக்கொண்டுதான் இந்தப்படத்தில் நடித்தேன்.\nஇந்தப்படத்தில் எனது உயரத்திற்கு கதாநாயகி கிடைப்பது சிரமமாக இருந்தது. அப்படியே து வந்தாலும் கதாநாயகியின் கேரக்டரை கேட்டுவிட்டு, அதில் நடிக்க தயக்கம் காட்டினார்கள். ஒரு வழியாக வழக்கு எண் மனிஷா எனக்கு ஜோடியாக கிடைத்தார். அவரும் என்னைவிட இரண்டு இன்ச் அதிகம் தான். இந்தப்படத்திலும் பாடல்கள் உண்டு.. நான் தான் நடனத்தை வடிவமைத்துள்ளேன். ஆனால் அதுகூட, நான் ஹீரோ என்பதற்காக இல்லாமல் கதாபாத்திரத்தின் தன்மையறிந்து யதார்த்தம் மீறாமல் தான் நடனக்காட்சிகளை வடிவமைத்துள்ளேன்.\nநடிகனாக ஆகிவிட்டதால் நடனத்தை குறைத்துக்கொண்டு விடுவீர்களா என கேட்கிறார்கள்.. நடனம் எனது குலசாமி போல.. அதை எந்தநாளும் மறக்க முடியாது. நடிப்பு என்பது பழனி முருகன் தரிசனம் போல.. எப்போது அழைக்கிறாரோ அப்போது மட்டும் போய் பார்த்துவிட்டு வரவேண்டியதுதான்.\nஎப்போதும் பழசை மறந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன் நான். வெற்றிகளையும் பாராட்டுக்களையும் தலைக்கு ஏற்றிக்கொள்ளவும் விரும்பமாட்டேன்.. அதனால் தான் இதுவரை எனக்கு கிடைத்த விருதுகளை கூட வரவேற்பறையில் வைக்காமல் தனியாக ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்துவிட்டேன்\" என்கிறார் தினேஷ் மாஸ்டர் வெள்ளந்தியாக .\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\nவெங்கட் பிரபுவின் 'பார்ட்டி'யில் கலக்கும் ஷாம்..\nகடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம். பார்ட்டி படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது.\nஆக்சன் அகாடமியை தொடங்கவிருக்கும் - சண்டை பயிற்சி இயக்குநர் அன்பறிவ்\nகார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ். அதனையடுத்து இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_872.html", "date_download": "2019-01-16T03:53:44Z", "digest": "sha1:YN7XW6PQHTDWWOHRRJVLROA2AR7C6OGE", "length": 12251, "nlines": 44, "source_domain": "www.kalvisolai.in", "title": "உலகின் மிகப்பெரிய டி.வி. ரிமோட்", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய டி.வி. ரிமோட்\nஉலகின் மிகப்பெரிய டி.வி. ரிமோட்\nடி.வி. பயன்பாட்டுக்கு வந்த புதிதில், அதன் அளவு மிகப் பெரியதாகவும் அதில் படங்களை கருப்பு-வெள்ளையில் மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால் நாளடைவில் அதன் வளர்ச்சி மிக அபரிமிதமாக இருந்தது.\nஇதன்காரணமாக அதன் அளவும், எடையும் கூடியும், குறைந்தும், தற்போது எச்.டி. (ஹை டெபினிஷன்) எனப்படும் தரத்தில் கண்ணைப்பறிக்கும் வண்ணங்களில் படம் பார்த்து கொண்டு இருக்கிறோம். அதுமட்டுமின்றி ஆரம்ப கால டி.வி.யை இயக்க, அதில் உள்ள பட்டன்களை தான் பயன்படுத்த முடியும். ஆனால் இப்போது உட்கார்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டே ரிமோட் மூலம் டி.வி.யை இயக்குகிறோம். இந்த ரிமோட் கண்ட்ரோல் கருவி கையடக்க அளவில் இருக்கும். அதிகபட்சமாக இதன் நீளம் அரை அடி தான் இருக்கும்.\nஆனால் சாதனை ஏதாவது நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் நம் இந்திய சகோதரர்கள் இருவர் உலகின் மிக நீளமான ரிமோட் கருவியை தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர். இதை நிகழ்த்தியவர்கள், நமது உத்தரபிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். சூரஜ்குமார் மெகர், ராஜேஷ்குமார் மெகர் ஆகிய இந்த 2 சகோதரர்களும், 14 அடி நீளம் கொண்ட மிகப்பெரிய ரிமோட்டை தயாரித்துள்ளனர். இது வெறும் காட்சிப் பொருளாக மட்டுமின்றி, அனைத்து டி.வி.களிலும் பயன்படுத்தும் அளவுக்கு தயாரித்துள்ளனர்.\nஇந்த ரிமோட்டை தயாரிப்பதற்காக தங்களது மோட்டார் சைக்கிளை விற்று விட்டு, பலரிடம் கடன் பெற்றுள்ளனர். மொத்தம் 89 நாட்கள் உழைத்து இதை தயாரித்துள்ளனர். சகோதரர்களில் ஒருவரான ராஜேஷ்குமார் மெகர், டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்து இருக்கிறார். இவர்களின் சாதனைக்கு கின்னஸ் அங்கீகாரமும் கிடைத்து விட்டது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/45378-congress-petition-inquiry-started-in-supreme-court.html", "date_download": "2019-01-16T04:03:55Z", "digest": "sha1:CVK5TQRVPCIG74FJ6NE7E7CSUXBO4Y4Z", "length": 10579, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காங்கிரஸ் மனு மீதான விசாரணை தொடங்கியது | Congress Petition Inquiry Started in Supreme Court", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nகாங்கிரஸ் மனு மீதான விசாரணை தொடங்கியது\nஎடியூராப்பா பதவியேற்பதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜத உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மனு மீதான விசாரணை தொடங்கியது.\nகர்நாடகாவில் முதலமைச்சராக எடியூரப்பா நாளை காலை 9.30 மணிக்கு பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி அமைச்சர்கள் இல்லாமல், எடியூரப்பா மட்டும் நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார். பதவியேற்ற நாளில் இருந்து அடுத்த 15 நாட்களில் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.\nஇதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜத சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை அவசர வழக்காக இரவே விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் வழக்கறிஞர் அபினேஷ் சிங்வி வலியுறுத்தினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வீட்டில், பதிவாளர் ரவீந்திர மைத்தானி இதுதொடர்பாக அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். பின்னர் இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.\nஅதன்படி, ஏ.கே.சிக்கிரி, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.போப்தே ஆகியோர் கொண்ட அமர்வு தற்போது விசாரணையை தொடங்கியுள்ளது. மத்திய அரசு சார்பாக துஷர் மேத்தாவும், மனுதாரர்கள் சார்பில் அபிஷேக் சிங்வியும் வாதாடி வருகின்றனர். உச்சநீதிமன்ற அறை எண் 6ல் விசாரணை நடைபெற்று வருகிறது.\nகாங்கிரஸ் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்\nஎடியூரப்பாவுக்கு எதிரான மனு - உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\n“கர்நாடக அரசுக்கு பெருகும் நெருக்கடி” - இரண்டு எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸ்\nபாஜக மணமக்கள் அச்சடித்த ‘ரஃபேல்’ திருமண அழைப்பிதழ்\n“ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை” - முதல்வர் குமாரசாமி\nமான்கொம்பு சண்டை போட்ட தமிழிசை \nஉ.பி.யில் அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு தோல்விதான் - தேஜஸ்வி\nகோடநாடு விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nகர்நாடகாவில் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறதா பாஜக \nகணினி கண்காணிப்பு நடவடிக்கை - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாங்கிரஸ் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்\nஎடியூரப்பாவுக்கு எதிரான மனு - உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/22076-sarvadesa-seithigal-08-09-2018.html", "date_download": "2019-01-16T04:23:42Z", "digest": "sha1:2C2EQOAHDO422Q4WA34GMM7RZVXZLDYM", "length": 5693, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 08/09/2018 | Sarvadesa Seithigal - 08/09/2018", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nசர்வதேச செய்திகள் - 08/09/2018\nசர்வதேச செய்திகள் - 08/09/2018\nசர்வதேச செய்திகள் - 14/01/2019\nசர்வதேச செய்திகள் - 11/01/2019\nசர்வதேச செய்திகள் - 08/01/2019\nசர்வதேச செய்திகள் - 07/01/2019\nசர்வதேச செய்திகள் - 03/01/2019\nசர்வதேச செய்திகள் - 01/01/2019\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/08/01/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/25812/1000cc-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-16T03:26:13Z", "digest": "sha1:E2ZAGMV26NL56NSSMWA3P4G7ZZAD6U3N", "length": 16388, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "1,000cc இற்கு குறைந்த வாகனங்களின் வரி அதிகரிப்பு | தினகரன்", "raw_content": "\nHome 1,000cc இற்கு குறைந்த வாகனங்களின் வரி அதிகரிப்பு\n1,000cc இற்கு குறைந்த வாகனங்களின் வரி அதிகரிப்பு\nசிறிய ரக கார்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு; இன்று முதல் அமுல்\n1,000 சிலிண்டர் கொள்ளளவிலும் (1,000cc) குறைந்த வாகனங்களின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளன.\nநிதியமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று (01) முதல் அமுலாகும் வகையில், 1,000 cc இலும் குறைந்த எஞ்சின் கொள்ளளவைக் கொண்ட வாகனங்களின் உற்பத்தி வரி இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅதற்கமைய, 1,000cc இற்குக் குறைந்த கார் ஒன்றின் வரி, ரூபா 15 இலட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, 1,000cc இலும் குறைந்த மின்சக்தியில் இயங்கும் Hybrid வாகனத்திற்கான வரி, ரூபா 12.5 இலட்சமாக வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.\nஆயினும், 2018 ஓகஸ்ட் 01 ஆம் திகதிக்கு முன்னர் கடன் கடிதம் (LC) திறக்கப்பட்டதும் 2019 ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் சான்றளிப்பு (Clearance) செய்யப்பட்ட வாகனங்களுக்கு, இவ்வரி இல்லை எனவும், அக்காலப் பகுதியில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு, ஏற்கனவே காணப்படும் எஞ்சின் கொள்ளளவுக்கேற்ப வரி அறவிடப்படும் எனவும் நிதி மற்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.\nஅதன் அடிப்படையில், சிறிய ரக கார்களான வெகன் ஆர் (Wagon R), அல்டோ (Alto), நிஸ்ஸான் டேய்ஸ் (Nissan Dayz) போன்றவற்றின் விலை, ரூபா 3 - 3.75 இலட்சங்களால் அதிகரிக்கலாம் என, வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபெயார்வே தேசிய இலக்கிய விருதுகள் - 2018\nடிசம்பர் 03 கொழும்பில்பெயார்வே தேசிய இலக்கிய விருதுகள் (FNLA) 2018 கொழும்பில் டிசம்பர் 03 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு பெயார்வே ஹோல்டின்ஸ்...\nபுதிய நிறைவேற்று குழுவுடன் இரத்தினக்கல், ஆபரண சங்கம்\nஇலங்கையின் பிரதான இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறை நிறுவனமான இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), தற்போது புதிய நிர்வாக சபை ஒன்றை...\nTata வாகன உரிமையாளர்களுக்கு உலகளாவிய சேவை நடவடிக்கை\n- நவம்பர் 26 முதல் 28 ஆம் வரை- DIMO மற்றும் Tata Motors Limited ஏற்பாடுTata Motors நிறுவனம் தனது வர்த்தகப் பாவனை வகுப்பு வாகன உற்பத்தி வரிசையில்...\nகொட்டகல கஹட்ட போட்டி வெற்றிகரமாக நிறைவு\nகொட்டகல கஹட்ட ரச வாசனா வாடிக்கையாளர் ஊக்குவிப்புப் போட்டி, ஜுன் மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் 2018 ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை இடம்பெற்றது. அது, அண்மையில்...\nவரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிப்பு\n(மகேஸ்வரன் பிரசாத்)2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.நிதி...\nதுணிகளுக்கான VAT 15% இலிருந்து 5% ஆக குறைப்பு\nஇறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான பொருட்கள் சேவைகள் மீதான வரி (VAT) 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.இன்று நள்ளிரவு (18) முதல்...\n1,000cc இற்கு குறைந்த வாகனங்களின் வரி அதிகரிப்பு\nசிறிய ரக கார்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு; இன்று முதல் அமுல்1,000 சிலிண்டர் கொள்ளளவிலும் (1,000cc) குறைந்த வாகனங்களின் வரி...\nகோட்டை ரயில் நிலையத்தை மேலும் மெருகூட்டும் பெஷன் பக்\nநீண்டகால கூட்டு சமூகப் பொறுப்பு செயற்பாட்டின் மூன்றாம் கட்டம் பூர்த்திசமூகப் பொறுப்புமிக்க நிறுவனம் ஒன்றாக எப்போதும் புகழ்பெற்றுள்ள இலங்கையின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (02.07.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nகல்வியமைச்சுடன் இணைந்து மாணவர்களை வலுவூட்டும் LAUGFS\nகல்வியமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட LAUGFS Nana Maga கணித பயிற்சி முகாம்களின் மூலமாக திறன் மேன்பாடுகளினூடாக 1,500 இற்கும் மேற்பட்ட...\nமதிப்பீடுகள் தொடர்பான சர்வதேச மாநாடு; செப். 17-19 வரை கொழும்பில் நடத்த ஏற்பாடு\nமதிப்பீடுகள் தொடர்பான சர்வதேச மாநாடான 'இவால் கொழும்பு' (Eval Colombo) மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது....\nசிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை: தொழில்வாய்ப்புக்களை பாதிக்காது\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையால் இலங்கையிலுள்ள எந்தவொரு தொழில்துறை சார்ந்தவர்களுக்கும் தொழில் சந்தர்ப்பங்கள் இல்லாமல் போவதோ...\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணைஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nகாவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல் கல்லூரியின்...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப...\nமொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை அரச சேவையில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்த போதிலும் இங்கு பல இன,...\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nகாத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகத்திற்கும்...\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட...\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\n1400 காளைகள், 596 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புதமிழக அரசின் உரிய அனுமதியுடன்...\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை மேற்கொள்வதற்கும் நிரந்தர...\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://exactpredictions.in/", "date_download": "2019-01-16T04:45:29Z", "digest": "sha1:U4FCRMOGQBA2435LWDQXHO52QCXJEYQF", "length": 58849, "nlines": 342, "source_domain": "exactpredictions.in", "title": "Astrology in tamil | Tamil astrology | Jathagam | Jothidam | Tamil Jothidam | Tamil Jathagam | Tamil Horoscope | Tamil Rasi Palan | ஜோதிடம் | ஜாதகம் | ராசி பலன் | Exactpredictions", "raw_content": "உலகின் சிறந்த ஜோதிட சேவை மையங்களில் ஓன்றான Exactpredictions -ற்கு உங்களை வரவேற்கின்றோம்.\nஉங்கள் வாழ்வின் சுப முகூர்த்த நேரங்கள்...\nஜாதகப்படி திருமணம் நடக்க வாய்ப்புள்ள அதிர்ஷ்ட வயது, மாதம் முதலானவற்றை அறிந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் விதியின் வரைபடம். -\nஉங்கள் விதியை மதியால் வெல்ல...\nகோசாரத்தில் ஒவ்வொரு கிரகமும், உங்கள் ஜாதகப்படி எவ்வளவு பலத்துடன் பலன்களை தருகின்றன என்று அறிந்து கொள்ளுங்கள்.\n1 மணி நேரம் தொலைபேசி வழியாக பேசுங்கள்.\nபலம் / பலமற்ற நேரங்கள்\nபட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே\nNative Name / ஜாதகர் பெயர்\nBirth Time / பிறந்த நேரம்\nLongitude / தீர்க்க ரேகை\nLatitude / அட்ச ரேகை\nஉங்கள் பெயர், பிறந்த நாள், நேரம், இடம் ஆகியவற்றை கொடுத்து ஜாதக பலன்கள், பன்னிரண்டு பாவ பலன்கள், யோகங்கள், லக்ன பலன்கள், ஜாதக பரிகாரங்கள், நவாம்ச பலன்கள், கோசார பலன்கள், அஷ்டவர்க்கம் பலன்கள்,தின பலன்கள், தசா / புத்தி பலன்கள் முதலானவற்றையும் மற்றும் இன்னும் பற்பல அறிய தகவல்களையும் அறிந்து கொள்ளுங்கள். Register User-கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜாதங்ககளை பதிவு செய்து, தேவைப்படும் பொழுது வேண்டிய ரிப்போர்ட்டுகளை பார்த்துக் கொள்ள இயலும்.\nஇன்றைய கிரக நிலை (பஞ்சாங்கம்)\nதமிழ் ஜோதிடம் / ஜோதிட குறிப்புகள்\nமரணத்தை தள்ளி போட முடியுமா\nஅஷ்டவர்க்கம் - சர்வாஷ்டக வர்க பலன்கள்\nநவாம்ச பலன்கள் – மீனம்\nநவாம்ச பலன்கள் – கும்பம்\nநவாம்ச பலன்கள் – மகரம்\nநவாம்ச பலன்கள் – தனுசு\nநவாம்ச பலன்கள் – துலாம்\nநவாம்ச பலன்கள் – விருச்சிகம்\nநவாம்ச பலன்கள் – கன்னி\nநவாம்ச பலன்கள் – சிம்மம்\nநவாம்ச பலன்கள் – கடகம்\nநவாம்ச பலன்கள் – மிதுனம்\nகாலையில் கண் விழிக்கும் பொழுது பார்க்க வேண்டிய பொருட்கள்\nநவாம்ச பலன்கள் – ரிஷபம்\nகௌரி பஞ்சாங்கம் மற்றும் ஒரையின் பலன்கள்\nசுழற்சி விதி எனும் சக்கர வியூகம்\nநவாம்ச பலன்கள் – மேஷம்\nசொர்க்கம் / நரகம் மற்றும் மறுபிறப்பு\nஉங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம்\nபொன்னியின் செல்வன் நாடக விமர்சனம்\nசூரியாதி கிரகங்கள் ஒவ்வோர் இல்லத்திலும் இருக்கும் பலன்கள்\nஎன் இனிய சகோதர / சகோதிரிகளே வணக்கம். உங்களுக்கு அன்பும், சமாதானமும், மகிழ்ச்சியும் மற்றும் அமைதியும் உண்டகுக.\nநமது உடலும், உயிரும் பிரபஞ்சத்தின் ஒரு அங்கம். ஓவ்வொரு மனித வாழ்க்கையும் பிரபஞ்சத்தின் சுழர்ச்சியை வைத்தே நிர்ணயிக்கப் படுகின்றது. ஒவ்வொரு மனித உயிரும் பிரபஞ்சத்தால் கட்டுப்படுத்தபடவும், அதே நேரத்தில் பிரபஞ்சத்தை கட்டுப்படுத்தும் சக்தியுடன் தான் பிறக்கின்றன.\n நமக்குள் என்னென்ன சக்திகள் புதைந்து கிடக்கின்றன, எந்தந்த நேரங்களில் எந்தெந்த செயல்கள் நமக்கு முழுமையான பலன்களைக் கொடுக்கும் முதலானவற்றை அறிந்து கொள்ளத்தான் நம் முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தை நமக்கு வகுத்து கொடுத்திருக்கிரார்கள். ஜோதிட சாஸ்திரம் கடல் போன்றது. ஒரு ஜாதகருக்கு டிகிரி சுத்தமாக பலன் சொல்லவேண்டுமானால் ஆயிரகணக்கான விதிகளை அலசி ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும்.\nஜோதிட சாஸ்திரம் எந்த ஒரு மதத்தையும், இனத்தையும் சார்ந்தது அன்று. அது ஒரு முழுமையான அறிவியல். அந்த ஜோதிட அறிவியலின் ஆராய்சிளின் மூலமும் மற்றும் அதனை முறையாக கணினி படுத்துவதன் மூலமும், ஒவ்வொரு தனி மனிதரின் வாழ்க்கையை எவ்வாறு இனிமையானதாக, அமைதியானதாக மற்றும் நிறைவானதாக மாற்றிக்கொள்ள இயலும் என அறிந்து, அறிவிக்கும் முயற்சியில் தான் exactpredictions.com பயணிக்கின்றது.\nஇந்த பதிப்பில் தவறுகள் சில இருக்கலாம். சில தகவல்கள் விடுபட்டு போயிருக்கலாம். பிழைகள் தெரியவரின் எமக்கு தெரியப்படுத்துங்கள். அடுத்த பதிப்புகளில் திருத்திக்கொள்வோம்.\nஜாதகத்தில் நல்ல பலன்கள் சொல்லப்பட்டால் அதனை முழுதாக நம்புங்கள். அப்படியே உங்களுக்கு நடக்கும். ஏனெனில் எண்ணம் போலவே வாழ்க்கை அமையம் என்பது விதி. கெட்ட பலன்கள் சொல்லப்பட்டால் வருந்தாதீர்கள். உங்கள் மனதை தூய்மைபடுத்தி, தூய இருதயத்தோடு நீங்கள் விரும்பும் இறைவனை சரணடையுங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு என்பதும் உலக நியதி.\nஉங்கள் கேள்விகள் எதுவாயினும், நம்பிக்கையுடன் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.\nஆரோக்கிய பாக்கிய நாதன் L\nசந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 1ல் இருப்பதால் நல்ல உணவு, படுக்கை வசதி, புத்தாடைகள் கிடைக்கும்\nசூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 1௦ல் இருப்பதால் காரிய வெற்றி, எதிரிகள் அஞ்சும்படியான வீர செயல் புரிவர்.\nபுதன், சந்திர லக்னத்தில் இருந்து 9ல் இருப்பதால் காரியத்தடை, வீண்பழி, தீராப்பகை, அலைச்சல் ஏற்படும்\nசெவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 12ல் இருப்பதால் அளவிட முடியாத தொல்லை,வீண் செலவுகள், கண்வலி, பித்தரோகம், பெண்களால் தொல்லை\nசுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 8ல் இருப்பதால் புதிய வீடுவாசல், ஏவல் ஆட்கள், இன்ப உறவுகள் ஏற்படும்.\nகுரு, சந்திர லக்னத்தில் இருந்து 8ல் இருப்பதால் கட்டுப்பாடு, கவலை, நோய், பிரயாண பயம், உயிருக்கு ஆபத்து, காரியத்தில் இடையூறு ஏற்படும்.\nசனி, சந்திர லக்னத்தில் இருந்து 9ல் இருப்பதால் நோய்கள் வாட்டும். பொருள் இழப்பு, வறுமை உண்டாகும். மனப்போரட்டம் உண்டாகும்.\nராகு, சந்திர லக்னத்தில் இருந்து 4ல் இருப்பதால் குடும்பத்தை விட்டு விலகி இருத்தல், நண்பர்கள் பிரிவு, பொருள் விரயம், தீய வழியில் அறிவு செல்லும் அவல நிலை.\nகேது, சந்திர லக்னத்தில் இருந்து 1௦ல் இருப்பதால் நன்மை, தீமை ஏதும் இல்லை. செய்யும் தொழிலில் கடுமையான உழைப்பு\nசந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 12ல் இருப்பதால் பணவிரயம், கர்வம் உண்டாகும். அதனால் அழிவு உண்டாகும்.\nசூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 9ல் இருப்பதால் நிம்மதியின்மை, கௌரவ குறைவு, பணத்தால் பகை, நோய் உண்டாகும்.\nபுதன், சந்திர லக்னத்தில் இருந்து 8ல் இருப்பதால் காரிய வெற்றி, தனலாபம், புத்திரலாபம், புத்தாடை பாக்கியம், கல்வி கேள்விகளில் நுட்பம், பலருக்கும் உதவும் வாய்ப்பு கிட்டும்.\nசெவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 11ல் இருப்பதால் காரிய வெற்றி, அளவற்ற பொருள் வரவு, சமுகத்தில் உயர்ந்த நிலை\nசுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 7ல் இருப்பதால் பெண்களால் அவமானங்கள், கெடுதி, ஆபத்து ஏற்படும்\nகுரு, சந்திர லக்னத்தில் இருந்து 7ல் இருப்பதால் இன்ப வாழ்வு, தெளிந்த அறிவு, இனிமையான பேச்சு, தாரள பணவரவு ஏற்படும்.\nசனி, சந்திர லக்னத்தில் இருந்து 8ல் இருப்பதால் தேவையற்ற கஷ்ட நஷ்டங்கள் ஏற்படும். கவலைகள் நோய்கள் கண் கலங்க வைக்கும். பசி பட்டினி வாட்டும். பணியாட்கள் கீழ்படியார். யாரும் நம்பமாட்டர்கள்.\nஅஷ்டமச் சனியின் காலம் நடந்து கொண்டிருகின்றது. இது நல்ல காலம் அல்ல. பொதுவாக இந்த காலத்தில் கோர்ட் கேஸ் என்று அலைவதும், தண்டனைப் பெறுவதும், உடல் நலமின்மை, பொருள் இழப்புகள், வீட்டை விட்டு வெளியேறுதல் முதலான கெட்ட பலன்கள் நடக்க வாய்புகள் அதிகம் உண்டு.\nராகு, சந்திர லக்னத்தில் இருந்து 3ல் இருப்பதால் ஏராளமாக சம்பாதிப்பர். மண்ணை தொட்டாலும் பொன்னாகும். நோய் விலகி நலம் அடைவர். எவரை கண்டும் அஞ்சாத ஊக்கம் பிறக்கும். கடும் பகைவர்களையும் கணத்தில் வெற்றி காண்பர். புதிய வீடு, வாகனம், பதவி சுகம் கிடைக்கும்.\nகேது, சந்திர லக்னத்தில் இருந்து 9ல் இருப்பதால் உடல் பலவீனம், அவமானம், தனவிரயம், அலைச்சல், நடமாடுவதில் விருப்பமின்மை\nசந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 11ல் இருப்பதால் மனமகிழ்ச்சி, நண்பர்கள் சந்திப்பு உண்டாகும்\nசூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 8ல் இருப்பதால் நோய், வீண்பயம், மனைவியிடம் சண்டை ஏற்படும்\nபுதன், சந்திர லக்னத்தில் இருந்து 7ல் இருப்பதால் சண்டை சச்சரவுகள், உடல் பலவீனம், பேராசைகளும்,அதனால் இடையூறுகளும் உண்டாகும்.\nசெவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 1௦ல் இருப்பதால் நன்மை, தீமை ஏதும் இல்லை. செய்யும் தொழிலில் கடுமையான உழைப்பு\nசுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 6ல் இருப்பதால் அவமானங்கள், நோய்கள், துன்பங்கள் ஆகியவை ஏற்படும்.\nகுரு, சந்திர லக்னத்தில் இருந்து 6ல் இருப்பதால் கட்டிய மனைவி விரோதியாக மாறுவாள், எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்வு இருந்தாலும் அவனுக்கு எல்லாம் துன்பமாக தெரியும்.\nசனி, சந்திர லக்னத்தில் இருந்து 7ல் இருப்பதால் ஊர் ஊராக அலைவர்.கடின உழைப்பும், தொல்லையும் அடைவர். மனைவி மக்களால் வெறுக்கப்படுவர். அல்லது அவர்களை விட்டு பிரிவர்.\nசனி கேந்திர ஸ்தானங்களில் ஒன்றான 7 ஆம் வீட்டில் உள்ளது. பொதுவாக சனி ராசியில் இருந்து 4, 7, 10 இடங்களில் இருந்தால் கண்டக சனி என்று அழைக்கப்படும். பொதுவாக இது நல்ல காலம் அல்ல. அவமானங்கள், வேதனைகள், தண்டனைகள், விபத்துகள், தனிமைப் படுத்தல், பதவி இழப்புகள் என தீய பலன்கள் நடக்க வாய்புகள் அதிகம் உண்டு. சனி பத்தாம் வீட்டில் இருப்பதைக் காட்டிலும் ஏழாம் வீட்டில் இருக்கும் பொது குறைவான கேடு பலன்களையே செய்வார் என்பதை நினைவில் கொள்க.\nராகு, சந்திர லக்னத்தில் இருந்து 2ல் இருப்பதால் உடல் நலம் கேடுறும், தோற்றதில் பொலிவு இழப்பர், ஆற்றல் மங்கும், கர்வம் குறையும், நேர்மையாக தேடிய செல்வதையும் இழப்பர்.\nகேது, சந்திர லக்னத்தில் இருந்து 8ல் இருப்பதால் ரத்த சேதம் உண்டாகும். கௌரவம் பறிபோகும்.\nசந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 1௦ல் இருப்பதால் முயற்சியில் வெற்றி, பணியாட்கள் கீழ்ப்படிதல் உண்டாகும்.\nசூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 7ல் இருப்பதால் அலைச்சல், வயிற்றுவலி, தாழ்நிலை ஏற்படும்.\nபுதன், சந்திர லக்னத்தில் இருந்து 6ல் இருப்பதால் செல்வாக்கு பெருகும், காரிய வெற்றி கிடைக்கும்\nசெவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 9ல் இருப்பதால் உடல் பலவீனம், அவமானம், தனவிரயம், அலைச்சல், நடமாடுவதில் விருப்பமின்மை\nசுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 5ல் இருப்பதால் அதிக மகிழ்ச்சி, மேலோர்கள் ஆசி, உறவினர், நண்பர்கள் நன்மை, மகப்பேறு, பொருட்பேறு உண்டாகும்.\nகுரு, சந்திர லக்னத்தில் இருந்து 5ல் இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியம் (திருமணம்) நடக்கும். புத்திர வரவு உண்டாகும். புதிய வீடு, வாகன சேர்க்கை உண்டாகும். ஆளடிமை, சேவகர் விருத்தி உண்டாகும். கல்வியில் தேர்ச்சி, உள்ளத்தில் ஊக்கம், ஏராளமான செல்வ சேர்கை, மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும்.\nசனி, சந்திர லக்னத்தில் இருந்து 6ல் இருப்பதால் கொடிய நோய் நொடிகள் இருந்தாலும் அகன்று விடும். பகைவர்களும் பயந்து பணிவர் அல்லது நாசமாவர். எண்ணும் இன்பங்கள் எளிதில் கைகூடும். தனவசதி கிட்டும்.\nராகு, சந்திர லக்னத்தில் இருந்து 1ல் இருப்பதால் விஷ பயம், நெருப்பினால் அபாயம், நெருங்கிய பந்துகள் பிரிவு, பந்துகளுக்கு ஜாதகரால் அவமானம் நேரும். நண்பர்கள் பகைவர்களாக மாறும் நிலை, கெட்ட வழிகளில் பணத்தை செலவிடும் நிலை, சொந்த ஊரை விட்டு வெளியேறுதல், சிந்தனையில் சலனம், எப்பொழுதும் துன்பம் சூழும் கோலம் காணப்படும்.\nகேது, சந்திர லக்னத்தில் இருந்து 7ல் இருப்பதால் மனைவியால் சண்டை, கண்நோய், வயிற்றுவலி உண்டாகும்.\nசந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 9ல் இருப்பதால் எதாவது ஒரு கட்டுப்பாடு, மனதிற்குள் அச்சம், கடின உழைப்பு, வயிற்று வலி உண்டாகும்.\nசூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 6ல் இருப்பதால் நோய்கள் விலகும், கவலைகள் நீங்கும், விரோதிகள் மறைவர்\nபுதன், சந்திர லக்னத்தில் இருந்து 5ல் இருப்பதால் மனைவி மக்களிடம் பகை, கைக்கு எட்டிய இன்ப சுகம் வாய்க்கு எட்டாது.\nசெவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 8ல் இருப்பதால் ரத்த சேதம் உண்டாகும். கௌரவம் பறிபோகும்.\nசுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 4ல் இருப்பதால் பிரிந்த நண்பர்கள் சேருவார்கள். அளவற்ற ஆற்றல்களும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nகுரு, சந்திர லக்னத்தில் இருந்து 4ல் இருப்பதால் உற்றார், நண்பர், பகைவர், மனதில் குழப்பம் மிஞ்சும். வீட்டில் இருந்தாலும், காட்டில் இருந்தாலும் ஒன்றுதான். சுகம் அவரை தேடி வராது.\nசனி, சந்திர லக்னத்தில் இருந்து 5ல் இருப்பதால் புத்திரர்களுக்கு தொல்லை, குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள், பொருள் சேதம் உண்டாகும்.\nராகு, சந்திர லக்னத்தில் இருந்து 12ல் இருப்பதால் கவலைகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து வந்த வண்ணம் இருக்கும்.\nகேது, சந்திர லக்னத்தில் இருந்து 6ல் இருப்பதால் பகை விலகும், சமாதானம் உண்டாகும், தனசேற்கை உண்டாகும்.\nசந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 8ல் இருப்பதால் எதிர்பாராத பயம், நோய்கள் உண்டாகும். பசித்த வேளைக்கு தானாகவே உணவு கிட்டும்.\nசூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 5ல் இருப்பதால் நோயினாலும், விரோதியினாலும் துன்பம் ஏற்படும்\nபுதன், சந்திர லக்னத்தில் இருந்து 4ல் இருப்பதால் நல்ல பணவரவு, குடும்ப மேன்மை, உறவினரின் தொடர்பு ஏற்படும்\nசெவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 7ல் இருப்பதால் மனைவியால் சண்டை, கண்நோய், வயிற்றுவலி உண்டாகும்.\nசுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 3ல் இருப்பதால் புதிய பதவிகளும் அதிகாரங்களும் ஏற்படும். செல்வம் செல்வாக்கு பெருகும். சத்ரு நாசம் உண்டாகும்.\nகுரு, சந்திர லக்னத்தில் இருந்து 3ல் இருப்பதால் உத்தியோகதிற்க்கு ஆபத்து, வீடு வாசல் இழந்து ஊரை விட்டு வெளியேறலாம். மதிப்பு குறையும். மனோசஞ்சலம், காரியத்தடை ஏற்படும்.\nசனி, சந்திர லக்னத்தில் இருந்து 4ல் இருப்பதால் குடும்பத்தை விட்டு விலகி இருத்தல், நண்பர்கள் பிரிவு, பொருள் விரயம், தீய வழியில் அறிவு செல்லும் அவல நிலை.\nசனி கேந்திர ஸ்தானங்களில் ஒன்றான 4 ஆம் வீட்டில் உள்ளது. பொதுவாக சனி ராசியில் இருந்து 4, 7, 10 இடங்களில் இருந்தால் கண்டக சனி என்று அழைக்கப்படும். பொதுவாக இது நல்ல காலம் அல்ல. அவமானங்கள், வேதனைகள், தண்டனைகள், விபத்துகள், தனிமைப் படுத்தல், பதவி இழப்புகள் என தீய பலன்கள் நடக்க வாய்புகள் அதிகம் உண்டு. சனி ஏழாம் அல்லது பத்தாம் வீட்டில் இருப்பதைக் காட்டிலும் நான்காம் வீட்டில் இருக்கும் பொது குறைவான கேடு பலன்களையே செய்வார் என்பதை நினைவில் கொள்க.\nராகு, சந்திர லக்னத்தில் இருந்து 11ல் இருப்பதால் தீராக்கோபம் வரும், அணைவரும் அஞ்சுவர். பிறர் சொத்து வந்து சேரும். வேறு ஒருவரை மணக்க வேண்டிய பெண் இவரை மணப்பாள். பெயரும் புகழும் உண்டாகும். காரிய வெற்றி கிட்டும்.\nகேது, சந்திர லக்னத்தில் இருந்து 5ல் இருப்பதால் பிள்ளைகளால் தொல்லை, விரோதிகளால் இடையூறு, கோபம், பயம், பிணி உண்டாகும், உடல் அழகு குறையும்\nசந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 7ல் இருப்பதால் வாகனவசதி பெருகும், கௌரவம் உண்டாகும், பணவரவு, நல்ல உணவு கிட்டும்.\nசூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 4ல் இருப்பதால் பிணியால் கவலை, புலன் இன்பத்தில் மகிழ்ச்சி இன்மை ஏற்படும்.\nபுதன், சந்திர லக்னத்தில் இருந்து 3ல் இருப்பதால் புதிய நண்பர்கள், தகாத செயல் அதனால் பயம் ஏற்படும்\nசெவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 6ல் இருப்பதால் பகை விலகும், சமாதானம் உண்டாகும், தனசேற்கை உண்டாகும்.\nசுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 2ல் இருப்பதால் தாராளமான பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி, மகக்ட்பேறு, மனதிற்கிசைந்த இன்பங்கள் உண்டாகும்.\nகுரு, சந்திர லக்னத்தில் இருந்து 2ல் இருப்பதால் சாதாரண தன பெருக்கம், பகைவர்கள் இருக்கமாட்டார்கள். மட்டற்ற குடும்ப சுகம் கிடைக்கும்,\nசனி, சந்திர லக்னத்தில் இருந்து 3ல் இருப்பதால் ஏராளமாக சம்பாதிப்பர். மண்ணை தொட்டாலும் பொன்னாகும். நோய் விலகி நலம் அடைவர். எவரை கண்டும் அஞ்சாத ஊக்கம் பிறக்கும். கடும் பகைவர்களையும் கணத்தில் வெற்றி காண்பர். புதிய வீடு, வாகனம், பதவி சுகம் கிடைக்கும்.\nராகு, சந்திர லக்னத்தில் இருந்து 1௦ல் இருப்பதால் புதிய தொழில் அல்லது உத்தியோகம் கிடைக்கும். பொருள் விரயமாகும். கெட்ட பெயர் கிடைக்கும்.\nகேது, சந்திர லக்னத்தில் இருந்து 4ல் இருப்பதால் ஜுரம், வயிறுவலி, விரும்பாமலேயே தீயவர் சேர்கை அதனால் இன்னல் ஏற்படும்.\nசந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 6ல் இருப்பதால் தனலாபம், சுகவாழ்வு, நோயின்மை, பகைவர்கள் மறைவு ஏற்படும்\nசூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 3ல் இருப்பதால் புதிய பதவி, சத்ரு நாசம், தேக ஆரோக்கியம் ஏற்படும்.\nபுதன், சந்திர லக்னத்தில் இருந்து 2ல் இருப்பதால் கௌரவ குறைவு, பணதட்டுபாடு உண்டாகும்.\nசெவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 5ல் இருப்பதால் பிள்ளைகளால் தொல்லை, விரோதிகளால் இடையூறு, கோபம், பயம், பிணி உண்டாகும், உடல் அழகு குறையும்\nசுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 1ல் இருப்பதால் இன்ப அனுபவங்கள், அதற்கான வாய்புகள் ஏராளமாக உண்டாகும், புதிய பதவிகள், வாகன வசதிகள், மகப்பேறு, கல்வி செல்வம் உண்டாகும்.\nகுரு, சந்திர லக்னத்தில் இருந்து 1ல் இருப்பதால் மனைவி மக்களை விட்டு பிரிதல், பொருள் வரவில் தடை, பதவியிழத்தல் ஏற்படும்\nசனி, சந்திர லக்னத்தில் இருந்து 2ல் இருப்பதால் உடல் நலம் கேடுறும், தோற்றதில் பொலிவு இழப்பர், ஆற்றல் மங்கும், கர்வம் குறையும், நேர்மையாக தேடிய செல்வதையும் இழப்பர்.\nஏழரை நாட்டு சனியின் காலத்தில் (கடைசிப்பகுதி) கழிவுச் சனியின் காலம் நடந்து கொண்டிருகின்றது. கடந்து போன ஐந்து வருடங்களை விட தற்போது நிலைமை நன்றாக இருக்கும்\nராகு, சந்திர லக்னத்தில் இருந்து 9ல் இருப்பதால் நோய்கள் வாட்டும். பொருள் இழப்பு, வறுமை உண்டாகும். மனப்போரட்டம் உண்டாகும்.\nகேது, சந்திர லக்னத்தில் இருந்து 3ல் இருப்பதால் செல்வம் பெருகும், தேகசுகம் கிட்டும், அதிகாரப்பதவி, நிலபுலன் சேர்க்கை ஏற்படும்.\nசந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 5ல் இருப்பதால் தாழ்வுநிலை, நோயும் கவலையும், பிரயானதடையும் அமையும்.\nசூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 2ல் இருப்பதால் பிறரால் வஞ்சிக்கப்படுதல், கண் நோய் ஏற்படும்\nபுதன், சந்திர லக்னத்தில் இருந்து 1ல் இருப்பதால் தனவிரயம், வீண்பழி, கட்டுப்பாடு, ஊர் சுற்றுதல் ஏற்படும்.\nசெவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 4ல் இருப்பதால் ஜுரம், வயிறுவலி, விரும்பாமலேயே தீயவர் சேர்கை அதனால் இன்னல் ஏற்படும்.\nசுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 12ல் இருப்பதால் இன்பகரமான வாழ்வு, ஆனால் சில உடைமைகள் விரயம் ஆகும்.\nகுரு, சந்திர லக்னத்தில் இருந்து 12ல் இருப்பதால் தகாத வழியில் ஈடுபட்டு இன்னலுக்கு ஆளாவர்.\nசனி, சந்திர லக்னத்தில் இருந்து 1ல் இருப்பதால் விஷ பயம், நெருப்பினால் அபாயம், நெருங்கிய பந்துகள் பிரிவு, பந்துகளுக்கு ஜாதகரால் அவமானம் நேரும். நண்பர்கள் பகைவர்களாக மாறும் நிலை, கெட்ட வழிகளில் பணத்தை செலவிடும் நிலை, சொந்த ஊரை விட்டு வெளியேறுதல், சிந்தனையில் சலனம், எப்பொழுதும் துன்பம் சூழும் கோலம் காணப்படும்.\nஏழரை நாட்டு சனியின் காலத்தில் (நடுப்பகுதி) ஜென்ம சனியின் காலம் நடந்து கொண்டிருகின்றது. மனப் போராட்டங்களும், சஞ்சலங்களும் தவிர்க்க முடியாததாக இருக்கும்\nராகு, சந்திர லக்னத்தில் இருந்து 8ல் இருப்பதால் தேவையற்ற கஷ்ட நஷ்டங்கள் ஏற்படும். கவலைகள் நோய்கள் கண் கலங்க வைக்கும். பசி பட்டினி வாட்டும். பணியாட்கள் கீழ்படியார். யாரும் நம்பமாட்டர்கள்.\nகேது, சந்திர லக்னத்தில் இருந்து 2ல் இருப்பதால் அரசாங்கம், விரோதிகள் ஆகியவற்றால் தொல்லை, சண்டை சச்சரவுகள், பித்த நோய், திருடர்கள், நெருப்பு ஆகியவற்றால் தீங்குகள் நேரும்\nசந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 4ல் இருப்பதால் துணிவின்மை, யாரையும் நம்பாமல் தவிப்பார்\nசூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 1ல் இருப்பதால் தன விரயம், கௌரவ குறைவு ஏற்படும்.\nபுதன், சந்திர லக்னத்தில் இருந்து 12ல் இருந்தால் பகைவராலும், நோய்களாலும் துன்பம் உண்டாகும்.\nசெவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 3ல் இருப்பதால் செல்வம் பெருகும், தேகசுகம் கிட்டும், அதிகாரப்பதவி, நிலபுலன் சேர்க்கை ஏற்படும்.\nசுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 11ல் இருப்பதால் நண்பர்கள் பெருக்கம், அடிக்கடி விசேஷ விருந்து உன்னல், எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பர்.\nகுரு, சந்திர லக்னத்தில் இருந்து 11ல் இருப்பதால் பறிபோன பதவி மீண்டும் கிடைக்கும். இழந்த பொருள் மீண்டும் வந்து சேரும். புதிய பொருளும் வந்து சேரும். உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.\nசனி, சந்திர லக்னத்தில் இருந்து 12ல் இருப்பதால் கவலைகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து வந்த வண்ணம் இருக்கும்.\nஏழரை நாட்டு சனியின் காலத்தில் (முதல் இரண்டரை வருடங்கள்) விரைய சனியின் காலம் நடந்து கொண்டிருகின்றது. பொதுவாக இந்த கால கட்டத்தில் திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. பண கஷ்டம், உடல் உபாதைகள, காரியங்கள் அனுகூலமின்மை முதலானவை இந்த கால கட்டத்தில் நடக்கும்\nராகு, சந்திர லக்னத்தில் இருந்து 7ல் இருப்பதால் ஊர் ஊராக அலைவர்.கடின உழைப்பும், தொல்லையும் அடைவர். மனைவி மக்களால் வெறுக்கப்படுவர். அல்லது அவர்களை விட்டு பிரிவர்.\nகேது, சந்திர லக்னத்தில் இருந்து 1ல் இருப்பதால் மனகஷ்டம், எல்லா வகையிலும் தொல்லை ஏற்பாடும்\nசந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 3ல் இருப்பதால் புத்தாடைகள், இன்பசுகம், முயற்சியில் வெற்றி கிடைக்கும்\nசூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 12ல் இருப்பதால் நல்ல முயற்சிகளில் வெற்றி தீய முயற்சிகளில் தோல்வி உண்டாகும்.\nபுதன், சந்திர லக்னத்தில் இருந்து 11ல் இருப்பதால் புத்திரர்களாலும், இளம் மங்கைகளாலும் லாபம் உண்டாகும். சுகவாழ்வு, நண்பர்கள் சேர்கை, தாரள தனவரவு மகிழ்ச்சி உண்டாகும்.\nசெவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 2ல் இருப்பதால் அரசாங்கம், விரோதிகள் ஆகியவற்றால் தொல்லை, சண்டை சச்சரவுகள், பித்த நோய், திருடர்கள், நெருப்பு ஆகியவற்றால் தீங்குகள் நேரும்\nசுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 1௦ல் இருப்பதால் சண்டை சச்சரவுகள், வம்பு வழக்குகள், அவமானத்திற்கு ஆளாவர்.\nகுரு, சந்திர லக்னத்தில் இருந்து 1௦ல் இருப்பதால் பதவி பறிபோகும். உடல்நலம் குறையும். கைப்பொருள் விரையம் ஆகும்.\nசனி, சந்திர லக்னத்தில் இருந்து 11ல் இருப்பதால் தீராக்கோபம் வரும், அணைவரும் அஞ்சுவர். பிறர் சொத்து வந்து சேரும். வேறு ஒருவரை மணக்க வேண்டிய பெண் இவரை மணப்பாள். பெயரும் புகழும் உண்டாகும். காரிய வெற்றி கிட்டும்.\nராகு, சந்திர லக்னத்தில் இருந்து 6ல் இருப்பதால் கொடிய நோய் நொடிகள் இருந்தாலும் அகன்று விடும். பகைவர்களும் பயந்து பணிவர் அல்லது நாசமாவர். எண்ணும் இன்பங்கள் எளிதில் கைகூடும். தனவசதி கிட்டும்.\nகேது, சந்திர லக்னத்தில் இருந்து 12ல் இருப்பதால் அளவிட முடியாத தொல்லை,வீண் செலவுகள், கண்வலி, பித்தரோகம், பெண்களால் தொல்லை\nசந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 2ல் இருப்பதால் தன விரயம், மதிப்பு குறைவு, காரியத் தடை ஏற்படும்\nசூரியன், சந்திர லக்னத்தில் இருந்து 11ல் இருப்பதால் வெற்றியால் மரியாதை, தன சேர்கை, நோய் விலகும்.\nபுதன், சந்திர லக்னத்தில் இருந்து 1௦ல் இருப்பதால் சத்ரு நாசம், அதிகப் பணவரவு, இன்ப சுகம், மனமகிழ்ச்சி, வினோதமான விளையாட்டுகளில் ஈடுபடுதல்.\nசெவ்வாய், சந்திர லக்னத்தில் இருந்து 1ல் இருப்பதால் மனகஷ்டம், எல்லா வகையிலும் தொல்லை ஏற்பாடும்\nசுக்கிரன், சந்திர லக்னத்தில் இருந்து 9ல் இருப்பதால் ஏராளமான பொருள் வரவு கிட்டும். பல தான தருமங்களை செய்வர். மனைவி மக்களுடன் இன்ப வாழ்வு வாழ்வார்.\nகுரு, சந்திர லக்னத்தில் இருந்து 9ல் இருப்பதால் புதிய ஆராய்ச்சி, புத்திர பாக்கியம், விரும்பிய வண்ணம் காரிய வெற்றி, நிலபுலன் சேர்கை, இன்ப உறவுகள் (திருமணம்) ஏற்படும்.\nசனி, சந்திர லக்னத்தில் இருந்து 1௦ல் இருப்பதால் புதிய தொழில் அல்லது உத்தியோகம் கிடைக்கும். பொருள் விரயமாகும். கெட்ட பெயர் கிடைக்கும்.\nசனி கேந்திர ஸ்தானங்களில் ஒன்றான 10 ஆம் வீட்டில் உள்ளது. பொதுவாக சனி ராசியில் இருந்து 4, 7, 10 இடங்களில் இருந்தால் கண்டக சனி என்று அழைக்கப்படும். பொதுவாக இது நல்ல காலம் அல்ல. அவமானங்கள், வேதனைகள், தண்டனைகள், விபத்துகள், தனிமைப் படுத்தல், பதவி இழப்புகள் என தீய பலன்கள் நடக்க வாய்புகள் அதிகம் உண்டு. சனி நான்காம் அல்லது ஏழாம் வீட்டில் இருப்பதைக் காட்டிலும் பத்தாம் வீட்டில் இருக்கும் பொது அதிகமான கேடு பலன்களையே செய்வார் என்பதை நினைவில் கொள்க.\nராகு, சந்திர லக்னத்தில் இருந்து 5ல் இருப்பதால் புத்திரர்களுக்கு தொல்லை, குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள், பொருள் சேதம் உண்டாகும்.\nகேது, சந்திர லக்னத்தில் இருந்து 11ல் இருப்பதால் காரிய வெற்றி, அளவற்ற பொருள் வரவு, சமுகத்தில் உயர்ந்த நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://motorizzati.info/5321-661a6361a60.html", "date_download": "2019-01-16T03:57:18Z", "digest": "sha1:4XCGGZZSI7LJVU7HOW4GO3F6L23BAFFA", "length": 6866, "nlines": 69, "source_domain": "motorizzati.info", "title": "இலவச அந்நிய செலாவணி வர்த்தக வழிகாட்டியாக", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nEcn தரகர் அந்நிய செலாவணி தொழிற்சாலை\nஅந்நிய செலாவணி தொழிற்சாலை மென்பொருள் பதிவிறக்க\nஇலவச அந்நிய செலாவணி வர்த்தக வழிகாட்டியாக - இலவச\nரி யல் எஸ் டே ட் டு க் கா ன ஒழு ங் கு வழி கா ட் டி மு றை களை. 23 அக் டோ பர்.\nஇலவச அந்நிய செலாவணி வர்த்தக வழிகாட்டியாக. கவனம், மி கப் பெ ரி ய அந் நி ய செ லா வணி யை ஈட் டி த் தந் து ள் ளது.\nவளர் ச் சி கு றை ந் த மு தலா ளி த் து வ நா டு களு க் கோ வர் த் தகம், தொ ழி ல். இணை யவெ ளி பா து கா ப் பு, மி ன் சா ரம், வர் த் தகம், அறி வி யல் தொ ழி ல் நு ட் பம்,.\n15 ஜனவரி. இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த.\nஇலவச பதி வி றக் க அந் நி ய செ லா வணி ரோ போ க் கள் சி ல ஆலோ சகர் கள். அல் லது அமை ப் பு கி யூ பா வு டன் வர் த் தக உடன் பா டு கண் டா ல், அது. மு ம் பை : நா ட் டி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு உயர் ந் து ள் ளதா க ரி சர் வ் வங் கி வெ ளி யி ட் டு ள் ள அறி க் கை யி ல். அப் போ து இந் தி யா வி ல் செ யல் படு ம் 108 இலவச ஆம் பு லன் ஸ்.\nஇந் தி ய வர் த் தகம் மற் று ம் தொ ழி ல் து றை கூ ட் டமை ப் பு அசோ செ ம் ( The. என் றா ல் என் ன அன் னி யச் செ லா வணி சந் தை வர் த் தகம்.\nஒவ் வொ ரு மனி தனி ன் வா ழ் க் கை க் கு ம் வழி கா ட் டி யா கவு ம் உள் ளது. இவை கி யூ பா லத் தீ ன் அமெ ரி க் கா வி ற் கா ன அரசி யல் வழி கா ட் டி, என் ற.\n16 ஜூ லை. இலவசம்\nபணத் தை இலவசமா க கொ டு ப் பதற் கு ப் பதி லா க, வே லை வா ய் ப் பை வழங் கி வரு கி றோ ம். ஆன் லை ன் கணக் கி டு, வழி கா ட் டி கள் மற் று ம் கவு ண் டர் கள்.\nஅந் நி ய நி பு ணர் ஆலோ சகர் கள் ( வர் த் தக ரோ போ க் கள் ) மற் று ம் சமி க் ஞை கள். இலவச சோ தனை இணை யத் தளம் வரவே ற் கி றது, நி பு ணர் ஆலோ சகர் கள், எக் ஸ் வர் த் தக ரோ போ க் கள் மற் று ம் அந் நி ய செ லா வணி சி க் னல் கள் இல்.\nஅந் நி ய நே ரடி மு தலீ டு, அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு. 5 நா ட் களு க் கு அனை த் து கா மதே னு இதழ் களை யு ம் இலவசமா கப்.\nதரு வதோ டு, இந் தி ய பெ ரு வர் த் தக நி று வனங் கள் மற் று ம் அந் நி ய வி வசா ய. 14 ஆகஸ் ட்.\nசெ ன் னை : அக் டோ பர் 26ஆம் தே தி செ ன் னை எழு ம் பூ ர் நீ தி மன் றத் தி ல் டி டி வி தி னகரன் ஆஜரா க உத் தரவு பி றப் பி க் கப் பட் டு ள் ளது. அன் னி யச் செ லா வணி கை யி ரு ப் பு மற் று ம் நி தி ப் பற் றா க் கு றை.\n4 டி சம் பர். கு ழந் தை களு க் கு இலவச கட் டா யக் கல் வி பெ று வதற் கா ன வசதி ;.\nஇலவச கா ல் கு லே ட் டர் கள், மா ற் றி கள், வி கி தங் கள், மே ற் கோ ள் பரி மா ற் றம்,. அனை வரு க் கு ம் இலவச, கட் டா யக் கல் வி உறு தி செ ய் யப் பட் டு ள் ளது.\n22 செ ப் டம் பர்.\nஅந்நிய செலாவணி வைரம் myfxbook\nமூலோபாயம் அந்நிய செலாவணி காசோலை stocastico\nவிருப்பங்கள் வர்த்தக ஸ்கோடியா இட்ரேட்\nபைனரி விருப்பங்கள் சந்தை விக்கி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://motorizzati.info/6161-4fb08291a8c.html", "date_download": "2019-01-16T04:38:16Z", "digest": "sha1:AMBCVNONUTX272WVPQMPGP6GZTIHSIH2", "length": 2934, "nlines": 57, "source_domain": "motorizzati.info", "title": "ஹாங் கோங் பரிமாற்றம் வர்த்தகம் விருப்பங்கள்", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nபாதுகாப்பான பைனரி வர்த்தக தளங்கள்\nபங்கு விருப்பங்களை ஆரம்ப பயிற்சியில் கணக்கிடுதல்\nஹாங் கோங் பரிமாற்றம் வர்த்தகம் விருப்பங்கள் -\nDavvero utile, soprattutto per. பை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய.\nஹாங் கோங் பரிமாற்றம் வர்த்தகம் விருப்பங்கள். Ottima l' idea della traduzione.\nAmibroker afl க் கா ன heiken ashi வர் த் தக அமை ப் பு சி றந் த பை னரி வி ரு ப் பங் கள். பை னரி வி ரு ப் பங் கள் 100 வெ ற் றி கரமா ன மூ லோ பா யம் சி க் னல் கள் forex.\nபங்களாவில் அங்கீகரிக்கப்பட்ட அந்நிய செலாவணி விற்பனையாளர்கள்\nஅந்நிய செலாவணி கேமினி குறியீட்டு இலவச பதிவிறக்க\nஐரோப்பிய ஒன்றிய உமிழ்வு வர்த்தக அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/how-to/2018/how-to-treat-pink-eye-with-best-natural-home-remedies-023936.html", "date_download": "2019-01-16T03:31:15Z", "digest": "sha1:63TYPZZUHDTEKVZYHT5NFLK4LGHTP6LI", "length": 33679, "nlines": 205, "source_domain": "tamil.boldsky.com", "title": "காலையில எழும்போது கண் இப்படி சிவந்து இருந்தா என்ன அர்த்தம் தெரியுமா? உடனே என்ன செய்யணும்? | How to treat pink eye with best natural home remedies? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காலையில எழும்போது கண் இப்படி சிவந்து இருந்தா என்ன அர்த்தம் தெரியுமா\nகாலையில எழும்போது கண் இப்படி சிவந்து இருந்தா என்ன அர்த்தம் தெரியுமா\nகண்களில் உள்ள வெள்ளைப் பகுதியில் உள்ள திசுக்களில் உண்டாகும் வீக்கம் அல்லது சிவப்பு நிறம் கண்களை மொத்தமாக சிவப்பாக மாற்றும். இத்தகைய சேதமடைந்த திசு அடுக்குகள் உடலில் உள்ள கிருமி, பாக்டீரியா, நச்சுப் பொருட்கள், ஒவ்வாமை உண்டாக்கும் பொருட்கள், மற்றும் எரிச்சல் உண்டாக்கும் பொருட்கள் ஆகியவற்றுடன் இணைந்து பல வியாதிகளை தோற்றுவிக்கிறது.\nபொதுவாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக கண்கள் சிவந்து போவதற்கு தொற்று பாதிப்பு மற்றும் தொற்று அல்லாத பாதிப்பு என்று இரண்டு வகையான காரணங்கள் உண்டு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகண்கள் சிவத்து போவதற்கான சில பொதுவான அறிகுறிகள் உள்ளன. அவை இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n1. கண்களில் மிகுந்த அரிப்புடன் கூடிய எரிச்சல் மற்றும் அசௌகரியம் உணரப்படும்.\n2. கண்களின் உட்பகுதியில் உள்ள சவ்வுகளில் உள்ள திசு அடுக்குகளில் வீக்கம் ஏற்படலாம்.\n3. கண்களில் இருந்து அதிக கண்ணீர் வெளியேறலாம்.\n4. கண் இமை மற்றும் ரப்பைகளில் ஏடுகள் படியலாம்\n5. கண்களில் பஸ் உண்டாகலாம்.\n6. கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கு லென்ஸ் சரியான இடத்தில் கண்களில் பொருந்தாமல் ஒரு வித அசௌகரியம் ஏற்படலாம்.\n7. கண்களின் வெள்ளைப் பகுதி சிவப்பு நிறத்தில் அல்லது பிங்க் நிறத்தில் காணப்படலாம்.\nMOST READ: உங்க கையில இருக்கிற பணக்கார ரேகை உங்க அதிர்ஷ்டத்த பத்தி என்ன சொல்லுது\n1. பக்டீரியா காரணமாக கண்கள் சிவப்பது :\nபல நேரங்களில் கண்களில் இருந்து பஸ் வெளியேறும்.\nசில நேரங்களில் காதுகளில் தொற்று பாதிப்பு உண்டாகலாம்.\n2. ஹைப்பர் சென்சிடிவ் பிங்க் கண்கள்:\nபொதுவாக இது இரண்டு கண்களிலும் ஏற்படலாம்.\nகண்களில் வீக்கம், நீர் வடிவது, மற்றும் சிறிய அரிப்பு போன்றவை உண்டாகலாம்.\n3. எரிச்சலூட்டும் பிங்க் கண்கள் :\nகண்களில் இருந்து தொடர்ச்சியாக கண்ணீர் வெளியேறுவது மற்றும் பஸ் வெளியேறுவது இதன் முக்கிய அறிகுறியாகும்.\n4. வைரஸ் காரணமாக கண்கள் சிவப்பது:\nசளி, காய்ச்சல் காரணமாக சுவாச தொற்றினால் உண்டாகலாம்.\nமுதலில் ஒரு கண்ணில் இந்த பாதிப்பு ஏற்பட்டு பின்னர் இரண்டாவது கண்ணிலும் இது பரவக் கூடும்.\nபஸ் வெளியேற்றம் இருக்காது ஆனால், கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருக்கும்.\nகண்கள் சிவந்து போவதற்கான காரணம் பல்வேறு பக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் ஆகும். வைரஸ் மற்றும் பக்டீரியா ஆகிய இரண்டும் எளிதில் பரவக் கூடியதாகும். ஒரு மனிதரிடம் இருந்து மற்றவரிடம் பல வழிகளில் இந்த தொற்று பரவ வாய்ப்புகள் இருக்கிறது. இருமல் மூலம் , தொடுதல் மூலம், கண்கள் பாதிப்பு உள்ளவர்கள் பயன்படுத்திய பொருளை மற்றவர் பயன்படுத்துவதன் மூலம், மற்றும் அவர்களிடம் நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் இந்த கிருமிகள் பரவுகிறது. கை குலுக்குவது, கட்டிப்பிடிப்பது, தொடுவது போன்றவை மூலமாகவும் இந்த தொற்று பரவ அதிக வாய்ப்பிருக்கிறது.\nஹைப்பர் சென்சிடிவ் பிங்க் ஐ என்று கூறப்படும் சிவந்த கண்களும் பொதுவாக கண்கள் சிவந்து போவதற்கான அறிகுறிகளைக் கொண்டது ஆகும். ஆனாலும் அபாயகரமான மற்றும் தீங்கு விளைவிக்கும் உணர்வுத்திறனுடன் நேரடி தொடர்பு கொண்டது இந்த வகை பாதிப்பு. சில நேரம் தும்மல் மற்றும் மூக்கடைப்பும் இந்த வகை பாதிப்பில் இணைந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வாமை பாதிப்பும் உண்டாகலாம்.\nமகரந்தம் அதிகமாக இருக்கும் வசந்த காலங்களில் இந்த ஹைப்பர் சென்சிடிவ் பிங்க் ஐ பாதிப்பு அதிகமாக இருக்கும். நாய் மற்றும் பூனையிடம் அதிக தொடர்பில் இருப்பதால் கூட இந்த பாதிப்பு உண்டாகலாம்.\nபருவநிலை மாற்றத்தால் உண்டாகும் ஹைப்பர் சென்சிடிவ் பிங்க் ஐ க்கு எந்த ஒரு மருத்துவ தலையீடும் அவசியமில்லை.\nதீங்கு விளைவிக்கும் ரசாயனங்களுடன் அதிக தொடர்பு கொள்வதால் குறிப்பாக காற்று மாசு போன்றவற்றால் கண்கள் சிவந்து மேலும் எரிச்சலடையலாம் . இந்த பாதிப்பு அடுத்த 12 மணி முதல் 36 மணி நேரத்தில் சரியாகி விடும். கண்கள் எரிச்சலடையக் காரணமாக இருக்கும் ரசாயனம் கண்களில் இருந்து நீங்குவதற்காக குறைந்தது 10 நிமிடம் தொடர்ச்சியாக நோய் தொற்றற்ற திரவம் கொண்டு கழுவ வேண்டும். ஒட்டுமொத்த கருவிழியையும் சுழற்றி கழுவ வேண்டும்.\nகண்கள் சிவந்து போவதை நீங்கள் அறிந்தவுடன், மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். பக்டீரியா காரணமாக கண்கள் சிவந்து போவது அல்லது வைரஸ் மூலம் கண்கள் சிவந்து போவது ஆகியவற்றிற்கு வெவ்வேறு மருத்துவ தீர்வுகள் உண்டு.\nமருத்துவரின் பரிந்துரையின்பேரில் உங்கள் கண்கள் சிவந்து போவதற்கான பக்டீரியா தாக்குதலை கண்டறிவதற்கான பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். பால்வினை தொற்று காரணமாக கண்கள் சிவந்து போவதையும் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ள முடியும். ஒவ்வாமையுடன் இணைந்த பாதிப்புகளால் கண்கள் சிவந்து போவதாக மருத்துவர்கள் தீர்மானித்தால், ஒவ்வாமை குறித்த பரிசோதனை மூலம் ஒவ்வாமைக்கான காரணத்தை அறிந்து கொள்ள முடியும்.\nஉங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்ததில் உள்ள திசுக்களில் உண்டான அழற்சி தொடர்பாக உண்டான நோய் அல்லது கட்டியை மருத்துவர்கள் கண்டறிந்தால் அந்த பாதிப்பை உண்டாக்கும் கிருமி மற்றும் பக்டீரியாவைப் போக்க பயோப்சி முறையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த முறையில் கண்களில் உள்ள திசுக்களில் ஒரு சிறிய அளவை அகற்றி மைக்ரோஸ்கோப் பரிசோதனைக்காக எடுத்து பரிசோதிக்கின்றனர்.\nஉப்பு நீர் கொண்டு கண்களைக் கழுவுதல்\nஉப்பு கிருமிநாசினி தன்மைக் கொண்ட ஒரு பொருள். இது கண்கள் சிவந்து போவதைத் தடுக்க சிறந்த முறையில் உதவுகிறது. இந்த தீர்வை தயாரிக்க உங்களுக்கு தேவை தண்ணீர் மற்றும் உப்பு மட்டுமே. ஒரு கப் சுத்தீகரிக்கப்பட்ட நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக கொதிக்க வைத்து, அதில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த உப்பு கொதிக்கும் நீரில் நன்றாக கரையட்டும். அந்த நீரை ஆற விடுங்கள். பின்பு இந்த நீரை பாதிக்கப்பட்ட உங்கள் கண்களில் இரண்டு சொட்டு விட்டுக் கொள்ளுங்கள். ஒரு நாளில் பல முறை இதனை செய்து வருவதால் கண்கள் சிவந்து போவது குறையத் தொடங்கும்.\nகண்கள் சிவந்து போவதைத் தடுக்க ஒரு மிகச் சிறந்த மற்றும் எளிய வழி உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை சிப்ஸ் , பிரெஞ்ச் பிரைஸ் என்று பலவிதமான சுவைகளில் சுவைத்து மகிழ்ந்திருக்கலாம். ஆனால் அது கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் கண்கள் சிவந்து போவதையும் தடுக்க வல்லது என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை மெல்லிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதனை உங்கள் கண்களின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். 15-20 நிமிடம் அப்படியே இருக்கட்டும். பின்பு அதனை எடுத்து விடுங்கள். ஒரு நாளில் பல முறை இதனை முயற்சித்துக் கொண்டே இருங்கள்.\nMOST READ: முக்கியமான சமயத்துல மாதவிடாய் வந்திடுச்சா... வந்தபின் மாத்திரை இல்லாம எப்படி நிறுத்தலாம்\nவெந்நீர் மற்றும் குளிர் ஒத்தடம்\nகண்கள் சிவந்து போவதால் கண்களில் நீர் வழிவது, வீக்கம் உண்டாவது, எரிச்சல் உணர்வு தோன்றுவது, அரிப்பு போன்றவை ஏற்படும். வெதுவெதுப்பான ஒத்தடம் அல்லது குளிர் ஒத்தடம் கொடுப்பதால் கண்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம். ஒரு சுத்தமான காட்டன் துணியை எடுத்துக் கொள்ளவும். வெதுவெதுப்பான நீரில் இந்தத் துணியை முக்கி எடுத்து உங்கள் கண்கள் மேல் ஒற்றி எடுக்கவும். 5 நிமிடங்கள் தொடர்ந்து இதனை செய்யவும்.\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனை பிரீசரில் வைக்கவும். பிறகு அரை மணி நேரம் கழித்து அந்த நீரில் துணியை முக்கி எடுத்து, கண்களில் ஒற்றி எடுக்கவும். இப்படி குளிர் ஒத்தடம் கொடுப்பதால் கண்களின் எரிச்சல் குறைந்து கண்களுக்கு இதமான உணர்வு தோன்றும்.\nஉடலில் உள்ள பக்டீரியாவைக் கொல்லும் திறன் வாய்ந்தது ப்ரோ பயோடிக். யோகர்ட் ஒரு சிறந்த ப்ரோ பயோடிக் உணவாகும். சிவந்து இருக்கும் கண்களில் யோகர்ட் தடவுவதால் நல்ல நிவாரணம் கிடைக்கிறது. இரண்டு சிறிய காட்டன் பந்துகளை எடுத்து யோகர்ட்டில் முக்கி எடுத்துக் கொள்ளவும். அந்த யோகர்ட் பந்தை உங்கள் கண்களின் மேல் வைக்கவும். 15 நிமிடம் கழித்து அதனை கண்களில் இருந்து நீக்கிவிட்டு கண்களைக் கழுவவும்.\nதுளசி முழுக்க முழுக்க அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒரு மூலிகை ஆகும். இதற்கு வைரஸ், பக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்த்து போராடும் வலிமை உள்ளது. ஆகவே கண்களில் உள்ள தொற்றைப் போக்குவதில் நல்ல பலன் அளிக்கிறது. துளசியை பயன்படுத்துவதற்கு முன் அதனை 15 நிமிடம் நீரில் கொதிக்க வைக்கவும். துளசி கொதிக்க வைத்த நீரை பஞ்சில் நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம். பிறகு கண்களைக் கழுவிக் கொள்ளலாம்.\nகற்றாழையில் அமோடின் மற்றும் ஆலோயன் போன்ற கூறுகள் அதிக அளவில் உள்ளன. இவை கிருமி எதிர்ப்பு மற்றும் பக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டவை ஆகும். உங்கள் கண்கள் மற்றும் கண் இமையைச் சுற்றி கற்றாழை ஜெல் தடவலாம்.\nமஞ்சளுக்கு குணப்படுத்தும் தன்மை உள்ளது. மற்றும் பக்டீரியா எதிர்ப்பு தன்மையும் இதற்கு உண்டு. இதனால் உங்கள் கண்கள் விரைவில் குணமாகிறது. ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதிக்கும் நீரில் இரண்டு ஸ்பூன் மஞ்சள் சேர்க்கவும். இந்த நீரில் பஞ்சை நனைத்து உங்கள் கண்களில் ஒற்றி எடுக்கலாம்.\nகண்கள் சிவந்து போவதைத் தடுக்க ஒரு சிறந்த நிவாரணி க்ரீன் டீ. கொதிக்க வைத்த நீரில் க்ரீன் டீ பேக்கை முக்கி எடுத்து வெளியில் சற்று நேரம் ஆற விடவும். பின்பு அந்த டீ பேக்கை எடுத்து கண்களில் மேல் பகுதியில் வைக்கவும். அல்லது க்ரீன் டீயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அந்த நீரில் பஞ்சை நனைத்து கண்களில் ஒற்றி எடுக்கவும்.\nசருமத்தில் உண்டாகும் எரிச்சலைப் போக்கும் தன்மை வேப்பெண்ணெய்க்கு உண்டு. மேலும் வேப்பெண்ணெய்யில் பக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உண்டு. இரவு உறங்கச் செல்வதற்கு முன், வேப்பெண்ணெய் எடுத்து பாதிக்கப்பட்ட கண்களை சுற்றி தடவிக் கொள்ளவும்.\nகண்கள் சிவந்து போவதைப் போக்குவதற்கு சிறந்த தீர்வு பாதிக்கப்பட்ட கண்களில் கூழ் வெள்ளியை தடவுவது. கூழ் வெள்ளியைத் தடவுவதால் கண்களில் தொற்று பாதிக்கப்பட்ட அணுக்கள் அழிக்கப்படுகிறது.\nசுத்தமான தேன், சோம்பு விதைகள் மற்றும் கலேண்டுலா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கண்களை சுற்றி தடவுவதால் கண்களுக்கு இதமான உணர்வு கிடைக்கிறது. மேலும் கண்களின் சிவப்பு விரைந்து மறைகிறது.\nMOST READ: நவகிரகத்தை வழிபடும்போது என்ன செய்யவேண்டும்\nகுழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கண்களில் உண்டாகும் சிவப்பு நிறத்தைப் போக்க பல தலைமுறையாக பின்பற்றி வரும் ஒரு தீர்வு தாய்ப்பால். தாய்பாலில் கிருமி எதிர்ப்பு மற்றும் பக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இவை தொற்றை சிறந்த முறையில் போக்குவதாக நிருபிக்கப்பட்டுள்ளது. ஒரு சொட்டு தாய்ப்பாலை கண்களில் விடுவதால் கண் சிவப்பு எளிதில் மறைகிறது.\nகண்கள் சிவந்து போவதற்கான அறிகுறிகள் மற்றும் அதன் வகைகள் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொண்டோம். அப்படி சிவந்து போகும் கண்களை எளிதில் குணப்படுத்தும் முறைகளையும் தெரிந்து கொண்டோம். இனி, இந்த தீர்வுகளை முயற்சித்து கண்கள் சிவந்திருந்தால் உடனடியாக அதனை குணமாக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nDec 21, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசிகரெட் பிடிச்சு முடிச்சதும் இத சாப்பிட்டா உடம்புல இருந்து நிகோடின் உடனே வெளியேறிடுமாம்...\nவாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கும்..\nஇந்த உணவுப்பொருள்களை உங்கள் ஃப்ரீஸரில் வைத்து சாப்பிடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.aramnews1st.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2019-01-16T04:03:51Z", "digest": "sha1:XL3Y6Q5HOWWWHQ5GI77E52BW62UFH6C2", "length": 8770, "nlines": 134, "source_domain": "www.aramnews1st.com", "title": "உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மநாடு -2016 இரண்டாம் நாளின் காலை அமா்வு • Aram News", "raw_content": "\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மநாடு -2016 இரண்டாம் நாளின் காலை அமா்வு\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மநாடு -2016 இரண்டாம் நாளின் காலை அமா்வு\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மநாடு -2016 இரண்டாம் நாளின் காலை அமா்வு பம்பலப்பிட்டி சுபுட் மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு காலை 09.00 மணி முதல் 01.00 மணிவரை 5 அரங்குகள் குழுக்களாக நடைபெற்றன. 400க்கும் மேற்பட்ட இலங்கை மற்றும் வெளிநாட்டு பேராளா்கள் கலந்து கொண்டனா். சிலா் தமது விவதாங்களை நோக்குணா்கள் முன் வைத்தனா்.\nஇஸ்லாமும் கலைகளும் – வி.ஏ கபுர் -ரைத்தளாவளை அஸீஸ் அரங்கு, எச்.எம்.பி மொஹிதீன்- மருதுாா்க் கனி அரங்கு பேராசிரியா் சபா ஜெயராசா, பேராசிரியா் ரமீஸ் அப்துல்லாஹ், ஆ.கா.அ. அப்துல் ஸமது- வித்துவான் எம்.ஏ. ரகுமான் அரங்கு மற்றும் நீதிபதி இஸ்மாயில்- எஸ்.எச்.எம் .ஜெமீல் அரங்கு – சட்டத்தரணி ஜி. இராஜகுலேந்திரன், கலாநிதி ஏ.எப்.எம். அஷ்ரப் மற்றும் அன்பு முகையதீன்- ப. ஆப்தின் அரங்கில் – திக்குவளை கமால், முனைவர் பரிதா பேகம், முனைவா் ஜவாத் மரைக்காா், சதக்கத்துல்லாஹ் ஆகியோா் தலைமைகளில் அரங்குகள் நடைபெற்றன.\nபோலி முகநூல் பாவனையாளர்களுக்கு எதிராக கண்டன பேரணி\nநாட்டில் உள்ள 1074 சமுா்த்தி வங்கிகளையும் கனனி…\nசாய்ந்தமருதில் இடம்பெற்ற கோர விபத்து 3 குழந்தைகள்…\nகிரசன்ட் விளையாட்டுக் கழகத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு\nவெள்ளக் காடான சென்னை விமான நிலையத்தில் 500 இலங்கையர்கள்\nபோலி முகநூல் பாவனையாளர்களுக்கு எதிராக கண்டன பேரணி\nநாட்டில் உள்ள 1074 சமுா்த்தி வங்கிகளையும் கனனி மயப்படுத்தல்…\nசாய்ந்தமருதில் இடம்பெற்ற கோர விபத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு…\nஅமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் எதிர்ப்பு…\nநாவலப்பிட்டி அல் ஜாமியதுல் இஸ்லாமிய்யாஹ் கலாபீடத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழா\nஉனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு- நபிகள்…\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு…\nபாபர் மசூதியை இடித்தவர்களுக்கு நடந்தது என்ன\nஇன்று உலக தொழுநோய் ஒழிப்பு தினம்\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐயும் தாண்டும்…\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு…\nகியூபாவின் பிடல் காஸ்ரோ பற்றிய தகவல்கள்…\nதொழில்புரியும் இடங்களில் கணினியின் முன் அமர்வது எப்படி\nகம்ப்யூட்டரில் வைரஸ் தங்கும் இடங்கள் எதுவென உங்களுக்குத் தெரியுமா\nஇணைய பயன்பாட்டை புரிந்து கொள்ள புள்ளி விவரங்கள்\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/gallery/events-gallery/actress-chandini-tamilarasan-wedding-reception-stills/", "date_download": "2019-01-16T04:23:01Z", "digest": "sha1:36IR5MHRKT5D25MFOQ5S2NQT3CP35IIG", "length": 2379, "nlines": 49, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Actress Chandini Tamilarasan Wedding Reception Stills - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\nமாரி 2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு விஜய் சேதுபதி சீனுராமசாமி மீண்டும் இணையும் YSR பிலிம்ஸ்ன் 'தயாரிப்பு எண் 2'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/11249", "date_download": "2019-01-16T03:40:36Z", "digest": "sha1:QUUUT5QNJY5UTSSTXAX3IUGXTRRUEVLW", "length": 8159, "nlines": 141, "source_domain": "mithiran.lk", "title": "குழந்தை வளர்ப்பில் உள்ள தந்திரோபாயங்கள் – Mithiran", "raw_content": "\nகுழந்தை வளர்ப்பில் உள்ள தந்திரோபாயங்கள்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை அதில் உள்ள பல தந்திரங்கள் பற்றி காண்போம்.\n* எந்த வயது குழந்தையையும் திட்டவோ, அடிக்கவோ கூடாது. குழந்தை கடவுள் கொடுத்த வரம் அதனால் குழந்தையின் மனதை உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ துன்புறுத்த கூடாது.\n* ஆபத்து விளைவிக்கும் பொருட்களை குழந்தை கைக்கு எட்டும்படி வைக்க கூடாது.\n* குழந்தைகளுக்கு உறவுகளின் அருமையை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுக்கவேண்டும்.\n* அவர்களின் சிறு சிறு வேலைகளை அவர்களே செய்து கொள்ளும்படி பழக்க வேண்டும். இதனால் பொறுப்புணர்வு எழும்.\n* குழந்தைகளுக்கு முன் சண்டை போட்டுகொள்வதை நிறுத்த வேண்டும். நாமே, நம் குழந்தைக்கு முன் உதாரணம் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.\n* விட்டுகொடுக்கும் பழக்கத்தையும், விருந்தோம்பல் பண்பையும் கற்று கொடுக்க வேண்டும்.\n* மற்றவர்களின் நல்ல குணங்களை மட்டுமே குழந்தையிடம் எடுத்துரைக்க வேண்டும். தாழ்த்தி கூறுதல் கூடாது.\n* பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பழக்கத்தை கற்று கொடுக்க வேண்டும். அதற்கு குழந்தை முன் பெரியோரை பெற்றோர்கள் திட்ட கூடாது.\n* சிறு சிறு வீட்டு வேலைகளை செய்யும் படி குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.\n* நம் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேச கூடாது. அது தாழ்வு மனப்பான்மையை உண்டு பண்ணும்.\n* மற்றவர்களுக்கு கொடுத்து உண்ணும் பழக்கத்தையும் உதவி செய்யும் பழக்கத்தையும் சொல்லி தர வேண்டும்.\nகுழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்தா உங்கள் குழந்தை விரல் சப்புகிறதா.. உங்கள் குழந்தை விரல் சப்புகிறதா.. குழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் குழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் பெண் குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் குழந்தை பிறக்கும் திகதி தள்ளிப்போனால் என்னாகும் தெரியுமா பெண் குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் குழந்தை பிறக்கும் திகதி தள்ளிப்போனால் என்னாகும் தெரியுமா சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் உள்ள ஆபத்து எமியன் அந்தப்புரத்தில் உள்ள பெண் இவர்தான் மஞ்சள் நிற உணவிற்கு பின்னால் உள்ள இரகசியம்\n← Previous Story குழந்தைகளை சாப்பிட வைக்க சிறந்த வழிமுறை இதோ..\nNext Story → குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் செய்யக்கூடாதவைகள்\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2011/08/love-astrology.html", "date_download": "2019-01-16T03:51:27Z", "digest": "sha1:D7IJULDOYEEVVQQ6VY75LI5MWUW3TDZQ", "length": 20166, "nlines": 213, "source_domain": "www.astrosuper.com", "title": "/> காதல் ஜோதிடம் love astrology | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகாதல் ஜோதிடம் love astrology\nகாதல் ஜோதிடம்/உங்கள் காதல் நிறைவேறுமா..\nlove calculator காதல் ஜோதிடம்,வசியபொருத்தம்,திருமணபொருத்தம் எல்லாமே ஒன்றுதான்.ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை பிடிக்கிறது..அவன் ரசனையோடு அவள் ஒத்துப்போகிறாள் என்றால் வாழ்ந்தால் இவளுடந்தான் வாழ வேண்டும் என்று மனம் ஏண்க்குகிறது என்றால் ,அதற்கு சில கிரக நிலைகள்தான் காரணம்.செம ஃபிகரா இருக்கு.இவளை எப்படியும் அடையணும் என கணக்கு போட்டு கணக்கு பண்ணுவது காதல் லிஸ்டில் வராது.அது காம லிஸ்ட்.\nதானா ஒரு ஃபிகர் வந்து நான் உங்களை விரும்புறேன்னு சொல்லுது..உடனே நம்மாளு ஆடு தானா வந்து பிரியாணி ஆகுது ஏன் வேண்டாம்னு சொல்லணும்.பார்ட் டைம் பிசினஸ் போல அதை நினைச்சா அதுவும் அந்துவிடும்.50,000 ரூபாய் செல்ஃபோன்,கார் வெச்சிருக்கான்,அப்பா பெரிய ரியல் எஸ்டேட் பிசினஸ் மேன் வளைச்சி போடலாம்னு எந்த பொண்ணாவது நினைச்சு கொக்கி போட்டா அதுவும் ரீல் அந்துரும்.அவங்கவங்க தேவை முடிஞ்சா சீக்கிரம் கழண்டுதான் ஆகணும்.ஏன்னா அதுங்களுக்குள்ள காதல் பொருத்தம் ,வசிய பொருத்தம் இருக்காதே.\nஜாதகத்தில் பெண்ணிற்கு சுக்கிரன்,சந்திரன் எங்க இருந்தாலும்,இரண்டாம் இடத்தில் குரு,சுக்கிரன்,புதன்,ராகு,கேது இருந்தாலும் சம்பந்தப்பட்டாலும்.,7 ஆம் இடத்தில் பல கிரகங்கள் இருந்தாலோ சம்பந்தப்பட்டாலோ...பலருடன் லவ் உண்டாகும்.15 வயசுலியே கண் அலைபாய ஆரம்பிச்சிடும்.அழகான ஆண்களுடன் அந்த பெண் வலிய போய் பேசுவாள்.நகைச்சுவையும்,கலகல்ப்பான பேச்சு திறமையும் அவள் வசியத்துக்கு ஒத்துழைக்கும்.பிறந்த தேதி கூட்டு எண் 7 வந்தாலும் அவர்களை பலரும் மொய்ப்பார்கள்.தினசரி ஒரு லவ் மனுவாவது வரும்.\nஜாதகத்துல இந்த பொண்ணு/பையன் காதல் திருமணம் பண்ணுவானா பெத்தவங்க சொல்ற இடத்துல கல்யாணம் செய்வானா என ஜோதிடர்களை கேட்காத பெற்றோர் குறைவு.\nபையன் ஜாதகமோ பெண் ஜாதகமோ ஏழரை சனி,அஸ்டம சனி,சனி,கேது,சுக்கிர,குரு,சந்திர திசை நடக்கும் காலங்களில் சந்திரன் கெட்டு போகும் கோட்சார நாட்களில் காதல் வசப்படுவது உண்மை.அது நிலைத்து இருப்பது 5 ஆம் இடம் 7ஆம் இடம் பொறுத்தும் திசா புத்தி பொறுத்தும் அமையும்.பலவீனமான ஜாதகர்கள் காதலில் பிடிவாதமாக இருப்பதில்லை.பெரும்பாலான காதல்கள் ஆசை தீர்ந்ததும் தெளிவு பிறந்து விடுகின்றன...\nநிறைய பேர்..காதல் திருமணம் செய்யப்போறேன்.பொருத்தம் இருக்கான்னு பாருங்க என்பார்கள்.ஜாதகத்தை பார்த்ததும் இது மோகத்தினால் வந்த பித்த நிலை என்பது தெரிந்துவிடும்.திருமணத்திற்கு பின் என் ரூட்ல நீ தலையிடாதே ..உன் ரூட்ல நான் தலையிட மாட்டேன் என்ற எழுதப்படாத ஒப்பந்தம் ஏற்பட்டு,ஆளுக்கொரு திசையில் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழ ஆரம்பித்துவிடுவார்கள்.அதையும் சொல்லி விடுவேன்.சிலர் தப்பிக்க முடியாது சார்..பிச்சிருவா என்பார்கள்.சிலர் என்னுடைய காதல் உயர்ந்தது என்பார்கள்.அடுத்த காதலி விரைவில் அமைய வாழ்த்துக்கள் என மனதில் நினைத்துக்கொள்வேன்.\nசுக்கிரன்,சந்திரன் சேர்க்கை...குரு செய்யும் அட்டகாசத்தால் இவர்களுக்கு ஒரு காதலுடன் முடிவதில்லை..கல்வி,தொழிலும் சிறப்பாக இருப்பதில்லை.காதலை சுவைக்கவே நேரம் சரியாக போய்விடும்.ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்பது பெரியோர்களின் சத்தியமான வார்த்தை.கல்யாணம் ஆகி 30 நாளுக்கு பின் ஒரு தடுமாற்றம் அவ்ரும்.அதை சமாளித்து கடப்பவன் குடும்ப வாழ்வில் ஜெயிக்கிறவன்.\nதிருமண பொருத்தத்தில் வசிய பொருத்தன் என்று ஒரு லிஸ்ட் இருக்கு.இந்த ராசியினர் சந்தித்தால் அவர்களுக்குள் நிரந்தரமான ஒரு பிணைப்பு உண்டாகும் என்பது விதி.காதல் திருமண ஜோடிகள் பலருக்கு இது பொருந்தியது.\nஇந்த ராசிக்காரர்கள் சந்தித்தால் உடனே நட்பு உண்டாகும்.மனதிற்கு உடனே இவர்களை பிடிக்கும்.\nநட்சத்திரங்களை பொருத்தவரை,12,4,5,7,10,3,15,18,26 வது நட்சத்திரங்கள்,உங்கள் நட்சத்திரத்திலிருந்து ஆகாது.நீடித்து நிற்காது.\nஉங்கள் ராசிக்கு 7 வது ராசி எப்போதும் பொருந்தி போகும்.கடகம்,மகரம் ஆகாது.சிம்மம்,கும்பம் ஆகாது.\nகாதலை பொறுத்தவரை மோகமா,அல்லது குடும்பம் நடத்த ஒத்து வருவாளா என்பதை அலசாத தெளிவில்லாத காதல் நிலைத்து நிற்பதில்லை.\nLabels: jothidam, love astrology, காதல் ஜோதிடம், ஜோசியம், ஜோதிடம்\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்; திருமண நட்சத்திர பொருத்தம் வ.எண் ஆண் நட்சத்திரத...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவர் யார்..\nதிருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு ...\nசனி தோசம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011- 2014 கடகம்\nசனி தோசம் நீங்க வழிபடவேண்டிய கோயில்;கொடுமுடி\nராஜீவ் கொலை வழக்கு..விடை தெரியாத கேள்விகள்-அதிர்ச்...\nபெண்ணால் கெட்டு போகும் ஆண்கள் ஜாதகம்\nபெண்களை மயக்கும் ஜாதகம் யாருக்கு\nஜோதிடம்;குழந்தையால் தந்தைக்கு ஏற்படும் தோஷம்\n27 நட்சத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள்;வணங்க ...\nரஜினிக்கு மீண்டும் நுரையீரல் பிரச்சனை..\nதி.மு.க கட்சியின் ஜாதகமும்,எதிர்கால கணிப்பும் astr...\nபங்குசந்தை ஜோதிடம் share market astrology\nபிறந்த தேதி மர்மங்கள் /நியூமராலஜி\nகாதல் ஜோதிடம் love astrology\nமு.க.அழகிரியை பார்த்து பூமாதேவி சிரிச்சிட்டா\nஜோதிடம் பார்ப்பவரின் ஜாதகம் அமைப்பு;\nகைரேகை ஜோசியம் ;வீடு,மனை யோகம்\nஅன்னா ஹசாரே தொடங்கும் புதிய கட்சி\nபெண்ணின் ஜாதகத்தில் முதலில் பார்க்க வேண்டியவை..\nதிருமணம் செய்ய உத்தமமான நட்சத்திரம்;astrology\nஎனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்\nCYBER CAFE ஆபாசம் ..சீரழியும் பெண்கள் 18+\nசர்க்கரை வியாதியை ஒரே நாளில் குணமாக்கும் டாக்டர் s...\nகாஞ்சனா -செம காமெடி..செம திகில்\nஉங்கள் ராசிப்படி,எந்த நோய் பாதிக்கும்..\nராசிபலன்;உங்கள் ராசியும் ஒரு வரி நச் பலனும்\nஜோதிடம் கற்றுக் கொள்வது எப்படி..\n2011 குரு பெயர்ச்சி பலன்கள்;astrology\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011;துலாம்,கன்னி,விருச்சிகம...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-மிதுனம்\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?p=1983", "date_download": "2019-01-16T05:06:45Z", "digest": "sha1:A626256U2GH23MZNHIHNXMBLF2JDCKZA", "length": 25152, "nlines": 212, "source_domain": "www.eramurukan.in", "title": "நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 3 – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nநீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 3\n(காவ்யா இலக்கியக் காலாண்டிதழ் அக்டோபர் – டிசம்பர் 2014)\nஇரா.முருகன் : ‘தலைமுறைகள்’ நாவலில் வரும் உண்ணாமலை ஆச்சி, திரவி இந்த பாத்திரங்கள்..\nநீல.பத்மநாபன்: கூனாங்கண்ணி பாட்டா.. திரவியம் .. இந்த மாதிரி கதாபாத்திரங்கள் எல்லாம் அசல் தமிழ் தான்.. தமிழ்லே தான் பேச்சு.. பேச்சுன்னா stream of consciousness .. நனைவோடை. சிலர் கேட்டாங்க.. சார் நீங்க வேணும்னா கதாபாத்திரங்கள் பேச்சுக்கு அந்த வட்டார வழக்கைக் கொடுக்கலாம்.. ஆனா நாவலாசிரியராக நீங்க சொல்வதாக இருக்கும் இடஙக்ளிலும் ஏன் அந்த மாதிரி தமிழை கொடுக்கறீங்க நான் சொன்னேன் – ’அது என் மொழி இல்லை. திரவியுடைய எண்ணம்.. நனவோட உத்தியிலே சித்தரிக்கறதாலே அந்த எண்ணம் பதிவாகிறது தாறுமாறாகத்தான் இருக்கும்’ … தமிழர்கள் தூய்மையாளர்கள் (puritans). அதை அங்கீகரிக்க மாட்டாங்கன்னு தெரியும் தெரிஞ்சுதான் அதை நான் எதிர்நீச்சல் மாதிரி செய்தேன்.\nகமல் ஹாசன்: தற்காப்புன்னு ஒண்ணு, உத்வேகம்னு ஒண்ணு, வியாபாரம்னு ஒண்ணு.. இருக்கு. நீங்களே பிரசுரம் செய்ய வேண்டிய நிலைமை வந்தபோது அதை நீங்க அந்த மூணுலே எதுவா வச்சு பண்ணினீங்க\nநீல: உத்வேகம்தான் இவ்வளவு தூரம் பண்றாங்களே.. நம்மாலே என்ன பண்ண முடியும்னு காட்டுவோம்னு உத்வேகம்.\nகமல் விளைவுகளப் பற்றிக் கவலைப் படவில்லையா\nநீல: இல்லை. நாவலோட எல்லா பிரதிகளையும் இலவசமாக, பரிசாகத்தான் வழங்கினேன். எனக்கு புத்தகம் விற்றுப் பணம் எதுவும் கிடைக்கலே இன்னிக்கும் அப்படித்தான்.. தமிழ்நாட்டுலே புத்தகம் விலை கொடுத்து யார் வாங்கறாங்க நான் அனுப்பி வச்சவங்க தான் டெல்லியில் அதை ’வாங்குவாங்குன்னு வாங்கினாங்க’ கொஞ்சம் பேர்.. நான் தான் அவங்களுக்கு புத்தகம் அனுப்பி வச்சேன்.. ரொம்ப பிரபலமானவங்க… கணையாழி பத்திரிகையிலே அப்போ இருந்தவங்க ..\nகமல் ந்கையாடியவங்களுக்கு இந்த நகைக் கதை எல்லாம் தெரியாது\nநீல: உயர் ஜாதி தஞ்சாவூர் கொச்சை திருநெல்வேலி கொச்சை ஏத்துப்பாங்க.. தலைமுறைகளில் வருவது போல இப்படி ஒரு கொச்சை.. வட்டார வழக்கு தமிழ்நாடூலே இருக்கான்னு கேட்டாங்க.\nகமல்:இன்னும் ஒரு குறையும் உண்டு. தமிழர்கள தூய்மை விரும்பிகள் .. puritans-னு சொன்னீங்களே.. சிலதை தாங்கிப்பாங்க.. மற்ற சிலவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டாங்க.. ஒரு நாட்டார் வழக்கை ஏத்துக்கிட்டவங்க, இரணியல் பேச்சு வழக்கான இதை ஏன் ஏத்துக்கலேன்னு ஆச்சரியமாகத் தான் இருக்கு.\nநீல: கடைசியிலே கநாசு தான் தலைமுறைகள் தமிழில் பத்து சிறந்த நாவல்க்ளில் ஒண்ணுன்னு சொன்னார்..Orinet Paperback ஓரியண்ட் பேப்பர் பேக் வெளியீடாக ஆங்கிலத்தில் பத்தாயிரம் காப்பி போட்டாங்க.. கநாசு தான் மொழி பெயர்த்தார். ஜெர்மன் மொழியில் வந்தது.. இன்னும் நிறைய மொழிகளில் பிரசுரமாகி வந்தது.. இப்படி ஓஹோன்னு வந்த பிறகு மூலத் தமிழ் நாவலுக்கு இங்கேயும் பாராட்டு வந்தது. எதிர்த்தவங்களும் அதைப் பாராட்டி சொன்னாங்க..\nகமல்: இந்தமாதிரி கதை தான் நான் ப.சிங்காரம் பற்றியும் கேள்விப்பட்ட்து.. அவரைப் பேட்டி காணமுடியலே. இது மாதிரி அவர் நாவலை\nஇரா: புயலில் ஒரு தோணியா\nகமல்: ஆமா புயலில் ஒரு தோணியை சொந்தமாகவே பிரசுரம் பண்ணி விற்க முடியாமல் பீரோவிலே கட்டுக்கட்டாக வச்சிருந்தார்னு கேள்விப்பட்டிருக்கேன்\nநீல: தலைமுறைகள் 400 பக்கத்துக்கு மேலே இருந்தது. பிரசுரம் செய்யவும் முதலீடு கணிசமாத் தான் வேண்டி இருந்ததது. நான் அதில் ஒரு வரி மாற்ற மாட்டேன்னு சொல்லிட்டேன்.\nகமல்: ஓ மாற்றச் சொல்லி, சுருக்கச் சொல்லி வேறே கேட்டாங்களா\nநீல: எனக்கு வேகம்.. பைத்தியக்காரத்தனமான வேகமாகவும் இருக்கலாம்.. நான் அந்தக் காலத்தில் , இன்றைக்கு நினக்கற அளவுக்கு நெனக்கறது இல்லே.. .. நான் என்ன சொல்ல வந்தேன்னா பள்ளிகொண்டபுரம் தொடர்பாகவும் அந்த வேகம் இருந்ததுன்னு சொல்லணும்.. (ஒரு நாவல் முடித்தவுடன்) அடுத்த நாவல் பற்றி நினைச்சா, பிரசவ வைராக்கியம் மாதிரி ’போதுமடா சாமி இனியும் ஒரு நாவல் இப்படி எழுத வேணாம்.. இப்படி கஷ்டப்படவும் வேணாம்.. சக்தி ந்மக்குக் கிடையாது’ன்னு தோணும்…\nகமல்: வேலை சம்பளம் இந்த மாதிரி சிந்தனைகள்..\nநீல: வேலையையும் எழுத்தையும் நான் ஒண்ணாகவே நினைக்க மாட்டேன். வேலை எழுத்து ரெண்டும் ரெண்டு இணைக்கவே முடியாது ஆபீசில் ரொம்ப பேருக்கு நான் எழுத்தாளர்னு தெரியாது. எழுத்துத் துறையிலும் மின்னுலகம் மாதிரி நாவல் வர்றதுக்கு முன்னாடி நான் எஞ்ஜினியர்னு ரொம்ப பேருக்கு தெரியாது. அப்போது தான் … இனியும் கொஞ்சம் வருஷம் ஆன பிற்பாடு, எழுத வேண்டும்னு வேகம் வந்த போது இதுக்கு முன்னாடி பண்ணாதது மாதிரி இருக்கணும் தலைமுறைகளை வேணா இமிடேட் பண்ணலாம் நான் இந்த ஊரில் தான் பிறந்தேன் நான் பிறந்து வளர்ந்த நகரத்தை நடுநாயகமக்கி நாவல் எழுத முடியுமா அதை நான் பிறந்து வளர்ந்த சமூகத்தை தலைமுறைகளில் கையாண்ட மாதிரி, இந்த நகரத்தை நாவலில் சித்தரிக்கணும்னு எழுதியதுதான் பள்ளிகொண்டபுரம்.. என்றாலும் ஒரு இடத்திலும் நகரத்தோட பெயரை சொல்லவே இல்லை சிலபேர் கேட்டாங்க.. இங்கே இருக்கற நாயர் சமுதாயத்தினுடைய (வரலாறு, வாழ்க்கை முறை) எல்லாம் சொல்லியிருந்தால் நாவல் இன்னும் கூட நல்லா இருந்திருகுமேன்னாங்க.. அவங்க முந்தைய நாவலை எதிர்த்தவங்க கூட. நான் சொன்னேன் – ‘நான் சமூகவியலில் விற்பன்னன் இல்லே.. மரபியல் வரலாற்றாளனும் (anthropologist) இல்லை.. எனக்கு அதல்ல விஷயம்..வரலாறு சொல்வது இல்லை குறிக்கோள்.. நான் முன்னாலே எழுதியதைச் சொல்லி கிடைக்கக் கூடிய எளிய வெற்றிய விட நான் இதுவரை எழுத்தில் செய்யாத சோதனை செய்து கிடைக்கக் கூடிய தோல்வியானாலும் ஏத்துக்கறேன்..’.. அப்படித்தான் அந்த நாவல் .. பள்ளிகொண்டபுரம் எழுதினேன்.. அதிர்ஷ்டவசமாக, வாசகர் வட்டம் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அதை ஏத்துக்கிட்டாங்க.. அவங்களுக்கு நாவல் பிடிச்சிருந்தது. அவங்க கேரளத்தில் கோட்டயத்திலே இருந்தவங்க\nஇரா: வாசகர் வட்டம் முதல் பதிப்பாக வந்தது.. அப்புறம் காலச்சுவடு..\nநீல ஆமா, காலச்சுவடு க்ளாசிக் எடிஷனா ..செம்பதிப்பு போட்டாங்க\nகமல் : வாசகர் வட்டம் எப்போ வெளிவந்தது\nநீல: 1970. மணிவாசகர் பதிப்பகம் இரண்டாம் பதிப்பு போட்டாங்க.. காலச்சுவ்டு நாலாவது பதிப்பு. வாசகர் வட்டம் இப்போ இல்லே.. மூடியாச்சு .. மணிவாசகர் பதிப்புக்கு ரொம்ப வரவேற்பு இருந்தது. அதை ரஷய மொழியிலே ஒரு ரஷ்யப் பெண்மணி மொழிபெயர்த்தாங்க… . நேஷன்ல் புக் டிரஸ்ட்லே எல்லா மொழிகளிலும் போட்டாங்க.. யாத்ரா கா அந்த் இந்தியில் வெளிவந்த மொழிபெயர்ப்பின் தலைப்பு.. மலையாளத்திலே ஹிந்தியிலே இருந்து மொழிபெயர்ப்பு. மலையாளத்திலே ரெண்டு மூணு பதிப்பு வந்திருக்கு.\nஇரா: இந்தியில் இருந்து மலையாளமா\nநீல இல்லே இங்கிலீஷ்லே இருந்து மலையாளம் போனது.\nஇரா அதைப் படிச்சுட்டு தானே கிருஷ்ண வாரியர் சிறப்பித்துச் சொன்னது.\nநீல ஆங்கிலத்தில் CLS சி எல் எஸ் போட்டாங்க CLS தலைமை நிர்வாகியாக பாக்யமுத்து இருந்தார்…அதுக்கு எழுதின முன்னுரையில் தான் வாரியர்..நீங்க சொன்னதை பிரமாதமா சொல்லியிருக்கார் மத்தவங்க எல்லாம் திருவனந்தபுரத்தை நாவல்லே கையாண்டிருக்காங்க.. தகழி, சி.வி.ராமன் பிள்ளை எல்லோரும் .. சாதாரணமா சென்னை நாவல்னா மயிலாப்பூர்லேருந்து பஸ் ஏறிப் போனார்னு பெயரைக் குறிப்பிட்டு எழுதினால் தீர்ந்தது .. பள்ளிகொண்டபுரத்தில் வருவது நான் பிறந்து வளர்ந்து இருக்கற திருவனந்தபுரம். என்னோடது.. பத்மநாப சாமி. கோவில் கொண்ட, எனக்கு தெரிந்த பலரும் வாழும் இடம். எவ்வளவு தூரம் நினைவில் ஊறி இருக்கு என்றால், சின்ன வயசில் சின்னச் சந்து பார்த்தா.. இது எங்கே போறதுன்னு தெரிஞுச்க்க அது வழியா போய்ட்டே இருப்பேன்.. திரும்ப வழி தெரியாம அவஸ்தை பட்டிருக்கேன்.. அப்படி மனசிலே படிந்த இடமாக இது நாவலில் வந்தது.\nகமல்: முருகன், நீங்க தான் எனக்குக் கொடுத்தீங்களான்னு நினைவு இல்லை… ரொம்பப் பழைய புத்தகம்..அறுபத்து மூவர் உற்சவத்துக்குப் போன கதை.. நொண்டிச் சிந்து.. எழுதினவங்க சென்னையப் பற்றி சொல்லணும்னு இல்லே. அறுபத்து மூவருக்கு போன கதையை சொல்லும்போது அந்தக் காலத்து தெரு இது, இடம் இதுன்னு பெயர் சொல்லிக்கிட்டே போறார்.. அந்தக் காலத்துச் சென்னையின் பழைய உருவைப் பற்றி அந்த பதிவு தான் இருக்கு…\nநீல:அசோகமித்திரன் பழைய சென்னை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்காரே..\nஇரா ஆமா, அப்புறம் ஹைகோர்ட் சிந்துன்னு ஒரு புத்தகம் கூட இருக்கு.\n← நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 2 அச்சுதம் கேசவம் – அத்தியாயம் 4 →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.siruvarmalar.com/gen-stories-744.html", "date_download": "2019-01-16T04:02:29Z", "digest": "sha1:OQFNQMHS2NRP3HAIV2SYCHOBBKAWX6YZ", "length": 5551, "nlines": 50, "source_domain": "www.siruvarmalar.com", "title": "ஜென் கதைகள் - பணிவு - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nஜென் கதைகள் – பணிவு\nஜென் கதைகள் – பணிவு\nஜென் கதைகள் – பணிவு\nஅசோகா சக்கரவர்த்தி தன ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு புத்தத்துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும் ரதத்திலிருந்து இறங்கி வந்து அவர் காலில் விழுந்தார்.அதைக் கவனித்த அவரது தளபதிக்கு மாமன்னர் ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது.\nஅதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார்.மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல்,ஒரு ஆட்டுத்தலை,ஒரு புலித்தலை,ஒரு மனிதத்தலை மூன்றும் உடனே வேண்டும் என ஒரு வினோதமான ஆணையிட்டார்.\nமூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன.மன்னர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார்.ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று.புளித்தலையை வாங்கப் பலரும் யோசித்தனர்.இறுதியில் ஒரு வேட்டைக்காரர் தன வீட்டு சுவற்றில் பாடம் பண்ணி தொங்கவிட வாங்கிச் சென்றார்.\nஆனால் மனிதத் தலையைக் கண்டு எல்லோரும் அஞ்சிப் பின் வாங்கினர்.முகம் சுழித்து ஓடினர்.ஒரு காசுக்குக் கூட யாரும் வாங்க முன்வரவில்லை.விபரங்களை மன்னரிடம் சொன்னபோது மனிதத் தலையையாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிட சொன்னார்.இலவசமாக வாங்கக் கூட யாரும் தயாராயில்லை.\nஇப்போது அசோகா மன்னர் சொன்னார்,”தளபதியே,மனிதன் இறந்து விட்டால் அவன் உடல் ஒரு காசு கூடப் பெறாது.இருந்தும் இந்த உடல் உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் போடுகிறதுஇறந்த பிறகு நமக்கு மதிப்பில்லைஎன்பது நமக்கு தெரிகிறது.உடலில் உயிர் இருக்கும்போதே,தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் ஞானிகள்.\nஅத்தகைய ஞானிகளை பாதத்தில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/04/17/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/23837/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-16T03:52:30Z", "digest": "sha1:ZMP5DOE6IPPCNLCS54KA2XM43BBKSDCH", "length": 15263, "nlines": 179, "source_domain": "www.thinakaran.lk", "title": "பறக்கும் விமானத்தில் பேனாவை பயன்படுத்தி மிரட்டிய நபர் கைது | தினகரன்", "raw_content": "\nHome பறக்கும் விமானத்தில் பேனாவை பயன்படுத்தி மிரட்டிய நபர் கைது\nபறக்கும் விமானத்தில் பேனாவை பயன்படுத்தி மிரட்டிய நபர் கைது\nஏர் சீனா விமானம் ஒன்றை திசைதிருப்பக் கோரி விமானப் பணிப்பெண்ணை பேனாவை கொண்டு அச்சுறுத்திய நபரை சீன பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தை அடுத்து 41 வயது ஷு என்பவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்பட்டுள்ளது. ஷஹ்ஷாவில் இருந்து பீஜிங்கை நோக்கி பறந்துகொண்டிருந்த ஏர் சீனா விமானமான சி.ஏ. 1350, ஹெனான் மாகாணத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.\nவிமானப் பணிப்பெண்ணின் கழுத்தி பேனாவை ஒரு ஆயுதமாக வைத்து நபர் ஒருவர் அச்சுறுத்தும் புகைப்படம் ஒன்று சீன சமூக ஊடகத்தில் பரவியுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணைஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான 'Brexit' யோசனை...\nஅல் அக்ஸா வளாகத்திற்குள் இஸ்ரேல் பொலிஸ் முற்றுகை\nஇஸ்ரேலிய பொலிஸாரின் ஒரு மணி நேர முற்றுகைக்குப் பின் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தில் அல் அக்ஸாவின் டோம் ஒப்தி ரொக் பள்ளிவாசல் முஸ்லிம்...\nமிக வேகமாக உருகும் அண்டார்டிகா பனிக்கட்டி\nஅண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் மிக வேகமாக உருகி வருவது தொடர்பில் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலக வெப்பமயமாகும்...\nமேடையில் கத்திக்குத்துக்கு உள்ளான மேயர் உயிரிழப்பு\nஅறக்கட்டளை கூட்டம் ஒன்றில் பங்கேற்றபோது மேடையிலேயே கத்தியால் குத்தப்பட்ட போலந்தின் டேன்சிக் நகர மேயர் பாவேவு அடமோவிட்ச் மருத்துவமனையில் உயிரிழந்தார்....\nதலிபான் உறுப்பினர் பாகிஸ்தானில் கைது\nஅமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஆப்கான் தலிபான் மூத்த உறுப்பினர் ஒருவரை பாகிஸ்தான் கைது...\nசிம்பாப்வே ஆர்ப்பாட்டங்களில் பலர் பலி: பல நூறு பேர் கைது\nசிம்பாப்வேயில் எரிபொருள் விலையை அரசு இரட்டிப்பாக அதிகரித்ததை அடுத்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.ஹராரே மற்றும் புலவாயோ நகர...\nகனடா நாட்டவருக்கு சீனாவில் திடீர் மரண தண்டனை விதிப்பு\nஇரு நாட்டு பதற்றம் அதிகரிப்புபோதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சீனாவில் கனடா நாட்டவர் ஒருவருக்கு திடீரென மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து கனடா...\nஇனவாத கருத்தால் மரபணு முன்னோடியின் பட்டம் பறிப்பு\nடி.என்.ஏ ஆய்வின் முன்னோடியான அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வொட்ஸன் இனவாத கருத்தை வெளியிட்டதை அடுத்து அவரது கெளரவ பட்டங்கள் பறிக்கப்பட்டுள்ளன.நோபல் விருது...\nமசடோனியா பெயரினால் கிரேக்க அரசில் பிளவு\nமசடோனியா தனது நாட்டின் பெயரை மாற்றியதால் கிரேக்க நாட்டின் கூட்டணி அரசுக்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் நம்பிக்கை...\nமுதல் வகுப்பு பயணச் சீட்டு குறைந்த விலைக்கு விற்பனை\nகத்தே பசிபிக் விமான நிறுவனம், மீண்டும் விமானப் பயணச் சீட்டுகளை தவறான விலைக்கு விற்றுள்ளது.அதன்படி, போர்த்துக்கல் நகரிலிருந்து ஹொங் கொங்கிற்கு...\nஉலக உணவுத் திட்டத்தின் பலஸ்தீன உதவிகள் குறைப்பு\nநிதிப் பற்றாக்குறை காரணமாக உலக உணவுத் திட்டம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் தமது சில பலஸ்தீன பயனாளிகளுக்கான உதவிகளை குறைத்து...\nலயன் ஏர் விமானத்தின் ‘கறுப்புப் பெட்டி’ மீட்பு\nஜாவா கடலில் மூழ்கிய லயன் ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டியான விமானி அறைக் குரல் பதிவுப் பெட்டியை இந்தோனேசியா கண்டுபிடித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு...\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணைஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nகாவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல் கல்லூரியின்...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப...\nமொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை அரச சேவையில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்த போதிலும் இங்கு பல இன,...\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nகாத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகத்திற்கும்...\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட...\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\n1400 காளைகள், 596 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புதமிழக அரசின் உரிய அனுமதியுடன்...\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை மேற்கொள்வதற்கும் நிரந்தர...\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kavicholai2009.blogspot.com/2009/07/blog-post_21.html", "date_download": "2019-01-16T03:40:49Z", "digest": "sha1:Q5DBEYEB2P7FUN542QVLXPPRCCXC2V5G", "length": 12412, "nlines": 178, "source_domain": "kavicholai2009.blogspot.com", "title": ".: ஏழையும் இறைவனும்", "raw_content": "\nபெண் இயற்கையின் சரிபாதி...... மனைவி கண ‌வனின் சரிபாதி..... தாய் இறை‌வ‌னின் ச‌ரிபாதி... ...\n தமிழே உயிரென்று கதையளப்பார் இவர் தமிழ் மூச்சென்றும் பேச்சென்றும் உரைத்திடுவார் பின்னனி பார்த்தால் மாறி நிற்ப...\nகுலதெய்வ கோவிலானது எங்கள் குடும்ப வீடு அது அன்பினில் நெய்த குருவிக்கூடு... ஐந்து பிள்ளைகளை அழகாய் வளர்த்த தேவதை இன்றும...\nஎன்னை வளர்த்த அன்பு மனம் ‍ எனக்கென‌ உழைத்துக் களைத்தது(உ)ம் கரம் எண்ணத்தில் என்றும் மலரும் தியாகம் - நான் தந்தை எனும் சிற்பி...\nகாசு, பணம், துட்டு, மணீ, மணீ....\nபத்தும் செய்யும் பணம் - அதற்குண்டு பாதகம் செய்யும் குண‌ம் நட்பையும் பெற்றுத் தரும் - சமயத்தில் நட்டாற்றிலும் விட்டு விடும் ...\nதேவதைக்கு ஒரு திருமண வாழ்த்து...\nவரம்தரும் தேவதை இல்லையென்றேன் வாழ்வில் உன்னைக் காணும்வரை... தேவதை திருமணம் புரிவதில்லை என்றே மனதில் எண்ணியிருந்தேன் தேனினும்...\nsad girl pictures இரணமான இதயத்தை இரட்சிக்கும் கடந்தகாலம் மேவி எதிர்காலம் தேடி நிகழ்காலம் தொலைக்கும் நீங்கா ஸ்வரங்கள்...\nசூரியனின் சிரிப்பு.. . ஒளிவீசி கதிர்பாய்ச்சி ஞாயிறு கோலோச்சும், உயிர்களும், பயிர்களும் அதன் அருமை கண்டு மெச்சும்,...\nபடித்ததில் பிடித்தது : \"Death of an Innocent\"\nபுத்தாண்டு புலர்ந்தது புதிய இன்பம் ம‌ல‌ர்ந்த‌து இயற்கையின் விழியாக இரவு பகல் வழியாக நாட்கள் நகர்ந்தன வார‌ங்க‌ள் நடந்தன‌ மாத‌ங்க‌ள் ம...\nக‌ண்ணில் விழுந்து, கருத்தில் நுழைந்து, மனதில் முகிழ்ந்த‌‌ ம‌ல‌ர்க‌ள்\nஏழைக்கு உணவளிப்பீர், அவர் ஏக்கத்தை துடைத்தொழிப்பீர்....\nஞாயிறு, ஜூலை 26, 2009\nஇந்தக் கவிதையிலே ஓர் அற்புதமான கம்னிசியத்துவம் வெளிப்படுகிறது. உணவு மட்டுமல்ல கல்வி, உடை , உறைவிடம் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும்.\nதிங்கள், ஜூலை 27, 2009\nசிவனேசு : உண்மைதான் நண்பரே மேலும் கீழும் உணவைக் கொட்டி வீணாக்குகிறார் ப‌ல மக்கள்.அந்த சொற்ப உணவும் இல்லாது வாடுகிறாரே ஏழை மக்கள் மேலும் கீழும் உணவைக் கொட்டி வீணாக்குகிறார் ப‌ல மக்கள்.அந்த சொற்ப உணவும் இல்லாது வாடுகிறாரே ஏழை மக்கள் நினைத்த நிறத்தில், விதத்தில் உடை வாங்கி அணிகிறார் அனேகர், மானத்தை மறைக்கும் உடைக்கும் சிரமப்படுகிறார் சில ஏழைகளும் ஆதரவற்றோரும். வீடென்ற பெயரில் மாளிகையும், அலங்காரம், ஆடம்பரம், நீச்சல் குளம் என கும்மாள‌மிடும் மேல் வர்க்கம் நினைத்த நிறத்தில், விதத்தில் உடை வாங்கி அணிகிறார் அனேகர், மானத்தை மறைக்கும் உடைக்கும் சிரமப்படுகிறார் சில ஏழைகளும் ஆதரவற்றோரும். வீடென்ற பெயரில் மாளிகையும், அலங்காரம், ஆடம்பரம், நீச்சல் குளம் என கும்மாள‌மிடும் மேல் வர்க்கம் வானே கூரையாய், பூமியே பாயாய் வாடும் விளிம்பு நிலை மக்கள் வானே கூரையாய், பூமியே பாயாய் வாடும் விளிம்பு நிலை மக்கள் இதையெல்லாம் காண்கையில் உண்மையிலேயே கம்யூனிசம் தேவைதான் இந்த உலகிற்கு என்றே தோன்றுகிறது இதையெல்லாம் காண்கையில் உண்மையிலேயே கம்யூனிசம் தேவைதான் இந்த உலகிற்கு என்றே தோன்றுகிறது ஆனால் கார்ல் மார்க்ஸ் எனும் அந்த மாமேதையின் சித்தாந்தத்தை தவறான கண்ணோட்டத்தோடு கையிலெடுத்துக்கொன்டு உலகில் சில நாடுகள் ஆடுகின்ற ஆட்டத்தைப் பார்த்தால் நமக்கும் ஆட்டம் கண்டுவிடுகிறது\nமனசாட்சி : ஆத்தாடி கோட்டு சூட்டுல்லாம் போட்டிருந்தாலும் தொர கரிசனமாத்தான் பேசுராரு\nதிங்கள், ஆகஸ்ட் 17, 2009\nநன்று சொன்னீர் நன்பரே.சமுதாயம் தவறான பாதையில் செல்கிறது.அதை அழகு தமிழில் அருமையாய் செதுக்கி இருக்கிறீகள்.\n//ஏழைக்கு உணவளிப்பீர், அவர் ஏக்கத்தை துடைத்தொழிப்பீர்....// என்று உங்கள் அன்பு ததும்பும் முகத்தை அழகாக காட்டியமைக்கு நன்றி\nதிங்கள், ஆகஸ்ட் 24, 2009\n உண்மைதான், நமது நாட்டிலும் தனி நபர்களால் நடத்தப்படும் பல முதியோர் இல்லங்கள், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள் ஆகியன பொதுமக்களின் கனிவான கருனைக்கு ஏங்கி வாடுகின்றன அவர்களுக்கு சிறிதளவேனும் நம்மாலான கருனையை நாம் தயவோடு காட்டினால் எவ்வளவோ நன்மை நம் சமுதாயத்திற்கு வாய்க்கும் அல்லவா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-16T03:30:14Z", "digest": "sha1:6ILRDALJCEGAJRRE3A55OML5QH4CR7IO", "length": 7663, "nlines": 249, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇவை தற்காலிகமாக உருவாக்கப்படும் பக்கங்கள் இவை, பின்னர் நீக்கப்படும்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்‎ (காலி)\n\"நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\n\"நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்\" பகுப்பில் உள்ள ஊடகங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 கோப்புகளில் பின்வரும் 2 கோப்புகளும் உள்ளன.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூலை 2017, 22:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2018/sep/16/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3001377.html", "date_download": "2019-01-16T04:01:42Z", "digest": "sha1:XZDNO3DGH34BDY3ZBYUM46PCOT3TKJGU", "length": 7373, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சீரடி சாய்பாபா பாதுகை: திரளான பக்தர்கள் தரிசனம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nசீரடி சாய்பாபா பாதுகை: திரளான பக்தர்கள் தரிசனம்\nBy DIN | Published on : 16th September 2018 03:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகரூர் சீரடி சாய்பாபா கோயிலில் புனித பாதுகையை திரளான பக்தர்கள் சனிக்கிழமை தரிசனம் செய்தனர்.\nசீரடி சாய்பாபா மகா சமாதி அடைந்து 100 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ஸ்ரீசீரடி சாய்பாபா பயன்படுத்திய காலணி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருச்சியில் இருந்து கரூர் சீரடி சாய்பாபா கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட பாபாவின் காலணி எனும் பாதுகைக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. சீரடி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட், கரூர் சீரடி சாய் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.\nபாதுகை ஞாயிற்றுக்கிழமை (செப்.16) கோவைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து சீரடிக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nமகளிர் கல்லூரியில் பொங்கல் விழா\nரஜினியின் பேட்ட வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/news/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1/", "date_download": "2019-01-16T03:25:19Z", "digest": "sha1:SMHQLBNK3XABNDMRMPXYPFUCACDSH5YH", "length": 17592, "nlines": 63, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas “மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்” ; ஒரு குப்பை கதை’க்கு உதயநிதி பாராட்டு..! - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\n“மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்” ; ஒரு குப்பை கதை’க்கு உதயநிதி பாராட்டு..\n“மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்” ; ஒரு குப்பை கதை’க்கு உதயநிதி பாராட்டு..\nEditorNewsComments Off on “மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்” ; ஒரு குப்பை கதை’க்கு உதயநிதி பாராட்டு..\nபல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பை கதை’. கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார் இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி..\nமே-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குனர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்தகொண்டனர்.\nஇந்த விழாவில் இயக்குனர் சீனுராமசாமி பேசும்போது, “குப்பை அள்ளக்கூடிய மனிதர்களை கதையின் நாயகர்களாக்கியதற்கும், அந்த கதாநாயகனாக அதினேஷ் மாஸ்டரை நடிக்க வைத்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள்.. குப்பியில் தான் என்னென்ன கிடக்கின்றன.. குப்பை ஆரோக்கியமாக இருந்தால் தான் நாடு ஆரோக்கியமாக இருக்கும். தினேஷ் மாஸ்டர் என் படங்களுக்கான நாயகன் போல தெரிகிறார். அவர் மூலமாகத்தான் ‘தர்மதுரை ‘மக்க கலங்குதப்பா’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது” என்றார்.\nஇயக்குனர் பாண்டிராஜ் பேசும்போது, “ரெட் ஜெயன்ட் மூவிஸ், குறிப்பாக செண்பகமூர்த்தி சார் ஒரு படத்தை வாங்குகிறார் என்றால் நிச்சயம் அந்தப்படம் வெற்றி அடையும்.. பட தயாரிப்பில் கூட சில சமயம் அசந்துவிடுவார். ஆனால் படங்களை வாங்கி வெளியிடுவதில் கெட்டிக்காரர்.” என்றார்.\nஉதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “விஜய் சார் நடித்த குருவி படம் மூலமாக தயாரிப்பில் இறங்கி இதோ பத்து வருடம் வெற்றிகரமாக ஓடிவிட்டது. இதில் நல்ல படங்கள், ஆவரேஜ் படங்கள், சில மட்டமான படங்களை கூட கொடுத்துள்ளோம்.. ஆனால் இந்தப்படம் மைனா போல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம்..\nநான் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் எப்படி சந்தானம் தொடர்ந்து எனது படங்களில் இடம்பிடித்தாரோ அதேபோல தினேஷ் மாஸ்டரும் என் படங்களில் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக்கொண்டேன். மாஸ்டராக இருக்கும்போது சரியான நேரத்திற்கு வந்தவர், இப்போ ஹீரோ ஆனதும் லேட்டா வர ஆரம்பிச்சுட்டார் போல.. என்ன மாதிரி சிலபேர்க்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்து என்னடா இவனுங்க இப்படி ஆடுறாங்கன்னு, அந்த கோபத்துலே இதுல நல்லதா நாலு டான்ஸ் ஆடியிருப்பார்னு நினைக்கிறன்..\nதப்பான படங்கள் கொடுத்தால் திட்டுகிறீர்கள்.. கழுவி ஊற்றுகிறீர்கள். அதேசமயம் நல்ல படங்களை கொடுக்கும்போது நீங்கள் எங்களுக்கான வரவேற்பை கொடுங்கள்.. இல்லாவிட்டால் எங்களுக்கும் கோபம் வரும்” என்றார்.\nநடிகர் ஆர்யா பேசும்போது, “என்னை மாதிரி ஆட்களுக்கு தினேஷ் மாஸ்டர் தான் வசதி.. எனக்கு ரிகர்சல் கொடுத்து ஆடச்சொல்வார்.. அப்படியும் செட்டாகலைன்னா, அவரோட குரூப்ல இருக்குறவங்களை கூப்பிட்டு, ஆர்யா எப்படி ஆடுறாரோ அதை நீங்க பாலோ பண்ணிக்குங்கன்னு சிம்பிளா வேலையை முடிச்சுடுவார். நான் உட்பட எத்தனையோ பேர் அவரை ஹீரோவா நடிங்கன்னு சொன்னபோது எல்லாம் மறுத்துவிட்டார்.. அப்படிப்பட்டவர் இந்தப்படத்தில் நடித்துள்ளார் என்றால் நிச்சயம் இதில் ஏதோ விஷயம் இருக்கும். இந்தப்படத்தை பார்க்கும்போது தினேஷ் மாஸ்டர் ரியலிஸ்டிக்கா நடிச்சிருக்கார்” என்றார்.\nநடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, “இந்த விழாவில் கலந்துகொள்வது என் கடமை. இதன்மூலம் தான் தினேஷ் மாஸ்டருக்கு கைமாறு செய்யமுடியும். விஜய் டிவி ஷோவுல ஆடும்போது உடம்பு அலுக்காமல், வேர்க்காமல் ஆடணுமா, தினேஷ் மாஸ்டரை தொடர்பு கொள்ளுங்கள் என கிண்டலடித்தேன்.. ஆனால் எதிர்நீச்சல் படத்தில் என்னை ஆடவைத்து பெண்டு நிமிர்த்திவிட்டார்.. ஒரு துறைல இருந்து இன்னொரு துறைக்கு கால் வைக்கும்போது உனக்கு ஏன்ய்யா இந்த வேண்டாத வேலை என கேட்கத்தான் செய்வார்கள்.. அதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு போகவேண்டும்..நடனத்துக்காக மட்டும் அல்லாமல், கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் இந்தப்படத்தை தினேஷ் மாஸ்டர் ஏற்று நடித்துள்ளது பாராட்டக்கூடிய விஷயம். ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தப்படத்தை வாங்கியிருப்பது, மற்றவர்கள் எல்லாம் இந்தப்படத்தில் உங்கள் படத்தை பாராட்டுவது என 5௦ சதவீதம் தாண்டி விட்டீர்கள்.. மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் நூறு சதவீதம் வெற்றியை அடைவீர்கள்” என வாழ்த்தி பேசினார்.\nஇயக்குனர் அமீர் பேசும்போது, “இந்தப்படத்தின் கதை தயாரிப்பாளர் அஸ்லம் மூலம் என்னிடம் முதலில் வந்தது. கதைகேட்ட பின் இயக்குனர் காளி ரங்கசாமியிடம் சில மாற்றங்கள் செய்தால் நடிக்கலாம் என சொன்னேன்.. ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதாக அஸ்லம் சொன்னார்.. ஆனால் ஒரு இயக்குனராக அவரது உறுதியான முடிவை பாராட்டுகிறேன்.\nசுசீந்திரன் சொன்னமாதிரி இது எல்லா மனிதர்களும் கடந்துபோகக்கூடிய கதையாக இருக்க கூடாது.. யாரும் கடந்து போகக்கூடாத கதையாக இருக்க வேண்டும். பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைக்கிறவர்கள் மனப்பொருத்தம் பார்ப்பதை மட்டும் விட்டுவிடுகிறார்கள். அதேசமயம் பொருத்தம் இல்லாத காரணத்திற்காக வேறு வழியை தேடி போகவும் கூடாது. ஊரைக்கூட்டி தடபுடலாக செலவுசெய்து திருமணம் நடத்துவது தேவையற்றது.. அதுவே ஒரு கட்டத்தில் பொருந்தாதா வாழ்க்கையையும் கட்டாயத்தில் வாழும்படி ஆகிவிடும்.\nசினிமாவில் ஒரு சிலர் மட்டும் ஆரம்பத்தில் பார்த்த அதே உடல்மொழியுடன் இருப்பார்கள்.. ரஜினி, சிவகார்த்திகேயன், ஆர்யா இந்த வரிசைல தினேஷ் மாஸ்டரும் எப்பவும் ஒரேமாதிரியான உடல்மொழியுடன் தான் இருப்பார். இந்த நேரத்தில் சத்யம் திரையரங்கு நிறுவனத்திற்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன்.. இங்கே சினிமாவில் இசைவெளியீட்டு விழாவை சத்யம் தியேட்டரில் நடத்தவே விரும்புகிறார்கள்.. அதனால் கொஞ்சம் கெடுபிடிகளை குறையுங்கள்” என்றார்.\nபடத்தின் நாயகன் தினேஷ் மாஸ்டர் பேசும்போது, “இப்படி ஒரு விஷயம் என் வாழ்க்கையில நடக்கும்னு நினைச்சே பார்க்கலை. இந்தப்படத்தில என்னை ஹீரோன்னு சொல்லாதீங்க.. என்னைய ஹீரோவா போட்டா என் உயரத்துக்கு கதாநாயகியே கிடைக்காதுன்னு டைரக்டர்கிட்ட சொன்னேன்.. என் மனைவியுடன் கலந்து ஆலோசித்த பின்பே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.. கதை, ஒரு மாதிரியான கதைதான்.. டான்ஸ் அப்படி இப்படின்னு இருந்தா வேண்டாம்னு சொல்லிருப்பேன்” என்றார்.​\n“மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்” ; ஒரு குப்பை கதை’க்கு உதயநிதி பாராட்டு..\nபேரன்பு ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சி (Asian Premiere) 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா, சீனா \"அரும்பே\" பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் அரும்பும் ஷில்பா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rsgurunathan.blogspot.com/2018/12/blog-post.html", "date_download": "2019-01-16T04:21:50Z", "digest": "sha1:H63ORWMPSFMWL72QA576MBI7FLJLY22C", "length": 8389, "nlines": 83, "source_domain": "rsgurunathan.blogspot.com", "title": "தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல் : நூல் விமர்சனம்: 'ஈரோட்டுப் பாதை சரியா?' - ப.ஜீவானந்தம் (புதுமை பதிப்பகம்)", "raw_content": "\nஞாயிறு, 30 டிசம்பர், 2018\nநூல் விமர்சனம்: 'ஈரோட்டுப் பாதை சரியா' - ப.ஜீவானந்தம் (புதுமை பதிப்பகம்)\nவழக்கமா பெரியார் குறித்து விமர்சனங்களில் ஒருவித வெறுப்பு அரசியல் இருக்கும், அவதூறுகள் இருக்கும், தவறான தகவல்கள் இருக்கும்.\nஆனால் இந்த நூல் பெரியாரின் முரண்பாடான நிலைப்பாடுகளை நேர்மையாக அலசுகிறது.\nகாங்கிரஸ் மீதான கண்மூடித்தனமான எதிர்ப்பால் உப்புசத்தியாகிரகம் மற்றும் சட்டமறுப்பு இயக்கங்களை புறக்கணித்தது,\n\" என்பதில் முரண் நிலைப்பாடுகள்,\nஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பில் அக்கறை காட்டாமை என பல தகவல்கள் நிரம்பியுள்ளன.\nஜஸ்டிஸ் கட்சி(நீதிக்கட்சி) என்பது பெரிய முற்போக்கு கட்சி அளவிற்கு தமிழ்நாட்டில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது.\nஆனால் பெரியாரின் நாத்திக & பொதுவுடைமை பிரச்சாரங்களுக்கு தடை போட்டது, பெரியாரைக் கைது செய்தது என பல அட்டூழியங்களை செய்துள்ளது நீதிக்கட்சி. ஆனாலும் அந்த மானங்கெட்ட கட்சியை ஆதரித்திருக்கிறார் பெரியார்.\n\"நான் ஏன் நாத்திகன் ஆனேன்\" என்கிற பகத்சிங்கின் நூலை மொழிபெயர்த்த காரணத்திற்காக தோழர்.ஜீவானந்தம் மற்றும் வெளியிட்ட ஈ.வெ.கிருஷ்ணசாமி (பெரிய நாயக்கர் என்று அழைக்கப்பட்டாராம்) ஆகியோரை சிறையில் அடைத்தது நீதிக்கட்சி அரசு. இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்குமாறு ஜீவானந்தம் அவர்களை வற்புறுத்தியிருக்கிறார் பெரியார்.\nஇவ்வாறு பல புதிய தகவல்கள் நிரம்பியுள்ளன.\nஇடுகையிட்டது guru nathan நேரம் முற்பகல் 9:00\nலேபிள்கள்: அரசியல், நூல் விமர்சனம், பெரியார், பொதுவுடைமை\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநூல் விமர்சனம்: 'ஈரோட்டுப் பாதை சரியா\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nஇன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: \" இவர்கள் இத்தனை...\nஅமெரிக்க தூதரகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகை. துப்பாக்கி படத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம். தற்போது விஸ்வரூபம் பட விவகாரம். இப்படி ...\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1\nகவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம். ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கின...\nபசும்பொன் தேவரின் கேள்விக்கு பதில் தெரியாமல் பெரியார் 'பேந்த பேந்த' முழித்தாரா\nபெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி என்கிற தலைப்பில் நண்பர் ஒருவர் பதிவு போட்டிருக்கிறார். இதே பதிவ...\nஆந்திரா, கேரளா, இந்திக்காரன் என நாலா புறமும் லிங்கா ஒரு மொக்கைப்படம் என உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலும் பலர் அதனை ஒத்துக் ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2012/09/blog-post_26.html", "date_download": "2019-01-16T03:46:36Z", "digest": "sha1:JZPEA2LAXLYCZQHXZF2BOSQCVMQSDK47", "length": 15130, "nlines": 175, "source_domain": "www.astrosuper.com", "title": "/> புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது...? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது...\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது...\nபுரட்டாசி ஆரம்பிச்சிருச்சின்னா பிரியாணி,சிக்கன்,மட்டன் சாப்பிட முடியாது..இப்பவே ஒரு கை பார்த்துட வேண்டியதுதான் என புரட்டாசி பிறக்க ஒரு வாரம் வரை கறிக்கடையில் கூட்டம் அலைமோதும்..புரட்டாசி ஆரம்பிச்சிட்டா சோகமா பிரியாணி கடையை பார்த்துட்டு போறது..இது பத்தி ஒரு விளம்பரமே எடுத்துருக்காங்க...மில்கி மிஸ்ட் பனீர் காரங்க..எங்க ஊர்லதான் இந்த கம்பெனி இருக்கு (சித்தோடு) விளம்பரம் அருமையா எளிமையா இருக்கு...அசைவம் இந்த மாசத்துல சாப்பிட முடியாம ஏக்கத்துல இருக்குறவங்க,எங்க பனீர் பட்டர் மசாலா போன்றவற்றை சுவைத்துப் பாருங்கள் சைவம் போலவே இருக்காது என சீசனுக்கு தகுந்தாற்போல சொல்லி கல்லா கட்டுகிறார்கள்...\nபுரட்டாசி மாதத்தில் புதன் வீடாகிய கன்னி ராசியில் சூரியன் அமர்கிறார்...புதன் பெருமாளை குறிக்கும் கிரகம் ஆகும்...சுக்கிரனுக்கு மகாலட்சுமி என்பதை போல...கன்னி ராசி காலப்புருஷ லக்னமான மேசத்துக்கு 6 ஆம் வீடாகிய கன்னி ராசி என்பதால் ருண ரோக ஸ்தானம் என்பதால் இம்மாதத்தில் வயிறு சம்பந்தமான அஜீரணம் பிரச்சினைகள் அதிகரிக்கும் காலம்...மேலும் உடல் வெப்ப நிலையும் அதிகரிக்கும்..பித்தம் போன்றவையும் அதிகரிக்கும்...இதனால் இம்மாதத்தில் அசைவம் உண்டால் அவை அஜீரணத்தை மிக அதிகப்படுத்தும்...பரவாயில்லைங்க..நான் ஜீரணத்துக்கு ரசம் சாப்பிட்டுகிறேன்னாலும் ஒண்ணும் வேலைக்காகாது..அந்தளவு தொந்தரவு செய்யும் காலம் இது...அஜீரணம் இருப்பின் கோபம் அதிகரிக்கும்,காமம் அதிகரிக்கும்,சோம்பல்,மறதி,சலிப்பு அதிகரிக்கும் எந்த வேலையும் உருப்படியா முடியாது...பித்தம் அதிகரித்து வாதம் உண்டாக்கலாம்..மயக்கம் உண்டாக்கலாம் இதனால் துளசி தீர்த்தம் பெருமாள் கோயிலில் அடிக்கடி பருகுவதால் பித்தம் தீரும்..\nசும்மாவே மட்டன் பிரையாணி,மட்டன் சுக்கா சாப்பிட்டா 2 நாளைக்கு மதமதன்னு இருக்கும்..வயித்துக்குள்ள கல்லை கட்டி போட்டாப்புல இருக்கும்..அதுவும் இய்றகையாகவே வயிறு பாதிப்புகளை தரும் மாதம்னா எச்சரிக்கையாத்தானே இருக்கணும்..அதுக்குத்தான் நம் முன்னோர்கள்..மலை ஏறு....பெருமாளை கும்பிடு...துளசி தீர்த்தம் குடி ந்னு சொல்லி வைச்சாங்க..கூட பெருமாள் அருளும் மிக பிரமதமா நமக்கு கிடைக்கும்...டிவி சீரியல் பார்த்துட்டு சும்மா படுத்து வீட்டில் தூங்கும் பெண்கள் இப்பல்லாம் மலையே ஏறுவது இல்லை..அடிவாரத்துல சூடம் பொருத்தி கும்பிட்டுட்டு ராட்டினம் ஆடிட்டு கோய்யாப்பழம் சாப்பிட்டுக்கிட்டு அடேயப்பா எவ்ளோ கூட்டம்னு வந்துடுறாங்க..\nகுருவாயூர் கண்ணனை வழிபடுவதும்,திருப்பதி பெருமாளை வணங்குவதும் கேட்ட வரம் உடனே கிடைக்கும் அருமையான காலம் இது..\nவிளக்கங்களை அறிந்து கொண்டேன்... நன்றி...\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்; திருமண நட்சத்திர பொருத்தம் வ.எண் ஆண் நட்சத்திரத...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவர் யார்..\nதிருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு ...\nமீனம் ராசிக்கு அஷ்டம சனி என்ன செய்யும்..\nராமேஸ்வரம் கோவில் சிறப்பு என்ன..\nஜோதிடம்;விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர் பலன்கள்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது...\nகடகம் லக்னத்தில் பிறந்தவரா நீங்கள்..\nமேசம்,ரிசபம்,மிதுனம் லக்னத்தில் பிறந்தவர் பலன்கள்\nநாக தோசம்,சர்ப்ப தோசம் தரும் ராகு கேது உங்க ஜாதகத்...\nஉங்க ஜாதகத்துல சனி எங்க இருக்கு\nதங்கம் வாங்க காலப்பிரகாசிகை சொல்லும் நல்ல நேரம்\nபூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள்\nவடலூர் வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்\nசிவன் சொத்து குலநாசம் - எப்படி அபூர்வ சக்தி ரசமணி ...\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.italytamilchaplaincy.com/index.php?start=27", "date_download": "2019-01-16T04:30:34Z", "digest": "sha1:IN25PMXOFAUSDLUEPLPN5WSQ3MCEPZTC", "length": 17481, "nlines": 86, "source_domain": "www.italytamilchaplaincy.com", "title": "இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகம்", "raw_content": "\n18-12-2016 அன்று இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகத்தின் பலெர்மோ ஆன்மீகத்தளத்தின் ஒளிவிழா நிகழ்வானது கோல்டன் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக இலங்கையிலிருந்து வருகை தந்த அருட்பணி. யோசப்ராஜ் கிளேயர் அ.ம.தி அடிகளார் கலந்து கொண்டார். இவர் தனது உரையில் தீவனத்தொட்டியில் வாழ்வளிக்கும் உணவாகவும், ஒளியாகவும் பிறந்த இயேசு எல்லோருக்கும் ஊட்டம் அளித்ததைப்போன்று நாமும் மற்றவர்களுக்கு ஊட்டம் கொடுக்க வேண்டுமென்று கூறிக்கொண்டார். சிறப்ப விருந்தினராக வருகை தந்திருந்த பலெர்மோ மாநகர மேஜர் ஒர்லாந்தே அவர்கள் நீங்கள் இலங்கைத்தமிழர்களாய் இருந்தாலும் பலெர்மோ மக்கள் தான். உங்கள் ஆன்மீக இயக்குனரின் வழிகாட்டலில் இன்னும் எழுச்சி பெற ஆசிக்கின்றேன். ‘2017ஆம் ஆண்டு இளைஞர் ஆண்டாக பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் இவ்வேளையில் முன்னெடுக்கப்படும் அனைத்து விடயங்களிலும் தமிழ் இளைஞர்கள் பங்குபற்ற வேண்டுமென அழைப்பு விடுத்தார்.\nநடனங்கள், நாடகங்கள், தென்மோடி நாட்டுக்கூத்து என பல வகையான தமிழர் பாரம்பரிய கலை நிழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது.\nதிருத்தந்தை : இன்றைய உலகம் பதட்டநிலைகளால் நிறைந்துள்ளது\nடிச.03,2016. இன்றைய உலகம் பதட்டநிலைகளால் நிறைந்திருந்தாலும், நம்பிக்கையின் கீற்றுகளும் தெரிகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நூற்றுக்கணக்கான தொழில் அதிபர்களிடம், இச்சனிக்கிழமையன்று கூறினார்.Fortune, TIME ஆகிய இரு இதழ்களும் இணைந்து, “21ம் நூற்றாண்டு சவால் : தாக்கங்களை உருவாக்கும் புதிய ஒப்பந்தங்களை நோக்கி..” என்ற தலைப்பில், உரோம் நகரில் நடத்திய இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரை நிகழ்த்திய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.இன்றைய உலகில், மக்கள் மத்தியில் சமத்துவமற்ற நிலை தொடர்ந்து விரிந்துகொண்டே செல்கின்றது என்றும், போர், வறுமை மற்றும் இவற்றால் மக்கள் புலம்பெயர்ந்தல் போன்ற காரணங்களால், பல சமூகங்கள் நேரிடையாகப் பாதிக்கப்பட்டுள்ளன மற்றும், இம்மக்கள் தங்களின் அச்சங்களையும், கவலைகளையும் வெளிப்படுத்துகின்றனர் என்றும், இவர்கள் தங்களின் குரல் கேட்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றனர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇம்மக்களின் நம்பிக்கையாக, இந்தப் பிரதிநிதிகள் உள்ளனர் என்றும், உலக அளவில் நிலவும் அநீதிகளைக் களைவதே, நமது பெரிய சவால் என்றும் கூறிய திருத்தந்தை, அநீதிகளைக் களையும் முயற்சிகளில், எவரும் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். நம் நிறுவனங்கள் மற்றும், பொருளாதார அமைப்புக்களை மாற்றுவதற்கு, Fortune-TIME உலகளாவிய அமைப்பு தொடங்கியுள்ள பணிகள், தொடர்ந்து இடம்பெறுமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, இந்த முயற்சியில், இவர்கள் எதிர்பார்க்கும் மக்களிடமிருந்து உதவி கிடைக்கட்டும் என வாழ்த்தினார்.Fortune Live Media மற்றும் TIME நிறுவனம் நடத்திய இக்கருத்தரங்கில், Fortune நிறுவனத்திலிருந்து 500 பேர் மற்றும் TIME நிறுவனத்திலிருந்து 100 பேர் கலந்துகொண்டனர் எனக் கூறப்பட்டுள்ளது.அதிகமதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், வளங்கள் பரந்த அளவில் பகிரப்படல், வறுமையை ஒழிப்பதற்கு நீடித்த, நிலையான நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, இந்த நிறுவனங்கள், இம்முயற்சியில் இறங்கியுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஏழ்மையை ஒழிப்பதோடு தொடர்புடைய, தொழில்நுட்பம், வேலை வாய்ப்புகள், உணவு, தண்ணீர், சுற்றுச்சூழல், எரிவாயு போன்ற தலைப்புக்கள், இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nஅ.பணி கோல்வன்பாக் இறப்புக்கு திருத்தந்தை இரங்கல் செய்தி\nநவ.28,2016. அகில உலக இயேசு சபையின் முன்னாள் தலைவர் அருள்பணி பீட்டர் ஹான்ஸ் கோல்வன்பாக் (Peter Hans Kolvenbach) அவர்கள், காலமானதையடுத்து, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் தந்திச் செய்தியை, இத்திங்களன்று அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.அகில உலக இயேசு சபையின் தற்போதைய தலைவர் அருள்பணி அர்த்தூரோ சோசா அபாஸ்கல் (Arturo Sosa Abascal) அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில், அருள்பணி கோல்வன்பாக் அவர்கள், கிறிஸ்துவுக்கும், அவரின் நற்செய்திக்கும், முழுவதும் பிரமாணிக்கமாக இருந்தார் எனவும், இது, அவர் தனது தலைமைப் பணியை, திருஅவையின் நன்மைக்காக, மிகுந்த மனத்தாராளத்துடன், தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியதில் விளங்கியது எனவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nமறைந்த அருள்பணி கோல்வன்பாக் அவர்களின் ஆன்மா, இறைவனின் சாந்தியை அடைவதற்கு, இறை இரக்கத்தின் வழியாக, தான் செபிப்பதாகவும் அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். அருள்பணி கோல்வன்பாக் அவர்களின் அடக்கச் சடங்கில், தான் ஆன்மீக முறையில் ஒன்றித்திருப்பதாகவும், அவரின் பிரிவால் வருந்தும் இயேசு சபை சகோதரர்களுக்கும், மற்றவர்களுக்கும், தனது அப்போஸ்தலிக்க ஆசீரை அளிப்பதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அருள்பணி கோல்வன்பாக் அவர்கள், லெபனான் நாட்டுத் தலைநகர் பெய்ரூட்டில், நவம்பர் 26, இச்சனிக்கிழமையன்று இறைவனடி எய்தினார். இவர் தனது 88வது வயதை, நவம்பர் 30, இப்புதனன்று நிறைவு செய்யவிருந்தார்.அகில உலக இயேசு சபையின் 29வது தலைவராக, 1983ம் ஆண்டு பொறுப்பேற்ற அருள்பணி கோல்வன்பாக் அவர்கள், 2008ம் ஆண்டு, அப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1928ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி, ஹாலந்து நாட்டின் Drutenல் பிறந்த இவர், தனது 19வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். இவர், 68 ஆண்டுகள் இயேசு சபை துறவியாகவும், 55 ஆண்டுகள் அருள்பணியாளராகவும், வாழ்ந்திருப்பவர். தனது 30வது வயதில் பெய்ரூட்டுக்கு மறைப்பணியாற்றச் சென்ற அருள்பணி கோல்வன்பாக் அவர்கள், 2016ம் ஆண்டு, நவம்பர் 26ம் தேதி பெய்ரூட்டில் காலமானார்.\nஏறக்குறைய 25 ஆண்டுகள், அகில உலக இயேசு சபையின் தலைவராகப் பணியாற்றியவர், அருள்பணி கோல்வன்பாக்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nபுனித சிசிலியா பாடகர் குழாமினரின் திருவிழா\nமதங்களைக் கட்டுப்படுத்த சீனாவில் புதிய சட்டங்கள்\nயாழ் அமலமரித்தியாகிகள் மாகாண முதல்வர் வருகை\nஇயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி நிற்கின்றேன். இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகம் என்ற இணைய தளத்தினூடாக உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி. இத்தாலி தமிழர் ஆன்மீக பணியத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தை ஆரம்பித்திருக்கின்றோம். இவ் இணையத்தளத்தினூடாக இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியக பணித்தளங்கள்,செய்திகள், ஆன்மீக, அறிவியல் இலக்கியம் சார்ந்த பல விடயங்களை முன்வைக்கவிருக்கின்றோம். இப்பணியில் ஈடுபட்டுள்ள சகலரையும் வாழ்த்தி பாராட்டுகின்றோம்.\nதன்னையும் சேர்த்து, அனைவரும் வெளிவேடக்காரராகும் ஆபத்து\nதிருஅவைக்கு 20 புதிய கர்தினால்கள்\nகச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழா\nஇராயப்பு யோசப் ஆண்டகையின் நத்தார் தின செய்தி\nஉரோம் மாநாட்டில் மன்னார் ஆயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kimupakkangal.com/2019/", "date_download": "2019-01-16T04:16:22Z", "digest": "sha1:V3ZXOVGJXAXP65S7I7YMS6YY3YBPQOZN", "length": 45969, "nlines": 164, "source_domain": "www.kimupakkangal.com", "title": "Archive for 2019", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\n'காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு' சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து\nஎழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின் 'காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு' என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள பதினோரு கதைகளை வாழ்வை அணுகுதல், வாழ்வை வாழுதல் என்ற முறைப்படி மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். அளகபாரம், நிர்தாட்சண்யம், புனைசுருட்டு, கறை கதைகளை முதல் பகுதிகளாகவும், மண்டூகம், விருட்சம் கதைகளை இரண்டாம் பகுதிகளாகவும், கதவு எண் : 8, காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு, தாயம், அப்பாவின் ரகசியம், ஞமலி கதைகளை மூன்றாம் பகுதிகளாகவும் அட்டவணைப்படுத்தி பிரிக்கலாம்.\n'உறவினர்களின் தொடர் அழுத்தத்தில் கூடல் வெறும் சடங்காகவே இருவருள்ளும் உருவெடுத்திருக்கும் தம்பதியினர் / இந்த மாடர்ன் லைப்பில் எல்லா சிக்கலுக்கும் விடை இருக்கு, ஆனால் அது எனக்கு அந்நியமா இருக்கு என்று சொல்லும் முதிய எழுத்தாளருக்கும் தற்கால வாசகனுக்கும் இடையேயான உரையாடல் / பண மதிப்பிழக்க காலத்தில் தங்கும் விடுதி தேடி அலையும் வேலைக்குச் செல்லும் பெண் / முன்னாள் குடிகாரரின் திருந்திய குடும்ப, அலுவலக வாழ்க்கை' என்று முதல் பகுதி கதைகள் அனைத்தும் நமது அன்றாடங்களின் அருகாமைகள் அல்லது அகங்கள் தான். சின்ன சின்ன மகிழ்வுகளுக்கு வாழை மரங்கள் ஊன்றி தோரணம் கட்டுதல், மறுகணமே வெளியேறும் கண்ணீரின் கொள்ளளவைத் தாங்கமுடியாமல் திணறுதல், உறவுகளைக் கையாளத் தெரியாமலும் முயற்சித்தலிலும் காலங்களை ஓட்டிவிடுதல் என்று வாழ்க்கை என்றப் புள்ளியை அழிக்க மனம் வராமலும், நிறைவாக வாழ முடியாமலும் உழலும் நம்மின் பெரும்பான்மையினர்தான் முதல் பகுதி.\n'ஆமை, முயலுக்கு இடையேயான பண்டையக் கால ஓட்டப்பந்தயத்தில் ஆமையின் வெற்றிக்கு முயல்களின் வழக்குத் தொடுத்தலில் இன்றும் பஞ்சாயத்து நடக்கிறது. அதற்கு தவளை ராஜா தலைமை வகிக்கிறார். ஆமைக்கு ஆதாரவாய் பேசும் முயல்களும் இருக்கின்றனர். அவர்களை முயல்களே வெறுக்கின்றனர். சின்னங்களை ஒதுக்கி, ஓட்டு தேர்தல் முறையினைக் கொண்டுவருகின்றனர் / லாபத்தின் வேட்கையில் மதிப்பீடுகளைக் கொலை செய்யாதீர்கள் என்று வழிப்போக்கன் ஒருவன் சொல்கிறான்' என்று இரண்டாம் பகுதியில் இருக்கும் 'மண்டூகம்' மற்றும் 'விருட்சம்' கதைகள் வீதி நாடகங்களை நிகழ்த்தி சமகால அரசியல் கொள்கைகள், கோட்பாடுகளை கீறுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாறிமாறி இந்தக் கதைகளைப் போட்டு உருட்டி சிரிக்கின்றனர், கேள்வி கேட்கின்றனர், வெட்கி கோவம் கொள்கின்றனர். ஆகமொத்தம் ஊருக்குப் பொதுவாகவும், வெளிப்படையாகவும், இப்போதைய அவசரத் தேவையாகவும் இவைகள் நீதி கதைகளாகின்றன.\nஇந்த இரண்டு பகுதிகளில் இருக்கும் வாழ்வுக்கும், மனிதர்களுக்கும் நடுவில்தான் மூன்றாம் பகுதியில் இருக்கும் மனிதர்களும் அவர்களது வாழ்வும் இருக்கிறது. ஏன் இவைகளை கடைசியாக வைக்கிறேன் என்றால், கடைசி பெஞ்சுகளிலும், வரிசைகளிலும்தான் இருண்மை கனங்களும், அமைதி கதைகளும் அதிகமாகவே இருக்கின்றன. கொஞ்சம் நேரம் எடுத்து, அவைகளின் தோள்களில் கைகள் போட்டால் அவைகள் இணக்கமாகி கொட்டோ கொட்டென்று பேசிவிடும்.\n'கடிதங்கள் போய் சேரவேண்டிய இடங்களுக்குப் போகவில்லை என்றால் குப்பைகள் ஆகிவிடுமா என்று கேள்வி கேட்டு கடிதங்களை முனை மழுங்காமல் கொண்டுப்போகும் தபால்காரன் / அம்மாவை இழந்த ஒருத்தி இருட்டுக்குள்ளும், புதிர்களுக்குள்ளும் தாயின் விழிகளைத் தேடுகிறாள். கூடவே தனது அடையாளத்தையும், ரகசியத்தையும் தேடும் ஆங்கிலோ இந்திய ஓவியனும் / சூதின் சந்ததியான மகனொருவன் எப்போதும் தாயக் கட்டைகளை உருட்டியபடியே இருக்கிறான். அவனுக்கு வெற்றி தோல்வி முக்கியமல்ல. அந்தக் கட்டைகளும் விளையாட்டும்தான் முக்கியம். ஏனென்றால் அந்த தாயக் கட்டை உருட்டல் அம்மாவின் குரலாகவே இருக்கிறது என்று சொல்கிறான் /\nஆதியிலிருந்து புத்தகங்கள் விற்கும் அப்பா அதற்கு காசே வாங்கியது இல்லை. இப்போதைய ஆன்லைன் ஊரிலும் அதே வேலையைச் செய்து லாபம் பார்க்கவில்லை. அவரிடமும் ஒரு ரகசியம் இருக்கிறது / நாய்களின் ஊளைகளைக் கணித்து அவைகளிடம் பாசம் காட்டும் ஒருத்தி ஒரு தெருவில் இருக்கிறாள். நாய் பிடிக்கும் வண்டிகளை அவள் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள்' என்று\nபுள்ளியில் மிகத் தைரியமாக வாழ்கிறார்கள், கையில் பூதக் கண்ணாடிகளை வைத்துக்கொண்டு புள்ளிக்குள் புள்ளி புள்ளிக்குள் புள்ளி என்று உள்ளே குடைந்து இருளுக்குள் போய் கொண்டேயிருக்கிறார்கள். அமானுஷ்யங்கள், பைத்தியங்கள், பிழைக்கத் தெரியாதவர்கள் என்று எப்பெயர் வைத்தாலும் கண்டுகொள்ளாத பிடிவாதக்காரர்கள். வாழ்க்கைப் புள்ளியை சட்டென அழிப்பதற்கும் அஞ்சக்கூட மாட்டார்கள். அதேநேரத்தில் தீர வாழ்ந்துவிட வேண்டும் என்றும் துடிப்பவர்கள். அவர்களுக்குள் 'அவ்வளவு' இரங்கல்களும், வேண்டல்களும், நிறைவேறாத ஆசைகளும் மண்டிக் கிடக்கின்றன. கடிதங்கள் எழுதி பகிர்தல்களைத் தாராளமாகத் தருகின்றனர்.\nஇந்த மூன்று பகுதிகளும் ஒன்றுக்கொன்று தங்களது தலையில் சுமக்கும் பாரங்களைப் பொறுத்து வரிசையில் நிற்கின்றன. அந்த விதத்தில் பார்த்தால் மூன்றாம் பகுதிக்கு முன் மற்ற இரண்டு பகுதிகளும் அவற்றின் சத்துகளுக்கு ஏற்ற பாரங்களைச் சரியாக தாங்கி நிற்கின்றன. ஏனென்றால் மூன்றாம் பகுதி உடைக்காத முரட்டு கருங்கற்களை சுமக்கின்றன. அந்தப் பாரங்கள் நமக்குள் ஒருவித பிறழ்வையும், பயங்களையும், நடுக்கங்களையும் அதிகமாக கொடுக்கின்றன. வெளியிலும், மொழியிலும், சொல்லல்களிலும் கிருஷ்ணமூர்த்தி நமது கைகள் பிடித்து போகும்போதே திடீரென கைகளை உதறிவிட்டு எங்கோ போவார், திரும்ப வந்து கைகளைப் பிடித்து அதே வழியில் கூட்டிச் செல்வார்.\nஒரு சில கதைகளிலும், இடங்களிலும் கைகளை உதறிச் செல்பவர் திரும்ப வந்து பிடிக்க நேரம் ஆகிறது. அந்த நேரங்களில் அதே இருளுக்குள் நாம் திக்கி நிற்கிறோம். அந்த நேரங்களில் பதட்டப்படாமல், விதிகளையும், வழமைகளையும் தேடாமல் மனதிற்கு சின்ன பயிற்சி கொடுத்து கொஞ்சம் ஒருமுகப்படுத்தினால் இருளுக்குள் இருக்கும் வாசனையை நுட்பமாக நுகரமுடிகிறது. உடனே வந்து கைகளைப் பற்றி அழைத்துச் சென்று வெளியில் விடுவார்.\nஇறுதியாக, 158ம் பக்கத்தின் நுனியில் கிருஷ்ணமூர்த்தியின் கைகளும், நமது கைகளும் விடுபடும் தருணத்தில் ஒன்றுமட்டும் ஒருவித கலக்கத்தில் தெளிவாக தோன்றுவது போல் இருக்கிறது. வெளிப்படையாகவும், அந்தரங்கமாகவும் நமது வாழ்வை வாழும் நமக்குத்தான் அது வெளிச்சம். இந்த மூன்று பகுதிகளும் சேர்ந்ததுதானே நமது வாழ்க்கை. இம்மூன்று பகுதிகளால் ஆனதுதானே நாம்.\n- காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு நூல் குறித்து முத்துராசா குமாரின் பதிவு\nகாணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு நூலிற்கு எழுத்தாளர் தேவிபாரதி நல்கிய முன்னுரை\nநம்பிக்கையோ அவநம்பிக்கையோ அற்ற உலகம்\nகிருஷ்ணமூர்த்தியின் இந்தத் தொகுப்பை வாசிக்கும் தமிழ் வாசகர் ஒருவருக்கு அவற்றை எதிர்கொள்வதில் சில சவால்கள் இருக்கின்றன. நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட தமிழ் நவீன இலக்கிய வாசகன் சந்தித்திராத சவால்கள் அவை.\nகாணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு என்னும் தொகுப்பின் தலைப்புக் கதையை, அல்லது தாயம், ஞமலி முதலான வேறு சில கதைகளை வாசிக்க விரும்பும் ஒரு தமிழ் வாசகன் வாசிப்பு சார்ந்து சேமித்து வைத்திருந்த கருவிகள் தன்னைக் கைவிடுவதன் பதற்றத்தை எதிர்கொள்ள நேரிடும். சென்னையின் புறநகரில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணையும், அவளது சகோதரனையும், அவர்களைச் சூழும் காரிருளையும், அலைந்து திரியும் பேய்களையும், அவற்றுடன் அவள் கொள்ளும் உறவையும் வாழ்வைப் பற்றிய படிமங்களாகவோ குறியீடுகளாகவோ புரிந்துகொள்வதற்கான தடயங்கள் ஏதுமற்ற அந்தக் கதை வாசகனை முற்றாகக் கைவிடுகிறது. சிறில், ஜெனோபெல், கவான் டஃபே, தேவாலயம் எனக் கதையின் பரப்புகளுக்குள் தோன்றி மறையும் உடல்கள் உடல்களாகக் கற்பிதம் செய்துகொள்ள முடியாமல் போகும் கையறுநிலையை வாசிப்புக்கான தூண்டுகோளாக மாற்ற முயன்றிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. இருள் சூழ்ந்த பேய்களின் உலகத்தை பொழுதுபோக்கு மையங்களில் காணம்போது அது நவீன வாழ்வின் கொண்டாட்டங்களுக்கான வெளியாக இருக்கிறது. அதில் புதிர்கள் இல்லை, திட்டவட்டமான விதிகளுக்குக் கீழ்படிந்த உலகம் அது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிச் செல்லும் ஜெனோபெல்லை நீங்கள் மனச்சிதைவுக்குள்ளான ஒரு பெண்ணாகக் கற்பனை செய்துகொள்ளலாம். பொழுது போக்கு மையங்களில் தென்படும் பேய்களாலும் அங்கு சூழ்ந்துள்ள இருளாலும் கிளர்ச்சியடையலாம். ஜெனோபெல் கவான் டஃபேயின் குகையை அடையும்வரை நீடிக்கும் கிளர்ச்சி பிறகு தன்னைக் கைவிடும்போது ஒரு வாசக மனத்திற்குக் கிடைப்பது என்ன வாசிப்பு இன்பம் குறித்த கற்பனைகளில் மூழ்கித் திளைத்திருக்க முடியுமா\nவாசிப்பு இன்பம் என்னும் போதைக்கு இரையாவதிலிருந்து தனது வாசகனை மீட்டெடுக்க முயல்கிறாரா கிருஷ்ணமூர்த்தி\nதொகுப்பின் மற்றொரு முக்கியமான கதை தாயம். அதில் தென்படும் உலகம் காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்புக் கதையின் உலகத்தைப் போல் புதிர்களாலும் மர்மங்களாலும் சூழப்பட்ட ஒன்று அல்ல.\nவேலையிழந்த ஒரு கணவனும் கல்லூரி ஆசிரியையான மனைவியும் எளிய சிக்கனமான வீடும் கைவிடப்பட்ட ஒரு அறையும் இரண்டு சிறிய உலோகத்துண்டுகளும் மட்டுமேயான உலகம். அதைக் கண்டு பதற்றமடைவதற்கு ஒன்றுமே இல்லை. தாயக்கட்டைகளாக மாற்றப்பட்ட இரண்டு உலோகத்துண்டுகள் அவர்களது வாழ்வில் எப்படிக் குறுக்கிட முடியும் ஒருவேளை நீங்கள் அந்தக் கணவனை மனச்சிதைவுக்குள்ளான ஒருவனாகக் கற்பனை செய்துகொள்ளலாம். அவனது மனச்சிதைவு உங்களுக்கு ஒரு கேளிக்கையாகலாம், நீங்கள் சற்று விளையாடிப் பார்க்க விரும்பலாம். அதன் போதை தரும் சுகத்தில் திளைத்திருக்க முற்படலாம். ஆனால் கதை அதற்கான வாய்ப்புகளை மறுக்கிறது. உயிரற்ற, தன்னிச்சையான இயக்கமற்ற, இரண்டு சிறிய, மிகச்சிறிய உலோகத் துண்டுகளை நீங்கள் எதிர்கொண்டாக வேண்டும். உருளும்போதும் புரண்டு விரியும்போதும் அவை விடுக்கும் சவால்களை நீங்கள் ஏற்க வேண்டும். உங்களால் அவற்றைப் புறக்கணிக்க முடியாது, அவற்றின் கிரீச்சிடும் சத்தங்களிலிருந்து தப்பிச்செல்ல முடியாது. நீங்கள் அதன் அதிகாரத்தைக் கண்டு பதற்றமடைகிறீர்கள். கடைசியில் தற்கொலை செய்துகொள்கிறீர்கள்.\nஞமலியில் நீங்கள் நாய் பிடிப்பவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாய் பற்றிய கற்பிதங்கள் உருவாக்கியிருக்கும் அறக்கோட்பாடுகளிலிருந்தும் அச்சத்திலிருந்தும் வெளியேறத் திணற வேண்டியிருக்கும். நாய்களுக்கு நீங்கள் யாரென்று தெரியும். நீங்கள் எதற்காக அவைகள் வசிக்கும் தெருக்களுக்குள் பிரவேசிக்கிறீர்கள் எனத் தெரியும். உங்களிடமிருந்து தப்புவதற்கான வழிகளைத் தேட முடியாத போது அவை பிடிபடுகின்றன. கூக்குரலெழுப்புகின்றன. பரிதாபமாக உயிர்விடுகின்றன. உங்கள் தெருக்களில் எண்ணற்ற நாய்கள் இருக்கின்றன. நீங்கள் நாய்களுக்கு நாய்கள் என்று பெயர் சூட்டி அவற்றை வளர்க்கிறீர்கள், அவற்றுக்குச் சோறிடுகிறீர்கள், அவற்றை நேசிப்பது போல் நடிக்கிறீர்கள். பிறகு அவற்றைக் கொல்கிறீர்கள். உங்கள் குழந்தையை ஏதாவதொரு உயிர்க்கொல்லி நோய் தாக்குகிறது. நீங்கள் நாய்களைக் கைவிட்டுவிட்டு மருத்துவமனைக்கு ஓடுகிறீர்கள். உங்கள் வாகனம் நின்றுபோய்விடுகிறது. நீங்கள் அதற்கு டீசல் அடிக்கத் தவறிவிடுகிறீர்கள். பதற்றமடைகிறீர்கள். நீங்கள் உங்கள் அதிகாரத்தை இழக்கிறீர்கள்.\nஅதிகாரத்தை இழப்பது பற்றிய பதற்றம் தொகுப்பில் இடம்பெற்றுள்ள வேறு சில கதைகளின் மையமாக இருக்கிறது.\nகவான் டஃபே தனது கட்டுப்பாட்டில் உள்ள இருளை இருளின் மீது பயம் கொண்டவர்களுக்கான களியாட்டவிடுதியாக மாற்றுகிறான். அதில் பிரவேசிப்பதற்கு, அச்சம் தரும் களிப்பில் மூழ்கித் திளைத்திருப்பதற்கு நீங்கள் கவான் டஃபேக்குப் பணம் தர வேண்டும். போதுமான அளவுக்கு அச்சத்தில் மூழ்கித் திளைத்த பிறகு நீங்கள் அதிலிருந்து விடுபட விரும்பினால் கவான் டஃபே உதவி செய்வான். திறவுகோல் அவனிடம் இருக்கிறது. அது அவனுடைய மரபு வழிச் சொத்து. ஜெனோபெல் அதைக் கண்டறிந்துவிடும்போது அவனது அதிகாரம் பறிபோய்விடுகிறது. பறிபோய்விட்ட அதிகாரத்தை ஜெனோபெல் மீதான காதலாலோ காமத்தாலோ மீட்க முடியவில்லை. அப்போது அவன் காணாமல் போகிறான்.\nபைபிள் கதை போல் தோன்ற வைக்கும் கிருஷ்ணமூர்த்தியின் இந்தக் கதையை நீங்கள் நவீன வாழ்வின் மீது கவிந்திருக்கும் புதிர்களுக்கான குறியீடாகக் கொள்ளலாம். ஆனால் உங்களால் அவற்றை விடுவிக்க முடிவதில்லை. அதற்கான திறவுகோல்களை கிருஷ்ணமூர்த்தி ஒளித்து வைத்துவிடுகிறார்.\nகவான் டஃபேயைப் போல நீங்கள் எல்லாவற்றிலிருந்தும் தப்பிக்க முயல்கிறீர்கள். காணாமல் போய்விட விரும்புகிறீர்கள். ஆனால் கிருஷ்ணமூர்த்தி காலத்தால் கைவிடப்பட்ட அஞ்சல்துறையில் உங்களுக்கு ஒரு வேலையை வாங்கித் தந்துவிடுகிறார். அது உங்களை ஆசுவாசப்படுத்திவிடுமென கற்பனை செய்துகொள்கிறீர்கள். அது உங்களுக்குச் சிறிதளவு பாதுகாப்பைத் தருகிறது, சோற்றுக்குப் பஞ்சமில்லாத ஒரு வாழ்க்கைக்கான உத்தரவாதத்தைத் தருகிறது. ஆனால் கொண்டு சேர்ப்பிப்பதற்கான எந்தக் கடிதமும் உங்களுக்கு வருவதில்லை. நீங்கள் சும்மா உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்கள். சலிப்பு உங்களைச் சூழத் தொடங்குகிறது. சலிப்பின் போதையில் மூழ்கித் திளைத்திருப்பதைப் பற்றி நீங்கள் யோசிக்கத் தொடங்கும்போது சன்னாசியின் ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து சேர்ப்பிக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. காலத்தால் கைவிடப்பட்ட அஞ்சலட்டை. கருணையே இல்லாமல், அஞ்சலகத்தின் யாராலும் திறக்கப்படாத புழுதி படிந்த 8ஆம் எண் அறையைத் திறந்து வைக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அதனுள் குவிந்து கிடக்கும் சென்று சேராத கடிதங்களைக் கிளறுகிறார். இப்போது நீங்கள் சன்னாசியைத் தேடிச் செல்கிறீர்கள்.\nபுதிர்விளையாட்டுக்களின் சாயல்களில் தன் புனைவுகளை உருவாக்க விரும்புகிறார் கிருஷ்ணமூர்த்தி. வாழ்க்கையைக் குறித்துப் பேசுவதற்கு, விமர்சிப்பதற்கு அல்லது கொண்டாடுவதற்குப் பயன்பட்டு வந்திருக்கும் படைப்பு மொழியை இவ்விதமாக அவர் மாற்ற முயல்கிறார். நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்குமிடையே அலையும் மொழி. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் நம்பிக்கையோ அவநம்பிக்கையோ அற்ற மொழியின் கருணையின்மையையே கிருஷ்ணமூர்த்தி தனது படைப்புமொழிக்கான ஆதாரமாகக் கொண்டிருக்கிறாரோ எனத் தோன்றுகிறது.\nமேற்குறிப்பிட்ட கருணையின்மை உலகப்போருக்குப் பிந்தைய மேற்கத்திய இலக்கியங்களில் பலவற்றில் காணக்கிடைப்பது. போரின் சிதைவுகள் நம்பிக்கைகளைக் குலைத்தபோது வாழ்வின் மீதான மதிப்பீடுகள் சரிந்தபோது மேற்குலகின் படைப்பிலக்கியவாதிகள் தங்கள் படைப்புமொழியை அடியோடு மாற்ற முற்பட்டார்கள். வரலாறு கற்பித்த அறக்கோட்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தினார்கள். புனிதங்களைச் சிதைத்தார்கள், மதங்களைத் துறந்தார்கள், தங்கள் கடவுளர்களைக் கேலி செய்தார்கள். நம்பிக்கைகளை மீட்டெடுத்துக்கொள்வதற்கான வேட்கையைத் தங்கள் படைப்புகளின் வழியே வெளிப்படுத்தினார்கள். சார்த்தர், காமு, சீக்ப்ரட் லென்ஸ் முதலான அப்போதைய மேற்குலகின் எண்ணற்ற போருக்குப் பிந்தைய கலைஞர்கள் அவ்விதமாகத் தங்களுக்கான புதிய படைப்பு மொழியைக் கண்டறிய முற்பட்டனர்.\nபடைப்பு மொழியைக் கண்டடைவதே ஒரு எழுத்தாளன் முன்னால் உள்ள ஆகப்பெரிய சவால். படைப்பிலக்கியத்தின் வரலாறு என்பதே அதுதான். தமிழிலும் சங்க காலம் தொட்டு தொடர்ந்து நிகழ்ந்து வருவது. மணிமேகலையும் திருக்குறளும் பழந்தமிழ் இலக்கியத்தில் நடந்த அவை போன்ற நிகழ்வின் மிகப் புகழ்பெற்ற உதாரணங்கள். நவீன இலக்கியத்தில் மௌனி, புதுமைப்பித்தன் எனத் தொடங்கி நீண்டு வருவது. தமிழ் நவீன இலக்கியம் வாழ்வு பற்றிய பல கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது, மதிப்பீடுகளைக் குலைத்திருக்கிறது. கோடுகளாலும் வண்ணங்களாலும் ஆன சித்திரங்களை சொற்களின் வழியே உருவாக்கியிருக்கிறது. வரலாறு விடுத்த சவால்களைப் படைப்பின் வழி எதிர்கொள்வதே அவர்களது படைப்புச் செயல்பாடுகளின் ஆதாரம். அவர் வாழ்வை, அதன் யதார்த்தத்தை, அதன் மீது கவிந்திருக்கும் மரபுகள், நம்பிக்கைகள், கோட்பாடுகள், அரசியல் சார்ந்த அதிகாரத்தின் வேட்கையைப் பொருட்படுத்தாதவரல்ல. தொகுப்பிலுள்ள மண்டூகம் என்னும் கதையை வாசியுங்கள். அதை அதிகாரத்தின் உடல்களாலான மிக எளிய படிமங்களைக் கொண்ட கதையாக வாசிக்க முடியும். அளகபாரம், நிர்தாட்சண்யம், புனைசுருட்டு ஆகிய கதைகளின் எளிய உலகத்தினுள் அவை போன்ற படிமங்களைக் காண முடியும்.\nஆனால் 2000க்குப் பின்னர் உருவான தமிழின் இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சவால்கள் அதிகம். வாழ்வு பற்றி அவர்கள் உருவாக்க விரும்பும் சித்திரங்கள் புதிர்களாலும் மர்மங்களாலும் சூழப்பட்ட பாதையொன்றின் புலப்படா இருளுக்குள் பிரவேசிப்பதை ஒத்தவை. இன்றைய வாழ்க்கை நன்மைக்கும் தீமைக்குமிடையேயான போர் அல்ல. உண்மைக்கும் பொய்க்குமிடையே அலைவுறுதலுமல்ல. வாழ்வுக்கு இப்போது இதிகாசப் பண்பு எதுவுமில்லை. நம்பிக்கையூட்டி ஏமாற்றிக்கொண்டிருந்த கோட்பாடுகளும் தத்துவங்களும் கற்பிதங்களும் காணாமல் போய்விட்டன. வாழ்வு மனிதனை ஒரு மெய்நிகர் தோற்ற உருவாக மாற்றியிருக்கிறது. நம்பிக்கையோ அவநம்பிக்கையோ அற்ற மெய்நிகர் உலகின் மெய்நிகர் உருவங்கள். அப்படித்தான் கிருஷ்ணமூர்த்தியின் கதைகளில் வரும் மனிதர்கள் தென்படுகிறார்கள். அவரது படைப்பு மொழி அந்த மெய்நிகர் உலகினுள் கருணையற்ற முறையில் ஊடுறுவ முற்படுகிறது. அதன் இருளைத் துளைக்க முயல்கிறது. அவரது படைப்பு மொழி வாசகனுக்குப் பதற்றம் தருகிறது, வாசிப்பை சவாலானதாக மாற்றுகிறது. சவாலை எதிர்கொள்வதற்கான கருவியை கிருஷ்ணமூர்த்தி தன் படைப்புக்களில் ஒளித்து வைத்திருக்கிறார். அதைக் கண்டுபிடிக்குமாறு கோருகிறார்.\nஇவ்விதமாகத்தான் தனது படைப்பு மொழியைக் கண்டறிய முற்படுகிறார், மெய்நிகர் உலகம் விடுக்கும் சவால்களை மொழியின் வழியே எதிர்கொள்ள முற்படுகிறார், கிருஷ்ணமூர்த்தி.\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின் 'காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு' சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின...\nலா.ச.ரா போதையூட்டக் கூடிய ஒரு எழுத்துவகை என்றே பிரிக்க நினைக்கிறேன். ஒரு அன்பர் என்னிடம் சொன்ன விஷயம் - லா.ச.ராவின் எழுத்து வார்த்தைகளின...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nகாணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு நூலிற்கு எழுத்தா...\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-01-16T03:49:58Z", "digest": "sha1:3DUQRYA6KQBFDCPF2EDW4BKBMP6CHO72", "length": 3083, "nlines": 77, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிள் – முரண்பாடுகளின் முழு உருவம்!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிள் – முரண்பாடுகளின் முழு உருவம்\n– பெங்களுரு. முஹம்மது கனி\nகிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nசிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் முரண்பாடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 26\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகேதார் வம்சத்தில் தோன்றியவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.canadamirror.com/canada/04/202478", "date_download": "2019-01-16T04:55:40Z", "digest": "sha1:XNFJHZZU32EOLTZMGFF3NAYR3QJOTEYL", "length": 6586, "nlines": 69, "source_domain": "www.canadamirror.com", "title": "தெற்கு சஸ்காச்சுவானில் ஆறு பேரின் உயிரை பறித்த எச்1என்1 வைரஸ் காய்ச்சல்! - Canadamirror", "raw_content": "\n25 வருடங்களின் பின்னர் சிக்கிய கொலையாளி\nகனேடிய தமிழர்களுக்கு ஜஸ்டின் ட்ரூடோவின் பொங்கல் வாழ்த்து\nதைத்திருநாளில் தமிழ் மக்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்\nகனடாவின் சில பகுதிகளுக்கு கடும் பனிப்புயல் எச்சரிக்கை\nகனடாவில் தஞ்சமடைந்துள்ள சவுதி பெண்ணின் நெகிழ்ச்சி பேச்சு-மீண்டும் புதிதாக பிறந்துள்ளேன்\nகனேடியர் ஒருவருக்கு சீனா தூக்குத்தண்டனை- இரு நாட்டு உறவில் விரிசல்\nஉலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி\nதலைமுடி அழகால் உலக புகழ்பெற்ற ஒரு வயது குழந்தை: வைரல் காணொளி\nசிங்கப்பூர் நடைபாதையில் தாய் ஒருவர் செய்த காரியம்: நீங்களே பாருங்க\n33 வருடங்களாக வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\nஆசிய நாட்டின் காவல்துறை அதிகாரியே தேசத்தின் கதாநாயகன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nதெற்கு சஸ்காச்சுவானில் ஆறு பேரின் உயிரை பறித்த எச்1என்1 வைரஸ் காய்ச்சல்\nதெற்கு சஸ்காச்சுவானில் எச்1என்1 வைரஸ் காய்ச்சலினால், ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தகவல் தொடர்பாக சஸ்காச்சுவான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு சஸ்காச்சுவானில் 2019-ஆம் நடப்பு ஆண்டில் குறித்த கொடிய நோயினால், உயிரிழந்த மூன்று பேர் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நோய்க்கான தடுப்பூசி உள்ளபோதும், அதனை போட்டுக்கொள்ள மக்கள் மிக தமாதப்படுத்துவதாக சஸ்காச்சுவான் சுகாதார அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.\nமேலும், எச்1என்1 வைரஸ் காய்ச்சல் தாக்கம், அடுத்த நான்கு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2100346", "date_download": "2019-01-16T04:59:45Z", "digest": "sha1:U6S2JGISCL5IY5F3Z5FDA3W3TWCHEKFU", "length": 19888, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "| பல்கலை விளையாட்டுப் போட்டி மாருதி கல்லூரி அணி வெற்றி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் மாவட்டம் செய்தி\nபல்கலை விளையாட்டுப் போட்டி மாருதி கல்லூரி அணி வெற்றி\nபொருளாதார வளர்ச்சியில் இந்தியா விஞ்சும் ஜனவரி 16,2019\nகடவுளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ., : சசிதரூர் கடும் தாக்கு ஜனவரி 16,2019\n'உ.பி., தான் பிரதமரை தேர்வு செய்யும்'; பிறந்த நாள் பரிசு கேட்கிறார் மாயாவதி ஜனவரி 16,2019\nமருத்துவ விடுப்பில் சென்ற நீதிபதி; சபரிமலை வழக்கு தாமதமாகிறது ஜனவரி 16,2019\nகோடநாடு விவகார கூலி படையினர் விடுவிப்பு ஜனவரி 16,2019\nபெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய வளாகத்தில் உள்ள மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி மைதானத்தில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலை கல்லுாரிகளுக்கான ஹாக்கி, டேபிள் டென்னிஸ், டென்னிஸ் போட்டிகள் நடந்தன.\nஇப்போட்டிகளில் சென்னை ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி, சென்னை தமிழ்நாடு விளையாட்டுப்பல்கலை., நாமக்கல் செல்வம் உடற்கல்வியியல் கல்லுாரி, திருநெல்வேலி புனித ஜான்ஸ் கல்லுாரி, தத்தனுார் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லுாரி, போளூர் ரேணுகாம்பாள் உடற்கல்வியியல் கல்லுாரி உள்ளிட்ட ஏழு கல்லுாரிகளை, சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nஹாக்கி போட்டியில், முதல் மூன்று இடங்களை முறையே, சென்னை விளையாட்டுப்பல்கலை அணி, சென்னை ஒய்.எம்.சி.ஏ., அணி, கோவை மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி அணிகள் பெற்றன.\nடேபிள் டென்னிஸ் போட்டியில் முதல் மூன்று இடங்களை, முறையே கோவை மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி அணி, சென்னை ஒய்.எம்.சி.ஏ., போளூர் ஸ்ரீ ரேணுகாம்பாள் உடற்கல்வியியல் கல்லுாரி அணிகள் பெற்றன.\nடென்னிஸ் போட்டியில், முதல் மூன்று இடங்களை முறையே, கோவை மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி அணி, தத்தனுார் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லுாரி, சென்னை ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி அணிகள் பெற்றன.\nபரிசளிப்பு விழாவில் மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி முதல்வர் சாய்குமார், விளையாட்டு பல்கலை., போட்டிகளின் செயலாளர் ரஜினிக்குமார், இணை பேராசிரியர் ஜெயபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.ஆய்வு கூட்டங்களில் அரசு துறைகளை 'பிரிச்சு' மேயணும் 'டிரில்' எடுத்தால்தான் வேலை நடக்கும்\n1. பொள்ளாச்சியில்மாட்டு சந்தைக்கு மூடு விழா\n2. குன்னுார் ராணுவ மையத்தில் துரோணாச்சாரியருக்கு சிலை\n5. வேலாயுதசுவாமி கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம்\n1. குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்\n2. யானை நடமாட்டம் எதிரொலி\n3. தேர்தலுக்கு தேர்தல் ஒரே வாக்குறுதி அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்\n4. தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு முதல் பரிசு\n5. பள்ளி அருகே சுகாதாரக்கேடு: பேரூராட்சி நிர்வாகம் கெடு\n1. கோவையில் ரூ. ஒரு கோடி நகை கொள்ளையடித்த கும்பல் சிக்கியது\n2. கஞ்சா வியாபாரி கொலை: நான்கு பேர் கைது\n வீடு தேடி சென்று ஆலோசனை\n4. டிரைவருடன், 'பான்மசாலா' கடத்தல்\n5. மருத்துவமனை மீது தாக்குதல்:சடலம் தர மறுத்ததால் தகராறு\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/srilanka/80/108906?ref=ibctamil-recommendation", "date_download": "2019-01-16T04:33:12Z", "digest": "sha1:WFCVS4W5BQRG5ACTS4YN65MY46BZU2VP", "length": 8031, "nlines": 124, "source_domain": "www.ibctamil.com", "title": "விரைகிறது அதிரடிப் படை; உச்சக்கட்ட பதற்றத்தில் கொழும்பு! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\nஅடுத்த சில நாட்களுக்கு இலங்கையில் பலத்த மாற்றம்\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nவிரைகிறது அதிரடிப் படை; உச்சக்கட்ட பதற்றத்தில் கொழும்பு\nசிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளிவரவுள்ல நிலையில் அரச அச்சகம் விசேட அதிரடிப்படையின் உச்சக்கட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇதன்படி இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைவதாக அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் சற்று நேரத்தில் வெளியிடப்படவுள்லதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nஇதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையினை ஆற்றவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1/", "date_download": "2019-01-16T03:34:29Z", "digest": "sha1:YR5TNC5LDMSDVWVM7IJ7U4GDZNDB5NZ4", "length": 10007, "nlines": 56, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas 'பெண்களின் பாதுகாப்பு' பற்றி பேசும் படங்கள் குறைவு 'பட்டறை' பட இயக்குனர் பீட்டர் ஆல்வின் - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு ‘பட்டறை’ பட இயக்குனர் பீட்டர் ஆல்வின்\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு ‘பட்டறை’ பட இயக்குனர் பீட்டர் ஆல்வின்\nEditorNews, தமிழ் செய்திகள்Comments Off on ‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு ‘பட்டறை’ பட இயக்குனர் பீட்டர் ஆல்வின்\nபெண்களை காப்பது என்பது இப்போதைய முக்கிய தேவையாகி விட்டது. சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகள் இந்த நெருக்கடியை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. சமூகத்தின் மீதான அக்கறை உடைய இயக்குனர்கள் பெண்கள் மீதான தங்கள் மரியாதைகளை பதிவு செய்து வருகிறார்கள். பெண்களின் அதிகாரம் மற்றும் பெண்மையை மதிக்கும் திரைப்படங்கள் வந்து கொண்டே இருந்தாலும், ‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு தான். இயக்குனர் கேவி ஆனந்தின் முன்னாள் உதவியாளர், இயக்குனர் பீட்டர் ஆல்வின், ‘பட்டறை’ மூலம் இந்த கருத்துக்களை தெளிவாக பேச முன்வந்திருக்கிறார்.\n“நாம் பெரும்பாலும் பெண்களின் மதிப்பைப் பற்றி பேசுகிறோம்; நாம் அவர்களை தெய்வங்களின் வடிவத்தில் வைத்து கொண்டாடுகிறோம். அவர்களை ஊக்கப்படுத்த நிறைய பேசுகிறோம். ஆனால் உண்மையில், நம் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அவர்களது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி எவ்வாறு சொல்லிக் கொடுத்திருக்கிறோம். நிச்சயமாக, அவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். ஆனால், அவர்கள் இன்னும் பலவீனமானவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். வீட்டில் ஒரு பெண் எப்படி சிறந்த பெண்ணாக மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை பட்டறை சொல்லும்” என்கிறார் இயக்குனர் பீட்டர் ஆல்வின்.\nஅவர் மேலும் கூறும்போது, “கதை மற்றும் கதாபாத்திரங்களை எழுதி முடித்த பின்னர், அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் பொருத்தமான நடிகர்களை கண்டுபிடிப்பது தான் மிகக் கடினமான பணியாக இருந்தது. ஜே.டி. சக்ரவர்த்தி போன்ற நடிகர்களை பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த படத்தில் புதிதாக அறிமுகமாகும் அனைத்து நடிகர், நடிகையர்களுக்கும் தியேட்டர் ஒர்க்‌ஷாப் மூலம் நடிப்பு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவை நடிகர் செந்தில் முதன்முறையாக காமெடி இல்லாத ஒரு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்” என்றார்.\nரேணுகா, டிக்ஷானா, ஜகதேஷ், தனபால், ரஞ்சன், எலிசபெத், சதீஷ், சஞ்சீவ் மற்றும் கார்த்திக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் பல திருநங்கைகள் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nபழனி பாரதி, முத்தமிழ் மற்றும் ரமேஷ் ஆகியோரின் பாடல்கள் எழுத, தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருக்கிறார். ராஜு கே ஆண்டனி டிசைனராகவும், எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்கள்.\nமுகேஷ், அருள் வின்சென்ட் மற்றும் வினோத் பாரதி என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணி புரிய, வி.டி.விஜயன் மற்றும் டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள். மிகவும் புகழ்பெற்ற திலிப் சுப்பராயன் மற்றும் தினேஷ் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். பீட்டர் ஆல்வின் கதை, திரைக்கதை எழுதி இயக்குவதோடு படத்தை தயாரித்தும் இருக்கிறார்.\n'பெண்களின் பாதுகாப்பு' பற்றி பேசும் படங்கள் குறைவு 'பட்டறை' பட இயக்குனர் பீட்டர் ஆல்வின்\n கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் \"பாண்டிமுனி \" படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/news/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-01-16T04:33:01Z", "digest": "sha1:JKB6R5C3ODSG4EHC6YWWJLNXJ72JRZWK", "length": 7269, "nlines": 57, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas பேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்.. - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nEditorNews, தமிழ் செய்திகள்Comments Off on பேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.\nஇப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவை தவிர உலகமெங்கும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் விளம்பர யுக்தியை கண்டு உலக மக்கள் பலரும் வியந்து போய் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ‘ட்ரிப்ட் சேலஞ்ச் 2018’ (DRIFT Challenge 2018) கார் ரேசில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட கார் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது.\nமேலும் மலேசியாவில் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதுபோல் பேருந்துகளில் ஒட்டப்பட்ட போஸ்டர் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது மலேசியாவின் முக்கிய வீதிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீடியோக்கள் ஒளிபரப்பட்டு வருகிறது.\nஇதைப்பார்த்த ரஜினி ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற ரசிகர்களிடையும் அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மலேசியாவில் இதுவரைக்கும் யாரும் செய்யாதளவிற்கு ‘பேட்ட’ படத்தின் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.\nமலேசியாவில் திரைப்படத் துறையில் முத்திரை பதித்து வரும் மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தின் 23ஆவது திரைப்படமான “பேட்ட” 3 கோடி வெள்ளிக்கு வசூல் சாதனை படைக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அப்துல் மாலிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமலேசியாவில் நடைபெற்ற விழாவில் ‘பேட்ட’ படங்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அறிமுகம் செய்யப்பட்டது.\nமலேசியாவில் 140 திரையரங்குகளில் “பேட்ட” திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் “உல்லாலா” பாடலை மலாய் பாடகர்கள் அஸ்வான், முவாட்ஸ் இருவரும் தமிழ்மொழியில் பாடி அசத்தியுள்ளனர். தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nஉலக மக்களின் எதிர்பார்ப்பும்.. பேட்ட படத்தின் விளம்பரமும்\nPetta Movie Stills கடைசி எச்சரிக்கை... பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/12169", "date_download": "2019-01-16T04:48:28Z", "digest": "sha1:U7J5IVZ7AB3D7BSV55XNP3JTI5EGUVWX", "length": 8648, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Koma: Ndera மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Koma: Ndera\nISO மொழியின் பெயர்: Koma [kmy]\nGRN மொழியின் எண்: 12169\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Koma: Ndera\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A64303).\nKoma: Ndera க்கான மாற்றுப் பெயர்கள்\nKoma: Ndera எங்கே பேசப்படுகின்றது\nKoma: Ndera க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Koma: Ndera\nKoma: Ndera பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/23779", "date_download": "2019-01-16T04:15:09Z", "digest": "sha1:OGCPXHMF5LLU6TUEVGDYSPZAK3ZRLYVH", "length": 10097, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பஸ்களில் பெண்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும் | Virakesari.lk", "raw_content": "\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஅமைச்சர் பதவி என்ற ' பரிசு'\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடமில்லை - திஸ்ஸ விதாரண\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு : தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம்\nநீரில் மூழ்கி இரு வெளிநாட்டவர்கள் பலி\nவத்தளை - ஹேகித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகியது ; ஒருவர் கைது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\nபஸ்களில் பெண்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும்\nபஸ்களில் பெண்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும்\nபொது போக்குவரத்து சேவை பஸ்களில் பயணிக்கும் போது பாலியல் ரீதியிலான சீண்டல்களுக்கு ஆளாகும் பெண்களை பாதுகாப்பதற்கான விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபுதிய தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் மேற்படி திட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக வீதிப்பாதுகாப்பிற்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.\nஇவ்வாறான பாலியல் ரீதியிலான நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரிதும் அவதானம் குன்றி வருகின்ற நிலையிலேயே இத்திட்டத்தினை அமுல்படுத்தவுள்ளதாகவும் மேற்படி சபை சுட்டிக்காட்டியுள்ளது.\nதற்போது சில பஸ்களில் கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பெண்களின் முறைப்பாடுகளை ஏற்பதற்கு பெண் பொலிஸாரை சேவையில் அமர்த்தவுள்ளோம். இவற்றை தவிர மேலதிக செயற்பாடுகளாக இனிவரும் நாட்களில் விசேட ரோந்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து பெண்களுக்கு நெருக்கடி கொடுப்பவர்களை மடக்கிப்பிடிக்கவும் தீர்மானிக்கப்டப்டுள்ளது.\nபெண் பஸ் முறைப்பாடு கமெரா பொலிஸ்\nஇன்று முதல் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-01-16 09:30:32 மன்னார் மழை காற்று\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர்.\n2019-01-16 09:22:09 ஹோமாகம வைத்தியசாலை வைத்தியர்\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடமில்லை - திஸ்ஸ விதாரண\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைக்கப்பட்ட சர்வகட்சி குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச்சென்றிருந்தால் இந்நிலையில் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டிருக்கும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.\n2019-01-16 06:51:28 புதிய அரசியலமைப்பு அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ\n“ரணிலும் கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை கையாள்கின்றனர்”\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.\n2019-01-16 06:44:48 புதிய அரசியலமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க\nசர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு ஒத்திவைப்பு\nநிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் நடத்தவிருந்த சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் பிற்போடப்பட்டுள்ளன.\n2019-01-16 06:37:57 சர்வதேச நாணய நிதியம் மங்கள சமரவீர நிதியமைச்சர்\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/classifieds/482", "date_download": "2019-01-16T04:23:19Z", "digest": "sha1:653NF2WW4KOKFLNCBQVLTB3RLMFPDOGF", "length": 8337, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "விற்பனைக்கு 13-03-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nஅமைச்சர் பதவி என்ற ' பரிசு'\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு : தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம்\nநீரில் மூழ்கி இரு வெளிநாட்டவர்கள் பலி\nவத்தளை - ஹேகித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகியது ; ஒருவர் கைது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\nSemi Washing Machine, Sumith மேசைகள், கதிரைகள், குஷன் கதிரைகள் அம்மி, ஆட்டுக்கல், Dog கூடு. 077 5488539.\nபாவனையில் உள்ள மடிக்கணனி விற்பனைக்கு உண்டு (Dell – 23) விலை பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்பு: 077 0236996.\nவீட்டுப் பாவனை பொருட்கள் விற்பனைக்கு உண்டு. TV சுப்பர் ஜெனரல் 24’ புதியது ரொசிபா CD பிளேயர், பிறிஜ் டபிள் டோர் LG சுப்பர் கூல் Tel. 077 6030722. (கொழும்பு 5)\nவீட்டுப் பொருட்கள், Antique பொருட்கள் ஆடைகள், ஆபரணங்கள், பாதணிகள், Organ குறைந்த விலைகளில் விற்பனைக்கு உண்டு. (13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை) 28/A, வின்சர் அவனியூ, Off வெண்டவட் பிளேஸ், தெஹிவளை.\n30/3– 1, சாந்த சில்வெஸ்டர் வீதி, கல்கிசையில் உள்ள வீட்டில் உபயோகித்த 6’ x 4’ மேசை ஆறு கதிரைகளுடன் (போமிக்கா) Hall இல் போடக்கூடிய மரச் செற்றி, ரீப்போ புத்தக அலுமாரி மற்றும் சமையலறையில் பாவித்த உபகரணங்களும் உடனடி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 3198520, 077 0205187.\nகொமியுனிகேசன் பொருட்கள் விற்பனைக்கு. ரீலோட் மெசின், போட்டோ கொப்பி, பைன்டிங், லெமினேட்டிங், கம்பியூட்டர், பிரிண்டர் இரும்புப்பெட்டி மற்றும் மொபைல் போன், கடை தளபாட பொருட்கள் தொடர்புக்கு: 077 0500233.\nகந்தானை, நாகொடையில் வீட்டுப் பாவனை பொருட்கள் Folding Sette கட்டிலாகவும் பாவிக்க முடியும். Panasonic blender (மிக்சி), மருத்துவ மெத்தை மற்றும் பல பொருட்கள் விற்பனைக்கு உண்டு. 077 0655807.\nவத்தளையில் Hotel ஒன்றில் பாவனைக்கு தகுந்த புதிய சமையல் உபகரணங்கள் மற்றும் புதிய Defreezer விற்பனைக்கு உண்டு. தொடர்புகொள்ள: 077 8026367.\nவத்தளையில் மூன்று அறைகள் Parking வசதி கொண்ட புதிய மேல்மாடி வீடு வாடகைக்கு உண்டு. வாடகை 30000/= தொடர்பு 0777894820\n2016 மார்ச் 13 ஆம் திகதி மு.ப. 9.00 மணி தொடக்கம் 411/2, ஸ்கூல் ஒழுங்கை, தலவத்துகொட இல்லத்தில் பொருட்கள் விற்பனை இடம்பெறும். (குளிர்சாதனப்பெட்டி, புராதன மரத் தளபாடங்கள், அலுமாரிகள், கட்டில், உணவு மேசை, சோபா, தொலைக்காட்சி மற்றும் பல பொருட்கள்) 0773 113131.\nவெள்ளவத்தை Hampden Lane இல் வீட்டுத் தளபாடங்கள் நல்ல நிலையில் கட்டில், Computer Monitor, Computer Chair, Computer Table, திரைச்சீலைகள், கண்ணாடிக் கதவுகள், Kitchen Pantry Doors விற்பனைக்கு. 077 7933157.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://kayasandigai.wordpress.com/2013/05/", "date_download": "2019-01-16T04:32:44Z", "digest": "sha1:OPC5CJFOXJ37K2EXUVW2PM5RVIRQBTUO", "length": 50612, "nlines": 359, "source_domain": "kayasandigai.wordpress.com", "title": "மே | 2013 | ரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்", "raw_content": "ரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nதமிழ் நாட்டுத் திருமண வைபவங்களிலும் பண்டிகை நாட்களிலும் வடை, பாயசம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், பச்சடி என்று பலவித உணவு வகைகள் பரிமாறப்படுகின்றது, கேரளாவில் கூட்டிற்குப் பதில் அவியல் சிறப்பிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டிலும் அவியலைப் பண்டிகை நாட்களின் போது பயன்படுத்தினாலும் அவியல் கேரளாவிலிருந்து வந்த உணவு முறையாகும்.\nஒரு முறை திருவிதாங்கூர் மன்னனுக்குச் சமையல் செய்ய சமைப்பவர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார். எல்லாக் காய்கறிகளிலும் கொஞ்சம் கொஞ்சம் மீதமிருக்கிறது, இதை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று சிந்தித்தார். மேற்பார்வையாளரிடம் கேட்க, எல்லாக் காய்கறிகளையும் நீளவாக்கில் நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து அரத்து தயிரையும் விட்டு வெந்ததில் சேர்த்து அவி என்றார், அதில் தேங்காய் எண்ணெயையும் கறிவேப்பிலையையும் போடு என்றார், திருவிதாங்கூர் மன்னன் மதிய உணவு உண்டு விட்டு அவியலை பார்த்து புதுவிதமாக இருக்கிறதே என்ன இது என்று விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். ‘ஆஹா ஓஹோ’ என்று உணவையும் சமையல் செய்தவரையும் அதற்கு யோசனை தந்தவரையும் பாராட்டினதோடு மட்டுமில்லாமல் இன்று முதல் கேரளாவில் எல்லாப் பண்டிகையின் போதும் அவியலும் ஒரு உணவாகச் சிறப்பிடம் பெறட்டும் என்று ‘தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற்றுக் கொள்ளட்டும்’ என்று ஆணையிட்டார். இதுவே அவியல் பிறந்த கதை. செவி வழிக் கேட்ட கதை.\nமஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி\nதேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி\n1. காய்கறிகளை அலம்பி, தோல் சீவ வேண்டியவற்றைச் சீவி நீள நீளமாக நறுக்கவும்.\n2. வாழைக்காயை முதலில் வேக வைக்க வேண்டும். அது பாதி வெந்தவுடன் பிற காய்கறிகளைப் போட வேண்டும். பாதி வெந்த பிறகே உப்பைச் சேர்க்க வேண்டும்(உப்பு சேர்த்தால் வேக நேரமெடுக்கும் என்பதால்) உப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து அதிக நீர் விடாமல் 1 டம்ளர் நீர் விட்டு வேக விடவும். உலர் மாங்காய்த்துண்டுகளையும் காய்கள் வேகும் போதே போடலாம்.\n3. மின்னரைப்பானில் தேங்காய், சீரகம், பச்சைமிளகாயை அரைத்துக் கொண்டு 3 தேக்கரண்டி தயிரையும் சேர்த்து அரைக்கவும்.\n4. தண்ணீர் குறைவாக விட்டதால் நீர் வற்றியிருக்கும்(அப்படி நீர் இருக்கும் பட்சத்தில் அதை இறுத்துத் தனியே வைத்துக் கொண்டு, காய்கள் வெந்த நீரில் சத்து அதிகம் என்பதால் வீணாக்காமல் குழம்பு செய்யும் போது இறுத்த நீரை விட்டுக் கொள்ளலாம்)\n5. அரைத்ததைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கி வைக்கவும், தாளிக்கத் தேவையில்லை\n6. அவியல் தயாரான பின்பு தண்ணியாக இருந்தால் 1 தேக்கரண்டி பச்சரிசிமாவைத் தூவி விட்டால் கெட்டியாக ஆகும்\n7. கடலைப்பருப்பைச் சிவக்க வறுத்துப் பொடி செய்து கொதிக்கும் அவியலில் சேர்க்கக் கல்யாண அவியல் போல ருசி தரும்.\n8.மோர் தவிர்த்த குழம்பு வகைகளான சாம்பார், வத்தக்குழம்பு, தீயல், புளிக்குழம்பு போன்ற குழம்பு வகைகளுக்கும் ரசம் வகையறாக்களுக்கும் அடைக்கும் அருமையான இணை உணவு.\n1. என்னென்ன காய்கள் இருக்கிறதோ அதை வைத்தே அவியல் செய்யலாம்.\n2. ஒரு சிலர் அரைக்கும் போது அவியல் ஒன்று சேர்ந்து வருவதற்காக 1 தேக்கரண்டி அரிசியையும் சேர்த்து அரைத்துக் கொட்டுவர்,\n3.குக்கரில் வேக விடுபவர்கள் 2 விசிலிலேயே இறக்கி விடலாம், குக்கரில் நன்றாகக் குழைந்து விடுமென்பதால் நேரம் பிடித்தாலும் பாத்திரத்தில் நீரூற்றி வேக விடுவது சாலச் சிறந்தது.\n4. குக்கரில் வேக வைக்க விரும்பினால் முருங்கைக்காயைத் தவிர அனைத்துக் காய்கறிகளையும் பெரிதாகவும் நீளமாகவும் நறுக்க வேண்டும், முருங்கைக்காயை உப்பு, மஞ்சள் பொடி போட்டுத் தனியொரு பாத்திரத்தில் வேக வைத்து வெந்ததுடன் சேர்க்க முருங்கைக்காய் உடைந்து போகாது.\nPosted in கூட்டு வகைகள்\t| 1 பின்னூட்டம்\nவெள்ளை உளுத்தம்பருப்பு- 1/2 கைப்பிடி\nவெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி\n1. இட்லிகளை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்(காலையில் மீந்த இட்லிகளையும் பயன்படுத்தலாம்)\n2. வறுக்கக் கொடுத்தப் பொருட்களைச் சிவக்க வறுத்து நற நறவென்று திரிக்கவும், அல்லது இட்லி மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டியளவு பயன்படுத்திக் கொள்ளலாம்.\n3. இட்லிகளை விருப்பமான வடிவில் நறுக்கவும்.\n4. வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்து விட்டு வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும். நிறமூட்டியைச் சேர்க்கவும்.\n5. இட்லிப்பொடியைச் சேர்த்துக் கிளறவும்.\n6. நறுக்கின இட்லிகளைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி எடுத்தால் மிளகாய்ப்பொடி இட்லி தயார்.\nஇம்முறையில் வெங்காயமோ நிறமூட்டியோ சேர்க்காமல் மேற்கூறிய முறையில் செய்யலாம். இம்முறை இட்லிகளால் காலையில் மீந்த இட்லியும் நன்றாக வியாபாரமாகி விடும். நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த சிற்றுண்டி செய்யவும் எளிது.\nPosted in இட்லி-புதிய வகைச் செய்முறைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nமஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி\nமிளகாய் வற்றல்- 4 தேக்கரண்டி\nவெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி\n1. துவரம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.\n2. ஊற வைத்தப் பருப்பைக் களைந்து விட்டு தண்ணீர் விடாமல் உப்பு, காயம், மிளகாய்வற்றல் போட்டு மையாக அரைக்காமல் நற நறவென்று அரைத்து எடுக்கவும்.\n3. மைக்ரோவேவ் இருப்பவர்கள் அரைத்ததை ஐந்து நிமிடங்கள் வைத்து எடுக்கலாம், அல்லது இட்லித்தட்டில் அரைத்தக் கலவையைப் பரப்பி வெந்து எடுக்கலாம்.\n4. ஒரு வாணலியில் குறைந்த தீயில் எண்ணெய் விட்டு வேக வைத்தப் பருப்பை வதக்கவும்.\n5. ஆற விட்டு சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்(குழம்பில் ஊறிப் பெரிதாக வரும்)\n6. சிலர் எண்ணெயில் பொரித்து வைத்தும் குழம்பில் போடுவார்கள், இவ்வகையில் உருண்டைகள் உடையாது, குழம்பும் சீக்கிரம் தயாராகும்.\n1. புளியைக் கரைத்துக் கொள்ளவும்.\n2. வறுக்கக் கொடுத்தவற்றைச் சிவக்க வறுத்து எடுக்கவும்(வெந்தயம், கடலைப்பருப்பு, தனியாவை வறுத்துத் தனியே வைத்து விட்டு கடைசியில் மிளகாய்வற்றலை வறுக்க வேண்டும்)\n3. மின்னரைப்பானில் திரிக்கும் போது மிளகாய்வற்றலைக் கடைசியில் போட்டுத் திரிக்க வேண்டும். வறுத்துத் திரிப்பதற்குப் பதிலாக சாம்பார் பொடியையே பயன்படுத்தலாம்.\n4. வாணலியை ஏற்றி எண்ணெயிட்டு தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு,கரைத்தப் புளித்தண்ணீரை 3 டம்ளர் அளவு விட்டு உப்பு, மஞ்சள் தூள், வறுத்துத் திரித்த பொடி அல்லது சாம்பார் பொடி போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.\n5. பிடித்து வைத்த உருண்டைகளைக் கொதிக்கும் புளித்தண்ணீரில் போட வேண்டும், போட்டவுடன் கரண்டி வைத்து அமுக்கக் கூடாது, அவ்வாறு செய்தால் உடைந்து விடும், தீயையும் குறைத்து விட வேண்டும்.\n6. முதலில் 5, 6 உருண்டைகளைப் போட்டு அது வெந்து மேலே வரும் போது மீதி உருண்டைகளைப் போடவும்.\n7. குழம்பு கெட்டியாக வந்தால் கொஞ்சம் நீர் விடலாம், தண்ணியாக இருந்தால் 1 தேக்கரண்டி பச்சரிசி மாவைக் கரைத்துக் கொட்டி கறிவேப்பிலை போட்டு இறக்கவும்..\n8. முட்டைக்கோஸ், பீன்ஸ், அவரைக்காய் பொரியல் என்று எவ்வகைப் பொரியலும் இக்குழம்பிற்கு இணையாகும்.\nபருப்புருண்டைக் குழம்பு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள், குறைந்த தீயில் செய்ய வேண்டும், புளி நீர் அதிகம் கொதிக்க விட்டுப் பின் உருண்டைகளைப் போடக் கூடாது. உருண்டைகளைப் போட்டதும் கரண்டியால் நசுக்கக் கூடாது.\nPosted in குழம்பு வகைகள்\t| 1 பின்னூட்டம்\nவெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி\n1. கீரையை மண் போக அலசி ஆய்ந்து பொடியாக நறுக்கவும்.\n2. பாசிப்பருப்பைச் சுண்டல் பதத்திற்கு(ஒரு கிண்ணத்திற்கு ஒரு குவளை தண்ணீர் விட்டு) 2 விசில் விட்டு உதிராக வேக விடவும்.\n3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு கீரையைப் போட்டு வேக விடவும்.\n4. பாதி வெந்த பிறகு உப்பு போடவும்(கணிசம் குறையும் முதலிலேயே உப்பு போட்டால் உப்பின் சுவை கூடி விடும்).\n5. தனியொரு வாணலியில் வெந்த பாசிப்பருப்பை உதிர்க்கவும்\n6. கீரை வெந்த பிறகு பாசிப்பருப்பையும் சேர்த்து ஒன்றாக வதக்கவும்.\n7. தேங்காய்த்துருவலைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி அலங்கரிக்கவும்.\n7. சுவையான கீரைப் பொரியல் தயார், பருப்பின் சத்தும் கிடைக்கும். வெந்தயக்கீரை தவிர்த்து எல்லா விதக் கீரையிலும் செய்யலாம், ருசி அதிகம், குறிப்பாக முருங்கைக்கீரையில் சத்துக்களும் ருசியும் அதிகம்.\nPosted in கீரை சமையல், பொரியல் வகைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉதிராக வடித்த சாதம்- 1 கப்\nவெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி\nதுருவின இஞ்சி- 1 தேக்கரண்டி\nநிலக்கடலை அல்லது உடைத்த முந்திரிப்பருப்பு – ஒரு கைப்பிடி\n1. சாதத்தை விறைப்பாக வடித்துக் கொள்ளவும்(குழைய விடக் கூடாது, தண்ணீரின் அளவைக் குறைத்தாலும் நல்லெண்ணெய் விட்டாலும் ஒட்டாமல் பொல பொலவென உதிராக வரும்)\n2. வாயகன்ற பாத்திரத்தில் சாதத்தை ஆற விடவும்.\n3. எண்ணெயில் தாளிசப்பொருட்களைத் தாளிக்கவும், கடலைப்பருப்பு, வெள்ளை உளுத்தம்பருப்பு கடுகு வெடித்தவுடன் சிவக்க வறுபட வேண்டும். துருவின இஞ்சி, பச்சைமிளகாய்(பச்சைமிளகாயை நீளமாக நறுக்கலாம், அல்லது மிகவும் பொடியாக நறுக்கிப் போடலாம்), கறிவேப்பிலை, காயம், மஞ்சள் தூள் அனைத்தும் போட்டு வதக்கவும்.\n4. தனியொரு வாணலியில் எண்ணெயில் நிலக்கடலை அல்லது முந்திரியை வதக்கி இதனுடன் சேர்க்கவும்.\n5. தாளிசப்பொருட்களுடன் எலுமிச்சையைப் பிழிந்து விடவும்.\n6. ஆறின சாதத்துடன் தாளிசக்கலவையைக் கொட்டிக் கிளறவும்.\n7. கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். தொட்டுக் கொள்ள கத்திரிக்காய் துவையல், பருப்புத்துவையல், சிப்ஸ் போன்றவை அருமையான இணைகள்.\n1. எளிதில் செய்து விடக் கூடிய எலுமிச்சைச் சாதத்தைப் பிரயாண நேரங்களிலும் பயன்படுத்தலாம்.\n2. எலுமிச்சையின் பயன்கள் ஏராளம், அதனால் அடிக்கடி நம் உணவில் எலுமிச்சையைப் பயன்படுத்த வேண்டும்.\n3. புளிப்புச்சுவை, காரச்சுவை அவரவர் விருப்பங்களுக்கேற்ப கூட்டிக் குறைத்து செய்து கொள்ளலாம்.\n1. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் உள்ளது.\n2.தினசரி வெந்நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கிறது.\n3.இது ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது.\n4. இதில் உள்ள வைட்டமின் சி சரும அழகைப் பாதுகாக்கிறது. முகத்தைப் புத்துணர்ச்சியாக்குவதோடு இளமையை மீட்டெடுக்கிறது.\n5. எடைக்குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது.\n6. இது ஜீரணமண்டலத்தைச் சீராக்குகிறது. உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.\n7. எலுமிச்சைச் சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் இதயத்தைப் பலமாக்குகிறது.\nPosted in சித்ரான்னங்கள்(கலந்த சாதவகைகள்)\t| 2 பின்னூட்டங்கள்\nபுளி- இரண்டு எலுமிச்சை அளவு\nவெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி\nவெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி\nஉடைத்தத் தோல் நீக்கிய நிலக்கடலை- 1 கைப்பிடி\n1. புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.\n2. தாளிசப்பொருட்களை ஓர் வாணலியில் தாளித்துக் கொண்டு 2 டம்ளர் அளவிலான கரைத்தப் புளித்தண்ணீரை விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.\n3. வறுக்கக் கொடுத்தவற்றை வறுத்து மையாக இல்லாமல் நற நற பதத்திற்குத் திரித்துக் கொதிக்கும் புளித்தண்ணீரில் விட்டுத் தீயைக் குறைத்து வைக்கவும். தனியொரு வாணலியில் எண்ணெயிட்டு தோல் நீக்கிய நிலக்கடலையை வறுத்துக் கொதிப்பதுடன் சேர்க்கவும்.\n4. கெட்டியாகும் போது நல்லெண்ணையைக் கொட்டிக் கிளறி ஆற விடவும்.\n5. சுவையான புளிக்காய்ச்சல் தயார்.\n6.விருப்பமானவர்கள் சிறிது வெல்லத்தையும் சேர்க்கலாம்.\nஉதிர் உதிராக வேக வைத்தப் பச்சரிசி சாதம்- 2 கப்\n1. வாயகன்ற பாத்திரத்தில் உதிராக வேக வைத்த சாதத்தை ஆற விடவும்.\n2. ஓரளவுக்கு ஆறினவுடன் ஆறின புளிக்காய்ச்சலைப் போட்டுப் பூத்தாப்பில் கிளறவும், அழுத்திக் கிளறினால் குழைந்து விடும்.\n3. சிறிது நல்லெண்ணெய் கலந்து கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு அப்பளம், வடகத்துடன் பரிமாறவும்.\n4. தயிர்சாதமும் கிளறிக் கொண்டால் புளியோதரை சாப்பிட்ட பின் அதையும் உண்ணலாம்.\nபுளி- இரண்டு எலுமிச்சை அளவு\nவறுத்துத் திரித்த வெந்தயம்- 1 தேக்கரண்டி\nவெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி\nஉடைத்தத் தோல் நீக்கிய நிலக்கடலை- 1 கைப்பிடி\n1. நல்லெண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளை உளுத்தம்பருப்பு, மிளகாய்வற்றல், காயம் போன்ற தாளிசப் பொருட்களைத் தாளித்து விட்டுப் புளித்தண்ணீரை விட்டு உப்பு, மஞ்சள் தூள், காயம் போட்டுக் கொதிக்க விடவும்.\n2. வறுத்த வெந்தயப்பொடியை முதலில் சேர்க்கவும்.\n3. கொதித்து வற்றும் வேளையிலே மீதி வெந்தயப்பொடியைச் சேர்க்கவும்.\n4. வேறு எதுவும் வறுத்து அரைக்கத் தேவையில்லை.\n5. எளிய முறையில் செய்து விடக் கூடிய இந்தப் புளிக்காய்ச்சலைப் பயன்படுத்தி மேற்கூறிய முறையில் புளியோதரை தயாரிக்கலாம்.\n1. முதல் முறையில் கடலைப்பருப்பு இல்லாமல் மற்ற பொருட்களை வறுத்து அரைத்துச் செய்ய வித்தியாசமான சுவை கிடைக்கும்.\n2.புளிக்காய்ச்சலை முந்தின நாளே தயாரித்துக் கொண்டால் மறு நாள் புளிப்புச் சுவை கூடி ருசி அமிழ்தமாய் இருக்கும்.\n3. பயண நேரங்களின் போது புளிக்காய்ச்சலைச் செளகரியப்படும் நேரத்தில் செய்து விட்டு சாதத்துடன் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.\n4. வேலைக்குச் செல்பவர்கள் வார இறுதி நாட்களில் பொறுமையுடன் சற்று மெனக்கெட்டு செய்து வைத்துக் கொண்டால் சாதம் வைத்துக் கலப்பது மட்டும் தான் வார நாட்களில் வேலையாக இருக்கும்.\n5. காரம் தூக்கலாகப் போடுவது நல்லது, ஏனென்றால் போகப் போகப் புளிப்புத்தன்மை மேலோங்குவதால் காரம் கட்டுப்படும்.\n6. இன்னும் ஒரு வழியில் வறுத்து அரைப்பதற்குப் பதிலாக வீட்டில் வறுத்துத் திரித்த சாம்பார் பொடியைப் பயன்படுத்தியும் திடீர் புளியோதரை செய்து அசத்தலாம். புளிக்காய்ச்சல் வாசனை ஆளைத் தூக்கும், புளிக்காய்ச்சல் செய்ய அரை மணி நேரம் தான் ஆகும், மொத்தத்திலே புளியோதரையை அரை மணி நேரத்தில் செய்து முடிக்கலாம்.\nPosted in சித்ரான்னங்கள்(கலந்த சாதவகைகள்)\t| பின்னூட்டமொன்றை இடுக\nவெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி\n1. கேரட்டை மேலோட்டமாகத் தோல் சீவி(தோலில் உள்ள உயிர்ச்சத்துக்கள் அழிந்து விடுமென்பதால்) பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மைக்ரோவேவ் இருப்பவர்கள் ஒரு நிமிடத்திற்கு கேரட்டை வைத்து நறுக்கினால் நறுக்க சுலபமாக இருக்கும்.\n2. வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்து விட்டு கேரட்ட், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.\n3. அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விடவும்.\n4. கேரட் வெந்தவுடன் தேங்காய்த்துருவலைப் போட்டுப் பிரட்டிப் பரிமாறவும்.\n5. கேரட்டைப் பொடியாக நறுக்காமல் துருவிப் போட்டும் செய்யலாம், இவ்வாறு செய்யும் போது கோஸையும் துருவிப் போட்டுப் பொரியல் செய்யலாம்.\n6. காலிபிளவர், பீட்ரூட், கோஸ், கேரட் போன்ற காய்களைத் துருவிப் பொரியல் செய்ய மேற்கூறிய காய்களின் பலன் அத்தனையும் உடலிற்குக் கிடைக்கும்.\n1. தாவரத்தங்கம் என்று அழைக்கப்படுகின்ற, பச்சையாகவே சாப்பிடக் கூடிய கேரட்டின் மருத்துவ குணங்கள் ஏராளம். இத்தனை சிறப்பு வாய்ந்த கேரட்டை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் உடலில் உள்ள பல நோய்கள் போய் விடும். கேரட்டில் வைட்டமின் சத்து நிறைய உள்ளது. கேரட்டில் உள்ள கரோட்டீன் சத்தை ஈரல் வைட்டமின் ஏ சத்தாக மாற்றி உடம்பினுள் சேமித்து வைக்கும்.\n2. கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்குக் கண்பார்வை பிரச்சனைகளும், கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது.\n3.கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது.\n4. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை.\n5. பீட்டா கரோட்டீன் கொழுப்பைக் கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.\n6. உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் அவசியம் சேர்க்க வேண்டிய காயிது(46 கலோரிகள் மட்டுமே கொண்டது)\n7.இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தைத் தடுக்கிறது.\n8. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்தக் கோளாறுகள் நீங்கும்.\n9.கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பகப் புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர், கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\n10.இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் “ஏ” விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும். கேரட் சருமத்திற்குப் பொலிவைத் தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.\n11.கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.\n12.கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் அதிக நன்மை தருவதுடன் செரிமானத்தைத் தூண்டி நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது.\n13.வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள் கேரட்டைத் தொடர்ந்து சாப்பிட்டு வர குடல்புண் படி படியாக குறையும்.\n14.புற்றுநோய்,எலும்புருக்கி,சிறுநீர்ப்பாதையில் அடைப்பு உள்ளவர்கள் கேரட்சாறுடன் பாலும்தேனும் கலந்து குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.\n15.கர்ப்பிணிகள் சாப்பிட்ட பின் ஒரு கேரட்டை மென்று தின்றால் கர்ப்பப்பையின் சுவர்களில் நச்சுத்தன்மையை விளைவிக்கக்குடிய கிருமிகள் அழிந்துவிடும்.இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் உமிழ்நீர்சுரப்பு அதிகரிக்கும்.சீரணத்தைத் துரிதப்படுத்தும்.\nPosted in பொரியல் வகைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nகின்வா பீட்ரூட் புலாவ்(Quinoa pulav)\nரவா உப்புமா இல் maheswari\nவறுத்தரைத்த மோர்க்குழம்பு இல் திண்டுக்கல் தனபாலன்\nபுளியிட்ட கீரை இல் Jessi\nஎலுமிச்சை சாதம் இல் Deepa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/fans-give-makeover-school-that-rajini-aid0136.html", "date_download": "2019-01-16T03:32:48Z", "digest": "sha1:F424FQY3KEIKUS7WDWU3QJYH6JYJF7DK", "length": 13171, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "50 ஆண்டுகளுக்கு முன் ரஜினி படித்த பள்ளியை சீரமைக்கும் நண்பர்களும் ரசிகர்களும்! | Fans give makeover to school that Rajinikanth attended | 50 ஆண்டுகளுக்கு முன் ரஜினி படித்த பள்ளியை சீரமைக்கும் நண்பர்களும் ரசிகர்களும்! - Tamil Filmibeat", "raw_content": "\nபேட்ட படத்தை விமர்சித்த 'ப்ளூ சட்டை'யை காணோம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\n50 ஆண்டுகளுக்கு முன் ரஜினி படித்த பள்ளியை சீரமைக்கும் நண்பர்களும் ரசிகர்களும்\nபெங்களூர் கவிபுரத்தில் கங்காதீஸ்வரா சுவாமி கோயிலுக்கு அருகில் உள்ளது அந்த அரசு உதவி பெறும் மாதிரி தொடக்கப் பள்ளி. இங்குதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்து படித்தார்.\nஅவரோடு இந்தப் பள்ளியில் படித்த பல நண்பர்கள் இன்று வெவ்வேறு துறைகளில் உள்ளனர். சிலர் ரஜினியை நீண்ட வருடங்களாக பார்க்கக் கூட இல்லை. சிலர் வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிட்டனர். ஆனால் ரஜினியுடன் படித்த அந்த நாட்களின் நினைவுகளை பொக்கிஷமாய் சுமந்து வருபவர்கள்.\nரஜினியுடன் பணியாற்றி, அவரது சினிமா வாழ்க்கைக்கே முதல் சுழி போட்ட அவரது உயிர் நண்பர் ராஜ் பகதூர் தலைமையில் ரஜினியின் நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு நல்ல விஷயத்தை ஆரம்பித்துள்ளனர்.\nரஜினி படித்த இந்த கவிபுரம் அரசு உதவிபெறும் மாதிரி தொடக்கப் பள்ளியை அனைத்துவிதங்களிலும் முன் மாதிரிப் பள்ளியாக உயர்த்த இந்த நண்பர்களும் சில ரஜினி ரசிகர்களும் கரம் கோர்த்துள்ளனர்.\nபள்ளிக் கட்டடங்களை சீரமைத்தல், கம்ப்யூட்டர் பற்றி பெரிதாக தெரியாத அந்தப் பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் உபகரணங்கள் வாங்கித் தருதல் என பெரிய அளவில் இப்பள்ளியைப் புணரமைக்கிறார்கள்.\nபள்ளி சீரமைப்பு பணிகளை நேற்று கவிபுரம் மாதிரிப் பள்ளியில் நடந்த ஒரு விழாவில் ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் முறைப்படி தொடங்கி வைத்தார்.\n\"வெவ்வேறு இடங்கள், துறைகளில் உள்ள ரஜினியின் நண்பர்களும் அவரது ரசிகர்களும் மேற்கொண்டுள்ள ஒரு அரிய முயற்சி இது. கண்ணுக்கு தெரியாமல், விளம்பரமில்லாமல் ரஜினி செய்யும் பல்வேறு நற்பணிகளை, உதவிகளைச் சிறப்பிக்கும் பொருட்டு, அவரது நண்பர்கள் இந்த முயற்சியை தொடங்கியுள்ளனர். இந்தப் பள்ளி பெங்களூரின் முதன்மைப் பள்ளியாகத் திகழும்,\" என்றார் ராஜ்பகதூர்.\nஇதில் ரஜினியின் பங்களிப்பு என்ன என்பது குறித்து ராஜ் பகதூரிடம் கேட்டபோது, அதுகுறித்து எதுவும் இப்போது சொல்வதற்கில்லை என்றார் அவர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: rajini gavipuram school rajini friends ரஜினி பள்ளி சீரமைப்பு பெங்களூர் கவுபுரம் பள்ளி\n“எடப்பாடி பழனிச்சாமிக்கும் குருவாயூரப்பன் அருள் கிடைச்சிருக்கு” சைடு கேப்பில் கிடா வெட்டிய பாக்யராஜ்\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nமேலாடை இல்லாமல் கடல்கன்னி போஸ்.. ஆண்ட்ரியா வெளியிட்ட செம ஹாட் போட்டோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/2018-09-09", "date_download": "2019-01-16T04:35:45Z", "digest": "sha1:RUSVAIKHOHJ4FLGWKRAHNCBQAALUYGHD", "length": 13477, "nlines": 148, "source_domain": "www.cineulagam.com", "title": "09 Sep 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபுதுசா வாங்கும் பொருளில் இந்த பாக்கெட் இருக்கும் தெரியுமா இனி தெரியாமல் கூட கீழே போட்றாதீங்க...\nபேட்ட 5 நாட்கள் சென்னை மெகா வசூல், மரண மாஸ்\nஅறுவை சிகிச்சையின் போது செவிலியரிடம் மருத்துவர் அரங்கேற்றிய அசிங்கம்... தீயாய் பரவும் காணொளி\nகடையை திறந்து வச்சுக்கிட்டு தூங்கிய முதலாளி... பின்பு நடந்ததை நீங்களே பாருங்க\nவெளிநாட்டில் மகனை பார்க்கச் சென்ற தாயின் நிலை.... கண்கலங்க வைக்கும் வைரல் புகைப்படம்\nமரண மாஸ் லுக்கில் சீயான் விக்ரம் கடாரம் கொண்டான் பட டீசர்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரங்கள் அனைத்தும் பொய்யா சன் பிக்சர்ஸ் அதிர்ச்சி பதிவு\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.. வைரலாகும் அவரது பாலிவுட் பட ட்ரைலர்\nதமிழகத்தில் மட்டும் ரூ 200 கோடி வசூல், வேற லெவல் ரெஸ்பான்ஸ்\nஇன்று தை திருநாளில் இந்த ராசிக்காரர்களுக்கு பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்..\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் லேட்டல்ஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு பிரபல நடிகைகளின் ஹாட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nமுன்னணி ஹீரோயினுடன் சிம்பு சண்டை சமரசம் செய்து வைத்த பிரபல இயக்குனர்\nதேசிய விருது பெற்ற பிரபலம் உயிருக்கு போராட்டம் நள்ளிரவில் மருத்துவமனையில் சண்டைபோட்ட முன்னணி நடிகர்\n ஐஷ்வர்யாவுக்கு எதிராக கமல் எடுத்த புதிய அதிர்ச்சி முடிவு\nஇது ஜெயிலுக்கு தான் ஓகே.. கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவை கலாய்த்த நடிகர் சதிஷ்\nநயன்தாராவின் இமைக்கா நொடிகள் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா\n2.0 டீஸர் பற்றி வந்த புதிய அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்\nவெளிய வந்து பொழப்ப பாரு சென்றாயா பிக்பாஸ் நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த பிரபல இயக்குனர்\n பிக்பாஸில் இருந்து வெளியில் வந்ததும் செய்த முதல் விஷயம்\nஐஸ்வர்யா 34 லட்சம், செண்ட்ராயனுக்கு இவ்வளவு தானா முதல்முறையாக பிக்பாஸ் ஓட்டு விவரத்தை அறிவித்த கமல்\nஅடுத்த பிக்பாஸை தொகுத்து வழங்க போவது சிவகார்த்திகேயனா\nபேட்ட புதிய புகைப்படங்கள் லீக் ஆனது - அதிர்ச்சியில் படக்குழு\nபலரையும் கவர்ந்த பிரபல இளம் பாடகர் மர்ம மரணம்\n வெளிநாட்டில் கிடைக்கவுள்ள மிகப்பெரிய கெளரவம்\nரசிகர்கள் ஈர்த்த ரொமான்ஸ் பட ஹீரோயினுக்கு வந்த சோதனை\nதெய்வ மகள் சத்யா வாணி போஜனின் அழகான expression போட்டோக்கள்\nஉலகளவில் சாதனை செய்த சிவகார்த்திகேயன்\nஐஸ்வர்யாவை வெளியேற்றுவது எல்லாம் கமலால் முடியாது, எல்லா பவரும் அவரிடம் தான் உள்ளது முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரின் டிவிட்\nஅது எனக்கும் அனிருத்திற்குமே உள்ள ரகசியம்- சிவகார்த்திகேயன் ஓபன் டாக்\nகேரளாவில் அப்துல்கலாம், எம்.ஜி.ஆருக்கு பிறகு நம்ம தளபதி விஜய் தானாம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹாட்டான பெண்ணுக்கு வந்த பிரச்சனை பொங்கி எழுந்த கணவர் செய்த அதிரடி செயல்\nகவர்ச்சியான தோற்றத்தில் ஹரிஷ் கல்யாண் இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா ரசிகைகள் என்ன செய்ய போகிறார்களோ\nபிக்பாஸில் விஜயலட்சுமி ஐஸ்வர்யாவை பிளான் பண்ணி தாக்குகிறாரா\nபிரபல நடிகர் கோவை செந்தில் திடீர் மரணம்- திரையுலகினர் அதிர்ச்சி\nபில்லா 10வது வருடத்தை கொண்டாடிய அஜித்- எங்கு, யாருடன், எப்படி கொண்டாடினார் தெரியுமா\nபடத்தோல்வியால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\nவாலி-2 கண்டிப்பாக வரவேண்டும், அவரே சொல்லிவிட்டாரா\nபலரையும் வசியம் செய்த பிரபல பாடகிக்கு திருமணம்\nஸ்டைலிஷ் சமந்தாவுக்கு நடிகர்களுக்கு ஈடாக இப்படி ஒரு வரவேற்பா\nஅஜித்தின் விஸ்வாசம் கண்டிப்பாக ரூ. 200 கோடி வசூல் செய்யுமாம்- யார் சொல்றா பாருங்க, அப்போ சரவெடி தான்\nதன்னோட வேலை முடிந்து போனால், அதன்பின் அஜித் யாரையும் கண்டுகொள்ள மாட்டார்\nஐஸ்வர்யாவின் கதறலுக்கு யார் காரணம்\nஅஜித்திற்கு எதிராக கிளம்பும் முன்னணி பத்திரிகைகள், காரணம் இது தானோ\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட தீபிகா படுகோன், நீங்களே பாருங்க\nஅசிங்க அசிங்கமாக கேள்விகேட்ட மக்கள்- இதனால் மஹத் காதலி பிராசி எடுத்த அதிரடி முடிவு\nஐஸ்வர்யாவை காப்பாற்ற இதுதான் காரணம்\nரஜினிகாந்திற்காக உத்திர பிரதேச அரசு செய்த ஸ்பெஷல் மரியாதை- என்னவென்று பாருங்க\nசின்னத்திரை நடிகை வாணி போஜனா, உடல் முழுவதும் இவ்வளவு பெரிய நகைகள்- என்ன கோலம் இது\nமேயாத மான் புகழ் இந்துஜாவின் கலக்கல் லேட்டஸ்ட் புகைப்படங்கள், எவ்வளவு அழகு பாருங்க\n100 நாள் சாதனையை நோக்கி விஜய் படம்- இப்போது இங்கேயுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/tv/06/161786", "date_download": "2019-01-16T04:31:24Z", "digest": "sha1:OEFZ3I4LHS77TCSCZFQGKRIKJRHHU7IG", "length": 6423, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "ரோட்டுக்கு வந்த சொப்பன சுந்தரி ஷோ.. பொது இடத்தில் மாடல் கையை பிடித்திழுத்த நபர் - Cineulagam", "raw_content": "\nபுதுசா வாங்கும் பொருளில் இந்த பாக்கெட் இருக்கும் தெரியுமா இனி தெரியாமல் கூட கீழே போட்றாதீங்க...\nபேட்ட 5 நாட்கள் சென்னை மெகா வசூல், மரண மாஸ்\nஅறுவை சிகிச்சையின் போது செவிலியரிடம் மருத்துவர் அரங்கேற்றிய அசிங்கம்... தீயாய் பரவும் காணொளி\nகடையை திறந்து வச்சுக்கிட்டு தூங்கிய முதலாளி... பின்பு நடந்ததை நீங்களே பாருங்க\nவெளிநாட்டில் மகனை பார்க்கச் சென்ற தாயின் நிலை.... கண்கலங்க வைக்கும் வைரல் புகைப்படம்\nமரண மாஸ் லுக்கில் சீயான் விக்ரம் கடாரம் கொண்டான் பட டீசர்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரங்கள் அனைத்தும் பொய்யா சன் பிக்சர்ஸ் அதிர்ச்சி பதிவு\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.. வைரலாகும் அவரது பாலிவுட் பட ட்ரைலர்\nதமிழகத்தில் மட்டும் ரூ 200 கோடி வசூல், வேற லெவல் ரெஸ்பான்ஸ்\nஇன்று தை திருநாளில் இந்த ராசிக்காரர்களுக்கு பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்..\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் லேட்டல்ஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு பிரபல நடிகைகளின் ஹாட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nரோட்டுக்கு வந்த சொப்பன சுந்தரி ஷோ.. பொது இடத்தில் மாடல் கையை பிடித்திழுத்த நபர்\nசன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது சொப்பன சுந்தரி என்கிற ஷோ. அதிக ஆபாசம் இருப்பதாக இந்த நிகழ்ச்சி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.\nஇந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியை பொது இடத்தில் நடத்த ஆரம்பித்துள்ளனர். இன்று ஒளிபரப்பப்பட்டுள்ள நிகழ்ச்சியில் மஞ்சு என்கிற மாடல் பொது இடத்தில் புகை பிடித்துக்கொண்டிருந்த நபரிடம் சண்டை போடுகிறார்.\nஅந்த சண்டையில் அவரின் கையை அந்த நபர் பிடித்து இழுக்கிறார். நீங்கள் பாருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/04/12131928/Raina-ruled-out-of-CSKs-next-two-games-due-to-calf.vpf", "date_download": "2019-01-16T04:30:48Z", "digest": "sha1:77DX6CCNDZWAGDLPMST6O3KGWFJATEZL", "length": 13729, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Raina ruled out of CSK's next two games due to calf injury || காயம் காரணமாக சுரேஷ் ரெய்னா விலகல் - சி.எஸ்.கே ரசிகர்கள் அதிர்ச்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாயம் காரணமாக சுரேஷ் ரெய்னா விலகல் - சி.எஸ்.கே ரசிகர்கள் அதிர்ச்சி + \"||\" + Raina ruled out of CSK's next two games due to calf injury\nகாயம் காரணமாக சுரேஷ் ரெய்னா விலகல் - சி.எஸ்.கே ரசிகர்கள் அதிர்ச்சி\nஐ.பி.எல். போட்டியில் காயம் காரணமாக சுரேஷ் ரெய்னா விலகியதால் சி.எஸ்.கே ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். #SureshRaina #Injury\nசென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா காயம் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n11வது ஐ.பி.எல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி, சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் 5 வது லீக் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், சென்னை அணி கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில், சென்னை அணி பேட்டிங் செய்யும்போது, சென்னை அணியின் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டது. இதனால், அவர் பெரிதும் அவதிக்கு உள்ளானார். 15-ம் தேதி பஞ்சாப் மற்றும் 20-ம் தேதி ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளில், சிஎஸ்கே அணிக்காக 134 போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா, முதல் முறையாக, இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த காயம் காரணமாக அவர் அடுத்து நடைபெறும் இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என சென்னை அணி நிர்வாகம் அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nஏற்கனவே, ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், தற்சமயம் சுரேஷ் ரெய்னாவும் இரண்டு போட்டிகள் விளையாட முடியாமல் போனது சென்னை அணியை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. காயம் காரணமாக ஓய்விலிருந்த டுபிளஸ்சி, முரளி விஜய் ஆகியோர் அடுத்தப் போட்டில் விளையாட தயாராக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. புதுக்கோட்டை அருகே தனியார் பஸ் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 29 பேர் காயம்\nபுதுக்கோட்டை அருகே தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் பெண்கள் உள்பட 29 பேர் காயமடைந்தனர்.\n2. சபரிமலைக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்: ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து பெண் பலி 31 பக்தர்கள் காயம்\nசபரிமலைக்கு சென்று திரும்பிய போது ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 31 பக்தர்கள் காயமடைந்தனர்.\n3. காட்டு யானை துரத்தியதில்: வேட்டை தடுப்பு காவலர் கீழே விழுந்து காயம்\nகாட்டு யானை துரத்தியதில் வேட்டை தடுப்பு காவலர் கீழே விழுந்து காயம் அடைந்தார்.\n4. தனியார் பள்ளிக்கூட பஸ் ரப்பர் தோட்டத்துக்குள் புகுந்தது மாணவ, மாணவிகள் உள்பட 12 பேர் காயம்\nகளியக்காவிளை அருகே தனியார் பள்ளிக்கூட பஸ் ரப்பர் தோட்டத்துக்குள் புகுந்தது மாணவ, மாணவிகள் உள்பட 12 பேர் காயம்.\n5. பஸ் டயர் வெடித்து கல்லூரி மாணவிகள் 10 பேர் காயம்\nதர்மபுரி அருகே பஸ் டயர் வெடித்து கல்லூரி மாணவிகள் 10 பேர் காயமடைந்தனர். இதனால் தரமான பஸ்களை இயக்க கோரி மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\n1. கிரிக்கெட் வீரர் மைதானத்தில் சுருண்டு விழுந்து பலி\n2. ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா 2-வது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடக்கிறது\n3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடாதது ஏன்\n4. இந்தியாவிற்கு ஆஸ்திரேலியே அணி 299 ரன்கள் இலக்கு\n5. இந்தியாவிற்க்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியே பேட்டிங்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-oct-30/inspiring-stories/144945-serial-artist-started-her-fabric-painting-business.html", "date_download": "2019-01-16T03:29:57Z", "digest": "sha1:OPMC47DS4SZPLUA4RPZJQLD47REDTCRV", "length": 23325, "nlines": 471, "source_domain": "www.vikatan.com", "title": "கவலைகளைக் கரைக்க இது அழகிய வழி! - சந்திரா லக்ஷ்மணன் | Serial artist started her Fabric Painting Business - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nகவலைகளைக் கரைக்க இது அழகிய வழி\n``நான் மட்டும்தான் உயிரோட இருக்கேன்” - 80 வயதிலும் சதிர் ஆடும் முத்துக்கண்ணம்மா\nமஹி - தத்தெடுத்த குழந்தையில்லை... நான் பெற்றெடுத்த குழந்தை\nஇந்தியாவின் முதல் பெண் விமானி - உஷா சுந்தரம்\nஇன்றைய புத்தர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்\nநாற்பதாவது மாடியில் கிரேனில் நின்று... - விஜயஸ்ரீ\nமுக்குளித்து முத்தெடுத்த மூன்று நோபல் பெண்கள்\nஎன்ஆர்ஐ திருமணம் - சிக்கல்களும் சட்டத்தின் துணையும்\n“நான் சூப்பர் மதர் என்பதில் பெருமை” - பாரதி பாஸ்கர்\nஇந்த உலகை வெல்ல என்ன வேண்டும் - பன்மொழி வித்தகி ஜான்ஹவி பன்ஹர்\nநம் பாதுகாப்பு நம் கையில்\nசுத்தம் என்பது சாதிக்கவும் தூண்டும்\nபூவுளத்தா - தெய்வ மனுஷிகள்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 11 - காணி நிலம் வேண்டும்\nஅடிமைப்படுத்துவதும் தவறு... அடங்கிப்போவதும் தவறு\nஇந்த உலகத்துல எல்லாரும் நல்லவங்க\nபளபள பட்டுப்புடவையும் தகதக தங்க நகைகளும்\nமனசுக்குப் பிடிச்சதை மட்டும் செய்யணும்\nஅற்புதங்கள் `ஆன் தி வே'யில்\nபழைய புடவை... புது டிரஸ்\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\n“அவரை அப்பா என்றுதான் அழைப்பேன்” - அனிதா இரஞ்சித்\nதகதக கலகல பரபர தீபாவளி\nகாதலே என் தனிப்பெருந்துணை - நகுல் - ஸ்ருதி கலகல...\nஅந்த வாழ்த்து ரொம்ப சர்ப்ரைஸ் - கெளரி கிஷன்\nதஞ்சாவூர் ஓவியங்கள் - கலையாகக் கற்கலாம்... தொழிலாகச் செய்யலாம்\n“என் கண்களை என் மூணு குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கேன்” - நடிகை சிவரஞ்சனி\nடேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி\nஆஹா ஓஹோ ருசியில் அடுக்கு பராத்தா\nகோதுமை சாப்பிட கற்றுக்கொடுத்த கதை - ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்\nசரும அழகு தரும் வைட்டமின் சி\nஅவள் விகடன் ஜாலி டே - வாசகிகள் திருவிழா\nவிகடன் தீபாவளி மலர் - 2018\nகவலைகளைக் கரைக்க இது அழகிய வழி\nவிஜய் டி.வி ‘காதலிக்க நேரமில்லை’ சீரியல் உள்ளிட்ட பல சீரியல்கள் மற்றும் சினிமாவில் நடித்துப் பிரபலமானவர், நடிகை சந்திரா லக்ஷ்மணன். தன் 13 ஆண்டுக்கால தொடர்ச்சியான நடிப்புக்கு இப்போது சற்றே ஓய்வுகொடுத்திருப்பவர், பிசினஸில் பிஸி. இருபாலர் ஆடைகளிலும், பல டிசைன்களைக் கைப்பட தத்ரூப ஓவியங்களாக வரைந்து விற்பனை செய்யும் ஃபேப்ரிக் பெயின்ட்டிங் தொழிலைப் பெற்றோருடன் இணைந்து செய்து வருகிறார்.\n“என் அம்மா மாலதி லக்ஷ்மணன் வங்கி ஊழியராக வொர்க் பண்ணி, விருப்ப ஓய்வு வாங்கினவங்க. புரொஃபஷனலா பெயின்ட்டிங் கத்துக்கிட்ட அவங்க, வீட்டிலிருந்தே நிறைய பெயின்ட்டிங் வேலைப்பாடுகள் செய்ய ஆரம்பிச்சாங்க. பார்த்தவங்க எல்லோரும் பாராட்டினதோடு, ‘ஆர்டர் எடுத்துச் செய்து தர முடியுமா’ என்றும் கேட்டாங்க. அப்போதான், இதையே பிசினஸா செய்யலாம்னு முடிவெடுத்தோம்.\nஅம்மா வீட்டிலிருந்தே பெயின்ட்டிங் வகுப்புகளும் எடுப்பாங்க. ஷூட்டிங் இல்லாத நாள்களில் நானும் அவங்க வகுப்பில் அமர்ந்து கத்துக்கிட்டேன்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n``நான் மட்டும்தான் உயிரோட இருக்கேன்” - 80 வயதிலும் சதிர் ஆடும் முத்துக்கண்ணம்மா\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nசிறையில் அடைக்க மறுத்த நீதிபதி - சயன், மனோஜ் நள்ளிரவில் விடுவிப்பு\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/doctorvikatan/2017-dec-16/health/136723-consulting-room.html", "date_download": "2019-01-16T03:40:46Z", "digest": "sha1:MJVXNTBONZW4RWMAY7ZHFZ46NKRGM3SA", "length": 19517, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "கன்சல்ட்டிங் ரூம் | Consulting Room - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nடாக்டர் விகடன் - 16 Dec, 2017\nவிலகும் இளமை காட்டிக்கொடுக்கும் கைகள்\nஎன் சுவாசக்காற்றே... - மூச்சு சொல்லும் சூட்சுமம்\nநான் அடிமை இல்லை - டீஅடிக்‌ஷன் டிப்ஸ்\n\"மகன் உயிரோடு இருக்கிறவரைக்கும் நான் உயிரோடு இருக்கணும்\" - 63 வயது தாயின் வேண்டுதல்\nஉயிரைப் பறிக்குமா உயர் ரத்த அழுத்தம்\nஏழே நாள்களில் எனர்ஜெடிக் மூளை\nஉணவில் வேண்டாம் பாலின பேதம் - டீன் ஏஜ் டயட் டிப்ஸ்\nவலியில்லா, கதிரியக்கமில்லா மார்பகப் பரிசோதனை\nகூடிய எடையைக் குறைப்பது எளிது\nஸ்டார் ஃபிட்னெஸ்: வொர்க் அவுட் பண்ணாத நாள்கள் நரகம் - ஆஷ்னா சவேரியின் ஆஹா ஃபிட்னெஸ்\nஉடலின்நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கும் ஜிம் பால் பயிற்சிகள்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 4\nமாடர்ன் மெடிசின்.காம் - 18 - ஸ்டெம் செல் சிகிச்சை - நம்பிக்கை தரும் நவீன மருத்துவம்\nநான் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறேன். நாள் ஒன்றுக்கு ஐந்து முதல் ஆறு கப் வரை டீ, காபி குடிக்கிறேன். அதிகமாக டீ, காபி குடிப்பது நல்ல பழக்கம் இல்லை என்று நண்பர்கள் கூறுகிறார்கள். இதனால் உடல்நல பாதிப்புகள் ஏதும் வருமா\nதினமும் மூன்று முதல் நான்கு கப் வரை குடிக்கலாம். குறிப்பாக, காபியைத் தவிர்த்து டீ பருகலாம். காபியில் உள்ள கஃபைனால் சில பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. டீ, மூளையைப் புத்துணர்ச்சி அடையச் செய்யும். இதயத்துக்கும் நுரையீரலுக்கும் இதமளிக்கும். உடலின் தசை, நரம்புகள் சுறுசுறுப்பாக இயங்க உதவும். ஆனால், எதையும் அதிக சூடாகக் குடிக்கக் கூடாது. அப்படிக் குடிப்பதால் வயிற்றின் உட்சுவர் புண்ணாக வாய்ப்புண்டு. மிதமான சூட்டில்தான் குடிக்க வேண்டும். நான்கு கப்புக்கு மேல் டீ, காபி குடிப்பதால் நரம்பு மண்டலமும் வயிறும் பாதிப்புக்குள்ளாகும். எனவே, அளவாக எடுத்துக்கொள்வதே சிறந்தது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n\"மகன் உயிரோடு இருக்கிறவரைக்கும் நான் உயிரோடு இருக்கணும்\" - 63 வயது தாயின் வேண்டுதல்\nஉயிரைப் பறிக்குமா உயர் ரத்த அழுத்தம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/aanmigam/3-6-2018/", "date_download": "2019-01-16T03:21:52Z", "digest": "sha1:57EKEPRVRWYBH3QEZFJXPIDAZHZLG6AK", "length": 7146, "nlines": 75, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இன்றைய ராசி பலன்கள் – 3.6.2018 - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\nஇன்றைய ராசி பலன்கள் – 3.6.2018\nஇன்றைய ராசி பலன்கள் – 3.6.2018\n1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 20ம்தேதி.\nகிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை பஞ்சமி திதி பின்னிரவு 5.21 மணி வரை பின் ஷஷ்டி திதி.\nஉத்ராடம் நட்சத்திரம் காலை 11.10 மணி வரை பின் திருவோணம் நட்சத்திரம்.\nஇன்று முழுவதும் அமிர்த யோகம்.\nராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.\nஎமகண்டம்-மதியம் 12 முதல் 1.30 மணி வரை.\nநல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. இரவு 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.\nமேஷம்; எல்லா வசதிகளும்நிறைவாக கிடைக்கும். பாசகாரர்கள். வெளிபடையாக செயல்படுவீர்.\nரிஷபம்: முக்கிய காரியங்களை தொடங்க ஏற்ற நாள். எதிர்பார்த்து காத்திருந்த மனிதர்களை சந்திப்போம் காரியம் அனுகூலம் அடைவோம். பயணம் சிறப்பு.\nமிதுனம்: குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். எதிர்காலம் திட்டமிடல் அருமை. இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீபத்ரகாளி தரிசனம் சிறப்பு.\nகடகம்: சேவை பணிகளில் ஈடுபடலாம். பெரியோர்கள் ஆசி கிடைக்கும். வெளிநாட்டு நண்பர் அதரவு தேடி வரும்.\nசிம்மம்: சிக்கலான பணிகளையும் எளிதில் தீர்த்து சிறப்பாக செயலாற்றுவீர்கள். அடுத்தவர்களை தொந்தரவு செய்யமாட்டோம்.\nகன்னி: தன் வேலையில் மட்டும் கண்ணாக இருப்போம். யாரை பற்றியும் கவலைப்பட மாட்டோம். பணம் சம்பாதிக்கலாம்.\nதுலாம்: உங்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அழைக்கிறது. மாற்றம் செய்யுங்கள் முன்னேற்றம் அடையலாம்.\nவிருச்சிகம்; விருப்பபட்டதை அடைநதே தீர்வோம். எல்லா திறமைகளும் நிறைவாக உண்டு. விருந்தினர் வருவார்கள்.\nதனுசு: நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம். உங்கள் மிது நம்பிக்கை அதிகம். யாருக்கும் அடங்கமாட்டோம்.\nமகரம்: விரும்பிய வாழ்க்கை அமையும். சிந்தனையில் தோன்றியது செயல்வடிவம் பெறும். குழந்தைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள்.\nகும்பம்: குறைகளை நிறைவு செய்வோம். புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவோம். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும்.\nமீனம்: வேலை தொழில் தீடிர் சிரமங்கள் விலகும். சம்பளம் உயரும். கடன் நிவர்த்தியாகும். புதிய சில மாற்றம் செய்யலாம்.\nஇன்றைய ராசி பலன்கள் – 3.6.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/category/entertainment/articles/page/6", "date_download": "2019-01-16T03:39:03Z", "digest": "sha1:HEDSDCSBVEBG2ZNYV2YIE527CS65JJBD", "length": 7349, "nlines": 127, "source_domain": "mithiran.lk", "title": "Articles – Page 6 – Mithiran", "raw_content": "\nமக்களால் நான்… மக்களுக்காகவே நான் 20: துப்பாக்கிச் சூட்டால் பாதியில் நின்ற படப்பிடிப்பு\nஅன்று முதல் இன்று வரை தமிழ் சினிமா பல நட்சத்திரங்களை கடந்து வந்துள்ளது. ஆனால், எந்த சினிமா நட்சத்திரமும் இவரது சாதனையை கடந்து சென்றுவிடவில்லை என்று ஜெயாவின் வளர்ச்சியை கண்டு பிரமிக்காதவர் எவரும்...\nமக்களால் நான்… மக்களுக்காகவே நான் 20: கிராமத்துப் பள்ளிக்கூடத்துக்கு நிதி திரட்டிய நட்சத்திரம்\nசினிமாவையும் தான் கற்ற கலையையும் வியாபார நோக்கில் பார்க்கும் நடிகர்கள் பலர் உள்ளனர். ஆனால் அதற்குள்ளும் சற்று பொதுநலம் கருதி வாழ்ந்து காட்டியவர்கள் சிலரே. சமுதாய நோக்குடைய பழம்பெரும் நடிகர்கள் சிலர் தனக்கென...\nமக்களால் நான்… மக்களுக்காகவே நான் 19: காவிரி தந்த கலைச்செல்வி\nசினிமாவில் அறிமுகமான ஓரிரு ஆண்டுகளிலேயே நடிப்பில் உச்சம் கண்ட ஜெயா அவ்வப்போது நாடகங்களிலும் நடித்து வந்தார்.திரைக்கு வருவதற்கு முன்பிருந்தே மேடை நாடகங்களில் நடித்து வந்ததால் பெற்ற அனுபவங்கள் ஏராளம். அப்போதெல்லாம் இவர்களுக்கென தனி...\nமக்களால் நான் மக்களுக்காகவே நான் 02: சந்தியாவின் பிரிவும் ஜெயாவின் ஏக்கமும்\n1950ஆம் ஆண்டு… 2 வயது சிறுமியான ஜெ, பெங்களூரில் வசித்து வந்த போது அவரது குடும்பத்தை வறுமை ஆட்கொண்டிருந்தது. ஜெயாவின் தாய் வேதவள்ளி, சுருக்கெழுத்து மற்றும்...\nமக்களால் நான் மக்களுக்காகவே நான் 01: ஆள்வது தமிழகத்தை… பிறந்தது மைசூரில்…\nசினிமா முதல் அரசியல் வரை தனக்கென தனித்துவமான இடத்தை தக்க வைத்துக் கொண்டு இன்றளவில் புரட்சித் தலைவியென எல்லோராலும் அழைக்கப்படும் ஜெயலலிதாவின் திறமைகளை கண்டு அதிசயிப்பதில்...\n“மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்ற ஜெயலலிதாவின் வாழ்க்கைத் தொடர்\nமக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்ததை அடித்தளமாகக் கொண்டு தமிழக மக்கள் மனங்களில் அம்மாவாக திகழும் செல்வி ஜெயலலிதா ஜெயராம், அவர்கள் 16-06-2016...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/38301-after-mumbai-fire-kills-14-civic-body-bmc-demolishes-illegal-structures-at-restaurants.html", "date_download": "2019-01-16T03:23:12Z", "digest": "sha1:CNYQWVAFWETWICKDWJWOWGX2GOM33K5A", "length": 11266, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தீ விபத்து எதிரொலி: ஆக்கிரமிப்புக்களை இடித்துத் தள்ளியது மும்பை மாநகராட்சி | After Mumbai Fire Kills 14 Civic Body BMC Demolishes Illegal Structures At Restaurants", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nதீ விபத்து எதிரொலி: ஆக்கிரமிப்புக்களை இடித்துத் தள்ளியது மும்பை மாநகராட்சி\nமும்பையில் 14 பேரை பலிகொண்ட தீ விபத்து சம்பவத்தை அடுத்து சட்டவிரோதமானக் கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.\nமும்பை நகரின் லோவர் பேரல் என்ற இடத்தில் உள்ள கமலா மில்ஸ் அடுக்குமாடிக் கட்டட வளாகத்தில் 28-ம் தேதி நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தில் உள்ள ரெஸ்டாரெண்ட்டில் நள்ளிரவு 12.30 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.\nஇந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். தீ விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதீ விபத்து தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உரிய பாதுகாப்பு வழிமுறைகள் செய்யாத ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், தீ விபத்து சம்பவத்தை அடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சட்டவிரோதமாக கட்டப்பட்ட ரெஸ்டாரெண்ட்களின் கட்டடத்தை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இயந்திரங்களின் உதவியுடன் இன்று காலை முதலே இதற்கான பணிகளில் ஈடுபட்டனர். மும்பை நகர் முழுவதும் உள்ள ரெஸ்டாரெண்ட்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட இடங்கள் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.\nநிலைக்குமா குஜராத் பாஜக அரசு: 3-வது நாளிலே வெடிக்கும் குழப்பம்\nஜன.7 ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: திமுக கொறடா அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n திரும்பிப் போ’- பாதிக்கப்பட்ட தமிழருக்கு குவியும் ஆதரவு\nபராமரிப்பு பணிக்காக மூடப்படுகிறது மும்பை ஏர்போர்ட்\n“விஜய் மல்லையா தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி” - மும்பை சிறப்பு நீதிமன்றம்\nஎனக்கு நேராக விளையாடவும் வாழவும் கற்றுக்கொடுத்தவர் நீங்கள் சச்சின் உருக்கம்\nதனிமையில் வாழும் மூதாட்டியின் பிறந்த நாளை கொண்டாடிய போலீஸ்\nசொல்பேச்சு கேட்காமல் செல்போனில் பேசிய மகளை தீயிட்டு கொளுத்திய தந்தை..\nமும்பையில் தீ விபத்து, 5 பேர் பரிதாப பலி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இந்தியர் அமெரிக்க தீ விபத்தில் சிக்கி மரணம்\nகிரிக்கெட் விளையாட்டின் போது உயிரிழந்த 24 வயது இளைஞர்\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா\nஜனவரி 20ல் ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம்\nஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிலைக்குமா குஜராத் பாஜக அரசு: 3-வது நாளிலே வெடிக்கும் குழப்பம்\nஜன.7 ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: திமுக கொறடா அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/37214-muslim-leaders-declare-east-jerusalem-as-the-capital-of-the-palestine.html", "date_download": "2019-01-16T03:39:23Z", "digest": "sha1:AHBWMLOFFGGHRUZO73YJQF72KSBPFUIU", "length": 11094, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜெருசலேம் பாலஸ்தீன தலைநகரம்: 57 நாடுகள் அங்கீகாரம் | Muslim leaders declare ′East Jerusalem as the capital of the Palestine", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nஜெருசலேம் பாலஸ்தீன தலைநகரம்: 57 நாடுகள் அங்கீகாரம்\nபாலஸ்தீனத்தின் தலைநகராக கிழக்கு ஜெருசலேம் பகுதியை ‌அங்கீகரிப்பதாக 57 இஸ்லாமிய நாடுகள் அறிவித்துள்ளன.\nபல்வேறு சர்ச்சைகளுக்குரிய ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 6ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பெரும்பாலான உலக நாடுகள் ஆதரவு அளிக்கவில்லை. அத்துடன் டிரம்பின் அறிவிப்புக்கு மத்திய கிழக்கு நாடுகளில் பலத்த எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்க பெருவாரியான ஆதரவு நாடுகளை இழந்துள்ளது. இருப்பினும் தங்கள் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் ஜெருசலேத்தை பாலஸ்தீனத்தின் தலைநகரமாக அங்கீரித்து 57 இஸ்லாமிய நாடுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. மேலும் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க‌ அதிபர் ட்ரம்பின் முடிவு செல்லாது என்றும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் நடந்த இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றிய துருக்கி அதிபர் தயிப் எர்டோகன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவதால், மத்திய கிழக்கு நாடுகளின் அமைதிக்கு அமெரிக்கா துரோகம் செய்வதை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.\nவோடாஃபோனின் அதிரடி ரீசார்ஜ் திட்டம்\nகருத்துக் கணிப்பில் முந்தும் பாஜக: காங். பின்னடைவா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் : இஸ்ரேல் ஆதரவும்.. பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பும்..\nவிரைவில் சுதந்திர பாலஸ்தீனம்: மோடி நம்பிக்கை\nபாலஸ்தீனம் செல்கிறார் பிரதமர் மோடி\nபாலஸ்தீனத்துக்கான நிதியுதவியை நிறுத்துவோம்: ட்ரம்ப் மிரட்டல்\nஇந்தியா கண்டனம் எதிரொலி: பாகிஸ்தானுக்காக பாலஸ்தீன தூதர் திரும்ப அழைப்பு\nஜெருசலேம் விவகாரம்: அமெரிக்காவை தொடரும் கவுதமாலா\nஜெருசலேம் விவகாரம்: அமெரிக்காவுக்கு எதிராக 128 நாடுகள் வாக்களிப்பு\nஜெருசலேம் பிரச்னையில் வாய் திறக்காத இந்திய அரசு: இஸ்ரேலுடன் நெருக்கமா\nஜெருசலேம் விவகாரத்தில் ட்ரம்ப்பை கண்டித்து பல நாடுகளில் போராட்டம்\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவோடாஃபோனின் அதிரடி ரீசார்ஜ் திட்டம்\nகருத்துக் கணிப்பில் முந்தும் பாஜக: காங். பின்னடைவா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/page1/143503.html", "date_download": "2019-01-16T03:32:58Z", "digest": "sha1:3AY26UBJLHVKZONHFEC6LRDSU3BXFKXS", "length": 8218, "nlines": 72, "source_domain": "www.viduthalai.in", "title": "கடவுள் சக்தியைப் பாரீர்! கோவில் விழாவில் வெடி விபத்து", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nதஞ்சையில் பிப்ரவரி 23, 24 இல் திராவிடர் கழக மாநில மாநாடு வெளிநாடு-உள்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்கள் » திருவாரூரில் தமிழர் தலைவர் பேட்டி திருவாரூர், ஜன.11 தஞ்சாவூரில் பிப்ரவரி 23, 24 ஆகிய நாள்களில் முறையே நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் ...\n » பெரியார் மண்ணின் எதிர்ப்பு கந்தகக் குரல்கள் புதுடில்லி, ஜன.10 உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்பதற்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்புக்கு...\nபுதன், 16 ஜனவரி 2019\nபக்கம் 1»கடவுள் சக்தியைப் பாரீர் கோவில் விழாவில் வெடி விபத்து\n கோவில் விழாவில் வெடி விபத்து\nமயிலாடுதுறை அருகே, கோவில் விழாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் குழந்தை உள்பட, ஆறு பேர் காயம் அடைந்தனர். நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே நெய்வாசல் கிராமத்தில், மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று காலை கரக திருவிழாவின் போது, பக்தர்கள், வாண வேடிக்கை மற்றும் பட்டாசு வெடித்தனர். பட்டாசு, பக்தர்கள் கூட்டத்தில் விழுந்ததில், 2 வயது குழந்தை உட்பட, ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்களை காவல்துறையினர், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயில்: தீ விபத்து\nகாரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கோயிலின் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சேதம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/page1/143624.html", "date_download": "2019-01-16T03:44:50Z", "digest": "sha1:KL3YQZBLUXU4QFGDX2CGCXRPJVYTWKXW", "length": 5736, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "26-05-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 8", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nதஞ்சையில் பிப்ரவரி 23, 24 இல் திராவிடர் கழக மாநில மாநாடு வெளிநாடு-உள்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்கள் » திருவாரூரில் தமிழர் தலைவர் பேட்டி திருவாரூர், ஜன.11 தஞ்சாவூரில் பிப்ரவரி 23, 24 ஆகிய நாள்களில் முறையே நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் ...\n » பெரியார் மண்ணின் எதிர்ப்பு கந்தகக் குரல்கள் புதுடில்லி, ஜன.10 உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்பதற்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்புக்கு...\nபுதன், 16 ஜனவரி 2019\nபக்கம் 1»26-05-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 8\n26-05-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 8\n26-05-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kayasandigai.wordpress.com/2014/05/", "date_download": "2019-01-16T04:07:26Z", "digest": "sha1:EQH4QAOB7LDKA3FOC2LMZIESRZPAAI6S", "length": 10837, "nlines": 126, "source_domain": "kayasandigai.wordpress.com", "title": "மே | 2014 | ரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்", "raw_content": "ரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nவெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி\n1. கொத்தமல்லிக் காம்பு நீக்கி இலைகளை மட்டும் தனியே ஆய்ந்து வைக்க வேண்டும்.\n2. மண் போக நீரில் அலசி ஒரு காகிதத்தால் ஒற்றித் தண்ணீரை நீக்கவும்.\n3. அடுப்பை ஏற்றி வாணலியில் எண்ணெய் இட்டு வெள்ளை உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றலைச் சிவக்க வறுக்கவும். பிறகு அடுப்பை அணைக்கவும்.\n4. அதனுடன் கொத்தமல்லியையும் சேர்த்து ஒரு பிரட்டுப் பிரட்டி உப்பு(சிறிதளவு) சேர்க்க வேண்டும்.\n5. மின்னரைப்பானில் மையாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் விடக் கூடாது.\n6. தாளிக்க விரும்புபவர்கள் தாளிக்கலாம். இல்லையென்றால் தேவையில்லை.\n7. புளி சிறிதளவு போட்டால் பச்சை நிறமாக வரும், இல்லையென்றால் மருதாணிப்பச்சை நிறமாக துவையல் ஜொலிஜொலிக்கும்.\n1. கொத்தமல்லி- கறிவேப்பிலை துவையலையும் மேற்கூறிய முறையில் செய்யலாம், அது தனி சுவையுடன் இருக்கும்.\n2. கொத்தமல்லியில் அகற்றிய காம்புகளை ஒரு பாத்திரத்தில் போட்டு ரசத்திற்குப் போடலாம். காம்பு போட்டு துவையல் செய்யக் கூடாது, நீர்த்து விடும், விரைவில் கெட்டு விடும், ஆனால் இந்தத் துவையல் ஒரு வாரத்திற்குக் கெடாது.\n3. தயிர்சாதம், இட்லி, பொங்கலிற்கு ஏற்ற இணையுணவு.\nPosted in துவையல் வகைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nவெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி\n1. கோவக்காயை அலம்பித் துடைத்துக் கொள்ளவும்.\n2. பீர்க்கங்கங்காயைத் தோலகற்றி நறுக்கிக் கொள்ளவும்.\n3. வாணலியில் மிதமான தீயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பைச் சிவக்க வறுக்கவும், ஓரளவு சிவந்ததும் வெள்ளை உளுத்தம்பருப்பி வறுக்கவும். இதனுடன் பச்சைமிளகாய், மிளகாய்வற்றல், புளியையும் சேர்த்து வதக்கித் தனியே ஆற விடவும்.\n4. அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டுப் பொரியலுக்குச் செய்வதற்கு ஏற்ற வண்ணம் கோவைக்காயைப் போட்டு வதக்க வேண்டும். உப்பு சேர்த்து, ஓரளவு வெந்ததும் பீர்க்கங்காயைச் சேர்த்து வதக்க வேண்டும், பிறகு அடுப்பை அணைக்கவும்.\n5. கொத்தமல்லி(மண் போக அலசி, நீர் இன்றி துடைத்தது) சேர்க்கவும்.\n6. எல்லாம் ஆறியதும் வறுத்த பருப்பு, மிளகாய்க் கலவையுடன் கோவக்காய், பீர்க்கங்காயையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.\n7. பிறகு நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளிசம் செய்து துவையலுடன் சேர்க்கவும்.\n1. நீர் படாததாலும் கைப்படாமல் செய்திருப்பதாலும் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை இந்தத் துவையல் கெடுவதில்லை.\n2. இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், தயிர்சாதம், பொங்கல், உப்புமா என்று அனைத்து உணவு வகைகளுக்கும் சிறந்த இணையுணவு இந்தத் துவையல்.\n3. மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களும் அதிகமாகக் காரம் சேர்க்க விரும்பாதவர்களும் அடிக்கடி செய்யத் தேவையில்லை. பச்சைமிளகாய் காரத்திற்குப் பதில் மிளகாய்வற்றலைச் சேர்த்தும் செய்யலாம்.\nPosted in துவையல் வகைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nகின்வா பீட்ரூட் புலாவ்(Quinoa pulav)\nரவா உப்புமா இல் maheswari\nவறுத்தரைத்த மோர்க்குழம்பு இல் திண்டுக்கல் தனபாலன்\nபுளியிட்ட கீரை இல் Jessi\nஎலுமிச்சை சாதம் இல் Deepa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kayasandigai.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-16T03:56:11Z", "digest": "sha1:WSV4WBQMGSDBUZIYHXUSKEEYYBZ6LQEP", "length": 22522, "nlines": 232, "source_domain": "kayasandigai.wordpress.com", "title": "சப்பாத்தி வகைகள் | ரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்", "raw_content": "ரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nCategory Archives: சப்பாத்தி வகைகள்\nகோதுமை மாவு – 2 கப்\nதண்ணீர் – தேவையான அளவு\nஎண்ணெய் – 2 டீஸ்பூன்\n1. கீரையை மண் போக அலசிப் பொடியாக நறுக்கவும்.\n2. கோதுமை மாவுடன் தேவையான பொருட்கள் வரிசையில் இருக்கும் அனைத்தையும் சேர்த்து, கீரையையும் சேர்த்துத் தண்ணீர் தேவையான அளவு சேர்த்து மாவு பிசையவும்.\n3. மாவை ஒரு மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.\n4. பிறகு சப்பாத்தி செய்வது போல் உருண்டைகளாக்கி இட்டு கல்லில் போட்டு எடுக்கவும்.\n5. கீரை வேகச் சிறிது நேரமாகுமாதலால் எண்ணெய் விட்டு இரு புறங்களிலும் மாறி மாறி வேக விட வேண்டும்.கீரைச்சப்பாத்தி செய்யும் போது பாதி வெந்ததும் அடுப்பில் நேரடியாக இரு புறமும் சுட வைத்துக் கல்லில் போட்டு எண்ணெய் தடவலாம். எண்ணெய் தடவி விட்டுத் தணலில் காட்டக் கூடாது, அப்பளம் போல ஆகி விடும்.\n6. வெந்த பிறகு தால், கொத்ஸூ வகையறாக்களுடன் பரிமாற வேண்டும்.\n7. வெந்தயக்கீரையையும் இதே முறையில் செய்யலாம்.\nPosted in சப்பாத்தி வகைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nகோதுமை மாவு – 2 கப்\nதண்ணீர் – தேவையான அளவு\nஎண்ணெய் – 2 டீஸ்பூன்\nஇஞ்சி-பூண்டு விழுது- 1 தேக்கரண்டி\n1. காலிபிளவரை உப்பிட்ட சுடுதண்ணீரில் ஊற வைக்கவும். அதிலுள்ள கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் அழிந்து விடும்.\n2. பிறகு நல்ல தண்ணீரில் அலசி ஒரு துணியால் ஈரத்தைத் துடைத்து விட்டு துருவிக் கொள்ளவும். காரட்டையும் துருவிக் கொள்ளவும்.\n3. காரட்-காலிபிளவருடன் உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, சீரகம், கொத்தமல்லி, மிளகாய்த்தூள் சேர்க்கவும்.\n4. கோதுமை மாவுடன் சிறிது உப்பு கலந்து இந்தக் கலவையையும் ஒன்றாகக் கலந்து மாவு பிசையவும்.\n5. அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் ஊறிய பிறகு சப்பாத்திகளாக இட்டு அடுப்பில் கல்லில் போட்டு இரு புறமும் வெந்த பிறகு எண்ணெய் தடவி இறக்கவும்.\n6. பச்சைமிளகாய் சேர்க்க விரும்புவர்கள் சேர்க்கலாம், ஆனால் காரப்பொடியும் இருப்பதால் காரத்தைப் பார்த்துச் சேர்க்க வேண்டும்.\n7. மிகவும் ருசியான காலிபிளவர்- காரட் சப்பாத்தி விருந்தினரையும் குழந்தைகளையும் கவரும்.\n8. காலிபிளவர்- உருளைக்கிழங்கு, காலிபிளவர்-உருளைக்கிழங்கு-பீன்ஸ் இணைகளில் சப்பாத்திகளும் ருசி அள்ளும்.\nPosted in சப்பாத்தி வகைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nகோதுமை மாவு – 2 கப்\nதண்ணீர் – தேவையான அளவு\nஎண்ணெய் – 2 டீஸ்பூன்\nபச்சைமிளகாய்- ஒரு உருளைக்கிழங்கிற்கு 2 சிறிய பச்சைமிளகாய்கள் வீதம்\n1. உருளைக்கிழங்கைத் தோலகற்றி மசிய வேக வைத்து மசித்து அதனுடன் உப்பு, சீரகம், பச்சைமிளகாயை, கரம் மசாலாத்தூளைச் சேர்க்கவும்.\n2. கோதுமைமாவுடன் உருளைக்கிழங்கு மசாலாவைச் சேர்த்துத் தண்ணீர் ஊற்றி மாவைப் பிசையவும்.\n3. சப்பாத்தி செய்வது போல வட்ட வடிவில் இட்டு கல்லில் போட்டு இரு புறமும் சிவந்த பிறகு திருப்பிப் போட்டு எண்ணெய் தடவிப் பரிமாறவும்.\n4. ஆலோ பரோத்தாவில் தனியாக உருளைக்கிழங்கு மசாலவைப் பூரணமாக வைத்துச் செய்வோம், நேரடியாகக் கோதுமை மாவில் சேர்த்துச் சப்பாத்திப் போல் செய்வது உருளைக்கிழங்கு சப்பாத்தி.\n5. காரங்களும் மசாலாப் பொருட்களும் அவரவர் விருப்பத்திற்கேற்பக் கூட்டியும் குறைத்தும் செய்யலாம்.\n6. காரம் கூடி விட்டதென்றால் எலுமிச்சைச்சாறு அல்லது தயிர் சேர்க்கக் காரம் மட்டுப்படும்.\nPosted in சப்பாத்தி வகைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nகோதுமை மாவு – 2 கப்\nதண்ணீர் – தேவையான அளவு\nஎண்ணெய் – 2 டீஸ்பூன்\nதுருவி மசிக்கப்பட்ட அவகோடா- நடுத்தர அளவில்\n1. அவகோடாவின் தோல் சீவி விதை நீக்கி மசித்துக் கொள்ளவும், அதனுடன் எலுமிச்சைச்சாற்றைச் சேர்க்கவும்.\n2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் மசாலாப் பொருட்களுடன் மசித்த அவகோடாவையும் சேர்த்துத் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.\n3. இரண்டு மணி நேரம் ஊற விடவும்.\n4. சப்பாத்திக்குச் செய்வது போல மாவினை உருண்டையாக உருட்டி வட்ட வடிவில் இட்டு அடுப்பில் இரண்டு புறமும் வேகும் படி எண்ணெய் தடவி வெந்து எடுக்கவும்.\n5. அவகோடா சப்பாத்தி மென்மையாக இருப்பதுடன் தனி ருசியுடன் அசத்தலாக இருக்கும்.\n6. பிற சப்பாத்தி, பரோத்தா வகைகளுக்கான இணையுணவுகள் இதற்கும் பொருந்தும்.\nPosted in சப்பாத்தி வகைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nகோதுமை மாவு – 2 கப்\nதண்ணீர் – தேவையான அளவு\nஎண்ணெய் – 2 டீஸ்பூன்\n1. கோதுமை மாவுடன் உப்பு, மற்றும் நீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.\n2. பிசைந்த மாவினை ஒரு ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும். இல்லையெனில் வெறும் பாத்திரத்திலும் மூடி வைக்கலாம்.\n3. 2 மணி நேரம் சென்ற பிறகு எடுத்து, மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்த்துக் கொள்ளவும்.\n4 மாவில் தேய்த்து சப்பாத்திகளாக இடவும். மிகவும் மெல்லியதாக தேய்த்தல் அவசியம்.\n5. ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் சப்பாத்தியைப் போட்டு, லேசாக காய்ந்ததும் ஒரு கிடுக்கி கொண்டு எடுத்து தணலில் நேரடியாகக் காட்டி வேகவிடவும்.\n6. சப்பாத்தி வெந்து பூரி போல் எழும்பி வரும். இதே போல் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.\n7. சப்பாத்தி கருகாத அளவிற்குப் பார்த்துக் கொள்ளவும். எண்ணெய் இல்லாமல் இப்படி செய்யப்படும் சப்பாத்தியே புல்கா ரொட்டி.\nPosted in சப்பாத்தி வகைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nமுள்ளங்கிப் பரோத்தாவிற்குச் சொன்னது போலப் பூரணம் தனியாகச் செய்யாமல் மாவில் மொத்தமாகக் கலப்பதே முள்ளங்கிச்சப்பாத்தி.\n1. முள்ளங்கியைத் துருவிக் கொள்ளவும்.\n2. கோதுமைமாவுடன், உப்பு, மஞ்சள் தூள், முள்ளங்கி, காரப்பொடி,கொத்தமல்லி எல்லாம் கலந்து பிசையவும். இரண்டு மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.\n3. உருண்டைகளாக்கிச் சப்பாத்திகளாக இட்டுக் கல்லில் போட்டு எடுக்கவும்.\n4. சிவந்தவுடன் எண்ணெய் தடவிப் பரிமாறவும். தால், துவையல் அருமையான இணையுணவுகள்.\nPosted in சப்பாத்தி வகைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nகோதுமை மாவு – 2 கப்\nஎண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு\nதுருவின இஞ்சி- 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி\n1. பூண்டு, இஞ்சி துருவிக் கொள்ளவும், கொத்தமல்லி இலைகளை மண் போக அலசிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளமாக நறுக்கி மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\n2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, மசாலாப் பொருட்களைச் சேர்த்துச் சிறிது சிறிதாகச் சுடுதண்ணீர் ஊற்றிப் பிசைந்து கொள்ளவும்.\n3. மாவை அடித்துப் பிசைந்த பிறகு எண்ணெய் அல்லது நெய் இட்டு மூடி வைக்கவும்.\n4. எலுமிச்சை அளவு மாவை உருட்டிச் சப்பாத்திகளாக இட்டு கல் சூடானதும் போட்டு எடுக்கவும்.\n5. வெந்ததும் எண்ணெய் தடவி இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.\n1. சாதா சப்பாத்தி சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கும் இணையுணவு தயாரிக்க இயலாத சூழலில் இருப்பவர்களுக்கும் வித்தியாசமான சிற்றுண்டி.\n2. காரம்சாரமாக உள்ள இவ்வகைச் சப்பாத்தியை வெறுமனே உண்ணலாம்.அவரவர் குடும்ப உறுப்பினர்களின் ரசனைக்கும் ருசிக்குமேற்பக் காரம் கூட்டியும் குறைத்தும் கொள்ளலாம்.\n3. இதற்குத் தால், தயிரே தொட்டுக் கொள்ளப் போதுமானது.\nPosted in சப்பாத்தி வகைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nகின்வா பீட்ரூட் புலாவ்(Quinoa pulav)\nரவா உப்புமா இல் maheswari\nவறுத்தரைத்த மோர்க்குழம்பு இல் திண்டுக்கல் தனபாலன்\nபுளியிட்ட கீரை இல் Jessi\nஎலுமிச்சை சாதம் இல் Deepa\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2018/7-essential-nutrients-your-body-needs-to-build-strong-muscle-023788.html", "date_download": "2019-01-16T03:59:52Z", "digest": "sha1:FH3PPK3TIBFM2IBIYJL7EQULXTLTBQ7Q", "length": 17608, "nlines": 154, "source_domain": "tamil.boldsky.com", "title": "கட்டுமஸ்தான உடலுக்கு நீங்கள் சாப்பிட வேண்டிய 7 ஊட்டச்சத்துக்கள் இவைதான் | 7 essential nutrients your body needs to build strong muscle - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கட்டுமஸ்தான உடலுக்கு நீங்கள் சாப்பிட வேண்டிய 7 ஊட்டச்சத்துக்கள் இவைதான்\nகட்டுமஸ்தான உடலுக்கு நீங்கள் சாப்பிட வேண்டிய 7 ஊட்டச்சத்துக்கள் இவைதான்\nஇந்த காலத்தில் பெரும்பாலான இளைஞர்கள் அதிக எடை மற்றும் தொப்பையால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெகுசில இளைஞர்கள் மட்டுமே உடலை கட்டுக்கோப்பாகவும், கட்டுமஸ்தாகவும் வைத்துள்ளனர். உடலை இரும்பு போல உறுதியாகவும், சரியான வடிவத்திலும் வைத்திருக்க ஆரோக்கியமான உணவும், அளவான உடற்பயிற்சியும் அவசியம். இங்குதான் இளைஞர்களுக்கு பிரச்சினை தொடங்குகிறது.\nதவறான வழிகாட்டுதல்களாலும், அதீத ஆர்வத்தாலும் ஆரோக்கியமென நினைத்து பல தவறான உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். இது அவர்கள் விரும்பும் உடலமைப்பை பெறுவதை தடுப்பதோடு, அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இந்த பதிவில் கட்டுமஸ்தான உடலை பெற சாப்பிட வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமிகவும் சக்திவாய்ந்த இந்த ஆன்டி ஆக்சிடன்ட் உங்கள் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது, மேலும் உடற்பயிற்சி மூலம் ஏற்படும் அழுத்தத்திலிருந்து உடலை பாதுகாக்கவும் இது பயன்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர்களின் மதிப்பீட்டின்படி வைட்டமின் சி அதிகம் எடுத்துக்கொள்வது உடல் உறுப்புகளின் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டது மேலும் இது உடலை கட்டுகோப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.\nதசைகள் மற்றும் மூளைக்கு இடையே தொடர்பினை உறுதிசெய்வது வைட்டமின் பி12 தான். இறகு தசை வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது. எடை குறைப்பு செயல்முறைகளில் வைட்டமின் பி12 தவிர்க்க முடியாத இடத்தை கொண்டுள்ளது. இது ஆற்றலை அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், எடை குறைப்பிற்கும் உதவுகிறது.\nஇது தசைகள், மென்மையான திசுக்கள் மற்றும் உடலில் உள்ள அமிலங்களுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். தசைகளை வலுப்படுத்துவதிலும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதிலும் மக்னீசியம் முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் சோர்வு மற்றும் தசைப்பிடிப்புகள் போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய உதவுகிறது.\nகொழுப்பு பிரச்சினை உள்ளவர்கள் ஒரு மாதம் தொடர்ந்து அதிமதுர சாறை உணவில் சேர்த்துக்கொண்டால் அவர்கள் உடலில் உள்ள LDL கொழுப்புகள் மற்றும் கெட்ட கொழுப்புகள் வெளியேற்றப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. அதிமதுரம் நமது உடலில் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோனின் அளவை சீராக்குகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது அட்ரினல் சுரப்பியின் அழுத்தத்தை குறைக்கிறது, இதனால் உங்கள் உடற்பயிற்சியின் செயல்திறன் அதிகரிக்கிறது.\nMOST READ: தாம்பத்ய உறவில் திருப்தியில்லை... பெண்கள் ஓபன் டாக் - முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nநமது உடலுக்கு அத்தியாவசியாமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று இரும்புச்சத்து. நம் உடலில் உள்ள பெரும்பாலான இரும்புகள் நம் இரத்த சிவப்பணுக்களில் உள்ளன. இரத்த சிவப்பு அணுக்கள்தான் நமது நுரையீரலில் இருந்து உடலின் மற்ற உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குகிறது. ஊட்டச்சத்துக்களில் இருந்து நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவது இரும்புச்சத்துதான். மேலும் பல்வேறு பாகங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் சிக்னல்களை அனுப்பவும், நரம்பு தூண்டுதலின் பரிமாற்றத்திற்கும் உதவுவது இரும்புச்சத்துதான். எனவே போதிய இரும்புச்சத்தை எடுத்துக்கொள்வதில் உறுதியாய் இருங்கள்.\nகுளுகோமைன் என்பது எடை குறைப்பிற்கு உதவும் ஒரு நார்ச்சத்து ஆகும். உடலில் உள்ள கொழுப்பை உறிஞ்சுவதன் மூலம் இதனை செய்கிறது. இது கலோரிகள் ஏற்படுத்தும் விளைவுகளுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கிறது. குளுகோமைன் உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது, இதனால் உங்கள் பசி கட்டுப்படுத்தப்படுகிறது. குளுகோமைன் துரித உணவுகளால் குவியும் கலோரிகளின் அளவை குறைக்கிறது.\nஇது வலுவான எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு மட்டுமல்ல தசைகளின் வலிமைக்கும், வளர்ச்சிதை மாற்றத்திற்கும் அவசியமானது. ஆய்வுகளின் படி கால்சியத்தின் அளவு உடலில் குறையும்போது கால்சிரால் ஹார்மோனின் சுரப்பை அதிகரிக்கிறது. இது உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும். எனவே போதுமான அளவு கால்சியம் எடுத்துக்கொள்வதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.\nMOST READ: நீங்கள் வீட்டில் செய்யும் இந்த எளிய சட்னிகள் உங்கள் உயிரை எப்படி பாதுகாக்கிறது தெரியுமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவயிற்று வலிக்கான சில வீட்டு சிகிச்சைகள்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி...\n40 வயதை தாண்டும் ஆண்கள் எந்த நோயும் அண்டாம இருக்க இந்த 5 பொருளையும் சாப்பிடணும்\n“நான் ஒரு ஏமாந்த கோழி“ தன்னை பற்றி புட்டு புட்டு வைக்கும் கவர்ச்சிப்புயல் ஷகீலா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/04/03023600/Australian-team-fight-to-avoid-the-last-Test-against.vpf", "date_download": "2019-01-16T04:39:27Z", "digest": "sha1:L2NZD7ZZS5GDN7NJIFQTKU3JR4ZUE5VX", "length": 14620, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Australian team fight to avoid the last Test against South Africa || தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி போராட்டம் + \"||\" + Australian team fight to avoid the last Test against South Africa\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி போராட்டம்\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி போராடி வருகிறது.\nஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்க அணி 488 ரன்னும், ஆஸ்திரேலிய அணி 221 ரன்னும் எடுத்தன.\nஆஸ்திரேலிய அணிக்கு ‘பாலோ-ஆன்’ கொடுக்காமல் 267 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து இருந்தது. டீன் எல்கர் 39 ரன்னுடனும், கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 34 ரன்னுடனும் களத்தில் நின்றனர்.\nநேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய டீன் எல்கர், பாப் டு பிளிஸ்சிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அபாரமாக ஆடிய பாப் டு பிளிஸ்சிஸ் சதம் அடித்தார். அவர் அடித்த 8-வது சதம் இதுவாகும். அணியின் ஸ்கோர் 264 ரன்னாக உயர்ந்த போது, காயத்துக்கு சிகிச்சை பெற்று ஆடிய பாப் டு பிளிஸ்சிஸ் (120 ரன்கள், 178 பந்துகளில் 18 பவுண்டரி, 2 சிக்சருடன்) ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்.\nஅடுத்து டீன் எல்கர் 81 ரன்னிலும், குயின்டான் டி காக் 4 ரன்னிலும் அவுட் ஆனார்கள். தேனீர் இடைவேளைக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 105 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பிலாண்டர் 33 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், நாதன் லயன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nஇதனை அடுத்து 612 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தது. ரென்ஷா 5 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 7 ரன்னிலும், ஜோபர்ன்ஸ் 42 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.\nஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்து இருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஹேன்ட்ஸ் கோம்ப் 23 ரன்னுடனும், ஷான் மார்ஷ் 7 ரன்னுடனும் களத்தில் நின்றனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.\n1. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் அணிக்கு 381 ரன்கள் இலக்கு\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 381 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n2. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் 185 ரன்னில் சுருண்டது\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 185 ரன்னில் சுருண்டது.\n3. இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றம் - மார்ஷ் சகோதரர்கள் நீக்கம்\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்ஷ் சகோதரர்கள் நீக்கப்பட்டனர்.\n4. தென்ஆப்பிரிக்கா: ரெயில்கள் மோதல் - 4 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்\nதென்ஆப்பிரிக்காயில் இரண்டு ரெயில்கள் மோதிய விபத்தில் 4 பேர் பலியானதுடன், 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.\n5. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி தோல்வி\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 3-வது நாளிலேயே தோல்வி அடைந்தது.\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\n1. கிரிக்கெட் வீரர் மைதானத்தில் சுருண்டு விழுந்து பலி\n2. ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா 2-வது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடக்கிறது\n3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடாதது ஏன்\n4. இந்தியாவிற்கு ஆஸ்திரேலியே அணி 299 ரன்கள் இலக்கு\n5. இந்தியாவிற்க்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியே பேட்டிங்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1820976", "date_download": "2019-01-16T05:00:01Z", "digest": "sha1:OYAH5OL3PN46B5YGQ5GRFY4PI6QZAL5P", "length": 23155, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "அடுத்த கவுண்டமணி - செந்தில் நாங்க தான் ! - கலாய்க்கும் முல்லை - கோதண்டம்| Dinamalar", "raw_content": "\nஅசிங்கப்படுத்த நினைத்த காங்.,க்கு வீடியோவில் பதிலடி ... 6\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு துவங்கியது 2\nசபரிமலையில் மீண்டும் பதற்றம் : 2 பெண்கள் தடுத்து ... 4\nகடவுளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ., : சசிதரூர் கடும் ... 22\nமருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ஜெட்லி 15\nநிலாவில் முளைத்த பருத்தி சாதித்தது சீனா 9\nபிரக்சிட் திட்டம் தோல்வி: தெரசா மே அரசுக்கு ... 4\nஅடுத்த கவுண்டமணி - செந்தில் நாங்க தான் - கலாய்க்கும் முல்லை - கோதண்டம்\nவீடு திரும்ப முடியாத கள்ள பயண பெண்கள் 142\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 141\nபேட்ட, விஸ்வாசம் படங்கள் எப்படி.\nதுபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல் 15\nவீடு திரும்ப முடியாத கள்ள பயண பெண்கள் 142\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 141\nசின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சந்தானம், சிவகார்த்திகேயன், மா கா பா என்று வரிசை கட்டி வரும் நேரத்தில், தற்போது அந்த லிஸ்ட்டில் சேர்ந்திருப்பவர்கள் முல்லை - கோதண்டம்.\n* உங்களை பற்றிய அறிமுகம்\nரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட 15 ஆண்டு பழக்கம். முதலில் லோக்கல் சேனல்ல வேலை பார்த்தோம். பிறகு 'டிவி'க்கு வந்தோம். கோதண்டம் சென்னையை சேர்ந்தவர். முல்லையாகிய நான் திருவண்ணாமலை மாவட்டம் கோனா மங்களம் பூர்வீகம். இப்போது நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நிகழ்ச்சிகள் செய்கிறோம்\n* சின்னத்திரை டூ பெரிய திரை நடிப்பு எப்படி\nநல்லா இருக்கு. சின்னத்திரை நம்ம எல்லார்கிட்டேயும் கொடுக்காத விசிட்டிங் கார்டு தான். எங்களை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. மீடியா மூலம் வந்தது எங்களுக்கு பெரிய ப்ளஸ்\n* காமெடி சீன்ஸ் எழுத டீம் வச்சிருக்கீங்களா\nஇதுவரை நாங்க பேனா, பேப்பர் எடுத்து ஸ்கிரிப்ட் எழுதினது இல்லை. கான்செப்ட் மட்டும் கோதண்டம் சொல்வார். அப்புறம் அதை பற்றி கொஞ்சம் யோசித்து வைத்து ஸ்பாட்ல ரெண்டு பேரும் பேசுவோம். அது இறைவன் கொடுத்த வரம். ஒரு குழு அமைத்து எழுதும் அளவு நாங்க வொர்த் இல்லை\n* ஒருத்தருகொருத்தர் பேசும் போது குழப்பம் வராதா\nநாங்க மேடைக்கு கீழே பேசினதை மேடைக்கு மேலே போய் பேச மாட்டோம். அப்படியே மாற்றிடிவோம். ஒருத்தருகொருத்தர் விட்டு கொடுத்து பேசிடுவோம்.முல்லை தான் வசனம் கான்செப்ட் பற்றி எல்லாம் ரொம்ப யோசிப்பார். நான் முகபாவனை. உடல் அசைவுகள் இப்படி எல்லாம் வைத்து சமாளித்து விடுவேன்.\n* ரெண்டு பேரும் கணவன், மனைவியா நிறைய நிகழ்ச்சிகள் செய்றீங்க. உங்க வீட்டில் என்ன சொல்வாங்க\nநாங்க ரெண்டு பேரும் எங்க போனாலும் ஒன்றாகத்தான் போவோம் வருவோம். நாங்க வெளியே இருக்கும் நேரம் தான் அதிகம். அதனால் எங்க ரெண்டு பேர் வீட்டிலும் சொல்ற வார்த்தை பேசாம நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு எங்காவது போய்டுங்க என்று திட்டுவாங்க. என் மனைவி அவருக்கு சகோதரி போல. அவர் மனைவி எனக்கு சகோதரி போல. அதனால் இப்படி பேச்சு வரும். கோதண்டம் மனைவி விவாகரத்து வரை போயிட்டாங்க. நான் தான் பேசி சமாதானம் செய்தேன். இதை தலைப்பா போற்றாதீங்க. சும்மா ஒரு பரபரப்புக்காக சொன்னேன்\n* என்னென்ன படங்கள் நடிக்கிறீங்க\nஇப்ப ரிலீஸ் ஆக போகும் படம் பரணி இயக்கத்தில் ஒண்டிக்கட்டை என்று ஒரு படம். பட தலைப்பு வைக்காத மூன்று படங்களில் நடிக்கிறோம். விஷால் படம் இரும்பு திரையில் நடிச்சிருக்கோம். மை டியர் லிசா என்று ஒரு படம், ஊதா என்று ஒரு படம். கிட்டத்தட்ட எட்டு படங்களில் நடிக்கிறோம்.\nஹீரோவா நடிப்பீங்களா, இல்லை காமெடி மட்டும் தானா\nநாங்க தெளிவா இருக்கோம். காமெடியன் மட்டும் தான். இந்த முகத்தை பார்த்தும் இப்படி ஒரு கேள்வி கேட்டுடீங்களே \nகவுண்டமணி செந்தில் இடத்தை ....\nஅவங்க பெரிய லெஜென்ட். அவங்க இடத்தை கண்டிப்பா தொட முடியாது, அவங்க பண்ண காமெடிய மனதில் வைத்து, நாங்க தனி வழியில் போவோம். அவங்க ரெண்டு பேரின் செல்வாக்கு வேற. அவங்கள மாதிரி எங்களை மக்கள் சொல்வது சந்தோஷமா இருக்கு. கண்டிப்பா அவங்கள போல வருவோம்\n* உங்களை மக்கள் மத்தியில் அடையாளம் தெரிகிறதா\nஎன்ன இப்படி கேட்டுடீங்க. நாங்க போற நிகழ்ச்சிக்கு ரொம்ப கூட்டம் சேர்ந்து அமளி துமளி ஆகி கலாட்டா ஆகி... அப்படின்னு எல்லாம் சொல்ல மாட்டோம்.\nகுடும்பத்தோட வருவாங்க ரசிப்பாங்க. எங்க நிகழ்ச்சி பத்து நிமிட நிகழ்ச்சியா இருக்கும். ஆனால் எங்களோடு 'செல்பி' எடுக்க ஒரு மணி நேரம் வரிசையில் நிப்பாங்க. இதை தவிர்க்க முடியாது. இதுக்குதானே நாங்க இத்தனை வருஷம் நம்மை அடையாளம் காட்ட முடியுமா என ஏங்கி இருக்கோம். எல்லாமே மக்கள் தரும் சந்தோஷம் தான்.\n'பிக் பாஸ்' ல இருந்து நானாக வெளியேறினேனா - கலக்கும் 'கஞ்சா' கருப்பு\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2069565", "date_download": "2019-01-16T04:53:03Z", "digest": "sha1:L2GAXCXPBH6QGPWEBTRWSXRB3FSZDQ6Q", "length": 22188, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "குரு பௌர்ணமி சிறப்பு என்ன?| Dinamalar", "raw_content": "\nசிகிச்சைக்கு மறுத்து ஓடிய வீரர்\nஅசிங்கப்படுத்த நினைத்த காங்.,க்கு வீடியோவில் பதிலடி ... 6\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு துவங்கியது 2\nசபரிமலையில் மீண்டும் பதற்றம் : 2 பெண்கள் தடுத்து ... 4\nகடவுளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ., : சசிதரூர் கடும் ... 19\nமருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ஜெட்லி 8\nநிலாவில் முளைத்த பருத்தி சாதித்தது சீனா 9\nகுரு பௌர்ணமி சிறப்பு என்ன\nவீடு திரும்ப முடியாத கள்ள பயண பெண்கள் 142\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 141\nபேட்ட, விஸ்வாசம் படங்கள் எப்படி.\nதுபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல் 15\nவீடு திரும்ப முடியாத கள்ள பயண பெண்கள் 142\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 141\nகேள்வி: ஜுலை மாதத்தில் வரும் பௌர்ணமியை குரு பௌர்ணமி என்று அழைக்கிறார்கள். அது ஏன் குரு பௌர்ணமிக்கான சிறப்பு என்ன\nசத்குரு:மனித உடல் என்பது மண்ணைத் தவிர வேறு ஏதுமில்லை. எனவே இந்த பூமியின் இயல்பு, இந்த பூமியின் மனப்பாங்கு போன்றவை மாறும்போது அதே மாற்றங்கள் மனித உடலிலும் நிகழ்கின்றன. பூமத்திய ரேகைக்கு வடக்கே சூரியனின் ஓட்டம் இருக்கும்போது (ஜனவரி முதல் ஜுன் வரை - தை முதல் ஆனி வரை) உத்திராயணம் என்கிறோம். சூரியனின் ஓட்டம் தெற்கே இருக்கும்போது (ஜுலை முதல் டிசம்பர் வரை - ஆடி முதல் மார்கழி வரை) தக்ஷிணாயணம் என்கிறோம்.\nஉத்திராயணத்தில் வரும் முதல் பௌர்ணமியை (தை மாதம்) “தன்ய பௌர்ணமி” என அழைக்கிறோம். தக்ஷிணாயணத்தில் வரும் முதல் பௌர்ணமியை (ஆடி மாதம்) “குரு பௌர்ணமி” என்கிறோம். இப்பௌர்ணமி ஜுலை மாதத்தில் ஏற்படும். தட்சிணாயன காலமான (ஜுலையிலிருந்து டிசம்பர் வரை) ஆறு மாதங்கள் 'உள்வாங்கிக் கொள்ளும்' தன்மையுடையதாகவும், உத்திராயண காலமான (ஜனவரி முதல் ஜுன் வரை) ஆறு மாதங்கள் 'நிறைவடையும்' தன்மையுடையதாகவும் உள்ளன.\nசப்தரிஷிகள் என அழைக்கப்படும் ஏழு பேர் சிவனிடமிருந்து பெற்ற சில யோகப் பயிற்சிகளை 84 வருடங்கள் தொடர்ந்து செய்தனர். அந்த 84 வருடங்களும் சிவன் அவர்களை பார்க்கவில்லை, அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்களின் தீவிரத்தை உணர்ந்த சிவன் மனமிரங்கி, உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்ட தட்சிணாயனத்தின் முதல் பௌர்ணமியன்று தெற்கு நோக்கி அமர்ந்து, அவர்களுக்கு முறையான போதனைகளை வழங்கினார். சிவன் ஒரு குருவாக அமர்ந்து போதனைகள் வழங்கியதால் அந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. சிவன் தெற்கு நோக்கி அமர்ந்ததால் சிவன் அன்று முதல் தக்ஷிணாமூர்த்தி என்றும் அறியப்பட்டார்.\nலிங்கபைரவி தேவியின் கண்கள் கூட ஒவ்வொரு 6 மாதத்திற்கும் மாறும். ஜனவரியிலிருந்து ஜுன் வரை உத்திராயணத்தில் தேவியின் கண்கள் தீப்பொறியாகவும், ஜுலையிலிருந்து டிசம்பர் வரை தட்சிணாயனத்தில் அவள் கண்கள் சாந்தமாகவும் இருக்கும். தேவியின் சக்தியும் அதற்கேற்றாற் போல மாறும். இதனாலேயே இந்தியாவில் பெண்தன்மைக்கு உண்டான கொண்டாட்டங்கள் அனைத்தும் தட்சிணாயனத்திலேயே தொடங்கும்.\nஉத்திராயணத்தில், ஜனவரியிலிருந்து ஜுன் வரை இந்த பூமி ஆண்தன்மை வாய்ந்ததாக, நிறைவடையும் தன்மை கொண்டதாக இருக்கும். அடுத்த ஆறு மாதங்கள் ஜுலையிலிருந்து டிசம்பர் வரை, தட்சிணாயனத்தில் பெண்தன்மை வாய்ந்ததாக, உள்வாங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. எனவேதான் சிவன் தன்னுடைய போதனைகளை வழங்க தட்சிணாயனத்தின் முதல் பௌர்ணமியை தேர்ந்தெடுத்து குருவாக அமர்ந்து போதனைகளை வழங்கினார். எனவேதான் இந்தப் பௌர்ணமி குரு பௌர்ணமி என்று வழங்கப்படுகிறது.\nஈஷா யோகா மையத்திலும் ஒவ்வொரு வருடமும், தியானலிங்கத்தில் குரு பௌர்ணமி குரு பூஜையுடன் கொண்டாடப்படுகிறது.\nமேலும் ஆன்மீக சாதகர்கள் அனைவரும் அன்று தங்கள் குருவிற்கு குருபூஜை செய்து, அடுத்துவரும் 6 மாதங்களுக்கு (உள் வாங்கும் தன்மையுடையவை) ஆன்மீகப் பயிற்சிகள் தீவிரமாக செய்து வந்தால் அப்பயிற்சியின் பலன்கள் அடுத்த 6 மாதங்களில் (நிறைவடையும் தன்மையுடையவை) பலனளிக்கக் துவங்கும்.\nஜூலை 27ல் ஆதியோகி முன்னிலையில், சத்குருவுடன் குரு பௌர்ணமி கொண்டாட்டத்தில் இணையுங்கள் அனைவரும் வருக. அனுமதி இலவசம்.\nஅதிகமாக சம்பாதிக்கும் திறன்... பேராசை ஆகுமா\nசத்குருவின் ஆனந்த அலை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/latest-news/2016/dec/09/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-2612682.html", "date_download": "2019-01-16T04:20:28Z", "digest": "sha1:6HYLJLAUWGCXPUABH477BIREBB5K5WNU", "length": 13209, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "ஜெயலலிதா நினைவிடத்தில் புதுமண தம்பதிகள் ஆசி கேட்டு அஞ்சலி- Dinamani", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடத்தில் புதுமண தம்பதிகள் ஆசி கேட்டு அஞ்சலி\nBy DIN | Published on : 09th December 2016 04:07 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மூன்றாவது நாளாக இன்று வெள்ளிக்கிழையும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தைச் சேர்ந்த கார்த்திக்-சிநேகா என்ற புதுமண தம்பதிகள் ஜெயலலிதா நினைவிடத்தில் வரிசையில் நின்று வந்து ஆசி கேட்டு அஞ்சலி செலுத்தினர்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் 6-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தைச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஜெயலலிதா நினைவிடத்தில் புதன்கிழமையைப் போன்றே நேற்று வியாழக்கிழமையும் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். பலர் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு குடும்பங்களாக வந்திருந்தனர்.\nகாலையிலேயே அதிகளவு வந்ததால் அவர்களை காவல் துறையினர் கட்டுப்படுத்தினர். அனைவரையும் வரிசையாக அனுப்பி வைத்தனர். மேலும், அதிமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் உள்பட பலரும் மொட்டை போட்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.\nபல பெண்கள் கதறி அழுது கண்ணீர் விட்ட காட்சி நெஞ்சை உருக்குவதாக அமைந்திருந்தது. கற்பூரம், ஊதுபத்தி ஏற்றி வழிபட்டனர்.\nஉணவு-குடிநீர் ஏற்பாடு: பொது மக்கள் அதிகம் கூடியதால் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன. அதிமுக சார்பில் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களும், குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன.\nமூன்றாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் பொது மக்கள், அதிமுகவினர் அதிகாலை முதல் கூட்டம் கூட்டமாக வந்து தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மூன்றாவது நாளாக ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் அதிகரித்து வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜெயலலிதாவுக்கு தங்களது அஞ்சலியை செலுத்திவிட்டு வருகின்றனர்.\nதொடர்ந்து இன்றும் அதிமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உள்பட பலரும் மொட்டை போட்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த இடத்தை விட்டு செல்ல மனம் இல்லாமல் ‘அம்மா.. அம்மா...’ என்று சிலர் கதறிக்கொண்டே அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், முதியோர்கள் பெண்கள் என பலரும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.\nஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வரும் மக்களுக்கு அதிமுக சார்பில் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களும், குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட்டு வருகின்றன.\nஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் அதிமுக கிளை கழக அவைத் தலைவர் கார்த்திக்-சிநேகா திருமணம் இன்று காலை பெசன்ட் நகரில் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு புதுமணத்தம்பதிகள் கார்த்திக்-சினேகா இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் வரிசையில் நின்று வந்து அஞ்சலி செலுத்தினர்\nஇதுகுறித்து கார்த்திக்-சிநேகா கூறுகையில், “நாங்கள் திருமணம் முடிந்தவுடன் முதல்வர் அம்மாவை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று நினைத்து இருந்தேன். ஆனால், அம்மா உடல்நிலை குறைவால் திடீரென்று காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் கவலை அடைந்தோம். இன்று காலை திருமணம் முடிந்தவுடன் நேராக ஜெயலலிதா நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்தி அம்மாவிடம் ஆசி பெற்றோம் என்று கூறினார்கள்.\nஎம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு அருகே ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடத்தை தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nமகளிர் கல்லூரியில் பொங்கல் விழா\nரஜினியின் பேட்ட வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-jun-27/poems/141866-poetry.html", "date_download": "2019-01-16T03:52:46Z", "digest": "sha1:ECMP5JCVHB7ECGH34AY44RPNMPBR332L", "length": 18771, "nlines": 475, "source_domain": "www.vikatan.com", "title": "சொல்வனம் | Poetry - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nஆனந்த விகடன் - 27 Jun, 2018\nநீதி தேவதையே, சாட்டையைச் சுழற்று\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\n“மார்க்கெட்டைக் காப்பாத்த கிளாமர் காட்டும் அவசியம் இல்லை\n“பாலிவுட்டைவிட தமிழ் சினிமா பெஸ்ட்\nகோலிசோடா - 2 - சினிமா விமர்சனம்\n“ஒரு பெண் போராட்டத்தில் கலந்துகொள்வதே போராட்டம்தான்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 88\nஅன்பும் அறமும் - 17\nதெய்வத்தான் ஆகாதெனினும் - ஒதுக்கப்பட்டவர்களின் ஒளி\nசடை சடையாய் விழுதுகள் தொங்க\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?p=1987", "date_download": "2019-01-16T05:08:30Z", "digest": "sha1:MWCWTVDH4M4HMNJDNCHZY7JG74GDQ4VO", "length": 25041, "nlines": 262, "source_domain": "www.eramurukan.in", "title": "அச்சுதம் கேசவம் – அத்தியாயம் 3 – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nஅச்சுதம் கேசவம் – அத்தியாயம் 3\nடைப்ரைட்டர் சத்தம் நின்றது. இரண்டு அத்தியாயம் முடிந்த சந்தோஷத்தோடு வைத்தாஸ் எழுந்தான்.\nஅவனுடைய எட்டாவது ஆங்கில நாவல் கர்கடக மழையில் சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு ஆரம்பித்திருக்கிறது.\nகர்கடகம். மெல்ல சொல்லிப் பார்த்தான். சரியாக வருகிறது.\nகட்டில் பக்கம் போய்க் குனிந்தான். உஷ்ணமேறிய கரங்கள் போர்வைக்குள்ளிருந்து நீண்டு கழுத்தைச் சுற்றி அணைத்து, வலுவாக இழுத்தன.\nகர்கடகம் மட்டும் போதாது. மற்றதும் வேணும். மறுபடியும்.\nஞாயிற்றுக்கிழமைக் காலை போகத்தோடு விடிகிறது.\nவைத்தாஸ் வார்த்தை கிடைக்காமல் தடுமாறினான்.\nவிஷமமாகப் பார்த்தபடி அவன் உதட்டில் கடித்தாள் நந்தினி.\nநீண்ட, சோகையான வெளுப்பு படர்ந்த கைகள் அவனுடைய கருத்த காது மடலை வருடி நகம் பதித்தன.\nஎம்பிராந்திரி ரெண்டாவது அத்தியாயத்தில் வரட்டும். படகுத் துறையில் ஆரம்பிச்சா என்ன\nஅவள் மார்பை அள்ளியபடி கேட்டான். பதிலை எதிர்பார்க்கிற கேள்வி இல்லை.\nஅஞ்சு அஞ்சு அத்தியாயம் முடிச்சு அனுப்பிட்டா தமிழிலேயும் மலையாளத்திலேயும் மொழி மாற்ற ஸ்தூல சரீரப் பெண்கள் தயாரா இருக்காங்க.\nஅவன் மூக்கில் குத்தினாள் நந்தினி. மெலிந்த தேகம் காதலுக்கு உகந்தது. காமத்துக்கில்லை என்று வைத்தாஸின் மனம் சொல்ல அதைச் சபித்தான்.\nநந்தினி திரும்ப அவனை விஷமமாகப் பார்த்தாள்.\n(நீயே நேரே கொண்டு போய்க் கொடுத்திட்டு சிரம பரிகாரம் பண்ணிட்டு வாயேன்).\nசிரம பரிகாரம். அடுத்த அத்தியாயத்தில் அல்லது தொடர்ந்து வருவதில் கலவி முயக்கத்தைச் சொல்லும் போது வைத்தாஸ் உபயோகிப்பான்.\nவேணாம். எனக்கு இன்னொரு ஜன்மத்துக்கு பரிகாரம் பண்ணிக்க இது போதும் நந்தினி.\nஅடுத்த தடவை அங்கே போறபோது ஹவுஸ்போட் வாடகைக்கு எடுத்து காயல்லே மிதந்த படிக்கே, ஓகே டா\nஎல்லாம் முடிந்து சுத்தம் செஞ்சுக்கறது காயல்லே சுலபமில்லியோ. அப்படியே படகுக்கு வெளியே கையை விட்டு அள்ளி தண்ணி எடுத்து இப்படி\nடெவில்.. அங்கே இருந்து கையை எடுக்கச் சொன்னேனே.\nகூச்சலாகச் சொன்னாள். ஆனாலும் அந்தக் கையை விடுவிக்கவில்லை. இன்னொரு கையும் துணைக்கு வந்தது.\nபாதகமில்லை. எல்லா பாதகமும் கொண்டும் கொடுத்தும் தொடரட்டும்.எல்லாமே வேண்டித்தான் இருக்கிறது.\nமுதல்லே அவன் பெயரை சேஞ்ச் பண்ணு. நீயும் வைத்தாஸ், அவனும் வைத்தாஸ். அப்படி இருக்க முடியாது,\nவெற்று முதுகில் தட்டிச் சொன்னாள் நந்தினி.\nநேத்து நீ தூங்கின பிறகு வந்திருந்தான் அவன். மழை வாசனையோடு காயல்லே ரமித்தபடி நாங்க சந்தோஷமா இருந்தோம். அவன் போன பிற்பாடு கூட அந்த ஈர வாசனை கூட இருந்தது. காயல்.\nநந்தினி கண் மூடிக் கொண்டு சொன்னாள்.\nஅவளோடு பேச அவனுடைய நாவலிலிருந்து சகலரும் இறங்கி வந்து விடுகிறார்கள். முடித்து, புத்தகம் வெளியிட்டு, நாலைந்து பதிப்பு போன நாவல் என்றால் பரவாயில்லை. அவர்கள் முடிந்த காலத்துக்குத் திரும்பியே ஆக வேண்டும். ஆனால் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் பாத்திரங்கள் இப்படி எல்லாத் திசைக்கும் வழுக்கி ஓடுவது எவ்வளவு தூரம் மேற்கொண்டு எழுதுவதைப் பாதிக்கும்\nகாயல். நல்லா இருக்கு இல்லே சொல்றதுக்கு\nஇங்கிலீஷிலும் அப்படியே வச்சிருக்கேன். இதைக் கேளு.\nஎழுதியதை நினைவில் இருந்து சொல்ல ஆரம்பித்தான் வைத்தாஸ்.\nஏதாவது பேசாவிட்டால் காயல் காவு கொள்ளும் என்று பயந்தது போல் வெற்று வார்த்தைகளைப் பரிமாறியபடி நிற்கிறார்கள். வாய் ஓயாது பேசுகிறவர்கள் மழைநாளில் குரல் சலித்து ஓய்ந்த கணத்தைக் கணக்காக்கி, வந்த அலையைச் சாக்காக, போன அலையைச் சாட்சியாகக் கொண்டு தலை குப்புறக் கவிழ்த்துக் காலம் உறைந்த ஆழத்தில் அமிழ்த்தி உயிர் பறிக்கும் காயலை அவர்கள் அறிவார்கள். எல்லோரும் அறிவார்கள்.\nகடவுளே. இது என்ன பனிக் கட்டியிலே பொம்மை பண்ற மாதிரி வெற்று வார்த்தையாப் பிசைஞ்சு நிறுத்தி வச்சிருக்கே\nவைத்தாஸ் அவள் உதட்டில் விரலால் நீவினான்.\nஇந்த வெர்ஷன் தமிழிலே மொழிபெயர்க்கறதுக்குன்னே தயாராக்கினது. வார்த்தை விளையாட்டை அங்கே அதிகமா ரசிக்கறாங்கன்னு என் பப்ளிஷிங் ஏஜன்சி சொல்றாங்க. to threaten. மிரட்டினாத் தான் எழுத்தாம்.\nநரகத்துக்குப் போகச் சொல்லு என்றாள் நந்தினி.\nபடகுத்துறையை முதல் அத்தியாயமாக வைத்தால் என்ன. காவு கொள்ளும் காவலில் தொடங்கி இன்னொரு ஈடு டைப் செஞ்சிடலாம்.\nவைத்தாஸுக்கு மின்னலாக யோசனை வந்து போனது.\nபடகுத்துறையும் மற்றதுமெல்லாம் மழையில் உறைந்து நிற்கட்டும். இப்போது நந்தினியோடு கலப்பது மட்டும் போதுமானது\nஅவன் நக்னமாக எழுந்து நடந்து அலமாரியைத் திறந்தான்.\nநக்ன யோகி மாதிரி இருக்கேடா.\nநந்தினி குரல் பின்னால் தொடர்ந்தது.\nதிரும்பிப் பார்த்து, நிறைய ஒத்திகை பார்த்த குரலில் சொன்னான்.\nயோகம் ஒரு மன நிலை. போகம் இன்னொரு மன நிலை. யோகத்துக்குள் போகம் உணர்ச்சிப் பெருக்கு மேவுதலால் அதீதமானது. போகத்துக்குள் யோகம் பெரும் ஞானிகளுக்கு வாய்க்கலாம். என் கதாபாத்திரங்களுக்கு அது சித்தியாகும். எனக்கு இல்லை.\nநாலு மைக், ஆட்டோகிராப் வாங்க ரெண்டு பொண்ணுங்க. அப்போ உளறு.\nநந்தினி கண்டிப்பாகச் சொன்னாள். எடுத்த உறையைத் தலையணைக்குக் கீழே வைத்தபடி கட்டில் ஓரமாக உட்கார்ந்தான். அவசரமாகப் புரண்டு அவன் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள் அவள்.\nவேணாம். ரூம் சர்வீஸ் காபி கொண்டு வருவாங்க.\nவைத்தாஸ் குரல் அவள் உச்சந்தலையில் முத்தமாக ஒலி இதழ் பிரிந்து வழிந்தது.\nஇப்போ தானே ஃபோன் செஞ்சேன். இன்னும் பதினைந்து நிமிஷம் ஆகும். அதுக்குள்ளே நீ ராகம் தானம் பல்லவி முடிச்சுடலாம்.\nநந்தினி அவனைப் பார்த்துத் திரும்பிச் சிரித்தபடி ராகம் இழுத்தாள்.\nகாபி வர வரைக்கும் பாட்டு போகணுமா இல்லியா\nநந்தினி அவனை மேலே இழுத்துக் கவிந்து கொண்ட போது எம்பிராந்தரி வீட்டு வாசலில் இருந்து வைத்தாஸும் சாமுவும் வீட்டு முன்னறைக்கு வந்து உட்கார்ந்தார்கள்.\nபின் அலை ஆகஸ்ட் 28 1963 புதன்கிழமை\nஉள்ளே போகலாம் என்றான் சாமு. போய்த் தான் ஆக வேண்டுமா என்று வைத்தாஸுக்குத் தெரியவில்லை.\nஇது என்ன, சாமுவா வற்புறுத்தி குடைக் காம்பால் குத்தித் தள்ளி அழைத்துப் போவது அவனா, இந்த மனையில் போய் பழைய கதை கிடைக்குமா பார், இந்தத் தரவாட்டில் அம்பலப்புழையும் மங்கலாபுரமும் சம்பந்தம் தேடிக் கிடைத்தவர்கள் உண்டா என்று பார் என்று விதித்தது\nஊரும் மண்ணும் வைத்தாஸோடு ஒட்டுவதற்கு முன், இந்தப் பாவப்பட்ட சாமு எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொண்டு விட்டான்.\nசாமுவின் மூன்றாம் கரம் போல கருத்து நீண்ட குடை மழைத் தண்ணீர் சொட்டச் சொட்ட அவன் தோளில் தொற்றியபடி எங்கே போனாலும் கூட வந்தது. அவன் குடையைப் பிடித்து, அந்தக் கூரைக்குள் வைத்தாஸையும் கூட்டி வைத்தபடி, இரண்டு பேருக்கும் தலை நனையாமல் நடக்க யத்தனித்த முயற்சிகள் இதுவரை தோல்வியில் தான் முடிந்திருக்கின்றன.\nஇந்த நடை முடிவதற்குள்ளோ மழைக்காலம் ஒரு முடிவுக்கு வருவதற்குள்ளோ அது நடைமுறை சாத்தியமாகலாம்.\nஅதை எதிர்பார்த்து, கை இடுக்கில் அந்தக் குடை புகுந்து உட்கார்வது வைத்தாஸுக்கு ஒவ்வாதது. குடைக்கு ஒரு ராஜ கம்பீரம் உண்டு. அது பொத்தல் குடையாக இருந்தாலும், மானியம் இழந்த ராஜா அந்த கெத்து உண்டு. கட்கத்தில் இடுக்கிய குடை சாமான்யமாகிப் போகும்.\nஒரு கட்டன் காப்பி கிடைக்குமானால்.\nவைத்தாஸ் ஒரு கார்வை கொடுத்து இழுக்க, அவனுக்குள் மலையாளத் தன்மை பரிபூர்ணமாக வந்து இறங்கியது போல தோணல். இந்த விசாரிப்பு, நீட்டி நீட்டி வேகம் குறையாமல் பேசுவது, எங்கேயும் குறிப்பாகப் பதியாமல் எல்லா இடத்திலும் ஒரு வினாடி நட்டுப் போகும் பார்வை இதெல்லாம் வந்து கொண்டிருக்கின்றன.\n எந்தப் பிறவியில் நான் இங்கே பிறந்து இதெல்லாம் மிச்ச சொச்சமாக வருகிறது\nஎன்றாலும், அவனைச் செலுத்துகிற பலமான நினைவுகளுக்கு சொந்தமானவள் இந்தப் பிரதேசத்துப் பெண். சின்ன வயசுக் கிழவி அவள்.\n← நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 1 அற்ப விஷயம்-30 →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraixpress.com/2018/12/08/", "date_download": "2019-01-16T03:41:55Z", "digest": "sha1:KSKA7SFYWHNVGQULCNXU36O4GCOX6NH3", "length": 11660, "nlines": 128, "source_domain": "adiraixpress.com", "title": "December 8, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் AGRA-வின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு \nஅதிரையில் கடந்த மாதம் 15ஆம் தேதி நள்ளிரவில் கஜா புயல் வீசியது. இதனால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. அதிரை மக்கள் பலர் தங்கள் வீடுகளை பறிகொடுத்தனர். புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அதிரையை மறுசீரமைப்பு செய்யவும், வீடுகளை இழந்த மக்களுக்கு வீடு கட்டிகொடுக்கும் நோக்கிலும் அதிரை கஜா புயல் மறுசீரமைப்பு கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு அதிரை பைத்துல்மால் வளாகத்தில்\nஅதிரையில் பரவி வரும் டெங்கு…சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு \nகஜா புயலால் உருக்குலைந்த அதிரையில் டெங்கு, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இவ்விவகாரம் குறித்து நமது அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் தஞ்சை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை அதிராம்பட்டினத்தில் தஞ்சை மாவட்ட சுகாதாரத்துறை ஆய்வாளர், டிடிஹெச், ஹெல்த் இன்ஸ்பெக்டர், தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஆகியோர் இணைந்து காய்ச்சல் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அதிராமபட்டினம் பேரூராட்சி துப்புறவு\nஜா புயலால் தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதிகள் உருக்குலைந்து போய் உள்ளன. பலர் வீடுகளை இழந்தும், இருக்க இடமின்றியும் தவித்து வருகின்றனர். மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்துவிட்டனர். புயலால் மீனவர்களின் படகுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இந்நிலையில் தஞ்சை மாவட்ட மீனவர்கள் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், ராமர் கோயில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை\nஇருண்ட வீட்டுக்கு மின்சார கட்டணமா SDPI கட்சி மல்லிப்பட்டிணம் நகரத்தலைவர் கடும் கண்டணம்…\nவீடு,வாழ்வாதரம்,உடைமை யாவற்றையும் இழந்து பரிதவித்து நிவாரணம் கிடைத்திடாத என்று ஏங்கி நிற்கும் அப்பாவி பொது மக்களிடம், கஜா புயல் தாக்கத்தால் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி இருக்கும் மல்லிப்பட்டிணம் மக்களிடத்தில் சென்ற மாதம் கட்டிய அதே மின்கட்டணத்தை திரும்ப செலுத்துங்கள் என்ற மின்வாரியத்தின் உத்தரவு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போன்றதாகும். கஜா புயலின் கோரதாண்டவத்தால் வாழ வழியின்றி இருக்கும் மக்களிடத்தில் மின்சார கட்டணம் கட்ட சொல்வது, உடனே செத்துவிடுங்கள் என்பதை\nஅரசின் சுகாதாரத்துறை சார்பில் கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணான 104ஐ அறிமுகம் செய்துள்ளன. இதில் காய்ச்சல்,டெங்கு, மலேரியா, மன நலம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க வழிவகை செய்ய ஆலோசனைகள் வழங்கப்படும். தற்போது அதிரையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 5நபர்கள் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் இவ்வேளையில் இது குறித்த தகவலை நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளம் மாநில சுகாதாரத்துறை கவனத்திற்கு எடுத்து சென்றன. அதன் பேரில் போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள இன்று (08/12/18) காலை முதல்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/139887-vetrimaran-and-samuthrakani-share-their-vadachennai-experience.html", "date_download": "2019-01-16T04:08:27Z", "digest": "sha1:THA47ZXR5AIL4KB7MRJ2GQ5U6QE7AZUS", "length": 29045, "nlines": 445, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்!\" - வெற்றிமாறன் | vetrimaran and samuthrakani share their vadachennai experience", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:52 (16/10/2018)\n\"ரெண்டு ஆப்ஷன் இருந்தது, 'ஏ' சர்டிஃபிகேட் கேட்டு வாங்கினோம்\n\"இந்தப் படம் ஆரம்பிக்கிறதே கெட்ட வார்த்தையில இருந்துதான். அது, இந்த வாழ்வியல் வெளிப்பாடு. அதை நேரடி அர்த்தத்துல எடுத்துக்காம, அதுல இருக்கிற எமோஷனை எடுத்துக்கணும்\nதனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா எனப் பல நட்சத்திரங்களின் பங்களிப்பில் உருவாகியிருக்கும் 'வடசென்னை' படம்குறித்து, படத்தின் இயக்குநர் வெற்றிமாறனும், நடிகர் சமுத்திரக்கனியும் பகிர்ந்துகொண்டனர்.\n\"படத்துல நிறைய இயக்குநர்கள் சங்கமிச்சிருக்கீங்களே\n\"நிறைய இயக்குநர்களோட வொர்க் பண்ணும்போது என் வேலை குறையும். இதுல அமீர் நடிச்சிருக்கார். அவருடைய ஸ்பெஷலே அவர் குரல்தான். சமூகத்திலேயும் அவருக்கான அடையாளம் இருக்கு. என் அசிஸ்டென்ட் வர்ஷா, நான் சொல்லச் சொல்ல வேகமா எழுதிடுவா. சிலநேரம், சொல்ற வேகத்துக்கு எழுதலைனா டென்ஷன் அகிடுவேன். அப்போ, 'நீ கொடும்மா நான் எழுதுறேன்'னு சொல்லி ஷார்ட் ஹேண்ட்ல எழுதிடுவார், சமுத்திரக்கனி. அதுமட்டுமில்லாமல், இவரே எல்லோருக்கும் டயலாக்கைப் பிரிச்சுக்கொடுத்து ரிகர்சல் பார்க்க ஆரம்பிச்சிடுவார். அமீர், யார் சரியா நடிக்கலைனு பார்த்துச் சரிபண்ணிக்கிட்டு இருப்பார். சுப்ரமணிய சிவா மொத்த யூனிட்டையும் ஆக்டிவா வெச்சிருப்பார். தனுஷும் இப்போ ஒரு டைரக்டர்ல... இப்படி எல்லோரும் ஒவ்வொரு வேலையை செஞ்சுக்கிட்டு இருப்பாங்க\" என்று வெற்றிமாறன் சொல்லி முடித்தவுடன், \"எல்லோரும் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் மாதிரிதான் வேலைபார்ப்போம். இது நம்ம படம். நல்லா வரணும்னு ஆத்மார்த்தமா வேலைசெய்வாங்க. நேரம் காலம் பார்க்காம ஓடிக்கிட்டிருப்போம். வெற்றி சார் ஒருநாளைக்கு ஒரு மணிநேரம் தூங்குனாலே பெரிய விஷயம்\" என்றார் சமுத்திரக்கனி.\n\"நீங்க நினைக்கிற விஷயத்தை அப்படியே கொடுக்க முடியுதா இல்லை, சென்சார் போர்டுக்காக அட்ஜஸ்ட் பண்ணவேண்டி இருக்கா இல்லை, சென்சார் போர்டுக்காக அட்ஜஸ்ட் பண்ணவேண்டி இருக்கா\n\"எப்போவும் எனக்கு அப்படி ஒரு பிரச்னை இருந்ததில்லை. ஏன்னா, எடுக்கும்போதே சென்சார் போர்டு இப்படிக் கேட்டா, என்ன பண்றதுனு யோசிச்சு, அதையும் சேர்த்துதான் எடுப்பேன். ஆனா, இந்தப் படத்தை வேறமாதிரி அணுகியிருக்காங்க. எனக்கு மிரட்சியா இருந்தது. ரெண்டு ஆப்ஷன் கொடுத்தாங்க. 'ஏ' சான்றிதழ்னா சில இடங்களை மியூட் பண்ணணும். 'யு/ஏ' சான்றிதழ் வேணும்னா, ஆக்‌ஷன் காட்சிகள், நெருக்கமான காட்சிகளைக் குறைக்கணும், சில வார்த்தைகளை எடுக்கணும்னு சொன்னாங்க. எனக்கு அதெல்லாம் இருந்தாதான் படம் நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதனால, 'ஏ' எடுத்துக்கிட்டோம். சாட்டிலைட் ரைட்ஸ் போகும்போது, ரீ-சென்சார் பண்ணிக் கொடுத்திடுவோம்\" என்றவரைத் தொடர்ந்த சமுத்திரக்கனி, \"எப்போவும் நிறைய மியூட் செய்யப்பட்டுதான் படம் வரும். ஆனா, இந்தப் படம் ஆரம்பிக்கிறதே கெட்ட வார்த்தையில இருந்துதான். அது, இந்த வாழ்வியல் வெளிப்பாடு. அதை நேரடி அர்த்தத்துல எடுத்துக்காம, அதுல இருக்கிற எமோஷனை எடுத்துக்கணும்\" என்றார்.\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n\"ராஜன் கேரக்டருக்கு அமீர்தான் சரியா இருப்பார்னு எப்போ முடிவெடுத்தீங்க\n\"விஜய் சேதுபதிதான் பண்றதா இருந்தது. கால்ஷீட் பிரச்னை காரணமா பண்ண முடியலை. பிறகு, ரவிதேஜாகிட்ட பேசினோம், அங்கேயும் கால்ஷீட் பிரச்னை. என் ஃப்ரெண்டு அமீரை கேட்டுப்பார்க்கலாம்னு சொன்னார். கதையெல்லாம் சொல்ல வேணாம், வாங்க ஷூட்டிங் போவோம்னு வந்துட்டார், அமீர். ஆனாலும், கதையைச் சொன்னேன். 'வெற்றி, இந்தக் கதையை விட்டுடாத... என்னெல்லாம் எடுக்கணுமோ எல்லாமே எடுத்திடு'னு சொன்னார்\" என்றார் வெற்றிமாறன். \"அவர் ஸ்பாட்டுக்கு வர்றார்னு தெரிஞ்சதும், நான் பத்தடி தள்ளிப் போயிட்டேன். ஆனா, அவர் வேற மாதிரி இருந்தார். 'நீ தேசிய விருது வாங்கிட்டனு என்னை ராக்கிங் பண்றியா'னு சொன்னார்\" என்றார் வெற்றிமாறன். \"அவர் ஸ்பாட்டுக்கு வர்றார்னு தெரிஞ்சதும், நான் பத்தடி தள்ளிப் போயிட்டேன். ஆனா, அவர் வேற மாதிரி இருந்தார். 'நீ தேசிய விருது வாங்கிட்டனு என்னை ராக்கிங் பண்றியா'னு கேட்டார். வெற்றி சார் ஒரு சீன் சொன்னா, அதுக்கு அத்தனை கேள்வி கேட்பார். அறையிற மாதிரி ஒரு சீன் இருக்கும். சொன்ன நேரத்துல அடிக்காம விட்டுட்டார்னா, சரி மறந்துட்டார்னு நினைப்போம். ஆனா, எதிர்பார்க்காத நேரத்துல ஒரு அடி விழும் பாருங்க... ஐயோ'னு கேட்டார். வெற்றி சார் ஒரு சீன் சொன்னா, அதுக்கு அத்தனை கேள்வி கேட்பார். அறையிற மாதிரி ஒரு சீன் இருக்கும். சொன்ன நேரத்துல அடிக்காம விட்டுட்டார்னா, சரி மறந்துட்டார்னு நினைப்போம். ஆனா, எதிர்பார்க்காத நேரத்துல ஒரு அடி விழும் பாருங்க... ஐயோ தவிர, எடுத்து முடிச்சபிறகு, 'ஒன்மோர் போய்க்கலாம்'னு சொல்வாரு... நமக்கு என்னடான்னு இருக்கும்\" என்ற சமுத்திரக்கனியை இடைமறித்த வெற்றிமாறன், \"அதேபோல அவரை ஒருத்தர் அடிக்கிற மாதிரி சீன் இருந்தால், அடினு சொல்லி கேட்டு வாங்கிப்பார். அப்போதான், அந்த ஃபீல் கிடைக்கும்னு சொல்வார். 'வடசென்னை' கதைக்கு முன்னாடி என்ன நடந்ததுனு ஒரு படம் பண்ணப்போறோம். அதுல வேற லெவல்ல இருப்பார் அமீர்\" என்றார்.\n\"ஆன்ட்ரியா கேரக்டர் மட்டும் நீங்க மாத்தவே இல்லையாமே\n\"இந்தக் கதையை எழுத ஆரம்பிச்சப்போவே, ஆன்ட்ரியாதான் நடிக்கணும்னு முடிவாகிடுச்சு. மத்த கேரக்டருக்குத்தான் பலபேர் மாறுனாங்க. ஆனா, 'சந்திரா' கேரக்டருக்கு ஆன்ட்ரியாவைத் தவிர யாரையும் யோசிக்க முடியலை. அவங்களுக்கு சென்னைத் தமிழ் வரவே இல்லை. ஒரு கட்டத்துல, 'நீங்க என்னை மாத்தணும்னு நினைச்சா, மாத்திடுங்க'னு சொன்னாங்க. 'நீங்கதான் சரியா இருப்பீங்க'னு சொன்னதுமே, ரொம்ப மெனக்கெட்டு மெட்ராஸ் பாஷை கத்துக்கிட்டாங்க. மீன் வெட்டுற இடத்துக்கெல்லாம் போய் அதைக் கத்துக்கிட்டு வந்தாங்க.\"\n\"வடசென்னைப் பகுதியில் இருக்கும் நபர்களை அணுகுற விதமே வித்தியாசமா இருக்கும். இந்தப் படம் அந்தப் பார்வையைப் பிரதிபலிக்குமா, இல்லை மாற்றுமா\n- இதுபோன்ற இன்னும் பல கேள்விகளுக்கு இயக்குநர் வெற்றிமாறனும், சமுத்திரக்கனியும் சுவாரஸ்யமாகப் பதிலளித்துள்ளனர். அதை இந்த வீடியோவில் பார்க்கலாம்\n``உடம்புல நோய் இருந்தா, கவலைப்படுவீங்கதானே சமூகம் உடம்பு; சாதி நோய்...\" - பா.இரஞ்சித்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n”பார்வையிழந்த நல்ல பாம்புக்கு பார்வை வர செய்த கோவை இளைஞர்” - ஒரு நெகிழ்ச்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`ஒரு தாயாக எங்கள் மனங்களை வென்று விட்டீர்கள் செரினா’ -கறுப்பு நிற பொம்மைக\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித்\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.canadamirror.com/world/04/202355?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-01-16T05:00:33Z", "digest": "sha1:BHJLUYZVB3PXL3MSTZSJVP2LXAJCBRPI", "length": 7068, "nlines": 71, "source_domain": "www.canadamirror.com", "title": "பெண்ணின் இதயத்துடிப்பை 72 மணிநேரம் நிறுத்தி வைத்த மருத்துவர்கள்! - Canadamirror", "raw_content": "\n25 வருடங்களின் பின்னர் சிக்கிய கொலையாளி\nகனேடிய தமிழர்களுக்கு ஜஸ்டின் ட்ரூடோவின் பொங்கல் வாழ்த்து\nதைத்திருநாளில் தமிழ் மக்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்\nகனடாவின் சில பகுதிகளுக்கு கடும் பனிப்புயல் எச்சரிக்கை\nகனடாவில் தஞ்சமடைந்துள்ள சவுதி பெண்ணின் நெகிழ்ச்சி பேச்சு-மீண்டும் புதிதாக பிறந்துள்ளேன்\nகனேடியர் ஒருவருக்கு சீனா தூக்குத்தண்டனை- இரு நாட்டு உறவில் விரிசல்\nஉலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி\nதலைமுடி அழகால் உலக புகழ்பெற்ற ஒரு வயது குழந்தை: வைரல் காணொளி\nசிங்கப்பூர் நடைபாதையில் தாய் ஒருவர் செய்த காரியம்: நீங்களே பாருங்க\n33 வருடங்களாக வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\nஆசிய நாட்டின் காவல்துறை அதிகாரியே தேசத்தின் கதாநாயகன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் உரும்பிராய், கிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nபெண்ணின் இதயத்துடிப்பை 72 மணிநேரம் நிறுத்தி வைத்த மருத்துவர்கள்\nசீனாவில் 26 வயது இளம்பெண்ணின் இதயத்துடிப்பு 72 மணிநேரம் மருத்துவர்கள் நிறுத்திவைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த சம்பவத்தில், சீனாவின் ப்யூஜியான் மாகாணத்தில் 26 வயது மாணவி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஆனாலும், 2 மணிநேரம் அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்டவில்லை. இதனையடுத்து அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன.\nஇறுதியில் இதயத்தில் உள்ள குழாய் ஒன்றினை துண்டித்து, பின் மீண்டும் ஒட்ட வைக்க மருத்துவர்கள் திட்டமிட்டனர்.\nஇதற்காக கிட்டத்தட்ட 72 மணி நேரம் அந்தப் பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.\nஇந்நிலையில், தற்போது குறித்த பெண் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/10105349/1190258/Condemned-Walmart-Flipkart-deals-28th-shop-shutters.vpf", "date_download": "2019-01-16T04:36:27Z", "digest": "sha1:Q5MQG7B76LMO5SONVHO73XGJWJNQ4NZ2", "length": 16132, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "வால்மார்ட்-பிலிப்கார்ட் ஒப்பந்தத்தை கண்டித்து நாடு முழுவதும் 28-ந்தேதி கடை அடைப்பு || Condemned Walmart Flipkart deals 28th shop shutters across country", "raw_content": "\nசென்னை 16-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவால்மார்ட்-பிலிப்கார்ட் ஒப்பந்தத்தை கண்டித்து நாடு முழுவதும் 28-ந்தேதி கடை அடைப்பு\nபதிவு: செப்டம்பர் 10, 2018 10:53\nவால்மார்ட் - பிலிப்கார்ட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 28-ந்தேதி நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. #walmart #flipkart\nவால்மார்ட் - பிலிப்கார்ட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 28-ந்தேதி நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. #walmart #flipkart\nஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிலிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை சர்வதேச நிறுவனமான வால்மார்ட் சமீபத்தில் கையகப்படுத்தியது. இதன் மூலம் இந்திய ஆன்லைன் மார்க்கெட்டில் வெளிநாட்டு நிறுவனமான வால்மார்ட் நேரடியாக கால் பதித்தது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் வால்மார்ட் - பிலிப்கார்ட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 28-ந்தேதி நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.\nகடையடைப்பு போராட்டம் தொடர்பாக அகில இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் தேசிய தலைவர் பி.சி.பார்ட்டியா, பொதுச் செயலாளர் பிரவீண் கண்டேல்வால் தலைமையில் டெல்லியில் நடந்தது.\nஇந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா காணொளிக் காட்சி மூலம் பேசி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து செப்டம்பர் 28-ந்தேதி தமிழகம் முழுவதும் 21 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என்றார்.\nஇந்த கூட்டத்துக்கு பிறகு புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாலு நிருபர்களிடம் கூறியதாவது:-\nபுதுச்சேரியில் சுமார் 20 ஆயிரம் கடைகள் அமைக்கப்பட உள்ளன. வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்க கடும் முயற்சியிலும் ஈடுபட்டது. இறுதியில் பிலிப்கார்ட் மூலமாக இந்தியாவில் நுழைந்துள்ளது.\nஇந்த நிலையில் அமேசான் இணைய வர்த்தக நிறுவனத்தை சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் மேலும் கோடிக் கணக்கான சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள்.\nஇவ்வாறு அவர் கூறினார். #walmart #flipkart\nகேரளா: சபரிமலை கோவிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்\nமதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டில் முதல் சுற்றில் பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது\nமகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் பரிதாப பலி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதத்தால் இந்தியா அபார வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி சதமடித்தார்\nதமிழக ஆளுநருடன் அதிமுக எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. விநியோக விவரம்\nகேமரூனில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தல்- பிரிவினைவாதிகள் கைவரிசையா\n120 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை\nசபரிமலை சென்ற இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தம்- பம்பை திரும்பினர்\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nரசிகர்களுக்காக அதை கண்டிப்பா பண்ணுவேன் - அஜித்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி - கோலியின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஇந்தியன் 2வில் இருந்து வெளியேறிய சிம்பு\nசபரிமலையில் காட்சியளித்த மகரஜோதி - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்\nமாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர்\nபொங்கல் திருநாள் என்பதைத் தவிர இன்றைய நாளின் தனிப்பெரும் வரலாற்றுச் சிறப்பு தெரியுமா\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nஎம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு\nபொங்கல் வைக்க நல்ல நேரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://peoplesfront.in/2018/08/24/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-01-16T04:01:30Z", "digest": "sha1:EMYN7R3TZCRJQLFSUVDRZ5FDUZGIJKJO", "length": 15464, "nlines": 101, "source_domain": "peoplesfront.in", "title": "இந்திய மோடி அரசே! கேரளாவின் பேரழிவு நிவாரணமாக வரும் வெளிநாட்டு நிதி உதவிகளைத் தடுக்காதே! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை! – மக்கள் முன்னணி", "raw_content": "\n கேரளாவின் பேரழிவு நிவாரணமாக வரும் வெளிநாட்டு நிதி உதவிகளைத் தடுக்காதே – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை\nகேரள மலையாளத் தேசிய இன மக்கள் கணக்கிட முடியாத பேரழிவைச் சந்தித்துள்ளனர். தண்ணீர்.. தண்ணீர்..எங்கு பார்த்தாலும் தண்ணீர் சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர். குடியிருந்த வீடுகள், கூரைக் குடிசைகள் தொடங்கி, காரைவீடுகள், மாடிவீடுகள் வரை இடிந்து தரை மட்டமாகியுள்ளன. உடமைகள் அனைத்தையும் இழந்து முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் பெண்கள், குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாலங்கள் உடைந்து முக்கியச் சாலைகள், கிராமச்சாலைகள்அனைத்தும் பழுதடைந்துள்ளன. தமிழ்நாடு தனது சக்தியனைத்தையும் திரட்டி மலையாளத் தேசிய இன மக்களுக்கு தோள் கொடுத்து வருகிறது. பாதிப்பை உணர்ந்தவர் அனைவரும் உதவிக் கரம் நீட்டி வருகின்றனர். மோடியின் இந்திய அரசு முதலில் 100 கோடி பின்னர் 500 கோடிகள் அறிவித்துள்ளது. கேரளாவைப் புதியதாகப் புனரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. புனரமைக்கத் தேவையோ பல ஆயிரம் கோடிகள். இந்திய அரசு அறிவித்துள்ளதோ சில நூறு கோடிகள் மட்டுமே. வெளிநாடுகள் கேரளப் பேரழிவுத் துயர் துடைக்க உதவிக் கரம் நீட்டுகின்றனர். அரபு அமீரகம் 700 கோடிகள். இதர நாடுகள் சில நூறு கோடிகள். பல நாடுகளில் தமிழர்களும், மலையாளிகளும் பணியாற்றுவதால் மட்டுமில்லை. மனிதம் தனது உலகளாவிய உதவிக்கரத்தை மலையாளி, தமிழன், குஜராத்தி, வங்காளி, காஷ்மீரி என யார் பாதிக்கப்பட்டாலும் பேரழிவுக் காலங்களிலெல்லாம் தோழமையை வெளிப்படுத்துவது வழக்கம். ஆட்சியேறிய காலந்தொட்டு நாடு நாடாகப் பயணம் செய்து அந்நிய மூலதனத்தை இந்தியப் பன்னாட்டு முதலாளிகளுக்குக் கொண்டு வந்து குவிக்கும் மோடி அரசு கேரளத்திற்கான மனிதாபிமான உதவிகளுக்குத் தடை விதிக்கிறது. இந்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசுகள் என அழைக்கப்படும் கங்காணி அரசுகள் நேரடியாக அந்நிய மூலதனத்தை இறக்குமதி செய்யலாம். அந்நிய நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் போடலாம். பன்னாட்டு, இந்திய முதலாளிகளின் தேவைகளுக்கு அந்நிய மூலதனத்திற்கு கதவு திறக்கலாம். மக்களுக்காக நாம் கேட்காமலேயே கிடைக்கும் மனிதாபிமான உதவிகளைப் பெறவிடாமல் மோடியின் இந்திய அரசு தடுப்பதும், அதற்கு இறையாண்மையைக் காரணம் கூறுவதும் அதிகாரத் திமிரானதுமாகும். மதக்கலவரத்திற்காக கோடிக்கணக்கான நிதியை வெளிநாடுகளிலிருந்து பெறும் ஆர்.எஸ்.எஸ், பா.ச.க, சங்பரிவார காவி பயங்கரவாத அமைப்புகள் இறையாண்மையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. கேரளாவின் இறையாண்மையை, தமிழ்நாட்டின் இறையாண்மையைத் தீர்மானிக்கும் இந்திய அதிகாரத்தை கேள்வி கேட்டாகவேண்டும். அந்நிய முதலீடுகளை கேரளாவிலிருந்து, தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற முடிவெடுக்க வேண்டும். ஆளும் வர்க்கத்தினருக்கான, போலித்தனமான இந்தியக் கூட்டாட்சியை நம்பிக் கொண்டிருக்காமல், மலையாளத் தேசிய இறையாண்மை, அதிகாரம் நோக்கிய அரசியலை, புதிய கேரளாவைப் புனரமைக்கும் கடமையோடு இணைத்து முன்னெடுக்க வேண்டியது அவசியம். ஒற்றை மொழி, ஒற்றைக் கல்வி, ஒற்றைத் தேர்வு, ஒற்றை வழிபாடு, ஒற்றைப் பண்பாடு, ஒற்றை அதிகாரம், ஒற்றை அரசுக்கு எதிராக மக்கள் சனநாயகத் தேசியஇனக் குடியரசுகளை உருவாக்குவோம்\nதலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nரிசர்வ் வங்கி Vs மோடி அரசு : திசைமாறுகிற ஆட்ட விதிகள்\nதோழர் நெல் செயராமனுக்கு அஞ்சலி – மீத்தேன்/ஹைட்ரோகார்பன் போன்ற பேரழிவு திட்டங்களை விரட்டியடிப்போம் என்று உறுதியேற்போம் \n சிறிசேனா-இராசபக்சே சிங்கள பெளத்த பேரினவாதக் கூட்டணியின் ஆட்சிக் கவிழ்ப்பை வெளிப்படையாக கண்டித்திடு சனநாயகம் மற்றும் நாடாளுமன்ற மீட்சியை வலியுறுத்திடு\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதோழர் பொழிலன் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nசமூகவிஞ்ஞான மாமேதை காரல் மார்க்ஸ்200 – மேதினப் பொதுக்கூட்டம்\nதமிழக அரசின் ஸ்டெர்லைட் ஆலை மூடல் உத்தரவு இரத்து என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு\nதோழர் பெ.மணியரசன் தாக்கப்பட்டதைக் கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி மதுரை மாவட்டத் தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி கண்டன உரை.\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nஸ்டெர்லைட் திறக்க – பசுமைத் தீர்ப்பாய உத்தரவு உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்\nசனவரி 8,9 தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்\nசபரிமலை கோயில் பிரச்சினையில் ”மத நம்பிக்கையாளர்களுடன் தான் நிற்போம்” என்கிற காங்கிரசுதான் பா.ஜ.க’விற்கு மாற்றா \nபாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ எழுச்சி வெல்லட்டும்\n“சம வேலைக்கு சம ஊதியம்“ 6வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம் \nவர்க்கப் போரின் இரத்த சாட்சியம்; வெண்மணி ஈகம் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் சூளுரை\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.parisalkrishna.com/2011/07/", "date_download": "2019-01-16T04:33:36Z", "digest": "sha1:UFCK4NBGJ4EZO6BTLARJSBL56JE6KHCB", "length": 88230, "nlines": 401, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : July 2011", "raw_content": "\nஅவர் ஒரு பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். அன்றைக்கு புதிதாக ஒரு பெண், அலுவலகத்துக்கு வரவே அனைவரும் 'ஹாய் ப்ரியா… ஹாய் ப்ரியா’ என்று வரவேற்றிருக்கிறார்கள். நம்மவரும், பழைய ரிப்போர்டர் போல என்று நினைத்துக் கொண்டு ‘பிரியா நீ.. வாங்கித்தருவியா பிரியாணி’ என்று மொக்கையாகச் சொல்லிவிட்டு இவர் சொன்னதுக்கு இவரே சிரித்து ரசித்திருக்கிறார்.\nஅந்தப் பெண் சட்டை செய்யாமல் நேராக மேனேஜர் சீட்டுக்குப் போக அந்த மேனேஜர் பவ்யமாக எழுந்து அவர் சீட்டை ப்ரியாவுக்குக் கொடுத்திருக்கிறார்.\nநம்மவர் பயந்தவாறே பக்கத்து சீட்டில் விசாரிக்க ‘அவங்கதான் ஓனர் பொண்ணு’ என்றார்களாம்.\n‘நாளைக்கு வேலை இருக்கான்னு தெரியல.. என்னடா பண்றது நான்\n”நேராப்போய் சொல்லுங்க. ‘மொத்தமா மூணு தப்பு நடந்திருக்கு. நீங்க மொதலாளி பொண்ணா பொறந்தது மொத தப்பு. உங்க பேரை ப்ரியான்னு வெச்சுகிட்டது ரெண்டாவது தப்பு. வேற பேரா இருந்திருந்தா எனக்கு அந்த ரைமிங் வந்திருக்காது. மூணாவது தப்பு நான் உங்களை அப்படிக் கலாய்ச்சது. ரெண்டு தப்ப உங்க மேல வெச்சுட்டு ஒரு தப்புக்காக என்னைத் தண்டிக்கப்போறீங்களா\n ஒரு வாரமா ஃபோனையும் காணோம். கூப்டாலும் எடுக்கலை.\nஎப்போதோ அவியலில் ம்யூசிக் சேனல்களில் பாடலைக் குறிப்பிடுவதோடு, பாடல் எழுதியவரையும், இசையமைப்பாளரையும் குறிப்பிட்டால் என்ன என்று கேட்டதாக ஞாபகம். சில சேனல்களில் போட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இப்போது வேணாம்டா என்று சொல்லத் தோன்றுகிறது. அதுவும் சன் ம்யூசிக் செய்கிற கொடுமை தாங்கமாட்டாமல் போய்க் கொண்டிருக்கிறது.\nகாதலின் தீபமொன்று பாடல் வைரமுத்து எழுதியதாகக் காட்டுகிறார்கள். அது பஞ்சு அருணாசலம் எழுதியது. இதைக் கூட மன்னித்துவிடலாம். நல்ல வரிகள் – ஆகவே ஒரு பிரபல கவிஞர் ஞாபகத்துக்கு வரலாம். இன்னொன்றைப் பார்த்துதான் நான் ஆடிப்போனேன். ஒரு முறை அல்ல, ஒன்றிரண்டு முறைகளுக்கு மேல் இந்தப் பாடல் போடும்போதெல்லாம் இப்படித்தான் போடுகிறார்கள்.\nபாடல்:மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\nஇசை: சுந்தர் சி பாபு.\nங்கொய்யால.. கோர்ட்ல இருக்கற கேஸ்கூட கேஸா, இதுக்கும் ஒண்ணு போடலாம்னான்னு பார்க்கறேன்.\nநண்பன் ஒருத்தன் அவன் அப்பாவைப் பற்றி எப்போதுமே - ‘எனக்கு அவர் எந்த கஷ்டமும் வெச்சதே இல்ல' என்பதாய் - பெருமையாகச் சொல்லிக் கொண்டிருப்பான்.\n“எனக்கு தேதிகளை ஞாபகம் வெச்சுக்கற சிரமம் கூட இல்லைப்பா-ன்னு எங்கப்பாகிட்ட சொல்லீட்டே இருப்பேன். அவர் பொறந்தது ஜனவரி 1, நான் பொறந்தது ஆகஸ்ட் 15. இந்த மாதிரி ஸ்பெஷல் தேதிகளா அமைஞ்சிருக்கு பாரு” என்பான்.\nசில வருடங்கள் கழித்து சென்ற வாரம் கோவை வரும் வழியில் யார் யாரிடமோ விசாரித்து என் நம்பர் கண்டுபிடித்து என்னை வந்து சந்தித்துச் சென்றான்.\n” என்றான். “இல்லைடா.. எப்ப என்றேன்\n“போன வருஷம் ஃபெப்ரவரி 14 அன்னைக்கு”\nஎனக்கு என் அப்பா இறந்த தேதி ஞாபகம் வந்தது. 07.07.07\nசிக்னலின் வாகனத்தை நிறுத்தும் போது சிக்னல் டைமர் 45 செகன்டுக்கு மேல் காண்பித்தால் பெட்ரோல் சேமிக்க, உங்கள் வாகனத்தை அணைத்துவிடுவது உசிதம். 45 செகன்டுக்கு கம்மியாக இருந்து வாகனத்தை அணைத்தால், திரும்ப ஸ்டார்ட் செய்யும்போது செலவாகும் பெட்ரோல், அணைத்தபோது சேமித்த பெட்ரோலைவிட அதிகமாகத்தான் இருக்கும் - என்று எப்போதோ / எதிலோ படித்த ஞாபகம்.\nஇதுபற்றி ஆட்டோமொபைல் துறையிலிருக்கும் நண்பனிடம் கேட்டபோது ‘அதெல்லாம் அப்ப. இப்ப அட்வான்ஸ் மாடல் இஞ்ஜின்தான். பைக் எல்லாம் 10 செகண்ட் இருந்தாலும் ஆஃப் பண்ணீடலாம். ஸ்டார்ட்டிங் அப்ப அவ்வளவா பெட்ரோல் செலவாகாது’ என்றான்.\nதெய்வத்திருமகள் பார்த்த ஒரு நண்பர் பேசும்போது ‘படத்துல நிலாவைப் பார்க்கறப்ப எல்லாம் மீரா ஞாபகம் வருது. ஏன்னு தெரியல’ என்றார். இன்னொரு நண்பர் மெய்ல் அனுப்பியிருந்தார் ‘நிலாவைப் பார்க்கறப்ப மேகா ஞாபகம் வந்துச்சு’ என்று.\nபடத்தில் நிலாவின் அப்பா பெயர் கிருஷ்ணா என்றிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். அதை விடவும் ஆழந்து யோசித்தால் இன்னொரு காரணமும் இருக்கிறது. அந்த நாயகனும் - சாலை விதிகளையெல்லாம் மதித்துக் கொண்டு - என்னைப் போலவே கொஞ்சம் மெண்டலாகத்தான் இருக்கிறான்.\nஎப்போதும் எங்கும் நடந்தே செல்லும் குடும்பம்தான் எங்களுடையது. மோட்டார் வாகனங்கள் வாங்கும் எண்ணமோ, வசதியோ கிஞ்சித்தும் இருக்க வில்லை. சைக்கிள் வாங்குவோம் என்று கூட நினைத்ததில்லை ஒரு கட்டத்தில்.\nஅப்பாவுக்கு சைக்கிள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதிலிருந்து இருந்தது என்று என்னால் கணிக்க முடியவில்லை. அப்பாவுக்கு மூக்குப் பொடி போடும் பழக்கம் இருந்தது. உடுமலை தளி ரோட்டில் சரஸ்வதி ஏஜன்சீஸில் வாங்கும் டி ஏ எஸ் பட்டணம் பொடிதான் அவர் ஃபேவரைட் ப்ராண்ட். அதற்காக தளி ரோட்டில் நானும் அவரும் நடந்து செல்வதுண்டு. அப்போதெல்லாம் எதிரிலிருக்கும் சைக்கிள் கடை ஒன்றை அவர் பார்ப்பதை கவனித்திருக்கிறேன்.\nஒரு நாள் அந்தக் கடைக்கு என்னை அழைத்துச் சென்றார். வெளியிலேயே சைக்கிள்கள் பார்வைக்கு நிறுத்தப்பட்டிருக்கும். கடைக்குள் அப்பா அழைத்துப் போனதே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சைக்கிள் விலைகளைக் கேட்டறிந்து வந்தார். அதன்பிறகு சில மாதங்கள், அந்தப் பேச்சே இருக்கவில்லை. ஆனால் அவர் மனது முழுதும் அந்த சைக்கிளை வாங்கியே ஆகவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கக் கூடும்.\nதிடுமென்று ஒரு நாள் சைக்கிளோடு வீட்டுக்கு வந்தார். அப்பா சந்தோஷமாக சிரித்தபடி இருந்த தருணங்களை நினைவுகூர்ந்தால் இந்த சைக்கிள் வீட்டுக்கு வந்த தினமும் ஒன்று. முகமெல்லாம் அத்தனை மகிழ்ச்சி அவருக்கு இருந்தது. ஒரு நாள் விடாமல் தினமும் துடைத்து வைப்பார். சைக்கிளுக்கு பெல் மாட்டிவந்தது, டைனமோவை இயக்கி லைட் எரிவதை எங்களுக்குக் காண்பிப்பது என்று சந்தோஷமான தினங்கள் அவை.\nஆரம்பநாட்களில் அவர் சைக்கிளை கொஞ்சம் தயக்கமாகவேதான் ஓட்டினார். யாராவது எதிரில் வந்தால் முடிந்த அளவு ஒதுங்கிவிடுவார். நாளாக நாளாக எங்களையும் அழைத்து டபிள்ஸ் போக ஆரம்பித்தார்.\nசைக்கிள் வாங்கி சிலபல மாதங்கள் கழித்து சைக்கிளின் செய்ன் கவரில் K.R.Balasubramanian என்று தன் பெயரை உடுமலை ராயல் ஆர்ட்ஸில் சொல்லி எழுதிக் கொண்டார். தினமும் துடைக்கும்போது அதையும் கர்மசிரத்தையாக துடைப்பார். சைக்கிள் ரிம், செய்ன் கவரின் பின்பக்கம், மர்காட் என்று அவர் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து துடைத்துக் கொண்டிருப்பார். (பின்னாளில் என் தம்பி அதிகமாக உபயோகிக்க ஆரம்பித்ததும் அவன் பெயரைச் சுருக்கி எழுதிக் கொடுத்தேன்.)\nநான் கொஞ்சம் பெரியவனானதும் என்னை சைக்கிளை எடுத்துச் செல்ல அனுமதித்தார். ஒரு டிசம்பர் 31 அன்று அதை எடுத்துக் கொண்டு போய் நண்பர்களோடு இருந்துவிட்டு இரவு 1 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். இருட்டில் முள்ளில் விட்டதில் டயர் பஞ்சர். அடுத்த நாள் அப்பா சைக்கிளை எடுக்கப் போனபோது பார்த்து, பஞ்சர் ஒட்ட காசில்லாமல் நடந்தே அவர் வேலைக்குப் போனார். திட்டியிருந்தாலும் தேவலாம். ஒன்றுமே சொல்லவில்லை. இரண்டு தினங்கள் கழித்துதான் பஞ்சர் ஒட்டப்பட்டது.\nஊருக்குப் போகும்போதெல்லாம் அந்த சைக்கிளை ஒரு பாசப்பார்வை பார்ப்பதுண்டு. எடுத்து ஓட்டுவதும் உண்டு. தம்பிதான் அதை உபயோகித்துக் கொண்டிருக்கிறான். சமீபத்தில் போனபோது சைக்கிள் அருகே ஒரு யமஹா RX நின்று கொண்டிருந்தது. தம்பியின் நண்பனுடையது என்றான்.\nநானும் எப்போது போனாலும் என் பைக்கை அந்த சைக்கிளை விட்டு கொஞ்சம் இந்தப் பக்கமாகத்தான் நிறுத்துவேன். என்ன ஆனாலும் அதற்கு ஈடாகாது என்பது என் மனது சொல்கிற பாடம்.\nஆனால் - எப்போது அந்த சைக்கிளைப் பார்த்தாலும் எனக்கு இடறும் விஷயம் ஒன்று உண்டு.\nஎன்னையும் என் தம்பியையும் தவிர, என் பெரியம்மா மகன் கிருஷ்ணமூர்த்திதான் அப்பாவுடன் அதிகமாக சைக்கிளில் டபிள்ஸ் போனது. அதே போல சொந்தக்காரர்கள் வீட்டிலிருக்கும் எல்லா குழந்தைகளும் அப்பாவின் சைக்கிள் பின்னால் அமர்ந்து சவாரி சென்றிருக்கிறார்கள். ஆனால், எத்தனை முறை யோசித்தாலும் அப்பா, அம்மாவை வைத்து சைக்கிளில் போனதாய் என் நினைவிலேயே இல்லை. அம்மாவை அவர் சைக்கிளில் உட்காரவைத்துச் சென்றதே இல்லை.\n‘வாழ்க்கையில என்ன இருந்து என்னா ஆவப்போவுது.. ஒரு தம்பி - தங்கச்சி இல்லாம போயிடுச்சே’\n‘எனக்கு இருக்குற திறமைக்கு என் கிட்ட ஒரு பிள்ளையை குடுத்து பாரு நான் வழிகாட்டியா இருந்து எப்படி பெரிய ஆள் ஆக்குறேன்னு” என்றெல்லாம் நினைப்பவரா அப்ப நீங்க போக வேண்டிய இடம் - “வாழை”.\nநாம வாழ்க்கையில இந்த அளவு உயர்ந்து இருக்க என்ன காரணமுன்னு யோசிச்சி பாத்தா யாராச்சும் ஒருத்தர் நம்மளை நம்ம வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்துலயும் ‘இது பண்ணு தம்பி.. இதை படி தம்பி’ன்னு வழி நடத்தி இருப்பாரு. இந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பது இல்லை.\nவாழையின் நோக்கமே இந்த மாதிரி வழிகாட்டி இல்லாத மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழிகாட்டியா ஒருவரை நியமனம் செய்வதே.. அட இந்த டீலிங் நல்லா இருக்கே, வாழையில நான் என்ன பண்ணலாமுன்னு கேக்கறீங்களா அப்ப கீழ இருக்குற மேட்டரை படிங்க.\nவாழையில் இருக்கும் நண்பர்களை மூன்று விதமாக பிரிக்கலாம்:-\nவாழையில் வழிகாட்டியாக விரும்பும் ஒவ்வொருவருக்கும் ஒரு தம்பி/ward அளிக்கப்படுவார். என்னாடா இது.. வழிகாட்டி, Mentor, கிண்டாருன்னெல்லாம் சொல்றாங்களே இதுக்கு பெரிய அப்பாடக்கரா இருக்கணும் போலயேன்னு நெனைச்சி பயந்துடாதீங்க. உங்களுக்கு ஒரு தம்பி இருந்தா நீங்க என்ன பண்ணுவிங்கஅடிக்கடி போன் போட்டு பேசுவீங்க, போயி பாப்பிங்க, இதை பண்ணுடா அதை பண்ணுடான்னு சொல்லுவிங்க இல்லயா.. அந்த வேலயத்தான் நீங்க இங்க செய்யப்போறீங்க. வாழைக்கு பெண் வழிகாட்டிகள்/Mentorகள் நிறைய தேவைப்படுகிறார்கள்.\nதொண்டர்கள் வாழைக்கு தேவையான அலுவலக ரீதியான பணிகள், இன்ன பிற வேலைங்க இருக்கும் இல்லையா.... அதுல உதவலாம்.\nநன்கொடையாளர்களை பத்தி பெருசா விளக்கம் தேவையில்லைன்னு நெனைக்கிறேன்.\nஇது பற்றி மேலும் விவரம் அறியவும், வாழையோடு இணைந்துகொள்ளவும் 24 ஜுலை 2011 அன்று சென்னையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நிகழவிருக்கும் வாழையின் ஓர் அறிமுக நிகழ்ச்சியில் தவறாது கலந்துகொள்ளுங்கள்.\nஇது பற்றிய மேலும் விவரம் அறிய Kalyanஐ அணுகவும் (9952992454)\n நண்பர் சௌந்தர் எழுதிய கவிதை பற்றி..\nவைரமுத்து தேர்வு செய்வதால் அவர் பாணியிலேயே எழுதியிருக்கிறார்.\nநீர்தேடி நெடும் பயணம் செல்கிறாய் – நிலவுக்கு\nபிராணவாயு தேடி பிரயாணம் செய்கிறாய் - செவ்வாய்க்கு\nநீ இருக்க இடம் கொடுத்த பூமிக்கோ\nஇன்னலைத் தவிர என்ன கொடுத்தாய்\nஉடல் நடுங்குகிறாள் நிலமாதா நீயோ\nநீ வீடு கட்டிக் குடியேற\nநிலத்தடி நீருக்கே சமாதி கட்டப் பார்க்கிறாயே\nஅகழ்வாரைக்கூட தாங்கும் அன்னை - புகை\nதருவோரால் புழுங்கிக் கொண்டிருக்கிறாள் ..\nநீ ஒன்றும் பூமியை பூக்களால் அர்ச்சிக்க வேண்டாம்\nநீ ஒன்றும் மரங்களுக்கு நீர் கூட ஊற்றவேண்டாம்\nபூமிக்கு பொன்னை அள்ளி இறைக்க வேண்டாம்\nமண்ணை அள்ளி அள்ளி இறைக்கவிடாமல் இரு\nபூமியைச் சுரண்டி நீ வாழ்ந்தது போதும்\nஇனியேனும் இந்த பூமியை வாழவிடு\nபிடித்திருந்தால் 9865 005 345 இந்த எண்ணுக்கு அழைத்து அவரை வாழ்த்துங்கள்.\nதிருப்பூரில் இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிகமாகி விட்டதால் காவல்துறை அங்கங்கே எச்சரிக்கை தட்டிகளை வைத்து பொதுமக்களை உஷார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தட்டியில் ‘உங்கள் வாகனங்கள் திருடு போகாமல் இருக்க பத்திரமாக பூட்டு போட்டு வைத்துக் கொள்ளுங்கள் – இப்படிக்கு உங்கள் நண்பன், காவல்துறை” என்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஹீரோ ஹோண்டா வாகனங்கள் என்று வேறு\nபல இடங்களில் சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வழக்கமாக நான் செல்லும் பாதையில் ஒரு வெள்ளுடை வேந்தர் என்னைத் தடுத்து நிறுத்தினார். நிறுத்தியதும் நான் சொன்னேன்:\n“நீங்க எதிர்பார்த்தது என்கிட்ட கிடைக்காது சார்”\nஅவர் என்னை ஒரு மார்க்கமாக – சிக்கினாண்டா சிவகிரி என்பது போல – பார்த்து “லைசென்ஸ், ஆர்சி, இன்ஷ்யூரன்ஸ் எதுவுமே இல்லையா\n“அதில்லை சார்.. எல்லாம் இருக்குன்னு சொல்ல வந்தேன்”\nஒரு நிமிடம் யோசித்தவர் டக்கென்று தோளில் தட்டி சிரித்து “போய்யா.. போ..” என்றார். ரசனைக்காரர்\nசௌந்தர் என்ற என் நண்பரைப் பற்றி அடிக்கடி சொல்வேனில்லையா (இல்லையா) நேற்று அவரைச் சந்தித்தேன். சூரியன் பண்பலையில் ஏதோ க்ளோபல் வார்மிங் சம்பந்தமான கவிதை போட்டி ஒன்று அறிவித்தார்களாம். வைரமுத்து நடுவர். அதற்கொரு கவிதை எழுதியிருக்கிறேன் என்றார். (சௌந்தர் நன்றாக கவிதை எழுதுவார் – என்னை விட – என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)\n இந்த மாதிரி கவிதை எல்லாம் ‘ஏ மனிதா-ன்னு ஆரம்பிக்கணுமே’ என்றேன். இல்லை என்றார். சரி.. அவர் அழைக்கும் மனிதனின் அப்பா பெயர் A வில் ஆரம்பிக்காது போல என்று நினைத்துக் கொண்டு ‘சொல்லுங்கள்’ என்றேன்.\nஉண்மையாகவே அவர் கவிதை நன்றாகவே இருந்தது. முன்னர் சொன்ன ‘ஏ மனிதா..’ கிண்டலை சீரியஸாக எடுத்துக் கொண்டவர், ‘நிஜம்ம்ம்ம்ம்மா நல்லா இருக்குய்யா’ என்றபோது கிண்டல் பண்ணாதீங்க என்றார். போட்டி முடிவு வந்தபின், அவர் கவிதை தேர்வானாலும், ஆகாவிட்டாலும் ஒருநாள் என் பதிவில் எழுதுகிறேன். நீங்களே சொல்லுங்கள்.\nமேற்கண்ட பத்தி பற்றிய இன்னொரு விஷயம்: கடந்த செவ்வாய்க்கிழமை தனது நண்பர் அலுவலகத்திலிருந்துதான் பண்பலை கேட்டிருக்கிறார் சௌந்தர். அவர் நண்பர்தான் எழுதத் தூண்டியிருக்கிறார். அடுத்தநாள் – புதன் – கடைசி நாள். ‘இன்னைக்கு எழுதி நாளைக்கு அனுப்பணும். சான்ஸ் இல்லை’ என்றிருக்கிறார் சௌந்தர். ‘நீங்க எழுதுங்க. கொண்டு போய் சேர்த்தறது என் வேலை’ என்றிருக்கிறார் நண்பர்.\nசெவ்வாய் இரவு எழுதி, புதன் அதிகாலை நண்பர் அலுவலகத்தில் ஜன்னலைத் திறந்து போட்டுவிட்டு வந்துவிட்டாராம். நண்பர் சூரியன் அலுவலகத்திற்கு தொலைபேசி கேட்டு, புதன் மதியத்துக்குள் கோவை சென்று நேரடியாக சமர்ப்பித்து விட்டு வந்தாராம்.\n”வைரமுத்து செலக்ட் பண்றாரோ இல்லையோ.. உங்க ஃப்ரெண்டு இவ்ளோ சிரமமெடுத்தார் பாருங்க உங்க கவிதைக்கு... அதுவே உங்களுக்கு கிடைச்ச பரிசுதான்” என்றேன். சரிதானே\nஆட்சி மாற்றம் நடந்தபின் நீதிமன்றம், வழக்குகள் என்று நிறைய காட்சிகள் நடப்பது வழக்கம். நித்தியானந்தா, ரஞ்சிதா கோஷ்டி ப்ரஸ் மீட், கமிஷனர் ஆஃபீஸ் என்று பிஸியாக இருக்கிறார்கள். நான் அவர்கள் சம்பந்தப்பட்ட பேட்டிகள், காட்சிகள் எதுவும் பார்க்கவில்லை. (அதாவது, இப்போது.) நேற்று ஒரு வார இதழில் ரஞ்சிதாவின் படத்தைப் பார்க்க நேர்ந்தது. நித்தி மேல் கோபத்தோடு கொஞ்சம் பொறாமையும் வந்தது. நல்லாத்தான் இருக்காங்க அம்மணி.\nஇந்த கோர்ட் சீன்களில் அயர்ச்சியைத் தருவது சமச்சீர் கல்வி தொடர்பான இவர்களின் பந்தாடல். நீதிமன்றம் சமச்சீர் கல்வியை அமல்படுத்த ஹைகோர்ட் தீர்ப்பு சொல்லிவிட்ட நிலையில், ‘இல்ல்ல்ல.. நாங்க சுப்ரீம் கோர்ட் போவோம்’ என்று அட்வகேட் ஜெனரல் டெல்லி கிளம்பி சென்று விட்டார் அப்பீல் செய்ய. குழந்தைகளை பள்ளியில் சேர்த்து ஃபீஸும் கட்டிவிட்டு ஒன்றும் அவர்கள் சொல்லிக் கொடுக்காமல் இப்படி இழுத்தடிப்பது எரிச்சலையே தருகிறது. அடுத்த வாரம் MID TERM எக்ஸாமாம். என்ன கேள்வி கேட்க என்று ஆசிரியர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று யாரோ சொன்னார்கள்.\nஎல்லா பெற்றோர்களும் ஒன்றாக இணைந்து புரட்சியில் இறங்காதவரை இதற்கு விடிவில்லை. சென்ற முறை ஏதோ கமிஷன் வாங்கிக் கொண்டு.. ச்சே... கமிஷன் அமைத்து இவ்வளவுதான் கட்டணம் என்றார்கள். ஒன்றும் பெரிய மாற்றமிருக்கவில்லை. இப்போது இது. விடிவே இல்லையா நமக்கு\nதெய்வத்திருமகள் படம் பார்க்கும்போது இரண்டு மூன்று இடங்களில் தொண்டை அடைத்தது உண்மை. பெண்களும், குழந்தைகளுக்கும் கண்ணீர் வருகிறது. அந்த மாதிரி ஒரு காட்சியின் போது, முன் சீட் அம்மணி கைக்குட்டையை வாயில் அடைத்துக் கொண்டதைப் பார்க்க முடிந்தது. ஒரு பெண்மணி கேவிக் கொண்டிருந்தார். (வீட்டில் என்ன ப்ரச்சினையோ...)\nக்ளைமாக்ஸில் எனக்கு உடன்பாடிருக்கவில்லை. அவ்ளோ பெரிய மனிதருக்கு விக்ரமை வீட்டில் வைத்துக் கொள்வதில் என்ன ப்ரச்சினை அனுஷ்கா தனியாக இருப்பாரே என்று அவரது ரசிகர்கள் கவலைப்படுவார்கள் என்று நினைத்தாரா.. அல்லது இந்த மாதிரியான உணர்ச்சிமயமான படத்தின் முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத விதியா\nவழக்கம்போல சட் சட்டென சொல்ல வந்ததைச் சொல்ல முடிவதால் ட்விட்டரிலேயே அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேன்.\n‘நீ நடுத்தெருவுலதான் நிப்ப’ என்று திட்டுவாங்கியவர்கள்தான் இன்றைக்கு மினி பஸ் ஓட்டுனர்களாக இருக்கிறார்கள்.\nபதிவுல கமெண்ட் மாடரேஷன் போல, மனைவி நம்மகிட்ட பேசறப்ப மாடரேட் பண்ண முடிஞ்சா எவ்ளோ நல்லாருக்கும் வேணுங்கறத மட்டும் ரிலீஸ் பண்ணிக்கலாம்\nதூங்கப்போகிறேன். நான்கு நாட்களாக ஒரு தொடர் கனவு கண்டு கொண்டிருக்கிறேன். இன்றைக்கு பகுதி 5. க்ளைமாக்ஸாக இருக்கலாம்.\nஇப்பல்லாம் துணையில்லாம யாருமே டூ வீலர் ஓட்றதில்ல. எல்லா வண்டிலயும் யாரோ ஒருத்தர் 'துணை'.\nவிஜய் TVயில் விளம்பரங்கள் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ச்சே நடுநடுவே விஜய் அவார்ட்ஸ் என்று எதையோ போடுகிறார்கள்.\nகலைஞர் TVயில் வாணிஜெயராம் பேசுகிறார். என்ன ராகம் என்று தெரியவில்லை.\nகோபம் வந்தால் ஐந்து நிமிடம் அமைதியாக இருங்கள். #அடிங்... அது முடிஞ்சா நான் ஏண்டா கோபப்படப்போறேன்\nநாம் கேட்ட சரக்கைத் தராத டாஸ்மாக் உள்ளவரை தமிழகம் தன்னிறைவை அடைந்ததென்பதை ஏற்கமுடியாது.\n‘ட்விட்டர்னால வீட்ல திட்டு வாங்கறவங்க கைதூக்குங்க’ன்னு யாரோ கேட்டிருந்தாங்க.. அப்ப ரெண்டு கையையும் தூக்கீட்டு இருந்ததால ட்விட்ட முடியல.\nமிகவும் அலப்பறையெல்லாம் இல்லாமல் ஒரு படம் எடுத்து, குறித்த நேரத்தில் அதை விளம்பரப்படுத்தி, வெற்றியும் கண்டிருக்கிறார் விஜய்.\nகேட்டிருப்பீர்கள். சொன்னாலும் சுவாரஸ்யம் குறைகிற சமாச்சாரமொன்றுமில்லை. மனதளவில் குழந்தையாகவே இருக்கும் கிருஷ்ணாவுக்கு (விக்ரம்) குழந்தை பிறக்கிறது. ஐந்து வயது வரை அந்தக் குழந்தை நிலாவை (சாரா) கிருஷ்ணா வளர்க்கிறார். அங்கே ஒரு ட்விஸ்ட். குழந்தையின் தாத்தா, சாராவை கிருஷ்ணாவிடமிருந்து பிரிக்கிறார். வழக்கறிஞரான அனுராதா (அனுஷ்கா) கிருஷ்ணாவிடம் குழந்தையை மீட்டுத் தருகிறேன் என உறுதியளிக்கிறார். குழந்தையின் தாத்தா பெரிய புள்ளி. மனநலம் பாதிப்பான கிருஷ்ணாவிடம் குழந்தையை ஒப்படைக்க மறுத்து, அனுராதா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவுக்கான வழக்கை மூத்த வழக்கறிஞர் பாஷ்யத்திடம் (நாசர்) ஒப்படைக்க, அனு அவ்வளவு பெரிய வழக்கறிஞரிடம் சில பல தில்லுமுல்லு வேலைகளை செய்து, குழந்தையை கிருஷ்ணாவிடம் ஒப்படைப்பதும், அதன் பிறகு நடப்பதுமே கதை.\nமதராசப்பட்டிணம் போலவே, நேர்த்தியான கதை சொல்லல். எந்த இடத்திலும் தொய்வில்லை. நகைச்சுவை என்கிற பெயரில் ஆபாசமோ, ரசிக்க இயலாத எள்ளலோ இல்லை. சந்தானத்தைக் கூட அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். சோகம் என்கிற பெயரில் சுவாரஸ்யம் குன்றுகிற மிகைசோகமில்லை.\nவசனங்கள் நச் என்றால் (‘அம்மா எங்க / ‘சாமிகிட்ட’ / ‘ஏன் சாமிக்கு அம்மா இல்லையா / ‘சாமிகிட்ட’ / ‘ஏன் சாமிக்கு அம்மா இல்லையா’) பல இடங்களில் வசனங்களே இல்லாமல் காட்சி அமைத்து கைதட்டல் பெற்றிருக்கிறார் இயக்குனர். அதுதான் பாராட்டப்பட வேண்டிய அம்சமாக படத்தில் எனக்குப் படுகிறது. ஜன்னலில் சைகையால் சாராவும் விக்ரமும் பேசிக் கொள்வது, க்ளைமாக்ஸ் கோர்ட் சீன் உட்பட பலதும்.\nஉதாரணத்திற்கு ஒரு காட்சியில் ஒய்.ஜி.மகேந்திரன், கட்டிலில் படுத்திருக்கும் விக்ரமின் மீதுள்ள போர்வையை கோபமாக எடுத்து கீழே விரித்து சைகையில் ‘கீழ படு’ என்கிறார்.. அதற்கு விக்ரமின் ரியாக்‌ஷனை (அதுவும் சைகையில்தான்) மக்கள் புரிந்து கொண்டு கைதட்டுவது என்பது அசாதாரண விஷயம். சபாஷ் விஜய்\nவிக்ரம், குழந்தை சாரா. இரண்டு பேரும் பார்ட்னர்ஷிப்பில் பின்னியிருக்கிறார்கள். நிச்சயமாக விக்ரமை விட கூடுதல் ரன் எடுத்திருப்பது சாரா-தான். அதுவும் கடைசி கோர்ட் காட்சியில் கண்கலங்க வைத்துவிடுகிறார். இனி இவரை பேட்டிகள், விளம்பரங்கள் என்று பலதிலும் பார்க்கலாம். நல்ல தேர்வு.\nஅனுஷ்கா, அமலா பால் இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். சந்தானமும் அவ்வாறே. எல்லா நடிகர்களையும் சரிவர – மிகையுமின்றி குறையுமின்றி பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.\nபாடல்களை விடவும் பின்னணி இசை பேசுகிறது. ஒளிப்பதிவும் அபாரம். ஊட்டி காட்சிகளும், விழிகளில் ஒரு வானவில் படமாக்கப்பட்ட விதமும் அதற்கு சான்று.\nஇது ஏதோ - I AM SAM – ஆங்கிலப்படத்தில் தழுவல் என்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டும். இப்படி ஒரு படைப்பை தர, அது தழுவலானாலும் தவறில்லை.\nவெகுநாட்களுக்குப் பிறகு – மகாநதிக்குப் பிறகு என்றே சொல்லலாம் – அழவைக்கிற படம். ஆனால் சோகம் என்று சொல்வதற்கில்லை. பாசத்தால் அழவைக்கிறது படம்.\nசபாஷ் விஜய் & டீம். கீப் கோயிங்\nஇது நடந்து ஒரு ஐந்தாறு மாதங்களுக்கு மேல் இருக்கும்.\nஅவர் எங்கள் அலுவலத்தில் வேலைக்கு வந்து கொண்டிருந்தார். (வேலை செய்துகொண்டிருந்தார் என்று சொல்ல மனசாட்சி தடுக்கிறது) குறிப்பிட்ட அந்த நாளில் எனக்கொரு 15,000 தேவையாய் இருந்தது. கையிருப்பு போக 9000 குறைவாக இருக்கவே ஒரு அலுவலக நண்பரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். நம்ம ஆள் குறுக்கே வந்தார்.\n“என்ன கிருஷ்ணா.. ஃபைனான்ஷியல் ப்ராப்ளம்” என்றார் சிதம்பரம் கணக்காய்.\n“என்கிட்ட எல்லாம் கேட்க மாட்டீங்களா” என்று உரிமையார் சொல்லவே, முன் அமர்ந்திருந்தவரை எந்திரிச்சுப் போய்யா என்று சொல்லாத குறையாக துரத்தி விட்டு, இவரிடம் ‘ஒரு நைன் தவுசண்ட் வேணும் சார்.. ஒன் வீக்ல தந்துடறேன்’ என்றேன்.\nஅவர் தன் மொபைலை எடுத்தார். “என் பேங்க்ல பேலன்ஸ் எவ்வளவு இருக்குன்னு மொபைல்லயே பார்க்கலாம்’ என்றார். ‘பேங்க்ல இருக்கும். உன் அக்கவுண்ட்ல இருக்குமா’ என்று கேட்கத் தவறிவிட்டேன்.\nபார்த்தவர், என்னிடம் திரும்பி, விரல்களில் எண்ணிக்கை செய்தவாறே..\n‘ஒம்பதாயிரம் போதுமா’ என்றார்.. போதும் தெய்வமே என்று சொல்ல வந்து, தெய்வத்தை கட் செய்தேன்.\nஇப்போது அவர் மணி பார்த்தார். “ம்ம்.. 12 ஆச்சு. கரெக்டா ரெண்டரை மணிக்கு வாங்கிக்கோங்க.. சாப்டுட்டு வரும்போது ஏடிஎம்ல எடுத்துட்டு வர்றேன்” என்றார்.\nநான்கு மணி. அதற்குள் அவர் என் டேபிளை இரண்டு மூன்று முறை கடந்திருந்தார். கடக்கும்போதெல்லாம் அவசர அவசரமாகவே...\nநான் நிறுத்தி “சார்... என்னாச்சு\n“ஓ... மறந்துட்டேன்.. கரெக்டா 5 மணிக்கு வாங்கிக்கோங்க”\n“இங்க இருக்கற ஏடிஎம் போக எவ்ளோ நேரம் வேணும்\nஅதுவரை என் பக்கமே அவர் வரவில்லை. ஏழரைக்கு நானே போய்.. “சார்.. வேணாம்.. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்..: என்றேன் அவர் என் பக்கம் வருவதற்கு சங்கடப்படுகிறார் என்பதறிந்து.\n நானாத்தானே வந்து ஹெல்ப் பண்றேன்னேன்.. ஏன் என்னை ஒதுக்கறீங்க நான் உங்க ஃப்ரெண்ட் இல்லையா நான் உங்க ஃப்ரெண்ட் இல்லையா\n“ஐயோ அப்படியில்லைங்க.. நீங்க பிஸின்னு நினைக்கறேன்.. டைமிருக்காது உங்ககிட்ட. அதான்..” - இழுத்தேன்.\n“அப்டில்லாம் இல்ல. நைட் நீங்க போறதுக்குள்ள உங்க கைல நைன் தவுசண்ட் இருக்கும்”\n9 மணிக்கு நான் கிளம்பும்போது அவர் கேட்டில் பைக்கை உதைத்துக் கொண்டிருந்தார்.\nஎன்னைப் பார்த்ததும் ‘கிருஷ்ணா.. வெளில மெய்ன் கேட்ல வெய்ட் பண்றேன். வாங்கிக்கோங்க” என்றார். நான் சரி என்றேன். ஆனால் அவர் அங்கு இல்லை. நானும் எதிர்பார்க்கவில்லை என்பதால் ஏமாற்றமிருக்கவில்லை.\nஇரண்டு நாள் அதோ இதோ என்று ஓடியது. இடையில் வேறொரு நண்பரிடமிருந்து அந்தத் தேவை பூர்த்தியாகிவிட்டிருந்தது. தானாக வந்து உதவுகிறேன் பேர்வழி என்று சொன்னவரைப் பார்க்கும்போதெல்லாம் அவராக வந்து இதோ இதோ என்று டயலாக் விட்டுக் கொண்டிருந்தார்.\nமூன்றாவது நாள். அவர் அலுவலக விஷயமாக பெங்களூர் கிளம்பிக் கொண்டிருந்தவர் அஃபீஷியல் டூர் என்பதால் அட்வான்ஸ் வாங்க என் கையெழுத்துக்காக வந்தார். நான் ஒன்றும் பேசாமல் அட்வான்ஸ் ஸ்லிப்பில் கையெழுத்திட்டுக் கொடுத்தேன்.\nஅருகிலிருந்த ஒரு மெமோ பேப்பரை எடுத்தார்.\n“இதுல உங்க அக்கவுண்ட் நம்பரை எழுதுங்க கிருஷ்ணா” என்றார்.\n“நான் சொன்ன மாதிரி 9,000 இல்ல.... பத்தாயிரமா ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறேன். ஒரு வாரம்ன்னு சொன்னீங்கள்ல பத்து நாள் டைம் எடுத்துக்கோங்க. அப்பறம் குடுத்தா போதும்” என்றார்.\nஅந்தத் தேவை முடிந்தது என்று சொன்னதும் ‘ப்ச்.. விளையாடாதீங்க.. நான் சொன்ன மாதிரி தரலைன்னு கோவம் உங்களுக்கு” என்றார்.. அதெல்லாம் இல்லை என்றபோதும் விடாமல் பேச ஆரம்பித்தார்.\nஎனக்கு அந்த விளையாட்டு பிடித்துப் போயிருந்தது. அக்கவுண்ட் நம்பரை எழுதிக் கொடுத்தேன்.\nஅடுத்த நாள் ஏதோ ஒரு தருணத்தில் எனக்கு அலுவலத்தில் போரடிக்கவே அவருக்கு அலைபேசினேன்.\n கிருஷ்ணா.. மறந்தே போய்ட்டேன்.. நல்ல வேளை.. இங்க பக்கத்துல SBI இருக்கு. நான் ட்ரான்ஸ்ஃபர் பண்றேன்” என்றார்.\nநாலு மணிக்கு அவராகவே கூப்பிட்டு “பேங்க் போனேன் கிருஷ்ணா.. நீங்க அக்கவுண்ட் நம்பர் எழுதிக் கொடுத்த பேப்பரை சூட்கேஸ்லயே வெச்சதால போட முடியல.. நாளைக்கு பண்ணிடவா\nநான் END CARD போடும் எண்ணத்துடன் ‘ரீல் அந்துடுச்சு சார். முடியல என்னால. விட்ருங்க..” என்றேன். உண்மையாக அதை அவரிடம் சொல்லும்போது சிரித்து விட்டேன்.\n“ஐய.. கோவமெல்லாம் இல்லைங்க.. எனக்கு பணமும் கிடைச்சு, அதைக் குடுத்தவருக்கும் நான் குடுத்துட்டேன்.. மேட்ச் முடிஞ்சுது. இன்னும் நான் ஓவர் போடுவேன்னு நிக்கறீங்க” என்றேன்.\n“ப்ச்... நல்லா தெரியுது நீங்க கோச்சுட்டீங்கன்னு. கண்டிப்பா நாளைக்கு உங்க அக்கவுண்ட்ல பணம் இருக்கும்” என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார்.\nஅவ்வளவுதான். அதற்கப்புறம் அவரும் என்னிடம் கேட்கவில்லை. நானும். எதாவது பேசப்போனால் கூட இதைப் பற்றி பேசுவாரோ என்று எனக்கு அச்சமாக இருக்கும்.\nஅதன்பிறகு அவர் வேறு அலுவலகத்துக்கு மாற்றலாகி சென்று விட்டார்.\nபோன வாரம் எங்கள் அலுவலகம் பக்கம் வந்தார்.\n“கண்டிப்பா” என்றபடி நடந்தேன். அவர் ஒரு சிகரெட் வாங்கி பற்ற வைத்தார்.\nநான் காசை எடுத்தேன். டக்கென்று என் கையைத் தடுத்தார்.\n வெய்ட்..” என்றவர் கேண்டீன்காரரைப் பார்த்து “எவ்ளோ ஆச்சுங்க\n“எட்டு.. பதினாறு.... இருவத்தி ஒன்ரை ஆச்சுங்” என்றார் கடைக்காரர்.\nஇவர் என்னை முறைத்தவாரே.. “நாந்தானே கூப்ட்டேன். அப்பறம் எப்படி நீங்க காசெடுக்கலாம்” என்றபடியே பாக்கெட்டில் கைவிட்டார். சட்டைப் பாக்கெட். பின் பேண்ட் பாக்கெட். அப்படியே ஒவ்வொரு பையாக துழாவினார்..\nகடைக்காரர் பக்கம் திரும்பி “எவ்ளோ சொன்னீங்க\n“ஓகே.. என் கணக்குல வைங்க.. வந்து தர்றேன்” என்றார்.\nநான் பொறுக்க மாட்டாமல் இருவது ரூவாயை எடுத்து அவரிடம் கொடுத்து “நீங்களே குடுங்க” என்றேன்.\n“ப்ச்.. கிருஷ்ணா.. என்னை அசிங்கப்படுத்தறீங்க.. நாந்தானே உங்களைக் கூப்ட்டேன். அப்ப நாந்தானே குடுக்கணும். பத்து ரூவாதான் இருக்கு. மத்தது பெரிய நோட்டா இருக்கு. அதான்...” என்றார்.\n“சரிங்க.. இதை வாங்கி நீங்களே குடுங்க.. நான் சிகரெட்டுக்கு காசு தரமாட்டேன்னு உங்களுக்கு தெரியும். அதுனால இத நீங்களே குடுத்துட்டு 4 ரூவா மட்டும் எனக்கு குடுங்க” என்றேன்.\n“சரி கிருஷ்ணா.. இப்டி பண்லாம். இந்த இருவது ரூவாயை நான் கடனா வாங்கிக்கறேன்.. நாளைக்கு திருப்பித் தர்றேன். சரியா” என்றபடி வாங்கி கடைக்குக் கொடுத்தார்.\nஅதை நான் திருப்பிக் கேட்கவே இல்லை. அவராக இரண்டு தினம் முன்பு வந்து “கிருஷ்ணா உங்க மேல எனக்கு கோவம்” என்றார்.\n“அன்னைக்கு இருவது ரூவா வாங்கினேன்ல. நீங்க இதுவரைக்கும் கேட்கவே இல்லை. நான் உங்கமேல காட்ற உரிமையை நீங்க என் மேல காட்ட மாட்டீங்கறீங்க” என்றார்.\n“நாளைக்கு தர்றேன். ஆனா நீங்க மறக்காம கேட்கணும்”\n“நான் ஒண்ணு சொன்னா சொன்ன மாதிரி யார்கிட்ட வேணும்னா கேளுங்க” என்றார்.\nபின்னால் அவரது அசிஸ்டெண்ட் சிரிப்பை அடக்க முடியாமல் திரும்பிக் கொண்டான்.\n“இன்னொண்ணும் சொல்றேன் கிருஷ்ணா.. அன்னைக்கு நீங்க கேட்ட மாதிரி 10000 ரூவா உங்க அக்கவுண்ட்ல போடுவேன்.. பத்து நாள் கழிச்சு தந்தீங்கன்னா போதும்” என்றார்.\nஇப்போது எனக்கு நிஜமாகவே மயக்கம் வருவது போல் இருந்தது.\nகார்க்கி - 25 (மீள்பதிவு)\nஇன்றைக்கு ஒரு பழைய பதிவு. எழுதி வெகு நாட்களாகிவிட்டது. வாரம் ஒன்றாவது எழுதுடா என கட்டளையிட்டிருக்கிறார் தோழி.\nட்விட்டர் நேரத்தை எடுத்துக் கொள்கிறது. அதன் 140 எழுத்துக்குள்ள சொல்லீட்டு ஓடு என்கிற சவால் பிடித்திருக்கிறது. இருந்தாலும், எழுதாவிட்டாலும் உயரும் பின் தொடர்பவர்களுக்கு ‘ஏதாச்சும் செய்யணும் பாஸ்’ என்பதால்.. வாரம் 2 / 3 தொடரும்.\nஎழுதுவது குறைய, இன்னொரு காரணம். எழுதி எழுதி நம் எழுத்தே நம்மைப் பார்த்து பல்லிளிப்பதுதான். ‘ஏண்டா இதைப் பதிவுல போட்டே ஆகணுமா’ என்று என் எழுத்து என்னைப் பார்த்துக் கேட்கும் கேள்விக்கு விடை தெரியாமல் ட்ராஷிவிடுகிறேன்\nதிரும்ப இந்த வாரத்திலிருந்து எழுத முயல்கிறேன். ஒன்றிரண்டு ஃப்ளாஷ்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன மூளையில்.\nஎழுதும் முன் ரி ஃப்ரெஷுக்காக, பழைய பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அதிலொன்று - ட்விட்டர் உலகப் பிரபலம் என் நண்பன் கார்க்கியைப் பற்றி நான் எழுதிய பழைய பதிவு ஒன்று.\nஇதை எழுதும்போதிருந்ததை விட இன்றைக்கு கார்க்கி அடைந்திருக்கும் புகழ் பலமடங்கு. அதற்காகவே இதை மீள் பதிவு செய்யத் தோன்றுகிறது..\nகடைசி பாராவில், வலைப்பதிவுகளுக்குப் பதில் ட்விட்டர் என போட்டுக் கொள்ளலாம். பல மாறவில்லை. எவை மாறிவிட்டன என பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.\nகார்க்கி. இளையதளபதியின் இனிய ரசிகன். இணைய தளபதி. என்ன விமர்சனங்களையும் எதிர்கொண்டு எழுதி எழுதி மேற்சென்று கொண்டிருப்பவர்.\nஇணைய எழுத்தால் நிறைய வாசகர்களைப் பெற்றவர்கள் பலர். இவர் ரசிகர்கள் - குறிப்பாக - ரசிகைகளைப் பெற்றிருக்கிறார். புட்டிக் கதைகள், காக்டெய்ல் இவர் ஸ்பெஷாலிடி. காதல் சம்பந்தப்பட்ட பதிவுகளில் ரசனைக்காரர். கேட்டல் ‘எல்லாம் இன்வால்வ்மெண்ட்தான் சகா’ என்பார். இந்த வாரம் கார்க்கி - 25.\nசமீபகாலமாக அந்த சிரிப்பு பதிவருக்கு ஃபோன் செய்து குட் நைட் சொன்ன பின்பே தூங்க செல்கிறார். ஹைதையில் ஃபோனும், காதுமாக அலைபவர், சென்னையில் இருந்தால் மட்டும் ஃபோனையே எடுப்பதில்லை.\nஇடம், பொருள் பார்க்காமல் மொக்கை போடுவது கார்க்கியின் வழக்கம். பேசுபவர் எத்தனை கஷ்டத்தில் இருந்தாலும் அவர் சொன்னதுக்கு பதிலாக மொக்கைப் போட்டு பிரச்சினையை இலகுவாக்க பார்ப்பார். பல நேரங்களில் பூமராங் ஆனாலும் விடாமல் செய்வார். இதை மொக்கை என்று இவர் சொல்லிக் கொண்டாலும், ‘அவன் இருந்தா கலகலன்னு இருக்கும்பா’ என்று கார்க்கி இல்லாதபோது நண்பர்கள் சொல்லிக் கொள்வதுண்டு.\nரஜினியை மட்டுமே தலைவர் என்று அழைப்பார். விஜயின் தீவிர விசிறி என்றாலும் தலைவன் அல்ல என்பதே கார்க்கியின் ஸ்டேட்மெண்ட். மற்ற பிடித்தவர்கள் லிஸ்ட் பெரியது.ஆனால் பிடிக்காதவர்கள் லிஸ்ட்டில் பிரசாந்த், அஜித், ஸ்ரீகாந்த் என்று ஒரு சிலரே உள்ளார்கள்.\nபைக், ஷ்ர்ட், கார் என எதுவானாலும் சிவப்பு மற்றும் அந்த ஷேட் நிறங்களே விரும்புவார். ஆரஞ்சு ஷேடில் மட்டும் 10க்கும் மேற்பட்ட சட்டைகள் வைத்திருக்கிறார். பைக் கூட சிவப்புதான். கார் மட்டும் அம்மாவின் சாய்ஸ் என்பதால் க்ரே நிற i10. ஆரஞ்சு நிறத்தை இவர் ரசிப்பதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய கிசுகிசு இருக்கிறது\nபைக்கில் ஸ்டிக்கரிங் ஒர்க் செய்வது கார்க்கியின் passion. அடிக்கடி மாற்றினாலும் முகப்பு கண்ணாடியில் இருக்கும் கீழ்கண்ட வாசகம் மட்டும் மாறவேயில்லை\nஅக்கா மகன் பப்லு என்றால் மட்டும் கார்க்கி அடங்கிவிடுவார். சிறுவயதிலே அம்மா, அப்பா எப்போதும் உடன் இல்லாமல் போனதால் அவன் மீது அளவில்லா பாசம். இப்போதும் கார்க்கி சொல்வதே பப்லுவுக்கு வேதம். அதனாலோ என்னவோ ஏழு வயதிலே மாமாவைப் போல் மொக்கை மன்னன் ஆகிவிட்டான்,\nகிரிக்கெட் பைத்தியம் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்வார். எப்போது அழைத்தாலும் கிரிக்கெட் விளையாட மட்டும் நோ சொல்ல மாட்டார். இண்டோர் கேம்ஸில் கேரம், செஸ் விளையாடுவார். கார்ட்ஸும் கார்க்கியின் ஃபேவரிட். இன்னொரு இண்டோர் கேம்... எனக் கேட்டால் ‘வேணாம் சகா எழுதாதீங்க’ என்கிறார்.\nஒரு முறை வித்யாதர் என்ற அமைப்புக்கு 5000 நன்கொடை தருபவர்களுடன் விஸ்வனாத் ஆனந்த் செஸ் ஆடினார். ஒரே நேரத்தில் 25 பேருடன் அவர் ஆடுவார் என்பதால் குறிப்பிட்ட நேரத்துக்குள் மூவ் செய்து விட வேண்டும். எப்படியோ ஆனந்தின் முக்கிய காய்களை சரிக்கு சமமாக வெட்டி மேட்ச்சை டிரா செய்ததை பெருமையாக சொல்லிக் கொள்வார்.\nசிகரெட் பிடிக்கும் பழக்கம் கிடையாது. யாராவது பிடித்தாலும் விலகி விடுவார். நண்பர்கள் வாங்கி வர சொன்னாலும் மறுத்துவிடுவார். ஏனோ சிகரெட் மட்டும் கொடுத்து வைத்திருக்கிறது.\nஎல்லா நடிகைகளையும் சைட் அடித்தாலும் மூன்றே மூன்று பேர்தான் கார்க்கியின் ஆல்டைம் ஃபேவரிட். நதியா, ஷாலினி, மாளவிகா.\nரொம்ப உரிமை இருக்கும் ஆட்களிடம் மட்டுமே சத்தம் போட்டு பேசுவார். இதனாலே அம்மாவுக்கும் இவருக்கும் அடிக்கடி சண்டை வருவதுண்டு. ‘அவங்க சொன்னா கம்முன்னு போற, நான் சொன்னா மட்டும்தான் இப்படி கத்துவ’ என்று அம்மா சொல்லும்போதெல்லாம் அமைதியானாலும், அடுத்த நாள் மீண்டும் கத்திவிடுவார்.\nகுழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால் கைக்குழந்தைகளை தூக்குவது கார்க்கிக்கு பிடிக்காத ஒன்று. ஏடாகூடமா தூக்கி ஏதாவது ஆகிவிடுமோ என்று பயப்படுவார்.\nபத்ரியில் தொடங்கி வில்லு வரை விஜயின் எல்லாப் படங்களையும் முதல் நாளே பார்த்திருக்கிறார். சிங்கப்பூரில் இருந்த போதும் இந்தப் பழக்கத்தை விடவில்லை.சென்னை உதயம் தியேட்டர் தான் விஜய்க்கு கோட்டை என்பார்.\nஅலுவலகத்தில் டென்ஷனான சம்யங்களில் யுட்யூபில் வடிவேலு காமெடியை பார்த்து சிரிப்பது கார்க்கியின் வழக்கம்.சமீபத்திய ஃபேவரிட் காட்சி இதோ. மற்ற சமயங்களில் முக்கிய கிரிக்கெட் மேட்ச்களை பார்ப்பார்.\nவெளியே தெரியாத இன்னொரு விஷயம் கார்க்கி wrestling ரசிகர். இரவு 12 ஆனாலும் பார்த்துவிட்டுதான் தூங்குவார். undertaker,stone cold, hitman, rock எல்லாம் இவரின் ஆல்டைம் ஃபேவரிட்ஸ். இப்போதைய சாய்ஸ் John cena.\nஇசை என்றால் சோறு தண்ணி வேண்டாம் கார்க்கிக்கு. டீ.ஆர் மகாலிங்கத்தில் தொடங்கி ஸ்ரீகாந்த் தேவா வரை அனைவரது பாடல்களும் கேட்பார். கிடார் கார்க்கியின் ஸ்பெஷல் என்பதால் அதை நிறைய பயன்படுத்தும் ஆட்களுக்கு ரசிகர் ஆகிவிடுவார். பாப் ஆட்களில் மைக்கேல் ஜேக்ஸனும், எல்விஸ் பிரெஸ்லியும் இவரது ஃபேவரிட். ஷகீராவின் இடுப்பும் இவருக்கு பிடித்தமானதே.\nதங்கம் அணிவதே பிடிக்காது. அம்மாவின் வற்புறுத்தலால் ஒரே ஒரு செயின் அணிந்திருக்கிறார். செப்புலதான் மோதிரம் போட வேண்டுமென்பார். சொக்கத்தங்கம் வேலைக்காவாதாம். அதனால் செப்பு கலக்க வேண்டுமென்பார்\nஏகாதியபத்தியத்தை தீவிரமாக எதிர்ப்பவர் என்றாலும் கோக், KFC, pizzaa என பன்னாட்டு உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார். ‘வேலை செய்றதே அமெரிக்கா கம்பெனி அப்புறம் எதுக்குடா நான் பேசணும்’ என்று சொல்வார்.\nஜீன்ஸீல் Levis தான் அவரின் சாய்ஸ். சில மாதம் முன் சற்று குண்டான போது ஓரங்கட்டப்பட்ட ஜீன்ஸுகள் மீண்டும் புழக்கத்தில் வந்திருப்பதை எண்ணி மகிழ்கிறார். இன்னும் கொஞ்சம் குறைக்க மீண்டும் டான்ஸ் கிளாஸ் போக முடிவெடுத்துள்ளார்.\nகாரை விட பைக் ரைடிங்கை விரும்புவார். நேரம் கிடைக்கும் போது, ஹெட்ஃபோனில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேளச்சேரியில் இருந்து பெசண்ட் நகர் பீச்சுக்கு செல்வார். அங்கே ஒரு பியரோடு (நன்றாக படிக்கவும். ‘ய’ - ‘க’ அல்ல) சில மணி நேரங்களை கடத்திவிட்டு ஒரு லாங் ரைடு போவது கார்க்கிக்கு பிடித்தமான ஒன்று.\nநாய்கள் மற்றும் பெட் அனிமல்கள் கார்க்கிக்கு அலர்ஜி. நாய் வளர்ப்பவர்கள் வீட்டுக்கு செல்லவே மாட்டார்.\nவீட்டில் கடைசிப் பிள்ளை என்பதால், என்ன சொன்னாலும் நீ சின்னப்பையன் சும்மா இரு என்று மற்றாவர்கள் சொல்வதை வெறுப்பார். முக்கிய முடிவகளில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு.\nதன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்கள் என்று யாராவது சொன்னால் கோவப்படுவார். அப்படிப்பட்ட புத்தகங்கள் படிப்பது சுத்த வேஸ்ட் என்பார். இருந்தாலும் Alchemist மட்டும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்பார்.\nவைரமுத்துவின் பாடல்களுக்கு இவர் அடிமை. இடையில் அட்டகாசம் படத்தில் உனக்கென்ன பாடலை எழுதிய போது “இவருக்கு ஏன் இந்த சின்னப்பசங்க வேலை” என்று ஒதுக்கினாலும் விடமுடியாமல் போனது. இன்றும் யாராவது வைரமுத்துவை குறைத்து பேசினால் முடிந்தவரை விவாதம் செய்வார்.\nவலைப்பதிவுகள் எழுத வந்த பின்பு நிறைய நல்ல மாற்றங்கள் தனக்குள்ளே வந்திருப்பதாக நம்புகிறார். எனவே பிளாக் மூலம் தொடர்பு கொள்ளும் அனைவரையும் நெருங்கிய நண்பர்களாகவே வைத்திருக்கிறார். என்ன வேலை இருந்தாலும் மெயில் அனுப்பும் வலையுலக நபர்களுக்கு மட்டும் பதில் அனுப்புவதை முக்கிய வேலையாக வைத்திருக்கிறார். வலைப்பதிவு, வலைப்பதிவாளர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையிலேயே எப்போதும் இருப்பார்.\nLabels: Karki, கார்க்கி, மீள் பதிவு\nகார்க்கி - 25 (மீள்பதிவு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/37776-the-samba-crops-are-blossomed-and-farmers-sad.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-01-16T04:45:16Z", "digest": "sha1:TIAA4QQRTSFTEE5CL3YSA2QFICZTECCA", "length": 10593, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சம்பா பயிர்களை நாசமாக்கும் புகையான் நோய் | The Samba crops are blossomed and Farmers sad", "raw_content": "\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசம்பா பயிர்களை நாசமாக்கும் புகையான் நோய்\nசம்பா பயிர்களில் புகையான் நோய் தாக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nதிருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை மிகுதியாக பெய்ததால், நிலத்தடி மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் அங்கு லட்சக்கணக்கான ஏக்கர்களில் சம்பா பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்களில் புகையான் நோய் தாக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். சுமார் ஆயிரத்து 500 ஏக்கர் நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.\nஇதனால் கடந்த 10 நாட்களாக தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து வருவதாகவும், பனிப்பொழிவு அதிகரிப்பாலும் நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர். மழையால் பெருவாரியான பயிர்கள் அழுகிய நிலையில், மீதமுள்ளவையும் தற்போது நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர். உரிய நேரத்தில் உரம் கிடைக்காததாலேயே சம்பா பயிரை நோய் தாக்கியுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nசர்ச்சைக்குரிய பேச்சால் பிரச்சனையில் சிக்கிய பாலிவுட் பிரபலங்கள்\n26 ஆம் தேதி ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொடரும் உயர் அழுத்த மின்கோபுரத்துக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் \nசம்பா விளைச்சல் பாதிப்பு : விவசாயிகள் கவலை\n“விளைபொருட்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் மாடுகள்”- பாஜக புகார்..\n“போராட்டம் நடத்தும் விவசாயிகள் அமைப்பினர் புரிந்து கொள்ளுங்கள்” அமைச்சர் தங்கமணி\nஉயர் அழுத்த மின்கோபுரம் - விவசாயிகள் போராட்டம் வாபஸ்\nவிளை நிலங்களில் உயர் மின்கோபுரம்: தொடர் போராட்டத்தில் விவசாயிகள்\nஉருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்க மதுபானம்.. அதிர்ச்சி தகவல்..\nஉயர் மின்கோபுர விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் - டிடிவி தினகரன்\nவிவசாயிகள் தற்கொலைக் குறித்து நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசர்ச்சைக்குரிய பேச்சால் பிரச்சனையில் சிக்கிய பாலிவுட் பிரபலங்கள்\n26 ஆம் தேதி ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraixpress.com/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-01-16T03:53:10Z", "digest": "sha1:TDBET2MNFNR2K4GN5QQAL24MBUKQSLWB", "length": 6742, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் மின் கம்பம் : கண்டுக்கொள்ளாத அதிரை மின் வாரியம்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஎலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் மின் கம்பம் : கண்டுக்கொள்ளாத அதிரை மின் வாரியம்\nஎலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் மின் கம்பம் : கண்டுக்கொள்ளாத அதிரை மின் வாரியம்\nஅதிரையையடுத்த மழவேனிற்காடு பகுதியில் பல வருடங்களாக மின் கம்பம் சேதமடைந்த நிலையில் செயல்பட்டு வருகிறது.\nஇந்த மின் கம்பத்தில் உள்ள சிமெண்ட் கலவைகள் அனைத்தும் பெயர்ந்து விழுந்த நிலையில் வெறும் கம்பிகள் மட்டும் சாய்ந்த வண்ணம் இருக்கிறது.\nஇதனால் அப்பகுதியில் வாழும் மக்கள், சேதமடைந்த மின் கம்பம் முழுவதுமாக பெயர்ந்து விழுந்துவிடுமோ என்று ஒரு வித அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.\nசேதமடைந்த அந்த மின் கம்பத்தை உடனடியாக அதிரை மின்வாரியம் சரி செய்து அப்பகுதியில் வாழும் மக்களின் அச்சத்தை போக்க வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇந்த கோரிக்கையை அதிரை மின்வாரியம் ஏற்குமா அல்லது செவிடன் காதில் சங்கு ஊதியது போல அவமதிக்குமா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2014/10-drinks-that-can-make-you-smarter-006227-006227-006227.html", "date_download": "2019-01-16T03:31:32Z", "digest": "sha1:DJU2K6CFZAACIP33YEHB3X7KA5YLFEOA", "length": 23751, "nlines": 166, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்களை ஸ்மார்ட்டாகவும், சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 10 பானங்கள்!!! | 10 Drinks That Can Make You Smarter- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்களை ஸ்மார்ட்டாகவும், சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 10 பானங்கள்\nஉங்களை ஸ்மார்ட்டாகவும், சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 10 பானங்கள்\nஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குள் செல்லும் போது அங்கு காணப்படும் அனைத்து பானங்களிலும் \"சுறுசுறுப்பாக மாறலாம்\", \"திடமாக மாறலாம்\", \"இளமையின் நீரூற்று\", \"உடை எடை குறையும்\", \"மனநிலை மேம்படும்\" போன்ற லேபில்கள் ஒட்டியிருந்தால் ஆனந்த தாண்டவம் ஆடுவீர்கள் தானே ஆனால் துரதிஷ்டவசமாக வாழ்க்கை அப்படி சுலபமாக எழுதி வைக்கப்படுவதில்லை.\nமேலும் உடல் எடையை குறைத்து வலிமையை ஊக்குவிக்க உதவும் என மார்த்தட்டிக் கொள்ளும் அனைத்து பொருட்களிலும் சர்க்கரை நிறைந்திருக்கும். இது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. ஆனால் மூளையின் சக்தியை அதிகரிக்கும் சில பானங்கள் இருக்கிறது. அவைகளை பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம்.\nபடிக்கும் போது புத்தியை ஒருமுனைப்படுத்த உதவும் உணவுகள்\nஇந்த பானங்களை பருகினால் உங்கள் நுண்ணறிவு அதிகரித்ததை போல் உணர்வீர்கள். எந்த ஒரு நிறுவனம் தயாரிக்கும் விசேஷ பொருட்கள் இல்லை அவைகள். ஆனால் அவைகள் அனைத்தும் மிகவும் ஆரோக்கியமானவையாகும். மேலும் உங்கள் மூளை சிறப்பாக செயல்பட எவ்வகையான பானங்களை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதும் மிகவும் முக்கியமாகும். குறைந்த அளவில் மதுபானம் குடிப்பது தவறில்லை. சொல்லப்போனால் அதில் பயன்களும் உண்டு. ஆனால் அதுவே அளவுக்கு மீறி சென்றால் உங்கள் ஈரல் பாதிக்கப்பட்டு அதனால் மூளையும் கெட்டு விடும்.\nசர்க்கரை கலந்த பானங்கள் உங்கள் இதயம் மற்றும் இடுப்பு சதைக்கு தீங்கை விளைவிப்பதோடு மட்டுமல்லாது நாளடைவில் அதிமுக்கிய நரம்பியல் பிரச்சனைகளை உண்டாக்கி விடும். இதனால் உங்கள் ஞாபக திறனும் செறிவும் குறைந்து விடும். செயற்கை இனிப்புகள் மற்றும் நிற சாயங்கள் கலக்கப்பட்ட பானங்கள் உங்கள் மூளைக்கு நஞ்சாக விளங்கும்.\nநோய் தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்த உணவுப்பொருட்கள்\nஇதனால் இயல்பான அறியும் ஆற்றல் பாதிப்படையும். அப்படிப்பட்ட பானங்களில் கார்சினோஜெனிக் மற்றும் ம்யூடாஜெனிக் அடங்கியிருக்கிறது என ஆய்வுகள் கூறுகிறது. அதனால் மூளைக்கு வேலை கொடுக்கும் சில விளையாட்டுகளை தேர்ந்தெடுத்து சரியான பானத்தை பருகி மூளையை தீட்டிடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த அயற்பண்புடைய பழத்தில் தனித்துவமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் எண்ணிலடங்காமல் உள்ளது. இவைகள் உங்கள் அறியும் ஆற்றல் மற்றும் ஞாபக திறனை மேம்படுத்த உதவும். இந்த பானத்தை தினமும் ஒரு கிளாஸ் பருகினால் சுறுசுறுப்பாக இருக்கலாம்.\nகிரீன் அல்லது ப்ளாக் டீயை தேர்ந்தெடுங்கள். தேநீர் பருகுவது மூளையின் நடவடிக்கைகளை மேம்படுத்த உதவும் சிறந்த வழியாகும். அதற்கு காரணம் கிரீன் டீயில் உள்ள EGCG. இது மூளையின் அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும். தண்ணீரில் ஆன்டி-ஆக்சிடன்ட்களும் நிறைந்துள்ளது. தினமும் ஒரு கப் ப்ளாக் டீ குடித்தால் போதும் உங்கள் எதிர்வினை நேரம் முன்னேற்றம் தெரியும்.\nடார்க் சாக்லெட்டில் இருக்கும் கொக்கோவில் உள்ள ஃப்ளேவோனால்ஸ் இரத்த குழாய்களின் உட்பூச்சை அமைதியுற செய்து இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். இதனால் நாளடைவில் மூளைக்கு ஏற்பட உள்ள பாதிப்புகள் வெகுவாக குறையும். ஒரு கப் ஹாட் சாக்லெட் பருகினால், வாதம் மற்றும் அறிவாற்றல் குறைபாடுகள் ஏற்படும் இடர்பாடுகள் குறையும்.\nப்ளாக்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி பழங்கள் இருந்தால் போதும், இந்த உலகத்தையே வெல்லும் நம்பிக்கை உங்களுக்குள் ஏற்படும். இந்த இரண்டு பெர்ரி பழங்களும் உங்கள் நரம்பியல் செயல்பாடுகள் மற்றும் மூளை இணைப்புகளை மேம்படுத்த உதவும். மேலும் மனநிலை குறைபாட்டை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்துவிடும். உங்கள் ஞாபக சக்தியுடன் சேர்ந்து, அறிவாற்றல் மற்றும் இயக்கத்துக்குரிய ஆற்றல்களும் கூர்மையாகும்.\nலவங்கப்பட்டை மற்றும் மஞ்சள் டீ\nஉங்கள் மூளையின் ஆரோக்கிய ரகசியத்திற்கு இதுவும் முக்கியமான ஒன்றாகும். லவங்கப்பட்டையில் இரண்டு கூட்டுப் பொருட்கள் உள்ளது - ப்ரோஆந்தோசையநிடின் மற்றும் சின்னமல்டீஹைட். இது மூளையில் உள்ள டௌ புரதத்தை குறைக்கும். இதனால் மூளைத்தேய்வு உண்டாவது குறையும்.\nமூளைத்தேய்வை தடுக்கும் ஆற்றல் மஞ்சளிலும் உள்ளது. அதற்கு காரணம் மஞ்சளில் உள்ள கர்குமின் என்னும் கூட்டுப்பொருள். அதிலும் மஞ்சளுடன் ஒலியோகந்தல் கூட்டுப்பொருள் அடங்கியுள்ள ஆலிவ் எண்ணெய்யை சிறிதளவு கலந்து பயன்படுத்தினால் அல்சைமர் ஏற்படாமல் பாதுகாக்கும்.\nகுறைவான அளவில் மதுபானத்தை பருகுதல்\nவோட்கா, பீர் அல்லது வைன் போன்ற மது பானங்கள் மூளையின் மேற்பட்டை செயற்பாட்டை மேம்படுத்த உதவும் என ஆய்வுகள் கூறுகிறது. இதனால் படைப்பாற்றல் அதிகரிக்கும். ஆனால் நீங்கள் குடிக்கும் அளவு 0.07-ஐ தாண்டக் கூடாது. அதற்கு காரணம், அளவுக்கு அதிகமாக பருகினால் அது தீங்கை விளைவிக்கும்.\nநம் உடம்பில் 70% நீர் தான் என்ற தகவலை நாம் அறிவோம். உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றவும், உங்கள் சருமம் பளபளவென நீர்ச்சத்துடன் விளங்கவும் தண்ணீர் தேவை. மேலும் மூளை திறம்பட செயல்பட அதற்கு ஆக்சிஜன் அளிக்கவும் தண்ணீர் தேவைப்படுகிறது. அதனால் நாம் நீர்ச்சத்தை இழக்கும் போது, நம்மால் சரியாக சிந்திக்க முடிவதில்லை. அதனால் தலைவலியும் ஏற்படுகிறது. தனக்கு ஆக்சிஜன் தேவை என்பதை மூளை இப்படி தான் தெரிவிக்கும்.\nஒயினில் உள்ள பாலிஃபீனால்கள் (சாக்லெட்டிலும் கூட) மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதால், அதன் சக்தியை அதிகரிக்க செய்யும் என்று ஆய்வுகள் கூறுகிறது. ஒயினில் உள்ள ரெஸ்வெராட்ரால் மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவிடும். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; அளவாக வைத்துக் கொள்வதே நல்லது.\nபீட்ரூட், கேரட் மற்றும் ஆப்பிள் ஜூஸ்\nஇவையனைத்தையும் ஒன்றாக சேர்த்து பிழிந்து ஜூஸ் எடுத்தால் அருமையான நிறத்தில் ஒரு ஜூஸ் கிடைக்கும். அதில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் வளமையாக உள்ளது. இதை பருகுவதால் ஏதோ நோபல் பரிசு பெற்றதை போல் ஓர் உணர்ச்சியை பெறுவீர்கள்.\nமூளையில் உள்ள நைட்ரிக் ஆக்சைட் உற்பத்தியை அதிகரிக்க உதவும் பீட்ரூட். இதனால் சுற்றோட்டம் மேம்படும். கேரட்டில் பீட்டா-கரோட்டீன் உள்ளது. இது கண்களுக்கு நன்மை அளிப்பதோடு மட்டுமல்லாமல், மூளை தேய்வையும் தடுத்து நிறுத்தும். நரம்பியல் தேய்வு நோய்களான அல்சைமர் போன்றவைகளை ஆப்பிள்கள் தடுக்கும். தினமும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால் மருத்துவரே தேவையில்லை என்ற பழமொழியை நீங்கள் அறிவீர்கள் தானே.\nஇளநீர் மற்றும் தேங்காய் பால்\nதேங்காயில் உள்ள அனைத்து கூட்டுப் பொருட்களும் உங்கள் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை விளைவிக்கும்; முக்கியமாக மூளைக்கு. மூளை தேய்வை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க இது உதவுகிறது. நீர்ச்சத்தை அளிப்பதோடு அதில் உள்ள எலெக்ட்ரோலைட்ஸ், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.\nஇதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\n40 வயதை தாண்டும் ஆண்கள் எந்த நோயும் அண்டாம இருக்க இந்த 5 பொருளையும் சாப்பிடணும்\nஇந்த உணவுப்பொருள்களை உங்கள் ஃப்ரீஸரில் வைத்து சாப்பிடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\n நீங்கள் அன்றாடம் செய்யும் இந்த செயல்கள் தான் உங்கள் வயிறை இப்படி உப்ப வைக்கிறது..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/rajini-meet-fans-after-month-aid0136.html", "date_download": "2019-01-16T03:35:29Z", "digest": "sha1:4A7NYLNR6QQH5WBJ57EUWQLCFCOL75U5", "length": 10843, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு மாதம் கழித்து ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி! | Rajini to meet fans after a month | ஒரு மாதம் கழித்து ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி! - Tamil Filmibeat", "raw_content": "\nபேட்ட படத்தை விமர்சித்த 'ப்ளூ சட்டை'யை காணோம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nஒரு மாதம் கழித்து ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஒரு மாதம் கழித்து ரசிகர்களைச் சந்திக்கிறார். இந்த தகவலை அவரது அண்ணன் சத்யநாராயணா ராவ் நேற்று தெரிவித்தார்.\nரஜினிகாந்த் பூரண குணமடைந்து திரும்பியதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ராகவேந்திரா ஆலயத்தில் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் 12 விதமான ஹோம பூஜைகள் நடத்தப்பட்டன.\nநிகழ்ச்சியில் ரஜினிகாந்தின் சசோதரர் சத்யநாராயணராவ் கெய்க்வாட் - கமலாபாய் தம்பதிகள் கலந்து கொண்டு ரசிகர் மன்றம் சார்பில் 20 தம்பதியர்களுக்கு சுமங்கலி சீர் வழங்கினர்.\nஅப்போது, சத்யநாராயணராவ் கெய்க்வாட் நிருபர்களிடம் கூறுகையில், \"எனது சகோதரர் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து திரும்பியுள்ளார். எங்கள் பூர்வீக கிராமமான கிருஷ்ணகிரி அடுத்த வேப்பனஹள்ளி நாச்சிகுப்பத்தில் ஒரு ஆண்டில் பெற்றோர் நினைவாக மணிமண்டபம் கட்ட உள்ளோம்.\nஅதற்கான ஏற்பாடுகள் குறித்து ரஜினிகாந்துடன் பேசி முடிவு செய்வேன். ஒரு மாத ஓய்விற்கு பின் ரஜினி ரசிகர்களை நேரில் சந்திப்பார். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்,\" என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதளபதி 63 அப்டேட்: விஜய் படத்தில் ‘பரியேறும் பெருமாள்’ ஹீரோ கதிர்\nகல்யாணம் உண்மைதான்.. ஆனா, விஷால் கட்டிக்கப் போற பொண்ணு ‘அவங்க’ இல்லையாம்\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.csyoutube.com/download/adathodai/", "date_download": "2019-01-16T04:05:35Z", "digest": "sha1:R5GMBVM6CX6FWYFNF7KESDHS76GNUKAW", "length": 2869, "nlines": 109, "source_domain": "www.csyoutube.com", "title": "Search Results For Adathodai - CSYoutube", "raw_content": "\nAadu Thoda Ilai Uses In Tamil | ஆடாதோடை இலையின் மருத்துவ பயன்கள்\nஆடாதோடையின் மருத்துவ பயன்கள் Medicinal Uses Of Adathoda\nசளி, இருமல் உடனே நிற்க குடி நீர்\nஆடாதோடை இலையின் மருத்துவ பயன்கள் | Medicine Uses Of Aaduthoda Leaves\nநீண்ட ஆயுளைத்தரும் ஆடாதோடை மூலிகையின் அறிந்திராத அரிய பயன்கள்\nவீட்டில் இருக்க வேண்டிய 5 முக்கியமான மூலிகைகள் | This 5 Herbs Cure Asthma, Cold & Dry Cough.\nசுவாச நோய்களை நீக்கும் ஆடாதோடை மூலிகை | Medicinal Use Of Adhatoda\nCold Relief Amazing Benefits In Tamil/சளி கபம் ஆஸ்த்மாவிலிருந்து நிறந்தர விடுதலை / Adathodai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} {"url": "https://www.tamilserialtoday247.net/2019/01/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-01-16T03:32:33Z", "digest": "sha1:UASXP6MIJ47S7AOTSQ3VZIMVFWUZN5YQ", "length": 3035, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "கிரவுண்ட்நட் கிரிஸ்பீஸ் எப்படிச் செய்வது | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nகிரவுண்ட்நட் கிரிஸ்பீஸ் எப்படிச் செய்வது\nகிரவுண்ட்நட் கிரிஸ்பீஸ் எப்படிச் செய்வது\nமுழு வேர்க்கடலை (வறுத்தது) – 200 கிராம்,\nகடலை மாவு – 50 கிராம்,\nசோள மாவு – 2 டீஸ்பூன்,\nசிவப்பு மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்,\nஉப்பு, பெருங்காயத்தூள் – சிறிதளவு,\nஎண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.\nஅனைத்து பொருட்களையும் சிறிதளவு நீர் விட்டு பிசிறி, சூடான எண்ணெயில் உதிர்த்தாற்போல் போட்டு எடுக்கவும்.\nகுறிப்பு: கடலை மாவுக்குப் பதிலாக பொட்டுக்கடலை மாவும் சேர்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/news/%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-16T03:22:56Z", "digest": "sha1:BUKTPEHTD754GDAK7HZOEND6ISU3WV7Q", "length": 8483, "nlines": 68, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் \"பாண்டிமுனி \" படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார் - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்\nEditorNews, தமிழ் செய்திகள்Comments Off on கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்\n50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான அரங்குகள்\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக\nஅமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்.\nதனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் நடை பெற்றது.\nஇந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் முனீஸ்வரசாமி என்ற அகோரி வேடத்தில் நடிக்கின்றார்.\nநாயகிகளாக மேகாலி ,ஜோதி, வைஷ்ணவி ஆகிய மூவரும் அறிமுகமாகிறார்கள்.\nமுக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே, சிவசங்கர்,சுமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – மது அம்பட்\nஇசை – ஸ்ரீ காந்த்தேவா\nசண்டை பயிற்சி – சூப்பர்சுப்பராயன்\nஎடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்\nகதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கஸ்தூரி ராஜா.\nபடம் பற்றியும் படப்பிடிப்பு பற்றியும் அவரிடம் கேட்டோம்..\nதிருவண்ணாமலை அருகே வேட்டவலம் ஜமீனுக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. ஐந்து ஏக்கர் பரப்பில் பாறைகள் நிறைந்த இடத்துக்கு நடுவே அந்த குளம் இருக்கிறது. அந்த குளத்தில் சுமார் 4000 சதுர அடி அளவுக்கு இரும்பு தூண்கள் இரும்பு பலகைகளைக் கொண்ட அரங்கு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் மீது அமர்ந்து அகோரி வேடத்தில் ஜாக்கி ஷெராப் மற்றும் 400 அகோரிகள் பூஜை செய்வது போன்ற காட்சிகள் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினோம்.\nஅத்துடன் 25 அடி உயரமுள்ள சிவன் சிலை ருத்திரதாண்டவ கோலத்தில் உருவாக்கப்பட்டு படமாக்கப்பட்டது. இரண்டு மலைகளுக்கு இடையே தொங்கு பாலம் அமைக்கப் பட்டது. அதில் அகோரிகள் வலம் வருவது மாதிரியான காட்சிகளும் படமாக்கப்பட்டது.\nகைலாயத்தை பிரதி எடுத்தது மாதிரியான இந்த அரங்குகள் திரையில் பிரமிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். சுமார் 50 லட்சம் ரூபாயை இதற்காக செலவு செய்திருக்கிறோம்.\nஎன் சினிமா பயணத்தில் பாண்டிமுனி படம் வித்தியாசமான அனுபவத்தை எனக்கு தந்திருக்கிறது எனறார் கஸ்தூரிராஜா.\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் \"பாண்டிமுனி \" படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்\n'பெண்களின் பாதுகாப்பு' பற்றி பேசும் படங்கள் குறைவு 'பட்டறை' பட இயக்குனர் பீட்டர் ஆல்வின் வைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜாகுமார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chelliahmuthusamy.com/2018/11/blog-post_18.html", "date_download": "2019-01-16T04:01:28Z", "digest": "sha1:4MQUCF7WAQ6IFEDCXMBGQPDAFBZRPF3K", "length": 4217, "nlines": 78, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: இனத்தின் அரணுக்கு இளையோரின் இதயாஞ்சலி | சிவ சங்கரன் | குலுக்கை", "raw_content": "\nஇனத்தின் அரணுக்கு இளையோரின் இதயாஞ்சலி | சிவ சங்கரன் | குலுக்கை\nLabels: கருணாநிதி, கலைஞர், கல்வி, சமூகநீதி, திமுக, நினைவேந்தல்\nகருஞ்சட்டைப் பேரணி | தோழர் ஓவியா | Oviya\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinecluster.com/Tamil/atharva-megha-akash-upen-patel-starrer-boomerang-movie.php", "date_download": "2019-01-16T04:31:49Z", "digest": "sha1:3BNEWUYWXG6SOKS664CXUEMV2FLMLYR3", "length": 13690, "nlines": 137, "source_domain": "www.cinecluster.com", "title": "அதர்வா நடிக்கும் 'பூமராங்' மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகிவருகின்றது | CineCluster", "raw_content": "\nHome >Cinema News >அதர்வா நடிக்கும் 'பூமராங்' மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகிவருகின்றது\nஅதர்வா நடிக்கும் 'பூமராங்' மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகிவருகின்றது\nவளர்ந்து வரும் இளம் நடிகர்களில் அதர்வா திரை வர்த்தகத்தில் தன்னுடைய நிலையை வலுவாக்கி கொண்டு இருக்கிறார்.இந்த வருடம் வெளி வர இருக்கும் அவரது படங்கள் அவரை இன்னமும் உயரத்தில் கொண்டு போகும் என எதிர்பார்க்க படுகிறது. அந்த வகையில் ஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் \"பூமராங்\" மிகவும் எதிர்பார்க்க படுகிறது..அவருடன் மேகா ஆகாஷ் மற்றும் உபன் படேல் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பூமராங்'. இந்த படத்தை R கண்ணனின் 'மசாலா பிக்ஸ்' நிறுவனம் தயாரிக்கி ன்றது. இந்த படத்தின் ஒவ்வொரு அறிவிப்புமே தமிழ் சினிமா ரசிகர்கள்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றது. மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாராகிவருகின்றது. இந்த படத்தின் ஒரு பாடலுக்காக இப்படத்தின் கலை இயக்குனர் ஷிவா யாதவ் ஒரு கோடி ருபாய் செலவில் ஒரு மிக பிரம்மாண்ட செட்டை எழுப்பியுள்ளார் என்பதே தற்பொழுதைய சுவாரஸ்யமான செய்தி.இந்த பாடல் , பிரம்மாண்டமான செட் மற்றும் அருமையான நடன இயக்கத்தின் துணையுடன் மிக சிறப்பாக வந்திருப்பதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து இயக்குனர் R கண்ணன் பேசுகையில் , '' ஒரு முக்கியமான மற்றும் வலுவான சமுதாய கருத்தை கொண்ட action படம் தான் 'பூமராங்'. இப்படத்தில் தேசப்பற்று பாடல் ஒன்று உள்ளது. இந்த பாடலிற்காக முற்றிலும் வித்யாசமான செட் அமைக்கலாம் என்பதற்காக ஒரு மிக பிரம்மாண்ட செட்டை அமைத்தோம். இசையமைப்பாளர் ரதன் மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோர் எனது இந்த கனவை அழகாக புரிந்துகொண்டு நான் எதிர்பார்த்ததை விட சிறப்பான பாடலை தந்துள்ளனர். கலை இயக்குனர் ஷிவா யாதவின் பிரம்மாண்டமான செட்டும் பிருந்தா அவர்களின் அசத்தலான நடன இயக்கத்திலும் இந்த பாடல் மேலும் சிறப்பாகியுள்ளது. சுமார் 2000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் மற்றும் நமது சினிமா துறையின் சிறந்த 100 நடன கலைஞர்கள் இந்த பாடலில் உள்ளனர். பூமராங் ' படத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் \"மேயாத மான் \" படத்தில் நடித்து ரசிகர்களிடம் சிறந்த பெயர் வாங்கிய இந்துஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தான். மிகவும் சவாலான கதா பாத்திரம் அது. அந்த வேடத்தில் நடிக்கும் நடிகையர் தேர்வு நடக்கும் போது என் குழுவினர் அனைவரின் ஏகோபித்த தேர்வு இந்துஜாதான். அந்த அளவுக்கு முதல் படத்திலேயே இந்த பெயர் வாங்கியது பெரிய விஷயம். திட்டமிட்ட படியே செயல் புரிந்ததால் படப்புடிப்பு மிக வேகமாகவும் அருமையாகவும் நடந்துவருகிறது '' என்றார்.\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\nவெங்கட் பிரபுவின் 'பார்ட்டி'யில் கலக்கும் ஷாம்..\nகடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம். பார்ட்டி படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது.\nஆக்சன் அகாடமியை தொடங்கவிருக்கும் - சண்டை பயிற்சி இயக்குநர் அன்பறிவ்\nகார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ். அதனையடுத்து இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.cinecluster.com/Tamil/dhansika-to-debut-in-telugu.php", "date_download": "2019-01-16T03:22:57Z", "digest": "sha1:Q5U6HGIQSYNH6IU25Z22ZUZTKVKU537E", "length": 15068, "nlines": 143, "source_domain": "www.cinecluster.com", "title": "தெலுங்கில் அறிமுகமாகும் தன்ஷிகா | CineCluster", "raw_content": "\nHome >Cinema News >தெலுங்கில் அறிமுகமாகும் தன்ஷிகா\n'சினம்' என்ற குறும்படத்தில் நடித்திருந்தார் நடிகை சாய் தன்ஷிகா. இந்த குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட எட்டு விருதுகள் 'சினம் ' குறும்படத்திற்கு கிடைத்தது. மேலும் நார்வே திரைப்படவிழாக்களிலும் சிறந்த நடிகைக்கான விருதையும், கலிஃபோர்னியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவிலும் திரையிடப்பட்டு விருதினை வென்றிருக்கிறது 'சினம்'. சிறந்த நடிகைக்கான விருதினை வென்றிருந்த மகிழ்ச்சியில் இருந்த நடிகை சாய்தன்ஷிகாவை சந்தித்து வாழ்த்து சொல்லிவிட்டு உரையாடத் தொடங்கினோம்.\n'நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு கதாசிரியர்கள் தங்களின் மனதில் ஒரு நடிகையை வைத்து திரைக்கதையை உருவாக்குகிறார்களோ அந்த தருணம் தான் அனைத்து நடிகைகளுக்கும் சந்தோஷமான தருணம். எனக்கு அப்படி ஒரு அனுபவம் அண்மையில் ஏற்பட்டது.\nதெலுங்கு திரையுலகில் பிரபலமான கதாசிரியர் கிரண். அவர் என்னைச் சந்தித்து, உங்களை மனதில் வைத்து மேளா என்ற ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறேன் என்றார். இந்த கதையின் மூலமாகத்தான் தான் இயக்குநராக அறிமுகமாகிறேன். இது கதையின் நாயகியை மையப்படுத்திய திரைக்கதை. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இதனை உருவாக்கியிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு முழு கதையையும் சொன்னார். அதை கேட்டுவிட்டு நான் பிரமிப்பில் ஆழ்ந்துவிட்டேன். அந்தளவிற்கு அந்த கதை என்னை கவர்ந்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன்.' என்றார்.\nஇந்த படத்தில் நீங்கள் இரட்டை வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானதே உண்மையா என கேட்டபோது, அது முழு உண்மையல்ல. ஆனால் ரசிகர்களுக்கு இரட்டை வேடமாகத்தான் தெரியும். இதைப் பற்றி மேலும் விவரமாக சொல்லக்கூடாது. படத்தில் நான் இரண்டு பரிமாணங்களில் நடிக்கிறேன். அதில் ஒரு கேரக்டரில் பேயாக நடிக்கிறேன்.\nஇந்த படத்தில் எனக்கு ஜோடி என்று யாருமில்லை. ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கிறார்கள். தெலுங்கு நடிகர் சூர்யா தேஜ் நாயகனாக நடித்திருக்கிறார். ஆலி, பரத்ரெட்டி, முனிஸ்காந்த், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.' என்றார்.\nஇந்த படத்தில் நீங்கள் சண்டை காட்சிகளில் நடித்து அசத்தியிருக்கிறீர்களாமே.. என கேட்டபோது, படத்தின் கதையை கேட்டபோதே நான் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். பொதுவாக நான் நடிக்கும் படங்களில் ஆக்சன் காட்சிகளில் நடிக்கவேண்டும் என்றால் நான் டூப் போடாமல் நடிப்பதைத்தான் விரும்புவேன். அதனால் இந்த படத்திலும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் ரோப் ஷாட் மற்றும் உயரத்திலிருந்து குதிப்பது போன்ற காட்சிகளில் நிஜமாகவே நடித்து இயக்குனரின் பாராட்டை பெற்றேன்.\nஇந்த படத்தில் இடம்பெறும் அழகான பாடல் காட்சிகளிலும், நடன இயக்குநர் சந்திர கிரண் அவர்களின் நடன அமைப்பிற்கு ஏற்ப ஐம்பது முறைக்கு மேல் ஒத்திகை பார்த்து ஆடியிருக்கிறேன்.\n'மேளா' நான் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம். தமிழ் மற்றும் தெலுங்கிலும் இந்த படம் ஒரே சமயத்தில் வெளியாகவிருக்கிறது.\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\nவெங்கட் பிரபுவின் 'பார்ட்டி'யில் கலக்கும் ஷாம்..\nகடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம். பார்ட்டி படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது.\nஆக்சன் அகாடமியை தொடங்கவிருக்கும் - சண்டை பயிற்சி இயக்குநர் அன்பறிவ்\nகார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ். அதனையடுத்து இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/179472/news/179472.html", "date_download": "2019-01-16T03:51:31Z", "digest": "sha1:ODUJ6YJ6VTHKIZ4VJOCPRHY2N52KOHIM", "length": 23216, "nlines": 105, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒரு தீர்ப்பும் ஒரு போராட்டமும்!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஒரு தீர்ப்பும் ஒரு போராட்டமும்\nஇந்தியாவில் மீண்டுமொரு சமூக நீதிப் புரட்சி போல், வட மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.\nதாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு எதிரான வன்முறைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும், ‘தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு எதிரான வன்முறைத் தடுப்புச் சட்டம் 1989’ பற்றி, நாட்டின் தலைமை நீதிமன்றமான உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புத்தான் இந்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.\nதாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைத் தடுக்கும் சட்டம், துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று ஒரு தரப்பும், இந்தச் சட்டம் முழுமையாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை என்று இன்னொரு தரப்பும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கின்றன.\nஇந்த நேரத்தில், வெளிவந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு, இரு தரப்பு வாதத்தையும் சமநிலைப்படுத்தும் விதத்தில்தான் அமைந்திருந்தது. ஆனாலும், “மத்திய பா.ஜ.க அரசாங்கம், பாதுகாக்கத் தவறி விட்டது” என்ற குற்றச்சாட்டை முன் வைத்து, கலவரம் இடம்பெற்று விட்டது.\nஉச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்தவரை, தாழ்த்தப்பட்ட மற்றும் மலை வாழ் மக்களுக்கு எதிராக, எங்கெல்லாம் வன்முறைகள் நடைபெற்று, அதில் போதிய ஆதாரங்கள் இருக்கிறதோ, அந்த மாதிரிப் புகார்களை, எடுத்த எடுப்பில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யக் கூடாது என்று உத்தரவிடவில்லை.\nஆனால், உச்சநீதிமன்றம், முகாந்திரம் இல்லாத புகார்களில், உடனடியாக வழக்குப் பதிவு செய்து, கைது செய்வதற்கு மட்டுமே தடை விதித்தது. அதில் கூட, ஆரம்பக் கட்ட விசாரணை நடத்தி, உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக் கைது செய்யலாம் என்றே உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறுதலாகப் பயன்படுத்தப்படுகிறது; அதன்படி, பதிவு செய்யப்படும் வழக்குகள் நிரூபணம் ஆவதில்லை போன்ற புள்ளிவிவரங்களின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் இப்படியோர் உத்தரவைப் பிறப்பித்தது.\nஇச்சட்டம் குறித்த வழிகாட்டுதல் வழங்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குத்தான் உண்டு. ஆகவே உச்சநீதிமன்றம், இந்த வன்கொடுமைச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டாம் என்றே, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார்.\nஆனாலும், வழிகாட்டுதல் வழங்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இருக்கிறதா இல்லையா என்பதைப் முந்தைய தீர்ப்புகளை மேற்கோள் காட்டி விவாதித்து, இறுதியில் தலித்துகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் வன்கொடுமைப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதில், சில கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் விதித்தது.\nஅதைக் காரணம் காட்டி, மிகப்பெரிய கலவரம் உருவானது. அதனால், மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தை நாடி, “உங்கள் தீர்ப்பை மறு சீராய்வு செய்யுங்கள்” என்று மனுத்தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nஆனால், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து, வழக்கு விசாரணைக்கு மட்டும் ஒப்புக்கொண்டிருக்கிறது.\nதலித்களின் பாதுகாப்புக் குறித்து, இப்படியொரு போராட்டம் நடைபெறுவதற்கு காரணம் என்ன மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க தலித் வாக்கு வங்கியைக் குறி வைத்து, ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇந்திய அரசியல் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படுகின்ற டொக்டர் அம்பேத்கரின் புகழ் பரப்பும் பல்வேறு அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அம்பேத்கரின் 125 ஆவது பிறந்த தின விழாவை, படு விமரிசையாகக் கொண்டாடியது. அம்பேத்கர் சர்வதேச மய்யம், டெல்லியில் தொடங்கப்பட்டது.\nடெல்லியில் உள்ள, அவர் வாழ்ந்த இல்லத்தை, நாட்டுக்கு அர்ப்பணிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. பா.ஜ.க ஆட்சிக் காலத்தில்தான், ராம்நாத் கோவிந்த் இந்தியக் குடியரசுத் தலைவரானார்.\nகேரள மாநிலத்தைச் சேர்ந்த கே.ஆர் நாராயணனுக்குப் பிறகு, ராம் நாத் கோவிந்த இந்திய குடியரசுத் தலைவரானது, மிக முக்கியமான நிகழ்வாக அமைந்தது.\nஇதனால், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு தலித் மக்கள் முன்னேற்றத்தில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்ற உணர்வு ஏற்படத் தொடங்கியது.\nஉத்தரபிரதேசம், இராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், தலித் வாக்கு வங்கி, கனிசமான அளவில் பா.ஜ.க பக்கம் சாய்ந்து விடுமோ என்ற அச்சம், முதலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது.\nபிறகு, பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஏற்பட்டது. அதன் பிறகு ஆங்காங்கு உள்ள மாநிலக் கட்சிகளுக்கும் இந்த எண்ணம் ஏற்பட்டது. குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களிலும், சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களிலும் கூட பாரம்பரியமாகக் காங்கிரஸ் கட்சிக்கு விழும் தலித் வாக்குகள் விழவில்லை.\nஅதனால் அக்கட்சி, படுதோல்வியைச் சந்திக்க நேரிட்டது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாய வாக்குகளை ஒன்றினைக்கும் முயற்சியில் ஈடுபட்டும், காங்கிரஸ் கட்சியால் பா.ஜ.கவிடமிருந்து அந்த மாநிலத்தைக் கைப்பற்ற முடியவில்லை. குஜராத் தேர்தலில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக பா.ஜ.கவே ஆட்சியைப் பிடித்திருக்கிறது.\nஅது மட்டுமின்றி, சமீபத்தில் நடைபெற்ற திரிபுரா சட்டமன்றத் தேர்தலிலும், மலை வாழ் மக்களின் வாக்குகளைக் காங்கிரஸ் கட்சியால் பெறவே முடியவில்லை. அக்கட்சியிடம் இருந்த அந்த வாக்கு வங்கி, அடியோடு காணாமல் போய் விட்டது. அதற்கு மாறாக, அந்த வாக்குகள் பா.ஜ.கவுக்கு விழுந்து, 25 ஆண்டு கால ஆட்சியிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து பா.ஜ.க ஆட்சியைப் பிடித்து விட்டது.\nஎதிர்வரும் கர்நாடகத் தேர்தலில், தலித் வாக்கு வங்கியைக் குறிவைத்து, பா.ஜ.க தீவிர அரசியல் செய்கிறது. அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, தலித் வீடுகளுக்குச் சென்று உணவருந்தி, பா.ஜ. கவுக்கும் தலித் வாக்கு வங்கிக்கும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.\nஆகவே, ஒட்டுமொத்தமாகத் தலித் வாக்கு வங்கி, காங்கிரஸ் கட்சியை விட்டுச் சென்று விடுமோ என்ற அச்சத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பால் ஏற்பட்ட சூழ்நிலையை, முதன்முதலில் கையில் எடுத்தவர் ராகுல் காந்தி. அதன்பிறகு, அனைத்துக் கட்சிகளும் பா.ஜ.கவுக்கு நெருக்கடி கொடுக்க, மிகச் சரியான ஆயுதம் என்று இந்தத் தீர்ப்பைக் கையில் எடுக்கவே, இந்திய அரசியலில் தலித்களின் போராட்டம் ஒரு தீவிரத்தை எட்டி விட்டது.\nஉச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மாற்றுமா அல்லது திருத்துமா என்பதெல்லாம் இனி வழக்கு விசாரணை நடைபெறும் போது பார்க்க வேண்டிய அம்சங்கள். ஆனால், அரசியல் இன்றைக்கு, தலித் வாக்கு வங்கிக்கும் மற்ற வாக்கு வங்கிகளுக்கும் இடையிலான போட்டியாக மாற்றப்படுவது, இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்றதல்ல.\nவிரைவில் மத்திய பிரதேசம், இராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் கர்நாடகாவிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வேண்டிய சூழலில், இந்தப் போராட்டம் மத்திய பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பா.ஜ.கவுக்கே மீண்டும் கை கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஅதேநேரத்தில், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இந்தப் போராட்டம் காங்கிரஸ் கட்சிக்கு உதவலாம். தமிழகத்தில் கூட, 20 சதவீதத்துக்கும் மேலுள்ள தலித் வாக்குகளை மய்யமாக வைத்தே, பா.ஜ.க அரசியல் செய்து வருகிறது. அந்த அரசியலால், இந்த வாக்கு வங்கிகளைப் பெறும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்ற கட்சிகள், சோதனையைச் சந்தித்து வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் அமைப்பு, புதிய தமிழகம் போன்ற கட்சிகளுக்கும் சிக்கல்கள் எழுந்துள்ளன.\nஆனாலும், தமிழகத்தில் வட மாநிலங்களில் ஏற்பட்டது போன்ற பெரிய எதிர்ப்புக் கிளம்பவில்லை. விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றது என்றாலும், திராவிட முன்னேற்றக் கழகம், வெறும் அறிக்கையுடன் நிறுத்திக் கொள்ள, ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.கவோ இதுவரை கருத்தே சொல்லவில்லை.\nஇதற்கெல்லாம், தலித் வாக்கு வங்கிக்காகக் குரல் கொடுத்தால், மற்ற வாக்கு வங்கிகளை இழக்க நேரிடலாம் என்ற எண்ணமும் தமிழகத்தில் ஆவேசமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காவிரி போராட்டமுமே காரணமாகும்.ஆகவே, ஓர் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, நாடு முழுவதும் தங்கள் விருப்பப்படி, அரசியல் கட்சிகளைப் பயன்படுத்த வைத்துள்ளது.\nஅதே நேரத்தில் இந்த தீர்ப்பு மட்டுமே வாக்கு வங்கி அரசியலுக்கான போராட்டத்துக்கு வித்திட்டது என்று கூறிவிட முடியாது. இட ஒதுக்கீடு இரத்துச் செய்வோம் என்ற பா.ஜ.கவில் உள்ள ஒரு சில தலைவர்களின் பேச்சு, தலித் மக்கள் முன்னேற்றம் பா.ஜ.க ஆட்சியில் பின்னுக்குப் போய் விட்டது என்று ஏற்பட்டுக் கொண்டிருந்த குமுறல், தலித் வாக்கு வங்கியைப் பா.ஜ.க கைப்பற்ற முயற்சிகளை மேற்கொள்கிறது என்ற அச்சம் போன்றவை, தலித் அமைப்புகளையும் அரசியல் கட்சிகளையும் வடமாநிலங்களில் மிகப்பெரிய அளவில் போராட வைத்து விட்டது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nபாறையை உருக்கி குகையாக்கும் சித்தர் மூலிகை ரகசியங்கள்\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநிலம் புரண்டி, மண்ணில் மறையும் அதிசயம்\nஉலக வங்கியின் தலைவராகும் டிரம்ப்பின் மகள்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nகாற்றாடி நூல் அறுத்து 5 பேர் பலி\nகுழந்தைகளுக்கும் வரலாம் முதுகு வலி\nநம்மை பார்த்துக் கொள்வது சுயநலமில்லை\n‘வன் செவியோ நின் செவி’\nகண் எரிச்சலை போக்கும் கொத்துமல்லி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://divineinfoguru.com/topics/spiritual-astrology-information/festival-dates/", "date_download": "2019-01-16T04:46:38Z", "digest": "sha1:PECW5P4ZOEQ6WHAE53W4ZDXRF3OVPRSI", "length": 6755, "nlines": 116, "source_domain": "divineinfoguru.com", "title": "Festival Dates Archives - DivineInfoGuru.com", "raw_content": "\nஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் நாட்கள் விவரம் – Sorgavasal opening date in Srirangam\n465 total views, no views today ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் நாட்கள் விவரம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியில் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் நாட்களை விவரமாக பார்க்கலாம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியுடன் ராப்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. இன்று (புதன்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் இரண்டாவது நாள் ஆகும். இன்று மதியம் 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி …\n183 total views, no views today மோகன்தால் தேவையானவை: கடலை மாவு – 2 கப், நெய் – 2 கப், ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன், சர்க்கரை – 2 கப், பால் – அரை கப், பாதாம் – 1 டேபிள் ஸ்பூன், பிஸ்தா -1 டேபிள் ஸ்பூன். செய்முறை: ஒரு பேசினில் கடலை மாவைப் போட்டு ஏலக்காய்ப் பொடியைத் தூவி ஒரு கப் நெய்யைச் சூடாக்கி ஊற்றிப் பிசையவும். நன்கு பிசைந்ததும் அரை …\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nபொங்கல் கோலங்கள் – Pongal Kolangal\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் – Pongal Rangoli Kolangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/priya-bhavani-shankar-s-debut-movie-is-meyaadha-maan-047007.html", "date_download": "2019-01-16T03:40:35Z", "digest": "sha1:QBUCLNKG3WODUXKF2ZBIHDIOQT2LMWKR", "length": 10360, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வைபவ் ஜோடியானார் டிவி நடிகை ப்ரியா பவானி சங்கர் | Priya Bhavani Shankar's debut movie is Meyaadha Maan - Tamil Filmibeat", "raw_content": "\nபேட்ட படத்தை விமர்சித்த 'ப்ளூ சட்டை'யை காணோம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nவைபவ் ஜோடியானார் டிவி நடிகை ப்ரியா பவானி சங்கர்\nசென்னை: வைபவ் நடிக்கும் மேயாத மான் படம் மூலம் ஹீரோயினாகியுள்ளார் டிவி சீரியல் நடிகை ப்ரியா பவானிசங்கர்.\nகல்யாணம் முதல் காதல் வரை தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ப்ரியா பவானி சங்கர். தனது காதலரை திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டிலாவதற்காக அந்த தொடரில் இருந்து விலகினார்.\nஇந்நிலையில் அவர் பெரியதிரையில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். புதுமுகம் ரத்ன குமார் இயக்கத்தில் பைவப் ஹீரோவாக நடித்துள்ள படத்தில் ப்ரியா தான் ஹீரோயின்.\nவட சென்னையில் நடக்கும் காதல் கதையான இந்த படத்திற்கு மேயாத மான் என்று பெயர் வைத்துள்ளனர். படத்தை கார்த்திகேயன் சந்தானம் இயக்கியுள்ளார்.\nபடப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ப்ரியா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“எடப்பாடி பழனிச்சாமிக்கும் குருவாயூரப்பன் அருள் கிடைச்சிருக்கு” சைடு கேப்பில் கிடா வெட்டிய பாக்யராஜ்\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nபேட்ட, விஸ்வாசம்.. 2 நாள் வசூலில் எது பாக்ஸ்ஆபிஸ் ஹிட் தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.canadamirror.com/usa/04/194149?ref=ls_d_canadamirror", "date_download": "2019-01-16T05:00:25Z", "digest": "sha1:3YGASGOEXYKNBFLQOLGWGSTRBACRRBUV", "length": 7717, "nlines": 73, "source_domain": "www.canadamirror.com", "title": "கலிபோர்னியா மதுபான விடுதியில் திடீர் துப்பாக்கி சூடு;12-பேர் பலி! - Canadamirror", "raw_content": "\n25 வருடங்களின் பின்னர் சிக்கிய கொலையாளி\nகனேடிய தமிழர்களுக்கு ஜஸ்டின் ட்ரூடோவின் பொங்கல் வாழ்த்து\nதைத்திருநாளில் தமிழ் மக்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்\nகனடாவின் சில பகுதிகளுக்கு கடும் பனிப்புயல் எச்சரிக்கை\nகனடாவில் தஞ்சமடைந்துள்ள சவுதி பெண்ணின் நெகிழ்ச்சி பேச்சு-மீண்டும் புதிதாக பிறந்துள்ளேன்\nகனேடியர் ஒருவருக்கு சீனா தூக்குத்தண்டனை- இரு நாட்டு உறவில் விரிசல்\nஉலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி\nதலைமுடி அழகால் உலக புகழ்பெற்ற ஒரு வயது குழந்தை: வைரல் காணொளி\nசிங்கப்பூர் நடைபாதையில் தாய் ஒருவர் செய்த காரியம்: நீங்களே பாருங்க\n33 வருடங்களாக வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\nஆசிய நாட்டின் காவல்துறை அதிகாரியே தேசத்தின் கதாநாயகன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகலிபோர்னியா மதுபான விடுதியில் திடீர் துப்பாக்கி சூடு;12-பேர் பலி\nகலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதியில் மர்ம நபர்கள் சிலர் திடீரென நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12- பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.\nகுறித்த தாக்குதலானது, தெற்கு கலிபோர்னியாவில் தவுசண்ட் ஓக்ஸ் நகரில் உள்ள பார்டர்லைன் பாரில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு நடந்துள்ளது.\nசம்பவத்தன்று, மதுபான விடுதியில் புகுந்த மர்ம நபர் சிலர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.\nஇதில் பாருக்குள் இருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் சுமார்30 ரவுண்டுகள் கடுமையான துப்பாக்கி சூடு ஈடுபட்டதால் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் பலத்த காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் அந்த பாரை சுற்றி வளைத்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும், அமெரிக்காவில் மக்கள் கூடும் இடங்களில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/world-record-vivegam/", "date_download": "2019-01-16T03:22:23Z", "digest": "sha1:CAX45OXNKSGDNJSWVNVB5SJ33QQRP6NJ", "length": 15260, "nlines": 136, "source_domain": "www.cinemapettai.com", "title": "உலக சாதனையை நெருங்கிய விவேகம்...! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஉலக சாதனையை நெருங்கிய விவேகம்…\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nவிஸ்வாசம் படத்தை பாராட்டி சரத்குமார் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஸ்வாசம் – விடியோவுடன் வெளியானது தூக்குத்தூரை தீம் முயசிக் பாடல் .\nஉலக சாதனையை நெருங்கிய விவேகம்…\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த படம் விவேகம் இந்த படம் பல கலவை விமர்ச்சனங்களை தாண்டி வசூலில் சாதனைபடைத்தது.‘விவேகம்’ உலக சாதனை தொட இன்னும் 15 ஆயிரம் லைக்குகள்தான் இருக்கின்றன.சிவா இயக்கத்தில் தல அஜீத் நடிப்பில் வெளியான படம் ‘விவேகம்’.\nஇந்தப் படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன.அதையெல்லாம் ‘விவேகம்’ முறியடித்துவிட்டு தற்போது ரூ.150 கோடி வரை வசூலித்துள்ளது. சப்தமே இல்லாமல் இந்த படம் ஒரு புதிய உலக சாதனையை நெருங்கிவிட்டது.\nஉலகில் இதுவரை வெளியான டீசர்களில் ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தின் டீசருக்கு 5 லட்சத்து 71 ஆயிரம் லைக்குகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.இந்த நிலையில் அஜீத்தின் ‘விவேகம்’ 5 லட்சத்து 56 ஆயிரம் லைக்குகள் பெற்று இருக்கிறது.\n‘ஸ்டார் வார்ஸ்’ன் உலக சாதனையை முறியடிக்க ‘விவேகம்’ படத்துக்கு இன்னும் 15 ஆயிரம் லைக்குகள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. அதனால் இன்னும் ஒருசில நாட்களில் இந்த படம் உலக சாதனை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nவிஸ்வாசம் படத்தை பாராட்டி சரத்குமார் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஸ்வாசம் – விடியோவுடன் வெளியானது தூக்குத்தூரை தீம் முயசிக் பாடல் .\nமனிதாபிமானம் மிக்க நல் இதயம் விஜய். வைரலாகுது விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nதளபதி 63 ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாக்க உள்ளது. இசை ரஹ்மான். பாடலாசிரியராக விவேக். ஒளிப்பதிவு ஜி கே...\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nசூசா குமார் சென்னையில் பிறந்தவர். சினிமா பற்றிய படிப்பு படித்த பின் மாடெல்லிங் நுழைந்து பின் நடிகையானவர். எதிர்நீச்சல் மற்றும் வீரம்...\nதனுஷ் வெளியிட்ட கதிர் நடிக்கும் புதிய பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர். ஸ்போர்ட்ஸ் ஜானர் படமா \nகதிர் நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின் விக்ரம் வேதா, என்னோடு...\nசூர்யா தயாரிக்கும் உறியடி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது. வாவ்.\nதமிழில் ஜாதி அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை உறியடி இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது, திரைப்படத்தை விஜயகுமார்...\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\nபேட்ட தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nகமல் – ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் இவர்கள் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.\nஇந்தியன் 1996 இல் வெளியான படம். வர்மக்கலை, லஞ்சம், சேனாபதி அப்போதைய சூப்பர் ஹிட் சமாசாரங்கள். உலகநாயகன் ஆக இருந்த சமயத்தில்...\nவிஸ்வாசம் படத்தை பாராட்டி சரத்குமார் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஸ்வாசம் சிவா அஜித் நான்காவது முறையாக இணைந்த படம். இளமை தோற்றம், ஓல்ட் கெட் அப் என தூக்குதுறையின் இருவேறு பரிணாமங்களில்...\nஇருமுகன் விக்ரம் போலவே உடம்பை ஏற்றி கெத்தாக போஸ் கொடுக்கும் துருவ். சீயான் 8 அடி பாய்ந்தால் ஜூனியர் 16 அடி பாய்ச்சலுக்கு ரெடி.\nதுருவ் விக்ரம் நம் சீயான் விக்ரமின் ஜூனியர். சினிமாவுக்கு தேவையான அணைத்து வித்தைகளையும் கற்றுக்கொண்டு தான் வர்மாவாக களம் இறங்குகிறார். தெலுங்கு...\nதிராவிடம், கருப்பு சட்டை – சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nகொம்புவச்ச சிங்கம்டா சசிகுமார் – SR பிரபாகரன் (சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்) இணையும் படத்தின் தலைப்பு இது தான்....\nஇந்தியன் 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது – வர்மக்கலை ரெபிரன்ஸுடன். வாவ்.\nஇயக்குனர் ஷங்கர் இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர், 2 .0 இவரின் கனவு படமாகவே இருந்தாலும் இவ்வளவு வருடங்கள் எடுக்கும் என்று ஷங்கரே...\nஷங்கரின் பிரமாண்டம் 24-ஆம் புலிகேசியிலும் தொடருது-அவை என்னான்னு பார்ப்போமா..\nகண்டிஷன் போட்டு நடித்த விஜய் சேதுபதி- என்ன கண்டிஷன்னு தெரியுமா..\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/actors/06/161703?ref=home-feed", "date_download": "2019-01-16T04:26:33Z", "digest": "sha1:CLX3GPSJQQ2NZBRZFVIVT75U3NE4WUBE", "length": 6172, "nlines": 89, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யின் கடைசி 5 படங்களின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் லிஸ்ட் இதோ! - Cineulagam", "raw_content": "\nபுதுசா வாங்கும் பொருளில் இந்த பாக்கெட் இருக்கும் தெரியுமா இனி தெரியாமல் கூட கீழே போட்றாதீங்க...\nபேட்ட 5 நாட்கள் சென்னை மெகா வசூல், மரண மாஸ்\nஅறுவை சிகிச்சையின் போது செவிலியரிடம் மருத்துவர் அரங்கேற்றிய அசிங்கம்... தீயாய் பரவும் காணொளி\nகடையை திறந்து வச்சுக்கிட்டு தூங்கிய முதலாளி... பின்பு நடந்ததை நீங்களே பாருங்க\nவெளிநாட்டில் மகனை பார்க்கச் சென்ற தாயின் நிலை.... கண்கலங்க வைக்கும் வைரல் புகைப்படம்\nமரண மாஸ் லுக்கில் சீயான் விக்ரம் கடாரம் கொண்டான் பட டீசர்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரங்கள் அனைத்தும் பொய்யா சன் பிக்சர்ஸ் அதிர்ச்சி பதிவு\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.. வைரலாகும் அவரது பாலிவுட் பட ட்ரைலர்\nதமிழகத்தில் மட்டும் ரூ 200 கோடி வசூல், வேற லெவல் ரெஸ்பான்ஸ்\nஇன்று தை திருநாளில் இந்த ராசிக்காரர்களுக்கு பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்..\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் லேட்டல்ஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு பிரபல நடிகைகளின் ஹாட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nவிஜய்யின் கடைசி 5 படங்களின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் லிஸ்ட் இதோ\nவிஜய் நடிப்பில் நேற்று வெளியானது சர்கார் படம். ரசிகர்களின் பெரும் ஆதரவால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை பார்த்து வருகிறது.\nநேற்று ஒரு நாள் மட்டும் சர்கார் படத்தின் வசூல் 32 கோடி என தகவல்கள் கூறுகின்றன. இந்த வசூலை எந்தவொரு தமிழ் படமும் இதுவரை செய்தது கிடையாது.\nஇந்நிலையில் விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 5 படங்களின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் என்னென்ன என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/thadam/2017-oct-01/exclusive-articles/134923-conversation-with-poet-yuma-vasuki.html", "date_download": "2019-01-16T04:38:07Z", "digest": "sha1:TQCP5ZRFUR7ZHIKAG7FJIK5J43KWKBG5", "length": 24860, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "கரும்பூஞ்சைப் படலத்தில் வெண்ணிறக் காளான்கள் - யூமா வாசுகி | Conversation with Poet yuma vasuki - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n“சகமனிதரின் மீதான அன்புதான் ஒருவரை கலகக்காரராக மாற்றுகிறது” - மனுஷ்ய புத்திரன்\n\"வாழ்க்கைதான் இலக்கியம்; உண்மைதான் எழுத்தின் உயிர்நாடி\nஇந்திய - ஐரிஷ் கவிதை ஓர் அபூர்வ கவிதை அனுபவம் - இந்திரன்\nஅனிதாவின் சாம்பலிலிருந்து... - அ.முத்துக்கிருஷ்ணன்\n“உலகமே வேண்டும். அல்லது ஒன்றுமே வேண்டாம்\nகரும்பூஞ்சைப் படலத்தில் வெண்ணிறக் காளான்கள் - யூமா வாசுகி\nதமிழர் என்ற பொது அடையாளமும் ‘தலித்’என்ற தனித்த அடையாளமும் - சுகுணா திவாகர்\nநாடுதான் மாறியது - அ.முத்துலிங்கம்\nகனவுகளைத் துரத்திக்கொண்டே இருந்த மனிதன் - பாஸ்கர் சக்தி\nநத்தையின் பாதை - 5 - காட்டைப் படைக்கும் இசை - ஜெயமோகன்\nநவீன ஓவியம் புரிதலுக்கான சில பாதைகள் - 12 - சி.மோகன்\nஇன்னும் சில சொற்கள் - திலகவதி\nக்ளிஷே - போகன் சங்கர்\nரோஜா வளர்ப்பின் விதிகள் - கவிதாபாரதி\nஅவர்கள் திரும்பி வந்துகொண்டிருக்கிறார்கள் - ஜெ.பிரான்சிஸ் கிருபா\nதவளையின் பகுப்பாய்வு - பாம்பாட்டி சித்தன்\nமிட்டாய்ச் சிறுமி - அய்யப்பமாதவன்\nமுகமற்ற காற்றாடிகளின் டார்வின் கோட்பாடு - விஷ்ணுகுமார்\nகுப்பையைக் கிளறாதீர் - லிபி ஆரண்யா\nகாலம் தோறும் சகுந்தலைகள் - சக்தி ஜோதி\nகரும்பூஞ்சைப் படலத்தில் வெண்ணிறக் காளான்கள் - யூமா வாசுகி\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரையாக்கமும் திரைக்கதையும் - அதிஷாதமிழ்நதியின் பார்த்தீனியம் - பேரழிவின் மானுட சாட்சியம் - யமுனா ராஜேந்திரன்சொல்லில் விடியும் இருள் குவண்டனமோ கவிதைகள் - இளங்கோ கிருஷ்ணன்ஏதோ ஒன்று திறக்கிறது - வெய்யில்தமிழ்நாட்டு அரசியல் - ப.திருமாவேலன்நூல் அறிமுகம் அவளுக்கு வெயில் என்று பெயர் - சா.தேவதாஸ்புத்தகங்களால் ஆன வீடு - வரவனை செந்தில்அறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர்கூராய்க் கொத்தும் சிச்சிலி - இளங்கோ கிருஷ்ணன்பித்தம் முற்றிய மதயானை - இளங்கோ கிருஷ்ணன்பித்தம் முற்றிய மதயானை - வெய்யில்அதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள் - வெய்யில்அதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள் - சுகுணா திவாகர்“புத்தகக் கிறுக்கு எப்போதும் தெளியாது” - வரவனை செந்தில்புத்தகங்கள் நம் சிறகுகள் - தமிழச்சி தங்கபாண்டியன்லிபி ஆரண்யா நூலகம் - லிபி ஆரண்யா“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம் - சுகுணா திவாகர்“புத்தகக் கிறுக்கு எப்போதும் தெளியாது” - வரவனை செந்தில்புத்தகங்கள் நம் சிறகுகள் - தமிழச்சி தங்கபாண்டியன்லிபி ஆரண்யா நூலகம் - லிபி ஆரண்யா“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்” - வசுமித்ரகரும்பூஞ்சைப் படலத்தில் வெண்ணிறக் காளான்கள் - யூமா வாசுகி“புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல” - வசுமித்ரகரும்பூஞ்சைப் படலத்தில் வெண்ணிறக் காளான்கள் - யூமா வாசுகி“புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல” - தொ.பரமசிவன்காற்றில் இன்னும் சீற்றம் இருக்கிறது” - தொ.பரமசிவன்காற்றில் இன்னும் சீற்றம் இருக்கிறது - வாஸந்திசென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்“புத்தகத்தின் வழியே சக மனிதர்களை நெருங்கலாம் - வாஸந்திசென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்“புத்தகத்தின் வழியே சக மனிதர்களை நெருங்கலாம்” - சல்மா\"புத்தகங்கள் தனக்கான வாசகனைத் தேடிவரும்” - சல்மா\"புத்தகங்கள் தனக்கான வாசகனைத் தேடிவரும்” - மகுடேசுவரன்“இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்” - மகுடேசுவரன்“இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்” - ச.தமிழ்ச்செல்வன்தஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்பு - சா.தேவதாஸ்வேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம்\nவாசிப்பின் உலகத்தை என் அம்மாவிடமிருந்து கண்டுகொண்டேன். வாரந்தோறும் குமுதம் படிக்காவிட்டால் அவர்களுக்கு நிலைகொள்ளாது. அதுபோன்றே, ராணியும் ஆனந்த விகடனும் அவர்களை வசீகரித்திருந்தன. நானும் என் அண்ணனும் அண்டை வீடுகளிலிருந்து இந்த இதழ்களை இரவல் வாங்கிக் கொடுப்போம். வார இதழ்களில் தொடராக வெளிவந்து பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதை நூல்களும் கிடைக்கும். அம்மா அவற்றைப் படித்து முடித்த பிறகு, நானும் அண்ணனும் படிப்போம். இந்த இதழ்களை வாசிப்பது ஒருவித சுவாரஸ்யத்தைக் கொடுத்தது. அந்தக் காலகட்டம் எனக்கு ஆறாம் வகுப்புப் பருவம். அதன் தொடர்ச்சியாகத்தான் இலக்கிய உலகம், சிறுகச் சிறுகப் புலனாகிவந்தது. அம்மாவின் அண்ணன் அமரர் மாயூரம் பாலசுப்பிரமணியம் கர்நாடக இசைக் கலைஞர்; ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவருக்கு மூத்தவர் அமரர் மாயூரம் கல்யாணசுந்தரம் கவிஞர், நாடகாசிரியர். அம்மாவுக்கு இவரிடமிருந்துதான் வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டிருக்கக்கூடும் (சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தபோது அம்மா, “காந்தி இறந்த நாளன்று நடந்த விஷயங்களைப் பற்றி ஒரு கதை எழுதித் தருகிறேன். பிரசுரம் செய்கிறாயா” என்று கேட்டார்கள். உடனே எழுதித் தரும்படிச் சொன்னேன். ஐந்து பக்கங்களுக்கு நுணுக்கி நுணுக்கி எழுதிக் கொடுத்தார்கள்.)\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n“உலகமே வேண்டும். அல்லது ஒன்றுமே வேண்டாம்\nதமிழர் என்ற பொது அடையாளமும் ‘தலித்’என்ற தனித்த அடையாளமும் - சுகுணா திவாகர்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/category/astrology/page/2", "date_download": "2019-01-16T03:55:17Z", "digest": "sha1:OLEVIKAHYYL7GGNSEABWCFOP3KHBWYXI", "length": 3779, "nlines": 123, "source_domain": "mithiran.lk", "title": "Astrology – Page 2 – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (14.01.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (12.01.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (09.01.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (08.01.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (07.01.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/39032-direction-bharathiraja-condemn-h-raja-on-vairamuthu-issue.html?utm_source=site&utm_medium=home_top_news&utm_campaign=home_top_news", "date_download": "2019-01-16T03:25:28Z", "digest": "sha1:JXPRSDDQMPTXRR5AZTBT5Z4VO5S4A277", "length": 11824, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹெச்.ராஜாவுக்கு பாரதிராஜா கண்டனம் | Direction Bharathiraja condemn H.Raja on Vairamuthu issue", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nகவிஞர் வைரமுத்துவை விமர்சித்த ஹெச்.ராஜாவை கண்டித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் வைரமுத்து வாசித்த கட்டுரைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக தலைவர்கள் ஹெச்.ராஜா, தமிழிசை உள்ளிட்டோரும், அதிமுகவை சேர்ந்த வைகைச்செல்வன், மைத்ரேயன் உள்ளிட்ட தலைவர்களும் வைரமுத்துவை விமர்சித்தனர்.\nஇதில் ஹெச்.ராஜா மிகவும் கடுமையான சொற்களால் வைரமுத்துவை விமர்சித்தார். கேட்பவர்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் அந்த விமர்சனம் இருந்தது. ஹெச்.ராஜாவின் விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் பேசி வருகின்றனர்.\nஇந்நிலையில் வைரமுத்துவிற்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஹெச்.ராஜாவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். தமிழகத்தில் தனிமனித உரிமை பறிக்கப்பட்டு, எவ்வளவோ நாட்களாகிவிட்டன. எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது என்று தனது அறிக்கையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், தமிழை எளிமைப்படுத்திய கவிஞனை இழிசொற்களால் எப்படி பேசலாம் வைரமுத்து என்பவர் தனிமனிதல்ல தமிழினத்தின் பெரு அடையாளம் என்பதை விமர்சிப்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nசங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சமகால இலக்கியம் என்ற பாகுபாடில்லாமல் மறைந்த கவிஞர்களை, எழுத்தாளர்களை மேடை தோறும் முழங்கி அவர்களின் பெருமைகளை பட்டியலிடும் கவிஞனை எப்படி நாக்கில் நரம்பில்லாமல் பேசுவது என்று பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். ஹெச்.ராஜாவை போன்ற மனிதர்களால் தான் இந்தியா துண்டாடப்பட போகிறது என்ற அச்சம் தனது வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடலுக்குள் நிவின்பாலி- த்ரிஷா ஜோடி: வீடியோ\nமாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயமில்லை: ஆட்சியர் அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை - ஹெச்.ராஜா\nஅதிமுக - அமமுகவை இணைக்க பாஜக முயலவில்லை - ஹெச்.ராஜா\nவீண் பழி சுமத்தினால் அவதூறு வழக்கு: திருமாவளவன்\nஈவெரா சிலைகள் உயிருள்ள சிலைகளா\n“தமிழனாக அல்ல மனிதனாகவே நெஞ்சு துடிக்கிறது” - ‘கஜா’ குறித்து வைரமுத்து\nடப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் சின்மயி \nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த தமிழக அரசுக்கு பாரதிராஜா நன்றி\n“அப்பா பெருமையை அழுக்குப்படுத்துவோர் அனுதாபத்திற்குரியோர்” - கபிலன் வைரமுத்து\n“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா\nஜனவரி 20ல் ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம்\nஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடலுக்குள் நிவின்பாலி- த்ரிஷா ஜோடி: வீடியோ\nமாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயமில்லை: ஆட்சியர் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/actress-kasthuri-tweet-about-rahul-gandhis-usa-trip/", "date_download": "2019-01-16T04:15:41Z", "digest": "sha1:M33AWBJIM5QVMVHW6WNOOE2JTICF4OSA", "length": 16522, "nlines": 140, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிகை கஸ்தூரியின் ஏடா கூட அரசியல் ட்வீட் . - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nநடிகை கஸ்தூரியின் ஏடா கூட அரசியல் ட்வீட் .\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nமெர்சல், சர்கார் தொடர்ந்து மீண்டும் விஜயுடன் இணைந்த பிரபல காமெடியன். தளபதி 63 லேட்டஸ்ட் அப்டேட்.\nபொங்கல் ஸ்பெஷலாக NGK படத்தின் முக்கிய அப்டேட்டை டீவீட்டிய செல்வராகவன். ட்ரெண்டிங் செய்யும் சூர்யா ரசிகர்கள்.\n2018 இல் அதிகம் லைக் செய்யப்பட்ட ஸ்னீக் பீக் ப்ரோமோ விடியோக்கள் எது தெரியுமா \nநடிகை கஸ்தூரியின் ஏடா கூட அரசியல் ட்வீட் .\nஅப்பா ஐஐடி என்ஜினீயர், அம்மா வக்கீல்; இந்த தம்பதிக்கு பிறந்த நம்ப சென்னை பொண்ணுதாங்க கஸ்தூரி. சிறு வயதிலிருந்தே இவர் ஒரு ஆல் ரவுண்டர். படிப்பில் கோல்ட் மெடல், ஹாக்கியில் ஸ்டேட் பிளேயர், பாட்டு மற்றும் நடனப் போட்டிகளில் பல பரிசுகள், பின் மாடெல்லிங் பக்கம் நுழைந்தவர். 1992 இம் வருடம் மிஸ்.மெட்ராஸ் பட்டம் வென்றவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்இந்திய சினிமாவையே கலக்கியவர்.\nதற்போழுது சினிமாவில் பிஸியாக இல்லை என்றாலும் தன் சோசியல் மீடியாவில் பல ட்ரெண்டிங் விஷயங்கள், சமூக பிரிச்சனைகள், அரசியல், சினிமா என்று தன் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.\nகாங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி இரண்டு வார சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அரசியல் தலைவர்களை பார்ப்பது, கல்லூரியில் மாணவர்களுடன் உரையாடல், தொழிலதிபர்களின் சந்திப்பு என்று மிக பரபரப்பான பிளானில் உள்ளார்.\n#RGinUS என்ற ஹாஸ் டாக்கில் தங்கள் கருத்தை பலர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கஸ்தூரி இந்த ஏடாகூட டீவீட்டை பதிவு செய்துள்ளார். ” 9 / 11 , புயல் இர்மாபோல் இந்த நிகழ்வு. ஸ்டே ஸ்டராங்.”\nசினிமா பேட்டை காமெண்ட்ஸ்: விரைவில் அரசியலில் வந்து விடுவாரோ நம்ப கஸ்தூரி. யாருக்கு தெரியும்\n“கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்.”\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nமெர்சல், சர்கார் தொடர்ந்து மீண்டும் விஜயுடன் இணைந்த பிரபல காமெடியன். தளபதி 63 லேட்டஸ்ட் அப்டேட்.\nபொங்கல் ஸ்பெஷலாக NGK படத்தின் முக்கிய அப்டேட்டை டீவீட்டிய செல்வராகவன். ட்ரெண்டிங் செய்யும் சூர்யா ரசிகர்கள்.\n2018 இல் அதிகம் லைக் செய்யப்பட்ட ஸ்னீக் பீக் ப்ரோமோ விடியோக்கள் எது தெரியுமா \nRelated Topics:சினிமா கிசுகிசு, தமிழ் செய்திகள்\nதனுஷ் வெளியிட்ட கதிர் நடிக்கும் புதிய பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர். ஸ்போர்ட்ஸ் ஜானர் படமா \nகதிர் நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின் விக்ரம் வேதா, என்னோடு...\nசூர்யா தயாரிக்கும் உறியடி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது. வாவ்.\nதமிழில் ஜாதி அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை உறியடி இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது, திரைப்படத்தை விஜயகுமார்...\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\nபேட்ட தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nகமல் – ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் இவர்கள் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.\nஇந்தியன் 1996 இல் வெளியான படம். வர்மக்கலை, லஞ்சம், சேனாபதி அப்போதைய சூப்பர் ஹிட் சமாசாரங்கள். உலகநாயகன் ஆக இருந்த சமயத்தில்...\nவிஸ்வாசம் படத்தை பாராட்டி சரத்குமார் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஸ்வாசம் சிவா அஜித் நான்காவது முறையாக இணைந்த படம். இளமை தோற்றம், ஓல்ட் கெட் அப் என தூக்குதுறையின் இருவேறு பரிணாமங்களில்...\nஇருமுகன் விக்ரம் போலவே உடம்பை ஏற்றி கெத்தாக போஸ் கொடுக்கும் துருவ். சீயான் 8 அடி பாய்ந்தால் ஜூனியர் 16 அடி பாய்ச்சலுக்கு ரெடி.\nதுருவ் விக்ரம் நம் சீயான் விக்ரமின் ஜூனியர். சினிமாவுக்கு தேவையான அணைத்து வித்தைகளையும் கற்றுக்கொண்டு தான் வர்மாவாக களம் இறங்குகிறார். தெலுங்கு...\nதிராவிடம், கருப்பு சட்டை – சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nகொம்புவச்ச சிங்கம்டா சசிகுமார் – SR பிரபாகரன் (சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்) இணையும் படத்தின் தலைப்பு இது தான்....\nஇந்தியன் 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது – வர்மக்கலை ரெபிரன்ஸுடன். வாவ்.\nஇயக்குனர் ஷங்கர் இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர், 2 .0 இவரின் கனவு படமாகவே இருந்தாலும் இவ்வளவு வருடங்கள் எடுக்கும் என்று ஷங்கரே...\nமாஸ் சிம்பு + கமெர்ஷியல் சுந்தர் சி இணையும் “வந்தா ராஜாவா தான் வருவேன்” ரிலீஸ் தேதியை அறிவித்தது லைக்கா புரொடக்ஷன்ஸ்.\nவந்தா ராஜாவா தான் வருவேன் சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட,...\nயுவன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் ரைசா வில்சன். வைரலாது வித்யாசமான பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nரைசா கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். மாடலிங் துறையில் பிரபலமானவர். பாலிவுட் விளம்பரங்கள்,மற்றும் பாலிவுட் சீரியல்களில் நடித்து வந்த ரைசா,...\nஇசையமைப்பாளர் தரன் குமார் திருமணம் : போட்டோ உள்ளே .\nபாலிவுட்டில் சென்சார் போர்டையே திணறடித்த ராய் லக்ஷ்மியின் 50 வது படம்: ஏ சான்றிதழ் கிடைத்தது.\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/mlas-letter-to-governor/", "date_download": "2019-01-16T03:21:51Z", "digest": "sha1:UZ2CDVDMBMSXZ4GYOOFL4T66RHRVTHMX", "length": 12716, "nlines": 127, "source_domain": "www.cinemapettai.com", "title": "‘ஐயா காப்பாத்துங்க’ ரிசார்ட் துண்டு சீட்டில் கவர்னருக்கு எம்.எல்.ஏ.,கதறல் கடிதம்! பகீர் - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\n‘ஐயா காப்பாத்துங்க’ ரிசார்ட் துண்டு சீட்டில் கவர்னருக்கு எம்.எல்.ஏ.,கதறல் கடிதம்\n‘ஐயா காப்பாத்துங்க’ ரிசார்ட் துண்டு சீட்டில் கவர்னருக்கு எம்.எல்.ஏ.,கதறல் கடிதம்\nகூவத்தூர் தீவு சொகுசு ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.,க்களை சசிகலா அடியாட்கள் கடத்தி அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பன்னீர்செல்வம் புகார் கூறினார்.\nஆனால் சசிகலா தரப்பில் நாங்கள் கடத்தி வைக்கவில்லை. அவர்கள் சுதந்திரமாகவே இங்கே இருக்காங்க என கூறப்படுகிறது.\nஇந்நிலையில், தீவு ரிசார்ட் துண்டு சீட்டில், அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ., க்களில் ஒருவர் பணியாளர்கள் மூலம் கவர்னருக்கு எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.\nஅந்த கடிதத்தில், நாங்கள் ரவுடிகளால் கொடுமைப்படுபத்தப்பட்டு வருகிறோம். டி.வி.,செல்,பேப்பர் என எதுவும் இல்லை. ரவுடிகள் அடிக்கடி அடித்து துன்புறுத்துகின்றனர், மிரட்டுகின்றனர்.\nநேற்று ஒரு எம்.எல்.ஏ. நண்பரை ரவுடிகள் அடித்ததில் வயிற்றுவலி, நெஞ்சுவலி ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டுள்ளார். எனவே ரவுடிகளிடம் இருந்து எங்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் என கண்ணீருடன், கதறி எழுதியிருந்தார்.\nஇந்த கடிதம் வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nமனிதாபிமானம் மிக்க நல் இதயம் விஜய். வைரலாகுது விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nதளபதி 63 ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாக்க உள்ளது. இசை ரஹ்மான். பாடலாசிரியராக விவேக். ஒளிப்பதிவு ஜி கே...\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nசூசா குமார் சென்னையில் பிறந்தவர். சினிமா பற்றிய படிப்பு படித்த பின் மாடெல்லிங் நுழைந்து பின் நடிகையானவர். எதிர்நீச்சல் மற்றும் வீரம்...\nதன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nஅருண் விஜய் நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் முதலில் ஹீரோவாக நடித்து வந்தார் ஆனால்...\nலைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பதிவிட்ட பொங்கல் வாழ்த்து போட்டோ.\nவிஜய் சேதுபதி கோலிவுட்டில் பிஸி நடிகர். கூத்துப்பட்டறையில் ஆரம்பித்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை,...\n“சின்ன மச்சான் என்ன புள்ள” பிரபு தேவா நடிக்கும் சார்லி சாப்ளின்-2 ட்ரைலர் வெளியானது.\nதனுஷ் வெளியிட்ட கதிர் நடிக்கும் புதிய பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர். ஸ்போர்ட்ஸ் ஜானர் படமா \nகதிர் நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின் விக்ரம் வேதா, என்னோடு...\nகஞ்சா புகைத்து வேற்றுலகுக்கு செல்லும் பரத். வெங்கட் பிரபு வெளியிட்ட சிம்பா ட்ரைலர்.\nசிம்பா நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். குடி , போதை ஊசி, மாத்திரை போன்றவற்றை பற்றி பல படங்களில்...\nடைட்டானிக் படத்திற்காக சிம்பு பாடியுள்ள செம்ம குத்து “கொக்கா மக்கா ” சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ.\nTitanic – Ka Ka Po தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்து உள்ள படம் ‘டைட்டானிக்’ –...\nசூர்யா தயாரிக்கும் உறியடி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது. வாவ்.\nதமிழில் ஜாதி அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை உறியடி இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது, திரைப்படத்தை விஜயகுமார்...\nஅனைவரையும் அலறவிட வெளியானது காஞ்சனா-3 மோஷன் போஸ்டர் \nராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் முனி, இந்த திரைப்படம் வெற்றி பெற்றதால் இதன் இரண்டாம்...\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/radhika-daughter-is-very-simple-shocked-fans/", "date_download": "2019-01-16T04:54:26Z", "digest": "sha1:BIX3RVWF3SGTPSGHSOKQO4T5DKPDAPML", "length": 18957, "nlines": 148, "source_domain": "www.cinemapettai.com", "title": "ராதிகா மகள் ரேயான் இப்படிப் பட்டவரா.! ஆச்சிரியத்தில் ரசிகர்கள்.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nராதிகா மகள் ரேயான் இப்படிப் பட்டவரா.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nமெர்சல், சர்கார் தொடர்ந்து மீண்டும் விஜயுடன் இணைந்த பிரபல காமெடியன். தளபதி 63 லேட்டஸ்ட் அப்டேட்.\nபொங்கல் ஸ்பெஷலாக NGK படத்தின் முக்கிய அப்டேட்டை டீவீட்டிய செல்வராகவன். ட்ரெண்டிங் செய்யும் சூர்யா ரசிகர்கள்.\n2018 இல் அதிகம் லைக் செய்யப்பட்ட ஸ்னீக் பீக் ப்ரோமோ விடியோக்கள் எது தெரியுமா \nராதிகா மகள் ரேயான் இப்படிப் பட்டவரா.\nவாரிசு நடிகையான ராதிகா, தன்னுடைய தந்தை, அண்ணன்களைத் தொடர்ந்து சினிமாவில் கால் பதித்தவர், 80 களில் கதாநாயகியாகக் கலக்கிய இவர் திருமணத்திற்குப் பின் குணச்சித்திர வேடங்களில் நடித்து தன் நடிப்புத் திறமையை நிரூபித்து வருகிறார்.\nஇவருடைய முதல் திருமணம், மணமான சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தது, இதைத் தொடர்ந்து இரண்டாவதாக பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹென்றி என்பவரை திருமணம் செய்து கொண்டு, சில ஆண்டுகள் வாழ்ந்தார். அவருக்குப் பிறந்த மகள்தான் ரேயான் ஹென்றி.\nராதிகா இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவாகரத்து பெற்று தனிமையில் தன் மகளுடன் வாழ்ந்து வந்தார். பின் ஒரு சில ஆண்டுகள் கழித்து நடிகர் சரத்குமாரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார்… இது பலரும் அறிந்தது தான்.\nராதிகாவைப் பற்றி தெரிந்த பலருக்கும் அவருடைய மகள் ரேயான் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரேயான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை என்றாலும், பட்டப் படிப்பைப் பயின்றது வெளிநாட்டில்.\nரேயான் இது வரை ஒரு முறைகூட திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ராதிகாவிடம் கூறியதே இல்லையாம். பள்ளி விடுமுறையில் எப்போதாவது ராதிகாவுடன் அவருடைய ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் செல்வாராம்.\nமேலும் 15 வயதிலேயே ராதிகா நடத்தி வந்த ‘ராடான்’ நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைப் பார்க்க துவங்கிய இவர், தற்போது அந்த முழு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார்.\nஇதுவரை அவருடைய நிறுவனத்தில் பணிபுரியும் யாரிடமும் கோபமாகவோ, கண்டிப்புடனோ அவர் நடந்துகொண்டதே இல்லையாம்.\nஅதே போல் பல்வேறு வசதிகள் இருந்தும் எப்போதும் மிகவும் சாதாரணமாக இருக்கும் ஒரு பெண்ணாகத் தான் அனைவரிடத்திலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வாராம்.\nஇவர் முதல் முதலில் தயக்கத்துடன் ராதிகாவிடம் வெளிப்படுத்திய விஷயம் இவருடைய காதல் பற்றித்தானாம்.\nமுதலில் இந்தக் காதல் பற்றி நிறைய யோசித்த ராதிகா பின் தன் மகளின் சந்தோஷத்திற்காகவும், அவர் முடிவு என்றுமே நல்லதாகத் தான் இருக்கும் என்பதாலும் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டாராம்.\nராதிகா அவருடைய வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்திருந்தாலும் அவர் மகள், திருமணம் வரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து காதலித்தவரையே முறைப்படி திருமணம் செய்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nமெர்சல், சர்கார் தொடர்ந்து மீண்டும் விஜயுடன் இணைந்த பிரபல காமெடியன். தளபதி 63 லேட்டஸ்ட் அப்டேட்.\nபொங்கல் ஸ்பெஷலாக NGK படத்தின் முக்கிய அப்டேட்டை டீவீட்டிய செல்வராகவன். ட்ரெண்டிங் செய்யும் சூர்யா ரசிகர்கள்.\n2018 இல் அதிகம் லைக் செய்யப்பட்ட ஸ்னீக் பீக் ப்ரோமோ விடியோக்கள் எது தெரியுமா \nதனுஷ் வெளியிட்ட கதிர் நடிக்கும் புதிய பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர். ஸ்போர்ட்ஸ் ஜானர் படமா \nகதிர் நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின் விக்ரம் வேதா, என்னோடு...\nசூர்யா தயாரிக்கும் உறியடி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது. வாவ்.\nதமிழில் ஜாதி அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை உறியடி இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது, திரைப்படத்தை விஜயகுமார்...\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\nபேட்ட தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nகமல் – ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் இவர்கள் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.\nஇந்தியன் 1996 இல் வெளியான படம். வர்மக்கலை, லஞ்சம், சேனாபதி அப்போதைய சூப்பர் ஹிட் சமாசாரங்கள். உலகநாயகன் ஆக இருந்த சமயத்தில்...\nவிஸ்வாசம் படத்தை பாராட்டி சரத்குமார் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஸ்வாசம் சிவா அஜித் நான்காவது முறையாக இணைந்த படம். இளமை தோற்றம், ஓல்ட் கெட் அப் என தூக்குதுறையின் இருவேறு பரிணாமங்களில்...\nஇருமுகன் விக்ரம் போலவே உடம்பை ஏற்றி கெத்தாக போஸ் கொடுக்கும் துருவ். சீயான் 8 அடி பாய்ந்தால் ஜூனியர் 16 அடி பாய்ச்சலுக்கு ரெடி.\nதுருவ் விக்ரம் நம் சீயான் விக்ரமின் ஜூனியர். சினிமாவுக்கு தேவையான அணைத்து வித்தைகளையும் கற்றுக்கொண்டு தான் வர்மாவாக களம் இறங்குகிறார். தெலுங்கு...\nதிராவிடம், கருப்பு சட்டை – சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nகொம்புவச்ச சிங்கம்டா சசிகுமார் – SR பிரபாகரன் (சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்) இணையும் படத்தின் தலைப்பு இது தான்....\nஇந்தியன் 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது – வர்மக்கலை ரெபிரன்ஸுடன். வாவ்.\nஇயக்குனர் ஷங்கர் இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர், 2 .0 இவரின் கனவு படமாகவே இருந்தாலும் இவ்வளவு வருடங்கள் எடுக்கும் என்று ஷங்கரே...\nமாஸ் சிம்பு + கமெர்ஷியல் சுந்தர் சி இணையும் “வந்தா ராஜாவா தான் வருவேன்” ரிலீஸ் தேதியை அறிவித்தது லைக்கா புரொடக்ஷன்ஸ்.\nவந்தா ராஜாவா தான் வருவேன் சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட,...\nயுவன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் ரைசா வில்சன். வைரலாது வித்யாசமான பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nரைசா கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். மாடலிங் துறையில் பிரபலமானவர். பாலிவுட் விளம்பரங்கள்,மற்றும் பாலிவுட் சீரியல்களில் நடித்து வந்த ரைசா,...\nஅப்பா கமல்ஹாசனுக்கு என் மீது பாசம் அதிகம்.\nபட்ட பகலில் மாலில் பிக் பாஸ் பிரபலம் ரைசா நச்சுனு கொடுத்த லிப் டு லிப் கிஸ்.\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/cinema/06/160748?ref=news-feed", "date_download": "2019-01-16T04:33:31Z", "digest": "sha1:VK2T4R5X5RUVXN4EPDEU6KE5X2YK5DYZ", "length": 6654, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "மெர்சல் படத்தை தொடர்ந்து சர்க்கார் படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பு! - Cineulagam", "raw_content": "\nபுதுசா வாங்கும் பொருளில் இந்த பாக்கெட் இருக்கும் தெரியுமா இனி தெரியாமல் கூட கீழே போட்றாதீங்க...\nபேட்ட 5 நாட்கள் சென்னை மெகா வசூல், மரண மாஸ்\nஅறுவை சிகிச்சையின் போது செவிலியரிடம் மருத்துவர் அரங்கேற்றிய அசிங்கம்... தீயாய் பரவும் காணொளி\nகடையை திறந்து வச்சுக்கிட்டு தூங்கிய முதலாளி... பின்பு நடந்ததை நீங்களே பாருங்க\nவெளிநாட்டில் மகனை பார்க்கச் சென்ற தாயின் நிலை.... கண்கலங்க வைக்கும் வைரல் புகைப்படம்\nமரண மாஸ் லுக்கில் சீயான் விக்ரம் கடாரம் கொண்டான் பட டீசர்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரங்கள் அனைத்தும் பொய்யா சன் பிக்சர்ஸ் அதிர்ச்சி பதிவு\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.. வைரலாகும் அவரது பாலிவுட் பட ட்ரைலர்\nதமிழகத்தில் மட்டும் ரூ 200 கோடி வசூல், வேற லெவல் ரெஸ்பான்ஸ்\nஇன்று தை திருநாளில் இந்த ராசிக்காரர்களுக்கு பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்..\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் லேட்டல்ஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு பிரபல நடிகைகளின் ஹாட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nமெர்சல் படத்தை தொடர்ந்து சர்க்கார் படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பு\nவிஜய் நடிப்பில் சர்க்கார் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளன. தீபாவளிக்கு ஸ்பெஷல் ரிலீஸாக உலகம் முழுக்க வரவுள்ளது. ரஹ்மான் இசையில் பாடல்களும் ட்ரெண்டாகிவிட்டது.\nமுருகதாஸ் இயக்கத்தில் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், யோகிபாபு என பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வரும் நவம்பரில் வெளியாகவுள்ளது.\nஏற்கனவே மெர்சல் படம் அதிரிந்தி என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் முருகதாஸின் இயக்கத்தில் வந்த ஸ்பைடர் படம் ரசிகர்களை ஈர்த்தது. இதனால் சர்க்கார் படம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nமேலும் இப்படத்தை தெலுங்கு தேசத்தில் அசோக் வல்லபாணி தெலுங்கு ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/category/tips/health/page/2", "date_download": "2019-01-16T03:32:06Z", "digest": "sha1:Y6AEG3NU5LY25DELELWI7C7F6YT4VYJW", "length": 7773, "nlines": 130, "source_domain": "mithiran.lk", "title": "Health – Page 2 – Mithiran", "raw_content": "\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின் பழக்கம். மேலும் வீட்டில் அந்த நேரத்தில் தேநீரை...\nகுளிர்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க கொத்தமல்லி போதும்\nகுளிர்காலத்தில் அனைவரும் முகம் கொடுக்கும் பிர்ச்சினைகளில் சமிபாட்டு பிரச்சினையும் ஒன்று இதன் காரணமாகவே மாமிச உணவுகள் குளிர்காலங்களில் உண்பதை குறைக்கும் படி கூறப்படுகின்றது. மாமிச உணவுகள் சாப்பிடும் போது உடலில் சேரும்...\nபல நோய்களுக்கு தீர்வு தரும் வெண்டைக்காய் நீர்\nவெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்டது என்பதால், அது பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. அதிலுள்ள பெக்டின் (Pectin) மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்குக் காரணம். பெக்டின் மற்றும் கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது...\nசீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், நீர்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. சீதாப்பழத்தின் தோல், விதை,...\nஉடல் ஆரோக்கியத்தை பலப்படுத்தும் சீரகம்\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு உணவு பொருட்களும் அருமருந்தாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் நீருக்கு முக்கிய பங்கு உள்ளது....\nவிந்தணுக்களை பாதிப்படையச் செய்யும் மடிக்கணனி\nஇன்றைய காலத்தில் மாணவர்கள் உட்பட அனைவரும் எல்லாவற்றையும் மடிக்கணனியிலேயே செய்து முடித்துவிடுகிறார்கள். அவசியமோ, இல்லையோ மடிக்கணனி வைத்திருப்பதே வழக்கமாகி வருகிறது. மடியில் வைத்து மடிக்கணனி உபயோகிக்கிறவர்களின்...\nசீன ராஜாக்களின் காதலை வளர்த்த பழம்\nஒவ்வொரு நாட்டினருக்கு ஒரு பாரம்பரியம் எப்போதுமே இருக்கத்தான் செய்யும். இந்த பாரம்பரியம் அந்த நாட்டின் உயிர் மூச்சாகவே கருதப்படும். குறிப்பாக ராஜ வம்சத்தினர் அன்றைய காலகட்டத்தில்...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pudhukaiseelan.blogspot.com/2014/04/blog-post_17.html", "date_download": "2019-01-16T03:35:08Z", "digest": "sha1:PUSOH7S7YNEVGUNRAQ7WUA5OTZZFTH3T", "length": 19633, "nlines": 124, "source_domain": "pudhukaiseelan.blogspot.com", "title": "புதுகை சீலன்: கேப்டன் விஜயகாந்த்", "raw_content": "\nஇவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அன்றும்\nஇன்றைய தேர்தல் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட கேப்டனுக்கு முக்கியமாக இருக்கிறது. இது முரசுக்கு ஒரு மானப்பிரச்சனை என்று கூட சொல்லலாம். ஆனால் அதை விஜயகாந்த் புரிந்துகொண்டிருக்கிறாரா என்று பார்த்தால் கண்டிப்பாக இல்லை என்பதே விடையாக இருக்கும். 2005ல் கட்சி ஆரம்பித்தபோது இவர் மாற்று அரசியல் செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே விடையாகக் கிடைத்துள்ளது. ஆனாலும் இவருக்கென்று வாக்கு வங்கி உருவாகியிருக்கும் நிலையில் அதை வளர்த்துக்கொள்வதில் அக்கறை செலுத்தாமல் குறைத்துக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்.\n2006 ஆம் ஆண்டு தேர்தலைச் சந்தித்த விஜயகாந்த் அதில் கணிசமாக ஒட்டு வாங்கவும் தவறவில்லை. 2009ல் மக்களவையில் தணித்துப்போட்டியிட்டு அரசியல் கட்சிகளை ஆட்டம் காணச்செய்த விஜயகாந்த் இன்று 2 மக்களவை தொகுதிக்காக தனது வாக்கு வங்கியை அடமானம் வைத்திருக்கிறார். மக்களோடும் தெய்வத்துடனும் கூட்டணி என்று சொல்லி தேர்தலை சந்தித்த கேப்டன் 2011 ஆம் ஆண்டு அம்மாவுடன் கூட்டணி வைத்து சட்டப்பேரவைத்தேர்தலைச் சந்தித்து வெற்றியும் கண்டார்.\n2011 ல் ஜெயலலிதா ஆட்சியை கைப்பற்றியதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் தான் என்பது நாடறிந்த ரகசியம். ஆனால் விஜயகாந்த் எதிர் கட்சி தலைவர் பதவியை அடைந்ததற்கு அம்மாதான் காரணம் என்பதும் உண்மை. ஆம் ஸ்பெக்ட்ரம் ஊழலைத்தவிர்த்து திமுகவை குறைசொல்ல ஏதும் இல்லை, இலங்கை தமிழர் பிரச்சனை கூட அவ்வளவாக எடுபட்டிருக்காது, ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் 25000 வாக்கு வைத்திருக்கும் விஜயகாந்த் கட்சி தனித்து நின்றிருந்தால்.\nஅன்றைய சட்டப்பேரவைத்தொகுதி முடிவுகளை உற்று நோக்கினால் இந்த உண்மை விளங்கும். ஆம் அதிமுக கூட்டணி ஜெயித்த இடங்களில் ஏறத்தாழ‌\n90 - 100 தொகுதிகள் 20000 வக்கு வித்தியாசத்திற்கு குறைவான வித்தியாசத்தில் ஜெயிக்கப்பட்டவை. ஒருவேளை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கேப்டனின் தேமுதிக தனித்து நின்றிருந்தால் இன்றைய நிலைமைட‌யே வேறு ஆம், அந்த 90 - 100 தொகுதிகளில் கண்டிப்பாக திமுக 50 - 60 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். எஞ்சிய தொகுதிகளை அதிமுக கைப்பற்றியிருக்கும். அப்படிப்பட்ட நிலையில் திமுக கூட்டணி 100 -\n120 இடங்களிலும் சமமான இடங்களில் அதிமுக கூட்டணியும் வெற்றிபெற்று தொங்கு சட்டப்பேரவை அமைந்திருக்கும். ஆனால் தேமுதிக வின் வாக்குகளால் அதிமுகவும் அதிமுகவின் வாக்குகளால் தேமுதிகவும் பயனடைந்தன என்ற உண்மையை மறந்துவிட்டோம் இன்று.\nஅதற்கு பிறகு சட்டப்பேரவையில் அம்மா vs கேப்டன் களேபரங்கள் ஊர் அறியும் . அப்போதிலிருந்து தனது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தார் முதல்வர். தேமுதிக என்ற கட்சியை ஒழித்துக்கட்டுவதை தனது முக்கிய கடமையென நினைத்து அதை சரியாக செய்துவருகிறார். இதில் தான் விஜயகாந்தும் ஜெயலலிதாவும் வேறுபடுகின்றனர். அவரின் ராஜ தந்திரத்திற்கு முன்னால் விஜயகாந்த் காணாமல் போய்விடுவாறோ என்று எண்ணத்தோன்றுகிறது. சரி இப்போது விழித்துக்கொள்வார் அப்போது விழித்துக்கொள்வார் என்று பார்த்தால் ம்கூம் நடக்கவே இல்லை.\nசரி அவருக்கு எதிராக அரசியல் செய்யவேண்டிய நிலைக்கு விஜயகாந்த் வந்துவிட்டார். அப்படியானால் அதற்கு சரியான இடம் திமுக தான் என்பதை மறந்துவிட்டார். கலைஞர் நேரடியாக அழைப்புவிடுத்தும் அங்கு செல்லாமல் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டார். இது அவரின் மிகப்பெரிய தவறு என்பது என் எண்ணம்.அதற்கு விஜயகாந்தின் ராஜ தந்திரம் காரணமாம். இப்போது நடக்கும் மக்களவைத்தேர்தலைவிட அவருக்கு 2016ல் நடைபெறப்போகும் சட்ட்ப்பேரவைதான் முக்கியமாம். இப்போது கலைஞரோடு கூட்டணி வைத்துவிட்டு இன்னும் இரண்டு வருடத்தில் அவரையே எதிர்க்க வேண்டுமே என்ற ராஜ தந்திரம் தான் அது. ஆஹா எவ்வளவு அருமையான எண்ணம். நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்கு அவர் தகுந்த கூட்டணியில் அல்லவா சேர்ந்திருக்க வேண்டும். பா.ஜ.க உடன் சேர்ந்தார். யாரை எதிர்த்து அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறாரோ அவருடன் எதிர்காலத்தில் சேரப்போகும் கட்சியுடன் , ஒருவேளை நரேந்திர மோடி பிரதமராக வந்தால் அந்த அமைச்சரவையில் இவரும் இடம்பெறுவார், இவருடைய எதிரியும் இடம்பெறுவார். அல்லது இவர் கழட்டிவிடப்படுவார்.\nஎது எப்படியாயினும் நஸ்டம் விஜயகாந்துக்குத்தான். இடையில் காங்கிரஸ், தனித்துப்போட்டி என இமேஜை வேறு கெடுத்துக்கொண்டார். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் விஜயகாந்திற்கு அரசியல் தெரியவில்லை. தான் இருக்கும் இடத்தில் உண்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் எங்கு பொருந்தினாலும் அரசியலுக்குப் பொருந்தாது. அதை செய்து வருகிறார் captain. தமிழ்நாடு முழுவதும் அலைந்து கொண்டு தான் சார்ந்த கட்சிக்கு, கூட்டணிக்கு உழைத்து வருகிறார். எங்கே போனார்கள் தமிழினத்தலைவர்கள் வைகோ ராமதாஸ்\nசரி இவரின் உழைப்புக்கு ஊதியம் கிடைக்குமா என்று பார்த்தால் அதுவும் சந்தேகம் தான். சிறுபான்மையின மக்களைப் பகைத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், தனது வாக்குவங்கியையும் அடமானம் வைத்துவிட்டார். ஒருவேளை இவர் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டு அதிமுகவை பகைத்துக்கொள்ளுமேயானால் அது தான் பா.ஜ.க இவருக்கு கொடுக்கும் உண்மையான ஊதியம். அது நடைபெற குறைந்தபட்ச வாய்ப்புதான் உள்ளது. சரி போகட்டும் 2016 இருக்கிறது என்று தேற்றிகொள்ள்ளலாம் . அது கூட‌ 2016 வரை இந்த கூட்டணி நிலைத்தால் தான், சட்டப்பேரவையில் அதிமுக, திமுகவிற்கு மாற்றாக வலுவடைய முடியும். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை. வைகோ விஜயகாந்தை முதல்மைச்சராக, குறைந்தபட்சம் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வாரா இல்லை ராமதாஸ் தான் ஏற்றுக்கொள்வாரா இல்லை ராமதாஸ் தான் ஏற்றுக்கொள்வாரா\nதமிழ்நாட்டில் நடப்பது வாக்குவங்கி அரசியல் தான் என்பதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறார் என்று தெரியவில்லை.\nஎன்னைப் பொறுத்தவரை விஜயகாந்த், திமுகவுடன் சேர்ந்து தேர்தலைச்சந்தித்து அவரின் அரசியல் எதிரிக்கு தக்க பாடம் புகட்டியிருக்கவேண்டும். அல்லது தனித்தோ காங்கிரஸ் அல்லது இடது சாரிகளோடோ சேர்ந்து தேர்தலைச்சந்தித்து தனது பலத்தை மீண்டும் ஒருமுறை காட்டியிருக்கவேண்டும். ஆனால் இதை செய்யாமல் தானும் ஒரு அரசியல்வாதிதான் எனக்காட்ட ஒரு கொள்கை முரணான கூட்டணீயில் சேர்ந்து அவரின் அரசியல் எதிரிக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டார். காலம் தான் பதில் சொல்லவேண்டும் அவர் அரசியலைக் கற்றுக்கொண்டு மீண்டு வருகிறாரா இல்லையா என்பதை\nநான் எப்போதுமே மாற்று அரசியல் ஏற்படவேண்டும் என்பதைத்தான் விரும்புவேன். திமுகவும் சரி அதிமுகவும் சரி இரண்டுமே ஒரே குப்பையில் ஊறிய மட்டைகள் தான். ஆனால் தேமுதிகவை அவ்வாறு நினைக்கவில்லை. இன்று அதுவும் ஒரு மட்டைதான். என்ன வித்தியாசம் என்றால் இன்னும் ஊறிவிடவில்லை அவ்வளவு தான்.\nவாசிப்பதற்கு நேரம் ஒதுக்கிய நீங்கள், உங்கள்\nகருத்துகளை தெரிவிக்கவும் ஒரு கணம்\nLabels: அரசியல், சமூகம், சினிமா\nபதிவுகள் தொடரட்டும் அலசல்கள் தொடரட்டும்..\nகாலம் பதில் சொல்லட்டும் கேப்டனுக்கு\nஆசிரியர் தினம் ஏணியென மாணவரை ஏற்றிவிட்டு தாம் கீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை அந்த‌ மேனி நலம் பாராத மேதையரைப் பாடாமல் மேடைதனில் இருக்...\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை திரைப்படம் என்பது நம் சமுதாயத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகம், அப்பொழுதும் சரி, இப்பொழுதும்...\n6 நாட்கள் வேளாங்கண்ணி நடைப் பயணம்.. கிட்டத்தட்ட 135 கி.மீ. புதுகை,தஞ்சை,திருவாரூர்,நாகை என 5 மாவட்டங்களின் வழியே..நான் ரஜினி ரசிகன் என்பது ...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தைரியமாக எடுத்துரைக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvinews.com/2018/09/2-11.html", "date_download": "2019-01-16T03:20:13Z", "digest": "sha1:MJDBM2STPKVRYKNDBL72X3TPLUKVX2T3", "length": 28206, "nlines": 253, "source_domain": "www.kalvinews.com", "title": "உயர்கல்விக்கு +2 மதிப்பெண்: மீண்டும் 11ம் வகுப்புப் பாடத்துக்கு பாராமுகம் காட்டுமா தனியார் பள்ளிகள்? - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nஉயர்கல்விக்கு +2 மதிப்பெண்: மீண்டும் 11ம் வகுப்புப் பாடத்துக்கு பாராமுகம் காட்டுமா தனியார் பள்ளிகள்\nஉயர்கல்விக்கு +2 மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பால், மீண்டும் 11ம் வகுப்பு பாடத்திட்டம் கிடப்பில் போடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஏற்கனவே, 10ம் வகுப்புக்கும், 12ம் வகுப்புக்கும் முக்கியத்துவம் அளிப்பதால், 11ம் வகுப்புப் பாடத் திட்டத்தை நடத்தாமலேயே காலம் கடத்தி வந்த தனியார் பள்ளிகளுக்கு, 11ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு என்ற அறிவிப்பும், உயர்கல்விக்கு 11 மற்றும் 12ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்ற அறிவிப்பும் பேரிடியாக இருந்தது. கடந்த ஆண்டு 11ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. இதனால் 11ம் வகுப்புப் பாடத்திட்டத்துக்கு ஒரு மறுபிறப்பு கிடைத்தது.\nஆனால், கடந்த சனிக்கிழமை, தமிழக கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பில், கல்லூரி உள்பட உயர் கல்வி படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண்களே போதுமானது என்று தெரிவித்துள்ளார்.\nகடந்த மார்ச்சில் பிளஸ் 1 வகுப்புக்கு முதன்முறையாக பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது புதிய தேர்வுமுறைகள் பற்றிய போதிய தெளிவின்மை, குழப்பம் ஆகியன காரணமாக மாணவர்கள் சரியான முறையில் தேர்வுக்கு தயாராக முடியவில்லை. இதனால், பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றனர்.\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 என தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளும் அரசு பொதுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இதுபோன்ற காரணங்களால் அரசு புதிய உத்தரவினைப் பிறப்பித்திருப்பதாகக் கூறப்பட்டது.\nஇந்த புதிய அறிவிப்பினால், பிளஸ் 1 மதிப்பெண்களும் சேர்த்து ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்ற உத்தரவு தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nஆனால், தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் பல தனியார் பள்ளிகள் மீண்டும் 11ம் வகுப்புப் பாடத்திட்டத்தை நடத்தாமல், 12ம் வகுப்புப் பாடத்தையே நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் கழகம் தெரிவித்துள்ளது.\nஅதாவது, அரசுப் பள்ளிகள் 11ம் வகுப்புப் பாடத்தை வழக்கம் போலவே நடத்தும். ஆனால், தனியார் பள்ளிகள் 11ம் வகுப்புப் பாடத்தை முற்றிலும் புறக்கணித்து விடுவார்கள். 12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கவே கவனம் செலுத்துவார்கள் என்று கூறுகிறார்கள்.\nதமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பை வரவேற்றிருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், இனி 12ம் வகுப்பு மாணவர்கள் 1,200க்கு தேர்வெழுத வேண்டாம் என்றும், 600 ஆகக் குறைக்கப்பட்டிருப்பது மாணவர்களின் சுமையைக் குறைப்பதாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.\nஅங்கன்வாடிகளுக்கு TRB மூலம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - 80,000 ஆசிரியர்களுக்கு Laptop - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Video\nஇடைநிலை ஆசிரியரை அங்கன்வாடி மையத்திற்கு பணிநிரவல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு \n12.01.2019 (சனிக்கிழமை) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் \nஅனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உத...\nவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும் குமுதம் ரிப்போர்டர் அதிர்ச்சி செய்தி\nFLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை\nஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந்து...\nவிருப்ப ஓய்வு பெறுவதற்கு ஆசிரியையிடம் ரூ.15,000 லஞ்சம் கேட்ட வட்டாரக்கல்வி அலுவலர் - ஆடியோ வெளியீடு \nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.\nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது...\nஅங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகி...\nBio - Metric வருகைப்பதிவுக்கு ஆசிரியர்களிடம் பெற வேண்டிய தகவல்\n7 மணி நேரம் உயிருக்கு போராடி பிழைத்து நல்லாசிரியர...\nஆசிரியர் பற்றாக்குறை... தான் படித்த பள்ளியில் வகுப...\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்கள...\nடிப்ளமா படித்தவர்களுக்கு TNPSC யில் வேலைவாய்ப்புகள...\nவிளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்...\nதலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை\nதமிழகத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு \"மாணவர் விகிதாச்ச...\nவகுப்பறை ஓசையே சிறந்த இசை - ஜி.வி.பிரகாஷ்\nஅக்டோபர் 4- தற்செயல் விடுப்பு - உரிய காரணங்கள் இரு...\nமீனவ பட்டதாரிகளுக்கு போட்டி தேர்வுக்கு பயிற்சி\nபள்ளி மாணவர்களிடையே உயர் ரத்தம் அழுத்தம்\nஎச்சரிக்கை - பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் உயர்...\nநான்காம் வகுப்பு-இரண்டாம் பருவம்- தமிழ் கையெழுத்து...\nதொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான முக்கிய ஆங்கில வார்த...\nதமிழகம் முழுவதும் 2283 தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் ...\nஅக்டோபர் 6,7 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு...\nஇன்றைய ஹெல்த் டிப்ஸ் மூட்டுவலி போக்கும், இரும்புச்...\nமாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல கட்டுப்பாடுகள்\nதூய்மை இந்தியா' குறித்து பிரதமருக்கு தபால் அனுப்பு...\nஅரசு பள்ளிகள் மூடப்படுவதை கண்டித்து அக்டோபர் 27ந் ...\nபள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு முகாம்\nகிராமப்புற பள்ளிகளில் கணித, அறிவியல் ஆசிரியர்கள் அ...\nஅரசு பணி தேர்வு விழிப்புணர்வு அவசியம்: மாநில தகவல்...\nஅரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அதிரட...\nசிறந்த ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர் விருது\nவிஜயதசமியன்று, 'அட்மிஷன்': அரசு பள்ளிகளுக்கு உத்தர...\nஉதவி பேராசிரியர் பணி : TRB தேர்வு தேதி அறிவிப்பு\n+1, மற்றும் +2 வில் பாட பெயர்கள் மாற்றம் : தேர்வு...\nசமக்ரா சிக்‌ஷா அபியான் (SSA + RMSA ) திட்டம் :3,00...\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குற...\nFLASH NEWS :- SBI வங்கி ATM மூலம் பணம் எடுக்கும் உ...\nஉலக அளவில் புற்றுநோய் பாதித்து ஏற்படும் மரணங்களின்...\nஅரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந...\nTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர...\nகண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க 'டிஜிட்டல் எக்ஸ்பீரியன...\n+2 வில் 80% இல்லை என்றால்\"வெளிநாட்டு மருத்துவகல்லூ...\nவெளிநாடுகளில் மருத்துவ படிப்பு சான்றிதழ் வழங்க ஐகோ...\nஅமெரிக்க பச்சை ஓணான்: அதிசயித்த மாணவ - மாணவியர்\n2022ம் ஆண்டுக்குள் கல்வித்துறையில் 1 லட்சம் கோடி ர...\nLKG முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே வளாகத்திற்குள், ஒ...\nவெப்கேமரா, வைபை வசதியுடன் 15.66 லட்சம் மாணவர்களுக்...\nவிழா முன்பணம் கோரும் படிவம்\nவிழா முன்பணம் ரூ .15,000 மாக உயர்த்தி வழங்க கோரிக்...\nகல்வி மறுமலர்ச்சியில் தலைமைப் பண்பு மாநாடு\nCM CELL - தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச...\nCM CELL - ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை தமிழக அரசு ம...\nஉலகில் சிறந்த கல்விமுறை கொண்ட நாடு; இங்கு தேர்வுகள...\nஅரசு /நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் சிறுபான்மை ம...\nபெரியார் பல்கலை.யில் சமூகவியல் கருத்தரங்கம்\nஎன்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்ச...\nஇன்றைய ஹெல்த் டிப்ஸ் \"இதயப் பிரச்னைகளை ஏற்படுத்தும...\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்த த...\nஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம்\n249 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு பெண்கள்...\nபாடத்திட்டத்தை 50% குறைப்பது வரவேற்கத்தக்கது: மத்த...\nபாடத்திட்டத்தை 50% குறைத்து விளையாட்டுப் போட்டிகளை...\nகணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுமா..\nதொலைநிலைக் கல்விக்கான MBA, MCA தேர்வு முடிவுகள்...\nஜேஇஇ, நெட் தேர்வுகளுக்கு விண்ணபிக்க நாளை கடைசி நாள...\nகாலாண்டு தேர்வு மதிப்பெண் ஆய்வு :'டல்' மாணவர்களுக்...\nKG வகுப்புக்கு உதவ மரக்காணம் அரசுப் பள்ளிக்குச் செ...\nபொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் ...\n4-இல் அரசு ஊழியர் சங்கப் போராட்டம்: அனுமதிக்கப்படா...\nதொலைநிலைக் கல்வி MBA, MCA தேர்வு முடிவுகள் இன்று வ...\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என...\n5 ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி மாணவர்களுக...\n4ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி மாணவர்களுக்...\n3ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி மாணவர்களுக்...\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்...\nதினமும் திக் திக் பயணம்’ -அலுமினியப் பாத்திரத்தில்...\nMBBS படிக்க NEET தேவையில்லை.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள்...\nதமிழக தபால் துறைக்கு கடிதம் எழுதி அனுப்பினால் 25 ஆ...\nபள்ளிகளைப் பற்றிய எந்தெந்த தகவல்களுடன் அக்டோபர் 2ல...\nபாடத் திட்டத்தில் தேவரின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்...\n8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு புத்தக பை வகு...\nசீரழியும் மாணவர்கள் -கண்டுகொள்ளாத பெற்றோர்கள் \nதமிழ்நாடு அரசு - பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து |...\nதமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் சரியாக படிக்கவும...\nதனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களின் காலில் விழுந்த...\n3 நாட்களாக நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்...\nஉலகில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் ...\nகண்கவர் ஓவியங்களால் நிறையும் தொடக்கப்பள்ளிகளின் சு...\nமாநகராட்சி ஆசிரியர்களை திருப்பி அனுப்ப முடிவு\nகடந்த ஏழு ஆண்டுகளில், கோவை மாநகராட்சி பள்ளிகளில், ஏழாயிரம் மாணவர்கள் சேர்க்கை குறைந்திருப்பதால், விகிதாச்சாரப்படி கணக்கிட்டு, வரும் கல்வி...\nஅங்கன்வாடிகளுக்கு TRB மூலம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - 80,000 ஆசிரியர்களுக்கு Laptop - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Video\nஇடைநிலை ஆசிரியரை அங்கன்வாடி மையத்திற்கு பணிநிரவல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு \n12.01.2019 (சனிக்கிழமை) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் \nஅனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உத...\nவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும் குமுதம் ரிப்போர்டர் அதிர்ச்சி செய்தி\nFLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை\nஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந்து...\nவிருப்ப ஓய்வு பெறுவதற்கு ஆசிரியையிடம் ரூ.15,000 லஞ்சம் கேட்ட வட்டாரக்கல்வி அலுவலர் - ஆடியோ வெளியீடு \nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.\nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது...\nஅங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகி...\nBio - Metric வருகைப்பதிவுக்கு ஆசிரியர்களிடம் பெற வேண்டிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/38682-tnpsc-exams-for-2018-announced.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-01-16T03:21:47Z", "digest": "sha1:GDSCLEPEKODJX3PB43U3AF2JHOKYZQDD", "length": 10301, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2018ம் ஆண்டுக்கான பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு | tnpsc exams for 2018 announced", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\n2018ம் ஆண்டுக்கான பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nடிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், ந‌டப்பு ஆண்டில் நடத்தவுள்ள தேர்வு மற்றும் காலிப் பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 9,351 காலிப்பணியிடங்களுக்கான குரூப் -4 தேர்வு வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகளைத் தவிர்த்து, 183 விவசாய அதிகாரிகள் பணியிடங்கள் மற்றும் 805 உதவி தோட்டக்கலை அதிகாரிகள், 158 வன பயிற்சியாளர் போன்ற பதவிகளுக்கான தேர்வுகளை நடத்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.\nஇதற்கான தேர்வுகளை வரும் ஜூன் மாதத்தில் நடத்த உத்தேசித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதியில் 1,547 பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வுகளை நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. அதேபோன்று அக்டோபர் 14ஆம் தேதியில் 57 பணியிடங்களுக்கான குருப் -1 தேர்வை நடத்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.\nமதவாத அரசியலின் முகம் ரஜினிகாந்த்: திருமாவளவன் விமர்சனம்\nபுவி வேகத்தில் சரிந்த தென்னாப்பிரிக்கா: ஏமாற்றிய இந்திய வீரர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடி.என்.பி.எஸ்.சி ஆண்டுத் திட்ட அட்டவணை வெளியீடு\nகுரூப்2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு\nடி.என்.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு : 41 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை\nபெரியார் பெயரில் சாதி: டி.என்.பி.எஸ்.சி வருத்தம்\nடி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள் - பெரியார் பெயர் அவமதிக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சை\nகுரூப் 2 வினாத்தாள் தமிழிலும் இருக்கும்- டிஎன்பிஎஸ்சி\n10 மாதங்களுக்குள் குரூப் 1 தேர்வுகளுக்கு இறுதி முடிவு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nதமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு - 1178 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு\nRelated Tags : டிஎன்பிஎஸ்சி , பணியிடங்கள் , தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் , Tnpsc , Exam date , குரூப்-2 தேர்வு , Group 2\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா\nஜனவரி 20ல் ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம்\nஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதவாத அரசியலின் முகம் ரஜினிகாந்த்: திருமாவளவன் விமர்சனம்\nபுவி வேகத்தில் சரிந்த தென்னாப்பிரிக்கா: ஏமாற்றிய இந்திய வீரர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/37574-virat-anushka-couple-s-photos.html", "date_download": "2019-01-16T03:53:11Z", "digest": "sha1:CXZORXXBDDIUWO4E2CSRPS74UJ3RVKKC", "length": 11323, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இணையத்தை கலக்கும் விராட் - அனுஷ்கா ஜோடியின் புகைப்படங்கள் | Virat - Anushka couple's photos", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nஇணையத்தை கலக்கும் விராட் - அனுஷ்கா ஜோடியின் புகைப்படங்கள்\nசமீபத்தில் திருமணம் செய்து கொண்ட விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது காதலியான அனுஷ்கா சர்மாவை டிசம்பர் 11 ஆம் தேதி கரம் பிடித்தார். இத்தாலியில் நடைபெற்ற இவர்களின் திருமணத்திற்கு, கிரிக்கெட் நட்சத்திரங்கள், பாலிவுட் பிரபலங்கள், நண்பர்கள் என அனைவரும் தங்களின் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். திருமணம் ஆன நாள் முதல் தற்போது வரை வலைத்தளங்களில் இந்த ஜோடிகள் குறித்த செய்திகளுக்கு பஞ்சமில்லை. திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும், எடுத்துகொள்ளும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிகம் பரவி வருகிறது.\nஇதனைத்தொடர்ந்து, தற்போது அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திருமணத்திற்கு பிறகு, தம்பதிகள் இருவரும் தங்களின் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் வெஸ்டர்ன் உடையில் காட்சியளிக்கும் விராட் மற்றும் அனுஷ்கா ஜோடி வித்யாசமான போஸ்களை அளித்துள்ளனர். மேலும், நட்சத்திர வீரான கோலி தனது மனைவியின் அருகில் அமர்ந்து கொண்டு விதவிதமான முறையில் முகபாவனைகளை மாற்றுகிறார். இதுவரை வெளிவந்த புகைப்படங்களிலே இந்த புகைப்படங்களில் விராட் மற்றும் அனுஷ்கா ஜோடி மிக அழகாக காட்சியளிப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nகிறிஸ்துமஸ் கொண்டாடும் பள்ளிகளுக்கு இந்து அமைப்பு பகிரங்க மிரட்டல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா\n“தோனியை புரிந்துகொள்ள யாராலும் முடியாது” - வியந்துபோன விராட் கோலி\n2வது ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி\nவிராட் கோலி சதம் : அசந்துபோன ஆஸ்திரேலியா\nத்ரில் ஆகும் 2வது ஒருநாள் போட்டி : இந்தியாவா\nஇந்திய அணியில் இடம்பிடித்த ‘கோலி ரசிகர்’ சுப்மன் கில் - யார் இவர்\nவிஷம் குடித்த காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த மருத்துவர்கள்\nபாண்ட்யா, கே.எல்.ராகுல் மீது மட்டும்தான் நடவடிக்கையா ஹர்மன்பிரீத் மீது ஏன் இல்லை\nபாஜக மணமக்கள் அச்சடித்த ‘ரஃபேல்’ திருமண அழைப்பிதழ்\nRelated Tags : திருமணம் , புகைப்படங்கள் , கோலி , விராட் கோலி , இந்திய கிரிக்கெட் அணி , விராட் அனுஷ்கா , Virat kohli , Wedding , Photos , Instagram\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிறிஸ்துமஸ் கொண்டாடும் பள்ளிகளுக்கு இந்து அமைப்பு பகிரங்க மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://motorizzati.info/6758-e34526be38.html", "date_download": "2019-01-16T03:50:45Z", "digest": "sha1:36X2YMJNULAG5V3XMKEHS3IYKOUXQR5U", "length": 3700, "nlines": 62, "source_domain": "motorizzati.info", "title": "Hdfc மில்லியன் நாணய அந்நிய அட்டை உள்நுழைவு பக்கம்", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nOptionsxpress வர்த்தக பைனரி விருப்பங்களை செய்கிறது\nHdfc மில்லியன் நாணய அந்நிய அட்டை உள்நுழைவு பக்கம் - Hdfc\nHdfc மில்லியன் நாணய அந்நிய அட்டை உள்நுழைவு பக்கம். Fill and submit the online application form.\nIcici வங்கி அந்நிய செலாவணி மாற்று விகிதங்கள்\nஅந்நிய நேரடி முதலீட்டுக்கு ஜி பி\nபைனரி விருப்பங்களுக்கான புதிய புதிய கலவையைக் குறிக்கும்\nமலிவு விருப்பங்கள் வர்த்தக கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2012/", "date_download": "2019-01-16T04:34:58Z", "digest": "sha1:X5WIDFYM73BON4ZLM5M4ZCM5BFJKZPJK", "length": 4919, "nlines": 138, "source_domain": "theekkathir.in", "title": "2012 – Theekkathir", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் லாரி மோதி 3 காவலர்கள் உள்பட 4பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nநவீனங்களிடையே நசுங்கித் தவிக்கின்ற மனிதம்\nஒரு எழுத்தாளர் தன் வ�\nசென்னையில் 15 லட்சம் பேருக்கு இலவச வேட்டி-சேலைகள் ஜன. 1 முதல் வழங்கப்படுகிறது\nசென்னை, டிச. 30 – பொங்�\nவிலையில்லா மிக்சி. கிரைண்டர் வழங்கும் விழா\nபாகிஸ்தான் பழங்குடி காவலர்கள் சுட்டுக்கொலை\nபெஷாவர், டிச.30 – தலி�\nஇந்தியரைக் கொன்ற அமெ.பெண் கைது\nநியூயார்க், டிச.30 – �\nஉலக தெலுங்கு மாநாடுபுதிய நம்பிக்கையுடன் நிறைவு\nதிருப்பதி, டிச. 30- 4வது\nபாலியல் பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆஜராக வழக்கறிஞர்கள் மறுப்பு\nபுதுதில்லி, டிச. 30- 23 வ�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.aramnews1st.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-01-16T04:46:24Z", "digest": "sha1:VRGMGYAHGJTVOOD3EYLLKNW3N6VZNSPI", "length": 11803, "nlines": 131, "source_domain": "www.aramnews1st.com", "title": "சிறப்புச் செய்திகள் • Aram News", "raw_content": "\nபோலி முகநூல் பாவனையாளர்களுக்கு எதிராக கண்டன பேரணி\nநாட்டில் உள்ள 1074 சமுா்த்தி வங்கிகளையும் கனனி மயப்படுத்தல்…\nசாய்ந்தமருதில் இடம்பெற்ற கோர விபத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு…\nஅமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் எதிர்ப்பு…\nஅட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரி நான்கு விரிவுரையாளர்களுக்கு…\nபாபர் மசூதியை இடித்தவர்களுக்கு நடந்தது என்ன\nபாபர் மசூதியை இடித்தவர்களுக்கு நடந்தது என்ன\nஎம்மை அடக்கவும் முடியாது எம்மை தாண்டி எதுவும் நடக்காது – ஜனாதிபதிக்கே சவால்…\nபுதிய அரசியல் யாப்பு எந்தவகையிலும் நிறைவேற்றப்படாது, அதற்கு நாம் இடம் கொடுக்கப்போவதும் இல்லை யாரும் பயப்பட வேண்டாம் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 3ஆம் திகதி மட்டக்களப்பிற்கு அனைவரும் ஒன்று திரள வேண்டும் என இன்று அவர் அழைப்பு விடுத்து…\nகியூபாவின் பிடல் காஸ்ரோ பற்றிய தகவல்கள்…\nகியூபாவின் நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ரோ இன்று காலமானார் என செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2008ம் ஆண்டில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்றைய தினம் உயிரிழந்தார் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.…\nஇறைவனின் சாபமே இஸ்ரேல் தீவிபத்துக்கான காரணம் என யூத மதகுரு ஒருவர் தெரிவிப்பு (video)\nஇஸ்ரேலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பாரிய தீ விபத்தை இது வரையில் அணைக்க முடியாமல் தீயணைப்பு படை வீரர்கள் போராடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து ஏற்பட்டு சில மணி நேரங்களிலேயே சட்ட விரோத குடியேற்றப் பகுதிகள்…\nதொடர்ந்து 3 நாட்களாக எரிந்து வரும் இஸ்ரேல்…\nஇஸ்ரேல் நாட்டில் உள்ள ஹைபா நகரில் தீவிபத்து ஏற்பட்டு தொடர்ந்து மூன்று நாட்களாக பொதுமக்கள் ஆபத்தில் சிக்கியுள்ளதால் அவர்களை காப்பாற்ற அதிரடிப்படை விரைந்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் உள்ள யூதர்களை குறித்து ஹைபா நகரில் தீவிரவாதிகள்…\nதாயின் சிறப்பு… மேலும் அவ்விருவரையும் (உம்மிடமிருந்து) விரட்ட வேண்டாம்…\nஉள்ளுராட்சி சபைகள் தோ்தல் சீர்திருத்தம் மிகவிரைவில் அமைச்சரவைக்கு…\n( அஷ்ரப் ஏ சமத்) உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சா் பைசா் முஸ்தாபாவில் தலைமையில் அமைச்சரவை உபகுழு மற்றும் உள்ளுராட்சி சபைகள் தோ்தல் சீர்திருத்தம் சம்பந்தமாக கடந்த வெள்ளிக்கிழமை 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது. இந் சந்திப்பில்…\nஇலங்கையில் வௌ்ளை நிறத்தில் வீதிக் கடவை நிறத்தில் மாற்றம்…\nஇலங்கையில், மஞ்சள் நிறத்தில் குறித்துக் காட்டப்பட்டுள்ள வீதிக் கடவைகளின் நிறத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.…\n500க்கும் மேற்பட்ட பயணிகள் உறங்கிக் கொண்டிருந்த போதே ரயில் விபத்து பலி எண்ணிக்கை 107ஆக உயர்வு\nஇந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், கான்பூர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 107 ஆக…\nபெஷன் பக் தலைமையகம் தீ பற்றி எரியும் நிலையில் சி சி டீ வி டீவீயை பொலிஸார் பலவந்தமாக எடுத்து…\nபெபிலியானவில் அமைந்துள்ள பெஷன் பக் தலைமையகம் தீ பற்றி எரிவதாக அந்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் பராஸ்தெரிவித்தார்.…\nநாவலப்பிட்டி அல் ஜாமியதுல் இஸ்லாமிய்யாஹ் கலாபீடத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழா\nஉனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு- நபிகள்…\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு…\nபாபர் மசூதியை இடித்தவர்களுக்கு நடந்தது என்ன\nஇன்று உலக தொழுநோய் ஒழிப்பு தினம்\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐயும் தாண்டும்…\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு…\nகியூபாவின் பிடல் காஸ்ரோ பற்றிய தகவல்கள்…\nதொழில்புரியும் இடங்களில் கணினியின் முன் அமர்வது எப்படி\nகம்ப்யூட்டரில் வைரஸ் தங்கும் இடங்கள் எதுவென உங்களுக்குத் தெரியுமா\nஇணைய பயன்பாட்டை புரிந்து கொள்ள புள்ளி விவரங்கள்\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.aramnews1st.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/page/6/", "date_download": "2019-01-16T04:02:26Z", "digest": "sha1:AF66GM3CC7RCVL4W3GGYK6W3LT2DVCMY", "length": 11202, "nlines": 128, "source_domain": "www.aramnews1st.com", "title": "மருத்துவம் • Aram News", "raw_content": "\nமஞ்சள்காமாலை நோய் வருவதற்கான காரணங்கள் எப்படி பரவுகிறது\nஏலக்காயின் மருத்துவ குணங்கள் அற்புதமானது\nஎடை மிகைப்பு மற்றும் இழப்பு மருத்துவக் குறிப்புகள் (வீடியோ)\nமாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது. புளிப்பு மாதுளையைப்…\nவீசப்படும் கைத்தொலைபேசி பற்றரி 600 கனஅடி நிலத்தை…\nஇலத்திரனியல் கழிவு களால் சூழல் மாசடை வதனை தவிர்க்கும் வகை யில் பழைய கையடக்கத் தொலைபேசிகளை சேகரிக் கும் வேலைதிட்டத்தை துரிதப்படுத்த சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கதக்க வளங் கள்…\nஇளமை காக்கும் தலை மை..\nஇளநரை இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தப் பிரகிருதிகளுக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும். ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும். பசுவெண்ணெய்க்கு இளநரையை மாற்றும் தன்மை…\nஇது தாகத்தைத் தணிக்கும். பசியினையும் போக்கும். வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை விரட்டும். வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் கற்கள் சேருவதைத் தடுக்கும்…\nஅதிகமாக செல்போன் பாவிப்பவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டியது..\nஇந்த செல்போனை அதிகமாக உபயோகிப்பதால், உடலுக்கு ஏற்படும் ஆபத்து என்னென்னவென்று கீழே பாருங்க.. தலைவலி செல்போன் பயன்படுத்தும் சிலர், ஒற்றை தலைவலியால் நிறைய அவஸ்தைப்படுவார்கள். ஏனெனில் இதிலிருந்து வெளிவரும் கதிர்களின் கதிர்வீச்சு, காதுகளில்…\nஉடல் பருமனைக் குறைக்க சில வழிகள்…\n* இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine)…\nநம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த…\nஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவ‌லி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது. எனவே வற்றை சுத்தமாக…\nமூட்டு வலி (மூட்டு தேய்மானம்)\nமூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு…\nநாவலப்பிட்டி அல் ஜாமியதுல் இஸ்லாமிய்யாஹ் கலாபீடத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழா\nஉனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு- நபிகள்…\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு…\nபாபர் மசூதியை இடித்தவர்களுக்கு நடந்தது என்ன\nஇன்று உலக தொழுநோய் ஒழிப்பு தினம்\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐயும் தாண்டும்…\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு…\nகியூபாவின் பிடல் காஸ்ரோ பற்றிய தகவல்கள்…\nதொழில்புரியும் இடங்களில் கணினியின் முன் அமர்வது எப்படி\nகம்ப்யூட்டரில் வைரஸ் தங்கும் இடங்கள் எதுவென உங்களுக்குத் தெரியுமா\nஇணைய பயன்பாட்டை புரிந்து கொள்ள புள்ளி விவரங்கள்\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.canadamirror.com/usa/01/198022", "date_download": "2019-01-16T04:53:04Z", "digest": "sha1:SKBSYS4EVIDUSZFIS5XK7SGL7W46UR5U", "length": 6992, "nlines": 70, "source_domain": "www.canadamirror.com", "title": "அமெரிக்கா இலங்கைக்கு எச்சரிக்கை!! - Canadamirror", "raw_content": "\n25 வருடங்களின் பின்னர் சிக்கிய கொலையாளி\nகனேடிய தமிழர்களுக்கு ஜஸ்டின் ட்ரூடோவின் பொங்கல் வாழ்த்து\nதைத்திருநாளில் தமிழ் மக்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்\nகனடாவின் சில பகுதிகளுக்கு கடும் பனிப்புயல் எச்சரிக்கை\nகனடாவில் தஞ்சமடைந்துள்ள சவுதி பெண்ணின் நெகிழ்ச்சி பேச்சு-மீண்டும் புதிதாக பிறந்துள்ளேன்\nகனேடியர் ஒருவருக்கு சீனா தூக்குத்தண்டனை- இரு நாட்டு உறவில் விரிசல்\nஉலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி\nதலைமுடி அழகால் உலக புகழ்பெற்ற ஒரு வயது குழந்தை: வைரல் காணொளி\nசிங்கப்பூர் நடைபாதையில் தாய் ஒருவர் செய்த காரியம்: நீங்களே பாருங்க\n33 வருடங்களாக வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\nஆசிய நாட்டின் காவல்துறை அதிகாரியே தேசத்தின் கதாநாயகன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு பாரளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அமெரிக்கா பாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமானால் இலங்கையின் நற்பெயரிற்கு பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஹெதர்நவுவட் இதனை தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர் வை காண்பதற்காக இலங்கை ஜனாதிபதியை பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமானால் இலங்கையில் நிலவும் நிச்சயமற்ற நிலை மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் சர்வதேச கௌரவம் பாதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமாவது நல்லாட்சி ஸ்திரதன்மை பொருளாதார வளர்ச்சி குறித்த இலங்கை மக்களின் அபிலாசைகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/72747", "date_download": "2019-01-16T04:59:28Z", "digest": "sha1:7J3QARGDHACVQTU7VAZAFVLLOT2GSGRS", "length": 21812, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘ராய் மாக்ஸம்-புதிய மனிதர், ஒரு புதிய நிலம்’- கிருஷ்ணன்", "raw_content": "\nராய் மாக்ஸம் பேட்டி »\n‘ராய் மாக்ஸம்-புதிய மனிதர், ஒரு புதிய நிலம்’- கிருஷ்ணன்\nஒரு புதிய நபரை சந்திப்பது ஒரு புதிய நிலத்தை சந்திப்பதற்கு சமம் , அவர் ஒரு அறிவுஜீவி என்றால் ஒரு நிலத்தை அது பூத்திருக்கும் போது பார்பதற்கு சமம். எப்போதுமே ஒரு புதிய நபரை புதிய நிலத்தை பார்பதற்கு தீராத ஆவல் கொண்டிருப்பவன் நான் . வயது ஏற ஏற நபரும் சரி நிலமும் சரி சந்திப்பதில் சொற்பமே நம்மை திருப்திப் படுத்தும்.\nஅவ்வாறு சந்தித்து நான் நிறைவடைந்த நபர் ராய் மக்சாம். எப்போதும் உரையாடலுக்குத் தயாரான , உற்சாகம் ததும்பும் 75 வயது துடிப்பான மனிதர் ராய் . மிக அபூர்வமாகவே தனது கருத்துக்கள், அவதானிப்புகள், முடிவுகள் மற்றும் தீர்ப்புக்களை சொல்லக் கூடியவர். அவர் திருப்திப்படும் அளவுக்கு ஆய்வையும் வாசிப்பையும் கொண்டிருந்தால் மட்டுமே ஒன்றில் கருத்து சொல்வார் எனத் தோன்றுகிறது.\nஅவருடன் உதகையில் பயணித்துக் கொண்டே உரையாடியது பொருளார்ந்த பொழுதாக அமைந்தது. அவருடனான கோத்தகிரி வன விடுதி தங்கலும் காட்டுக்குள் சென்ற கானுலாவும் உவகையளிக்கக் கூடியதாக இருந்தது.\nமலையில் தேயிலைத் தோட்டத்தில் அடுத்தடுத்து ஒரு சென்ட் கடும் பச்சையிலும் ,ஒரு சென்ட் மென் பச்சையிலும் இருந்தது , இந்த வித்தியாசம் ஏன் வருகிறது என உங்களுக்குத் தெரியுமா என்றார் , தெரியவில்லை. கடும் பச்சையில் உள்ளது தேயிலை பறிக்கப் பட்டது , மென்பச்சையிலானது கொழுந்துகள் பறிக்க காத்திருப்பவைகள். பொதுவாக சிவப்பு நிற மண்ணில் தான் தேயிலை பயிரிட முடியும் அதற்கு மண்ணில் இயற்கையிலேயே அமிலத்தன்மை சற்று கூடுதலாக இருக்க வேண்டும் , மேலும் தேயிலை பயிரிடுதல் மண் அரிப்பை தடுக்கும் , ஆண்டுக்கு சுமார் கால் அடி அதன் நில மட்டம் உயரும் என்றார் ருசிகரமான தகவல் இது. ராய் ஆப்ரிக்காவில் தேயிலை பயிரிட்டவர், நிபுணர், தேயிலை குறித்து ஒரு நூலும் எழுதியுள்ளார்.\nஅவருக்கு காந்தி பற்றி ஒரு உயர்ந்த மதிப்பு இருப்பதாகப் படுகிறது. லண்டனில் ஒரு மாநாட்டுக்கு காந்தி தனது நண்பருடன் ஆஸ்டின் காரில் வந்து இறங்குகிறார் , பின்னிருக்கையில் ஊரில் இருந்து கொண்டு வந்த ஒரு ஆடு, தேவைப் படும்போது தானே பால் பீய்ச்சி குடித்துக் கொள்வார், இது ஒரு கிறுக்கா குறியீட்டு செயலா எனத் தெரிய வில்லை , உடல் முழுவதும் சேற்றை அப்பிக் கொண்டு பிரபுவை சந்திக்கச் சென்ற திமிரை நினைத்தேன் , இதை எல்லாம் அவர் வேண்டும் என்றே தான் செய்திருக்கிறார்.\nபிரிட்டன் ஏன் உலகை ஆண்டது , அதற்கென தன்னியல்பான சிறப்புத் தகுதி ஏதேனும் உண்டா எனக் கேட்டேன், அந்த சிந்தனையில் அவருக்கு நம்பிக்கை இல்லை எனவும் , பிரிட்டன் தனது கப்பல் படை பலத்தால் தான் உலகை வென்றது , அவ்வாற்று தனது கப்பல் படையை வலிமைப் படுத்தும் கட்டாயத்தை போதுகீசியர்களும் , டச்சுக் காரர்களும் , ஸ்பானியர்களும் ஏற்படுத்தினர். படை எடுப்பில் இருந்து தப்பவே பிரிட்டன் கபற்படை தொடர்ந்து பலப் படுத்தப் பட்டது , பின்னர் எப்படியோ காலனியாதிக்கத்திற்கு வழியமைத்தது என்றார். ஒரு வரியில் சொல்லப் போனால் போர்துகீசியர்களின் மீதுள்ள அச்சமே பிரிட்டன் உலகை வெல்ல காரணமாக அமைந்தது என்றார் , ஆச்சர்யமான நோக்கு இது.\nதான் படித்த முக்கயமான புத்தகங்களை குறிப்பிட்டு சொன்னார் , அவற்றில் முக்கியமானது Lockwood இன் six legged soldiers. ஜப்பான், கொரியா மீதும் , சீனா மீதும் ஏவிய உயிரியல் யுத்தம் பற்றியது அது. plague நோயைப் பரப்ப ஜப்பான் முதலில் போரில் பிடித்த பிணையக் கைதிகள் மீது plague நோயை பரப்புவார்கள், பின்னர் அவர்களுக்கு உணவிடாமல் அவர்கள் மீது கிருமிகளை ஏவுவார்கள் , கிருமிகள் பூச்சிகள் ஈசல்கள் போன்றவை அவர்கள் மீது படிந்து ரத்தத்தை உறிஞ்சி பூசிகள் கொழுக்கும் பினையக்கைதிகள் சோகையாகி ரத்தம் சுண்டி நான்கைந்து நாட்களில் இறப்பார்கள். அவர்கள் மீது படிந்திருக்கும் பூசிகளை சேகரித்து ஒரு உருண்டையாக திரட்டுவார்கள் ,இது எலிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. இவைகளை சீனாவிலும் , கொரியாவிலும், பிற தூரக் கிழக்கு நாடுகளிலும் மேலிருந்து வீசுவார்கள், அது கீழே விழுந்து வெடித்துப் பரவும் , இது ஏற்படுத்திய அழிவு என்பது யூத பேரழிவை விட அதிகம் , குறைந்தபட்சம் ஹிரோஷிமா அழிவை விட இரு மடங்கு. முன்னரே தேனீக்களை போரில் பயன்படுத்தியதையும் இந்நூல் விவரிக்கிறது என்றார் , கோட்டை முகப்பில் ,தாழ்வாரங்களில் தேனீக் கூட்டை வளர்ப்பார்கள் , கோட்டையை பிடிக்க மேலேறும்போது இந்த கூட்டைக் கலைபார்கள் , எதிரிகளை படையெடுத்துக் தேனீக்கள் கொட்டும். அம்பு முனையிலும் தேனடைகளை பொருத்தி எய்கிற வழக்கமும் உண்டு . 2000 ஆண்டுகளாக இது வளர்ந்து இப்படி ஒரு உயிரியல் யுத்தமாக முன்னேறி இருக்கிறது என்றார். இது பற்றி எந்த ஒரு ஹாலிவுட் படமும் வந்ததில்லை என குறைபட்டுக் கொண்டார்.\nஅவர் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பவர் என்பதால் , பல்வேறு வண்ண மயமான அனுவம் கிடைக்கப் பெற்றவர் , அவற்றையும் பகிர்ந்து கொண்டார். ஒருமுறை எத்தியோப்பியாவில் இருந்து சூடான் செல்வதற்காகக ஒரு பெட்ரோல் பம்பில் 3 நாட்கள் தங்க நேரிட்டது , பெட்ரோல் லாரி வந்ததும் அதில் லிப்ட் கேட்டு செல்லலாம் . கூட ஒரு பெல்கியத்தைச் சேர்ந்தவர் தங்கி இருந்தார் ,தான் வேலை இல்லாததால் அரசிடம் ஒய்வூதியம் பெற்று காலம் தள்ளுவதாகச் சொன்னார் , ஆனால் லாரியில் ஏறியதும் தனது பையைத் திறந்தார் , கட்டு கட்டாக பணம். நகைத்துக் கொண்டே நான் செய்யும் தொழிலை அரசு அங்கீகரிக்காது , நான் பெல்ஜியத்தில் தேவாலயங்களை கொள்ளை அடிப்பவன் , பின் சுற்றுலா செல்பவன் என்றார் . அவரிடம் போலியான முகவரியை கொடுத்துவிட்டு ஊர் திரும்பிய ஒரு மாதத்தில் அவர் பெல்ஜியத்தில் போலீசாரிடம் பிடிபட்ட செய்தியைப் படித்ததாக சொன்னார்.\nஅவர் தினமும் குறிப்புகள் எடுக்கக் கூடியவர், எது தேவை எது தேவை இல்லை என அப்போது எனக்குத் தெரியாது , பின்னர் இந்த சாதாரண நபர்கள் ஒரு கொலையோ , கொள்ளையோ செய்யும் பொது சரித்திரத்தில் இடம் பிடிக்கிறார்கள் என சிரித்துக் கொண்டே சொன்னார்.\nஅவருக்கு பூலான் தேவியுடன் நெருங்கிய நட்பு இருந்திருக்கிறது , ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார் , சாம்பலில் தங்கி இருக்கிறார். உத்திரப் பிரதேசத்தில் அவருக்கு நிறைய நட்புகள். கேரளா அவர் விரும்பும் இடம். இந்தியா பயணிக்க மிக பாதுகாப்பானது எனச் சொல்கிறார் , பாஸ்போட் /விசா அடங்கிய பையை கீழே வைக்க மாட்டேன் என்கிறார்.\nஆர்வத்துடன் பறவைகளை பார்க்கிறார் , சில பறவைகளின் பெயர்களையும் குறிப்பிடுகிறார் , 40 ஆண்டுகளாகப் பயணித்து சோர்ந்து விட்டார் , இன்னும் 5 ஆண்டுகள் பயணித்து விட்டு 80 இல் விடை பெறப் போகிறேன் என்றார் , அவரின் அடுத்த பயணம் குஜராத்தில் Raan of kutch.\nசெட்டியரும் பிரிட்டியரும்- ராய் காரைக்குடியில்: சுனீல் கிருஷ்ணன்\nலாரன்ஸ் ஹோப்பும், கல்லறையின் காதலனும் -செந்தில்குமார் தேவன்\nTags: ராய் மாக்ஸ்ஹாம், ‘ராய் மாக்ஸம்-புதிய மனிதர் ஒரு புதிய நிலம்’- கிருஷ்ணன்\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 3\nநமது முகங்கள் -கடிதங்கள் -1\nபுதிய ஆகாசம் புதிய பூமி\nஅனந்த பத்மனாபனின் சொத்தை என்ன செய்வது\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 59\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://peoplesfront.in/2018/04/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-01-16T04:14:37Z", "digest": "sha1:U5HK56RXAVJNI5AKCYIXYBA7W2CJUBJJ", "length": 7821, "nlines": 96, "source_domain": "peoplesfront.in", "title": "காவேரி மீட்க தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் – தமிழநாடு மாணவர் இயக்கம் தோழர்கள் பங்கேற்பு – மக்கள் முன்னணி", "raw_content": "\nகாவேரி மீட்க தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் – தமிழநாடு மாணவர் இயக்கம் தோழர்கள் பங்கேற்பு\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nபுரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்தேச மக்கள் முன்னனி சார்பாக சேலத்தில் பொதுக்கூட்டம்…\nமுத்துநகர் போராட்டமும் அரச பயங்கரவாதமும் – தோழர் அருண் நெடுஞ்செழியன்\nஏழு தமிழர் விடுதலை – சனாதிபதியின் அதிகாரத்தை பறிக்கும் மோடி அரசு\nஜூன் 20 – தோழர் அண்ணாதுரையின் இரண்டாவது ஆண்டு நினைவு நாள் காலம் உன் பேர் சொல்லும் காலம் உன் பேர் சொல்லும்\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nஸ்டெர்லைட் திறக்க – பசுமைத் தீர்ப்பாய உத்தரவு உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்\nசனவரி 8,9 தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்\nசபரிமலை கோயில் பிரச்சினையில் ”மத நம்பிக்கையாளர்களுடன் தான் நிற்போம்” என்கிற காங்கிரசுதான் பா.ஜ.க’விற்கு மாற்றா \nபாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ எழுச்சி வெல்லட்டும்\n“சம வேலைக்கு சம ஊதியம்“ 6வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம் \nவர்க்கப் போரின் இரத்த சாட்சியம்; வெண்மணி ஈகம் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் சூளுரை\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pudhukaiseelan.blogspot.com/2016/02/blog-post_67.html", "date_download": "2019-01-16T03:37:25Z", "digest": "sha1:E3LNVEXE76NO7QDH7QH4YDHEYLMO2ZVR", "length": 15131, "nlines": 99, "source_domain": "pudhukaiseelan.blogspot.com", "title": "புதுகை சீலன்: புதிய தலைமுறை நடத்தியது கருத்துக் கணிப்பா...? திணிப்பா...?", "raw_content": "\nஇவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அன்றும்\nபுதிய தலைமுறை நடத்தியது கருத்துக் கணிப்பா...\nபுதிய தலைமுறை நடத்தியது கருத்துக் கணிப்பா...\nதேர்தல் நெருங்கும் போதெல்லாம் கருத்துக் கணிப்பை நடத்திவிடுவது என்பது எல்லா ஊடகத்தினருக்கும் எழுதப்படாத விதி ஆகிவிட்டது. சரி எடுக்கப்படும் கணிப்புகளாவது குறைந்தபட்ச நேர்மையைக் கொண்டிருக்கின்றனவா என யோசித்தால் ஏமாற்றமே மிஞ்சும்.லயோலா ஆரம்பித்து வைத்த இந்த கணிப்பு கண்ணாமூச்சி ஆட்டம், தேர்தல் தேதிவரை தொடரத்தான் போகிறது. எல்லாமுமே அதிமுகவை விட திமுக நூலிழை வித்தியாசத்தில் பிந்தங்கி தமிழக மக்கள் மாற்றம் என்றால் என்ன என்று யோசிக்கக் கூட இடம் தராதவைகளாகவே இருக்கப் போகிறது.\nமனரீதியாக இத்தகைய அணுகுமுறை அதைப் பார்க்கும் நேயர்களிடம், அதிமுக - திமுக தான் பெரிய கட்சிகள், அதைவிடுத்தால் நல்ல வாய்ப்புகள் இல்லை , நாம் நினைத்திருந்த மாற்றுக் கட்சிக்குக் கூட குறைந்த ஆதரவு தான் வந்திருக்கிறது... பின்னர் ஏன் நம் வாக்கை தோல்வியடையும் ஒரு கட்சிக்கு செலுத்த வேண்டும் எனும் எண்ணத்தை தீவிரமாக திணிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. நேற்றைய நாடி ஜோசியமும் சாரி,, நாடிக்கணிப்பும் அதே தான்.\nகொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால், வாசன் காங்கிரசிலிருந்து பிரிந்து தனிக்கட்சியை ஆரம்பித்த போது காங்கிரசின் ஓட்டு அவ்வளவு தான் என கருத்து கணிப்பை வெளியிட்டத்து சாட்சாத் தந்தி டிவியும்,புதிய தலைமுறையும் தான். ஆனால் நேற்றைய கணிப்பில் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியே இடம்பெறவில்லை.முந்தாநாள், கடலூரில் சீமான் மாநாட்டை நேரலை செய்ததும் புதிய தலைமுறை தான்.ஆனால் நாம் தமிழர் கட்சி இடம்பெறவேயில்லை. இருக்கட்டும் இதர கட்சியில் இடம்பெற்றிருக்கக் கூடும் என்றாலும் விடுதலை சிறுத்தைகளும் இடம் பெறவில்லை.கம்யூனிஸ்டுகளும் இடம்பெறவில்லை. யாரை திருப்தி படுத்துவதற்கு நீங்களெல்லாம் கணிப்புகளை வெளியிடுகின்றீர்கள். காலத்துக்கும் திமுக-அதிமுக தாண்டி பொதுமக்களின் கவனம் சென்று விடக்கூடாது எனும் கயமை இதிலிருந்து அழகாக வெளிப்பட்டிருக்கிறது.\nமக்கள் நலக் கூட்டணியின் மாநாட்டை எந்த ஊடகமும் காட்டாத போதே திமுக அதிமுக தவிர்த்து யார் வந்தாலும் ஊடகங்களின் விளம்பரம் கிடைக்காது என்பது தெளிவாக புரிந்துவிட்டது.அங்கு கூடிய கூட்டத்தைப் பார்த்ததும் இப்போது கொஞ்சம் காட்டுவது போல் காட்டுகிறார்கள். இதே பிரச்சாரம் துவங்கிய பின்பு பிட் செய்தியாகவாவது மற்ற கட்சி தலைவர்களின் பிரச்சாரத்தை காட்டுவார்களா தெரியவில்லை. ஹெலிகாப்டர் பறப்பதிலிருந்து, மந்திரிகள் யோகா செய்வது வரை காட்டுவதற்குள்ளாக உங்கள் ப்ரைம் டைம் முடிந்தே போய் விடுமே அய்யா...\nஇந்தப்பக்கம் தந்திடிவியை வைத்தால், அது ஆளுங்கட்சியின் சானலோ என்று தோன்றும் அளவு நடுநிலையாக செயல்படுகிறது.பழ.கருப்பையா நேர்மை இல்லாதவராகவே இருக்கட்டும், அவர் கூறிய ஊழல் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பாமல், ஏன் இத்தனை கட்சி மாறினீர்கள், மந்திரி பதவி கிடைக்கவில்லையா, அடுத்து எந்த கட்சி என அவரைக் கடுப்பேற்றுவதிலேயே குறியாக இருந்தார் பாண்டே. அதே போல ஒரு டெக்னிக்கலான தலைப்புக்கு திமுகவிலிருந்து மொக்கையாக பேசுபவரை வரவழைத்து அவரை ஒரே அடியாக அடித்து திமுகவையே வீழ்த்திவிட்டதைப் போல கெத்து காட்டுவதும் அதே பாண்டே தான். ஆனால் இந்த சமரசம், ஆவடி குமார், சிஆர் சரஸ்வதி கருத்தெல்ல்லாம் படு மொக்கைக்கருத்தாக இருக்கும். அவர்களுக்கு அதிக நேர வாய்ப்பு கொடுத்து அழகு பார்ப்பார் பாண்டே. துரைமுருகனிடமும், தமிழன் பிரசன்னாவிடமும் பம்முவதும், அப்பாவு,சரவணன் உள்ளிட்டோரை எகிரி அடிப்பதும் பாண்டேவின் கை வந்த கலை.\nஆயுத எழுத்தை விட நேர்படப் பெசு கொஞ்சம் நன்றாகவே இருக்கும். அதே போல கேள்விக்கென்ன பதிலை விட அக்னிப் பரிடசையும்.ஆனாலும் பாண்டேவுக்காக‌ நான் விரும்பி பார்ப்பது தந்தியைத் தான். ஆனால் ஹரி வந்துவிட்டால் அடுத்த நொடி புதிய தலைமுறைக்கு மாற்றிவிடுவேன், ஏனென்று தெரியவில்லை.அங்கே குணா,கார்த்திகை செல்வன், போன்றோர் மிக அருமையாக கொண்டு செல்வார்.பாண்டேவின் மீதான விருப்பம் குறைய ஆரம்பித்தது அவரை சுபவீ ஐயா பேட்டி கேட்ட போது தான்.\nஅய்யாவின் ஒரு குற்றச்சாட்டையும் ஏற்றுக் கொள்ளாமல் மழுப்பியபோதே என்னடா என்றாகிவிட்டது.... இப்போது பழ.கருப்பையா பேட்டியில் சுத்தமாக குறைந்துவிட்டது. பேட்டியெல்லாம் முடிந்த பின்பு நன்றி ஒரு சம்பிரதாயமா என எழுந்து போனவரை என்னமோ பேட்டியில் பாதியிலேயே எழுந்து போனதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டார். இருக்கட்டும், இன்னும் சில நாட்களில் தந்தி டிவியும் கருத்துக் கணிப்பை வெளியிட இருக்கிறது, என நினைக்கிறேன், பார்ப்போம் அது நூலிழை வித்தியாசம் காட்டுகிறதா.. இல்லை நாரிழை வித்தியாசம் காட்டுகிறதா என்று.....\nஅதன் நிர்வாகி ஒரு கட்சி வைத்திருக்கிறார் அல்லவா அவர் எந்தக் கூட்டணியில் சேரப்போகிறார் என்பதைச் சொல்கிறார்... வேறென்ன\nசரியாகச் சொன்னீர்கள் ஐயா.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..\nஎல்லா ஊடகங்களுமே ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவாகத்தான் மறைமுகமாகவேனும் பேசுகின்றன.இங்கு நடுநிலைமையை எதிர்பார்க்க முடியாது.\nஆசிரியர் தினம் ஏணியென மாணவரை ஏற்றிவிட்டு தாம் கீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை அந்த‌ மேனி நலம் பாராத மேதையரைப் பாடாமல் மேடைதனில் இருக்...\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை திரைப்படம் என்பது நம் சமுதாயத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகம், அப்பொழுதும் சரி, இப்பொழுதும்...\n6 நாட்கள் வேளாங்கண்ணி நடைப் பயணம்.. கிட்டத்தட்ட 135 கி.மீ. புதுகை,தஞ்சை,திருவாரூர்,நாகை என 5 மாவட்டங்களின் வழியே..நான் ரஜினி ரசிகன் என்பது ...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தைரியமாக எடுத்துரைக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/2018/05/25/missing-children-increase-france/", "date_download": "2019-01-16T04:54:13Z", "digest": "sha1:GJJRHTUUK2GAZKTWZQKR5EL4JAJIEVA6", "length": 41174, "nlines": 512, "source_domain": "tamilnews.com", "title": "Tamil News: Missing children increase France, France Tamil news", "raw_content": "\nபிரான்ஸில் காணாமல் போகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபிரான்ஸில் காணாமல் போகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகடத்தப்படுகின்ற அல்லது காணாமல் போகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை, 2017 ஆம் ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. Missing children increase France\nகடந்த 2016ம் ஆண்டு 687 சிறுவர்கள் காணாமல் போன நிலையில், 2017ம் ஆண்டில் 1,328 சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர். இது தொடர்பாக மொத்தம் 49,422 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.\n‘116,000 காணாமல் போன சிறுவர்கள்’ எனும் பெயருடைய தனியார் தொண்டு நிறுவனம் இந்த காணாமல் போன சிறுவர்கள் தொடர்பான பட்டியலை தயாரித்து அரசிடம் வழங்கியுள்ளது. மிக கவலையளிக்கக்கூடிய நிலையில், எவ்வித தகவல்களும் கிடைக்கப்படாத நிலையில் 1,328 சிறுவர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2016ம் ஆண்டை விட இரண்டுமடங்காகும்.\nகடத்தப்படுகின்ற அல்லது காணாமல் போகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருவதாக அவ் அமைப்பின் தலைவர் Anne Larcher, கவலை தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸில் திடீரென பற்றிய கனரக எரிபொருள் கொள்கலன்\nபிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nகொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை\nதுரோகம் செய்தது யார் என்று பாருங்க: ஆதாரம் வெளியிட்ட காயத்ரி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : உள்துறை அமைச்சகத்திடம் விளக்க அறிக்கை தாக்கல் செய்தது தமிழக அரசு\nமக்ரோனின் அடுத்த சுற்று பயணம் வத்திகானுக்கு- போப் ஆண்டவருடன் சந்திப்பு\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nமக்ரோனின் அடுத்த சுற்று பயணம் வத்திகானுக்கு- போப் ஆண்டவருடன் சந்திப்பு\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : உள்துறை அமைச்சகத்திடம் விளக்க அறிக்கை தாக்கல் செய்தது தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://valipokken.blogspot.com/2019/01/40_1.html", "date_download": "2019-01-16T03:43:54Z", "digest": "sha1:QTPT5MPDBW3BRALY2ZK4GCZ2XTCWDRG3", "length": 7556, "nlines": 79, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : நினைவலைகள்-40.", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nமுதல் நாள் முதல் தொடக்கம்........\nஇல்லாத கடவுளுக்கும்கூட இளித்த வாய் நாடு...\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , சமூகம் , நிகழ்வுகள் , பெரியார் , மொக்கை , வரலாறு\nஇவர் கேள்விக்கு யார்தான் பதில் சொல்லக்கூடும் \nஒவ்வொரு மதத்தைச் சார்நத கடவுளும், ஒவ்வொரு எல்லைக்குள் அடங்கியிருப்பதும், சுருங்கி இருப்பதுமே, கடவுள் மக்களால் படைக்கப்பட்டவர் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டும் நண்பரே\nமதமும் சாதியும் அதுவாய் இருந்தவரை அதுவாகவே இருந்தது,அதில் வாதம் புகுந்த (மதவாதம்,சாதிய வாதம்)பிறகுதான் இப்படியெல்லாம் ஆகிப்போனது என்கிறார்கள் சமூக வல்லுனர்கள்/\nநாலு வருணம் இல்லா விட்டாலும் அமெரிக்காவில் 2 வருணம் இருக்கு... இப்ப வட இந்தியர்கள் மற்றும் பல நாட்டார் போனதால் மூன்று வருணம் வரை வந்து விட்டது... ஒரு வருணத்திற்கு அமெரிக்கா வேற்று கிரக வாசிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும்.. கவலையை விடுங்க.. பெரியார்...\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nஆகையால்.. நான் எட்டிப் பார்க்கவில்லை..... புதிய காற்றழுத்தமும் பழைய காற்றழுத்தமும் ஒன்றாக சேர்ந்து.... அதாவது என் எதிரிகளும் உ...\nமுதல் நாள் முதல் தொடக்கம்........ இல்லாத கடவுளுக்கும்கூட இளித்த வாய் நாடு...\nராஜராஜனின் பொற்காலம் பற்றி பேசுபவர்கள்.......... ராஜராஜன் 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போ...\nஒரு கண்டத்துக்கே.......... ஒரு கண்டத்தை தாண்டுவதற்கே முப்பத்தி ஐந்து வருடங்களாகி விட்டது இன்னும் எத்தனை கண்டத்தை தாண்ட வேண...\nசெருப்பை கொண்டு அடித்தால்தான் செருப்படியா.. பெரியார் கொடுத்த சரியான செருப்படி என்பது இதுதானோ..\nஇக்கரைக்கு அக்கரைபச்சை &அக்கரைக்கு இக்கரைபச்சை....... (பிஎஸ்என்எல் இணையம் பிரச்சனை செய்தால் சரி செய்வதற்கு பல நாட்கள் ஆவதால் ஏர்டெல...\nகுசும்பு பக்தாளை மூக்குடைத்த பெரியார்\nபார்ப்பன மனு தர்மம் என்பது..... மனு (அ) தர்மம் அத் 7 ஸ்லோகம் 124-ன்படி எந்த அரசன் ஆளும் தேசத்தில் வேதம் ஓதினவன். சாப்பாட்டுக்கு...\nபார்த்ததில் கேட்டதில் ரெம்ப பிடித்தது. பாடல் வரிக்கேற்ற படமும் அருமை.. நடந்த-நடக்கின்ற- நிகழப்போகிற சம்பவங்களை படம்பிடித்து காட்டும் பாட...\nகாலம் கடந்த மன்னிப்பு... அவருடன் எட்டாம் வகுப்பு வரை படித்த ரவி என்பவர் தன் ஒரே மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்து கண்டிப்பாக தனது ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vivasayam.org/2018/03/02/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-01-16T04:28:53Z", "digest": "sha1:RPIOCXVLNTC4YQRYJ3O3ZXRRSWGMK37B", "length": 7990, "nlines": 123, "source_domain": "vivasayam.org", "title": "திருவள்ளூர் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி\nதிருவள்ளூர் அடுத்த, கோவூரில், கோமாரி நோய்த் தடுப்பூசி முகாமை, மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் சுந்தரவல்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nகோமாரி நோயானது பசு மற்றும் எருமைகளைத் தாக்கும் வைரஸ் நோயாகும். இந்நோயால் மாடுகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு கால் மற்றும் வாயில் கொப்புளங்களும், மடி காம்புகளில் புண்ணும் உருவாகும். கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறையும். சினை மாடுகளுக்கு சில சமயம் கருச்சிதைவு எற்படும். நோயால் பாதித்த கறவை மாடுகளில் பால் குடிக்கும் கன்றுகள் இறக்க நேரிடும். எனவே, கோமாரி நோயை தடுப்பதற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாடுகளுக்குத் தடுப்பூசி போடப்பட வேண்டும்.\nதிருவள்ளுர் மாவட்டத்தில், இதுவரை 13 சுற்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. தற்போது, கால்நடை பராமரிப்புத் துறையினரால் 14வது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் வரும் 21ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.\nதடுப்பூசி போடப்படாமல் விடுபட்ட கால்நடைகளுக்கு மார்ச் 22 – 31 வரை, தடுப்பூசி போடப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் 84 கால்நடை மருந்தகங்கள், 25 கால்நடை கிளை நிலையங்கள், ஐந்து கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. 73 கால்நடை மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nமுகாமில், 2,25,028 பசுக்கள், 55,322 எருமையினங்கள் என, மொத்தம் 2,80,350 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. கால்நடை மருத்துவக் குழுவினர் அனைத்து கிராமங்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு வருகை தர உள்ளனர். அச்சமயத்தில் விவசாயிகள், தங்களது பசு மற்றும் எருமை மாடுகளுக்குத் தடுப்பூசி போட்டு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nRelated Items:2.80 லட்சம், கால்நடைகளுக்கு, கோமாரி தடுப்பூசி, திருவள்ளூர்\nநெற்பயிரை தாக்கும் பூச்சிகளை அழிக்க ‘சோலார்’ மின் விளக்கு அறிமுகம்\n‘விதை செயலி’ விளக்க பயிற்சி\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.polimernews.com/news/page/2", "date_download": "2019-01-16T05:01:24Z", "digest": "sha1:VAHXN4LEQC372JWFZSQBTGWABK7XCNYW", "length": 11588, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News ​ ​​", "raw_content": "\nசூரத் நகரில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி வரும் 30ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்\nகுஜராத் மாநிலம் சூரத் நகரில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி வரும் 30ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். சூரத்தில் இருந்து முதல் சர்வதேச விமானம் ஷார்ஜாவுக்கு அன்றைய தினம் தொடங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை சூரத் விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு...\nபேருந்துகள் வேலை நிறுத்தம் 9 வது நாளாக நீடிப்பு\nமும்பையின் BEST போக்குவரத்துக் கழக பேருந்து தொழிலாளர்கள் போராட்டம் இன்று 9வது நாளை எட்டியுள்ளது. பேருந்துகள் ஓடாததால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சார புறநகர் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆட்டோ, டாக்சி கட்டணங்களும் தாறுமாறாக உயர்ந்துள்ளன.தொழிலாளர்களிடையே வேறுபாட்டை ஏற்படுத்தும் கொள்கைகளை...\nநியுயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் மீதான பழைய பாலம் தகர்ப்பு\nஅமெரிக்காவின் நியுயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் மீதான Tappan Zee என்றைழைக்கப்படும் பழைய பாலம் ஒன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டது. தென் நியாக்கை இணைக்கும் இந்தப் பாலம் பழுதானதையடுத்து அருகில் புதுப்பாலம் கட்டப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு முதல் புதுப்பாலம் பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து...\nஹைதராபாதில் சர்வதேச காற்றாடித் திருவிழா கோலாகலம்\nஹைதராபாத்தில் சர்வதேச காற்றாடித் திருவிழா களை கட்டியுள்ளது. வானத்தில் வண்ண வண்ண காற்றாடிகள் வட்டமிடுகின்றன. பல்வேறு வண்ணங்கள், புள்ளிகள், சித்திரங்களுடன் கூடிய விதவிதமான காற்றாடிகளை மக்கள் உற்சாகமாக பறக்க விடுகின்றனர். பலத்த காற்று வீசும் இப்பருவ காலத்தில் காற்றாடி விடுவது உற்சாகமான விளையாட்டாக...\nநட்சத்திர விடுதியில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல், 11பேர் உயிரிழப்பு\nகென்யாவின் நைரோபி நகரில் வெளிநாட்டவர் தங்கக் கூடிய dusit d 2 நட்சத்திர விடுதிக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் தொடுத்ததில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். தீவிரவாதிகளில் ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் பெரும் சேதம்...\nகும்பமேளா தொடங்கிய முதல் நாளிலேயே சுமார் ஒன்றரை கோடி பேர் புனித நீராடியுள்ளனர்\nகும்பமேளா தொடங்கிய முதல் நாளிலேயே சுமார் ஒன்றரை கோடி பேர் புனித நீராடியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் கும்பமேளா களை கட்டியுள்ளது. இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி பக்தர்களும் சாதுக்களும் நேற்றிரவு சுமார் 11 லட்சம்...\nவேட்டைக்காரர்களால் காயம்பட்ட குட்டி யானை\nதாய்லாந்தில் வேட்டைக்காரர்களால் காயமாக்கப்பட்ட குட்டி யானை பரிதாபமா உயிரிழந்தது. ரயோங் பகுதியில் பிறந்து சில மாதங்களேயான யானைக் குட்டி ஒன்று தனியாகச் சுற்றித் திரிந்தது. இதனைக் கண்ட கிராமத்தினர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் யானையைப் பார்வையிட்ட போது, அதன் காலில் வேலிக்...\nமுதலையின் பிடியில் இருந்து நொடிப்பொழுதில் தப்பியவர்\nகொலம்பியாவில் கடலுக்குள் செல்ல இருந்த முதலையின் பிடியில் இருந்து இளைஞர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகி உள்ளன. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் உள்ள சாண்டா மரியா கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். அப்போது கடலுக்குள்...\nஉலகில் திமிங்கல வேட்டையில் ஜப்பான் முன்னணியில் உள்ளது\nசர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஜப்பான் தனது திமிங்கல வேட்டையைத் தொடங்கியுள்ளது. திமிங்கலங்களை வேட்டையாடி அதன் மூலம் அன்னியச் செலாவணியை ஜப்பான் ஈட்டி வருகிறது. இதன் காரணமாக திமிங்கலங்களின் எண்ணிக்கை கடும் சரிவை சந்தித்தன. இதையடுத்து திமிங்கல வேட்டைக்கு 88 நாடுகள் தடை...\nராட்சதப் பூரானை செல்லப்பிராணியாக வளர்க்கும் இளைஞர்\nதைவானில் இளைஞர் ஒருவர் கொடிய விஷமுடைய ராட்சத பூரானை வளர்த்து வருகிறார். கல்லூரியில் உயிரியல் பட்டப்படிப்பு படித்து வரும் நெய்ல் சங் லீ என்பவர், தனது வீட்டில் சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள பூரானை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். கொடிய விஷம் கொண்ட...\nநிலாவில் பருத்தி விதைகளை முளைக்க வைத்து வெற்றி கண்டது சீனா\nநாட்டின் வரிப்பணம் வீணாகுவதை மத்திய அரசு ஒரு போதும் அனுமதிக்காது\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி\nபிற பிரிவினரின் இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பின்றி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு -பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/41525.html", "date_download": "2019-01-16T04:14:36Z", "digest": "sha1:P4WQDE4FTI5GUCNJNIQBEOCEK7ZY6HM3", "length": 18937, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "'பிரியாணி' தாமதத்துக்கு இதுதான் காரணமாம்! | கார்த்தி, ஹன்சிகா, வெங்கட்பிரபு, ஆல் இன் ஆல் அழகுராஜா, காஜல் அகர்வால், karthi, hansika, venkat prabhu, all in all azhagu raja, kajal agarwal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:28 (02/10/2013)\n'பிரியாணி' தாமதத்துக்கு இதுதான் காரணமாம்\nவெங்கட்பிரபு இயக்கத்தில், கார்த்தி - ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிரியாணி.' யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார். இது அவருக்கு 100-வது படம்.\nமுதலில் ரம்ஜான் தினத்தன்று படத்தை வெளியிட முடிவு செய்தது படத்தைத் தயாரித்து வரும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம். ஆனால், வெங்கட்பிரபு ஷூட்டிங்கை முடிக்காமல் இழுத்தடித்தார்.\nபின்னர், தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என முடிவெடுத்து பாடல்களை வெளியிட்டனர். ஆனால், தீபாவளிக்கும் படத்தை ரிலீஸ் செய்யவில்லை.\nஅதற்குப் பதிலாக கார்த்தி நடித்த மற்றொரு படமான 'ஆல் இன் ஆல் அழகுராஜா'வை ரிலீஸ் செய்கிறார்கள். இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். ராஜேஷ் இயக்கி உள்ளார்.\n'பிரியாணி'யை தள்ளிப்போட்ட காரணத்தை விசாரித்தால்... 'பிரியாணி' படத்தைப் பார்த்த கார்த்திக் தரப்பினருக்கு திருப்தி இல்லை என்கிறார்கள். சில காட்சிகளை மறுபடியும் எடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார்களாம்.\nஆனால், வெங்கட்பிரபு அதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம். இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே போக... இப்போதைக்கு இது முடியாது என நினைத்த கார்த்திக் தரப்பினர், அவசர அவசரமாக 'ஆல் இன் ஆல் அழகுராஜா'வை முடிக்கச் சொல்லி 'தீபாவளி ரிலீஸ்' என அறிவித்து விட்டனர்.\nஇரு தரப்பினரும் சமரசமாகி பொங்கலுக்காவது 'பிரியாணி' விருந்து தருவார்களா\nகார்த்தி ஹன்சிகா வெங்கட்பிரபு ஆல் இன் ஆல் அழகுராஜா காஜல் அகர்வால்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n”பார்வையிழந்த நல்ல பாம்புக்கு பார்வை வர செய்த கோவை இளைஞர்” - ஒரு நெகிழ்ச்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`ஒரு தாயாக எங்கள் மனங்களை வென்று விட்டீர்கள் செரினா’ -கறுப்பு நிற பொம்மைக\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித்\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://goldenwebawards.com/ta/if-its-about-online-games-weve-got-it/", "date_download": "2019-01-16T04:32:50Z", "digest": "sha1:PKCIMDQFSZATTGCH646ONZDRO5WAFHGX", "length": 6264, "nlines": 60, "source_domain": "goldenwebawards.com", "title": "If it’s about online games – We’ve got it! | கோல்டன் வலை விருதுகள்", "raw_content": "\nஉலக பிரபல கோல்டன் வலை விருதுகள்\nஉங்கள் இணைய தளம் சமர்ப்பிக்கவும்\n- இணையச் சமூகம் மேம்பாடு மற்றும் நேர்மை ஊக்குவித்தல்\nமூலம் GWA | மே 12, 2017 | வலை விருது | 0 கருத்துகள்\nஒரு பதில் விட்டு\tபதிலை நிருத்து\nஇந்தத் தளத்தில் ஸ்பேம் குறைக்க அதே Akismet பயன்படுத்துகிறது. உங்கள் கருத்தை தரவு பதப்படுத்தப்பட்ட என்பதை அறிக.\nடி-டே 9 ஜனவரி 2019\nமால்டா சங்கம் Tama டிரம்ஸ் 8 ஜனவரி 2019\nஓக்ஸ் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை 4 ஜனவரி 2019\nமுந்தைய வெற்றியாளர்கள் மாதம் தேர்வு ஜனவரி 2019 டிசம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 அக்டோபர் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 செப்டம்பர் 2014 ஜூன் 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்ட் 2012 ஏப்ரல் 2003 டிசம்பர் 2002 ஆகஸ்ட் 2000 ஜூலை 2000\nவலைப்பதிவு - டாடி வடிவமைப்பு\nகோல்டன் வலை விருதுகள் நண்பர்கள்\nவடிவமைத்தவர் அழகிய தீம்கள் | மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-may-13/editor-page/140765-editor-opinion.html", "date_download": "2019-01-16T03:47:29Z", "digest": "sha1:6WDRRA3VQBMBXX4NSBM4XIKXVVPAHHSF", "length": 24741, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "எஃப்.டி வளர்ச்சி வேகம் குறைவது ஆரோக்கியமா? | Editor opinion - Nanayam Viaktan | நாணயம் விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nநாணயம் விகடன் - 13 May, 2018\nஎஃப்.டி வளர்ச்சி வேகம் குறைவது ஆரோக்கியமா\nமியூச்சுவல் ஃபண்ட்... லாபத்தை அதிகரிக்கும் வழி\nசென்னை மற்றும் தமிழகம்... ரியல் எஸ்டேட் எப்படி இருக்கிறது\nபெண்களுக்குத் தடையாக இருப்பது எது\nஇண்டோஸ்டார் கேப்பிட்டல் ஃபைனான்ஸ் ஐ.பி.ஓ... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nவக்ராங்கி பங்கு விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்\nசொத்துக் காப்பீடு... லாப நஷ்டக் கணக்கு\nசரியும் இண்டிகோ... என்னதான் காரணம்\nபுதிய வரி விதிப்பு... டிவிடெண்ட் ஆப்ஷன் Vs குரோத் ஆப்ஷன் எது பெஸ்ட்\nசுற்றுலா வர்த்தகம்... பிரமிக்க வைக்கும் துபாய்\nசரியான முடிவெடுக்க... மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள்\nசம்பளதாரர்கள் உஷார்... வரியைக் குறைத்து வலையில் சிக்காதீர்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல்கள் அவ்வப்போது பொய்யாகலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர்லக்: இது ஐ.பி.ஓ காலம்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -9\nஇனி உன் காலம் -18 - கவனமும் தெளிவும்\n - 20 - ரிலையன்ஸ் பார்மா ஃபண்ட்... இளம் வயதினருக்கு ஏற்ற ஃபண்ட்...\nநிம்மதி தரும் நிதித் திட்டம் -37 - சுகமான வாழ்க்கைக்கு சூப்பரான முதலீடுகள்\nஅங்காடித் தெரு - 19 - பழைமை மாறாத குடோன் தெரு\nரூ.20 லட்சத்துக்குள் ஏற்றுமதி... ஜி.எஸ்.டி பதிவு அவசியமா\n - மெட்டல் & ஆயில்\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nஎஃப்.டி வளர்ச்சி வேகம் குறைவது ஆரோக்கியமா\nவங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களின் வளர்ச்சி வேகம் கடந்த ஐம்பது ஆண்டு களில் இல்லாத அளவுக்கு அதாவது, 1963-ல் இருந்த அளவுக்குச் சென்றிருப்பதாக ரிசர்வ் வங்கி சொல்லியிருக்கிறது. கடந்த 2017-ல் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் விகிதம் 15.8% அளவுக்கு வளர்ந்து, ரூ.108 லட்சம் கோடியை எட்டியது. பிற்பாடு இந்த வளர்ச்சி வேகம் 6.7 சதவிகிதமாகக் குறைந்து, ரூ.114 லட்சம் கோடியை எட்டியுள்ளது.\nவங்கி எப்ஃ.டி-யின் வளர்ச்சி வேகம் குறைவதற்கு, வங்கி டெபாசிட் தொடர்பான புதிய எஃப்.ஆர்.டி.ஏ.ஐ மசோதா ஒரு காரணமாக இருக்கலாம். வங்கிகள் திவாலாகும்பட்சத்தில், டெபாசிட் செய்த பணம் பறிபோகும் என்கிற பயத்தினால், வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்ய மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். இந்தப் பயம் தேவையில்லாதது; காரணம், இந்த விஷயம் தற்போது மசோதாவாக மட்டுமே இருக்கிறது. எதிர்காலத்திலும் இது சட்டமாகுமா என்பதும் கேள்விக்குறியே\nஆனால், வங்கி எஃப்.டி-யின் வளர்ச்சி வேகம் குறைய முக்கியமான காரணம், அதன் வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதே. நான்கு ஆண்டுகளுக்குமுன் 8 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதம் மெள்ளமெள்ளக் குறைய ஆரம்பித்து, தற்போது 6% என்கிற அளவில் உள்ளது. இது குறுகிய காலத்தில் கொஞ்சம் உயர வாய்ப்பு உண்டு என்றாலும், மீண்டும் 8 சதவிகிதத் துக்கு மேல் செல்வதற்கு வாய்ப்பில்லை என்பதே இப்போதைய நிலை.\nஇந்த உண்மையைச் சரியாகப் புரிந்துகொண்ட மக்கள், வங்கி எஃப்.டி-யை விட்டு விலகி, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகளைத் தேடிச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்பட்ட முதலீடு சுமார் ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் என்பதே இதற்கு ஆதாரம்.\nவங்கி எஃப்.டி-யிலிருந்து மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகளை நோக்கி மக்கள் செல்வதை நாம் ஆரோக்கியமான மாற்றமாகவே கருத வேண்டும். இன்றைய நிலையில், நமது பணவீக்கமே 5% என்கிற அளவில் இருக்கிறது. வங்கி எஃப்.டி-யில் போட்டுவைக்கும் பணத்தின்மூலம் கிடைக்கும் வருமானத்துக்கான வரியைக் கட்டிமுடித்தபின், நமக்குக் கிடைக்கப்போகும் லாபம் எந்த வகையிலும் சிறப்பானதாக இருக்காது.\nஎதிலும், எப்போதும் ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்களாக நம் மக்கள் இருந்தது முந்தைய காலம். கொஞ்சம் ரிஸ்க் எடுத்தாலும், வங்கி எஃப்.டி-யைவிட ஓரளவு நல்ல லாபம் பார்க்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுவது இந்தக் காலம். மியூச்சுவல் ஃபண்டிலும் ரிஸ்க் உண்டு. அந்த ரிஸ்க்கினைப் புரிந்துகொண்டு, நீண்ட காலத்தில் முதலீடு செய்வதன் மூலம் வங்கி எஃப்.டி-யைவிட நல்ல லாபத்தை நம்மால் ஈட்ட முடியும் என்பதை நாம் எல்லோரும் புரிந்துகொண்டு, இனியாவது பணவீக்கத்தைவிட அதிக லாபம் தரும் முதலீடுகளை நோக்கி நாம் செல்வோம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமியூச்சுவல் ஃபண்ட்... லாபத்தை அதிகரிக்கும் வழி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/2019/01/13/", "date_download": "2019-01-16T04:41:36Z", "digest": "sha1:EY2W3HS362IOC7ZP3MBDWVLEQII3DJGJ", "length": 10192, "nlines": 124, "source_domain": "adiraixpress.com", "title": "January 13, 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் முஹம்மது சர்விஸ் சென்டர் தொடக்கம்..\nஅதிரையில் புதியதோர் உதயம் முஹம்மது சர்விஸ் சென்டர் எங்களிடம், மிக்ஸி – கிரைண்டர்- கேஸ் ஸ்டவ் -குக்கர்- ஃபேன்-எமர்ஜென்ஸி லைட்-டார்ச் லைட்- அயன்பாக்ஸ் மற்றும் அதன் உதிரிபாகங்கள் சேல்ஸ் &சர்விஸ் சிறந்த முறையில் செய்து தரப்படும். பிஸ்மி மெடிக்கல் எதிர்புறம், மாஜிதா ஜிவல்லரி அருகில், பழைய போஸ்ஆபிஸ் தெரு, அதிராம்பட்டினம். தொடர்புக்கு.9043360152 வாட்ச் கடை M.உவைசுல் கருனை\nபள்ளிக்குள் பசு, பள்ளிக்கு வெளியே மாணவர்கள் வினோத ஆட்சி புரியும் பாஜக….\nஉத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் பசுமாடுகள் கட்டி வைக்கப்பட்டதால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றது முதல் பசுக்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறார். உயர் மட்ட அதிகா ரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், பசுக்களை உரிய முறையில் பாதுகாப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். வழி தவறிய பசுக்களை பாதுகாக்க கமிட்டி அமைக்குமாறு தலைமைச் செயலாளருக்கும் அறிவுரை வழங்கிய செய்தி சமீபத்தில் வெளியானது. இந்நிலையில்,\nஅதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவ பேரவையினர் இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி…\nதஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை தமிழ்நாடு மீனவ பேரவை மாநில தலைவர் அன்பழகன் வழங்கினார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மற்றும் தஞ்சை மாவட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக கல்வி உபகரண பொருட்களை இன்று(ஜன 13) வழங்கினார்.மேலும் அவர் அதிரை எக்ஸ்பிரஸிடம் தெரிவிக்கையில் அரசு வழங்கிய நவாரண பொருட்கள் இதுவரை மக்களுக்கு சென்றடையவில்லை,விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளுக்கு போதுமான இழப்பீடுகள் தரப்படவில்லை,மேலும் மீனவர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக தமிழ்நாடு\nஅதிரை துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய ரோட்டரி சங்கம்…\nதஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் பேரூராட்சி துப்புரவு பணியளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. கஜா புயலில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து துப்பரவு பணியாளர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் முன்னிலையில் நேற்று (ஜன 12) வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியினை அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் Rtn.MK.முகமது சம்சுதீன்,செயளாலர் Rtn.அகமது மன்சூர், பொருளாளர்,Rtn.S.சாகுல் ஹமீது ஆகியோர் தொடங்கி வைத்தனர். பொங்கல் பரிசாக அரிசி,கரும்பு, கைலி,போர்வை,பாய்,மெழுகுவர்த்தி, டவல் ஆகியவை கொண்ட\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/category/videos/event-videos/", "date_download": "2019-01-16T03:59:30Z", "digest": "sha1:UPNBF7LFWWOMZKLTRW5KC6RQLXAS2DT7", "length": 4415, "nlines": 71, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Event Videos Archives - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\nகதகளி படத்தை பற்றி நடிகர் விஷால் சிறப்பு பேட்டி வீடியோ…\nEditorComments Off on கதகளி படத்தை பற்றி நடிகர் விஷால் சிறப்பு பேட்டி வீடியோ…\nகதகளி படத்தை பற்றி நடிகை கேத்தரின் தெரசா சிறப்பு பேட்டி வீடியோ…\nEditorComments Off on கதகளி படத்தை பற்றி நடிகை கேத்தரின் தெரசா சிறப்பு பேட்டி வீடியோ…\nகதகளி படத்தை பற்றி இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா சிறப்பு பேட்டி வீடியோ…\nEditorComments Off on கதகளி படத்தை பற்றி இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா சிறப்பு பேட்டி வீடியோ…\n‘கத்துக்குட்டி’ படத்தை பாராட்டிய நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி, இயக்குநர் பொன்ராம் – வீடியோக்கள்\nEditorComments Off on ‘கத்துக்குட்டி’ படத்தை பாராட்டிய நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி, இயக்குநர் பொன்ராம் – வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.siruvarmalar.com/thirukural-0774.html", "date_download": "2019-01-16T03:45:22Z", "digest": "sha1:ODHFAASGYYJMFQRQJMKGAESVH3EGBRW7", "length": 3312, "nlines": 67, "source_domain": "www.siruvarmalar.com", "title": "0774. கைவேல் களிற்றொடு போக்கி - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n0774. கைவேல் களிற்றொடு போக்கி\n0774. கைவேல் களிற்றொடு போக்கி\n0774. கைவேல் களிற்றொடு போக்கி\n0774. கைவேல் களிற்றொடு போக்கி\nகைவேல் களிற்றொடு போக்கி வருபவன்\nகையில் வைத்திருந்த வேலை யானை மீது எறிந்து துரத்திவிட்டு, மேல்வரும் யானைமீது எறிய வேல் தேடித் திரிகின்ற வீரன், தன் மார்பில் பாய்ந்து கிடந்த பகைவரின் வேலைப் பிடுங்கி மகிழ்வான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgospel.com/?p=1248", "date_download": "2019-01-16T03:23:36Z", "digest": "sha1:WCQJRD6GKYDKNEAGBE3L3S3IMZ7R36MH", "length": 8920, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "உன் சத்தத்தை நான் கேட்கட்டும் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome செப்டம்பர் உன் சத்தத்தை நான் கேட்கட்டும்\nஉன் சத்தத்தை நான் கேட்கட்டும்\n“உன் சத்தத்தை நான் கேட்கட்டும்” உன். 2:14\nஇயேசுவானவர் தம்முடைய சபையையும் நம்மையும் பார்த்து இப்படிச் சொல்லுகிறார். நாம் அவருடைய சிங்காசனத்தண்டை சேருகிறதைப் பார்க்கவும், நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக ஊற்றுகிறதைக் கேட்கவும் அவர் பிரியப்படுகிறார். நீதிமான் செய்யும் ஜெபம் அவருக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அது புறா கூறுகிறதுபோல் துக்க இராகமாய் இருந்தாலும் ஒன்றாய் முணங்குவதுபோல இருந்தாலும் அவருடைய செவிக்கு அது இன்பமானது. சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னால் நாம் சலித்து விடுவதுப்போல் அவரும் சலித்து விடுவார் என்று நாம் தவறாய் நினைத்து விடுகிறோம். ஆண்டவரோ அப்படியல்ல. நான் உன் சத்தத்தை கேட்கட்டும் என்கிறார். நாம் மாட்டோமென்று சொல்லலாமா\nஅவரின் பாதத்தில் போய் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, நம்முடைய புத்தியீனத்திற்காக வருத்தப்பட்டு, மன்னிப்பை நாடி, அவருடைய அருமையான வாக்குத்தத்தங்களை எடுத்துக்காட்டி, அவரிடம் கெஞ்சி அவரிடம் இருக்கும் ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய் கேட்டு வாங்குவோமாக. நாம் அடிக்கடி மிஞ்சி கேட்கிறோம் என்று சொல்லவுமாட்டார். தாராளமாய் நாம் அவரிடம் செல்லலாம். அடிக்கடி அவர் சமுகத்தில் வரும்படி ஏவிவிடுகிறார் செல்லாமலிருக்கும்போது நம்மைக் கண்டிக்கிறார். நம்மை அவரின் பக்கம் வரவழைக்க துன்பங்களையும் சோதனைகளையும் அனுப்புகிறார். அவர் அளிக்கும் ஒவ்வொரு ஆறுதலிலும் உன் சத்தத்தை நான் கேட்கட்டும் என்கிறார். ஒவ்வொரு துன்பத்திலும் என்னை நோக்கிப் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் என்கிறார்.\nகண் மூடும் முன்னே நான்\nPrevious articleஅவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்\nNext articleநான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஅதின் கனி வாய்க்கு மதுரமாயிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=4469&ncat=4", "date_download": "2019-01-16T04:55:17Z", "digest": "sha1:4NLZ5LAKOMTVX3T6NGVIPSGTXYGS6NMW", "length": 19836, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரு சின்ன பர்சனல் பிரேக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஒரு சின்ன பர்சனல் பிரேக்\nபொருளாதார வளர்ச்சியில் இந்தியா விஞ்சும் ஜனவரி 16,2019\nகடவுளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ., : சசிதரூர் கடும் தாக்கு ஜனவரி 16,2019\n'உ.பி., தான் பிரதமரை தேர்வு செய்யும்'; பிறந்த நாள் பரிசு கேட்கிறார் மாயாவதி ஜனவரி 16,2019\nமருத்துவ விடுப்பில் சென்ற நீதிபதி; சபரிமலை வழக்கு தாமதமாகிறது ஜனவரி 16,2019\nகோடநாடு விவகார கூலி படையினர் விடுவிப்பு ஜனவரி 16,2019\nசெல்களில் குறுக்குக் கோடுகள் கூட அமைக்க முடியும் என்று காட்டியது புதுமையாக இருந்தது.\nடேப்ளட் பிசிக்குத் தயார் ஆவது இருக்கட்டும்; அதில் அனைத்து வேலையும் செய்திட முடியுமா இன்று விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள அனைத்தையும் மாற்றி அமைக்க முடியுமா\nஇந்தக் காலத்தில் யு.எஸ்.பி. ட்ரைவ் இல்லாமல் கம்ப்யூ ட்டரா புளுடூத் பரிமாற்றத்தில் எல்லாம் மேற்கொள்ளலாம் என்று ஆப்பிள் நினைக்கிறதா\nபெரிய பைல் பிரித்து இணைக்க நீங்கள் குறிப்பிடும் புரோகிராம் சிறப்பாக வேலை செய்கிறது. இதன் இன்டர்பேஸ் குறிப்பிடத் தக்கது.\nஇணையத்தில் பல அகராதிகள் இருந்தாலும், நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள டிக்ஷனரி போல ஒன்று தான் இருக்க முடியும். பிற மொழிச் சொற்கள், சார்ந்த தொழில் நுட்ப சொற்கள் என அனைத்தும் தரும் வகையில் உள்ளது நம் தேவைகளை நிறைவேற்றுவதுடன், பல சொற்களைக் கற்றுக் கொள்ள வழி தருகிறது. தகவலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nவிண்டோஸ் 7 டிப்ஸ்கள் கடல் அளவு இருக்கும் என நினைக்கிறேன். தொடர்ந்து இவற்றைத் தரவும். அப்போதுதான் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறிய எங்களுக்குத் துணையாய் இருக்கும்.\nஎக்ஸெல் தொகுப்பில் டிபால்ட் செல் அகலம் குறித்த டிப்ஸ், அனைவருக்கும் தேவைப்படும் ஒரு உதவி.\nஇன்டர்நெட்டில் புதுப்பாதை என்றைக்கு இந்தியாவில் வந்து நம்மை இழுத்தடிக்கும் என்று காத்திருக் கிறோம். நம் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் நிறுவனங்கள் விழித்துக் கொண்டு தயாரானால் சரி.\nவிண்டோக்களை மூட இத்தனை வழிகளில் சிலவற்றைப் பயன்படுத்தி வந்தோம். உங்கள் கட்டுரை அனைத்து வழிகளையும் தெளிவாக எடுத்துரைத் துள்ளது.\nவாரந்தோறும் டேப்ளட் பிசி குறித்த தகவல்களைத் தருகிறீர்கள். இப்போதைக்கு இதனை வாங்குவது, என்னைப் போன்ற இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களுக்குச் சரியா இல்லையா\n-எஸ். சேவுக மூர்த்தி, சிங்கம்புணரி.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇன்று இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9\nபிரிண்ட் ஸ்கிரீன் பெற புதிய வழி\nஅறிமுகமானது ஐ பேட் 2\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnmurali.com/2011/10/blog-post_14.html", "date_download": "2019-01-16T03:44:14Z", "digest": "sha1:3PUOBA5IA66YQHJTFOOADTKYSRVN4R7W", "length": 11606, "nlines": 202, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : புரியாத சோகம்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசனி, 15 அக்டோபர், 2011\nஒரு நாள் வலை வீசினேன்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாய சதுரம் அமைக்கும் முறை (MAGIC SQUARE)\nஒல்லியான ஊசிக்கு பேரு குண்டூசியா\nஸ்டீவ் ஜாப்ஸ் ( Steve Jobs)\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\n கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை\nஉங்களுக்கு ஒரு எளிய சவால் இந்தக் கதையை ஒரு பிரபல எழுத்தாளரின் கதையை தழுவி கவிதை வடிவில் எழுதி இரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nசமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது ம...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2017-jun-15/series/131589-chutti-star-special-general-knowledge.html", "date_download": "2019-01-16T04:47:00Z", "digest": "sha1:57FAE7ZVD6GZKNDPR5NAKCVK5DZQN7QH", "length": 19144, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "சாக்லேட் ஸ்டாம்ப் | Chutti Star Special - General Knowledge - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nசுட்டி விகடன் - 15 Jun, 2017\nகற்றல் கற்பித்தலில் கலகல மாற்றங்கள்\n - படம் சொல்லும் பாடம்\nபசுமைப் பூங்காவில் ஒரு ஜாலி உலா\nவிவசாயப் பண்ணைக்கு ஒரு விசிட்\nதுணிப் பைக்கு ஓகே சொல்வோம்\nகாமிக்ஸ் உலகத்துக்கு ஒரு பயணம்\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nபள்ளியில் ஜெயிக்க பக்கா பிளான்\nபுத்தக உலகம் - பேயை விரட்டும் நாய்\n - 88 வயதில் சிலம்பம் சுற்றும் தாத்தா\nவெள்ளி நிலம் - 14\n - விடுமுறை புதிர்க் கொண்டாட்டம்\nசுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ்சாக்லேட் ஸ்டாம்ப்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சாக்லேட் ஸ்டாம்ப்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவெள்ளி நிலம் - 14\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2017-oct-25/column/135261-micro-organism-gives-more-profit.html", "date_download": "2019-01-16T03:36:54Z", "digest": "sha1:ZDTBXZR5S4FKXFPHR6JAAQGLEMEUEWJY", "length": 23702, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "கொடூர கொசுக்களை ஒழிக்கும் இ.எம். திரவம்! - உதவிக்கு வரும் உயிரியல் - 15 | Micro Organism Gives More Profit - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nபசுமை விகடன் - 25 Oct, 2017\nபங்கமில்லாமல் வருமானம் கொடுக்கும் பாகல்\nஒரு ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 1.5 லட்சம் லாபம் - அள்ளிக் கொடுக்கும் அகத்தி...\nபண்ணைக் கருவிகளுக்குப் பலவிதமான மானியம்\nஇலவசம் தேவையில்லை... வழிகாட்டல்தான் முக்கியம்\nபள்ளியில் காய்கறித் தோட்டம்... அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்\nநாற்று நடும் இயந்திரம்... ரூ 2 லட்சம் மானியம்\nதண்ணீரை ஊற்றக்கூடாது... தெளிக்க வேண்டும்\nகுறைந்த கட்டணத்தில் கால்நடைகளுக்கு மருத்துவம்\nபயிற்சி... ஆலோசனை... கடனுதவி... - பட்டையைக் கிளப்பும் பயிற்சி மையம்\n“சின்னத் தொழில்நுட்பங்கள் பெரிய லாபம்\nவாட்டி எடுத்த பி.டி பருத்தி... வாழ்வு கொடுத்த சிறுதானியம்\nஆபத்தில் தென்னைச் சாகுபடி... கைகொடுக்குமா தென்னை வளர்ச்சி வாரியம்\n - 17 - அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்\nநீங்கள் கேட்டவை: “மண்வீடு கட்டினால் நீண்ட காலம் தாங்குமா\nமண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 15\nமரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்\nகொடூர கொசுக்களை ஒழிக்கும் இ.எம். திரவம் - உதவிக்கு வரும் உயிரியல் - 15\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\nகொடூர கொசுக்களை ஒழிக்கும் இ.எம். திரவம் - உதவிக்கு வரும் உயிரியல் - 15\nசின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம் - உதவிக்கு வரும் உயிரியல்சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம் - உதவிக்கு வரும் உயிரியல்சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம் - உதவிக்கு வரும் உயிரியல் -2இயற்கை உரம் தயாரிக்க உதவும் இ.எம் - உதவிக்கு வரும் உயிரியல் -2இயற்கை உரம் தயாரிக்க உதவும் இ.எம் நுண்ணுயிர்களைப் பெருக்கும் வித்தைஒரு சென்ட் நிலம்... 8 டன் உரம் தயாரிக்கலாம் வறட்சிக்கு ஏற்ற மூடாக்கு... கைகொடுக்கும் உயிர் உரங்கள் வறட்சிக்கு ஏற்ற மூடாக்கு... கைகொடுக்கும் உயிர் உரங்கள் - உதவிக்கு வரும் உயிரியல் - 6ஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம் - உதவிக்கு வரும் உயிரியல் - 6ஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம் - உதவிக்கு வரும் உயிரியல் - 7பயிர்களின் பாதுகாப்புப் படை - உதவிக்கு வரும் உயிரியல் - 7பயிர்களின் பாதுகாப்புப் படை - உதவிக்கு வரும் உயிரியல் - 8பூச்சிகளுக்கு வேட்டுவைக்கும் பூஞ்சணங்கள் - உதவிக்கு வரும் உயிரியல் - 8பூச்சிகளுக்கு வேட்டுவைக்கும் பூஞ்சணங்கள் - உதவிக்கு வரும் உயிரியல் - 9இயற்கை என்.பி.கே... மண்ணை வளமாக்கும் ஜப்பான் தொழில்நுட்பம் - உதவிக்கு வரும் உயிரியல் - 9இயற்கை என்.பி.கே... மண்ணை வளமாக்கும் ஜப்பான் தொழில்நுட்பம் - உதவிக்கு வரும் உயிரியல் - 10விளைச்சலை அதிகரிக்கும் ‘ஆம்’ - உதவிக்கு வரும் உயிரியல் - 11மட்க வைப்பதில் மன்னன் ஆக்டினோமைசஸ் - உதவிக்கு வரும் உயிரியல் - 10விளைச்சலை அதிகரிக்கும் ‘ஆம்’ - உதவிக்கு வரும் உயிரியல் - 11மட்க வைப்பதில் மன்னன் ஆக்டினோமைசஸ் - உதவிக்கு வரும் உயிரியல் - 12பயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள் - உதவிக்கு வரும் உயிரியல் - 12பயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள் - உதவிக்கு வரும் உயிரியல் - 13இயற்கை பூச்சி விரட்டி ‘இ.எம்-5’ - உதவிக்கு வரும் உயிரியல் - 14கொடூர கொசுக்களை ஒழிக்கும் இ.எம். திரவம் - உதவிக்கு வரும் உயிரியல் - 13இயற்கை பூச்சி விரட்டி ‘இ.எம்-5’ - உதவிக்கு வரும் உயிரியல் - 14கொடூர கொசுக்களை ஒழிக்கும் இ.எம். திரவம் - உதவிக்கு வரும் உயிரியல் - 15சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம் - உதவிக்கு வரும் உயிரியல் - 15சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம் உதவிக்கு வரும் உயிரியல் - 16சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம் உதவிக்கு வரும் உயிரியல் - 16சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம் உதவிக்கு வரும் உயிரியல் - 17\nசின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்இடுபொருள்முனைவர் அ.உதயகுமார் - தொகுப்பு: ரா.கு.கனல்அரசு\nஇந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். நாங்கள்தான் உலகை ஆட்டிவைத்துக்கொண்டிருக்கிறோம் என எண்ணிக்கொண்டிருக்கிறான் மனிதன். ஆனால், உண்மையில் உலகை ஆட்டிவைப்பவை பூச்சிகளும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளும்தாம். நுண்ணுயிரிகள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு.\nஉண்மையில் அப்படியில்லை. தன்னுடைய அனைத்துப் படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது இயற்கை. ஒரு வாசலை அடைத்தால், இன்னொரு வாசலைத் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்த, சில நன்மைசெய்யும் நுண்ணுயிரிகளையும் படைத்துள்ளது. அப்படிப்பட்ட நுண்ணுயிரிகளைப் பற்றிய புரிதலே இந்தத் தொடர்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்\nமுனைவர் அ.உதயகுமார் Follow Followed\nதஞ்சாவூர் மாவட்டம், தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்த முனைவர் அ.உதயகுமார், டெல்லி ஜ�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adirainirubar.blogspot.com/2016/01/blog-post_62.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1441045800000&toggleopen=MONTHLY-1451586600000", "date_download": "2019-01-16T04:56:39Z", "digest": "sha1:WLM5WZ7TUQXHEZG2WVUGBU5YD52GJAV6", "length": 30042, "nlines": 433, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "தந்தையெனும் பாசம் ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, ஜனவரி 31, 2016 | கலாம் , கவிதை , கவியன்பன் , தந்தை , தந்தையெனும் பாசம்\nஅன்னையவள் அன்பென்னும் அருமருந்தே அரவணைத்து,\nமன்னவனே இவரென்று மக்களையே மனமுருகி,\nஇன்பமெனும் செல்வமென எந்நாளும் காத்திருந்து,\nதன்னலமே தான்மறந்து தரணியிலே வாழ்ந்திருக்கும்\nதாயவளின் உள்ளமது தவறுகின்ற தன்மகனின்...\nகாயங்கள் மட்டுந்தான் காணுமன்றி வேறெங்கும்\nசாயுதலே இன்மையினால் தந்தையின் பாசத்தை\nநேயமுடன் நானிங்கு நெகிழ்கவிதை பாடவந்தேன்\nதாயவளே சிலநேரம் தாவென்று தம்மக்கள்\nநேயமுடன் கேட்கின்ற நெகிழ்ம பொம்மையதை\nவாயுரையால் விலக்கிவிட மாளாத துயரடையும்\nசேயதனின் ஆசைதனை தீர்ப்பவரும் தந்தையன்றோ\nமுழுமைபெற்ற இலக்கியத்தை, முற்றுமுணர் மாந்தர்களை,\nபழுதறவே தம்மன்பைப் பாங்காக மைந்தர்முன்\nவழுவகன்ற வார்த்தைகளில் மலர்ந்தருளுந் தந்தையரை\nவிழுந்தெங்கும் தேடுகிறேன்; மேதினியில் காணவில்லை\nதந்தையுளம் தரணியிலே தவறிவிழும் தனயனையே\nமுந்திவந்து காத்திடத்தான் முனைந்தாலும்; வீழ்ந்தெழுகும்\nதந்தனையன் தூசுகளைத் தட்டிவிட்டு மீள்முனையச்\nசிந்தனையைக் கூராக்கிச் செப்பலிடும் சீர்மையன்றோ\nஅன்னையென்ற கட்டிடத்தின் அடித்தளமே தந்தையவர்\nதன்னிருப்பால் தடையின்றித் தருகின்ற தைரியமே;\nதன்மகனை ஊர்போற்றும் சான்றோனாய் ஆவதற்கே\nமுன்னிருத்தும் தந்தையவர் முகமூடி கண்டிப்போ\nநாம்கலங்கும் வேளையிலே நம்பிக்கை தான்கொடுத்து,\nநாம்சறுக்கும் வேளையிலே நமையேந்தித் தான்பிடித்து,\nநாம்பிறழும் வேளையிலே நமைக்கடிந்தே தான்காத்து,\nநாம்சிறக்கும் வேளையிலே நமைக்கண்டே தான்சிலிர்த்து\nதளிர்க்கின்ற சிறுவிதையும் தானாக எழுவதுபோல்\nவளங்களுடன் தம்மைந்தர் வாழ்ந்திருக்கச் சுயம்புவென\nகளம்தனிலே கருத்தூன்றிக் கலக்கிடவே விரும்புகின்ற\nஉளப்பாங்கு கொண்டநல் உன்னதமே தந்தையன்றோ\nஅத்தனைப் பெருமைகளை அற்புதமாய் வாழ்த்துகளை\nமுத்தனைய சிரிப்பொன்றால் முகிழ்க்கின்ற பேரன்பால்\nவித்தகமாய்த் தான்பெற்ற வியனுலகின் தாய்மையெனும்\nபித்தமிழ்தின் பின்புலத்துப் பேராற்றல் தந்தையன்றோ\n//தன்மகனை ஊர்போற்றும் சான்றோனாய் ஆவதற்கே//\nReply திங்கள், பிப்ரவரி 01, 2016 12:20:00 முற்பகல்\nஅவனிடமிருந்தே வந்தோம்; அவனிடமே மீளுவோம்\nவலி சுமக்கும் வரிகளால் கவி படைத்துத் தந்துள்ளீர்கள்.\nஅடிக்கு அடி அப்பா புகழ் பாடும் செய்யுள் அடி மனத்தில் அடிக்கிறது.\nஅனுபவித்த உணர்வுகளை அறிவிக்கும் கவிதைகளே ஏனைய புனைவுகளையெல்லாம் விஞ்சி நிற்கும் என்ற வகையில் இந்தக் கவிதையைத் தங்களின் மிகச் சிறப்பான ஒன்றாக நான் கருதுகிறேன்.\nதங்களை நேரில் சந்தித்துத் தழுவிய தருணத்தில் இவ்வலியைத் தங்கள் நரம்புகளின் நடுக்கத்தில் உணர்ந்தேன்; இப்போது தமிழின் உருக்கத்தில் உணர்கிறேன்.\nஅவனிடமிருந்தே வந்தோம்; அவனிடமே மீளுவோம்\nReply திங்கள், பிப்ரவரி 01, 2016 1:06:00 முற்பகல்\nஎதார்த்தத்தின்மீது வெளிச்சம் பாய்ச்சும் எழுத்து\nதற்போதுகூட அதே முகமூடிகளோடுதான் அப்பாக்கள் நாம் இருக்கிறோம்.\nஇந்த முகமூடியை நிசம் என்று பயப்பட்டுவிடாமல் முகமூடிக்குள் மறைந்திருக்கும் அன்பை அடையாளம் கண்டதனால்தான் இந்த பாமாலை தந்தைக்கு, அல்லவா\nReply திங்கள், பிப்ரவரி 01, 2016 1:16:00 முற்பகல்\nபித்தமிழ்தின் பின்புலத்துப் பேராற்றல் தந்தையன்றோ\nஅல்லாஹ் தங்களுக்கு இவ்விழப்பிலிருந்து மீள இதய உறுதியையும் பொறுமையையும் தந்தருள்வானாக ஆமீன்\nReply திங்கள், பிப்ரவரி 01, 2016 1:20:00 முற்பகல்\nதந்தையின் தகுதிகளையும் தரத்தையும் சொல்லும் இந்தக் கவிதையை சாதாரண நாட்களில் புரிந்து கொண்டு பாராட்டுவதானால் அது எழுத்தால் இந்தக் கவிதையின் ஏற்றத்தை சொல்வதாக இருந்து இருக்கும்.\nஇந்தக் கவிதை , அவரது தந்தையின் இழப்புக்குப் பின் இரண்டே நாட்களில் வடிக்கபட்டிருப்பதால் இதனுள்ளே இழந்து ஓடுவது ஒரு கவிஞரின் வார்த்தைகள் மட்டுமல்ல அந்தக் கவிஞனின் இதயம் வடிக்கும் கண்ணீரும்தான்.\nவரிக்கு வரி தந்தையின் புகழ்பாடும் இந்தக் கவிதை ஒரு தனயனின் உண்மையான கதறலாகவும் இருக்கிறது.\nஅப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டதற்கு அனைவரும் வருந்துகிறோம்.\nஅல்லாஹ் கவியன்பனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தரப் போதுமானவன்.\nReply திங்கள், பிப்ரவரி 01, 2016 6:14:00 முற்பகல்\nவெற்றான இலக்கில் குத்தி நின்றாலும்\nஅடையாளம் காண முடியாத பயமும்\nஅடிவானம் வரை பார்ப்பது போலும்\nஎன் முகம் நோக்கியப் பார்வையில்\nஇரத்த வாடை வீசியதாக ஞாபகம்.\nReply திங்கள், பிப்ரவரி 01, 2016 10:41:00 முற்பகல்\nதந்தையை இழந்த தனையனின் வலி என்னவென்று நானும் அறிவேன். கவியன்பரின் மனவேதனையில் வடித்தகவியில் நானும் கண்கலங்கிப்போனேன். கவலையுறாதீர். அன்பரே. சபூர் செய்யுங்கள். உங்கள் தகப்பனாருக்கு ஜன்னத்துல் ஃபிர்தவுஸ்ஸை அல்லாஹ் வழங்குவானாக.\nReply திங்கள், பிப்ரவரி 01, 2016 11:37:00 முற்பகல்\nஎன் வாப்பா அவர்களின் இறப்புச் சேதி கேட்டு, அன்னாரின் மறுமை வெற்றிக்காக “துஆ” செய்தும், எங்கட்கு நேரிலும், மின்மடலிலும், முகநூலிலும், அலைபேசியிலும், இந்தத் தளத்தின் பின்னூட்டத்திலும் சொல்லிக் கொண்டிருக்கும் உங்கட்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியை உரித்தாக்குகிறேன்.\nநீண்ட நாட்களாக இத்தளத்தில் உங்களைச் சந்திக்க இயலாமற் போனதற்கு மன்னிப்பையும் கோருகின்றேன்.\nஅன்புச் சகோதரர் அஹ்மத் அமீன் அவர்களின் தந்தையை இழந்த வலியை என் வரிகளுடன் ஒப்பிட்டமைக்கு மிக்க நன்றி.\nஅடிக்கடி வாப்பாவை நினைவு கூர்வதால் அடிக்கு அடி வரிகளும் நினைவுகளாயின; அடிவாங்காமலே வளர்ந்தவன் ஆதலால் செய்யுள் அடிகளால் நன்றி பகர்கிறேன் அன்னாரின் நிழலடிகளைப் பின்பற்றியவனாகவே....\nஆம். உண்மையான முகமூடியன்று; உள்ளத்தில் உவப்பை மறைத்து உதட்டில் மட்டும் உத்தரவுகளை உரக்கச் சொல்லும் ஓர் உணர்வு.\nஎன் “தரவு கொச்சகக் கலிப்பாவை” படித்து, தரமிகுப் புதுக்கவிதையில் பெய்த கவிமழையில் நனைந்தேன்; மரபுக் கடலில் முத்துக் குளித்து விட்டு, புதுநதியிலும் நீந்தி நீராடினேன்.\nஅன்பின் அறிஞர் இப்றாஹிம் அன்சாரி காக்கா,\nஉங்களின் பேரவாவும் துஆவும் என்னை மீண்டும் இத்தளத்தில் கொணர்ந்து நிறுத்தியதற்கும் அதிலும் எந்தையை இழந்துத் தவிக்கும் இந்தச் சோகத்தில் இழையோடியதாற்றான் இத்துணை ஆழமாய் நீங்களும் இரசித்திருக்கின்றீர்கள் என்பதைச் சுட்டிக் காட்டியமைக்கும் என் உளம்நிறைவான நன்றிகள்.\nகவி வரிகளால் கல்புகளைக் கவர்ந்த நண்பர் மெய்சா,\nஎன் கல்பின் வலிகள் கவிவரிகளாய் அமைந்தன என்ற வாழ்த்தினுக்கும்; எந்தையின் மறுமை வெற்றிக்காக “துஆ” செய்தமைக்கும் மனமார்ந்த நன்றிகள்\nReply செவ்வாய், பிப்ரவரி 02, 2016 12:32:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅவர்கள் வாழ்வு - ஜைனப் (ரலி) அவர்கள் \nசோழ வளநாடு சோறுடைத்து.. [மீள்பதிவுதான் இருந்தாலும்...\nகாசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா..\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஉங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nதென்தமிழகக் கடற்கரையோர திமிங்கலச் சாவுகள் ஏன்\nபினாங்கு சபுறுமாப்புளே - 4 [முதல் பகுதி...]\nஉறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள்.\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 021\nஇவர்களும் அதிரைநிருபர்களே - கிரவ்னுரை [பழசுதான் இர...\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?p=161", "date_download": "2019-01-16T05:11:32Z", "digest": "sha1:QV3AKVKPUOYGYXF2DTWHW2NO54P3OKH7", "length": 15278, "nlines": 190, "source_domain": "www.eramurukan.in", "title": "நானும் புத்தகங்களும் – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nநண்பர் எஸ்.ரா ஒரு நல்ல கட்டுரையை எழுதியுள்ளார்\nஇது தொடர்பான என் சிந்தனைகள்\nஎஸ்.ரா நன்றாக எழுதியிருக்கிறார். வெளிநாடு போய் வருடக் கணக்கில் தங்கியிருக்கும்போது என் வாசிப்பு அதிகமாவதை உணர்கிறேன். புத்தகக் கடைகள் அங்கே ஹாலிபாக்ஸ் போன்ற சிறு ந்கரில் கூட ஈர்ப்போடு காட்சி அளிக்கின்றன. வருடம் முழுக்க தள்ளுபடி விற்பனை, எழுத்தாளர் சந்திப்பு. எடின்பரோ புத்தகக்கடை Pebbles (கூழாங்கற்கள் – என்ன அழகான பெயர்) யில் நான் ஹெரால்ட் பைண்டர் மற்றும் ம்யூரல் ஸ்பார்க் புத்தகங்களை ஒவ்வொன்றாக வார இறுதியில் வாங்குவதைப் பார்த்து முழுத் தொகுதிகளையுமே எனக்காக சலுகை விலைக்குத் தர முன்வந்தபோது சந்தோஷமாக இருந்தது. லண்டன் க்ளஸ்டர் வீதியில் எழுத்தாளர் கிரகாம் க்ரீனின் மருமகன் வைத்திருக்கும் பழைய புத்தகக் கடையில் அவரோடு புத்தக அரட்டைக்கும் அவர் சிபாரிசு செய்கிற புத்தகங்களை வாங்கவுமே எவ்வளவோ முறை படியேறி இருக்கிறேன்.\nசென்னை புத்தகக்கடைகள் பலவும் அந்நியமாக விலகியே இருக்கின்றன (புக்லேண்ட் பரவாயில்லை). வாசித்த பிறகு புத்தகத்தை மனதுக்குப் பிடித்த, ஒத்த ரசனை உள்ளவர்களுக்குக் கொடுத்து விடுவதில் எந்தத் தயக்கமும் எனக்கு ஏற்பட்டதில்லை. புத்தகங்களை ஒரு முறையோ, மறுமுறையோ வாசிக்காது வெறுமனே சேர்ந்த்து வைப்பது நமக்குள் இன்னும் ஒளிந்திருக்கும் பிரபுத்துவத்தின் எச்ச சொச்சம் என்றே தோன்றுகிறது.\nஎத்தனை பட்டியல் போட்டு படிக்க உட்கார்ந்தாலும் ஒரு பழைய புத்தகத்தைப் பார்த்ததும் அந்தத் திட்டமெல்லாம் தரைமட்டமாகி விடுகிறது. வயதாக வயதாக வனப்புக் கூடும் அசாத்தியமான தன்மை புத்தகங்களுக்கே உண்டு. வயசன்மார்களின் அபத்தமான பகடிக்கும், நோஸ்டால்ஜியாவுக்கும் மனம் விட்டுச் சிரித்தும் ரசித்தும் மகிழ்கிறது போல், 1938-ம் வருட தீபாவளி மலரின் அபத்தக் கதைகளும் சிரிப்புத்துணுக்கும் திகட்டவே இல்லை. பழுப்பான காகிதமும், யாரோ எப்போதோ சிந்திய காப்பி உலர்ந்த தடமும் பாதி படித்து அடையாளமாகச் செருகி வைத்த எட்டாக மடித்த பாவமன்னிப்பு நோட்டீஸும் கொடுக்கும் சுகானுபவத்தையும் புத்தக அனுபவத்தின் பகுதியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பலமாகச் சிபாரிசு செய்கிறேன்.\nபுத்தக வாசிப்பில் அலுப்படைய வைப்பவை ஒற்றுப் பிழைகள். ஒற்று வராமல் போனாலும் பரவாயில்லை (அவனை பார்த்தான்). ஒற்று தேவையில்லாமல் மிகுந்த சந்திப் பிழைகள் எரிச்சல் ஊட்டுகிறவை – ‘அடுத்தக் கட்டம்’ போல்.\nவாசிக்கும் போதே உதிர்கிற பக்கங்கள் இன்னொரு தொந்தரவு. 70-80களில் என் ஆசிரியர் கவிஞர் மீராவின் சிவகங்கை அன்னம்-அகரம் பதிப்பகம் போல் அற்புதமான புத்தகங்களைப் பதிப்பித்தவர்கள் வேறே யாரும் இல்லை. அந்த நூல்கள் போல் அடிக்கடி தரையைப் பெருக்கிப் பக்கத்தை எடுத்து பசை தடவி ஒட்ட வேண்டிய அவஸ்தையைக் கொடுத்த புத்தகங்களும் இப்போது இல்லை.\nநேர்த்தியான அச்சு, கட்டமைப்பு என்றால் உடனடி நினைவுக்கு வருகிறவை வாசகர் வட்டம், மிர் பப்ளிகேஷன்ஸ். வாசகர் வட்டத்தின் ‘பள்ளிகொண்டபுரம்’ அழகோடு காலச்சுவடு பதிப்பை ஒப்பிட்டால்… பழைய புத்தகத்தின் உள் அட்டையில் நீல.பத்மநாபனின் இள வயது புகைப்படம் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. எனக்கு சோவியத் இலக்கியம் தால்ஸ்தாயிலும் தஸ்தவஸ்கியிலும் ஆரம்பிக்கவில்லை. யா.பெரல்மானின் ‘பொழுதுபோக்கு பௌதிக’த்தில் (ரெண்டு பாகம்) தொடங்குகிறது. அடுத்தது வேரா பனோவாவின் செர்யோஷா\nபுத்தகங்கள் பற்றி எத்தனை எழுதினாலும் அலுப்பதில்லை. கடைசியாக ஒன்று – நண்பர்கள் மனுஷ்யபுத்ரன், பத்ரி, கண்ணன் ஏற்பார்களோ என்னமோ – கெட்டி அட்டை போடாத வகைப் புத்தகங்களில் (paperback) தமிழ்ப் புத்தகங்களை விட மலையாளப் புத்தகங்கள் அச்சிலும் அமைப்பிலும் நேர்த்தியானவை.\nசெப்டம்பர் 27, 2009 இரா.முருகன்\n← வாரம் – 13 செப்டம்பர் 2009 ஞாயிறு என்ன செய்து கொண்டிருக்கிறேன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2017/07/21-31.html", "date_download": "2019-01-16T03:23:26Z", "digest": "sha1:R7HKIRVZ6BCJSMV45R2CLQI4POAH5O6U", "length": 15449, "nlines": 39, "source_domain": "www.kalvisolai.in", "title": "ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சென்னை புத்தகத் திருவிழா ஜூலை 21 முதல் 31 வரை நடைபெறுகிறது", "raw_content": "\nராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சென்னை புத்தகத் திருவிழா ஜூலை 21 முதல் 31 வரை நடைபெறுகிறது\nராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சென்னை புத்தகத் திருவிழா ஜூலை 21 முதல் 31 வரை நடைபெறுகிறது | சென்னை புத்தகத் திருவிழா ராயப் பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜூலை 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற் பனை மேம்பாட்டுக் குழுமத்தின் அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் சென்னையில் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது: தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜூலை 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 'சென்னை புத்தகத் திருவிழா-ஜூலை 2017' நடைபெற உள்ளது. 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் இதில், 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தினர் கோடிக்கணக்கான புத்தகங்களை பார்வைக்கு வைக்க உள்ளனர். வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறும். இந்த புத்தகக் கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசம். கடந்த பல ஆண்டுகளாக அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்காத நிலையில், தமிழ் பதிப்புலகம் நலிந்த நிலையில் உள்ளது. இத்துறையின் வளர்ச்சி தற்போது வாசகர்களை மட்டுமே நம்பி உள்ளது. எனவே, அதனை மேம்படுத்தவும், தமிழ் எழுத்தா ளர்கள், பதிப்பாளர்கள், வாசகர் களிடையே நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துவதற்காகவும் சென்னை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. ராமானுஜர் கருத்தரங்கம் இந்த புத்தகத் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் இலக்கிய நிகழ்வுகளாக கவிதை வாசித்தல், ராமானுஜர் 1000-வது ஆண்டு சிறப்பு கருத்தரங்கம், சினிமா 100-ஐ சிறப்பிக்கும் சினிமாத் துறை பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு, மார்க்ஸ் 200-ஐ சிறப் பிக்கும் கருத்தரங்கம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். குலுக்கல் முறையில் தினந் தோறும் வாசகர்களுக்கு நூல்கள் பரிசுகளாக வழங்கப்பட உள்ளன. சென்னை குறித்த பிரத்யேக புகைப்படக் கண்காட்சியும் நடை பெற உள்ளது. வாசகர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவீத கழிவு அளிக்கப்படும். வாசகர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி புத்தகங்களை வாங்குவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பங்கேற்பு புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழா ஜூலை 21-ம் தேதி காலை 10 மணியளவில் நடை பெற உள்ளது. இதில், தமிழக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற் பனை மேம்பாட்டுக் குழுமத்தின் அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் கூறினார். 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தினர் கோடிக்கணக்காண புத்தகங்களை பார்வைக்கு வைக்க உள்ளனர். வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், சனி, ஞாயிறுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.canadamirror.com/science/04/194243", "date_download": "2019-01-16T04:53:33Z", "digest": "sha1:6XIPX7UNCLG3NJR7P3M5GVDWRPZ6I2DG", "length": 6968, "nlines": 69, "source_domain": "www.canadamirror.com", "title": "பூமிக்கு மேலும் 2 நிலவுகள்! உறுதிப்படுத்திய ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் - Canadamirror", "raw_content": "\n25 வருடங்களின் பின்னர் சிக்கிய கொலையாளி\nகனேடிய தமிழர்களுக்கு ஜஸ்டின் ட்ரூடோவின் பொங்கல் வாழ்த்து\nதைத்திருநாளில் தமிழ் மக்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்\nகனடாவின் சில பகுதிகளுக்கு கடும் பனிப்புயல் எச்சரிக்கை\nகனடாவில் தஞ்சமடைந்துள்ள சவுதி பெண்ணின் நெகிழ்ச்சி பேச்சு-மீண்டும் புதிதாக பிறந்துள்ளேன்\nகனேடியர் ஒருவருக்கு சீனா தூக்குத்தண்டனை- இரு நாட்டு உறவில் விரிசல்\nஉலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி\nதலைமுடி அழகால் உலக புகழ்பெற்ற ஒரு வயது குழந்தை: வைரல் காணொளி\nசிங்கப்பூர் நடைபாதையில் தாய் ஒருவர் செய்த காரியம்: நீங்களே பாருங்க\n33 வருடங்களாக வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\nஆசிய நாட்டின் காவல்துறை அதிகாரியே தேசத்தின் கதாநாயகன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபூமிக்கு மேலும் 2 நிலவுகள் உறுதிப்படுத்திய ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள்\nபூமிக்கு மேலும் 2 நிலவுகள் இருப்பதை ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அண்ட வெளியில் பூமியை போன்று பல்வேறு கோள்கள் இருப்பதனை கண்டறியும் உச்சபட்ச இலக்குடன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.\nஅதன் ஒருபகுதியாக பூமிக்கு கூடுதல் நிலவுகள் இருப்பதாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த குழப்பம் நிலவி வருகிறது.\nஇந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள்இ பூமிக்கு கூடுதலாக 2 நிலவுகள் இருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.\nஅந்த இரு நிலவுகளும் தூசுக்களால் ஆன மேகங்களை போல் காணப்படுவதாகவும் பூமியில் இருந்து நிலவு உள்ள தொலைவிலேயே இந்த இரு நிலவுகளும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் மங்கலான ஒளியை இவை உமிழ்வதால் கண்டறிவதில் சிக்கல் இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/tamil-actress-bold-movies/", "date_download": "2019-01-16T04:17:36Z", "digest": "sha1:MUDEGSHYVQ6PGYWXATPNF7CG2H6DXHBR", "length": 17648, "nlines": 152, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமிழ் ஹீரோயின்கள் அதிகபட்ச கவர்ச்சி காட்டிய படங்கள்! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nதமிழ் ஹீரோயின்கள் அதிகபட்ச கவர்ச்சி காட்டிய படங்கள்\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nதல விஸ்வாசம் படத்தின் ரன்னிங் நேரத்தை கண்டுபிடித்த ரசிகர்கள்.\nதமிழ் ஹீரோயின்கள் அதிகபட்ச கவர்ச்சி காட்டிய படங்கள்\nதமிழ் சினிமாவில் அந்த காலம் முதலே கவர்ச்சி என்பது எல்லைதாண்டா வரையறையில்தான் உள்ளது. ஆனால் கவர்ச்சி என்பது எந்த காலக்கட்டத்திலும் தவிர்க்கப்படவோ, குறைக்கப்படவோ இல்லை. சாவித்திரி காலம் முதல் சன்னி லியோன் காலம் வரை கவர்ச்சி என்பது இருந்துகொண்டுதான் வருகிறது.\nஅன்று முதல் இன்றுவரை நம் தமிழ் ஹீரோயின்கள் அதிகமாக கவர்ச்சி காட்டிய படங்கள் பற்றி ஒரு சிறிய பார்வை\nபெயருக்கேற்றாற்போல் லட்சுமிகரமான தோற்றம் கொண்ட பழம்பெரும் நடிகை, அழுத்தமான பல கதாபாத்திரங்களை ஏற்று நல்ல நடிகை என்று பெயர் பெற்றவர். ஆரம்ப காலகட்டத்தில் இவர் சில படங்களில் கவர்ச்சி காட்டி நடித்தார். அவற்றுள் மிகவும் அதிக கவர்ச்சி காட்டிய படம் சிவகுமாருடன் இவர் நடித்த ‘திருமகள்’ என்ற படம்தான்.\nகுழந்தை முகத்துடன் எந்த கதாபாத்திரத்தையும் எளிதாக ஏற்று நடிப்பில் நடிகையர் திலகம் என்னும் பட்டம் பெருமளவிற்கு கைதேர்ந்த நடிகை. இவர் கவர்ச்சியாக நடித்தார் என்பதே ஆச்சர்யமான விசயம்தான். ஆனால் அதுதான் உண்மை. அந்த படத்தின் பெயர் சுழி. மலையாளப் படமான இந்த படத்தில் இவர் குடிபோதைக்கு அடிமையாகி இருப்பார். நிஜ வாழ்விலும் பண நஷ்டம் காரணமாக குடிக்கு அடிமையாகி தான் சம்பாதித்த புகழையும் பெயரையும் இறுதிக்கட்டத்தில் தொலைத்தவர்.\nகுழந்தை நட்சத்திரமாய் அறிமுகமாகி பின் ரசிகர்களால் கோவில் காட்டுமளவிற்கு பிரபலமடைந்தவர் குஷ்பூ. அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் அதிக படங்களில் ஹீரோயினாக மட்டுமே நடித்தவர் என்ற புகழுக்குரியவர். இவர் கவர்ச்சியாய் நடித்தார் என்பதை விட அதீத படுக்கையறை காட்சியில் நடித்துள்ளார் என்பதற்கு சான்றாய் உள்ள படம்தான் வீரம் விளைஞ்ச மண்ணு. அந்த படத்தில் ராஜ்கிரணுடன் இவருக்குண்டான முதலிரவு காட்சிகள் அதீத கவர்ச்சியாய் இருக்கும்.\nகண்ணழகி மாதவி மிஸ். மெட்ராஸ் பட்டம் வென்றவர். கமல், ரஜினி போன்ற பெரும் நட்சத்திரங்களுடன் தொடர்ச்சியாக நடித்தவர். இவர் நடித்த இதி நா தீர்ப்பு என்னும் தெலுங்கு திரைப்படம் இவரது அதிகபட்ச கவர்ச்சியை ரசிகர்களுக்கு காட்டிய படம்.\nபானுப்ரியா தமிழிலும், மற்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்ததைவிட தனது தாய் மொழியான தெலுங்கில்தான் அதிக படங்கள் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்த ராஜசில்பி அதிக கவர்ச்சிக்காக பேசப்பட்டாலும் அவர் மலையாளத்தில் நடித்த ரிஷ்யஸ்ரின்கன் படமே ஒரு ஆபாசத் திரைப்பட நாயகியாக பானுப்பிரியாவை இன்றுவரை சித்தரித்து வருகிறது.\nநமீதா என்றாலே கவர்ச்சிதான், அதில் என்ன அதீத கவர்ச்சி என்ற கேள்வி அனைவருக்கும் வந்திருக்கும். இருப்பினும் இதுவரை வந்த படங்களிலேயே நமீதா அதிக கவர்ச்சி காட்டிய படம் என்றால் அது ஸ்ரீகாந்த்துடன் இவர் நடித்த இந்திர விழா படம்தான்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nதல விஸ்வாசம் படத்தின் ரன்னிங் நேரத்தை கண்டுபிடித்த ரசிகர்கள்.\nகுரூப் டான்ஸர் திடீர் மரணம் – தல அஜித்தின் அக்கறையை கண்டு நெகிழ்ந்து போன பிற டான்சர்கள்.\nதல அஜித்தை பொறுத்தவரை சிறந்த ஹீரோ என்பதை விட சிறந்த மனிதர் என்றே பெயர் எடுத்தவர். அவர் அவ்வப்பொழுது செய்யும் சிறு...\nகே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 7 படங்கள்\nஇயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 7 படங்கள் – K. Balachander and Rajinikanth 7 Movies #1....\nபிரபு குஷ்பு இணைந்து ஜோடியாக நடித்த 10 படங்கள்..\nபிரபு குஷ்பு நடித்த (10) பத்து படங்கள் #1. தர்மத்தின் தலைவன் ரஜினி பிரபு இணைந்து நடித்தனர். ரஜினிக்கு ஜோடியாக சுகாசினியும் பிரபுவுக்கு...\nபோலீஸ் வேடத்தில் விஜயகாந்த் மிரட்டிய 11 படங்கள்\nபோலீஸ் வேடத்தில் விஜயகாந்த் நடித்த 11 படங்கள் #1. ஊமை விழிகள் விஜயகாந்த், கார்த்திக் நடித்த திரைப்படம் ஊமை விழிகள். இந்தப்...\nசத்யராஜ் நடித்து உயிரை விட்ட 7 முக்கிய படங்கள்..\nசத்யராஜ் நடித்த 7 முக்கிய படங்கள் #1. மந்திரப் புன்னகை 1986 மந்திரப் புன்னகை. இது 1986 சத்யராஜ் மற்றும் நதியா...\nரகுவரன் என்ற மாபெரும் நடிகர்\nதமிழ் சினிமாவில் தனகென்று ஒரு இடத்தைப்பிடித்த காலத்தால் மறக்கமுடியத கலைஞனான ரகுவரனின் நினைவு நாள் இன்று (19-03-2016) இந்நாளில் அவரைப்பற்றிய ஒரு...\nபாரதிராஜா என்ற இயக்குனர் இமயம்\nபாரதிராஜா “இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்....\nஒரு ராஜா மற்றும் பிச்சைக்காரனின் கதை\nஅரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச...\nதமிழ் சினிமாவின் பிரமாண்டமான வளர்ச்சி..\nஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் – 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) “ஜெமினி பிலிம்ஸ்’ உருவாக்கிய...\nஏ.ஆர்.ரகுமான் என்ற ஆஸ்கர் நாயகன்\nஏ. ஆர். ரகுமான் “இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல...\nநீங்க பிறந்த தேதி சொல்லுங்க, உங்களை பற்றி நாங்க சொல்றோம்.\nகோலிவுட்டில் அதிகரிக்கும் “ஏ” கலாச்சாரம் இளசுகள் தான் இவங்க டார்கெட்.\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-01-16T04:10:54Z", "digest": "sha1:TEAYM6FAHJYLHPQIO2DW3ZAHFLMSMQUO", "length": 6761, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "ஆவணியாபுரம் மாணவன் கொலையில் திடுக்கிடும் தகவல்...! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஆவணியாபுரம் மாணவன் கொலையில் திடுக்கிடும் தகவல்…\nஆவணியாபுரம் மாணவன் கொலையில் திடுக்கிடும் தகவல்…\nதஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள ஆவணியாபுரத்தை சேர்ந்த மும்தசர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அவரை கடத்தி சென்ற சிலர் 5 லட்ச ரூபாய் கேட்டு மும்தசரின் தாயை மிரட்டியுள்ளனர்.\nஇதையடுத்து, மும்தசரை போலீசார் தேடிவந்த நிலையில், திருபுவனம் வீரசோழன் ஆற்றிற்கு செல்லும் வழியில் மும்தசர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு புதரில் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.\nஇதையடுத்து, மும்தசரை கொலை செய்ததாக அவரது சக நண்பர்களான நியாஸ் அகமது, முகமது கலீல் மற்றும் சலீம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காதல் பிரச்சினையால் இக்கொலை நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் குற்றவாளிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/gallery/movie-gallery/verenna-vendum-movie-stills/", "date_download": "2019-01-16T03:49:17Z", "digest": "sha1:P3PDCXDN4JFUIXG25FLULBCEPIBORDGM", "length": 2109, "nlines": 49, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Verenna Vendum Movie Stills - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\nவைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜாகுமார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/category/astrology/daily/page/50", "date_download": "2019-01-16T04:07:01Z", "digest": "sha1:C2LE4K2DDUKEQ5EAFGFH33UUTGKNHTAE", "length": 3771, "nlines": 123, "source_domain": "mithiran.lk", "title": "Daily – Page 50 – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (14.01.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (12.01.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (12.05.2018)….\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (11.05.2018)….\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (10.05.2018)….\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (09.05.2018)….\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/2018/06/11/tamilnews-qatar-regain-self-production-middle-east-growing/", "date_download": "2019-01-16T03:37:47Z", "digest": "sha1:J32BA5OSS3IVUGBI56CO4DHAWEBODLUN", "length": 52273, "nlines": 535, "source_domain": "tamilnews.com", "title": "tamilnews Qatar regain self production middle east growing", "raw_content": "\nசுய முயற்சிகளால் மீண்டெழும் கட்டார் – வளைகுடா நாடுகளின் தடைகளால் தன்னம்பிக்கை இழக்கவில்லை\nசுய முயற்சிகளால் மீண்டெழும் கட்டார் – வளைகுடா நாடுகளின் தடைகளால் தன்னம்பிக்கை இழக்கவில்லை\nஅடர்ந்த பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்ட கொட்டகையிலிருந்து வெளியே செல்லும் மாடுகள் தங்கள் மடியிலிருந்து பால் கறப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நவீன இயந்திரங்களை நோக்கி செல்கின்றன.\nகடந்த ஒரு வருடத்துக்கு முன் வரை கத்தாரில் ஒரு பால் பண்ணை கூட கிடையாது. அது முற்றிலும் சௌதி அரேபியாவையே சார்ந்திருந்தது.\nஆனால், தற்போது கத்தாரிலுள்ள பாலட்னா பண்ணையில் 10 ஆயிரம் கால்நடைகள் உள்ளன. அதில், பெரும்பாலானவை அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.\nவளைகுடா நெருக்கடியின் காரணமாக மிகச் சிறிய நாடான கத்தார் தனது அண்மை நாடுகளின் தடை விதிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் மூலம் பசுக்கள் இங்கு வந்தன.\nகத்தார் நாட்டின் புதிய உந்துதலில் அவை ஒரு சின்னமாக மாறிவிட்டன.\nகத்தார் நாடு ஏன் வளைகுடா நாடுகளால் குறிவைக்கப்படுகிறது\n“இதை கண்டிப்பாக செய்ய முடியாதென்று அனைவரும் கூறினார்கள். ஆனால், நாங்கள் செய்து காட்டியுள்ளோம்” என்று அந்த பண்ணையை நிர்வகிக்கும் பீட்டர் என்பவர் தெரிவித்தார்.\n“ஒரு வருடத்தில் நமக்கான தூய பாலை உற்பத்தி செய்வதில் நாம் தன்னிறைவு பெறுவோம் என்ற வாக்குறுதியை நாங்கள் அளித்திருந்தோம்”\nகடந்தாண்டு ஜூன் 5 ஆம் திகதி, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் காத்தாருடனான தங்களது அனைத்து விதமான ராஜாந்திர, வர்த்தக மற்றும் போக்குவரத்து தொடர்புகளை நிறுத்தி கொண்டன.\nகத்தார் தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகவும், பிராந்திய ஸ்திரமற்ற தன்மையை தூண்டிவிட்டு, தங்களின் எதிரியான ஈரானுடன் நெருக்கமான உறவை கொண்டிருப்பதாகவும் கத்தாரை அந்நாடுகள் குற்றஞ்சாட்டியிருந்தன.\nகத்தார் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு மட்டுமல்லாமல், அல்-ஜசீரா தொலைக்காட்சியை மூட வேண்டும் என அந்த நாடுகள் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்பதற்கும் மறுப்புத் தெரிவித்தது.\nசெல்வந்த நாடான கத்தார் அதன் தனித்துவமான செல்வமான இயற்கை எரிவாயு முதல் பலவற்றை பயன்படுத்தி தனிப்படுத்தப்பட்ட தனது நாட்டை மீட்டெடுப்பதற்கான வழிகளை தேடியது.\nஅண்டை நாடுகளின் இந்த செயலை இறையாண்மைக்கு எதிராக விடுக்கப்பட்ட சவாலாக பார்த்தது.\n“தங்களை விட வேறுபட்ட செயல்பாடுகளை கொண்ட நாடுகளை தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்குவதற்கு அவர்கள் தொடங்கினர்” என்று கத்தாரின் வெளியுறத்துறை அமைச்சரான ஷேக் முகமது தெரிவித்தார்.\nகாத்தார் அரசாங்கம் தான் நடத்தி வரும் செய்தித் தொலைக்காட்சியான அல் ஜசீரா மீது தொடுக்கப்பட்ட இணையத் தாக்குதலே கடந்தாண்டு ஏற்பட்ட வளைகுடா நெருக்கடிக்கு அடிப்படை காரணமென்று கூறுகிறது.\nலெபனானின் ஹெஸ்புல்லா போராளிகளுக்கும், காசாவில் உள்ள ஹமாஸுக்கும் கத்தாரின் அரசர் அனுதாபத்தை தெரிவித்ததையும், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் நீடிக்கமாட்டார் என்று கூறியதையும் அந்தத் தொலைக்காட்சி செய்தியாக வெளியிட்டதே இதற்கு காரணமென்று கூறப்படுகிறது.\nஆனால், கத்தாரின் அண்டை நாடுகள் உருவாக்கிய நெருக்கடிக்கான காரணத்தை அறிவதற்கு இன்னும் பின்னோக்கி செல்ல வேண்டுமென்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\n“இந்த விவகாரம் கடந்த 20 வருடங்களாக நீடித்து வந்தாலும், கடந்தாண்டுதான் வெளிப்பட்டது” என்று அரேபியா பௌண்டேஷன் அமைப்பின் நிறுவனரான அலி ஷெஹாபி குறிப்பிட்டார்.\nகத்தார் மீதான தடையும், அதன் பாதிப்பும், கத்தார் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் ஏன்\nலிபிய முன்னாள் தலைவர் மம்மர் கடாபி கடந்த 2011 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட போது வெளியான ஒலி நாடாவில் கத்தாரின் அரசர் சௌதி அரசர்களுக்கெதிராக சதித்திட்டத்தை தீட்டியது வெளிப்பட்டது என்று அவர் கூறுகிறார்.\n“மூன்று லட்சம் மக்கள் தொகையை கொண்ட கத்தார் 22 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை எதிர்த்து செயல்பட்டது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.\n“கத்தார் தன்னை விட பெரிய நாடுகளை எதிர்த்து செயல்பட்டதால் அதற்கேற்ற எதிர்வினையை சந்திக்க நேரிட்டது” என்கிறார் அவர்.\nஈரானை நோக்கி திரும்பும் பார்வை\nதனது நாட்டின் எல்லைப்பகுதிகள் முற்றுகையிடப்பட்டுள்ள கத்தார், தற்போது இரானின் வழியாக அதற்காக வழிகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகிறது.\nதனது அண்டை நாடுகளினால் விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறி பொருளாதாரத்தை காக்கும் வகையில் வளைகுடா கடற்பகுதியில் சுமார் ஏழு பில்லியன் டாலர் செலவில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்ட துறைமுகத்தின் வேலை முன்னதாகவே முடிக்கப்பட்டுள்ளது.\nவரும் 2022 ஆம் ஆண்டு கத்தாரின் தலைநகர் தோகாவில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கோப்பைக்கான கட்டுமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்த துறைமுகம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nதனது கடல் எல்லையையும், மிகப் பெரிய எண்ணெய் வயல்களையும் பகிர்ந்து வரும் ஈரானுடன் நெருக்கம் காட்டும் நிலைக்கு கத்தார் தள்ளப்பட்டு வருகிறது.\nமேலும், தற்போது ஈரானிய வான்பரப்பை நம்பித்தான் கத்தாரின் விமான சேவைகள் உள்ளன.\n“ஈரான் எங்களது அண்டை நாடாகும். எனவே, நாங்கள் அவர்களுடன் ஒத்துழைப்பையும், தகவல் தொடர்பையும் கொண்டிருக்க வேண்டும்” என்று அல்-தானி கூறுகிறார்.\n“இந்தப் பிராந்தியம் சார்ந்த கொள்கைகளில் நாங்கள் அவர்களிடம் கருத்து வேறுபாடு கொண்டுள்ளோம், ஆனால் இது மோதலால் தீர்க்கப்பட முடியாது.”\nஇந்த விவகாரத்தின் துவக்கத்தில் சௌதி தலைமையிலான தரப்புக்கு ஆதரவளித்த அமெரிக்கா, தற்போது தான் இரானுக்கு எதிரான புதிய தடைகளை விதிக்கவுள்ளதால் வளைகுடா பிராந்தியத்தில் ஒற்றுமையை உருவாக்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.\nகத்தாரில் அமெரிக்காவுக்கு சொந்தமான மிகப் பெரிய விமான தளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nமுஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)\n யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nபலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்\nஇளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nசொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\n‘காலா’ ஈஸ்வரி ராவ் பாலாவுடன் நடிக்க போகிறாராம் – பிரத்யேக நேர்காணல்\nவெளியீட்டுக்கு தயாரான நிலையில் விஸ்வரூபம் – பேராசிரியராக மாறிய ரஜினி\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nவெளியீட்டுக்கு தயாரான நிலையில் விஸ்வரூபம் – பேராசிரியராக மாறிய ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinecluster.com/Tamil/nenjil-thunivirundhal-is-naan-mahaan-alla-pandiya-naadu-kind-of-film.php", "date_download": "2019-01-16T03:23:57Z", "digest": "sha1:XUJ4Y3R4IGODIR2NW2DHWHNMHONHJZXQ", "length": 16979, "nlines": 150, "source_domain": "www.cinecluster.com", "title": "'நெஞ்சில் துணிவிருந்தால்' - 'நான் மகான் அல்ல', 'பாண்டிய நாடு' போன்ற சமூக கருத்தை மையப்படுத்திய படம் | CineCluster", "raw_content": "\nHome >Cinema News >'நெஞ்சில் துணிவிருந்தால்' - 'நான் மகான் அல்ல', 'பாண்டிய நாடு' போன்ற சமூக கருத்தை மையப்படுத்திய படம்\n'நெஞ்சில் துணிவிருந்தால்' - 'நான் மகான் அல்ல', 'பாண்டிய நாடு' போன்ற சமூக கருத்தை மையப்படுத்திய படம்\n'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் சந்திப், விக்ராந்த் ஹீரோவாகவும். மெஹரின் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இந்த படம் 'நான் மகான் அல்ல', 'பாண்டிய நாடு' போன்ற படம். நட்பை மையப்படுத்தி சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ளது. இமான் அவர்களுடன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இணைந்துவுள்ளோம். படத்தில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது.என்னுடன் எல்லா படத்திலும் இருக்கும் சூரி இந்த படத்திலும் இருக்கிறார்.சூரிக்கு என்னுடன் இது ஏழாவது படம். இந்த படத்தில் சூரியின் பங்கு அதிகமாக இருக்கும். மிகவும் ஆச்சரியப்படுத்தும் நபர்களில் ஒருவர் சூரி.வெண்ணிலா கபடி குழுவுக்கு பின் லட்சுமணனுடன் மீண்டும் இணையும் படம். இந்த படத்தின் கலை இயக்குநராக சேகர் பணியாற்றியுள்ளார். நிச்சயமாக இந்த படம் அனைவருக்கும் வெற்றி படமாக அமையும். இந்த படம் என்னுடைய பாணியில் அமைந்ததாக இருக்கும். என்னுடைய அனைத்து படங்களிலும் சமூக நீதி இருக்கும். ராஜபாட்டை ஒரு தோல்வி படமாக இருந்தாலும் அதில் ஒரு சமூக அக்கறை இருக்கும். மெர்சல் படத்தில் இருக்கும் சமூக அக்கறை கொண்ட செய்தியை போன்று 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்திலும் ஒரு அழுத்தமான சமூக அக்கறை கொண்ட செய்தி உள்ளது. இந்த படத்தில் விக்ராந்த் மிக சிறப்பாக நடித்துள்ளார் கண்டிப்பாக அடுத்த வருடத்தில் மிக முக்கியமான நடிகராக வளம் வருவார். புது முகங்களை கொண்டு படம் எடுப்பது தானாக அமைகின்றது. என்னுடைய library-ல் 'வெண்ணிலா கபடி குழு', 'அழகர் சாமியின் குதிரை' , 'ஜீவா' ,' மாவீரன் கிட்டு' போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் இது போன்ற படங்கள் தான் காலத்திற்கும் நிற்கும். மிக பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தால் அப்படம் வெற்றியடையும் போது அந்த வெற்றி நடிகரை மட்டுமே சாரும். புது முகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி அடையும் போது அந்த வெற்றி அப்படத்தின் இயக்குநரையே சேரும். 'நெஞ்சில் துணிவிருந்தால்' நவம்பர் 10 வெளியாகின்றது. இது விறுவிறுப்பான படமாக அமையும்.' நான் மகான் அல்ல', பாண்டியநாடு' போன்ற படங்களை போல் கிளைமாக்ஸ் இருக்கும்.இந்த படத்தின் கதை உங்களை ஈர்க்கும் விதமாக இருக்கும்.என்று இயக்குநர் சுசீந்திரன் கூறினார்.\n'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் எனக்கு மிக பெரிய திருப்பு முனையாக இருக்கும் - விக்ராந்த்\n'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் எனக்கு மிக பெரிய திருப்பு முனையாக இருக்கும் என்று விக்ராந்த் கூறினார்.\nதனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பின் B & C ஹீரோவாக சந்தீப் வருவார் என்று நம்புகிறேன் – இயக்குநர் சுசீந்திரன்\nதனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பின் B & C ஹீரோவாக சந்தீப் வருவார் என்று நம்புகிறேன் நெஞ்சில் துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேச்சு\nதகுதி மிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும் - வைரமுத்து பரபரப்பு பேட்டி\nதகுதி மிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும் என்று வைரமுத்து பரபரப்பு பேட்டி\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\nவெங்கட் பிரபுவின் 'பார்ட்டி'யில் கலக்கும் ஷாம்..\nகடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம். பார்ட்டி படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது.\nஆக்சன் அகாடமியை தொடங்கவிருக்கும் - சண்டை பயிற்சி இயக்குநர் அன்பறிவ்\nகார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ். அதனையடுத்து இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.kalvinews.com/2018/09/blog-post_3.html", "date_download": "2019-01-16T03:58:02Z", "digest": "sha1:HAA73QV3TDRMGI22TEVDTPNAHPIY6H7P", "length": 31648, "nlines": 257, "source_domain": "www.kalvinews.com", "title": "பல்கலை.களில் தொலைநிலைக் கல்விக்கு அனுமதி அளிக்கும் விவகாரம்: யுஜிசி சட்டத் திருத்தம் வெளியீடு - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nபல்கலை.களில் தொலைநிலைக் கல்விக்கு அனுமதி அளிக்கும் விவகாரம்: யுஜிசி சட்டத் திருத்தம் வெளியீடு\nபல்கலைக்கழகங்கள் 3.26 அளவுக்கு நாக் (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) புள்ளிகளை பெற்றிருந்தால் மட்டுமே, அவற்றுக்கு தொலைநிலைக் கல்வியை நடத்துவதற்கான அனுமதி அளிக்கப்படும் என்பதை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nஇதற்கான சட்டத் திருத்தத்தை (திறந்தநிலை -தொலைநிலை பல்கலைக்கழகங்களுக்கான மூன்றாவது சட்டத் திருத்த வழிகாட்டி-2018)\nயுஜிசி திங்கள்கிழமை வெளியிட்டது. இதில், தொலைநிலையில் அல்லாமல் திறந்தநிலையில் மட்டும் படிப்புகளை வழங்கி வரும் கல்வி நிறுவனங்களுக்கு ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் உள்ள தொலைநிலைக் கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாடு யுஜிசி வசம் வந்ததைத் தொடர்ந்து, திறந்தநிலை மற்றும் தொலை நிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை 2017 ஜூன் மாதம் யுஜிசி வெளியிட்டது.\nஅதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி வரவேற்றது. அந்த அறிவிப்பின்போது, தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வியை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது.\n3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே: இது கல்வி நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பின் காரணமாக, தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வியை நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஏனெனில் தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்கள் அனைத்தும் 3.26 அளவுக்கும் குறைவான நாக் புள்ளிகளைப் பெற்றிருந்தன.\nஇது பல்கலைக்கழகங்களுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த நிபந்தனையைத் தளர்த்த தமிழக உயர் கல்வித் துறை சார்பிலும், பல்கலைக்கழகங்கள் சார்பிலும் தனித்தனியாக யுஜிசி-க்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.\nயுஜிசி திட்டவட்டம்: இந்த நிலையில், யுஜிசி தனது நிபந்தனையை தற்போது சட்டத் திருத்த வடிவில் வெளியிட்டுள்ளது. இது யுஜிசி (திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்வி) மூன்றாவது சட்டத் திருத்தம் 2018 என்ற பெயரில் அழைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.\nஇதன்படி, 2019 ஜூலை - 2020 ஜூன் காலத்தில் முடிவடையும் கல்விப் பருவத்துக்கு முன்பாக 3.26 நாக் புள்ளிகளைப் பெற்றிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே தொலைநிலை படிப்புகளை நடத்த அனுமதி வழங்கப்படும். அவ்வாறு பெறத் தவறும் பல்கலைக்கழகங்களுக்கு அதற்கான அங்கீகாரம் அளிக்கப்படமாட்டாது.\nஇந்த நிபந்தனை திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களுக்குப் பொருந்தாது. ஆனால், இந்த சட்டத் திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டதிலிருந்து ஓராண்டுக்குள்ளாக திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களும் நாக் அங்கீகாரத்தை பெற வேண்டியது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், தொலைநிலைக் கல்வி நிறுவன கல்வி மையங்களில் உதவிப் பேராசிரியர் தகுதிக்கு இணையான நபர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட வேண்டும். பாட வாரியாக 100 மாணவர்களுக்கு ஒரு ஆலோசகர் நியமிக்கப்பட வேண்டும். ஆய்வகம், நூலகம், இணையதள வசதி உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் முழுமையாக இடம்பெற்றிருக்கவேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.\nஇந்த நிலை காரணமாக, தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவை மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற நிலை திட்டவட்டமாகியுள்ளது.\nஇதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறும்போது, நாக் புள்ளி நிபந்தனையை யுஜிசி இப்போது சட்டத் திருத்தமாக வெளியிட்டுள்ளதால், பல்கலைக்கழகங்கள் இனி குறுக்கு வழிகளைக் கையாள இயலாது. எனவே, 2019-20 கல்வியாண்டுக்கு முன்பாக 3.26 நாக் புள்ளிகளைப் பெறுவதற்கான முயற்சிகளை எடுத்தே ஆக வேண்டும்' என்றார் அவர்.\nஅங்கன்வாடிகளுக்கு TRB மூலம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - 80,000 ஆசிரியர்களுக்கு Laptop - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Video\nஇடைநிலை ஆசிரியரை அங்கன்வாடி மையத்திற்கு பணிநிரவல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு \n12.01.2019 (சனிக்கிழமை) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் \nஅனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உத...\nFLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை\nஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந...\nவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும் குமுதம் ரிப்போர்டர் அதிர்ச்சி செய்தி\nவிருப்ப ஓய்வு பெறுவதற்கு ஆசிரியையிடம் ரூ.15,000 லஞ்சம் கேட்ட வட்டாரக்கல்வி அலுவலர் - ஆடியோ வெளியீடு \nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.\nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது...\nஅங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகி...\nBio - Metric வருகைப்பதிவுக்கு ஆசிரியர்களிடம் பெற வேண்டிய தகவல்\n7 மணி நேரம் உயிருக்கு போராடி பிழைத்து நல்லாசிரியர...\nஆசிரியர் பற்றாக்குறை... தான் படித்த பள்ளியில் வகுப...\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்கள...\nடிப்ளமா படித்தவர்களுக்கு TNPSC யில் வேலைவாய்ப்புகள...\nவிளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்...\nதலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை\nதமிழகத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு \"மாணவர் விகிதாச்ச...\nவகுப்பறை ஓசையே சிறந்த இசை - ஜி.வி.பிரகாஷ்\nஅக்டோபர் 4- தற்செயல் விடுப்பு - உரிய காரணங்கள் இரு...\nமீனவ பட்டதாரிகளுக்கு போட்டி தேர்வுக்கு பயிற்சி\nபள்ளி மாணவர்களிடையே உயர் ரத்தம் அழுத்தம்\nஎச்சரிக்கை - பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் உயர்...\nநான்காம் வகுப்பு-இரண்டாம் பருவம்- தமிழ் கையெழுத்து...\nதொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான முக்கிய ஆங்கில வார்த...\nதமிழகம் முழுவதும் 2283 தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் ...\nஅக்டோபர் 6,7 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு...\nஇன்றைய ஹெல்த் டிப்ஸ் மூட்டுவலி போக்கும், இரும்புச்...\nமாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல கட்டுப்பாடுகள்\nதூய்மை இந்தியா' குறித்து பிரதமருக்கு தபால் அனுப்பு...\nஅரசு பள்ளிகள் மூடப்படுவதை கண்டித்து அக்டோபர் 27ந் ...\nபள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு முகாம்\nகிராமப்புற பள்ளிகளில் கணித, அறிவியல் ஆசிரியர்கள் அ...\nஅரசு பணி தேர்வு விழிப்புணர்வு அவசியம்: மாநில தகவல்...\nஅரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அதிரட...\nசிறந்த ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர் விருது\nவிஜயதசமியன்று, 'அட்மிஷன்': அரசு பள்ளிகளுக்கு உத்தர...\nஉதவி பேராசிரியர் பணி : TRB தேர்வு தேதி அறிவிப்பு\n+1, மற்றும் +2 வில் பாட பெயர்கள் மாற்றம் : தேர்வு...\nசமக்ரா சிக்‌ஷா அபியான் (SSA + RMSA ) திட்டம் :3,00...\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குற...\nFLASH NEWS :- SBI வங்கி ATM மூலம் பணம் எடுக்கும் உ...\nஉலக அளவில் புற்றுநோய் பாதித்து ஏற்படும் மரணங்களின்...\nஅரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந...\nTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர...\nகண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க 'டிஜிட்டல் எக்ஸ்பீரியன...\n+2 வில் 80% இல்லை என்றால்\"வெளிநாட்டு மருத்துவகல்லூ...\nவெளிநாடுகளில் மருத்துவ படிப்பு சான்றிதழ் வழங்க ஐகோ...\nஅமெரிக்க பச்சை ஓணான்: அதிசயித்த மாணவ - மாணவியர்\n2022ம் ஆண்டுக்குள் கல்வித்துறையில் 1 லட்சம் கோடி ர...\nLKG முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே வளாகத்திற்குள், ஒ...\nவெப்கேமரா, வைபை வசதியுடன் 15.66 லட்சம் மாணவர்களுக்...\nவிழா முன்பணம் கோரும் படிவம்\nவிழா முன்பணம் ரூ .15,000 மாக உயர்த்தி வழங்க கோரிக்...\nகல்வி மறுமலர்ச்சியில் தலைமைப் பண்பு மாநாடு\nCM CELL - தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச...\nCM CELL - ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை தமிழக அரசு ம...\nஉலகில் சிறந்த கல்விமுறை கொண்ட நாடு; இங்கு தேர்வுகள...\nஅரசு /நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் சிறுபான்மை ம...\nபெரியார் பல்கலை.யில் சமூகவியல் கருத்தரங்கம்\nஎன்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்ச...\nஇன்றைய ஹெல்த் டிப்ஸ் \"இதயப் பிரச்னைகளை ஏற்படுத்தும...\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்த த...\nஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம்\n249 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு பெண்கள்...\nபாடத்திட்டத்தை 50% குறைப்பது வரவேற்கத்தக்கது: மத்த...\nபாடத்திட்டத்தை 50% குறைத்து விளையாட்டுப் போட்டிகளை...\nகணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுமா..\nதொலைநிலைக் கல்விக்கான MBA, MCA தேர்வு முடிவுகள்...\nஜேஇஇ, நெட் தேர்வுகளுக்கு விண்ணபிக்க நாளை கடைசி நாள...\nகாலாண்டு தேர்வு மதிப்பெண் ஆய்வு :'டல்' மாணவர்களுக்...\nKG வகுப்புக்கு உதவ மரக்காணம் அரசுப் பள்ளிக்குச் செ...\nபொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் ...\n4-இல் அரசு ஊழியர் சங்கப் போராட்டம்: அனுமதிக்கப்படா...\nதொலைநிலைக் கல்வி MBA, MCA தேர்வு முடிவுகள் இன்று வ...\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என...\n5 ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி மாணவர்களுக...\n4ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி மாணவர்களுக்...\n3ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலவழி மாணவர்களுக்...\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்...\nதினமும் திக் திக் பயணம்’ -அலுமினியப் பாத்திரத்தில்...\nMBBS படிக்க NEET தேவையில்லை.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள்...\nதமிழக தபால் துறைக்கு கடிதம் எழுதி அனுப்பினால் 25 ஆ...\nபள்ளிகளைப் பற்றிய எந்தெந்த தகவல்களுடன் அக்டோபர் 2ல...\nபாடத் திட்டத்தில் தேவரின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்...\n8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு புத்தக பை வகு...\nசீரழியும் மாணவர்கள் -கண்டுகொள்ளாத பெற்றோர்கள் \nதமிழ்நாடு அரசு - பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து |...\nதமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் சரியாக படிக்கவும...\nதனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களின் காலில் விழுந்த...\n3 நாட்களாக நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்...\nஉலகில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் ...\nகண்கவர் ஓவியங்களால் நிறையும் தொடக்கப்பள்ளிகளின் சு...\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சு நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சுநடத்த அரசு தயாராக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கோபி அருகே காசிபாளையத்தி...\nஅங்கன்வாடிகளுக்கு TRB மூலம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - 80,000 ஆசிரியர்களுக்கு Laptop - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Video\nஇடைநிலை ஆசிரியரை அங்கன்வாடி மையத்திற்கு பணிநிரவல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு \n12.01.2019 (சனிக்கிழமை) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் \nஅனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உத...\nFLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை\nஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந...\nவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும் குமுதம் ரிப்போர்டர் அதிர்ச்சி செய்தி\nவிருப்ப ஓய்வு பெறுவதற்கு ஆசிரியையிடம் ரூ.15,000 லஞ்சம் கேட்ட வட்டாரக்கல்வி அலுவலர் - ஆடியோ வெளியீடு \nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.\nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது...\nஅங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகி...\nBio - Metric வருகைப்பதிவுக்கு ஆசிரியர்களிடம் பெற வேண்டிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.parisalkrishna.com/2008/08/", "date_download": "2019-01-16T03:23:05Z", "digest": "sha1:GI3JSGFN6WURP7OK3GBMPDV2HCNIUGB4", "length": 192168, "nlines": 658, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : August 2008", "raw_content": "\nஇதைச் சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது. பதிவர் நர்சிம்மை எனக்கு நெருக்கமாகத் தெரிந்தது ஜூ.வி என் பதிவை வெளியிட்டபோது அவர் ஒரு பதிவு போட்டபோதுதான் “ஏண்டா... ஒருத்தர் உன்னைப் பற்றி எழுதினால்தான் கவனிப்பாயா” என்று கேட்டால் தலைகுனிவதைத் தவிர வேறு பதிலில்லை\nஇன்றைக்கு அவர் ஒரு பதிவைப் போட்டு “போட்டிக்கு வாடா ராசா” என்று அழைத்திருக்கிறார். பெரும் பதிவர்களோடு என்னையும் அவர் அழைத்திருப்பது மகிழ்ச்சி.\nஅதற்கு ‘ஏதாவது செய்யணும் பாஸ்’ என்று பதில் பதிவு போட்டுவிட்டார் தோழர் லக்கிலுக். என் கருத்துக்களைச் சொல்வதில் இப்போது கொஞ்சம் தயக்கமாகவும் இருக்கிறது. ஏனென்று சொல்லிவிடுகிறேன்.\nநான் வலைப்பூவை ஆரம்பித்தபோது எழுத வேண்டும் என்று நினைத்த பல விஷயங்களை நான் எழுதவே இல்லை. தனிமனிதத் தாக்குதலுக்குப் பயந்துதான் சொல்லக் கூச்சமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அதுதான் உண்மை\nஅலுவலகத்தில் எனக்கு டென்ஷன் ஏராளம். அங்கே என் முகமே வேறு. ஒரு ரிலாக்சேஷனுக்காக எனக்குப் பிடித்த ஹாபியான இந்த எழுத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறேன். இங்கேயும் யாரிடமாவது வாங்கிக் கட்டிக் கொள்ளத் தயக்கம்\nஅதையும் மீறி எழுதுடா என்றழைத்த நர்சிம் அவர்களுக்காக (பெரிய பதவில இருக்காருன்னு பயமுறுத்தீருக்காரு லக்கிலுக்) என் சில சிந்தனைகள்...\nதனிமனித ஒழுக்கமே ஒரு சமுதாயத்தை முன்னேற்ற உதவும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால் தனிமனித ஒழுக்கம் என்பது நம் நாட்டில் எந்த அளவுக்கு உள்ளது\nஹெல்மெட் கட்டாயம் என்று சட்டம் போட்டால், அதை எதிர்த்து அரசையே குழப்பி, எப்படியோ சாவுங்கடா என்று அரசே கண்டுகொள்ளாத அளவிற்கு அதைப் பின்பற்றுவதில் சுணக்கம் காட்டினார்கள் மக்கள்.\nபொது இடங்களில் புகைக்காதே என்றால் அந்த சட்டம் எழுதப்பட்ட ஜி.ஓ-வையே எரித்து புகைபிடித்து, அதைக் கொண்டுவந்தவர் முகத்திலேயே ஊதவும் தயங்காத மக்கள்.\nபோதை வஸ்துக்களுக்குத் தடை என்றால் எந்த பயமுமின்றி பான்பராக், கணேஷ், ஹான்ஸ் என்று எல்லாக் கடைகளிலும் விற்பதும் மக்கள். வாங்குவதும் மக்கள்.\nரோட்டில் குப்பை போடுவதோ, எச்சில் துப்புவதோ நம்மவர்களை ஜெயிக்க வேறு யாருமில்லை அதுவும் இந்த எச்சில் உமிழும் பழக்கம் எனக்கு அறவே பிடிக்காத ஒன்று அதுவும் இந்த எச்சில் உமிழும் பழக்கம் எனக்கு அறவே பிடிக்காத ஒன்று இது எந்த அளவு தேசியப் பழக்கமாகிவிட்டது என்பதற்கு ஒரு உதாரணம் வேண்டுமென்றால், விகடனில் தமிழர்களின் விடமுடியாத கெட்டபழக்கம் என்று 50 பழக்கங்களைப் போட்டிருந்தார்களல்லவா.. அதில் இந்த எச்சில் உமிழும் பழக்கம் இல்லவே இல்லை இது எந்த அளவு தேசியப் பழக்கமாகிவிட்டது என்பதற்கு ஒரு உதாரணம் வேண்டுமென்றால், விகடனில் தமிழர்களின் விடமுடியாத கெட்டபழக்கம் என்று 50 பழக்கங்களைப் போட்டிருந்தார்களல்லவா.. அதில் இந்த எச்சில் உமிழும் பழக்கம் இல்லவே இல்லை இது தவறில்லை என்று விகடன் போன்ற பெரிய மீடியாவே நினைக்குமளவு மக்களிடம் இது ஊறிவிட்டதா இது தவறில்லை என்று விகடன் போன்ற பெரிய மீடியாவே நினைக்குமளவு மக்களிடம் இது ஊறிவிட்டதா (ஆனால் நான் குறிப்பிடுவது தமிழர்களை மட்டுமல்ல. பொதுவாகத்தான் (ஆனால் நான் குறிப்பிடுவது தமிழர்களை மட்டுமல்ல. பொதுவாகத்தான்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, திருட்டு டி.வி.டி. பார்ப்பது, பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, பொது இடங்களைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவது, டிராஃபிக் ரூல்ஸை மீறுவது, பிளாஸ்டிக் உபயோகம் என்று இது ஒரு எல்லையில்லாப் பட்டியல்.\nநான் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்சினை இது. டிராஃபிக் சிக்னலின் போது பச்சை விளக்கு எரிந்தால்தான் நான் பைக்கை எடுப்பது வழக்கம். ஆனால் எப்போதுமே பின்னாலிருப்பவர்களிடம் நான் திட்டுவாங்கிக் கொள்வது வாடிக்கை. அவர்களுக்கு சிக்னல் மீட்டர் 4ஐக் காட்டும்போதே பறந்துவிட வேண்டும் நான் 4,3,2,1 என்று வந்து பச்சை காட்டியபின்தான் எடுப்பேன். அதற்குத்தான் திட்டு நான் 4,3,2,1 என்று வந்து பச்சை காட்டியபின்தான் எடுப்பேன். அதற்குத்தான் திட்டு மூணுநாலு செகண்ட்ல விதியை மீறி கெட்டபேர் வாங்கிக் கொள்வதில் அவ்வளவு சந்தோஷம் அவர்களுக்கு. பின்னால் இருப்பவர்களிடம் திட்டு என்றேனல்லவா, அதில் என் பில்லியனில் அமர்ந்திருக்கும் மனைவியும் அடக்கம் மூணுநாலு செகண்ட்ல விதியை மீறி கெட்டபேர் வாங்கிக் கொள்வதில் அவ்வளவு சந்தோஷம் அவர்களுக்கு. பின்னால் இருப்பவர்களிடம் திட்டு என்றேனல்லவா, அதில் என் பில்லியனில் அமர்ந்திருக்கும் மனைவியும் அடக்கம் ‘ஓரத்துலயாவது நில்லுங்களேன்’ என்பார். ‘எதுக்கு ‘ஓரத்துலயாவது நில்லுங்களேன்’ என்பார். ‘எதுக்கு நம்மனால மறைமுகமா ரெண்டுபேராவது ரூல்ஸ் ஃபாலோ பண்றாங்கள்ல நம்மனால மறைமுகமா ரெண்டுபேராவது ரூல்ஸ் ஃபாலோ பண்றாங்கள்ல’ என்று லொள்ளுபேசுவேன் நான்\nநான் இதையெல்லாம் செய்யாத ஒழுக்கசீலன் என்று சொல்லவரவில்லை. பிளாஸ்டிக் உபயோகம், திருட்டு டி.வி.டி.யைத் தவிர மற்றவை என் லிஸ்டில் இல்லை. ஒருவேளை அதுவும் நாளை வரக்கூடுமோ என்கிற பயமும் இருக்கிறது. காரணம் திருட்டு டி.வி.டியையும் ஒரு காலத்தில் கடுமையாக விமர்சித்தேன். இப்போது மாறிவிட்டேன்:-(\nஎன் முதலாளி நாங்களிருக்கும் பகுதியில் உள்ள கிராமத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற நோக்கோடு, அவ்விஷயங்களில் ஆர்வமான ஒரு பொதுவான NGO வை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். நாங்கள் இருவரும் கிராம பஞ்சாயத்து ப்ரசிடெண்ட்டைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். கழிப்பிடம் கட்டிக் கொடுப்பதாய் சொன்னாலும்கூட அதை உபயோகிக்க அந்த கிராம மக்கள் ‘பழகவில்லை’ என்றொரு குண்டைத் தூக்கிப் போட்டார். அதிர்ச்சியாய் இருந்தது. அப்போதுதான் என்னோடு வந்த நண்பர் சொன்னார்... தமிழகத்தில் கழிப்பறை உபயோகிப்பவர்கள் சதவீதம் வெறும் 35-40%தானாம் சோற்றுக்கே வழியில்லாத சோமாலியா, சூடானில் கூட இந்தச் சதவிகிதம் அதிகமாம் சோற்றுக்கே வழியில்லாத சோமாலியா, சூடானில் கூட இந்தச் சதவிகிதம் அதிகமாம் கேவலமாக இருந்தது அவர் சொன்னதைக் கேட்டு\nஅதேபோல அந்தப் பஞ்சாயத்தில் 32 கிராமங்கள். 32 கிராமங்களுக்கு ஐந்து குப்பை வண்டியாம். எல்லா குப்பைகளையும் எடுத்துவந்து அதற்கான குப்பைக் கிடங்கில் கொட்ட அரசாங்கம் நியமித்துள்ள நபர் - (நம்புங்கள்) ஒரே ஒருவர்தான்\n‘மக்கள் ஒழுங்காக குறிப்பிட்டிருக்கும் இடங்களில் குப்பை கொட்டினால் அவருக்கு கொஞ்சம் ஈஸியா இருக்கும். ஆனா அப்படிப் பண்றதில்லையே சார்’ என்று ஆதங்கப்பட்டார் அவர்\nபலப் பொழுதும் இந்த தனிமனித ஒழுக்கத்தால் நானும், நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் மாறியிருக்கிறோமா பஸ்ஸில் நாம் இறங்கும்போது முண்டியடித்து ஏறும் கூட்டத்தைப் பார்த்து திட்டிவிட்டு, அடுத்த பஸ்சுக்குள் நாமும் அதே பாணியில் இறங்குபவர்களை முட்டித்தள்ளி, முண்டியடித்து ஏறாமலா இருக்கிறோம்\nஎனக்கு எந்தத் துறை கொடுத்தாலும் இப்படி தனிமனிதர்களை சிந்திக்க வைக்க, மாற்ற, ஒழுக்கத்தை விதைக்க நானே முதல்வரிடம் பேசி ஒரு பிரிவை வாங்கிக் கொண்டு அதில் முழுமூச்சோடு இறங்கி என்னாலான மாற்றத்தை விதைப்பேன்.\nகண்டிப்பா... ஏதாவது செய்வோம் பாஸ்\nஎழுதுங்க... எழுதுங்க.... எழுதிகிட்டே இருங்க\n“நல்ல பதிவர் தான். என்ன பதிவுகள் கொஞ்சம் அதிகம்..” நீங்கள் வலைப்பூ திறக்கும்போது பதிவுலகத்தில் விசாரிக்கும்போது இதுபோல எந்தப் பதிவரைப் பற்றியாவது சொல்லியிருப்பார்கள். வலைப்பூ இருப்பது பெரிய குற்றமில்லை தான். அப்படியென்றால் அதிக பதிவெழுதுவது மட்டும் அவ்வளவு பெரிய குற்றமா என்ன\nதமிழ்மணத்தில் எழுதிய லக்கிலுக்குக்கு வாயே இல்லாமல் தானிருந்தது. தமிழ்மணம் என்ன சொன்னாலும் அதை கேட்டு நடந்த பதிவர் தெய்வமாக லக்கிலுக் வாழ்ந்து வந்தார். பலரது தலைப்பை மட்டுறுத்திய தமிழ்மணத்தை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியதில்லை. . கடைசி வரைக்கும் லக்கிலுக் அப்படியே இருந்திருந்தால் அவரை இன்று பதிவர் தலைவனாக கொண்டாடியிருப்போமா என்ன\nகாட்டமாக “தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஒரு அவசரக் கடிதம்” என்று எழுதியதால் தானே தமிழ்மணத்துக்கு நீதி வழுவியது புரிந்தது லக்கிக்கும், அவரது ஜட்டிக்கும் (தலைப்புங்க...) தமிழ்மணத்தில் இடம் கிடைத்தது லக்கிக்கும், அவரது ஜட்டிக்கும் (தலைப்புங்க...) தமிழ்மணத்தில் இடம் கிடைத்தது இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் தேவையான இடத்தில் தேவையான விஷயத்தை எழுதியே தீரவேண்டும். எழுதாதவர்கள் தோல்வி அடைகிறார்கள். தேவையற்றதை எழுதுபவர்களும் படுதோல்வி அடைகிறார்கள்.\nஎழுதாவிட்டாலும் தோல்வி, அதிகமாக எழுதினாலும் தோல்வி என்னதான் செய்வது என்கிறீர்களா எழுதுங்கள், இதைப்பற்றி நாலு பதிவு எழுதுங்கள். நாலு பேர் பின்னூட்டத்தை கண்கொடுத்துப் பாருங்கள். எழுதுவதற்கு தான் கையும், படிப்பதற்கு தான் கண்ணும் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எதை எங்கே எழுதவேண்டும் எப்படி எழுத வேண்டும் என்பதை மட்டும் தெரிந்துகொண்டால் போதும். மகிழ்ச்சி, வெற்றி, குதூகலம், அன்பு, காதல், கத்தரிக்காய், இத்யாதி.. இத்யாதி எல்லாமே உங்களை தேடிவரும். நீங்கள் தேடி அலையவேண்டியதில்லை.\nஎழுதுவது தான் பல பேருக்கே தொழில் தெரியுமா\nவாத்தியார் சுப்பையா எழுதாவிட்டால் பல்சுவையை இழுத்து மூடிவிட்டு போய்விடலாம். டாக்டர் புரூனோ எழுதாவிட்டால் அவரது வாசகர்கள் கதி அதோகதிதான். லக்கிலுக் எழுதாவிட்டால் யார் தலைவனாக இருப்பது கோவி.கண்ணன் எதிவினைப் பதிவுபோடாமல், பதிவர் சந்திப்பு நடத்தாமல் காலத்தைக் கடத்தினால் உங்கள் மண்டை வெடித்துவிடும். அதிஷா, ச்சின்னப்பையன், ஆயில்யன், மங்களூர் சிவா, நாமக்கல் சிபி, வெண்பூ, எம்.எம்.அப்துல்லா, வால்பையன், முத்துலெட்சுமி கயல்விழி, தாமிரா, வடகரை வேலன், மைஃப்ரெண்ட் இவர்கள் எழுதுவதை நீங்களோ, நீங்கள் எழுதுவதை அவர்களோ படிக்காமல் ஏதாவது ஆக வாய்ப்பிருக்கிறதா கோவி.கண்ணன் எதிவினைப் பதிவுபோடாமல், பதிவர் சந்திப்பு நடத்தாமல் காலத்தைக் கடத்தினால் உங்கள் மண்டை வெடித்துவிடும். அதிஷா, ச்சின்னப்பையன், ஆயில்யன், மங்களூர் சிவா, நாமக்கல் சிபி, வெண்பூ, எம்.எம்.அப்துல்லா, வால்பையன், முத்துலெட்சுமி கயல்விழி, தாமிரா, வடகரை வேலன், மைஃப்ரெண்ட் இவர்கள் எழுதுவதை நீங்களோ, நீங்கள் எழுதுவதை அவர்களோ படிக்காமல் ஏதாவது ஆக வாய்ப்பிருக்கிறதா அதுவும் குசும்பன் கமெண்ட் பதிவு போடாவிட்டால் வேதாளத்துக்கு பதில் சொல்லாவிட்டால் விக்கிரமாதித்தனின் தலை சுக்குநூறாக வெடித்து விடுமே அதுவும் குசும்பன் கமெண்ட் பதிவு போடாவிட்டால் வேதாளத்துக்கு பதில் சொல்லாவிட்டால் விக்கிரமாதித்தனின் தலை சுக்குநூறாக வெடித்து விடுமே அதுபோல அவரது வாசகர்களுக்கு தலை வெடித்துவிடுமாம் தெரியுமா\nமுன்பெல்லாம் மளிகை லிஸ்ட், காய்கறி லிஸ்ட் என்று எழுதுவார்களாம் இல்லத்தரசிகள், இப்போதெல்லாம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்துகொண்டு சமையல் குறிப்புகளை எழுதிக் கொண்டே போகிறார்கள்\nவலைப்பூ வந்தாலும் வந்தது. எல்லோரும், எப்போதும், எதையாவது எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள். நின்றால் பதிவு, நடந்தால் பதிவு, படுத்தால் பதிவு. நாமெல்லாம் எழுதிக்கொண்டேயிருப்பதால் தான் பல திரட்டிகள் பதிவுகளாகப் போட்டுத் தள்ளுகிறார்கள். பெட்ரோல் விலையேற்றம், சேதுசமுத்திர திட்டம் என்று எந்தப் பிரச்சினையை எடுத்தாலும் அரசியல் கட்சிகள் நாடுதழுவிய பந்த் நடத்துகிறார்கள். ஒரே ஒருநாள் யாரும் எந்தப் பதிவும் எழுதமாட்டோம் என்று பதிவர்களாக சேர்ந்து பந்த் நடத்தினால் என்னவாகும் கட்சிகள் நடத்தும் நாடுதழுவிய பந்தை விட கூடுதல் கவன ஈர்ப்பை பெறும் அல்லவா\nபதிவு என்றாலே நம்ம ஆட்களுக்கு பொண்டாட்டி தான் நினைவுக்கு வருகிறார்கள். பொண்டாட்டிகள் ஒரு கருத்து வங்கி. எதைப் பற்றி பேசினாலும் நாலு, ஐந்து பக்கத்துக்கு கருத்து சொல்வார்கள். அவர்களுக்கு தெரியாத விஷயமே இல்லை என்று தோன்றும். ஆனாலும் தெரியாத விஷயத்தையும், தெரிந்தது போல பேசுவதுதான் பொண்டாட்டிகள் வேலை. காலையில் அலுவலக நேரத்தில் பார்க்கலாம், பைக் பில்லியன்களில் உட்கார்ந்துகொண்டே பேசிக்கொண்டே இருப்பார்கள். மாலை அலுவலகத்திலிருந்து திரும்பும்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படி என்னதான் பேசுவார்களோ தெரியாது. லக்கிலுக்கின் நண்பர் ஒருவரின் மனைவி இதுபோல ஓயாமல் பேசிக்கொண்டிருப்பது வாடிக்கை. அப்படி என்னதான்யா உன் பொண்டாட்டி உங்கிட்டே ஓயாம பேசுது என்று ஒருநாள் அவர் கேட்டார். அவ என்ன பேசுறான்னு எனக்கெப்படி தெரியும் ஹெல்மெட்டுக்குள்ள நைசா ஹியர் போனை மாட்டிட்டு நான் எஃப்.எம்.முல்லே கேட்டுக்கிட்டிருக்கேன் என்று பதிலளித்தார். அதையும் தன் பதிவில் எழுதிவிட்டார் லக்கி ஹெல்மெட்டுக்குள்ள நைசா ஹியர் போனை மாட்டிட்டு நான் எஃப்.எம்.முல்லே கேட்டுக்கிட்டிருக்கேன் என்று பதிலளித்தார். அதையும் தன் பதிவில் எழுதிவிட்டார் லக்கி இப்படி நண்பர்கள் பேசுவதும், சணடையிடுவதும் எல்லாமே பதிவுதான் பதிவர்களுக்கு\nகாலையில் ரெண்டு பேனாவை எடுத்து சட்டைப்பையில் போட்டுக்கொண்டு நாள் முழுவதும் எழுதாவிரதம் கூட இருந்துவிடலாம். இப்பொதெல்லாம் எழுதும் விரதமும் இருக்க ஆரம்பித்து விட்டார்கள். எழுதாமல் இருப்பது தான் இன்றைய காலக்கட்டத்தில் சாத்தியமில்லாததும், மிகக்கடுமையானதாகவும் இருக்கக்கூடும். உரிமைகளை கேட்கவும், உணர்வுகளை சொல்லவும், உறவாடவும், நட்பினை கொண்டாடவும், மகிழ்ச்சியை – சோகத்தை பகிர்ந்துக் கொள்ளவும், எதற்கெடுத்தாலும், எல்லாவற்றுக்கும் நாம் எழுதவேண்டியது அவசியமாகிறது. வாள்முனையைவிட பேனாமுனை வலிமையானது என்று சும்மாவா சொன்னார்கள்\nஎழுதுவதென்றால் வெட்டியாக கீபேட் உடைய, கை வலிக்க எவ்வளவோ எழுதிக்கொண்டேயிருக்கலாம். ஆனால் உருப்படியாக, உபயோகமாக, வலைநாகரிகமறிந்து, சரியான சந்தர்ப்பத்தில், சரியான இடத்தில், சரியானவர்களிடம் சரியாக எழுதுவது எப்படி இதைத்தான் யாராவது எழுதுவார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். எழுதி, எழுதி எனக்கு கை வலிக்கிறது, யாராவது கொஞ்சநேரம் எதையாவது பின்னூட்டமாய் எழுதுங்களேன்\nடிஸ்கி 1: லக்கிலுக் நேற்று எழுதிய பதிவின் எதிர்வினைப் பதிவு இது.\nடிஸ்கி 2: வேறு நல்லதொரு பதிவு எழுதிக் கொண்டுதான் இருந்தேன். நேற்று இரவும், இன்றும் காலையும் நான் வழக்கமாக பதிவெழுதும் நேரங்களில் மின்சாரம் தடை பட்டதால் வேறு வழியின்றி அலுவலகத்தில் வந்து ’வெரி சிம்பிள், வெரி எஃபக்டீவ்’ என்றழைக்கப்படும் இந்தப் பதிவைப் போட வேண்டியதாய்ப் போய்விட்டது.\nLabels: BLOGGERS, TAMIL BLOGS, எழுத்து, பதிவர்கள், வலைப்பதிவு\nபின்னூட்டங்களில் குபீரென்று சிரிப்பை வரவைக்கும் விதமாக எழுதுவதில் குசும்பனுக்கும், மங்களூர் சிவாவுக்கும் கடும் போட்டியே நடக்கிறது. இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் பின்னூட்டப் போட்டி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்களிருவரின் பின்னூட்டங்களைத் தொகுத்தாலே, ஓரிரு மாதத்துக்கான பதிவுகளை தயார் செய்துவிட முடியும் இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள் என்பதில் எனக்கு பெருமையோ பெருமை\nபின்னூட்டங்களைப் பற்றி குறிப்பிடும்போது நாம் கண்டிப்பாக நினைக்க வேண்டிய இன்னொருவர் rapp என்ற வெட்டியாபீசர் எங்கே இவர் பதிவின் நீளத்துக்கு இருக்கும் இவரது பின்னூட்டங்களுக்கு பதிவூட்டம் என்றே ஒருமுறை ஒரு பிரபலம் குறிப்பிட்டார் (நான்தான்.. ஹி...ஹி...) வெட்டியாய் இல்லாமல் பின்னூட்டங்களிலேயே ஆரோக்கியமாக விவாதமும் செய்து வந்தார். கும்மிகளிலும் சளைக்காமல் கலந்து கொள்வார். ஆணித்தரமாக தமது கருத்துக்களையும் சொல்வார். 31 ஜூலை 2008க்குப் பிறகு சொல்லாமல் கொள்ளாமல் ஆள் எங்கோ போய் விட்டார் காணவில்லை என்று கிண்டலாக ஒரு பதிவு போடலாமா என்று கூட நினைத்தேன். மனசு கேட்கவில்லை. என்னமோ.. ஏதோ.\nநானும் அவரும் ஒரே மாதத்தில்தான் (மே ’08) பதிவுலகுக்கு வந்தோம். 28 பதிவுகள் போட்டார். அவற்றில் பல அருமையான பொருள் பொதிந்த பதிவுகள்தான். கடைசி சில பதிவுகளுக்கு தொடர்ந்து செஞ்சுரி பின்னூட்டங்கள் பெற்றார். ராப்.. எங்க இருக்கீங்க.... ப்ளீஸ் வந்து கல(ந்து)க்குங்க. பின்னூட்ட கும்மி இல்லீன்னாலும், அட்லீஸ்ட் வாரத்துக்கு ஒரு பதிவு போடுங்க\n மதியம் நண்பர்களை, சக ஊழியர்களைப் பார்த்து ‘சாப்பிட்டாச்சா’ என்று கேட்போமில்லையா ஆண்கள் அதோடு நிறுத்திக் கொள்வார்கள். ‘சாப்பிட்டாச்சு’ என்றால் பெண்கள் மட்டும் ‘என்ன சாம்பார், என்ன பொரியல்’ என்று விலாவாரியாக (‘விலாவாரி’ என்று ஏன் சொல்கிறார்கள்) கேட்பார்கள். நான் என் தோழிகளிடம் “அதென்ன நீங்க மட்டும் சாப்பிட்டாச்சுன்னா விடாம, டீட்டெய்ல் எல்லாம் கேட்கறீங்க) கேட்பார்கள். நான் என் தோழிகளிடம் “அதென்ன நீங்க மட்டும் சாப்பிட்டாச்சுன்னா விடாம, டீட்டெய்ல் எல்லாம் கேட்கறீங்க” என்று கேட்பதுண்டு. சென்றவாரம் இதற்கு ஒரு தோழி விடை கொடுத்தார்.\n“அதொண்ணுமில்லண்ணா, நாங்க சமைச்சுட்டு வந்து அடுத்த நாள் என்ன கொழம்பு வைக்க, என்ன பொரியல் வைக்க-ன்னு மனசுல நினைச்சுட்டே இருப்போம். இந்தமாதிரி அடுத்தவங்ககிட்ட கேட்கறப்ப ஒரு ஐடியா வருமில்ல அதுக்குத்தான்” என்றார். அப்படியா\nஆகஸ்ட் மாதம் நிறைய விசேஷங்களோடு கடந்தது. ஆகஸ்ட் 17 வடகரை வேலன் மகள் பிறந்த தினம், ஆகஸ்ட் 20 தல யெஸ்.பாலபாரதி திருமணம், ஆக 22 என் திருமண நாள், அதே 22 மலேசியா விக்கியின் அன்னையின் பிறந்தநாள், 24 – லக்கிலுக் பிறந்தநாள், 27 – ச்சின்னப்பையன் செல்லப்பொண்ணு சஹானா பிறந்தநாள், அதே நாள் வெண்பூவின் செல்லக்குட்டி ஆதர்ஷ் பிறந்தநாள். (யாரோடதாவது விட்டுப் போயிருந்தா சொல்லுங்கப்பா, நோட் பண்ணிக்கறேன்...)\nஅதுமட்டுமன்று குசும்பனின் படைப்பும், எனது படைப்பும் ஜூ.வி-யில் வந்ததும் இந்த ஆகஸ்டின் விசேஷமே\nகுமுதத்தில் சுஜாதா பொறுப்பாசிரியராயிருந்தபோது வெளிவந்த சில ஜோக்குகள் மறுபடி சுஜாதா நினைவை மனதில் தந்து வதைத்தது. கார்ட்டூனோடு ஒரு வரி மட்டுமே இருக்கும். படத்தைப் பார்த்தால்தான் நகைச்சுவை புரியும்.\nகாணாமல் போனவர்கள் என்ற கவுண்டரில் இருக்கும் ஆசாமியிடம் ஒருத்தன் சொல்லிக் கொண்டிருப்பான், “அடுத்த புதன் கிழமையிலிருந்து என் மனைவி காணாமப் போயிடுவான்னு நினைக்கறேன்” என்று. படத்தில் அந்த ஆள் வலது கை முதுகுக்குப் பின்னால் கோடாரியிடன் இருக்கும்\nஒருத்தன் தன் நண்பனிடம் “எங்கப்பா என்னைத் திட்டறாரா ஏன்” என்று கேட்டுக் கொண்டிருப்பான். படத்தில் அவன் கையில் மதுக்கோப்பையும், கக்கத்தில் விஸ்கி பாட்டிலும், உதட்டில் புகையும் சிகரெட்டும், ஒரு கையால் ஒரு குஜிலியை அணைத்துக் கொண்டும் இருப்பான்\nஒருத்தன் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருப்பான். ஸ்டூலை அப்போதுதான் தள்ளி விட்டிருப்பான். மனதிற்குள் நினைக்கிறான்.. “என் சாவுக்கு என் மனைவிதான் காரணம்னு எழுதி வைக்க மறந்துட்டேனே\n“உங்கள் கம்பெனியில் வாங்கிய பாராசூட் சரியாகத் திறக்கவில்லை” என்று ஒருத்தன் பறந்தபடி புகார் கடிதம் எழுதிக் கொண்டிருப்பான். அவன் முதுகில் திறக்காத பாராசூட்\nமனைவி: (கோபமாக) ”என்னை ஒருத்தன் ஃபாலோ பண்ணிகிட்டே வந்தான்ங்க”\nகணவன்: (கூலாக) “ஏதாவது பைத்தியமாயிருக்கும். விடு”\nமிகவும் ஃபேமஸான இந்த ஜோக்கும் சுஜாதா பொறுப்பாசிரியராக இருந்தபோது வந்ததுதான்\nஎப்பேர்ப்பட்ட மனுஷனை இழந்துவிட்டோம் நாம்\nநானும் கிசுகிசு ட்ரை பண்ணட்டுமா\nமீன்தான் பேட்டரியாவா என்று அதிர்ஷ்டப்பார்வைக்காரர் திரி கொளுத்திய மர்மம் என்னவென்று வலையுலகமே அதிர்ந்து போயிருந்தது. திடீரென்று அதை வாபஸ் வாங்கிக் கொண்டதும் ஏனென்று யாருக்கும் புரியவில்லை\nஅவன்-அது=அவள் புத்தகம் ஆர். நாகப்பன் அவர்களுக்கு அனுப்பியாச்சு. (வந்துடுச்சா சார்) புதுகைத் தென்றலுக்கு இன்றுஅனுப்பப்படும். அதிஷா இன்னும் முகவரி தராமலிருக்கிறார். அதை விக்னேஸ்வரனுக்கு அனுப்பச் சொன்னார். விக்கி... எங்கே உங்க முகவரி\nஇந்த வாரம் முழுவதும் கரண்ட் கட் இப்படித்தான் என்றில்லாமல் வதைக்கிறது. இதோ, இந்த வரியை ஆரம்பிக்கும்போது இருக்கும் மின்சாரம் முடிக்கும் போது இருக்குமா என்பது நிச்சயமில்லை. இந்தத் தொல்லையாலேயே நேற்று முன் தினம் இரவு ஒன்றும் எழுத முடியவில்லை. நேற்று காலையும் திடீரென்று (இதோ இதை எழுத எழுத கரண்ட் போய்விட்டது சத்தியமாக\nபதினைந்து நிமிடத்துக்குப் பிறகு இதோ கரண்ட் மீண்டும் வந்துவிட்டது. என்ன எழவு இது என்று புரியவேயில்லை அதுவும் இரவு நேரங்களில் மகா கொடுமை\nவெகுநாட்களாயிற்று ‘எங்கே இந்தக் கவிஞர்கள்’ எழுதி. இதோ இன்று நிமோஷினி\nநேற்று என் படைப்பு ஜூனியர் விகடனில் வந்ததற்கு பாராட்டிய நல் உள்ளங்களை மகிழ்ச்சிப் படுத்தும் விதமாகவும்,\nநம்ம தலை யெஸ்.பாலபாரதிக்கு திருமணம் (ஙொக்கமக்க... நெஜமாங்க) நடந்ததை முன்னிட்டும் இன்று என் பதிவுக்கு விடுமுறை) நடந்ததை முன்னிட்டும் இன்று என் பதிவுக்கு விடுமுறை (இன்னைக்கு மட்டும்தானா என்று நீங்கள் அழுவது கேட்கிறது... என்ன செய்ய (இன்னைக்கு மட்டும்தானா என்று நீங்கள் அழுவது கேட்கிறது... என்ன செய்ய\nஅப்படியே மேல வலது மூலைல போய் பாலாவை வாழ்த்திடுங்க\n(போரடிச்சதுன்னா வடகரை வேலன் என்னைப் பத்தி எழுதினதைப் படிச்சு சிரிச்சுட்டுப் போங்க\nநான் \"தலைப்பைச் சொல்லுங்கள்.. பரிசை வெல்லுங்கள்” என்றொரு போட்டி அறிவித்திருந்தேனல்லவா.. அதில் வென்றவர்களை அறிவிக்கும் பதிவுதான் இது.\nகொஞ்சம் சுயபுராணத்தோடு இதை எழுதுகிறேனே.. ப்ளீஸ்.. நேற்று சில தலபுராணத்தைப் படித்த நீங்கள் இந்த சுய புராணத்தையும் படியுங்கள்.\nஉடுமலைப்பேட்டையில் நானிருந்தபோது எனக்கு இருந்த நண்பர்கள் பலரும் ஆர்டிஸ்ட்தான். ஆர்டிஸ்ட் என்றால் நடிகர்களல்ல. வண்ணக்கலைஞர்கள். ஜனனி ஆர்ட்ஸ்-வெங்கடாசலம், கனலி கலைக்கூடம் - கனலி, ஸஸி ஆர்ட்ஸ் - சசி, பாக்யா ஆர்ட்ஸ் (தற்போது பாரதி கலைக்கூடம்) நாகராஜ், தமிழி கலைக்கூடம் - முத்து, ஜீவன் ஆர்ட்ஸ் - சௌந்தர், பாலு என்று எல்லா நண்பர்களும் கலைத்துறையிலிருந்தார்கள்\nஅப்படி அவர்களோடு இருந்தபோது வரும் விளம்பரங்களுக்கு ஏதேனும் கேப்ஷன்\nசொல்ல என்னை கலந்தாலோசிப்பார்கள். க்ரியேடீவ்வாக சிந்திக்க உகந்த களமென்பதில் எனக்கும் மிக விருப்பம்.\n‘துணிக்கடைகளில் இது தனிக்கடை’, ‘தரம் 100% தள்ளுபடி 50%’, ‘ஆரவாரமான ஆரம்பம்’, ‘வண்ணங்கள் பேசும்போது வார்த்தைகள் எதற்கு’, டைட்டானிக் வந்தபோது அந்த தியேட்டர்முன் வைக்கப்பட்ட ஒரு பேனரில் ‘உண்மையான காதலுக்கு டைட்டானிக், உறுதியான தையலுக்கு பெஸ்ட் டெய்லர்ஸ்’, 'இளமையை விரும்பும் இளைஞர்களுக்காக’ போன்ற பல அப்போது தோன்றி சொன்னவைதான். அவற்றில் பல இப்போது பிரபல வாக்கியங்கள். இதையெல்லாம் நான்தான் சொன்னேனென்று சொல்லவரவில்லை. ஆனால் அப்போது சொன்னபோது நான் கேள்விப்படாத புதியவைகளை தான் சொல்லியிருக்கிறேன்.\nஎன் நண்பர் கனலி (தற்போது திருப்பூர்வாசி) தனது கலைக்கூட போர்டில் ஒரு விரலில் வண்ணத்துப்பூச்சி அமர்ந்திருக்கும் ஸ்டில்லை வரைந்துவிட்டு “இதற்கு ஏற்ற மாதிரியும், ஆர்ட்ஸுக்கு ஏற்ற மாதிரியும் ஒரு கேப்ஷன் குடுங்க கிருஷ்ணா” என்றார். சட்டெனறு சொன்னேன் என்றால் ‘புருடாவைப் பாருடா’ என்பீர்கள். சட்டென்றெல்லாம் சொல்லவில்லை. கொஞ்சம் யோசித்து ‘விரல் நுனியில் விஷயங்கள்’ என்றேன். விரல் நுனியில் அமர்ந்திருக்கும் பட்டாம்பூச்சி படத்துக்கும், விரல் நுனியில் ப்ரஷ்ஷை வைத்து வரையும் வண்ணக் கலைஞர்க்கும் அது பொருந்திற்று.\nநகைக்கடை வைத்திருக்கும் வேறொரு நண்பனான செந்தில் தனது கடையின் பர்ஸைத் திறக்கும்போது உள்ளே தெரியும் வண்ணம் ஒரு வாசகம் கேட்க, ‘இனி உங்களுக்கு பொற்காலம்’ என்ற கேப்ஷன் கொடுத்தேன். பலராலும் பாராட்டுப் பெற்றது அது\nஒரு சிறுவன் அம்பெய்துவது போல ஒரு படம் வரைந்து வாடிக்கையாளர்களை கவர்வது போல கேப்ஷன் கேட்க, ‘வச்ச குறி தப்பாது’ என்று எழுதினோம். இன்னொரு நண்பர் தனது கடைக்கு வித்தியாசமான வாழ்த்து வேணுங்க என்றார்.\nஅவரிடம் சொல்லாமலே ‘வித்தியாசமான வாழ்த்துக்களோடு’ என்றே எழுதிவைத்தோம் ‘என்னய்யா இது வித்தியாசமான வாழ்த்து ‘என்னய்யா இது வித்தியாசமான வாழ்த்து’ என்று கேட்டவர்களிடம் ‘இது வித்தியாசமான வாழ்த்து இல்லைன்னு யாரும் சொல்ல முடியாதுங்களே’ என்றோம்\nஅப்போது ஏதாவது பேனரில் எழுதி விட்டு, இது என்ன கடைக்கான விளம்பரம் என்று மக்களை கொஞ்சநாள் பார்க்கவைத்துவிட்டு, பிறகு எழுதும் ட்ரெண்ட் ஆரம்பமாகி இருந்தது. பொள்ளாச்சியில் ஒரு கடைக்காக இப்படி ஒரு சில பேனர்கள்வைத்துவிட்டு ஒன்றுமே எழுதாமல் என்னை அழைத்து ‘எதுனா சொல்லுப்பா ஒரு வாரம் கழிச்சுதான் கடையைப் பத்தி எழுதணும். அதுவரைக்கும் எல்லாரும் பாக்கறா மாதிரி’ என்று நண்பர் கேட்க ஒரு இடத்தில் ‘நாளைக்கு இந்த விளம்பரத்தைப் பாருங்கள்’ என்று எழுதினோம். (ஏழு நாளும் அதுதான்\nஎன்னுடைய இந்த விளம்பர ஆர்வம் நான் டூ-வீலர் வாங்கியபோதும் விடவில்லை. ஸ்ப்ளெண்டர் பைக் வாங்கி ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் வரும் வரை எல்லோரையும் போல FOR REGN என்று எழுதாமல் சினிமா விளம்பரம் போல\nஎன்று எழுதி வைத்திருந்தேன். ஒரு ட்ராஃபிக் சார்ஜெண்ட் நிறுத்தி\nபடித்து ரசித்துப் பாராட்டினார் அதை\nசரி... போதும்டா உன் புராணம் என்பது கேட்கிறது. இனி போட்டி முடிவுகளுக்கு வருவோம்\nஇரு கைகள் இணைந்திருக்கும்(அந்தக் கைகள் இரண்டுமே உமாவின் கைகள்தான்) அந்தப் படத்திற்கு பதிவு வந்த ஒரு சில நிமிடங்களிலேயே வந்து ‘இணைந்த கைகள்’ என்று கேப்ஷன் கொடுத்து ‘புதுகைத்தென்றல்’ என்னை ஆச்சர்யப்படுத்திவிட்டார் புதுக்கோட்டையிலிருந்து, சென்னைக்காரரை மணம்புரிந்து தற்போது ஹைதராபாத்வாசியாகிவிட்ட இவருக்கு பரிசு கொடுக்காவிட்டால் நியாயமே இல்லை\n கடைசி நாள் டக டகன்னு ஓட்டு ஏறிடுச்சு இவருக்கு. ஒருவேளை அதுக்கு முன்தினம் பெங்களூர் சென்று கேன்வாஸ் செய்ததன் பலனா\nஏற்கனவே NATHAS மற்றும் ஆர்.நாகப்பன் இருவருக்கும் சிறப்பு பரிசு என்றிருந்தேன்.\nஅதில் NATHAS வெளிநாட்டில் இருப்பதால் அந்தப் பணத்தை வறியவர்களுக்கு உதவ உபயோகித்துக் கொள்ளுங்கள்.. நான் இந்தியா வரும்போது அவன்-அது=அவள் புத்தகத்தை வாங்கிப் படித்துக் கொள்கிறேன் என்றிருக்கிறார். அவரது எண்ணத்துக்கு எல்லோர் சார்பாகவும் கைகுலுக்கல்கள் அருகிலுள்ள ஒரு பள்ளியில் நோட்டுப் புத்தகம் வாங்க இயலாமல் இருக்கும் ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு நோட்டுகள் வாங்கிக் கொடுக்கலாமென்றிருக்கிறேன்.\nஆர்.நாகப்பன் சென்னைக்காரர். அவருக்கு புத்தகம் நேற்று கொரியரில் அனுப்பப்பட்டு விட்டது. ஒரு ஆச்சரியம் அவர் இருப்பது திருப்பூர் குமரன் சாலை\nஆகவே புதுகைத்தென்றலும், அதிஷாவும் எனது மின்னஞ்சலுக்கு (kbkk007@gmail.com) தங்களது முகவரியை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புத்தகம் பேக் செய்யப்பட்டுவிட்டது. அட்ரஸ் ஒட்டி அனுப்புவதுதான் பாக்கி\nஒரு முக்கியமான வேண்டுகோள்: ஆர்.நாகப்பன், அதிஷா இருவரும் 31ம்தேதி\nநடைபெறும் அவன்-அது=அவள் புத்தக வெளியீட்டுவிழாவிற்கு சென்று ஆசிரியரிடம் புத்தகத்தில் கையெழுத்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் அதிஷா கண்டிப்பா போவாரு.. நாகப்பன் சார் நீங்க\nLabels: தலைப்புப் போட்டி, பரிசு முடிவுகள், விளம்பரம்\nசமீப நாட்களாக நான் சில கோவில்களுக்கு சென்று வருகிறேன். அதனால் நானொன்றும் மிகப்பெரிய பக்திப்புலி கிடையாது. சுத்தமாக நம்பிக்கையில்லை என்றும் சொல்வதற்கில்லை.\nஇதுபோல கோவில்களுக்குச் செல்லும்போது முடிந்தவரை அந்தக் கோவில்களின் தலபுராணத்தைக் கேட்பது வழக்கம். அப்படிச் சொல்லப்படும் ஐதீகப் புனைவுகளை மிக மிக ரசிப்பேன் நான். அது உண்மையா, இல்லையா போன்ற அரசியல்களுக்கு நான் போவதில்லை\nவெகுவருடங்களுக்கு முன் சுசீந்திரம் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அங்கேதான் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒன்றாக ‘தாணுமாலயன்’ என்று காட்சியளிக்கிறார்கள். (தாணு=சிவன், மால் = திருமால், அயன் = பிரம்மா)\nஅந்தக் கோவிலில் ஒரு வழக்கத்தைச் சொன்னார்கள். அந்தக் கோவிலுக்கு இரவு தேவர் தலைவன் இந்திரன் வந்து தாணுமாலயனுக்கு பூஜைகள் செய்வாராம். ஆகவே அந்தக் கோவிலின் அர்ச்சகர் இரவு நடை சாத்துமுன் பூஜை செய்ய வரும் இந்திரனுக்குத் தேவையான பூஜைப் பொருட்களை எடுத்துவைத்துவிட்டுத்தான் செல்வாராம்.\nஅப்படி முதல்நாள் பூஜைப் பொருட்களை வைத்த அர்ச்சகர் மறுநாள் நடைதிறக்க வரமாட்டார். வரவும் கூடாதாம். வேறு அர்ச்சகர் வந்து நடைதிறந்து ஒழுங்குபடுத்தியபின்தான், முந்தைய நாள் இரவு நடைசாத்திய அர்ச்சகர் உள்ளே வருவாராம்.\nஏனென்றால் இரவு நடை சாத்திய அர்ச்சகரே காலையிலும் திறந்தால், இரவு அவர் வைத்த பூஜைப் பொருட்களெல்லாம் வைத்தது வைத்தபடியே இருக்குமானால் அவருக்கு நம்பிக்கைக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் இந்த நடைமுறையாம்\nதிருப்பூர்,, அவினாசி அருகே திருமுருகன்பூண்டி முருகன் கோவில் பிரசித்தமானது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவில் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற ஸ்தலம். சிவனும், முருகனுன் இங்கேயுள்ள சந்நிதானத்தில் காட்சியளிக்கிறார்கள். சிவன் மேற்கு நோக்கியும், முருகன் தெற்கு நோக்கியும் அமர்ந்துள்ள இந்தக் கோவிலில் முருகன் ஆறுமுகத்துடன் இருக்கிறார். (அர்ச்சகர் தீபாராதனையை சிலைக்குப் பின்னால் ஏன் காட்டுகிறார் என்று கேட்டபோது இது தெரிந்தது) சுந்தரமூர்த்தி நாயனார் இந்த வழியே வந்து, இந்தக் கோவிலைத் தாண்டிப் போய் ஒரு விநாயகர் கோவிலில் அமர்ந்திருந்தாராம்.. “அதெப்படி என்னைக் கண்டுக்காம போவ நீ” என்று கோவம் கொண்ட சிவன் மாறுவேடத்தில் போய் அவரது பொருட்களைத் திருடி, ஒவ்வொரு பொருளாய் இறைத்துக் கொண்டே போனாராம். அந்தப் பொருட்களைத் தொடர்ந்துகொண்டே சுந்தரர் சென்றபோது இந்தக் கோவிலைக் கண்டாராம்.\nமுருகனுக்கே புத்திசுவாதீனம் வந்து, இந்தக் கோவில் பிரம்மதீர்த்தத்தால்தான் நிவர்த்தியாயிற்று என்று ஒரு அர்ச்சகர் சொன்னார். அதனால் புத்திப் பிசகு உள்ளவர்களை இந்தக் கோவில் கிணற்று நீரில் குளிக்கவைக்கிறார்கள். அதேபோல படிப்பு வரமல், தீயொழுக்கத்துடன் திரியும் பயல்களை இந்தக்கோவிலில் 12 நாட்களுக்கு தங்க வைக்கின்றார்கள். அவர்கள் நல்லொழுக்கத்துடனும், புத்தியுடனும் திரும்பிச் செல்கிறார்களாம்\nஇந்தக் கோவிலுக்கு நாங்கள் சென்றபோது நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பாஷணை:-\nநான்: (மகள்களிடம்):- “இதுதான் தட்சிணாமூர்த்தி சந்நிதி. கடவுள்கள்ல இவருதான் எஜூகேஷனல் மினிஸ்டர். நல்லா படிப்பு வரணும்ன்னு வேண்டிக்கோங்க”\nகுழந்தைகள் வேண்டிக்கொண்டு வந்தபின் உமா கேட்டார்... “அப்படியே குறும்பு பண்ணக் கூடாதுன்னும் வேண்டினீங்களா\nமேகா: “ஆனா அவரு படிப்புக்குத்தானே கடவுள். குறும்புக்கு இல்லையே”\nஉடுமலைப்பேட்டை அருகே செஞ்சேரிமலை முருகன் கோவிலும் பிரசித்தம். ஆனால் நான் இதுவரை சென்றதில்லை. என்னோடு பூண்டி கோவிலுக்கு வந்த நண்பன் செந்தில் இதைச் சொன்னான்.\nபூண்டி கோவிலைப் போலவே இங்கும் முருகன் ஆறுதலைகளுடன் காட்சி தருகிறார். முருகன் இங்கே மயில் மேலமர்ந்துள்ளார்.\nபழங்காலத்தில் இந்தக் கோவிலமைந்துள்ள பகுதியில் இரவு வேளையில் மயில் அகவும் ஒலி கேட்டுள்ளது. இது தொடரவே, அந்த ஊரைச் சார்ந்தவர்கள் கோவிலுக்கு வெளியே அமர்ந்து கண்காணித்தபோது தினமும் இரவு முருகன் மயிலோடு நைட் ரவுண்ட்ஸ் போனதைப் பார்த்தார்களாம். எங்கே இப்படியே பறந்து நம்மை விட்டுப் போய்விடுவாரோ என்றஞ்சிய ஊர்மக்கள் அடுத்தநாள் அந்த மயிலின் ஒரு காலை, பறக்க இயலாதவாறு காயப்படுத்திவிட்டார்களாம்\nஇப்போதும் அங்கிருக்கும் சிலையில் கால்பகுதி சிதைந்து, காயப்பட்டிருப்பது இதனால்தானாம்\nLabels: ஐதீகம், கோவில், புராணம்\nநம்ம இந்தியன் கிரிக்கெட் டீம் ஒரு மேட்ச்ல ஜெயிக்கறதும், ஒரு மேட்ச்ல தோக்கறதும்ன்னு விளையாடிட்டு இருக்காங்க. நம்ம ஆளுக எப்ப ஜெயிப்பாங்க, எப்ப தோப்பாங்க, ஏன் ஜெயிக்கறாங்க, ஏன் தோக்கறாங்க-ங்கறது புரியாத புதிர்\nஒரு வேளை நம்ம பதிவுலக பெருந்தலைகள் டீம்ல இருந்து, தொடர்ச்சியா சில மேட்ச் தோத்தா அவங்களுக்கு என்ன மாதிரி வார்னிங் மெய்ல் பி.சி.சி.ஐ-லேர்ந்து வரும்\nநல்ல ஸ்டார் பேட்ஸ்மேன் நீங்க. அடிக்கடி ‘கிட்னி கார்ட் மாத்தணும், ஜட்டி கிழிஞ்சிடுச்சு, ட்ரவுசர் கிழிஞ்சிடுச்சு’ன்னு பெவிலியன் போறது நல்லால்ல. அதே மாதிரி அடிக்கடி அதிஷா கூட ஷகீலா படம், சோனா படம்ன்னு போய் கன்செண்ட்ரேஷனை குறைச்சுக்கறீங்க.\nநீங்க திடீர் திடீர்னு லக்கிலுக் அடிச்ச ஷாட்டையே ரிபீட் பண்ணி அவரை வம்புக்கு இழுக்கறீங்க. அதேமாதிரி அடிக்கடி பேட்ஸ்மேன் சந்திப்பு நடத்தி உங்க ப்ராக்டீஸை மிஸ் பண்றீங்க. சிங்கப்பூர்ல மேட்ச் நடந்தப்போ தேவதர்ஷினி, தீபாவெங்கட்டை நீங்க பார்க்கப் போனதுக்கு புகைப்பட ஆதாரம் இப்போ மீடியா கையில சிக்கீருக்கு\nஎன்ன மேடம் நீங்க. உங்க நம்பர் 11. தென்னாப்பிரிக்காவுல ஒருத்தருக்கு இதே நம்பர் இருக்குன்னு பின்னாடி இருக்கற ஒண்ணை முன்னாடியும், முன்னாடி இருக்கற ஒண்ணை பின்னாடியும் போட்டுக் குடுங்கன்னு கோவிச்சுட்டு சரியா விளையாடலைன்னா எப்படி எப்படிப் போட்டாலும் உங்களை ரசிகர்களுக்குத் தெரியாதா என்ன\nசார்.. நீங்க விளையாடத்தானே வந்திருக்கீங்க. அடிக்கடி அம்பயர்கிட்ட போய் பேசீட்டே இருந்தா எப்படி கோவைல நடந்த மேட்ச்ல நீங்களும், அம்பயரும் ரொம்ப சுவாரஸ்யமா பேசீட்டே இருந்ததுல ஒரு மணிநேரமா மேட்ச் நின்னதுகூட உங்களுக்கு தெரியல. பேசாம... இல்லல்ல.... பேசீட்டே நீங்க வர்ணணையாளரா வந்துடுங்க\nஎப்பப்பார்த்தாலும் விளையாடற எல்லாரும் மென்பொருள் நிபுணரானால் என்ன பண்ணுவாங்க-ன்னு சிந்திச்சுட்டே இருக்கீங்க நீங்க. பொழுது போகலைன்னா என்ன பண்றதுன்னு கலவை வேற உங்களுக்கு. ஏதாவது சொல்லீட்டா பெவிலியனைப் பார்த்து முதுகுகாட்டி ஃபோட்டோ எடுத்துட்டு `என் பின்னாடி ஃபுல் க்ரவுடும் இருக்குன்னு மிரட்டறீங்க.\n வர வர நீங்க மேட்ச்சுக்கே வர்றதில்ல. அப்பப்ப தண்ணி கொண்டுவந்து குடுத்துட்டு போயிடறீங்க. இப்பல்லாம் 5, 10 ன்னு ரன் அடிச்சாலும் க்ளாஸிக் ஷாட்டாதான் அடிக்கறீங்க. ஆனா அடிச்சு ஆடறதில்ல\nநீங்க தனியா ரன் எடுக்கணும் சிவா. உங்களுக்கு முன்னாடி விளையாடறவங்க ரன் எடுக்கறப்ப `ரிப்பீட்டேய்’ன்னு கத்திட்டே இருக்கறதால உங்களுக்கு ஸ்கோர் கார்டுல ரன் ஏறாது.\nநல்ல ப்ளேயர்தான் நீங்க. ஆனா சமீபகாலமா நயன்தாரா கூட அடிக்கடி வெளில சுத்தறதா மீடியால பேச்சு வருது. பார்த்து நடந்துக்கோங்க.\nமுதல்ல மாதிரி நைட் பார்டீஸ் இப்ப இல்லன்னு கேள்விப்பட்டோம். நல்லது. ஆனா, க்ரவுண்டல லக்கிலுக்கைப் பார்த்து ‘நான் ஷாட் அடிச்சப்போ ஏன் கைதட்டலை’ன்னு அவரை வம்புக்கு இழுக்கறது நல்லால்ல.\nரொம்ப குசும்பு ஜாஸ்தியாயிருச்சு உங்களுக்கு. எங்களையே கிண்டல் பண்ணி கார்ட்டூனெல்லாம் போடறீங்க.\nஎல்லா மேட்சுக்கும் போயி நல்லா கைதட்டுறீங்க. உங்க சொந்த க்ரவுண்ட்ல மேட்ச் நடக்கறப்ப ஏனோ சோகமாவே இருக்கீங்க. என்ன சொல்றதுன்னே தெரியல.\nமேட்சுக்கு முன்னாடி தேசிய கீதம் பாடறப்ப யார் யார் கூடப் பாடறாங்கன்னு கவனிச்சுட்டு, கவலைப் பட்டுட்டே இருக்கீங்க. அதனால உங்க விளையாட்டுல கவனம் கம்மியாய்டுச்சு அதுவும் கவலைகள் இப்போல்லாம் உங்களுக்கு கலவையா வருது\nபோன மேட்ச்சுக்கு அப்புறம் ‘எல்லாரும் நல்லா விளையாடினாங்க. நானும் ஏதோ விளையாடினேன். இனிமே வர்ல’ன்னு ரிட்டயர்மெண்ட் அறிவிக்கறீங்க. முறையான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினோம். இதுவரைக்கும் உங்ககிட்டேர்ந்து விளக்கம் வர்ல. இது சரியில்ல. அடுத்த மேட்ச்ல இறங்கி விளையாடலைன்னா ரசிகர்கள் கோவத்துக்கு ஆளாய்டுவீங்க.\nநல்லா விளையாடீட்டு இருக்கறப்ப ‘எல்லா பாலையும் அடிச்சு ஆடாதீங்க, டிஃபென்ஸும் பண்ணுங்க’-ன்னா பேட்டைப் போட்டுட்டு பெவிலியன் வந்துடறதா அதேமாதிரி ஃபேமிலியை காலரில உக்கார வைங்க.. அடிக்கடி அவங்களை பிட்சுக்குள்ள கூட்டீட்டு வரக் கூடாது.\nLabels: cricket, indian team, கிரிக்கெட், வலைப்பதிவர்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டு ஆடும் பதிவர் லக்கிலுக் நாளொரு பதிவும், பொழுதொரு பின்னூட்டமுமாய் சிறப்புற வாழ எல்லாம் வல்ல திண்டல்மலை முருகனை பிரார்த்திக்கிறேன்\nஅவர் பேர் ராசி அவருக்கு இன்னும் பல வெற்றிகளைப் பெற்றுத்தருமென்பதில் ஐயமில்லை\nவாரா வாரம் வெள்ளிக்கிழமை அவியல் எழுதுவேன். நேற்று திருமணநாளென்பதால் அந்த சோப்புப் பதிவைப் போட்டேன். (நன்றி: யட்சன்) நாம அவியல் எழுதலியே, சூரியன் உதிக்காதோன்னு பயந்துட்டேன். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கல\nதிருமண நாள் பரிசாக PIT-ல் என் புகைப்படம் ஒன்று சிறந்ததாக முதல்கட்டத்தில் தேர்வாகி இருப்பதைக் கருதுகிறேன். அடுத்தகட்டமாக பெரிய தலைகளுடன் மோத வேண்டுமாம். இப்போதே கேமராவும் கையுமாக அலைந்து கொண்டிருக்கிறேன் நேற்று நந்து (நிலா அப்பா) வேறு ”வாங்க.. அங்க கவனிச்சுக்கறேன் உங்களை” என்று ஒரு பெரிய கேமராவைக் காட்டி மிரட்டினார்.\nநேற்றைய பதிவைப் பார்த்துவிட்டு நான் மிக மதிக்கும் ஒரு பிரபல எழுத்தாளர் தொலைபேசியிலழைத்துப் பாராட்டினார். மகிழ்ச்சியாக இருந்தது. “உன்னை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும்ங்கறதால சொல்றேன். அதுல இருக்கறதெல்லாம் நீ பண்றதில்ல. இல்லையா” என்றார். “ஆமா சார்’ என்று ஆமோதித்தேன். அது ஒரு கலவை. படிச்சுட்டு ‘நம்ம தப்பையும் சொல்லீருக்கானே’ ன்னு படிக்கறவங்களை நினைக்க வைக்கறது.\nஅந்தப் பதிவுல இருக்கற எல்லா தப்பையும் பண்ற ஆம்பிளைங்க கண்டிப்பா இருக்க மாட்டாங்க அந்த மாதிரி இருந்தா அது இல்லறமா இருக்காது. நான் அப்படிப் பட்டவனுமல்ல. நான் உருவாக்கி, உமா உருவேற்றிய பதிவு அது அந்த மாதிரி இருந்தா அது இல்லறமா இருக்காது. நான் அப்படிப் பட்டவனுமல்ல. நான் உருவாக்கி, உமா உருவேற்றிய பதிவு அது கணவர்கள் தங்கள் மனைவிகிட்ட எதிர்பார்க்கற எத்தனையோ விஷயங்களுமிருக்கு. அதை எழுதவும் தைரியம் வேணும். தாமிரா மாதிரி கணவர்கள் தங்கள் மனைவிகிட்ட எதிர்பார்க்கற எத்தனையோ விஷயங்களுமிருக்கு. அதை எழுதவும் தைரியம் வேணும். தாமிரா மாதிரி (தாமிராவோட இந்தப் பதிவை அவங்க தங்கமணி படிக்காமலிருக்கப் பிரார்த்திப்போமாக (தாமிராவோட இந்தப் பதிவை அவங்க தங்கமணி படிக்காமலிருக்கப் பிரார்த்திப்போமாக\nநேற்று முன்தினம் ஒரு போட்டி வெச்சேனில்லையா ரொம்ப கஷ்டம்க பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கறது ரொம்ப கஷ்டம்க பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கறது\nபுதுகைத் தென்றல்: இணைந்த கைகள்\nரமேஷ் வைத்யா: கை கொடுக்கும் கை\nஅதிஷா: `மீட்’டாத கைகள் (சிலேடை அருமை)\nகுசும்பன்: பிரியாத வரம் வேண்டும்\nமோகன் கந்தசாமி: மூடு மந்திரம்\nஇந்த அஞ்சும் எனக்கு புடிச்சது. (இதுல மோகன் கந்தசாமி புக் வேண்டாம்ன்னு சொல்லீட்டாரு.) இந்த அஞ்சுல அது பெஸ்ட்ன்னு மேல வலது மூலைல போய் ஓட்டுப் போடுங்க.\nஇது இல்லாம ஆர்.நாகப்பன் முதல் படத்துக்கு குடுத்திருந்த ‘OUTGOING கால்கள்’ ங்கற தலைப்பும், அவரே மூன்றாவது படத்துக்கு குடுத்திருந்த ‘மழை திறக்கும் மழலை’ தலைப்பும் எகஸலெண்ட் NATHAS மூன்றாவது படத்துக்கு குடுத்திருந்த ‘குழாய்க்குள் மழை’ யும் அருமை\nஆகவே ஆர்.நாகப்பன், NATHAS இரண்டு பேருக்குமே சிறப்புப் பரிசா அவன்–அது=அவள் புத்தகம் அனுப்பப் போறேன். அவங்க தயவு செஞ்சு என் மெய்ல் ஐ.டி.க்கு அவங்க முகவரியை அனுப்புமாறு கேட்டுக்கறேன். (வெளிநாட்டினரா இருந்தா இந்தியாவுல எங்க அனுப்பணும்ன்னு சொல்லுங்க சாரே.. ப்ளீஸ், பட்ஜெட் பத்தாது\nஒரு வாரமாக நடந்த 2011-க்கான முதல்வர் பதவிக்காக நம்ம ப்ளாக்ல நடத்துன எலக்‌ஷன் ரிசல்ட்:-\nயெஸ்.பாலபாரதி = 19 (13%)\nலக்கிலுக் = 42 (29%)\nகுசும்பன் = 73 (50%)\nநாமக்கல் சிபி = 10 (6%)\nஇதிலிருந்து என்ன தெரியுதுன்னா எப்பப்பாத்தாலும் ப்ளாக்ல இருந்துகிட்டே மொக்கை போடறதுல யார் நெம்பர் ஒன்-னு தெரியுது. அநியாயமா எனக்குப் போயி பகிரங்கக் கடிதம் எழுதீட்டாங்க\nஒழுங்கா வேலையைப் பார்த்துட்டு இருக்கறதுல நாமக்கல் சிபி முதலிடத்திலயும், பாலா ரெண்டாவது இடத்துலயும் இருக்காங்க\nஒரு உபரி தகவல்: நேற்று நான் சந்தித்த ஒரு பெரிய மனுஷன் ‘நான் மட்டுமே குசும்பனுக்கு எட்டு ஓட்டு போட்டேங்க’ என்றார்\nஎந்தக் கோவிலுக்குப் போனாலும் என் நட்சத்திரம் உனக்குத் தெரிகிறது. எத்தனை முறை சொல்லியிருப்பினும் உன் நட்சத்திரம் என் ஞாபகத்தில் நிற்பதில்லை.\nஎன் ஒவ்வொரு பிறந்தநாளின் அதிகாலையும் உன் முத்தத்தோடு விடிகிறது எனக்கு. உன் பிறந்தநாளன்று இரவு உணவின் போது ‘இன்னைக்கு என்ன நாள்ன்னு சொல்லுங்க’ என்பதை உன் வழக்கமாய் நான் ஆக்கி வைத்திருக்கிறேன்.\nபதினோரு வருடங்களாக எத்தனையோ நாட்கள் என் உடல் நலனுக்காக விழித்திருக்கிறாய். அன்றொரு நாள் உனக்காக ஓரிரு மணிநேரம் விழித்ததையே இன்னும் சொல்லிக்காட்டிக் கொண்டிருக்கிறேன் நான்.\nஎனக்குப் பிடித்த நிறம் நீலமென்று உனக்குத் தெரியும். உனக்குப் பிடித்த நிறமும் நீலம்தானென்பது அது எனக்குப் பிடித்ததால்தான் என்பது எனக்குத் தெரியாது.\nஎன் நண்பர்களை நீ வரவேற்று மரியாதையாக நடத்த வேண்டுமென்று எதிர்பார்ப்பேன். உன் நண்பிகளின் பெயர் கூடத் தெரியாதெனக்கு\nஅலுவலகத்திலிருந்து வந்து முகம் கழுவி முடிக்குமுன் எனக்காக கணினியைத் திறப்பாய் நீ. உனக்காய் ஒருபோதும் கேஸ் சிலிண்டரைப் பற்ற வைத்ததில்லை நான்.\nஇருவருமே பணிபுரிந்தாலும் அடுக்களையை உனக்கானதாய் உவமானம் காட்டும் கீழாந்தரமானவனாய்த்தான் நானிருக்கிறேன்\nஎன்னைவிடக் களைத்து வரும்போதும் உனக்காய் ஒரு புன்னகையைக் கூட கொடுக்கத் தெரியாத எனக்கு, நான் ஊர் சுற்றி விட்டு வரும் போது கூட தேநீர் தயாராய் இருக்கும்.\nஏதேனும் கஷ்டங்கள் வரும்போது உன் கழுத்துச் சங்கிலி வங்கிக்குப் போகும். எந்தச் சூழ்நிலையிலும் என் மணிக்கட்டுத் தங்கத்தை அவிழ்க்க அனுமதித்ததில்லை நீ.\nநான் தனியாக இருக்கும்போது, தொலைக்காட்சியில் செய்தியோ, கிரிக்கெட்டோ ஓடும். நீயும் நானும் இருக்கும்போதும் செய்தியோ, கிரிக்கெட்டோதான் ஒடும். உன் ரசனை குறித்த கவலைகள் எனக்கிருந்ததில்லை.\nஎன் ச்சின்னச் சின்ன துண்டுக் காகிதம் கூட இருக்குமிடம் உனக்குத் தெரியும். ஒருமுறை உனக்கான கால்வலி மாத்திரையைப் பார்த்தீர்களாவென்று என்னை நீ கேட்டதற்கு என்னிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாய்.\nபலருக்கு நடுவே உன் குழந்தை பாராட்டுப் பெறும் போது ‘அவங்கப்பாவோட மூளை அப்படியே’ என்று சொல்வதில் உனக்கு அவ்வளவு சந்தோஷம். ஆனால் உன்னை எங்கும் நான் முன்னிலைப்படுத்திப் பேசியதில்லை.\nஎப்போதுமே காய்கறி லிஸ்டில் பாவக்காய் இருந்ததில்லை. அன்றொரு நாள் உன் அன்னை வீட்டில் உனக்காகத் தனியே பாவக்காய் குழம்பு வைக்கப்பட்டபோதுதான் உனக்கது எவ்வளவு பிடிக்குமென்று உணர்ந்தேன் நான். அதற்குப் பிறகும் கூட பாவக்காய் நம் வீட்டு லிஸ்டில் வர நான் விடவில்லை.\nநம் குழந்தைகளின் நல்ல பழக்க வழக்கங்களில் உனக்குத்தான் அதிகப் பங்கு. அதற்குப் பாராட்டாத நான்... ஏதேனும் அவர்கள் குறும்பாய் செய்துவிட்டால் திட்டுவதற்கு மட்டுமே உன்னை அழைக்கிறேன்.\nஎங்கேயாவது புறப்படும்போதும் என்னால் ஒரு மணிநேரம் தாமதமானால்கூட நீ கோவப்படக்கூடாது. உன்னால் ஒரு பத்து நிமிடம் பயணம் தள்ளிப் போனால் அந்தப் பயணத்தையே ரத்து செய்துவிடும் மூர்க்கனாய் மாறுகிறேன் நான்.\nபீரோவில் என் ஆடைகள் அழகாய் அடுக்கிவைக்கப்பட்ட இடம் போகத்தான் உன் ஆடைகளுக்கு அனுமதி அளிக்கிறாய்.\nஅவரைக்காய் பொரியல் வைக்கும்போது மட்டும் சிவப்பு மிளகாயைப் போடுவதில் உன் அன்பை நான் உணர்ந்திருக்கிறேன்.\nஎன்னோடு அமர்ந்து கவிதைகளை நீ ரசித்த அளவுக்கு, உன்னோடு அமர்ந்து உன் விருப்பத்தைச் சொல் எனக் கேட்டதில்லை நான்.\nஒவ்வொரு முறை இப்படியெல்லாம் நெகிழ்வாய் உன்னைப் பற்றி நினைப்பதெல்லாம் ஒரே நாளோடு முடிந்துவிடுகிறது. உனக்கு மட்டும்தான் எப்போதுமே ஒரேமாதிரியாய் இருக்க முடிகிறது.\nஒரு நாளாவது நீ நானாகவும்... நான் நீயாகவும் மாறும் வரம் வேண்டுமெனக்கு...\nஅப்போதுதான் உன் வலிகள் எனக்கும் தெரியும்\nஎன் மனைவியாய் உன்னைப் பார்க்காமல்\nஉன் கணவனாய் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்\nLabels: உமா, உமாவுக்கு, கடிதம், மணநாள், மனைவி\nதலைப்பைச் சொல்லுங்கள்.. பரிசை வெல்லுங்கள்\nஎன்ன எல்லாப் படத்தையும் பார்த்தாச்சா (என்னது.. ஏற்கனவே தியேட்டர்ல பார்த்தாச்சா... (என்னது.. ஏற்கனவே தியேட்டர்ல பார்த்தாச்சா...\nகடைசி புகைப்படத்துக்கு என்ன தலைப்பு குடுக்கலாம்\nஎன் அன்பெனும் அரிய பரிசை தட்டிச் செல்லுங்கள்\nசரி... வேணாம்.. அன்பை வெச்சுட்டு என்னத்தப் பண்ண முடியும்....\nகடைசி படத்திற்கு ஒரு பொருத்தமான தலைப்பும், மற்ற படங்களுக்கு நான் சொன்னதைவிட நல்ல தலைப்புகளும் சொல்லுங்க. தேர்ந்தடுக்கற பொறுப்பு நம்மளுதில்ல. அதுவும் நீங்கதான் நாளைக்கு காலை வரை நீங்க சொல்ற தலைப்புகள் நாளை அவியலில் வரும். அதில் சிறந்ததை உங்ககிட்டயே தனித்தனியா கேட்டு, சிறந்த கேப்ஷன் குடுத்தவங்களுக்கு தல யெஸ்.பாலபாரதியோட அவன் - அது = அவள் புத்தகம் பரிசளிக்கப்படும். (நெஜமாவேங்க...) வென்றவரிடம் அந்தப் புத்தகம் இருந்தால் வேறு புத்தகம் அளிக்கப்படும்\nநீங்க கடன் குடுக்கறவரா... வாங்கறவரா\nஒருத்தரிடம் காசே இல்லையென்றாலும் அவரால் ஒன்றை வாங்கமுடியும். அது கடன்தான் கடன் குடுப்பதோ, வாங்குவதோ தவறில்லை. ஆனால் ஒப்புக்கொண்ட தேதியில் கடனை திருப்பிக் கொடுப்பதும், அப்படி சொன்ன தேதியில் திருப்பிக் கொடுப்பவருக்கு கடன் கொடுப்பதும் முக்கியம்\nநேற்று என் ஆஃபீஸ் பாய் ஒருத்தன் “சார்.. ஒரு நூறு ரூபா இருந்தா குடுங்க” என்றான். அவன் ஏற்கனவே எனக்கு நூறு ரூபாய் தரவேண்டியிருந்தது. அது இரண்டு மாசங்களுக்கு முன். இரண்டு மாசத்தில் நான் கேட்காததால் மறந்துவிட்டேன் என்று நினைத்தானோ என்னமோ. ஆனால் நான் அதை சொல்லி “ஏற்கனவே வாங்கினதைக் குடுக்கல இல்லியா அதனால இப்ப தரமாட்டேன்” என்று பயமுறுத்திவிட்டு, மனசு கேட்காமல் ”வேறொருத்தன் எனக்கு தரணும் அவன் தந்தால் தர்றேன்” என்று சொல்லி கொடுத்தும் விட்டேன். “கண்டிப்பா 200 ரூபாயும் திருப்பிக் குடுத்துடுவேன்” என்றிருக்கிறான். பார்க்கலாம்\nநான் மிக உயரிய பதவியிலிருக்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும், கொஞ்சம் நல்ல பதவிதான். என் போன்றவர்களுக்கு சங்கடமான விஷயம் கீழே பணிபுரிபவர்கள் இது போன்ற சின்ன சின்ன கடன் கேட்பதும், அதை மறந்துவிடுவதும்தான் (குடுத்தவங்க இல்ல. வாங்கினவங்க மறந்துடறாங்க (குடுத்தவங்க இல்ல. வாங்கினவங்க மறந்துடறாங்க\nஅதைவிடக் கொடுமையான விஷயம் “இவரு இவ்ளோ (எவ்ளோன்னு நமக்குத்தானே தெரியும்) சம்பளம் வாங்கறாரு. நூறு, இருநூறு ரூபாயெல்லாம் திருப்பிக் கேட்கறாரு” என்று வாங்கியவர்கள் அரசல் புரசலாக பேசுவதுதான்\nஇப்போதெல்லாம் பிச்சைகாரர்கள் ஒரு ரூபாய்க்கு கம்மியாக வாங்குவதில்லை. கடைக்காரன் எவனும் ஐம்பது பைசா பாக்கியென்றால் தருவதேயில்லை. அதேபோல 100 ரூபாய் கடன் குடுத்தால் அது திரும்பி வருவதேயில்லை\nஇப்படித்தான் பேனா மூடியோடு கொடுத்தால் திரும்பி வராது என்று மூடியை கழட்டி விட்டுத்தான் கொடுப்பானாம் ஒருத்தன். “இப்பெல்லாம் பேனா திரும்பி வந்துடுதா” என்று கேட்டால் ”எங்க” என்று கேட்டால் ”எங்க வீடு பூரா மூடியா இருக்கு” என்றானாம்\nஇதை எழுதும்போதுதான் உட்கார்ந்து யோசித்தேன். அப்படி இப்படி என்று ச்சின்னக் கடன்களிலேயே எனக்கு 2450 ரூபாய் வெளியே நிற்கிறது\nநான் எப்போதோ கல்கிக்கு ஒரு பொன்மொழி எழுதி அனுப்பினேன்.\n“உங்கள் நண்பன் உண்மையானவனா என்று சோதிக்க வேண்டுமா அவனிடம் கடன் கேட்டுப் பாருங்கள். நீங்கள் உங்கள் நண்பனுக்கு உண்மையானவனாக இருக்க வேண்டுமா அவனிடம் கடன் கேட்டுப் பாருங்கள். நீங்கள் உங்கள் நண்பனுக்கு உண்மையானவனாக இருக்க வேண்டுமா கடன் கொடுக்காதீர்கள்\nகடன் கொடுப்பதில் இல்லை என்று சொல்லும் கலை ரொம்ப முக்கியம் அதில் வடக்கத்தியர்கள் கை தேர்ந்தவர்கள். உடனே கொடுக்க மாட்டார்கள். நாளைக்கு, நாளைக்கு என்று இழுத்தடிப்பார்கள். அந்த இடைவெளியில் நிஜமான காரணமா, திருப்பிக் கொடுப்பதில் தேர்ந்தவனா என்றெல்லாம் எடை போட்டு விடுவார்கள் அதில் வடக்கத்தியர்கள் கை தேர்ந்தவர்கள். உடனே கொடுக்க மாட்டார்கள். நாளைக்கு, நாளைக்கு என்று இழுத்தடிப்பார்கள். அந்த இடைவெளியில் நிஜமான காரணமா, திருப்பிக் கொடுப்பதில் தேர்ந்தவனா என்றெல்லாம் எடை போட்டு விடுவார்கள் கொடுக்கக் கூடாது என்று அவர்கள் முடிவு செய்துவிட்டால் அவ்வளவுதான். என்ன கொஞ்சிக் கூத்தாடினாலும் பைசா கூட அவர்களிடமிருந்து வாங்க முடியாது\nகொடுத்துவிட்டு ஏமாந்து நிற்பதிலும் சரி, வாங்கினதை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிப்பதிலும் சரி நம்மவர்கள் திறமைசாலிகள்\nநான் உடுமலைப்பேட்டையில் இருந்தபோது, தளிரோட்டில், முனிசிபல் காம்ப்ளக்ஸில் எங்கள் ஸ்கூலருகே `க்ரவுன் காபி பார்’ என்றொரு பேக்கரி இருந்தது. கடைக்காரருடன் நல்ல நட்பு. நாங்கள் அருகிலுள்ள கேரம் க்ளப்பில் விளையாடுவதும், இவர் கடையில் அரட்டையடிப்பதுமாக ரொம்பவும் பிஸியாக இருந்த காலம் அது. கடையின் விலைப்பட்டியலை ஒரு சார்ட் பேப்பரில் எழுதித் தரச் சொன்னார். (என் கையெழுத்து அப்போது ஓரளவுக்கு நன்றாக இருக்கும்) எழுதிக் கொடுத்தேன். ‘கடன் அன்பை முறிக்கும்’ என்றும் எழுதச் சொன்னார். நாமதான் அடுத்தவன் சொல்றத கேட்கவே மாட்டோமே) எழுதிக் கொடுத்தேன். ‘கடன் அன்பை முறிக்கும்’ என்றும் எழுதச் சொன்னார். நாமதான் அடுத்தவன் சொல்றத கேட்கவே மாட்டோமே ‘அது வேண்டாம்ண்ணே’ என்று சொல்லி, வித்தியாசமாக இருக்கணும் என்று ‘ஊசி நுழைந்து பிரிக்க முடியாத நட்பையும், காசு நுழைந்து பிரித்துவிடும்’ என்று எழுதிக் கொடுத்தேன்.\nபிறகு 1992ல் திருப்பூரில் வந்து பணிபுரிந்து கொண்டிருந்த போது ஓரிரு மாதங்களுக்குப் பிறகு அந்த க்ரவுன் காபி பார் ஓனரிடமிருந்து ஒரு இன்லேண்ட் லெட்டர் வந்தது. அவர் கடையில் என் அக்கவுண்டில் 192 ரூபாய் இருந்தது. (ரொம்ப முக்கியமான கேள்வி: பேங்க்ல அக்கவுண்ட்ல இருக்குன்னா, அது நம்ம பணம் டீக்கடைல அக்கவுண்ட்ல இருக்குன்னா அது கடன் டீக்கடைல அக்கவுண்ட்ல இருக்குன்னா அது கடன் ஏன் இப்படி) அதைக் குறிப்பிட்டும், நீ எங்க இருந்து டீ சொன்னாலும் அனுப்பிக் கொடுத்தேனே’ என்றெல்லாம் வருத்தப்பட்டு எப்ப தருவ’ என்று கேட்டிருந்த அந்த லெட்டரை அவர் நான் எழுதிய பொன்மொழியையே எழுதி முடித்திருந்தார்’ என்று கேட்டிருந்த அந்த லெட்டரை அவர் நான் எழுதிய பொன்மொழியையே எழுதி முடித்திருந்தார் நான் தூங்காத இரவில் அந்த இரவும் ஒன்று\nஎன் தந்தை பணிபுரிந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் அவரது முதலாளி (சேட்) தனது மேசைமேல் வைத்திருந்த ஒரு குறிப்பு:-\nLabels: அனுபவம், கடன், நிகழ்வுகள்\nஜே.கே.ரித்தீஷ் செய்வதில் என்ன தவறு\nசமீபகாலமாக நடிகர் ஜே.கே.ரித்தீஷை ஏகத்துக்கும் கலாய்ப்பதில் வலையுலகம் (நான் உட்பட) முனைப்பாக இருக்கிறது. பதிவர்கள் தங்களுக்குள்ளேயே அவருக்காக ரசிகர் சங்கம் உருவாக்கிக் கொள்வதும், நான் தலைவர், நான் பொருளாளர், நான் கொ.ப.செ என்று சொல்லிக்கொள்வதும் பரவலாக நடந்துவருகிறது\nஜே.கே.ரித்தீஷ் அடிப்படையில் தனக்கு என்ன தகுதியிருக்கிறது என்று தெரிந்து வைத்திருக்கிறார். ஆகவே அவரைப் பற்றி கேட்கப்படும் எந்தவொரு கிண்டலான கேள்விக்கும் அவர் கோவப்படுவதில்லை அவர் அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரன். தி.மு.க.வின் உறுப்பினர். செல்வாக்கான பின்புலம் இருப்பினும் ”உலகத்துக்குத்தான் நான் ரித்தீஷ். ஊருக்கும் எப்பவுமே அதே முகவை.குமார்தான்” என்று சொல்கிறார்.\nஇவரிடம் தனது கானல் நீர் படத்தைப் பற்றி கேட்டபோது அவர் சொன்னது என்ன\n''கானல் நீர் ஒரு டுபாக்கூர் படம்தான். அது என் நண்பர் சின்னிஜெயந்த்தின் அன்புக்காகப் பண்ணியது. நான் சின்ன வயசுல எத்தனையோ படங்களைப் பார்த்து செம கிண்டல் பண்ணி இருக்கேன். கடைசியில நாலு பேரு என்னைப் பார்த்துச் சிரிக்கிற மாதிரி என் முதல் படம் அமைஞ்சுபோச்சு. இத்தனைக்கும் 'கானல் நீர்' பட போஸ்டர்ல 'A True Punishment'னு கேப்ஷன்லாம் கொடுத்தேன். அந்த கேப்ஷனைப் பார்த்தாவது ஜனங்க உஷாராகட்டுமேன்னு\nஇவ்வளவு வெளிப்படையாக ஒரு நடிகர் பேசி நாம் கண்டதில்லை. இவரது இதுபோன்ற பேட்டிகளே இவரை நாம் கவனிக்க வைத்தது எனலாம்\nஇவர் கானல் நீர் படத்தை ஏன் கலைஞருக்கு போட்டுக் காட்டவில்லை என்று கேட்டதற்கு ”அவருக்கு உடம்புக்குச் சரியில்லாத நேரத்துல போட்டுக்காட்டி, அவரை ஏன் சிரமப்படுத்தணும்னுதான் படம் காட்டலை. எனக்குத் தெரியாதா... என் படம் எப்படி இருக்கும்னு\nஇவரை கிண்டல் செய்வதற்கு இவர் செய்யும் பந்தா காரணமாக இருக்கிறது என்றொரு கூற்று இருக்கிறது. யார்தான் சார் பந்தா பண்ணல நம்ம அங்கிள் சொல்வது மாதிரி Exhibitionism என்கிற ஒருவிதமான phobiaவின் லேசான வெளிப்பாடுதான் இவை. எல்லாருக்குமே தங்களை பிறர் கவனிக்க வேண்டுமென்று இருக்காதா என்ன நம்ம அங்கிள் சொல்வது மாதிரி Exhibitionism என்கிற ஒருவிதமான phobiaவின் லேசான வெளிப்பாடுதான் இவை. எல்லாருக்குமே தங்களை பிறர் கவனிக்க வேண்டுமென்று இருக்காதா என்ன அதுவும் ஜே.கே.ரித்தீஷ் ராமநாதபுரத்தில் வசதியான குடும்பத்தில்தான் பிறந்திருகிறார். 300 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. மூன்று ஒயின் ஷாப்புகளுக்கு ஓனராக வேறு இருந்திருக்கிறார் அதுவும் ஜே.கே.ரித்தீஷ் ராமநாதபுரத்தில் வசதியான குடும்பத்தில்தான் பிறந்திருகிறார். 300 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. மூன்று ஒயின் ஷாப்புகளுக்கு ஓனராக வேறு இருந்திருக்கிறார் இவர் பந்தா பண்ணுவதில் என்ன தவறு இவர் பந்தா பண்ணுவதில் என்ன தவறு தனக்குத்தானே போஸ்டர் அடித்துக்கொண்ட பல பேரை நாம் மறந்துவிடக்கூடாது\n‘உங்க ஊர்ல படம் ஓடணும்ன்னு பிரியாணியும் 100 ரூபாய் பணமும் கொடுத்தது நிஜம்தானே’ என்றால் ‘ஆமாங்க. சொந்த ஊர்ல மண்ணைக்கவ்வக் கூடாதுல்ல’ என்கிறார் எத்தனை பேருக்கு இப்படி உண்மையை ஒத்துக்கொள்ளும் மனோபாவம் இருக்கிறது\nஇவை எல்லாவற்றையும் விட ரித்தீஷைக் குறை கூறுபவர்கள் சொல்வது ‘ஃபேமஸ் பட டைட்டிலை பயன்படுத்தறார்’ என்பது. நாம் மட்டும் என்ன லக்கிலுக் ஒரு பதிவு எழுதினால் அதே தலைப்பில் எழுதுவது, லக்கிலுக்கையோ, யெஸ்.பாலபாரதியையோ தலைப்பில் எழுதி கவர்வது. தமிழ்மணத்தை வம்புக்கு இழுப்பதுபோல தலைப்பு எழுதுவது, பரிசல்காரனை.. (ஓ.. அது நாந்தான் இல்ல லக்கிலுக் ஒரு பதிவு எழுதினால் அதே தலைப்பில் எழுதுவது, லக்கிலுக்கையோ, யெஸ்.பாலபாரதியையோ தலைப்பில் எழுதி கவர்வது. தமிழ்மணத்தை வம்புக்கு இழுப்பதுபோல தலைப்பு எழுதுவது, பரிசல்காரனை.. (ஓ.. அது நாந்தான் இல்ல) இதெல்லாம் எதற்கு செய்கிறோம்) இதெல்லாம் எதற்கு செய்கிறோம் பிறர் கவனத்தை நம் பக்கம் திருப்பத்தான். அதை ரித்தீஷ் செய்யும்போதுமட்டும் கிண்டலடிப்பது எந்த வகையில் நியாயம்\nஇன்று கூட லக்கிலுக் எழுதிய நாயகன் திரை விமர்சனத்தை ரித்தீஷின் பட விமர்சனம் என்று நம்பித்தான் 100% பேரும் படிக்கப் போகிறார்கள்... இதுவே லக்கிலுக்கின்... ச்சே.. ஜே.கே.ரித்தீஷின் வெற்றி\nதேவையில்லாத பின்குறிப்பு: சமீபத்தில் நான் ஜே.கே.ரித்தீஷின் (தற்காலிக) கொ.ப.செ.வாக புதுகை எம்.எம்.அப்துல்லா-வால் அறிவிக்கப்பட்டதற்காக எழுதப்பட்ட பதிவு இது.\nஆனாலும் இந்தப் பதிவை சீரியஸாக எடுத்துக்கொள்ளவும்\nஎல்லோருக்கும் சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்\n(நடுவுல இருக்கறது தெரியலன்னா செலக்ட் பண்ணிப் பார்த்துக்கோங்க\nஎல்லா சுதந்திர தினத்திலும் இது எனக்கு நடக்கும். அதாவது யாரோ ஒருத்தர் கொடியைத் தலைகீழாக குத்திக்கொண்டு இருப்பார். இன்று காலை மீரா, மேகாவை ஸ்கூலில் விட்டுவிட்டு உமாவை அழைத்துவர திரும்பி வந்தபோது ஸ்கூல் கேட் அருகே ஒருத்தர் தலைகீழாய் கொடியைக் குத்திக் கொண்டிருந்தார். அவரது பையனுக்கும் தலைகீழாய்க் குத்திவிட்டிருந்தார்.\n“சார். கொடி தப்பா இருக்கு. பச்சை நிறம் கீழ வரணும்” என்றேன்.\n வாட்ச்மேன் இத சொல்லாம அப்படியே குடுத்துட்டான்”\n“ஏங்க.. இது நமக்கா தெரிய வேண்டாமா” என்றபோது ‘ஞாபகமிருக்கறதில்லீங்க’ என்றவருக்கு ஒரு டிப்ஸ் குடுத்தேன்.\n“செவ்வானம், பசுமையான பூமின்னு ஞாபகம் வெச்சுக்கோங்க” என்றேன்.\nவானம் மேலே. பூமி கீழே\nNECC (National Egg Co-Ordination Committee) வெளியிட்டிருந்த ஒரு பேப்பர் விளம்பரம் பார்த்தேன். சச்சின், ஜாகீர்கானெல்லாம் இருக்கும் அதில் வெளியிட்டிருந்த வாசகம் கிறுக்குத்தனமாக இருந்தது. `இன்று உங்களுடைய முட்டையை சாப்பிட்டீர்களா’ – இதுதான் வாசகம். இப்படியா கேட்பார்கள்’ – இதுதான் வாசகம். இப்படியா கேட்பார்கள் `இன்று உங்களுக்கான முட்டையை சாப்பிட்டீர்களா `இன்று உங்களுக்கான முட்டையை சாப்பிட்டீர்களா\nஅதைப் படிக்கும்போது சினிமாத் துறையில் இருந்த என் நண்பர் சொன்னது ஞாபகம் வந்தது. வெங்கடாசலம் என்ற அவர் ஜனனி ஆர்ட்ஸ் என்று உடுமலையில் நடத்தி வருகிறார். சென்னையில் இருந்தபோது ஆர். பார்த்திபன் பொண்டாட்டி தேவை படம் ஆரம்பித்த சமயம் அந்தப் படத்திற்காக சில விளம்பர டிசைன்கள் எழுதிக் கொண்டுபோயிருக்கிறார். `ஆர். பார்த்திபனின் பொண்டாட்டி தேவை’ என்று பிறகு பார்த்திபன் சுட்டிக் காட்ட, `ஐயோ..ஸாரிங்க’ என்று. பார்த்திபன் சொன்னாராம்.\n”என் குருவே இந்தத் தப்பைப் பண்ணியிருக்காரு. அவரு டைரக்ட் பண்ணின சின்ன வீடு படத்துக்கு மொதல்ல `ஏ.வி.எம்-மின் சின்னவீடு’ ன்னுதான் எழுதினாங்க. அப்புறம்தான் `ஏ.வி.எம். அளிக்கும் சின்னவீடு’ ன்னு மாத்தினாங்க”\nஎனக்கு கோவையில் ஒரு கடையில் பேண்ட், ஷர்ட் எடுத்து ட்ரையல் பார்க்கும் போது எப்போதும் போல டரையல் ரூம் முன் நின்றிருந்த உமாவிடம் கருத்து கேட்டபோது `திரும்புங்க’ என்று பார்த்தார். ரொம்ப நாளாக கேட்க வேண்டுமென்று நினைத்திருந்த கேள்வியை உமாவிடம் கேட்டேன்.\n“எப்போ புது ட்ரெஸ் போட்டுக் காட்டினாலும் பின்னாடி பார்த்து கருத்து சொல்றியே.. ஏன் முன்னாடிதானே எல்லாரும் பார்ப்பாங்க\n“முன் பக்கம் ஆம்பிளைங்கதான் பார்ப்பாங்க. அவங்க டேஸ்ட் உங்களுக்கு தெரியும். ஆனா பெண்கள் ஆண்களை நேருக்கு நேர் பார்க்கும்போது ஸ்ட்ரெய்ட்டா பேசீட்டு போய்டுவாங்க. சைட் அடிக்கணும்ன்னா ஆண் போனதுக்கப்புறம் பின்னாடி ஒரு பார்வை பார்த்துக்குவோம். அதனாலதான் பின்பக்கம் பார்த்து சொல்றேன்”\nநேற்று பரிசல்காரனுக்கான பெயர்க் காரணம் சொன்னதற்குப் பிறகு பல வலையுலக நண்பர்களிடமிருந்து அழைப்புகள் ‘அந்த பரிசல் அமைப்புல என்னென்ன செய்றீங்க’ என்று கேட்டு ‘என்னையும் கூப்பிடுங்க. என்னால முடிஞ்ச என்ன உதவின்னாலும் செய்யறேன்’ என்றார்கள். என் பரிசல் நண்பர்கள் ‘ஏன் கிருஷ்ணா எழுதினீங்க ‘அந்த பரிசல் அமைப்புல என்னென்ன செய்றீங்க’ என்று கேட்டு ‘என்னையும் கூப்பிடுங்க. என்னால முடிஞ்ச என்ன உதவின்னாலும் செய்யறேன்’ என்றார்கள். என் பரிசல் நண்பர்கள் ‘ஏன் கிருஷ்ணா எழுதினீங்க’ என்று லேசாக வருத்தப்பட்டார்கள். அவர்கள் வருத்தத்துக்கு காரணம் இப்படி ஆரம்பித்தபோதே இதை விளம்பரப்படுத்தவே கூடாது என்று பேசிவைத்திருந்தோம். உதவி செய்வது என்பது நிர்பந்தமாக ஆகிவிடாமல், போகிற போக்கில் செய்துவிட்டுப் போவது போல இருக்கவேண்டும் என்பதால். ஆனால் எனக்கழைத்த நண்பர்களின் கருத்தும் அப்படியேதான் இருந்தது. இதில் நான் சொல்லக்கூடாத, ஆனால் சொல்ல வேண்டிய விஷயம். அவர்களது பெயர்கள்\n அழைத்த எல்லாருமே சொல்லிவைத்த மாதிரி `என்ன காரணம் கொண்டும் என் பெயரை சொல்லக்கூடாது’ என்றார்கள்.\nஇந்தவாரம் எனக்கு வந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது அரசிடமிருந்து வந்த ஒரு மின்னஞ்சல் தமிழக அரசுதான் நம்மளைப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கல தமிழக அரசுதான் நம்மளைப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கல இது அமெரிக்கா அரசிடமிருந்து வந்தது இது அமெரிக்கா அரசிடமிருந்து வந்தது Jokes apart அமெரிக்காவில் இருந்து அரசு செல்லையா என்றவரிடமிருந்து `பரிசல்காரன் என்று எழுதுவது நீங்கள்தானே Jokes apart அமெரிக்காவில் இருந்து அரசு செல்லையா என்றவரிடமிருந்து `பரிசல்காரன் என்று எழுதுவது நீங்கள்தானே’ என்று ஆரம்பித்து ஒரு அஞ்சல். ‘உன்னைத்தாண்டா தேடீட்டிருக்கேன்’ என்று அடுத்தவரி இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஏகத்துக்கும் பாராட்டி எழுதியிருந்தார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அதுவும் போதாதென்று இரு நாட்களுக்கு முன் அலைபேசியில் அழைத்துப் பேசினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.\nசொல்ல மறந்துவிட்டேன். அவர் அமெரிக்காவில் கடந்த 23 ஆண்டுகாலம் வாழ்ந்து வருகிறார். மருத்துவ உயிரியல் துறை (Biomedical sciences) பல ஆண்டுகள் ஆய்வு செய்து, தற்போது ஆசிரியப்பணி செய்கிறார்.\nஅவருக்கு இங்கே ஒரு ஸ்பெஷல் நன்றியைச் சொல்லவே இதை இங்கே எழுதுகிறேன்\n(மேல வலது மூலைல போய் ஓட்டுப் போட்டீங்களா இல்லையா\nநானும், வலைப்பூவும் என் நண்பர்களும்\nநான் முதன்முதலில் எழுதிய படைப்பே எதிர்க்குத்துப் படைப்புதான். 1991ல் வாரமலரில் ஒரு பெண், `எங்களை குத்துவிளக்கென்று வர்ணிக்காதீர்கள்.. கொளுத்துகிறார்கள்’ என்று ஆரம்பித்து பெரிய கவிதையொன்று எழுதியிருந்தார். உடனே `என்னடா இது ஆண்குலத்திற்கு வந்த சோதனை’ என்று பொங்கி எழுந்து “உங்களை குத்துவிளக்கென்று வர்ணிப்பது கொளுத்துவதற்கல்ல. உங்களால் உலகிற்கு வெளிச்சம் கிட்டுவதை வெளிப்படுத்தத்தான்..” என்று ஆரம்பித்து பதில் கவிதை எழுதி அனுப்பினேன். எல்லோரது கெட்ட நேரத்துக்கு அந்தக் கவிதை 21.04.1991ல் பிரசுரமாகிவிட்டது (அதை இங்கே எழுதினால் `நீ எழுதறத நிறுத்துடா’ என்று கொலை மிரட்டல்கள் விழுமென்பதால் விட்டு விடுகிறேன் (அதை இங்கே எழுதினால் `நீ எழுதறத நிறுத்துடா’ என்று கொலை மிரட்டல்கள் விழுமென்பதால் விட்டு விடுகிறேன்) பிரசுரமான உடனேயே நான் வாசகர் கடிதம், கேள்விகள் என்று ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு என்னென்ன எழுதமுடியுமோ எல்லாமே எழுதிப் போட ஆரம்பித்து விட்டேன்\nஎல்லா பத்திரிகைகளும் வாங்கிப் படித்துக் கொண்டே இருப்பேன். அப்போது எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகரும், சுபாவும் இணைந்து `உங்கள் ஜூனியர்’ என்று பல்சுவை மாத இதழ் நடத்திவந்தார்கள். அப்படியே எனக்கிருக்கும் நகைச்சுவை உணர்வோடு ஒத்திருந்தது. ஒவ்வொரு மாதமும் அதற்கு பல படைப்புகள் அனுப்பிக் கொண்டிருந்தேன். ஒரு முறை நான் மிக மதிக்கும் பட்டுக்கோட்டை பிராபகரிடமிருந்து ஒரு கடிதம் `நீங்க கதைகள் எழுத முயற்சி செய்யுங்க. உங்க எழுத்து நடை அபாரம்’ என்று. அவ்வளவுதான் இதே போல படுஸ்பீடில் கதைகளெழுத ஆரம்பித்து, சில பிரசுரமாகி பல திரும்பி வந்து....\nஅப்படியே கதை எழுதி, சினிமாவுக்கு வசனம் எழுதி, டைரக்டராகி தமிழக மக்களை சும்மா விடக்கூடாதுடா என்று முடிவெடுத்து களமிறங்கினேன்\nபிறகு ஒரு அங்கிள் (நிஜமாலுமேங்க.. அவரு பேரும் எங்கப்பா பேர்தான் - பாலசுப்பிரமணியன்) சொன்ன அறிவுரையைக் கேட்டு கொஞ்சம் குறைத்துக் கொண்டு வேலை தேட ஆரம்பித்தேன். (அப்ப வேலைக்கே போகாமத்தான் இந்த கருமாந்திரத்தையெல்லாம் பண்ணீட்டிருந்தியா நீ) சொன்ன அறிவுரையைக் கேட்டு கொஞ்சம் குறைத்துக் கொண்டு வேலை தேட ஆரம்பித்தேன். (அப்ப வேலைக்கே போகாமத்தான் இந்த கருமாந்திரத்தையெல்லாம் பண்ணீட்டிருந்தியா நீ) பிறகு வேலை, காதல், கல்யாணம், குழந்தை என ஆஸ்யூஷுவல் சர்க்கிளுக்குள் நானும் மாட்டிக் கொண்டேன்\n1992லேயே என் சொந்த ஊரான உடுமலைப்பேட்டையிலிருந்து திருப்பூர் வந்து வேலை செய்து திரும்ப உடுமலைக்கே போய் விட்டேன். எல்லாப் பக்கமுமே எவன் சொன்னதுன்னே தெரியாத `கிழ’மொழி இருக்குமே அதுபோல திருப்பூர்லயும் ஒரு கிழமொழி சொல்லுவார்கள். `திருப்பூர்ல பொழைக்க முடியாதவன் எங்க போயும் பொழைக்க முடியாது’ என்று. அதற்கேற்ப பல வேலைகளுக்குப் பிறகு மீண்டும் திருப்பூர் வந்தேன். இப்போதிருக்கும் நிறுவனத்தில் மிகச் சிறிய பணியொன்றில் சேர்ந்தேன். கதையெழுதுவது, சினிமா பார்ப்பது என்று எல்லாவற்றையும் துறந்து, வேலை வேலை என்று பாடுபட்டு, இப்போது ஒரு நல்ல அதிகாரமுள்ள போஸ்ட்டில் இருக்கிறேன்.\nஇந்த நிலையில் அவ்வப்போது சந்திக்கும் நண்பர்களும், சொந்தங்களும் “உன் க்ரியேட்டிவிட்டியையும், ஹ்யூமர் சென்சையும் வேலை வேலைன்னு அழிச்சுக்கற. இப்போதான் நல்ல நிலைமைல இருக்கியில்ல. அப்பப்ப எழுதேன்” என்று இடைவிடாது சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இத்தனை வருட இடைவெளியில் என் கையெழுத்து படு கேவலமாக ஆகிவிட்டிருந்தது. சரி என்று ஒரு கணினி வாங்கிப் போட்டேன்.\nபோனவருஷம் ஒரு நாள். என் அலுவலக நண்பர் முருககணேஷ் என்னை அழைத்து இணையத்தில் ஒரு வலைப்பூவைக் காண்பித்து ”ப்ளாக்கர்ஸ்ன்னு இப்போ வலையில எழுதறதுதான் ஃபேமஸ் கிருஷ்ணா. நீங்களும் எழுதுங்களேன்” என்றார். அப்போது படுபயங்கர பிஸியாக இருந்தது. அதுவுமில்லாமல் தமிழில் டைப்படிப்பது எப்படி என்றும் தெரியவில்லை. இந்த வயசில் டைப்ரைட்டிங் க்ளாசுக்குப் போய், ஞாபக செல்களைத் தட்டி எழுப்பி, கற்பகவல்லி என்ற ஃபிகரை சைட்டடித்ததையெல்லாம் நினைத்துத் தொலைக்கவேண்டி வருமே என்றுவேறு பயம். விட்டுவிட்டேன்.\nஇந்த வருடம் மே மாதம் என் எம்.டி. ஒரு மாத பயணமாக US சென்றார்கள். அப்போது கிடைத்த சில ஓய்வு நேரங்களில் ப்ளாக் பற்றி ஆராய்ச்சி நடத்தினேன். நான் முதன்முதலில் படித்தது லக்கிலுக்கின் ஒரு பதிவு. அடுத்தது அவர் சுட்டி கொடுத்து வைத்திருந்த (யெஸ்.பா.வின் இணையம்) தல யெஸ்.பாலபாரதியின் விடுபட்டவை. உடனேயே ஒரு சுபயோக சுப தினத்தில் வேர்ட்ப்ரஸ்ஸில் kbkk007 என்று ஆரம்பித்து தமிங்கிலீஷில் KURUVI VIMARSANAM, DHASAAVADHARAM PAADALKAL என்று பதிவு போட்டேன். படிக்கச் சகிக்கவில்லை.\nபிறகு லக்கிலுக்கின் வலையில் போய் ப்ளாக்கரில் SIGN IN ஆப்ஷனில் உள்ளே புகுந்து... பரிசல்காரன் என்று ஆரம்பித்து 15 மே 2008லிருந்து உங்களையெல்லாம் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் நாளை சரியாக மூன்று மாதங்கள் நிறைவடைகிறது\nநாங்கள் ஏழு நண்பர்கள் (கனலி, செந்தில்வேல், கிரி, சௌந்தர், மகேஷ், வேடசந்தூர் ரவி, அடியேன்) அவ்வப்போது கூடி விடிய விடிய ஏதேனும் விவாதங்கள் நடத்துவோம். மாதம் ஒரு முறை கூடும் எங்கள் கூட்டம் ஒரு இலக்கில்லாமல் இருக்கிறது என்பதால் எங்களால் இயன்ற உதவியை இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களும் செய்யும் பொருட்டு ஏதேனும் பெயரில் குழு போல ஆரம்பிக்கலாம் என்று முடிவாகி பல பெயர்களுக்குப் பிறகு தேர்வான பெயர்தான் `பரிசல்’. அதாவது கஷ்டப்படறவங்களை கொஞ்சமாவது கரையேத்துவோம் என்ற அர்த்தத்தில்.\nஅதிலிருந்தது வந்ததுதான் இந்தப் `பரிசல்காரன்’ என்ற பெயர்\nஆரம்பித்த புதிதில் லக்கிலுக், யெஸ்.பாலபாரதி ரெண்டு பேர்தான் ப்ளாக்கர்ஸ் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது.. இது ஒரு கடல் பெரிய பெரிய கப்பலெல்லாம் இருக்கும் இதில் என் பரிசல் அடித்துச் செல்லப்படும் என்றுதான் நினைத்தேன். ஆனால் நான் ஒவ்வொருமுறை சுழலிலோ, புயலிலோ சிக்கும்போதும் என்னை தங்கள் கப்பலில் எடுத்துப் போட்டுக் கொண்டு பத்திரமாய் மறுபடி இறக்கிவிட்டிருக்கிறார்கள். கலங்கரை விளக்கமாய் `டேய்.. பாத்துப்போடா’ என்று பெரிய மீசையோடு மிரட்டி, வழிகாட்டியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒவ்வொருமுறை இணையத்தை திறக்கும்போதும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்\nபுதிதாய்ப் படத்துக்கு முதல் நாளே போனாலும் குடும்பத்தை அழைத்துக் கொண்டே போகிறவன் நான். என் எழுத்துக்களிலும் என் மனைவி உமா, குழந்தைகள் மீரா, மேகாவையும் என்னோடே அழைத்துச் சென்று கொண்டேயிருக்கிறேன். அவ்வப்போது அவர்களுக்கும் என், உங்கள் என எல்லாரின் பக்கங்களையும் படித்துக் காட்டுகிறேன். அவர்களையும் ஒரு அங்கமாக ஆக்கிவிட்டதால் `இன்னைக்கு என்னப்பா ஸ்பெஷல் நியூஸ் ப்ளாக்ல’ என்று அவர்களே கேட்குமளவு ஆகிவிட்டது. இதை உன்னிப்பாக அவதானித்து ஒரு பின்னூட்டத்தில் ஒருத்தர் குறிப்பிட்டிருந்தார். ஆச்சர்யப்பட்டுப் போனேன் நான்\nஎந்த நேரத்தில் நான் எழுதுகிறேன், எப்போதெல்லாம் படிக்கிறேன் என்பது தனிப்பதிவாய் போடவேண்டிய விஷயம். என்னை அழைத்த என் நண்பர்களுக்கு இதுபற்றி நான் விளக்கினேன்\nஎன் எடை எப்போதுமே 50ஐத் தாண்டியதில்லை திருப்பூரின் பணிச்சுமை, மன உளைச்சல் இதற்கொரு முக்கியக் காரணம். ஆனால் இப்போது என் எடை 56 கிலோ திருப்பூரின் பணிச்சுமை, மன உளைச்சல் இதற்கொரு முக்கியக் காரணம். ஆனால் இப்போது என் எடை 56 கிலோ எப்போதுமே உமாவை யாராவது ‘ஏன் உம் புருஷனுக்கு சரியா சாப்பாடு போடறதில்லையா எப்போதுமே உமாவை யாராவது ‘ஏன் உம் புருஷனுக்கு சரியா சாப்பாடு போடறதில்லையா’ என்று கிண்டலடிக்கும் போது கோவப்படும் அவர், `இப்பதான் சரியா சாப்பிடறீங்க, டென்ஷனில்லாம இருக்கிங்க. அதான் வெய்ட் ஏறுது’ என்று கிண்டலடிக்கும் போது கோவப்படும் அவர், `இப்பதான் சரியா சாப்பிடறீங்க, டென்ஷனில்லாம இருக்கிங்க. அதான் வெய்ட் ஏறுது’ என்று சந்தோஷப்படுகிறார். என் சுயத்தை மீட்டுக் கொடுத்தது இந்த வலையுலகம்தான்\nசே.பிருந்தா என்றொரு கவிதாயினி எழுதிய கவிதை:-\nஉன் வீட்டு பளிங்கு தரை\nபடிச்ச சந்தோஷத்தோட மேல வலது மூலையில போய் ஒட்டுப் போட்டு அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுங்க\n(நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்திய குசும்பனுக்கு வாழ்த்துக்கள்\nLabels: 100, அனுபவம், நிகழ்வுகள், நூறாவது பதிவு\nவால்பையனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nகவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டுப் பீர் போத்தலையும், சைட் டிஷ்களையும் தவிர்த்து இதை எழுதுகிறேன்.\nதங்களின் வலைப்பூ அரும்பாக இருந்தபோதிலிருந்து வாசித்துத் தொலைக்கவில்லை மெள்ள நகர்ந்து, வேகமெடுத்துப் பதிவுகள் மழையாகப் பொழியும் இன்னேரம், உங்களது பதிவுகளை வேறு வழியில்லாமல் வாசித்து வருகிறேன்.\nஅவ்வப்போது எனது கருத்துக்களைப் பின்னூட்டங்களின் மூலமும் தொலைபேசியிலும் ச்சேட்டீலும் தெரிவித்தும் வருகிறேன். இருப்பினும் தற்போது ஒரு கடிதம் - அதுவும் பகிரங்கக் கடிதம் எழுதும் நிர்பந்தம் ஏன் வந்தது\nகொஞ்ச நாளாகவே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இன்று சொல்ல வைத்தது சமீபத்திய சந்திப்பு ஒன்று. அதில் ஓரன்பர் குறிப்பிட்டார். 6.6%க்கும் அதிகமாக ஆல்கஹால் கலந்திருக்கும் சரக்கையடித்தால் உடல்நலக் குறைவு ஏற்படுமென்று\n இந்த சரக்கடிப்பது என்பது ஒண்ணாம் நெம்பர் கெடுதலான பழக்கம். எந்தப் பழக்கமும் கெட்ட பழக்கம் அல்ல என்பது எனது சித்தாந்தம். ஆனால் எப்பழக்கத்திற்கும் நாம் அடிமையாகிவிடக் கூடாது என்பதிலும் உறுதியாய் இருப்பேன்.\nஆனால் நீங்கள் போதை என்னும் பழக்கத்துக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பது எனது வேண்டுகோள்.\nஉங்களுடைய இந்த வயது சம்பாதிக்க வேண்டிய வயது. குடும்பத்தில் அக்கறை மிகக் காட்ட வேண்டிய வயது. தொழிலில் வெறியாய் முன்னுக்கு வருவதையே நினைத்து அதற்கான முயற்சியில் முழு மூச்சாக இயங்க வேண்டிய வயது.\nஉங்களுடைய உண்மையான ஓய்வு வேளையில், எப்போதாவது பீர், பிராண்டி மற்ற எல்லா சரக்குகளையும் அடியுங்கள். நல்ல வெளிநாட்டு மதுவகையை நாடுங்கள். உங்கள் திறமை அசாத்தியமானது. நிச்சயம் ஜெயிப்பீர்கள். இன்னொரு சரக்கு மாஸ்டராகக்கூட வரமுடியும். (கோட்டர் கோயிந்தசாமி கோவை வரும்போது உங்களுக்குத் தகவல் சொல்கிறேன். அறிமுகப் படுத்தியும் வைக்கிறேன்.)\nபோதையுலகு ஒரு மிரேஜ். சில சரக்கு ரசிகர்கள் இருப்பார்கள். ஒருத்தன் சரக்கடித்து உளறும்போது அவனை ஓஹோ என்று புகழுவார்கள். அவன் மட்டையானால், தங்கள் போதைக்கு அடுத்த ஊறுகாய் தேடிப் போய் விடுவார்கள். அதைப் போல எல்லா பார்களிலும் கொம்புசீவிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நான் முதன் முதலில் பீரடித்த போதே வடகரை வேலன் இதுபற்றி என்னை எச்சரித்தார்.\nசில கேள்விகளை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.\n1) காலையில் எழுந்தது முதல் இன்று என்ன சரக்கடிப்பது. எதை சைட் டிஷ்ஷாக தொட்டுக் கொள்வது என்ற சிந்தனையுடனே இருக்கிறீர்களா\n2) எத்தனை பேர் நமது பக்கத்து பெஞ்சில் என்ன சரக்கடிக்கிறார்கள் என அறியும் ஆர்வத்தோடேயே இருக்கிறீர்களா\n3) கோவிலில் கழிக்கும் நேரம் நீங்கலாக மற்ற அனைத்து நேரமும் மப்பிலேயே வேண்டுமென்று நினைக்கிறீர்களா\n4) குடும்பத்தோடு ஆற அமர்ந்து பொழுதைக் கழிக்க முன்பு போல முடியவில்லையா\n5) எப்போதடா டாஸ்மாக்கில் போய் உட்காரலாம் எனக் காலை முதல் இரவு வரை துடிப்பாயிருக்கிறதா\n6) உங்கள் குவாட்டரை சிந்தாமல் அடிக்க முடிகிறதா\nஇந்தக் கேள்விகளுக்கெல்லாம் மனச் சான்றின் படி பதில் சொல்லிப் பாருங்கள். உங்களுக்கே தெரியும் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பது.\nஇரவில் நெடு நேரம் உங்களை டாஸ்மாக்கில் காண முடிகிறது.\n(“அப்ப நீ மட்டும் அர்த்த ராத்திரியில் டாஸ்மாக்கில் என்ன செய்கிறாய்” என்கிறீர்களா உரிய பதில் இல்லை. இருந்தாலும் சொல்ல முடியாது.)\nஇரவு என்பது இறைவன் கொடுத்த வரம். இளைஞரான உங்கள் குடும்பத்துக்குத்தான் அந்த நேரம் சொந்த நேரமே தவிர unproductive, un remunerative, time consuming, tiresome, lengthy and tedious டாஸ்மாக்குக்கல்ல.\nபகல் பூராவும் முதலாளி கார்த்திக்கின் செல்வம் பெருக உழைத்துவிட்டு நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிட்டுவிட்டு இரவிலும் இந்த டாஸ்மாக்கில் நடமாடுவது நியாயமா\nஎனக்குத் தெரிந்து டாஸ்மாக்கில் கணக்குப் பிள்ளையாயிருந்த எவனோ ஒருத்தன் தொழிலின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்துகொண்டு தானே கல்லாவை காலி பண்ணி இன்று கோடீஸ்வரராய் இருக்கிறான்.\nஒரு பெண் தேவதையைக் குழந்தையாயும் பெற்றிருக்கிறீர்கள். அவளுக்கு உன்னதமான கல்வி அளிக்க வேண்டுமல்லவா தலை சிறந்த முதல் நிலை அதிகாரியாக அவள் ஆனால் எவ்வளவு நன்றாயிருக்கும்\nவெளிநாட்டில் படித்துப் பணிபுரிந்தால் எப்படியிருக்கும்\nஅவ்வப்போது சரக்கடியுங்கள். அதிகமா சரக்கடிப்பவர்களைச் சில வகைகளில் எளிதாகப் பிரிக்கலாம்.\nவேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாதவர்கள்.. .. .. ஒரு ஸ்பான்சர் கிடைத்து பாரும் கிடைத்ததால் சர்வ சதா காலமும் எதையாவது குடித்துக் கொண்டிருப்பவர்கள்.\nகுடிப்பதைத் தவிர வேறு வேலை இல்லாதவர்கள். எதையாவது குடிக்காவிட்டால் … (சரி வேண்டாம்.)\nஇன்னும் சிலர் டாஸ்மாக்கிலேயே பணிபுரிபவர்கள்.. … இவர்களுக்கு குவாட்டர் பாட்டில் ஒரு வரமாக இருந்து கொஞ்ச காலத்துக்குப் பின் சாபமாக மாறியிருக்கும். அவர்கள் தங்களின் சுயத்தை முழுதும் இழந்துவிடாதிருக்க என்னேரமும் எதையாவது குடிப்பார்கள்\nஇன்னும் சிலர் பலவித மன நெகிழ்வுகளுக்கு ஆளானவர்கள். தங்களை மற்றவர்கள் குடிகார நாயே என்று திட்ட வேண்டும் என விரும்புவார்கள். ஏன் தங்களுக்கு குவாட்டருக்கு மேல் வேண்டும் எனவும் விரும்புபவர்கள்.\nஇன்னும் சிலர் மேல்தட்டு குடிகாரர்கள்.\nஇன்னும் சிலர் என்னை மாதிரி. பரபரப்பில்லாமல் ஓய்வு நேரம் கிடைக்கும்போது ஒரு பீர். When time warrants we wear an entirely different mask. இது ஒரு விளையாட்டு மாதிரி. வேடிக்கை பார்க்கிற feeling\nபீர்முகம்மது போன்றோர் மாதிரி அளவாக, ராவாக மாதம் ஒரு முறை அல்லது வருடம் இருமுறை முறை குடியுங்கள்.\nஎல்லாருக்குமே தான் மப்பில் இருக்க வேண்டுமென்ற உந்துதல் இருக்கும்.\nகுழந்தைகள் தேவையில்லாமல் அழுவதும் குமரிகள் அங்கங்கள் பிதுங்க ஆடை அணிவதும் தொப்புள் தெரியச் சேலை கட்டுவதும் எதற்காக என்று நினக்கிறீர்கள் Exhibitionism என்கிற ஒருவிதமான phobiaவின் லேசான வெளிப்படுதான் இவை.\nதாமஸ் ஹார்டி சொன்னது போல “far from the madding crowd” ஆக இருக்க வேண்டாமா நீங்கள்\nஒரு முறை கோட்டர் கோயிந்தசாமியிடம் கேட்டேன்.\n விஸ்கியும், பிராண்டியும் இவ்வளவு ராவாய் அடிக்கிறீர்கள். ஊற்றியும் கொடுக்கிறீர்கள்.. நீங்கள் ஏன் ஒரு பார் ஆரம்பித்து அதில் குடித்துக் கொண்டேயிருக்கக்கூடாது\n“அதிகம் கோட்டர் கிடைக்காத டாஸ்மாக் ஊழியன் தனது இல்லக் கிழத்தியை வைத்து சாராயம் காய்ச்சும் பணி செய்தமையை ஞான் செய்ய விரும்பவில்லை” என்றார்.\nகடும் சினம் வந்தது எனக்கு. முதல் முறையாகக் கடுமையான வார்த்தைகளால் அவரைக் கடிந்துவிட்டுக் குவளையைப் பாதியிலேயே வைத்துவிட்டு எழுந்து வந்துவிட்டேன். அன்றிலிருந்து 4 நாட்களாய் அவருடன் பேசுவதைத் தவிர்த்தும் விட்டேன்.\n மீண்டும் சொல்கிறேன். போதையிலிருந்து உடனடியாக மீளுங்கள். உடல்நலம் கெடுவதைத் தவிர வேறெந்த முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் டாஸ்மாக் உலகம்\n1. நேற்று முழுதும் இருந்த இறுக்க மனநிலை தவிர்க்கவே இந்த மொக்கை\n2. இப்படி ஒரு மொக்கை வரும் என்று எழுதும் முன்னும், எழுதியபின்னும் வால்பையனுக்கு தெரிவிக்கப்பட்டது.\n3. லதானந்த் அங்கிளுக்கும், ஐயா உங்க லெட்டரைப் போல நானும் ஒண்ணு எழுதீருக்கேன். கிண்டல் பண்ணினதா நெனச்சுக்காதீங்க என்று அலைபேசியிலழைத்துச் சொல்லப்பட்டது “போட்டுக்கடா மாப்ளே” என்று அனுமதி கொடுத்த அவருக்கும் நன்றி\n4. நான் ஒரு நாளில் இணையத்தில் அமர்வது 45 நிமிடம் முதல் இரண்டு மணி நேரங்கள். என் உமாவின் அனுமதியுடன், ஞாயிறு ஒன்பது மணிக்குள் பதிவிட்டபின், அந்த தினம் மனைவி, குழந்தைகளுடன் மட்டுமே\n5. இந்தக் கடிதம் கிண்டலடிக்கும் தொனியில் எழுதப்பட்டாலும் வால்பையன் வாரம் இருநாள் தவிர்க்க இயலாமல் சென்றுவரும் டாஸ்மாக் பயணத்தை நிறுத்தும் நோக்கத்துடனேயே எழுதப்பட்டது. (அவரிடம் அனுமதி பெற்று)\n6. வால்பையனை திருத்தும் இந்தப் புனிதப் பணியில் நந்து, குசும்பன், நாமக்கல் சிபி, கூடுதுறை, வெண்பூ, வடகரை வேலன் வெயிலான் ஆகியோரும் இணையுமாறு (சீரியஸாகவே) கேட்டுக்கொள்ளப் படுகிறது.\n7. நான் கெட்ட கேட்டுக்கு அடுத்த பதிவு 100ஐத் தொடுது அதுல என்ன தலைப்புல எழுதறதுன்னு உங்களையே கேட்டிருக்கேன். சைடுல இருக்கற POLL ல க்ளிக்கி ஓட்டுப் போடுங்க.\n8. ”ஒண்ணும் எழுதாதே”ங்கற ஆப்ஷன் குடுக்கல. குடுத்தா அதுதான் அதிக ஓட்டு வாங்கும்ன்னு தெரியும்\n(டேய்... ப்ளாக்குல போறவனே, வாரத்துக்கு ஒண்ணு எழுதுடான்னா, அந்த ஒண்ணையே ஏழு பதிவோட நீளத்துக்கு எழுதுவியா நீ இரு..இரு.. உனக்கு அடுத்த கடிதம் தயாராய்கிட்டே இருக்கு இரு..இரு.. உனக்கு அடுத்த கடிதம் தயாராய்கிட்டே இருக்கு\nஇந்தப் பதிவிற்கான லேபிள்: (200 கேரக்டருக்குமேல் BLOG ஏற்றுக்கொள்ளவில்லை. என் கேரக்டருக்கு அது ஒத்துவராத்தால் இங்கே கொடுக்கிறேன்\nமொக்கை, சீரியஸ், உயிர்த்தெழுதல், வால்பையன், சரக்கு, அங்கிள் கோவப்படமாட்டார், இவன் திருந்தமாட்டான், எக்கேடோ கெட்டு ஒழிங்கடா, என்ன கொடுமை பரிசல் இது, என்ன கொடுமை அங்கிள் இது முத்துதங்கச்சிக்கு நன்றி, வேலண்ணனுக்கு நன்றி, மை ஃப்ரண்டுக்கு நன்றி, அதிஷாவுக்கு நன்றி, ஜிம்ஷாவுக்கு நன்றி, நாமக்கல் சிபிக்கு நன்றி, குசும்பனுக்கு நன்றி, சஞ்சய்க்கு நன்றி, ஈரோடு கார்த்திக்கு நன்றி, வால்பையனுக்கு நன்றி, லக்கிலுக்குக்கு நன்றி, சென்ஷிக்கு நன்றி, கோவியாருக்கு நன்றி, எல்லாருக்கும் நன்றி\nLabels: இங்க லேபிளைப் போடமுடியாது, என்னடா பண்ணுவ\nஇதைப் படிச்சுட்டு தமிழை யாருடா இனி காப்பாத்துவா-ன்னு யாரும் வருத்தப்பட்டுக்க வேண்டாம்\nஎன்மீது அக்கறை கொண்டுள்ள ஓரிரண்டு பேரின் அறிவுரைக்கேற்ப வலைப்பதிவில் இவ்வளவு ஸ்பீட் தேவையில்லை என்று முடிவெடுத்துவிட்டேன்\nநான் என் தந்தை ஸ்தானத்தில் மதிக்கும், லதானந்த் அங்கிள் பரிசல்காரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் என்று ஒரு பதிவு போட்டு என் அகக்கண்ணைத் திறந்து விட்டார்\nஎன் மீது அக்கறை கொண்டு என் பதிவுகளைப் படித்து, பின்னூட்டமிட்ட எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும் என் மரியாதையான நன்றி என்ன செய்தாலும் உங்களுக்கு கைமாறு செய்துவிட என்னால் முடியாது.\nஅவ்வப்போது மட்டும்தான் இனி எழுதுவேன். (இங்கே கூட அவ்வப்போது என்றால் 24 மணிநேரத்துக்கு ஒன்றா என்று அரைமணிநேரம் முன்புவரை எனக்குள்ளிருந்த பரிசல்காரன் கேட்கிறான் என்று அரைமணிநேரம் முன்புவரை எனக்குள்ளிருந்த பரிசல்காரன் கேட்கிறான்\nஇதற்கு இடப்படும் பின்னூட்டங்களைக்கூட நான் பார்ப்பேனா என்று தெரியவில்லை\nஎன் மெய்ல் பாக்ஸை மட்டுமே இனி பார்ப்பேன் என நினைக்கிறேன்.\n(ஐயா.. சாமீ... இதுக்கு முன்னாடி போட்ட தலைப்பு, மேட்டரையெல்லாம் தப்பா எடுத்துக்காதீங்க..)\nசனிக்கிழமையன்று ஈரோடு சென்றதைப் பற்றி நேற்று பதிவு போட்டு, பதிவர் வால்பையனின் புகைப்படத்தையும் கொடுத்திருந்தேன்.\nஅந்தப் பதிவிலேயே, என் புகைப்படத்தை (முதன்முதலாக) பார்த்த பல லட்சக்கணக்கான... சரி..சரி... சில நண்பர்கள் “யோவ்.. அது நீதானா கல்யாணம் ஆயிடுச்சுன்னு புருடா விட்டயா கல்யாணம் ஆயிடுச்சுன்னு புருடா விட்டயா” என்றெல்லாம் கேட்டு காய்ச்சி எடுத்து விட்டார்கள்\nஎனக்கு உங்ககிட்ட வயசைச் சொல்றதுல எந்த வருத்தமும் இல்ல\n13.05.1974 – நான் பிறந்ததேதி.\n22.08.1997 – திருமணமான நாள் (23 வயசுலேயே\nவெயிலானுடன் அவர் நண்பர் நந்தகோபால், கார்த்திக் மற்றும் எங்கள் தேரின் சாரதியாக நண்பர் ராஜ் ஆகியோரும் வந்திருந்தார்கள்.\n(வெயிலான், நந்தகோபால், ராஜ், கார்த்திக் (தொழிலதிபர்)\n எந்த சப்ஜெக்டைப் பற்றி என்றாலும் பேசித் தள்ளுகிறார். ஜிட்டு.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றியும், ஓஷோவைப் பற்றியும் அவர் பேசியதைப் பற்றி தனிப்பதிவே போடலாம்\nகார்த்திக் ஒரு தொழிலதிபர். (நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடியலப்பா) ஒண்ணுமே பேசாமலே வந்தார். மூன்று மணிக்கு கிளம்பி இரவு ஒரு மணிவரை சேர்ந்திருந்த இவர், பதினோரு மணிக்கு ஒரு கேள்வி கேட்டார் பாருங்க..\n”ன்னு, அதுவும் என்னைப் பாத்து கேட்டுட்டாரு\nராஜ் எந்தக் கும்மியிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்தார். எங்கள் மொக்கைகளைக் கேட்டுக்கொண்டே பொறுமையாக காரோடியதற்கு இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் (இதில் நடுநடுவே நந்தகோபால் வேறு அவருக்கு காரோட்ட ஐடியா குடுத்துக் கொண்டிருந்தார் (இதில் நடுநடுவே நந்தகோபால் வேறு அவருக்கு காரோட்ட ஐடியா குடுத்துக் கொண்டிருந்தார்\nஊத்துக்குளிக்கு முன் விஜயமங்கலத்தில் ஒரு மிகப் பெரிய பாலம் கட்டியிருந்தார்கள். அங்கே நிறுத்தி சில புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம். அந்தப் பாலம் எப்போது கட்டினார்கள், எப்போது திறந்தார்கள் என்று விரல் நுனியில் விஷயம் வைத்திருந்து எடுத்துவிட்டார் நம்ம நந்தகோபால்\nஈரோடு நெருங்குமுன், வால்பையனுக்கு தமிழ்மணத்திலிருந்து பேசுவதாகவும், நட்சத்திரப் பதிவராய் நீங்கள் தேர்வாகியிருக்கிறீர்களென்றும் சொல்லி கலாய்த்து, அவர் அதை நம்பி மிகப் பெரிய லெக்சர் ஒன்று கொடுக்க நான் மண்டை காய்ந்து போய், உண்மையைச் சொல்ல வேண்டியதாயிற்று\nஈரோட்டில் காரை நிறுத்திக் காத்திருந்து, வால்பையன் வர முதன்முதலாக அவரைச் சந்தித்தோம். காலையிலிருந்து வேலை தந்த அலைச்சலால் சோர்ந்துபோய்க் காணப்பட்டார் வால்பையன். கொஞ்சநேரத்துக்கு வெயிலானைப் பரிசல்காரன் எனவும், நான் வெயிலான் எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினோம். ரொம்ப டீடெய்லா அவர் சில விஷயங்கள் கேட்கவே குட்டை உடைத்துவிட்டோம்\nவால்பையன் ஈரோட்டில் செல்வாக்கு மிக்கவர் என்பது பார்த்தால் தெரிவதில்லை. அரசுக்கு சொந்தமான பல இடங்களுக்கு அனாயாசமாக அவர் செல்வதிலிருந்தும், அங்கிருக்கும் அரசு ஊழியர்களை அவர் வேலை வாங்குவதிலிருந்தும்தான் தெரிகிறது அவரோடு வேறொரு இடத்துக்குப் போய் பல உலக விஷயங்களைப் பற்றி விவாதித்தோம். விஜய் டி.வி. நீயா நானா பற்றி பேச்சு வந்தபோது ”கோபிநாத் அடுத்தவங்க சொல்றத வெச்சு ப்ரோக்ராம் நடத்தறாரு” என்று நந்தகோபால் சொல்லிவிட, விவாதம் காரசாரமானது\nநடுவில் கார்த்திக் வந்தார். இவரும் ஒரு பதிவர். ரகசிய கனவுகள் என்ற வலைப்பூ எழுதி வருகிறார். உலக சினிமா பற்றியெல்லாம் எழுதுகிறார்.\n“என் வலைப்பூவுல நிறைய பேரோட ப்ளாக்குக்கு சுட்டி குடுத்திருக்கேன். உங்களுக்குக் குடுக்கல. ஏன்னா எப்பப் பார்த்தாலும் ச்சும்மா மொக்கையாவே எழுதறீங்க” என்றார். சென்ஷிதான் பிடித்த பதிவராம். அய்யனாரையும் விடாமல் படிப்பாராம். ”உங்க பதிவுகளைப் படிக்கறப்ப நீங்க சென்ஷிக்கு கொஞ்சமாவது நண்பர்ன்னு நெனைக்கறேன். அந்த மரியாதைக்குதான் உங்ககிட்ட பேசறேன்” என்றவர்..\n”உங்களுக்கு நகைச்சுவை ரொம்ப சரளமா வருது. நீங்க சினிமாவுக்குப் போகலாமே” என்றார். ”வாரா வாரம் போய்ட்டுதான் இருக்கேன்” என்றேன் நான்.\nஅவர் என் வலைப்பூவிற்கு சுட்டி கொடுக்காத கோபத்தில் அவரை நேரடியாகப் படமெடுக்காமல், முதுகை மட்டும் படமெடுத்தேன்\nஇன்னொரு சுவாரஸ்யமான விஷயம், கார்த்திக் வால்பையனின் முதலாளியாம் ஆனால் வால்பையனுக்கு எல்லா பணிவிடையும் இவர்தான் செய்துகொண்டிருந்தார். போதாதென்று வால்பையனை, `பாஸ்’ என்றுதான் அழைக்கிறார். அவர்கள் இருவரையும் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது\nஇடையே நந்து f/o நிலா வந்தார். “புத்தகக் கண்காட்சிக்கு போய்ட்டு வந்துடுங்க. டின்னருக்கு உங்ககூட நான் கலந்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு சென்றார். உடனே நாங்கள் புறப்பட்டு புத்தக் கண்காட்சிக்குப் போனோம். (புத்தகக் கண்காட்சியும், புத்தகங்களும் பற்றி நாளை எழுதுகிறேன்\nபுத்தகக் கண்காட்சியில் இருக்கும்போதே, நந்து f/o நிலா அழைத்து டின்னருக்கு என்ன வேண்டும் என்று விசாரித்து, எல்லாருக்குமே டிஃபன் வாங்கி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இவரது அன்பிற்கு அடிபணிந்து நாங்கள் சீக்கிரமாகவே கிளம்பி சாப்பிடப் போனோம் அங்கேயும் நந்து புகைப்படங்கள் பற்றியும், புகைப்படக்கலை பற்றியும் எனக்கு பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார். இடையிடையே ஒரு சில விஷயங்களுக்காக அவர் என்னை உரிமையோடு திட்டவும் செய்தார். அங்கிருந்தே ஆழியூரான், ரமேஷ் வைத்யா, லக்கிலுக், யெஸ்.பாலபாரதி, லதானந்த், (வடகரைவேலன் ஃபோனை எடுக்கல அங்கேயும் நந்து புகைப்படங்கள் பற்றியும், புகைப்படக்கலை பற்றியும் எனக்கு பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார். இடையிடையே ஒரு சில விஷயங்களுக்காக அவர் என்னை உரிமையோடு திட்டவும் செய்தார். அங்கிருந்தே ஆழியூரான், ரமேஷ் வைத்யா, லக்கிலுக், யெஸ்.பாலபாரதி, லதானந்த், (வடகரைவேலன் ஃபோனை எடுக்கல) ஆகியோரோடு தொலைபேசியிலும் பேசி சுவையாகப் பலவிஷயங்களை விவாதித்தோம்\n(நந்து f/o நிலா, வெயிலான்)\nஒவ்வொரு பயணங்களின் போதும் ஒவ்வொன்றைக் கற்றுக்கொள்கிறேன் நான். இந்தப் பயணத்தில் வெயிலான் & தொழிலதிபர் கார்த்திக்கின் அமைதி, நந்தகோபாலின் விஷயஞானம் தந்த பிரமிப்பு, வால்பையனின் குழந்தைத் தனமான அன்பு, அவரது பாஸ் கார்த்திக்கின் ரசிப்புத்திறன் & பொறுமை, நந்து f/o நிலாவின் சகலகலா திறமை ஆகியவைகள் என்னை இன்னும் விட்டு விலகாமல் இருக்கின்றது\nவால்பையனுக்கு ஒரு வேண்டுகோள்: உடம்பைப் பார்த்துக்குங்க தலைவா\nகடைசியாக நந்து f/o நிலா சொன்ன ஒரு விஷயம் என்னை எக்கச்சக்கமாய் சிந்திக்க வைத்தது. நீங்களும் இதைப் பின்பற்றலாம் என்று நினைக்கிறேன்.\n“ஒரு நாளைக்கு உங்களுக்கு வர்ற அலைபேசி அழைப்புல 30%க்கு மேல பதிவுலகம் சம்பந்தப் பட்டதா இருக்கக்கூடாது. இருந்தா உங்க தொழிலை விட்டு லைட்டா மாறிட்டுவர்றீங்கன்னு அர்த்தம். சுதாரிச்சுக்கங்க” என்றார்.\nஇந்த வாய்ப்பை எனக்கு தந்த வெயிலானுக்கும், எங்கள் பயணத்தை இனிமையாக்கிய சாரதி ராஜுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்\nLabels: அனுபவம், நிகழ்வுகள், பயணம்\nபதிவர் வால்பையன் (EXCLUSIVE PHOTO)\nநேற்று வெயிலான் ஈரோடு புத்தகக் கண்காட்சிக்குப் போகலாமா என்று கூப்பிட்டதோடு மட்டுமின்றி காரை எடுத்துக் கொண்டு வந்தும் விட்டார். காரோடு, ஈரோடு போனோம்\n(வெள்ளைச் சட்டை - வெயிலான், வெள்ளை மனசு - அடியேன்\nஈரோடு என்றதுமே, வெயிலானின் செல்லிலிருந்து வால்பையனை அழைத்தேன். அந்த சம்பாஷணையை நீங்களும் கேளுங்க..\n“ஆமாங்க. நான் சசிக்குமார் பேசறேங்க”\nமனுஷன் அந்தப் பக்கம் எழுந்துட்டாரு\n“இந்த வாரம் நட்சரத்திரப் பதிவரா உங்களை தேர்வு செஞ்சிருக்கோம். எழுத முடியுமா\nஅவ்வளவுதான். ஏங்க, ஒரு மனுஷன் `எப்படி தமிழ்மணத்துக்கு என் நம்பர் கிடைக்கும்’ன்னு கூடவா யோசிக்க மாட்டாரு அநியாயத்துக்கு நல்லவரா இருந்தாரு உடனே “சார்... ரொம்ப நன்றிங்க. நான் என்னோட தொழிலைப் பத்தின நிறைய விஷயங்களை பதிவா போடணும்ன்னு நெனைச்சிருக்கேன். போன வாரம்தான் எங்க பாஸ்கிட்ட நட்சத்திரப் பதிவரா செலக்ட் ஆன மாதிரி கனவு கண்டேன்ன்னு சொல்லீட்டிருந்தேன். இப்ப பலிச்சிடுச்சு” அப்படி ஆரம்பிச்சு நான் `ஹலோ ஹலோ’ ன்னு கத்தினதைக் கூட கேக்காம பூரிச்சுப் போய் புளகாங்கிதமாகி...\nஎனக்கு ஏண்டா சொன்னோம்ன்னு ஆயிடுச்சு\nநேர்ல பாத்தப்ப ஒரே பக்திமானா இருந்தாரு. கோவிலுக்குப் போலாம், கோவிலுக்குப் போலாம்ன்னு ஒரே நச்சரிப்பு புத்தகக் கண்காட்சிக்கு முதல்ல போலாம்ன்னதக் கூட கேக்கல\nஅவ்ளோ நல்லவரு ஃபோட்டோ எடுத்தப்ப, ”என் ஃபோட்டோவைப் போடதீங்க”ன்னு சொன்னாரு\nஅவரு திட்டினாலும் பரவால்லன்னு அவரு ஃபோட்டோ போடறேன்.\nஈரோடு புத்தகக் கண்காட்சி பற்றியும், அதற்கு முன்னும், பின்னும் நாங்கள் போன புனிதத் தலங்கள் பற்றியும் நாளைக்கு எழுதறேன்.\nஸாரிங்க வால்பையன் உங்க பேச்சைக் கேக்காம உங்க ஃபோட்டோ போடறதுக்கு\nLabels: ஐயோ பாவம், கிண்டல், நக்கல், நையாண்டி, பதிவர், வால்பையன்\nஎழுதுங்க... எழுதுங்க.... எழுதிகிட்டே இருங்க\nதலைப்பைச் சொல்லுங்கள்.. பரிசை வெல்லுங்கள்\nநீங்க கடன் குடுக்கறவரா... வாங்கறவரா\nஜே.கே.ரித்தீஷ் செய்வதில் என்ன தவறு\nநானும், வலைப்பூவும் என் நண்பர்களும்\nவால்பையனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nபதிவர் வால்பையன் (EXCLUSIVE PHOTO)\nஎச்சரிக்கை : லக்கிலுக்கை நக்கல் செய்யும் போக்கை கை...\nபதிவர்கள், பதிவுகள் – வினா விடை\nதலைகீழா நின்னாவது விடையைச் சொல்லுங்க\nதங்கமணியைப் பற்றி ஒரு பதிவு\nகுசேலன் - லக்கிலுக் அப்படி எழுதியது சரியா\nஅவியல் – ஆகஸ்ட் 1 ‘08\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.parisalkrishna.com/2009/01/blog-post_23.html", "date_download": "2019-01-16T04:11:56Z", "digest": "sha1:VRUDAT52VBRTLYN43WHBARJKUJU4F44N", "length": 24855, "nlines": 231, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : ஒரு குடிகாரனின் நண்பனின் குறிப்புகள்", "raw_content": "\nஒரு குடிகாரனின் நண்பனின் குறிப்புகள்\nஎனக்கு அவனை பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே தெரியும். இடையில் தொடர்பற்றுப் போனது. இப்போது நான்கைந்து ஆண்டுகளாக மீண்டும் அவனோடு பழக்கம்.\nஅவன் ஒரு குடிகாரனல்லன். ஆனால் அவ்வப்போது குடிப்பான்.\nடாஸ்மாக் பார்களைப் பொறுத்தவரை அதன் ஒழுங்கின்மை அவனுக்கு மிகவும் பாதிப்பைத் தரும். ஆனால் ஒரு சில சிறப்பானவைதான்.\nபொள்ளாச்சியில் ஒரு டாஸ்மாக் பார். (அப்போது ஏது டாஸ்மாக் செந்தூர் ஒயின்ஸ் என்று ஞாபகம்) அது அவனுக்கு மிகப் பிடித்தமானது. காரணம் அங்கே இரவு பன்னிரெண்டு மணிக்கு கூட தயிர்வடை, சாம்பார் வடை கிடைக்கும். தண்ணி அடிக்கும்போது தயிர்வடை சாப்பிட்டிருக்கிறீர்களா செந்தூர் ஒயின்ஸ் என்று ஞாபகம்) அது அவனுக்கு மிகப் பிடித்தமானது. காரணம் அங்கே இரவு பன்னிரெண்டு மணிக்கு கூட தயிர்வடை, சாம்பார் வடை கிடைக்கும். தண்ணி அடிக்கும்போது தயிர்வடை சாப்பிட்டிருக்கிறீர்களா ப்பா... அதன் சுவையே தனி. அதே போலத்தான் சாம்பார் வடையும். சுடச் சுட பெரிய சைஸில் சின்ன வெங்காயங்கள் மிதக்க சாம்பார் வடையோடு தண்ணி அடிப்பது ஒரு சுகானுபவம். இன்று வரை அவனுக்கு அந்த சுகம் வேறெங்கும் கிட்டவில்லை.\nசாம்பார் வடை என்றதும் அவனுக்கு வேறொரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. ஒருமுறை அவன் திண்டுக்கல்லோ, ஒட்டன்சத்திரமோ போகும் வழியில் ஒரு ஹோட்டலில் சாம்பார் வடை கேட்டான். சர்வர், “சாம்பார் இருக்கு, வடை இருக்கு. ரெண்டையும் தர்றேன் சாப்பிடுங்க” என்றிருக்கிறான். இவன் “இல்லீங்க உளுந்து வடையை சாம்பார்ல ஊறவெச்சிருப்பாங்க. அதுதான் சாம்பார்வடை” என்றிருக்கிறான். சர்வரோ விடாப்பிடியாய் ‘நான் முப்பது வருஷமா பல ஊர்ல பல ஹோட்டல்ல சர்வர் வேலை பாத்தவன். சாம்பார் வடைன்னு ஒண்ண நான் கேள்விப்பட்டதே இல்ல’ என்றிருக்கிறான். இவனுக்கு கோவம் வந்து வாக்குவாதமாகி, கவுண்டர் ஆசாமி வந்து சமாதானப் படுத்தி.... ப்ச்.. அது தனிக் கதை (அதுதான் சொல்லீட்டில்ல\nஎன்ன சொல்லிக் கொண்டிருந்தேன்... ஆங்... டாஸ்மாக் பார்களைப் பற்றி...\nசென்னையில் நண்பர்களைச் சந்திக்கப் போனபோது நடந்த சம்பவத்தை அவனிடம் சொன்னேன். சின்மயா நகரில் ஒரு பாருக்கு எனது நண்பர்கள் அழைத்துச் சென்றார்கள். டாஸ்மாக் பார். ஃபுல் ஏ.ஸி். 5x10 ஸ்க்ரீனில் படம் ஓடிக் கொண்டிருந்தது். டாஸ்மாக் பார்களில் இருக்கும் எந்தவிதக் கூச்சல், குழப்பமோ, பீடி, சிகரெட் குப்பைகளோ, சர்வரின் அலம்பல்களோ அங்கே பார்க்க முடியவில்லை. ஃபைவ் ஸ்டார் ரேஞ்சுக்கு பணிவிடை இருந்ததாம். ‘இல்லீன்னா நாங்கல்லாம் இங்க வருவோமா’ என்று அவன் நண்பர்கள் சொன்னது எவ்வளவு உண்மை என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் அவனிடம் இதைச் சொன்னபோது நம்பவே இல்லை. 'மொதல்லயே அடிச்சுட்டுப் போயிருப்ப. டாஸ்மாக் பார் ஏ.ஸியாம்... பெரிய ஸ்க்ரீன்ல படமாம்' என்று கிண்டலடித்தான். ஒருமுறை அவனை அங்கே கூட்டிக் கொண்டு போகவேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.\nகோவையின் ஒரு டாஸ்மாக் பாரில் அவன் பாட்டிலைத் திறந்து முட்டைப் பொரியலோடு அமர்ந்தபோது பக்கத்தில் அமர்ந்த ஒரு ஆசாமி ‘ஹி..ஹி..’ என்று இளித்தபடி பேச்சுக் கொடுக்க ஆரம்பித்து ‘கொஞ்சம் தம்பி’ என்று துவங்கி முழு முட்டைப் பொரியலையும் ஸ்வாஹா பண்ணியதிலிருந்து எவனையும் பக்கத்தில் அனுமதிப்பதில்லை அவன்.\nதனியார் பார்களில் சைட் டிஷ்களுக்கு ஆகும் நேர விரயம் அவனுக்குப் பிடிக்காத ஒன்று. ஒருமுறை நண்பர்களோடு சென்றிருந்தபோது ‘பள்ளிபாளையம்’ என்று அவர்கள் ஆர்டர் செய்தார்கள். ‘அதென்னடா’ என்று விசாரிக்க (நண்பனுக்கு நான்வெஜ் பரிச்சயமில்லை) ‘சிக்கனை அந்த ஊர் ஸ்டைலில் செய்வார்கள்’ என்று பதில் வந்தது. அந்த பள்ளிபாளையம் வர ‘கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப் பாருடா’ என்று அவர்கள் சொல்ல இவன் ஸ்போர்க்கால் ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுவிட்டு ‘நல்லாத்தான் இருக்கு’ எனச் சொல்ல ‘நீ எடுத்தது தேங்கா. சிக்கனைச் சாப்பிடு’ என்று மிரட்டப் பட்டிருக்கிறான்.\nஇரண்டாவது முறை அந்த பள்ளிபாளையத்தை ஆர்டர் செய்து அரை மணிநேரம் கழித்து வந்தபோது உப்பு அதிகம் என்று சொல்லி திருப்பி விடப்பட்டது. திருப்பிவிடப்பட்ட அந்த பள்ளிபாளையம் அதே ப்ளேட்டில் கொஞ்சம் சூடுசெய்யப் பட்டு எந்த மாறுதலுமின்றி வந்தபோது ‘ஆங்.. இது ஓக்கே’ என்று நண்பர்களால் பாராட்டப் பட்டு உட்கொள்ளப் பட்டபோது இவன் எந்த வித்தியாசமுமறியாமல் சர்வரைக் கேட்டபோது ‘மாஸ்டர் கால்மணிநேரம் கழிச்சு இதையே குடுன்னு குடுத்தார். மப்பு ஏறியிருக்கும்ல.. அதான் ஒண்ணும் வித்தியாசம் தெரியல’ எனச் சொல்லப்பட்டான்.\nஅவனை நான் மதிக்கக் காரணம் குடித்துவிட்டு உளறவோ, கூத்தடிக்கவோ அவனுக்குத் தெரியாது. அதிக பட்சம் அவன் குடித்துவிட்டுச் செய்யும் கொடுமை என்னோடு பேசிக் கொண்டிருப்பதுதான்.\n“டேய்.. நீ பெரிய எழுத்தாளனாடா\nஎனக்கு பகீர் என்றாகும். எழுத்தாளன் என்பதே பெரிசு. இதில் பெரிய எழுத்தாளன் வேறா.. அடக் கடவுளே....\n“எழுத்தாளன்னெல்லாம் இல்லடா. ஏதோ கிறுக்கீட்டிருக்கேன்”\n“அப்ப நான் சொல்றத எழுதுடா”\n“நேத்து என் கம்பெனில ஒரு நாதாரி என்ன பண்ணினான் தெரியுமா\n“அவனுக்குக் கீழ வேலை பாக்கற ஒரு பொண்ணுக்கு ஒடம்பு சரியில்ல. காய்ச்சல்-ன்னு லீவு கேட்டிருக்கு. இவன் வேணும்னே அவ கழுத்துல கை வெச்சுப் பார்த்து, ‘காய்ச்சலெல்லாம் இல்லியே’ ன்னுருக்கான்.அதுக்கு அந்தப் பொண்ணு ‘உள் காய்ச்சல் இருக்குங்க’னிருக்கு. அதுக்கு இந்தக் கம்மனாட்டி என்ன சொல்லியிருக்கான் தெரியுமா\n“’உள் காய்ச்சல்ன்னா.. உள்ள கை வெச்சுப்பார்க்கவா’ ன்னிருக்கான்”\n“அவனைச் செருப்புல அடிக்கலியா நீ\n“எனக்கு மேல வேலை செய்யற நாயி அவன். ஒண்ணும் பண்ண முடியல. இப்படித்தான் போன மாசம் என்னாச்சுன்னா..”\nஇப்படி ஆரம்பித்தால் ஒன்றிரண்டு மணிநேரத்துக்குப் பேசிக் கொண்டே இருப்பான்.\nஅது இப்போதைக்கு நிற்காது. நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்....\n//இப்படி ஆரம்பித்தால் ஒன்றிரண்டு மணிநேரத்துக்குப் பேசிக் கொண்டே இருப்பான்.\nஅது இப்போதைக்கு நிற்காது. நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்....//\n\\\\கோவையின் ஒரு டாஸ்மாக் பாரில் அவன் பாட்டிலைத் திறந்து முட்டைப் பொரியலோடு அமர்ந்தபோது பக்கத்தில் அமர்ந்த ஒரு ஆசாமி ‘ஹி..ஹி..’ என்று இளித்தபடி பேச்சுக் கொடுக்க ஆரம்பித்து ‘கொஞ்சம் தம்பி’ என்று துவங்கி முழு முட்டைப் பொரியலையும் ஸ்வாஹா பண்ணியதிலிருந்து எவனையும் பக்கத்தில் அனுமதிப்பதில்லை அவன்.\\\\\nஅது நீங்க தானே உண்மையை சொல்லுங்க (முட்டைப் பொரியலை ஸ்வாஹா பண்ணியது) aunty ஒன்னும் சொல்லமாட்டாங்க. சகாவுக்கு (கார்கி) போட்டியாவா உங்கள் நண்பன் பேரு (எழுமலை இல்லை தானே) என்ன சொல்லவே இல்ல.\nஇந்த மாதிரி ஆட்கள் கூட குடிக்க ஆள் கூட்டி போவதே இவர்களீன் புலம்பல்களை கேட்கத்தானே..\nபரிசல்காரன் அங்கிள்தான். ஆனா எங்க அண்ணி aunty கிடையாது.\nரொம்ப சந்தோஷமா இருக்கு பரிசலோட உண்மையான வயசக்கண்டுபிடிச்சதுக்கு\n) உங்க கூட தண்ணியடிக்கிற வாய்ப்பு கிடைச்சா நான் பேசவே மாட்டேன் சகா\n// சகாவுக்கு (கார்கி) போட்டியாவா உங்கள் நண்பன் பேரு (எழுமலை இல்லை தானே) என்ன சொல்லவே இல்ல//\nசகா இப்போ நிறைய பேரு சொல்றாங்க.. நான் இல்லாத கடையில் கூட அந்த வார்த்தை கண்ணுல படுது.. ஏழுமலைக்கும் சகாவுக்ம், சகா Jenbondக்கும் நன்றி\n//தயிர்வடை, சாம்பார் வடை கிடைக்கும். தண்ணி அடிக்கும்போது தயிர்வடை சாப்பிட்டிருக்கிறீர்களா ப்பா... அதன் சுவையே தனி. அதே போலத்தான் சாம்பார் வடையும். சுடச் சுட பெரிய சைஸில் சின்ன வெங்காயங்கள் மிதக்க சாம்பார் வடையோடு தண்ணி அடிப்பது ஒரு சுகானுபவம்.\nஅதெல்லாம் சொன்னா புரியாது சார். அடிச்சி பாத்தா தான் தெரியும். என்னோட ஃபேவரிட் சைட் டிஷ் :))\n//சின்மயா நகரில் ஒரு பாருக்கு எனது நண்பர்கள் அழைத்துச் சென்றார்கள். டாஸ்மாக் பார். ஃபுல் ஏ.ஸி்.\nஇது சென்னையில் எந்த ஏரியா\nபதிவை படித்து முடித்தவுடன் கை நடுங்க ஆரம்பித்து விட்டது. இன்னிக்கி நைட் மொட்டை மாடியில் கச்சேரி உண்டு .\nபரிசல்காரன் அங்கிள்தான். ஆனா எங்க அண்ணி aunty கிடையாது.\\\\\n//சென்னையில் நண்பர்களைச் சந்திக்கப் போனபோது நடந்த சம்பவத்தை அவனிடம் சொன்னேன். சின்மயா நகரில் ஒரு பாருக்கு எனது நண்பர்கள் அழைத்துச் சென்றார்கள். டாஸ்மாக் பார். ஃபுல் ஏ.ஸி். 5x10 ஸ்க்ரீனில் படம் ஓடிக் கொண்டிருந்தது்//\nசென்னை வந்ததும் இல்லாம இந்த மேட்டர் வேற நடந்துருக்கா யார் அந்த நண்பர்கள் தல யார் அந்த நண்பர்கள் தல பை த வே.. டாஸ்மாக்னா இன்னா\nகலை - இராகலை said...\n//சென்னை வந்ததும் இல்லாம இந்த மேட்டர் வேற நடந்துருக்கா யார் அந்த நண்பர்கள் தல யார் அந்த நண்பர்கள் தல பை த வே.. டாஸ்மாக்னா இன்னா//\n//தண்ணி அடிக்கும்போது தயிர்வடை சாப்பிட்டிருக்கிறீர்களா ப்பா... அதன் சுவையே தனி. அதே போலத்தான் சாம்பார் வடையும்.//\nபுது மேட்டரா இருக்கே சார்.....\nசகா கார்கி மாதிரி உங்களுக்கும் ஒரு ஏழுமலை மாதிரி ஒரு சகாவா\nஇனிமே சிரிப்புக்கு அளவே இல்லா :)\nகுடிகார நண்பர்களின் குறிப்புகள்ன்றதுனால இந்தப் பதிவுல இருக்கிற பாதி வார்த்தைகள் புரியவே இல்லை.\nநெசமாவே நீங்க பெரிய எழுத்தாளர் தான்\nசரி வுடுங்க. நான் என் வேலையை பாக்கறேன்... ( நீங்க அடுத்த பதிவு போடும்வரை\nமுத்துக்குமரா... என்ன செய்து உன்னை மீட்க\nஊட்டியும் பதிவர்களும் - பார்ட் 1\nஅவியல் - ஜனவரி 29 2009\nஇதெல்லாம் ரொம்ப பழைய மேட்டரு\nஒரு குடிகாரனின் நண்பனின் குறிப்புகள்\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்... – Part 2\nஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்.... - Part 1\nஅவியல் – ஜனவரி 19 ‘2009\nகாதைக் கொண்டாங்க... மூணு விஷயம் சொல்றேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-16T04:46:53Z", "digest": "sha1:6FTW4EIBPYSWWDRFKA22AQGUFQFGUA5F", "length": 8502, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மேல் நீதிமன்றம் | Virakesari.lk", "raw_content": "\nதாயகம் திரும்ப முற்பட்ட சகோதரர்கள் இருவர் இந்திய கடலோக கடற்படையினரால் கைது\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு : தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம்\nநீரில் மூழ்கி இரு வெளிநாட்டவர்கள் பலி\nவத்தளை - ஹேகித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகியது ; ஒருவர் கைது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\n2 ஆவது விசேட மேல் நீதிமன்றம் இரு வாரங்களுக்குள் நிறுவப்படும் - தலதா அத்துகோரள\nபாரிய நிதிமோசடி தொடர்பான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் இரண்டுவாரங்களுக்குள் நிறுவப்ப...\nசகோதரியின் கணவரை கொலைசெய்த இரு சகோதரர்களுக்கு மரணதண்டனை\nசகோதரர்கள் இருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.\n3 இராணுவத்தினர் உட்பட 41 பேருக்கு யாழ். நீதிமன்றம் மரண தண்டனை\nயாழ்.மேல் நீதிமன்றில் கடந்த 13 வருடங்களில் 3 இராணுவத்தினர் உட்பட 41 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளத...\nஇராணுவத் தளபதியை ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவு\nயாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் தாக்கல் செய...\nஅடையாளங்காணப்பட்டார் நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ள...\nமதுபோதையில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ; 16 வருடங்களுக்கு பின் தீர்ப்பு ; மாத்தறையில் சம்பவம்\nஅதிக மதுபோதையில் தன் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோம் செய்த தந்தைக்கு 16 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து மாத்தறை மே...\nவித்தியா படுகொலை வழக்கின் குற்றப்பத்திரம் யாழ்.நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் ; அரச சட்டவாதி உறுதி\nவித்தியா படுகொலை வழக்கின் குற்றப்பகிர்வுப் பத்திரம் மே மாதம் 12 ஆம் திகதிக்கு முதல் சட்டமா அதிபரால் யாழ். மேல் நீதிமன்ற...\nநூரி தோட்ட முகாமையாளர் கொலை ; 18 பேருக்கு மரண தண்டனை (படங்கள் இணைப்பு)\nதெரணியாகலை நூரி தோட்ட முகாமையாளர் நிஹால் பெரேரா கொலை வழக்கின் தீர்ப்பில் குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட 18 பேருக்கு அவிசாவ...\nபோலி ஆவணம் : திஸ்ஸவுக்கு அழைப்பாணை\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவை நீதிமன்றில் ஆஜர...\nதுமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை\nபாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கின் பிரதிவாதிகளான துமிந்த சில்வா மற்றும் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு ம...\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/rajinikanth-enters-politics-says-its-time-to-change-system-298648.html", "date_download": "2019-01-16T04:24:46Z", "digest": "sha1:6C7U7MMPHYWDPPQAISUICLTWAN52H3RM", "length": 15918, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிஸ்டத்தை மாத்தணும்ரஜினி - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\n90களில் இருந்தே ரஜினியை சுற்றிக் கொண்டிருக்கிறது அரசியல். அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை அவர் அதிகாரத்தில் இருக்கும்போதே துணிச்சலாக எதிர்த்தவர் ரஜினி. கடந்த ரசிகர் சந்திப்பின் போது ரஜினி 'சிஸ்டம் சரியில்லை' என்று சொன்னது இன்னமும் வைரலாகிக் கொண்டே இருக்கிறது. இப்போது ரஜினியின் பாட்ஷா காலத்து பேட்டி ஒன்றை இங்கே தருகிறோம்.\nபாட்ஷா படம் வெளிவரவிருந்த சமயம்... எல்லா பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு ரஜினியின் பேட்டிகளை வெளியிட விரும்பினார்கள்.அவரே தேர்ந்தெடுத்து, குமுதம் ஆசிரியராக இருந்த சுஜாதாவுக்கு மட்டும் பேட்டியளித்திருந்தார். 1995-ல் இந்தப் பேட்டி வெளிவந்தது.\nகேள்விகள் ஒவ்வொன்றுக்கும் ரஜினி அன்று தந்த பதில்கள் அத்தனை ஷார்ப்...\nஇரண்டு வாரங்கள் வெளியான பெரிய பேட்டி அது. அதன் சில முக்கிய பகுதிகள் மட்டும்:\nசுஜாதா: எங்கோ பஸ் கண்டக்டராக இருந்தவரை, தமிழ்நாட்டின் ஃபோக் ஹீரோவாக உயர்த்தியது விதியா, தெய்வச் செயலா\nரஜினி: தெய்வச் செயல்தாங்க. அதோட என் முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தது. கடவுளே எல்லாம் பாத்துப்பார்னு விட்டிருந்தா, நான் இன்னும் கண்டக்டராவே இருந்திருப்பேன். அந்த சூழ்நிலையில ஒரு பத்திரமான உத்தியோகத்தை விட்டுட்டு தைரியமா சென்னைக்கு வந்து ஒரு வாசல்ல காத்திருந்தது என் முயற்சிதான்... (சுஜாதா: 'அதுபோல இன்னொரு முயற்சி செய்தால் என்ன ஆகும் என்று வியக்கத் தோன்றுகிறது\nசுஜாதா: அரசியல் ஈடுபாடு எப்படியிருக்கு\nரஜினி: கொஞ்சம்கூட இல்லை. எதுக்காக அரசியல் பணம் - புகழ், ஜனங்களுக்கு நல்லது செய்யணும்... இதுக்காகத்தானே பணம் - புகழ், ஜனங்களுக்கு நல்லது செய்யணும்... இதுக்காகத்தானே ஆண்டவன் புண்ணியத்துல எனக்கு பணம் புகழ் ரெண்டுமே இருக்கு. ஜனங்களுக்கு நல்லது செய்யணும்னா, இப்ப இருக்கிற அரசியல் நிலைமைல யாராலயுமே ஜனங்களுக்கு நல்லது செய்ய முடியாது. இது நல்லா தெரியும்போது எதுக்காக அரசியலுக்கு வரணும்...\nசுஜாதா: அரசியலுக்கு வந்தா உங்க கைக்கு சக்தி வாய்ந்த பதவி வருமில்லையா\nரஜினி: தனி மனிதனால ஒண்ணுமே சாதிக்க முடியாது. எல்லாமே மாறணும். ஒட்டுமொத்தமா மாறணும். புதுவெள்ளம்னு சொல்றாங்க இல்லையா... அதுமாதிரி... எல்லாமே மாறணும். இப்ப இருக்கிற சிஸ்டம்ல யாராலயும் ஒண்ணுமே பண்ண முடியாது. சிஸ்டம் மொத்தமா மாறினாத்தான் உண்டு.\nசுஜாதா: ஏதாவது பண்ணனும்னு நினைச்சு வர்றவங்ககூட கொஞ்ச நாளில் மாறிடறாங்க இல்லையா சீக்கிரத்தில் அந்த க்ளீன் இமேஜ் மறைஞ்சு போயிடுது...\nரஜினி: ஆமாம்... எம்ஜிஆரையே எடுத்துக்கங்க... வந்த முதல் ரெண்டு வருஷத்துல எப்படி இருந்தார் அதுக்கப்புறம் அவராலயே ஒண்ணும் செய்ய முடியலயே...\nசுஜாதா: சுத்தி இருக்கிறவங்க விடாம சாப்பிட்டுர்றாங்க இல்லையா\nLok Sabha Election 2019 : தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nLok Sabha Election 2019: Theni Constituency -தேனி நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nகொடநாடு விவகாரம்.. கைதான சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு -வீடியோ\n2 கிலோ மட்டனுக்காக குடும்பத்தை அவமானப்படுத்திய போலீஸார்-வீடியோ\nதமிழக அரசியல் கட்சிகளுக்கு வாட்டல் நாகராஜ் எச்சரிக்கை-வீடியோ\nமகனை பார்க்க சிங்கப்பூர் சென்ற தாயின் நிலைமை-வீடியோ\nகுமாரசாமிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்ற எம்.எல்.ஏ.க்கள்-வீடியோ\nLok Sabha Election 2019 : தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nசாதிக்பாஷா மரண விவகாரத்தில் நீதி விசாரணை கேட்கலாமா-ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய கே.பி.முனுசாமி-வீடியோ\nசேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த 4 இடங்களுக்கு அனுமதி-வீடியோ\nகடலூரில் இருந்து 12 புதிய வழித்தடங்களில் பேருந்து-வீடியோ\nகுழந்தையை மீட்டு தாருங்கள்...கர்ப்பிணி தாயின் பாசப்போராட்டம்-வீடியோ\nசிகை பட இயக்குனர் ஜெகதீசன் சுபு -வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.aramnews1st.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-16T04:03:45Z", "digest": "sha1:DOGZ4OK52ZADVDIWLDGTQKBLROZC3CMZ", "length": 11564, "nlines": 141, "source_domain": "www.aramnews1st.com", "title": "செல்போனும் அதன் அபத்தங்களும் • Aram News", "raw_content": "\nநீங்கள் பயன்படுத்திய செல்போன் ஐ நீங்கள் கடையிலோ, அல்லது உங்கள் நண்பரிடத்திலோ, அல்லது வேறு யாரிடமோ விற்கப் போகிறீர்களா.. அல்லது சிறிது நாட்கள் பயன் படுத்த கொடுக்கப் போகிறீர்களா..\nகாரணம் நீங்கள் மொபைலை பயன்படுத்தும்போது உங்களின் அந்தரங்க செயல்கையும், உங்கள் குடும்பத்தினரைய ும் உங்கள் செல்போனில் போட்டோவோ, அல்லது வீடியோவோ எடுத்திருப்பீர்கள்…\nஅதை நீங்கள் விற்க்கும்போது கவனிக்காமல் “மெமரி” கார்டுடன் விற்று விட்டால் …உங்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது …\nஎன் தோழியின் வாழ்வில் நடந்த ஒருசம்பவத்தின் நினைவூட்டல்…\nஅவருக்கு அவரது கணவர் விலை உயர்ந்த செல்போன் வாங்கிக் கொடுத்தார்…நா ம்தானே இந்தப் போனை பயன்படுத்தப் போகிறோம் என்ற ஆர்வத்தில்…தன ்னுடைய அந்தரங்க காட்சிகளையும், தன்னையும் ,தன் குடும்ப உறுப்பினர்களையும் வித விதமாக போட்டோவும், விடியோவும் எடுத்தார்..\nஇறைவனின் நாட்டம் அவருக்கு கொஞ்சம் கஷ்ட சூழ்நிலை வந்தது…\nதனது செல்போன் ஐ விற்க வேண்டிய நிற்பந்தம். கடையில் கொடுத்தா சரிவராதுன்னு தனது தோழியிடம் விற்றிருக்கிறார ்…மெமரி கார்டுடன்…\nபோலி முகநூல் பாவனையாளர்களுக்கு எதிராக கண்டன பேரணி\nநாட்டில் உள்ள 1074 சமுா்த்தி வங்கிகளையும் கனனி…\nசாய்ந்தமருதில் இடம்பெற்ற கோர விபத்து 3 குழந்தைகள்…\nவாங்கியவர் தனது கணவரின் பயன்பாட்டிற்கு கொடுத்திருக்கிற ார்…\nஅந்தக் கணவர் ஒரு சுற்றுலாவுக்கு செல்லும்போது. அந்தப் போனில் விடியோவும்,போட் டோவும் எடுக்க முற்படும்போது”பிரிவியூவை” நோட்டம விட்டிருக்கிறார ்…\nஏற்கனவே பயன்படுத்திய ஏன் தோழியின் அந்தரங்க காட்சிகளும்,போட ்டோவையும் கண்டவுடன்…அந் தப் போனை சுவிட்ச்ஆஃப் ” செய்து விட்டு,\nடூர் முடித்து வந்தவுடன் அந்தப் போனை தந்து மனைவியிடம் கொடுத்து\n“நீ முதல் வேலையாக இந்தப் போனை உன் தோழியிடம் கொடுத்து வா ”\nநமக்கு அவர் பணம் கூட கொடுக்க வேண்டாம், ,அவருக்கு நாம் செய்த உதவியாக இருக்கட்டும் ” என்று தன் மனைவிடம் சொல்லி அனுப்பி வைத்தார் . அந்த மதிப்பிற்குரிய கணவர்.\nஇறைவன் காப்பாற்றினான் ஒரு நல்லவர் கையில் அந்தப் போன் போனதால அந்தப் பெண் ( என் தோழி) தனக்கு ஏற்பட இருந்த ஆபத்திலிரிந்து காப்பாற்றப் பட்டார்….\nஇதே ஒரு கெட்டவரின் கையில் அந்தப் போன் கிடைத்திருந்தால ்…\nஅவர் எந்தவிதத்தில் எல்லாம் பாதிக்கப்பட்டிர ுப்பார் என்று ” எண்ணிப்பார்க்கு ம்போதே ..உடல் பதறுகிறது..\nநீங்கள் பயன்படுத்தும்”மொபைல்”ஐ விற்கும் சூழ்நிலை வந்தால் அதிகம் எச்சரிக்கையுடன் செயல் படுங்கள்..\nசம்மாந்துறை மு.மகளிர் பாடசாலையில் பிள்ளைநேயப் பாடசாலை கருத்தரங்கு\nபல பெண்களை ஏமாற்றிய மன்மதன் கல்முனையில் சிக்கினார்.\nபோலி முகநூல் பாவனையாளர்களுக்கு எதிராக கண்டன பேரணி\nநாட்டில் உள்ள 1074 சமுா்த்தி வங்கிகளையும் கனனி மயப்படுத்தல்…\nசாய்ந்தமருதில் இடம்பெற்ற கோர விபத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு…\nஅமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் எதிர்ப்பு…\nநாவலப்பிட்டி அல் ஜாமியதுல் இஸ்லாமிய்யாஹ் கலாபீடத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழா\nஉனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு- நபிகள்…\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு…\nபாபர் மசூதியை இடித்தவர்களுக்கு நடந்தது என்ன\nஇன்று உலக தொழுநோய் ஒழிப்பு தினம்\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐயும் தாண்டும்…\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு…\nகியூபாவின் பிடல் காஸ்ரோ பற்றிய தகவல்கள்…\nதொழில்புரியும் இடங்களில் கணினியின் முன் அமர்வது எப்படி\nகம்ப்யூட்டரில் வைரஸ் தங்கும் இடங்கள் எதுவென உங்களுக்குத் தெரியுமா\nஇணைய பயன்பாட்டை புரிந்து கொள்ள புள்ளி விவரங்கள்\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnmurali.com/2012/03/blog-post_26.html", "date_download": "2019-01-16T03:28:39Z", "digest": "sha1:LZQVMW3Y3U2GWMZODVL3GHVM6G46726P", "length": 19482, "nlines": 287, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : விபரீத ஆசை!-பதிவுக்குறள் பத்து", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 26 மார்ச், 2012\nதிருக்குறளை விரும்பாத தமிழர் இல்லை. குறள் சொல்லாத கருத்துக்களும் இல்லை.அதன் வடிவத்திலும் பொருளிலும் மயங்காத அறிஞர்கள் இல்லை. காந்தத் தன்மையுடைய குறட் பாக்களால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். திருக்குறளை நான் முழுமையாக அறிந்தவன் அல்ல. ஆயினும் குறள் வெண்பா வடிவம் என்னைக் கவர்ந்தது. எப்படியாவது குறள் வெண்பா எழுத வேண்டும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டது. அது சரியா என்று தெரியவில்லை.\nகடந்த சில மாதங்களாக வலைப்பதிவில் ஆர்வம் கொண்டு பதிவுகள் செய்து வருவதால் பதிவுலகம் பற்றி பத்து குறள் வெண்பாக்கள் எழுதியிருக்கிறேன். வள்ளுவரும் புலவர்களும் அறிஞர்களும் வாசகர்களும் மன்னிப்பார்களாக\n1. கூகுள் வழங்கும் வசதிகள்- செந்தமிழில்\n2. கற்க கணினி கசடற- கற்றுப்\n3. தொடங்கல் எளிதாம் வலைப்பூ- அரிதாம்\n4. முன்னோட்டம் பார்த்துப் பதிவிடு உன்பதிவை\n5. சிலைக்கழகு சேர்க்கும் சிறுநுட்பம் உந்தன்\n6. தரவரிசை ஏற்றுதற்கு தாழ்தல் வேண்டாம்\n7. பிறர்பதி வைகவர்தல் நன்றன்று சிந்திப்பாய்\n8. வயலில் விதைப்பார் விதைகள் அதுபோல்\n9. எல்லை இலையே எழுதவா\n10. கதவு திறந்து அழைக்கும் இணையம்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இணையம், குறள், தமிழ், திருக்குறள், பதிவு, thirukkural\nவை.கோபாலகிருஷ்ணன் 26 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 1:23\nஅனைத்துக் குறள்களும் அருமை. பாராட்டுக்கள்.\nவே.நடனசபாபதி 26 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 3:32\n//தொடங்கல் எளிதாம் வலைப்பூ- அரிதாம்\nசசிகலா 26 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 4:22\nகதவு திறந்து அழைக்கும் இணையம்\nசிறப்பான குறள் அனைத்தும் அருமை ..\nவே.சுப்ரமணியன். 26 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 5:47\nதங்களது புது முயற்சி அருமை\nஸாதிகா 26 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 8:20\nமுரளிதரக்குறளும் அருமையாக இருக்கே:)முயற்சிக்கு வாழ்த்துக்கள்\nபுலவர் சா இராமாநுசம் 26 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 9:06\n//தொடங்கல் எளிதாம் வலைப்பூ- அரிதாம்\nகதவு திறந்து அழைக்கும் இணையம்\nசிறப்பான குறள் அனைத்தும் அருமை//\nமுரளிதரக்குறளும் அருமையாக இருக்கே:)முயற்சிக்கு வாழ்த்துக்கள்\nநன்றி தங்கள் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது.\n/புலவர் சா இராமாநுசம் said...\nபுலவர் அய்யா அவர்களுக்கு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 27 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 7:52\nநல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே \nகவிதை வீதி... // சௌந்தர் // 27 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 1:51\nஇனி திருக்குறல் இப்படிதாங்க மாறிப்போகும்...\nபெயரில்லா 31 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 2:01\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா\nஇவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்\nஎன் மனைவிக்கு எதுவும் தெரியாது.\nஞாபகம் வச்சுக்கோங்க - +2 தேர்வு அட்டவணை 2012\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\n கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை\nஉங்களுக்கு ஒரு எளிய சவால் இந்தக் கதையை ஒரு பிரபல எழுத்தாளரின் கதையை தழுவி கவிதை வடிவில் எழுதி இரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nசமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது ம...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-sep-04/serial/143446-biography-of-activist-sylvia-pankhurst.html", "date_download": "2019-01-16T03:54:11Z", "digest": "sha1:73VQDRHIFTIRKOIY7UDNGHM4Z3GOD2RY", "length": 23376, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த உலகை உடைத்துப் போட வேண்டும்! - சில்வியா பான்கிரஸ்ட் | Biography of Activist Sylvia Pankhurst - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nசென்னையின் முதல் பெண் ஷெரீஃப் மூன்று பத்ம விருதுகளையும் பெற்ற முதல் பெண் - மேரி கிளப்வாலா ஜாதவ்\nஅவள் அரங்கம் - அவங்க மட்டும் இல்லைன்னா இந்த மீனாவை நீங்க பார்த்திருக்க முடியாது\nலெஹங்கா தைக்கலாம் லாபம் சம்பாதிக்கலாம்\nநம்பிக்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம் - பத்மபூஷண் வித்யா தெஹஜியா\n - ஆலியா காலாஃப் சாலே\nபுத்துணர்வு தரும் மொட்டைமாடியும் படிக்கட்டுகளும் - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nடீன் ஏஜ் ஆண் குழந்தைக்கும் சிறப்பு உணவுகள் அவசியம்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 7 - காடு வரை பிள்ளை கடைசி வரை காப்பீடு\nஇந்த உலகை உடைத்துப் போட வேண்டும்\n\" - அங்கிதா மிலிந்த் சோமன்\n“காஜல் அகர்வால் என்னைக் கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாங்க” - காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சா மெஹ்தா\nகனவுகளுக்குச் சிறகளித்த க.பி* காதல் - *க.பி: கல்யாணத்துக்குப் பின் - வீரலட்சுமி கோபி நாயர்\nகுக்கிங்ல என்னைவிட அவர் எக்ஸ்பெர்ட்\nகொடுக்கக் கொடுக்கத் திகட்டாதவை சமையலும் அன்பும்\nதோல்வியைக் கண்டு பயப்பட மாட்டேன்\nஇந்த அன்பு என்றும் தொடரணும்\nஅன்பு முதல் அனுசரணை வரை அனைத்தும் அவரே\nடீக்கடை வைத்திருந்ததில் ரொம்பப் பெருமை\nகாதலுக்கு மரியாதை - மினி\nஹெல்த்தி ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்\nஅவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட்\nஇந்த உலகை உடைத்துப் போட வேண்டும்\nஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்\nஏன் சில்வியாவின் சிலை இங்கே இல்லை பிரிட்டனின் மக்களவை, பிரபுக்கள் அவை இரண்டும் தொட்டுக்கொள்ளும் இடத்தில், வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனைக்கு அருகில் உள்ள விக்டோரியா கோபுரப் பூங்காவின் நுழைவாயிலில் இரு சிலைகள் இடம்பெற்றுள்ளன. முதலாவது, எமிலின் பான்கிரஸ்டின் சிலை. இரண்டாவது அவருடைய மூத்த மகள் கிறிஸ்டபெல் பான்கிரஸ்டின் சிலை. மகளிர் வாக்குரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த இரு பெரும் ஆளுமைகள் என்னும் வகையில் வரலாற்று முக்கியத்துவமிக்க ஓரிடத்தில் இருவருக்கும் நினைவிடங்கள் அமைக்கப்பட்டிருப்பது சரியே. அதே எமிலினின் இரண்டாவது மகளும் கிறிஸ்டபெலின் தங்கையுமான சில்வியாவுக்கும் இந்த அங்கீகாரம் பொருந்தும்தானே பிரிட்டனின் மக்களவை, பிரபுக்கள் அவை இரண்டும் தொட்டுக்கொள்ளும் இடத்தில், வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனைக்கு அருகில் உள்ள விக்டோரியா கோபுரப் பூங்காவின் நுழைவாயிலில் இரு சிலைகள் இடம்பெற்றுள்ளன. முதலாவது, எமிலின் பான்கிரஸ்டின் சிலை. இரண்டாவது அவருடைய மூத்த மகள் கிறிஸ்டபெல் பான்கிரஸ்டின் சிலை. மகளிர் வாக்குரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த இரு பெரும் ஆளுமைகள் என்னும் வகையில் வரலாற்று முக்கியத்துவமிக்க ஓரிடத்தில் இருவருக்கும் நினைவிடங்கள் அமைக்கப்பட்டிருப்பது சரியே. அதே எமிலினின் இரண்டாவது மகளும் கிறிஸ்டபெலின் தங்கையுமான சில்வியாவுக்கும் இந்த அங்கீகாரம் பொருந்தும்தானே தாயையும் சகோதரியையும்விட பல அடிகள் முன்னோக்கிப் பாய்ந்தவரல்லவா அவர்\nசில்வியாவுக்கும் இங்கு இடம் ஒதுக்க வேண்டும் என்னும் கோரிக்கையைச் சிலர் சமீபத்தில் முன்வைத்தபோது, பிரபுக்களின் சபை மறுத்துவிட்டது. `இப்போதைய சமூக அரசியலமைப்பு முறையானதல்ல. அதைச் சீர்திருத்த வேண்டும்' என்றனர் எமிலியும் கிறிஸ்டபெலும். `காலமாற்றத்துக்கு ஏற்ப, அவர்களை அரவணைத்துக்கொள்வதில் ஒருவருக்கும் தயக்கமில்லை. சீர்திருத்தம் உதவாது, தேவை அடிப்படை மாற்றம். தற்போதுள்ள அமைப்பு முற்றாக அகற்றப்பட்டால்தான் நமக்கான மாற்றை அங்கே கட்டியெழுப்ப முடியும்' என்றார் சில்வியா. இந்த முழக்கம் அன்று மட்டுமல்ல, இன்றும் பலருக்கு அச்சமூட்டுவதாகவே இருக்கிறது. `புரட்சி ஒன்று ஏற்படும். அப்போது இந்தக் கட்டடம் இடித்துத் தள்ளப்படும்' என்ற சில்வியாவின் சிலையை அதே இடத்தில் அமைக்க பிரபுக்கள் எப்படி ஒப்புக்கொள்வார்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 7 - காடு வரை பிள்ளை கடைசி வரை காப்பீடு\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/2018/12/11/", "date_download": "2019-01-16T04:06:06Z", "digest": "sha1:KKSLHZ6EL64EBHR2O2MQXJXNYUR4DXWM", "length": 14799, "nlines": 137, "source_domain": "adiraixpress.com", "title": "December 11, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபுயலால் உருக்குலைந்த டெல்டா மக்களின் துயர் துடைக்க உதவிடுவீர் \nகஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன. புயலால் மரங்கள், கூரை வீடுகள், மீனவர்களின் படகுகள் என அனைத்தும் சின்னாபின்னமாகின. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் தஞ்சை மாவட்டத்தின் சார்பில் ஒரு திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதி மக்களின் வாழ்க்கையை மறுசீரமைப்பு செய்யும் வகையில் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கஜா புயலால் உருக்குலைந்த\nதெலுங்கானாவிலும் போச்சு… தென்னிந்தியாவில் எங்குமே தாமரை மலராது போல \nதெலுங்கானாவில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைபெற்றது. இதில் ஆளும் தெலுங்கானா ராஷ்திரிய சமிதி கட்சி மொத்தமுள்ள 120 தொகுதிகளில் 88 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும், AIMIM கட்சி 7 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் பாஜக கட்சி அங்கு மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை வந்த முடிவுகளின்படி தென்னிந்தியா பாஜகவிற்கு எப்போதும்\nமத்திய அரசை கண்டித்து திருச்சியில் அணிதிரண்ட மாற்றுத்திறனாளிகள் \nமத்திய பாஜக அரசை கண்டித்து இன்று திருச்சி ரயில்வே ஜங்சனில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்(TARADTAC) சார்பில் இன்று 11.12.2018 செவ்வாய்க்கிழமை காலை திருச்சி ரயில்வே ஜங்சனில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் மாநில செயலாளர் P. ஜீவா தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் C. புஷ்பநாதன், திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் P. குமார்,\nநிவாரண பொருட்கள் வழங்குவதில் பாரபட்சம்-மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த புதுப்பட்டினம் ஜமாஅத்தினர் \nகஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன. புயலால் மரங்கள், கூரை வீடுகள், மீனவர்களின் படகுகள் என அனைத்தும் சின்னாபின்னமாகின. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் புதுப்பட்டினம் கிராமத்தில் அரசின் நிவாரண பொருட்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதுப்பட்டினம் ஜமாத் நிர்வாகம் சார்பில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையை சந்தித்து\nஅதிரையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் \nஅதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் தமிழக அரசின் பொதுசுகாதாரத்துறை, அதிராம்பட்டினம் பேரூராட்சி, அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ஆகியன இணைந்து இன்று 11.12.2018 செவ்வாய்க்கிழமை டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரத்தை நடத்தினர். பிரச்சாரத்திற்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் தலைவர் வ.விவேகானந்தம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பேரா. கா.செய்யது அகமது கபீர் முன்னிலை வகித்தார். செயலாளர் எம்.எப். முஹம்மது சலீம் வரவேற்புரையாற்றினார். அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கி. அன்பரசம் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசும்போது,\n5 மாநிலங்களிலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு \nநடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்துள்ளது. காலை 10.30 மணி நிலவரத்தின்படி 5 மாநிலங்களிலுமே பிஜேபி பின்னடைவை சந்தித்துள்ளது. ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசத்தில் காங்கிரசும், தெலுங்கானாவில் டிஆர்எஸ்-சும், மிசோரமில் எம்என்எப்-உம் முன்னிலையில் உள்ளன.\nதந்தி தொலைக்காட்சி ஆசிரியர் திடீர் ராஜினாமா\nதந்தி டிவியில் இருந்து அதன் செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே ராஜினாமா செய்துள்ளார். இன்று மாலை அவர் ராஜினாமா செய்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியானது. சமூக வலைத்தளங்களிலும் கூட அவரது ராஜினாமா பெரிய அளவில் பேசப்பட்டது. இது குறித்து விசாரித்த போது அந்த தகவல் உண்மை என தகவல் கிடைத்துள்ளது. தந்தி டிவியில் கடந்த 8 ஆண்டுகளாக தலைமை செய்தி ஆசிரியர் பதவியில் பாண்டே இருந்து வந்தார். ஒன்றுமில்லாமல் கிடந்த சேனலை பாண்டேவுக்காக பார்த்தவர்கள்தான் அதிகம். குறிப்பாக\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/tells/item/1286-%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D,-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-16T03:46:31Z", "digest": "sha1:VXTQ4OBLABOYZBTWTLNLDNZSLWCWPZ3T", "length": 4897, "nlines": 111, "source_domain": "samooganeethi.org", "title": "பழ.நெடுமாறன், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர்", "raw_content": "\nநீதித்துறையில் குறைந்துவரும் முஸ்லிம் பிரதிநிதித்துவம்\nமண்ணின் வரலாறு -20, பூம்புகாரும் புறத்தாலுள்ள ஊர்களும்…\nஅறிவுப் பசி தீர்க்கும் நூலகம்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nபழ.நெடுமாறன், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர்\n“ரங்கநாத் மிஸ்ரா மற்றும் சச்சார் கமிட்டியை அமைத்த அரசு அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தவறிவிட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு அமைந்தாலும் பிந்தைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஓர் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது ஜனநாயகக் கடமையாகும். இந்தக் கடமையிலிருந்து தவறினால், அது ஜனநாயக ரீதியிலான அரசாக இருக்க முடியாது”\nபழ.நெடுமாறன், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?p=163", "date_download": "2019-01-16T05:13:58Z", "digest": "sha1:OO46YNDKLDAD63GZSF5FQ2FZEHPYTLDY", "length": 41865, "nlines": 232, "source_domain": "www.eramurukan.in", "title": "இன்னொரு குதிரை – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nகுப்பன் நகரசபைத் தேர்தலில் நாலாம் வார்ட் வேட்பாளராக நிற்பதாக அறிவிப்பான். அஸ்து தேவதைகள் ஆமோதிப்பதாக ராமாமிர்த பாட்டி சொல்வாள்.\nவாஸ்து தேவதைகளைத் தெரிந்தவர்களுக்குக்கூட அஸ்து தேவதைகளை அவ்வளவாகத் தெரியாது. இதுகள் சதா வானத்தில் சஞ்சரித்தபடி, யாராவது ‘எழவு விழ’, ‘நாசமாகப் போக’, ‘சனியன் பிடிக்க’ போன்ற அசுபமான பிரயோகங்களை உதிர்த்தால் உடனடியாக ஆமோதிப்பு தீர்மானம் நிறைவேற்றி அந்தப்படிக்கு காரியங்கள் நடக்க வைப்பதையே முழுநேரம் வேலையாகக் கொண்டவை.\nகங்கையூரில் நகரசபை தேர்தல் அறிவித்ததுமே ஒட்டுமொத்தமாக அஸ்து தேவதைகள் இங்கே திரண்டு வந்து விடும். அதில் கொஞ்சம் லேட்டாக வந்து சேர்ந்த ஒன்று குப்பனை சபிக்க, சீனியர் தேவதை லிஸ்டில் முதல் இடம் பெறும் பிரமுகர்களில் சிலர் – டாக்டர் கண்ணுக்கினியான், பெட்டிக்கடை சாமி, முறுக்கு மொத்த சப்ளை முனியாண்டி, மளிகைக்கடை ராவுத்தர், ஸ்தானிஸ்லால் வாத்தியார்.\nமொத்தம் பனிரெண்டு வார்ட் ஊரில். ரெண்டாம் வார்டில் டாக்டர் கண்ணுக்கினியானும், பெட்டிக் கடைக்கார சாமியும் மோத, நாலாம் வார்டில் குப்பனும் முறுக்கு முனியாண்டியும் போட்டி. வேட்பாளர் பட்டியலில் இடம் பெறும் மற்ற பல பெயர்கள் ஊரளவில் இல்லாவிட்டாலும் தெருவளவிலாவது பிரபலம்.\nநகரசபை எலக்ஷனுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்குகிறது யாரென்று தெரியவில்லை. கடியாரம், குதிரை வீரன், மோட்டார் கார், ரயில் இஞ்சின், கதவு, ரேடியோ, ரோடு ரோலர், விசிறி, பனைமரம், குடை, கிணறு, இரும்பு வாளி, டிராக்டர் இப்படி.\nகுப்பனுக்கு குதிரைவீரன் கிடைக்கும். முறுக்குக் காரருக்குக் கிணறு. பெருமாள்கோவில் தெரு, ஒற்றைத் தெருவில் ஐம்பது வீடு, இதுதான் தொகுதியின் அளவு. வீட்டுக்கு வீடு இருக்கப்பட்ட நண்டு சிண்டு நார்த்தங்காய் தள்ளி இருநூறு பெரிசுகள். இவர்கள் தான் ஓட்டுச் சாவடிக்குத் திரண்டு வந்து வாக்களித்து கிணறையோ குதிரையையோ முனிசிபல் ஆபீஸ் படியேற்ற கடமைப்பட்டவர்கள்.\nமற்ற வார்டுகளிலும் இதே நிலைதான். ஏழாம் வார்ட் மாட்டு ஆஸ்பத்திரி வார்ட் என்ற வெட்டினரி ஹாஸ்பிடல் அமைந்த ஒன்று. அங்கே நாலு கால் பிராணிகளே அதிகம். அவை தவிர மிச்சம் நூறு பேர் வாக்களிக்கத் தேறினால் அதிசயம்.\nகடைசியாக பத்திரிகை தாக்கல் செய்தாலும் குப்பன் முதல் ஆளாக சூறாவளி பிரசாரத்தில் இறங்கிவிடுவான். அவனுடைய மூணு சீட்டு கோஷ்டி தேர்தல் கமிட்டியாக உருமாறி இறங்கி பாட்டியின் முதல் வசவுக்குப் பாத்திரமாகும்.\n‘தடித் தாண்டவராயன்கள். பேசறான், கொட்டிக்கறான், காப்பி எங்கேடி கிழவிங்கறான். இவன்கள் கட்டேலே போற வரைக்கும் யார் நித்யப்படிக்கு வடிச்சு கொட்டி பிண்டம் படைச்சு லோல்படறது’. பாட்டி உருட்டி விட்டெறிந்த சாம்பார் சாதம் மூளையைச் சூடேற்ற கோஷ்டி முதல் தேர்தல் தந்திரத்தை எட்டும்.\nநாளைக்கு சாயந்திரம் நாலு மணிக்கு தொகுதியில் இருக்கப்பட்ட எல்லா வீட்டுக்கும் அப்பம் வடை போட்டுவிட்டு வருவது. கூடவே தேங்காய்ப்பால் ஒரு லோட்டா, வடைக்கு புதினா சட்னி என்று பக்கவாத்தியங்கள் இலவச இணைப்பு.\n‘ஏண்டா தோசி, யாராவது மண்டையைப் போட்டா இல்லே பத்தாம் நாள் காரியம் முடிஞ்சு சாயந்திரம் அண்டை அயல்லே அப்பம் வடை போடற சம்பிரதாயம். இங்கே என்ன எழவு விழுநதுடுத்துன்னு அப்பம் வடை போட அலையறே\nபாட்டியின் பிரம்மாஸ்திரத்தை புன்முறுவலுடன் எதிர்கொண்டு குப்பன் ‘எங்க தாத்தா அதான் உன் வீட்டுக்காரர் போனதுக்கு இப்போ தான் அதைப் போட நேரம் குதிர்ந்திருக்கு’ என்பான். ‘அட எழவே’ என்று பாட்டி வாழ்த்துவாள்.\nகுப்பன் குழு அப்பம் வடை சப்ளையை முத்துப்பட்டி கருமாதி சமையல்கார கோஷ்டியிடம் காண்ட்ராக்ட் விடும். சொன்ன நேரத்துக்கு சரக்கை ரெட்டை மாட்டு வண்டியில் கொண்டு வந்து முத்துப்பட்டி ஆட்கள் இறக்கும்போது வண்டி மாடு ‘ம்ம்மா’ என்று உச்சத்தில் கொடுக்கும் சத்தத்தில் இருந்து உருளும் வண்டிச் சக்கரம் வரை ஒரே சீராகப் பூண்டு வாசனை. இந்தப் பண்டத்தை ஏறிட்டும் பார்க்காத பெருமாள் கோவில் தெரு வீடுகளில் இப்படி ஒரு நெடியோடு அப்பம் வடையை எப்படிப் போட தாத்தா கடைசி விருப்பம் என்று சொல்லித் தான்.\nதெருவில் யாரும் பூண்டு விரோதியில்லை. பல தலைமுறையாக வீட்டுச் சமையலில் சேர்க்காத ஒரே காரணத்தால் உள்ளே நுழையாதது அது, யாரோ ஒரு மகானுபாவரின் கடைசி விருப்பம் மூலம் சூடான அப்பம் வடையோடு ஓசியில் உள்ளே வந்து விழ யாருக்கும் எந்தத் தடையும் இருக்காது.\nஇந்த எதிர்பாராத வரவேற்பால் மலைத்துப் போகும் குப்பன் கோஷ்டி, அவன் ஜெயித்தால் ஒவ்வொரு அமாவாசைக்கும் இதேபோல் மணக்க மணக்க தாத்தா நினைவில் பலகாரம் போடுவதாக வடையோடு தேர்தல் வாக்குறுதியும் தரப்படும்.\nதொகுதி முழுக்க வினியோகம் செய்துவிட்டு வீடு திரும்ப, ‘பாடையிலே போக. ஊருக்கு தானம் கொடுக்க முந்தி வீட்டுக்கு எடுத்து வைக்கணும்னு இந்த பிரம்மஹத்திக்குத் தெரியாதா’ என்றபடிக்கு முன் ஜாக்கிரதையாகப் பதுக்கி வைத்திருந்த தேர்தல் பிரசார சாதனங்களை பூண்டு சட்னி சகிதமாக கபளீகரம் செய்துகொண்டிருக்கும் ராமாமிர்த பாட்டியைக் காண நேரும். அவர்கள் ஒன்றும் சொல்ல முடியாது. பாட்டியின் ஓட்டும் இதே தொகுதியில் தான் என்பதே காரணம்.\nநாலாம் வார்ட் இப்படி சாப்பாட்டு வாசனையோடு தேர்தலை எதிர்கொள்ள, ரெண்டாவது வார்டில் டாக்டருக்கும் பெட்டிக்கடை சாமிக்கும் நட்பான மோதல். டாக்டர் தினசரி ராத்திரி அரைக் கவுளி வெற்றிலை மென்றுவிட்டு கோலி சோடா குடிக்க, ஊர் வம்பு பேச வசதியாகத் தேர்ந்தெடுத்திருப்பது சாமி கடையைத்தான்.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தன் கடையில் இருந்தபடிக்கே சாமி பிரச்சாரத்தைத் துவங்கிவிடுவார். அவருக்குத் தேர்தல் சின்னமாக வெற்றிலை வழங்கப்படும். யார் எது வாங்க வந்தாலும் வெற்றிலையில் பேச்சை முடித்து காசு வாங்கிப் போட்டபடி சாமி பிரசாரம் நடத்த, டாக்டருக்கு மகா பெரிய பிரச்சனை.\nஎதிர்த்து நிற்கிற வேட்பாளரின் கடையில் மணிக்கணக்காக வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நின்று எதிரியின் தேர்தல் சின்னமான வெற்றிலையை ரசித்து மென்று தான் பலவீனப்பட்டுப் போவதை டாக்டர் விரும்பமாட்டார். மேலும் அவருக்கு கடியாரச் சின்னம். சாமி தேர்தல் சின்னத்தை பிரசாரத்தோடு விற்றுக் காசாக்குவதுபோல் அவர் கடியாரத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஒரு பாட்டில் கார்பனேட் மிக்சர் அல்லது இஞ்செக்ஷன் சிரிஞ்ஜ் இப்படி சின்னத்தை அவருக்கு ஒதுக்கி இருந்தால் சௌகரியமாக இருக்கும். அமையாதே.\nசாமி கடை வாசலில் ராத்திரி வம்பு மடத்தை உடனே நிறுத்திவைக்க டாக்டர் மனசே இல்லாமல் முடிவு செய்வார். அடுத்து பழனியின் குதிரை வண்டி டாக்டர் பிரச்சார சாதனமாக்கப்படும். இது அவருடைய ஆதரவாளர்களான பள்ளிக்கூட ஹெட் மாஸ்டர், பேங்க் ஏஜெண்ட் ஆகியோர் யோசனைப்படி நடக்கும்.\nடிஸ்பென்சரிக்கு வரமுடியாத நோயாளிகளுக்கு நேரடியாகக் காட்சியளிக்க அவர் அந்த வாகனத்தைத்தான் அல்லும் பகலும் பயன்படுத்துவது வழக்கம். ஊரில் வேறே குதிரை வண்டிகள் இருந்தாலும் அதில் எல்லாம் ஏறுவதில்லை. குதிரைராசி பார்த்து, அவர் தொழிலுக்கு பழனியின் வண்டி தான் பொருந்தி வந்த ஒன்று.\nதிட்டத்தின் படி குதிரை வண்டி ஓட்டுகிற பழனிக்குப் பின்னால் வழக்கம் போல் வண்டிக்குள் உட்காராமல் பழனி பக்கத்திலேயே டாக்டர் உட்கார்ந்து கருடாழ்வார் போல் ரெண்டு கையையும் கூப்பிக் கொண்டு வரவேண்டும். வண்டியில் ரெண்டு பக்கமும் கடியாரம் படம் எழுதிய படுதா தொங்க விடப்படும்.\nதொகுதி முழுக்க பிரசார வாகனம் பதினைந்து நிமிடத்தில் சுற்றி வந்துவிடும் என்பதால் அங்கங்கே வண்டியை நிறுத்தி டாக்டர் மினி அரட்டை கச்சேரிகளை அரங்கேற்றிய வண்ணம் பிரசாரத்தில் ஈடுபடுவார். நாலு ரவுண்ட் இப்படி தொகுதி சுற்றி வருவதற்குள் பெரும்பாலான வாக்காளர்களை சந்தித்து விட முடியும். கூடவே நலம் விசாரித்து, கொஞ்சம் சுகவீனம் என்று புகார் செய்தவர்களை அடுத்த நாள் டிஸ்பென்சரிக்கு வரச்சொல்லி தொழிலுக்கும் வழிவகுக்க முடியும்.\nஇப்படி ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காய்களை அடிப்பதில் டாக்டர் வெற்றிபெற, பெட்டிக்கடை சாமி தேர்தல் உத்தியை மறுபரிசீலனை செய்ய வேண்டிப் போகும்.\n‘குப்பா, உன் தொகுதியிலே குதிரை வீரன் தானே உனக்கு சின்னம்’. சாயந்திரம் பாட்டி கண்ணில் படாமல் ஒரு சிகரெட் பற்றவைக்க வரும் குப்பனை அக்கறையோடு விசாரிப்பார் சாமி. பூரிப்போடு சிரிப்பான் குப்பன்.\n‘அப்போ எதுக்கு அப்பம் வடைன்னு வீடு வீடா சப்ளை பண்ணிட்டு இருக்கே’\nகுப்பனும் யோசித்துப் பார்ப்பான். சாமி சொன்னது நியாயமாகப் படும்.\n‘குதிரை மேலே ராஜபவனி வரணும் நீ’. சாமி அஸ்திரத்தை வீசுவார். ‘அப்பம் வடை சில்வர் தூக்கை எப்படி பிடிச்சுக்கறது’ இது குப்பனின் சந்தேகம்.\n‘ரெண்டு நாளைக்கு பலகாரத்தை நிறுத்து. கடிகாரத்தையும் நிறுத்திடலாம்’ சாமி மர்மப் புன்னகை புரிவார். அவருக்கும் குப்பனுக்கும் நல்லது செய்கிற யுக்தியாம்.\nபகல் நேரத்தில் டாக்டர் சின்னத் தூக்கம் போடுவது ஊருக்கே தெரியும் சங்கதி. சாமி பழனியை அந்த நேரத்தில் வரவழைத்து குப்பனையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு உடன்படிக்கை ஏற்படுத்துவார். அதன்படிக்கு இந்த வாரம் முழுக்க சாயந்திரம் ஐந்து முதல் இரண்டு மணி நேரம் பழனியின் குதிரை குப்பன் வீட்டு வாசலில் நிற்க வேண்டும். மிச்சத்தை குப்பனும் குழுவும் பார்த்துக் கொள்வார்கள்.\nகுப்பன் வகையில் சாயந்திர வண்டி வாடகை. டாக்டர் ஏழு மணிக்கு அப்புறம் தான் குதிரைவண்டிப் பிரசாரம் கிளம்புவார் என்பதால் பழனிக்கு அந்த சவாரியும் கிடைக்கும். வருடம் பூரா எலக்ஷென் என்று சட்டம் வந்தால் பழனியும் அவன் குதிரையும் முதலில் வரவேற்பார்கள். சாமியின் திட்டம் உடனே ஏற்கப்படும்.\nசாமி பழனிக்குச் சொல்லாமல் விடுவது ஒன்று உண்டு. குதிரைக்கு டியூட்டி ரெண்டு மணி நேரம் என்றாலும் நடுவில் ஒரு சிறிய இடைவேளை ஒரு மணி நேரத்துக்கு. ஆக, ராத்திரி டாக்டர் பிரசாரத்துக்குக் கிளம்பும்போது குதிரை வண்டி கிட்டாது.\nகுப்பன் டிராயிங் மாஸ்டர் வேலப்பன் சகாயத்தோடு சாயந்திரம் குதிரை வீரனாக அவதாரம் எடுப்பான். கரி மீசையும் கன்னத்தில் குங்கும வர்ணமும் வரைந்து கொள்வான். அவன் முதுகில் டிராயிங் மாஸ்டரின் ஸ்பெஷல் சித்திரமான முண்டாசுக்கார படகோட்டி, தென்னை மரம் தான் இல்லாது போகும்.\nஅட்வான்ஸ் பணத்தை மடியில் முடித்துக் கொண்டு உடம்பு புஷ்டியாக ஏதோ லேகியத்தை விழுங்கி விட்டு குப்பன் வீட்டுத் திண்ணையில் குப்புறப்படுத்து விடுவான் பழனி. அது அபின் என்று யாரோ சொல்வது அவனுக்கு தெரியாது.\n‘சனியன்கள், உசிரை வாங்கறதுக்குன்னே பொறந்து வச்சிருக்கு எல்லா ஜந்துவும்’ என்று பாட்டி குப்பனையும் குதிரையையும் பொதுவாகப் பார்த்துத் திட்டி விட்டு திருஷ்டி படாமல் இருக்க குதிரைக்கு வெகு அருகே கற்பூர ஆரத்தி எடுப்பாள். வெப்பம் தாங்காத குதிரை அவளை ஒரு முட்டு முட்டி தட்டுத் தடுமாறி விழச் செய்யும். ‘பொணமே, உனக்கு எழவு விழாதா’ என்று குதிரைக்கு இன்னொரு உடனடி வசவு தானம் செய்து விட்டுப் பாட்டி தரையில் விழுந்து மயக்கமாவாள்.\nஅவள் திரும்ப எழுந்து எந்த நிமிடமும் அடுத்த அசுப வார்த்தையை தன்னைப் பார்த்துச் சொல்வாள் என்று எதிர்பார்த்து குப்பன் அதற்குள் குதிரையை விட்டிறங்க நினைப்பான். குதிரை வளைந்து கொடுக்க மாட்டேன் என்று நேரே நிற்பதோடு பெரிய பற்களைக் காட்டிக் கொண்டு வில்லன் போல் கனைக்கும். வேறு வழி இன்றி குப்பன் குதிரை மேலேயே ஆரோகணித்திருக்க, மணி ஏழரை.\nகுதிரை வண்டிக்குத் தயாராக டாக்டர் வீட்டு வாசலில் காத்திருப்பார். வண்டி தான் அவருக்காகக் காத்திருப்பது வழக்கம். கம்பவுண்டர் வைரவனை அழைத்து என்ன விஷயம் என்று விசாரிக்கலாம் என்று நினைப்பார். ரகசியமாக வெற்றிலையும் சீவலும் வாங்க அவனை சாமி பெட்டிக்கடைக்கு அனுப்பியிருப்பது அப்போதுதான் நினைவு வரும். டாக்டருக்காக இல்லை, அவன் வீட்டில் விசேஷம் என்று தான் வாங்கி வரவேண்டும் என்பது ஹெட்மாஸ்டரின் திட்டத்தின் சிறு பாகம்.\nவெற்றிலையும் வராமல், குதிரையும் வராமல் டாக்டர் காத்திருக்க, குப்பன் வீட்டில் கூச்சல் குழப்பம். ராமாமிர்தப் பாட்டி கண்ணைத் திறக்காமலேயே ஈன ஸ்வரத்தில் நாட்டு அளவில், மாநில அளவில் இருக்கப்பட்ட பிரபலங்களை ‘பாடையிலே போற பீடைகளா’ என்று வைய ஆரம்பிப்பாள். நடுநடுவே குதிரை மாதிரி வேறே கனைக்கவும் செய்வாள். பாட்டிக்குப் பல் இல்லாத ஒன்று தான் குறைச்சல்.\nடாக்டர் கண்ணுக்கினியான் வந்தால் தான் பாட்டி பிழைப்பாள் என்று தெருவே குப்பன் கணக்கில் பூண்டு வெங்காய வடை தின்ற திருப்தியோடு ஏப்பம் விட்டபடி சொல்லும். அதற்குள் கையில் வெற்றிலைப் பொட்டலத்தோடு வைரவன் தகவல் அறிந்து குதிரையை பறித்துக் கொண்ட விஷயமாக சண்டை பிடிக்க குப்பன் வீட்டுக்குப் போய்ச் சேர்வான்.\nஅவன் பேசவே தேவையில்லாமல் நிலைமை புரிபட்டுப் போகும். வைரவன் குதிரை பக்கம் நெருங்கி குப்பனை இறக்கி விட என்ன செய்யலாம் என்று யோசிக்க வெற்றிலைப் பொட்டலம் இப்போது குதிரை மூக்குக்கு முன். டாக்டருக்கு வருடக் கணக்காக சேவகம் செய்து செய்து அந்த வாசனை அதற்குப் பிரியமான ஒன்று. வெற்றிலை வாசனையை முகர்ந்துகொண்டு குதிரை முன்னால் நகர ஆரம்பிக்கும்.\nவைரவன் வெற்றிலையைக் காட்டியபடி முன்னால் நடக்க, பின்னால் குப்பன் தாறுமாறாக எந்த நிமிஷமும் விழுந்து விடும் பயத்தோடு குதிரை ஏறி வர அந்த ஊர்வலம் ரெண்டாம் வார்டில் டாக்டர் வீட்டை நோக்கிப் புறப்படும்.\nடாக்டரையும் குதிரை ஏறச் சொல்வான் குப்பன். எடை மொத்தமும் தாங்காது என்று டாக்டருக்குப் பட அந்த ஊர்வலம் குப்பன் வீட்டுக்கு கால்நடையாகத் திரும்ப நடக்கும். ஊர்வலக் கடைசியில் ஆனந்தமாக வெற்றிலை மென்றபடி டாக்டர் நடப்பார். அவர் கொடுத்த வெற்றிலையைக் குதிரை அசைபோடும்.\nபாட்டிக்கு ஒன்றும் கேடு வராது. வெறும் மயக்கம். கிரகசாரங்களே என்று டாக்டர் தொடங்கி சகலரையும் சபித்துக் கொண்டு அவள் எழுந்து உட்கார்ந்து விடுவாள். பழனி எழுந்து எல்லாப் பழியையும் குதிரை மேல் போட்டு விட்டு வண்டியில் அதைப் பூட்ட, டாக்டர் குதிரை வண்டி ஏறிப் போவார். அவர் வரும் முன்பே பெட்டிக்கடை சாமி கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்கு சவாரி விட்டு விடுவார்.\nஎல்லோருக்கும் சந்தோஷம் என்றாலும் நாலாம் வார்ட் வாக்காளர்கள் தான் குழம்பிப் போவார்கள். நாலாம் வார்ட் குதிரை வீரன் குப்பனும் ரெண்டாம் வார்ட் கடிகார டாக்டரும் சேர்ந்தது என்ன மாதிரி அவசர கூட்டணி ஏன் சேரணும் டாக்டரை எதிர்த்த வெற்றிலை சின்னம் எதுக்கு நடுவில் வரணும் யார் யார் பக்கம் அப்பம் வடை தேர்தலுக்கு அப்புறமும் கிடைக்குமா\n‘சவண்டித் தீனி எழவுகள். வாய்க்கு ருஜியாக் கொட்டிக்க தயார். ஓட்டுப் போட வீட்டை விட்டு வரமுடியாதா இந்த சவங்களுக்கு\nபாட்டியின் வசவை கடன் வாங்கி அவன் ஒலிக்கும்போது ரெண்டாம் வார்டில் டாக்டருடைய வெற்றியின் வேட்டு முழக்கம் கேட்டுக் கொண்டிருக்கும். கொண்டாட்டத்தின் பகுதியாக சாமி கடைக்கு வந்து ஆனந்தமாக வெற்றிலை போட்டுக் கொண்டு குப்பனைப் பற்றிய ஊர்வம்பில் ஆழ்ந்திருப்பார் டாக்டர்.\nகுதிரை வண்டிப் பழனி மேல் ஏழாம் வார்ட் மளிகைக்கடை ராவுத்தருக்கு வருத்தம் வரலாம். ஒரு ஓட்டில் ரிடையர்ட் வாத்தியார் ஸ்டானிஸ்லாசிடம் தோற்றுப் போவார் அவர். பழனிக்கு அந்த வார்டில் தான் வீடு. அவன் ஓட்டு நிச்சயம் அவருக்குக் கிடைத்திருக்கும். தேர்தலுக்கு முதல்நாள் அந்தத் தெரு வெட்டினரி ஆஸ்பத்திரியில் சக வண்டிக் குதிரை ஒன்றுக்கு முரட்டு ஊசியைப் போட்டு வதைத்தது பழனியின் வண்டிக் குதிரையின் பார்வையில் படாமல் இருந்தால் அது தேர்தல் தினத்தில் தெருவை பூரணமாக பகிஷ்கரித்திருக்காது. பழனியையும் வீட்டுக்காரியையும் தன்னைத் தேடி நாள் முழுக்க அலைய வைத்திருக்காது.\nதேர்தல் வெற்றியை குதிரைகள் நிர்ணயிக்கக் கூடாது என்று சட்டமா என்ன\nமார்ச் 20, 2011 இரா.முருகன்\n← தியூப்ளே வீதி – 4 எஸ்.பொ\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.parisalkrishna.com/2008/06/blog-post_06.html", "date_download": "2019-01-16T04:09:44Z", "digest": "sha1:GB2ZQXZKEHKTENTV6BQPVIOP4TBXD4EN", "length": 20389, "nlines": 156, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : கனலி கலை(ந்த)கூடம்", "raw_content": "\nஅவர் என் பதினைந்து வருடகால நண்பர். முகம்மது உசேன் அவர் பெயர். உடுமலைப்பேட்டையில் வ.ஊ.சி. வீதியில் ‘கனலி கலைக்கூடம்’ என்ற பெயரில் ஆர்ட்ஸ் நடத்தி வந்தார். மிகச் சிறந்த தமிழ்ப் பற்றாளர். பெரியாரின் கொள்கைகளில் பிடிப்பானவர். கனலி என்றுதான் அவரை அழைப்போம்.\nசின்னக் கடை. ஆனால் எங்கள் நட்பு வட்டாரத்திற்கு விசாலமான இடமாக அந்தக் கடை இருந்தது. கனலி நிஜமான ஒரு கலைஞன். மனிதன். ரசிகனாய் வாழ்க்கை நடத்தி வந்தார். நான், செந்தில், செந்தில்குமரன் என்று எங்களைச் சார்ந்த யாருக்கேனும் ஏதேனும் மன உளைச்சலோ, சங்கடங்களோ இருப்பின் அவரைத் தேடி ஓடுவோம்.\n\"வாங்க கிருஷ்ணா.. பாட்டு கேக்கலாமா\" என்பார். இரண்டு பெரிய ஸ்பீக்கர் கொண்ட அசெம்பிள் செய்யப்பட்ட ப்ளேயர் வைத்திருந்தார். எங்களுக்கென்றே ஸ்பெஷலாக தேர்வு செய்யப்பட்ட இளையராஜா பாடல்கள் கொண்ட கேசட் வைத்திருப்பார். ‘ஆலோலம் பாடி..’ என்று இசைஞானியின் குரல் ஒலிக்க ஆரம்பித்தால் எங்கள் உலகம் வேறு திசை நோக்கி பயணிக்கும். இசை குறித்த கலந்துரையாடலில் ஆரம்பித்து உலகின் எல்லா சப்ஜெக்ட்டுகளையும் அலசி ஆராய்வோம். ஏதேனும் போர்டு வரைந்து கொண்டே எங்களுடன் உரையாடிக்கொண்டிருப்பார் கனலி.\nபடம் வரைவதிலோ, போர்டுகள் எழுதுவதிலோ இறங்கிவிட்டால் முழு மனதுடன் பணி புரிவார். எளிதில் திருப்திப்பட மாட்டார். அவரது சொந்தக் கடை விளம்பர போர்டு வைப்பதற்கு என்ன அக்கறை எடுப்பாரோ அதே அக்கறையை ஏதோ ஒரு கிராமத்திலிருந்து வரும் முகம் தெரியாத ‘திருவிழா வருதுங்க. நம்ம ரசிகர் மன்றம் சார்பா ஒரு தட்டி வைக்கணும்’ என்று வரும் ஆர்டர்களுக்கும் காட்டுவார். நான் குற்றங்கள் கண்டுபிடித்தே பழக்கப் பட்டவன். நான் போகும்போது என்ன எழுதி/வரைந்து கொண்டிருந்தாலும் சரி நான் ஏதாவது சொல்வேனா என்று எதிர்பார்த்துக் காத்திருப்பார்.\nரேட்டில் கறாராக இருப்பார். ‘மத்த பக்கம் இப்படி அப்படி’ என்று வாடிக்கையாளர்கள் சொல்லும்போது சின்ன புன்னகையோடு தலையாட்டுவார். சொன்ன நேரத்திற்கு ஆர்டரை முடிப்பது, பில் கொடுப்பது, ஒரு ஆர்டருக்கான படங்களுக்காக பழைய புத்தகக்கடைகளில் அலைந்து படம் தேர்வு செய்வது என சின்னத் தொழிலானாலும் ஒரு கார்ப்பரேட் அம்சங்களுடன் நடத்துவதில் அவருக்கு பிரியம் அதிகம்.\nகடைக்கு காலை பத்து மணிக்குத்தான் வருவார். தனது டி.வி.எஸ்-சில் கூலிங்க்ளாசுடன் வந்து கடைதிறந்து அன்றைய வேலைகளைத்திட்டமிடுவார். தனது வண்டியை அப்படி பார்த்துப் பார்த்து வைத்திருப்பார். தினமும் துடைத்து பளபளப்பாயிருக்கும். வெளியில் வேலை என்றால் கடைமுன் வைத்திருக்கும் சின்ன கருப்பு போர்டு ஒன்றில் எங்கே வேலை செய்துகொண்டிருக்கிறார், எத்தனை மணிவரை அங்கிருப்பார் என்று எழுதிவைத்துவிட்டு தான் கிளம்புவார். ஞாயிற்றுக்கிழமை அவருக்கானது. கேரம்போர்டில் உட்கார்ந்தால் மாலை வரை விளையாடுவார். ஏதாவது படத்திற்கு ஈவ்னிங் ஷோ போகாமலிருக்க மாட்டார்.\nஇரண்டு, இரண்டரை வருடங்களுக்கு முன் \"ப்ளக்ஸ் பேனரெல்லாம் வந்துடுச்சு கிருஷ்ணா. இனி இந்தத் தொழில்ல காலத்தை ஓட்டறது கஷ்டம்தான். நானும் திருப்பூர் வர்லாம்னு இருக்கேன்\" என்றார். கடையை மூடிவிட்டு குடும்பத்தோடு திருப்பூர் வந்தார். சொந்தக்காரர் ஒருவரின் மீன் கடையில் இரவு பகல் பாராது வேலை செய்து வந்தார். ஒரு முதலாளியாக கடை நடத்திக் கொண்டிருந்தவரை கொதிக்கும் எண்ணைச் சட்டி முன் கரண்டியோடு தினமும் பார்ப்பது கொடுமையான விஷயம். அவருக்கு ஏற்ற வேலை தேடிக் கொடுக்க எனக்கு சிரமமாக இருந்தது. பெரிய நிறுவனங்களில் சேர்த்துவிட்டால் ஏதேனும் ஒரு இன்சார்ஜுக்கு கீழே வேலை பார்க்க வேண்டியிருக்கும் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். சின்னதொரு கம்பெனியில் முதலாளிக்கு அடுத்து இவர் இருக்கும்படியான ஒரு போஸ்ட்டில் சேர்ந்தார். பிறகு அங்கிருந்து மாறி இப்பொழுது சின்னதொரு பிரிண்டிங் யூனிட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.\nஅவர் கடை வைத்திருந்த அதே இடத்தில் இப்போது `dr ஆர்ட்ஸ்' (இவரும் எங்கள் நண்பர்தான்) நடந்துவருகிறது. கம்ப்யூட்டர் ஒன்று வைத்து, ப்ளக்ஸ் போர்டு டிசைன் செய்து வருகிறார் DR. கனலி இருக்கும்போது ரோட்டிலிருந்து பார்த்தால் தெரியும் வண்ணம் ஒரு பெரியாரின் படத்தை வைத்திருந்த அதே இடத்தில் இப்போது மலேசியா முருகன் ப்ளக்ஸில் பிரம்மாண்டமாய் நிற்கிறார். (‘பில்லா படத்துக்கு வெச்சதுங்க’)\nநான் எப்போதும் கம்பெனி, கம்பெனி என்று அந்தச் சிந்தனையுடன் இருப்பதாலும், வீட்டிற்கு வந்தாலும் நிறுவனம் சம்பந்தப்பட்ட போன் கால்கள் வரும்போது மணிக்கணக்காய் பேசிக்கொண்டிருப்பதாலும் வெறுத்துப் போன என் மனைவிக்கும் எனக்கும் நடந்ததொரு வாக்குவாதத்தில் நேற்று முன்தினம் என் மனைவியை நான் அடித்துவிட்டேன் மன்னிக்க முடியாத தவறுதான். கோபம் வரும்போது நாம் மனிதத் தன்மையை இழந்துவிடுகிறோம். எத்தனை புத்தகங்கள் படித்திருந்தாலும் , உலக விஷயங்களை ஆராய்ந்தாலும் சில நேரங்களில் மனிதனது காட்டிமிராண்டித்தனம் எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது.\nஎன் மனைவிக்கு ஆறுதல் சொல்ல செந்திலுடன் வீட்டிற்கு வந்தார் கனலி. எல்லாம் பேசி முடிந்து அவரைப்பற்றி சொன்னார்..\n\"எப்படி இருந்தேன் கிருஷ்ணா நான் ஒரே மாசத்துல புரட்டிப்போட்ட மாதிரி ஆய்டுச்சு என் வாழ்க்கை. நான் சொல்றத மட்டும்தான் நான் கேட்டுட்டு இருந்தேன். இப்போ அப்படி முடியல கிருஷ்ணா. எல்லார்கிட்டயும் பொறுமையா இருக்கவேண்டியதாயிருக்கு. இதுதான் வாழ்க்கை. பிரிண்டிங் ஆர்டர் எடுத்துட்டு அம்பது கிலோ, அறுபது கிலோ மூட்டையை என் வண்டில வெச்சுட்டு ஓட்ட முடியாம ஓட்டி, இந்த ரெண்டு வாரத்துல மூணு தடவை விழுந்துட்டேன். வண்டி எப்படி வச்சிருந்தேன்.. இப்போ எப்படி இருக்கு பாருங்க. முன்னாடி டயர்ல உள்ள இருக்கற ட்யூப் தெரியுது. மூட்டையை சுமந்துட்டு மாடில இருக்கற பிரிண்டிங்குக்கு தனி ஆளா ஏறி கொண்டுபோறேன்.. மூவாயிரத்தி ஐநூறு ரூபா சம்பளம். அதுல எல்லாத்தையும் சமாளிச்சுட்டு வாழ்ந்துட்டிருக்கேன். சினிமாக்கு போறதில்லை, பாட்டு சி.டி. வாங்கறதில்ல, புத்தகமெதுவும் வாங்கறதில்லை, மனைவி, குழந்தைகளை வெளில கூட்டிப் போறதில்லை. ஞாயிற்றுக்கிழமை கூட எனக்காக ஒதுக்க முடியல. ஒரு கலைஞனா இருந்த நான், கலாசுக்காரனா இருக்கேன். மேல வரணும் கிருஷ்ணா. வருவேன்.\"\nசெந்திலும், நானும் அவருடன் கிளம்பி ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கனலியை அனுப்பிவிட்டு வரும்போது எப்போதும் கண்ணில் படும் சில ப்ளக்ஸ் பேனர்கள் கண்ணில் பட்டது. மனதை என்னவோ செய்தது.\nஅவர் நிச்சயம் மேல வரணும். வருவார் விஞ்ஞான வளர்ச்சியில் இதுபோன்ற தங்கள் சுயத்தை இழந்து சர்வைவலுக்காக பணி மாற்றிக் கொண்டவர்கள் எத்தனை பேர் விஞ்ஞான வளர்ச்சியில் இதுபோன்ற தங்கள் சுயத்தை இழந்து சர்வைவலுக்காக பணி மாற்றிக் கொண்டவர்கள் எத்தனை பேர் எல்லோரும் இப்படி வரும் மாற்றத்தை எப்படி எதிர்கொள்வது எல்லோரும் இப்படி வரும் மாற்றத்தை எப்படி எதிர்கொள்வது\n என்னைப் பற்றிய பதிவைப் படித்துவிட்டு கண்கலங்கிவிட்டேன் நன்றி\nஅதுக்கு நடுவில் சிகப்புக்கலரில் உள்ளதுக்கு ஒரு கண்டனம் போட்டுக்கறேன்..\nஅனைவரையும் சந்திக்கவேண்டும் என்ற ஆவலை தோற்றுவிக்கிறது.\nஇத நான் எப்படி படிக்க தவற விட்டேன்னு தெரியல.\nஇடையில் கொஞ்சம் சிவப்பு வந்தது வருத்தமளித்தது.\nஎப்ப சந்திக்கலாம் முகம்மது பாயை\nஅவியல் ஜூன் 29 (வந்துட்டோம்ல..\nஅவியல் ஜூன்-26 (நமீதா, வாலி, கவிதை...)\nஅவியல் – ஜூன் 23 & லீவு லெட்டர்\nசிவாஜி வாயிலே ஜிலேபி (கமல் ரஜினி - ஒரு சந்திப்பு)\nகுசேலன் - முதல் விமர்சனம்\nமுன்குறிப்புகள் - ஜூன் 14 & உண்மைத்தமிழனுக்கு ஒரு ...\nமுன்குறிப்புகள் - ஜூன் 13 & கோவை பதிவர் சந்திப்பு\nஅவியல் (அல்லது) நாட்குறிப்பில் இல்லாத பக்கங்கள்\nஉங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு\nஇதைக் கவிதைகள் என்றும் சொல்லலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.parisalkrishna.com/2009/08/", "date_download": "2019-01-16T03:38:22Z", "digest": "sha1:QDIM37I54XO3YXI2IM6XLXA6WBV4U5S6", "length": 129075, "nlines": 611, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : August 2009", "raw_content": "\nநானும் என் பேனா மோகமும்\nஎல்லோருக்கும் போலவே எனக்கும் முதன் முதலாக பள்ளிக்கூடம் படிக்கும்போது (அல்லது போகும்போது) பலப்பம் எனப்படும் சிலேட்டுக் குச்சியும் சிலேட்டும்தான் தரப்பட்டது. ஒரு நீளமான சிலேட்டுக் குச்சி ஒன்றை வாங்கி, அதை நான்காக உடைத்து ஒன்றை என்னிடம் தந்தார் என் தந்தை. முழுசாத் தந்தா என்ன என்று நினைத்திருக்கக் கூடும் நான் அப்போது. எழுதுபொருட்கள் மீது எனக்கிருந்த ஆசை அத்தகையது.\nநினைவடுக்குகளில் விரல்களால் துழாவும்போது ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. எப்போதோ ஒரு முறை வெள்ளை நிற ஒல்லியான - நீளமான - முழு சிலேட்டுக் குச்சி ஒன்றை தந்தையிடம் சொல்லி (ஓரியாடி) வாங்கி பத்திரமாக பள்ளிக்குக் கொண்டு சென்று, பெருமையாக எல்லாருக்கும் முன் எழுதி, எழுதி பார்வைப் பொருளாக்கிப் பெருமை பட்டுக் கொண்டிருந்தபோது சுப்புலட்சுமி டீச்சர் “இவ்ளோ பெரிசா வெச்சு எழுதாதே” என்று வெடுக்கெனப் பிடுங்கி மூன்று துண்டுகளாக்கி ஒன்றை என்னிடம் கொடுத்து ”ரெண்டை பத்திரமா பையில வெச்சுக்க” என்றபோது துடிக்கும் உதடுகளோடு, வந்த அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்டதும், அப்போது ஆனந்தி என்னை சிரிப்பாக பார்த்த பார்வையும் இன்னும் நினைவிலிருக்கிறது.\nஐந்தாவது வகுப்பில்தான் பேனா அனுமதி. அதுவும் பால் பாய்ண்ட் பேனாக்களுக்கு அனுமதியில்லை. இங்க் பேனா என்றால் கேமலின் பேனாதான் உச்சம். அதி உச்ச நட்சத்திரம் உங்கள் எல்லாருக்கும் தெரிந்த ஹீரோ பேனா\nகேமலின் பேனா வாங்குமளவெல்லாம் வசதியிருக்கவில்லை அப்போது. வேறேதோ (வாட்டர்மென் என்று ஞாபகம்) பேனாதான் வாங்கித் தரப்பட்டது எனக்கு. கேமலின் பேனாவில் மூடியின் முடிவில் சில்வர் கவர் செய்யப்பட்ட பேனாவொன்று தான் எப்போதும் என் தந்தை வைத்திருப்பார். அதன் மீது எனக்கு அலாதி பிரியம். ஏழாவது வகுப்பு போனபோதுதான் அதே போன்றவொன்றை வாங்கித்தந்தார் அவர்.\nஅப்போதும் ஹீரோ பேனா மீதான மோகம் அப்படியேதான் இருந்தது. ‘அதெல்லாம் நமக்கு கிடைக்காதுப்பா’ என்று அந்த ஆசையை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருந்தேன். அதிலும் எட்டாவது படிக்கும்போது சரவணமூர்த்தி என்ற மாணவன் ஹீரோ பேனாவிலேயே மேலும் கீழும் தங்கமாய் ஜொலிக்கும் ஒரு பேனாவை வாங்கி வந்து மாணவர் மத்தியில் திடீர் பிரபலமனான். எங்கோ வெளிநாட்டில் வசிக்கும் அவனது சொந்தக்காரர் வாங்கி வந்தது என்று சொன்னதாக ஞாபகம்.\nஒன்பதாவது படிக்கும்போது என் மாமா ஒருவர் எனக்கு ஹீரோ பேனா பரிசாய் அளித்தார். (எதற்கு என்று நினைவிலில்லை) அந்த ஒரு வாரத்துக்கு என் எழுத்து அழகானது. என் வீட்டுப் பாடங்கள் சரியான நேரத்தில் முடிக்கப்பட்டது. அடித்தல் திருத்தல்கள் குறைந்தன. எல்லாம் பேனா மீதான ஆசைதான்.\nஅதன்பிறகு பல எழுதுகோல்கள் பற்றி கேள்விப்பட்டு, சிலதை வாங்கவும் செய்திருக்கிறேன். என் நண்பனொருவன், தனது குடும்ப நண்பர் ஒருவரிடம் ஒரு ஃபாரின் பேனா இருப்பதாகவும் அதில் ஒரு பெண்ணின் படம் இருக்குமெனவும், மை குறையக் குறைய அந்தப் பெண்ணின் உடலிலிருக்கும் உடை காணாமல் போகுமெனவும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். கண்டதில்லை\nஒருமுறை விடுமுறைக்கு சென்னையில் என் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். என்னோடு என் கஸினும் இருந்தான். என் உறவினர் ஒரு பேனாவையும், பாக்கெட் கால்குலேட்டரையும் வாங்கி வந்து யாருக்கு எது வேணும்’ என்று கேட்டார். என் கஸின் அவசரமாக ஓடி “எனக்கு கால்குலேட்டர்” என்று எடுத்துக் கொண்டான். எனக்கு சிரிப்பாக வந்தது.. எனக்கு பேனாதாண்டா பிடிக்கும் என்று மனதிற்குள் நினைத்தவாறே அதை எடுத்துக் கொண்டேன்.\nபலவகையான பேனாக்களை வாங்குவதில் இப்போதும் எனக்கு ஆர்வம் அதிகம். மூன்று நிறங்களில் எழுதும் பால்பாய்ண்ட் பேனா ஒன்றை வெகுகாலமாக வைத்திருந்தேன். அதன் சிறப்பு என்னவென்றால் பேனாவின் மேலே பக்கவாட்டில் கருப்பு, சிவப்பு, நீலம் என புள்ளிகள் வைக்கப்பட்டிருக்கும். எந்தப் புள்ளியை நீங்கள் உங்கள் எதிர் பக்கம் நோக்கிவைத்து எழுதுகிறீர்களோ அந்த நிறத்தில் எழுதும். அதாவது நீலத்தில் எழுத நீலப் புள்ளி உங்களுக்கு எதிரிலிருப்பருக்குத் தெரியும் வண்ணம் இருக்கவேண்டும். (இதுபோன்ற டெக்னிகலான பேனாக்களை பிரித்து மேய்வதிலும் விருப்பமுண்டு.)\nபேனா இரவல் வாங்குவதும், கொடுப்பதும் நமது தீராத வியாதிகளில் ஒன்று. மூடியோடு பேனாவைக் கொடுத்தால் திருப்பித்தர/திரும்ப வாங்க மறந்துவிட நேர்கிறதென்பதால் மூடியை கழட்டி வைத்துக் கொண்டு பேனாவை இரவல் கொடுக்கும் வழக்கம் உடைய ஒருத்தன் வீட்டில்- அப்படிக் கொடுத்துக் கொடுத்து – மூடிகள் மட்டும் நிறைய சேர்ந்ததென்ற கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படியும் யாரும் திருப்பித் தருவதில்லையாம் நான் பேனாவை இரவல் வாங்கினாலோ, அல்லது யாராவது மறந்துவிட்டுச் சென்றாலோ கூப்பிட்டுக் கொடுத்துவிடுவது வழக்கம். இந்தப் பழக்கத்தினால்தான் அதிகமான என் பேனாக்கள் தொலைவதில்லை என்று ஒரு நம்பிக்கை நான் பேனாவை இரவல் வாங்கினாலோ, அல்லது யாராவது மறந்துவிட்டுச் சென்றாலோ கூப்பிட்டுக் கொடுத்துவிடுவது வழக்கம். இந்தப் பழக்கத்தினால்தான் அதிகமான என் பேனாக்கள் தொலைவதில்லை என்று ஒரு நம்பிக்கை அதேசமயம் யாராவது வைத்திருக்கும் பேனா மிகப் பிடித்தமானதாக இருந்தால் ‘வெச்சுக்கட்டுமா’ என்று கேட்டு எடுத்துக் கொள்ளவும் தயங்கியதில்லை\nஎன்னிடம் கையெழுத்து (AUTOGRAPH அல்ல. அலுவல் ரீதியான SIGN) கேட்டு வருபவர்கள் நல்ல பேனாவைத்திருந்தால் சிரித்தபடி போட்டுக் கொடுக்கிறேன். கையெழுத்துப் போட்டுவிட்டு, அந்தப் பேனாவை ஒருமுறை உற்றுப் பார்த்தால் “வெச்சுக்கோங்க சார்” என்று சொல்லப்பட்டிருக்கிறேன். (ஆனால் சிரித்தபடி திருப்பிக் கொடுத்துவிடுவேன்) அப்படியொரு பேனா மோகம்.\nநான்கைந்து முறை எனக்கு Parker பேனா பரிசாய் வந்திருக்கிறது. ஆனால் அதன் பெயருக்கும், புகழுக்கும் என்ன காரணம் என்று எனக்குத் தெரியவே இல்லை. அப்படியொன்றும் எழுதினால் மகிழ்ச்சியாயிருக்குமளவு ஒன்றும் நன்றாக எழுதுகிற பேனாவல்ல அது. பார்க்கரில் ஒரே ஒரு மாடல் மட்டும் ஓரளவு வழுக்கியவாறு எழுதும். அதற்கு Uniball எவ்வளவோ மேல்.\nஇதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் யாராவது எனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்பினால், வேலைப்பாடுள்ள, நன்றாக எழுதக்கூடிய, பேனாக்களை (PLURAL) பரிசளிக்கலாம். கருப்பு வண்ணமாயிருத்தல் உசிதம். முகவரி வேண்டுவோர் மின்னஞ்சலில் தொடர்பு கொள்க\nஉபரித்தகவல்: இப்போது நான் உபயோகித்துவருவது REYNOLS நிறுவனத்தின் TRIMAX எனும் Fluid Ink பேனா. தொடர்ந்து மூன்று பேனா வாங்கிவிட்டேன். அவ்வளவு பிடித்திருக்கிறது\nதினமும் ஒரு பதிவு போடுவது எப்படி\nஎந்தவிதமான நக்கலோ, நையாண்டியோ, குசும்போ, மொக்கையோ இல்லாமல் சீரியஸாக உங்களுக்கு சில யோசனைகள் சொல்லலாமென்றிருக்கிறேன். (சீரியஸாவா நீயா\nஎன்னிடம் பேசும் சில நண்பர்கள் `சூரியன் உதிக்குதோ இல்லையோ, தினமும் ஏதாவதொரு பதிவு போட்டுடறியே, எப்படி’ என்று கேட்பதுண்டு. எப்படி என்று நான் யோசித்தபோது..\n1) தமிழில் தட்டச்சு செய்ய, NHM Writer போன்ற மென்பொருளைப் பதிவிறக்கம் செய்துவைத்துக்கொண்டு எம். எஸ். வேர்ட் ஃபைலில் தட்டச்சு செய்யவும்.\n2) ப்ளாக்கரில் போய் தட்டச்சு செய்வதால் எரிச்சல்தான் மிஞ்சும் நாம் திருத்தம் செய்வது ஒருபுறமும் அந்தத் திருத்தங்கள் வேறெங்கோ போய் உட்காருவதும் நடக்கும்.\n3) பதிவு எழுதும்போது, ஏதேனும் விளக்கங்களுக்காக நீங்கள் இணைய உதவியை நாடி, இணையத்தை திறக்க நேர்ந்தால் அதை மட்டும் பார்த்துக், குறிப்பெடுத்துக் கொண்டு, இணையத் தொடர்பை துண்டித்துவிடவும்.\n4) எக்காரணம் கொண்டும் பதிவெழுதும்போது, யாருடைய வலைப்பக்கத்தையும் திறந்துவைத்துக்கொள்ளாதீர்கள் உங்கள் வலைப்பக்கம் உட்பட Reference-க்காக என்றால், ஏற்கனவே சொன்னபடி, அதை முடித்துக்கொண்டு உடனடியாக மூடிவிடவேண்டும்.\n5) எக்காரணம் கொண்டும் பதிவெழுதும்போது கூகுள் டாக் போன்ற ச்சாட்டிங்கை திறக்காதீர்கள்.\n6) எக்காரணம் கொண்டும் பதிவெழுதும்போது உங்கள் மின்மடலைத் திறக்காதீர்கள்.\n7) சுருக்கமாக, இணையத்தொடர்பின்றி எழுத ஆரம்பித்து, எழுதி முடித்தால் நிறைய நேரத்தை மிச்சப்படுத்தலாம்.\n8) குறைந்தது மூன்று நாட்களுக்கான பதிவாவது (இரண்டு நாளைக்கானதாவது....) என்ன எழுதப் போகிறீர்கள் என்பதை வரையறுத்துக் கொள்ளுங்கள்.\n9) உங்களுக்கு ஏதேனும் யோசனைகள் தோன்றின், அதை ஒரு குறிப்பேட்டில், குறிப்பெடுத்து வைத்துக் கொண்டே வரலாம்.\n10) அந்தப் பதிவை எப்படி ஆரம்பித்து, எப்படிக் கொண்டுசெல்லப் போகிறீர்கள் என்று மனதில் அசை போட்டுக் கொண்டேயிருங்கள்.\n11) முடிந்தால் பதிவெழுத உட்காரும்போது, அலைபேசியை அணைத்துவிடுவது உசிதம்.\n12) பதிவெழுதி முடித்து, சரிபார்த்து திருத்தங்களை செய்துமுடித்த பின், இறுதியாக உங்கள் வலைப்பக்கத்தைத் திறந்து புதிய பதிவிடுவதற்கான பெட்டியைத் திறக்கவும்.\n13) எழுதிய பதிவை, அதில் பிரதியெடுத்து வைத்துக்கொண்டு, இடைவெளிகளெல்லாம் சரியாக வரவில்லையென்றால் EDIT HTML என்கிற OPTION போய் FORMATTING செய்துகொண்டு, POST OPTIONல் எப்போது பதிவை வெளியிட நினைக்கிறீர்களோ அந்த நாள், நேரத்தை குறிப்பிட்டுவிடவும். (உதாரணமாக வரும் ஆகஸ்ட் 15-க்காக ஏதேனும் பதிவு வெளியிட வேண்டுமென்றால் இப்போதே அடித்து, POST OPTIONல் ஆகஸ்ட் 15 தேதியையும், 9:00 AM என்றும் குறிப்பிட்டால், அந்த நேரத்தில் வெளியாகிவிடும்.)\n14) இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது இப்போது மணி வியாழன் இரவு 11.45. இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் இதை முடித்து, நாளை காலை 8:30 என்று POST OPTIONல் குறிப்பிட்டால், அது நாளை காலை வெளியாகிவிடும். ஒருவேளை நான் இணையத்தை திறக்க முடியாவிட்டாலும், தமிழ்மணத்தில் வெளியிட, எனது நண்பர்கள் யாரிடமாவது, தமிழ்மண முகப்பில் இருக்கும் ‘இடுகையைப் புதுப்பிக்க’ என்ற பத்தியில் இணைய முகவரியை அடிக்கச் சொல்லி, அந்த இடுகையை வெளியிட்டுக் கொள்ளலாம்.\n15) பதிவெழுத எந்த யோசனையும் இல்லாத போது, அலட்டிக்கொள்ளவே வேண்டாம் ஏதாவது யோசனை இருந்து அதை எப்படி எழுத்தில் வடிப்பது என்பதுதான் கொஞ்சம் சிரமமான விஷயம். யோசனையே இல்லாமல் இருக்கும்போது, திடீரெனத் தோன்றும் சில விஷயங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும்\nஇப்போதைக்கு இவ்வளவுதான். உண்மையாகச் சொல்வதென்றால் இன்று மட்டும்தான், நான் பதிவெழுதும் போது இவற்றையெல்லாம் கடைபிடிக்கிறேன். இத்தனை நாளாக இந்தமாதிரியெல்லாம் கடைபிடிக்கவேண்டும் என்று நினைத்ததோடு சரி இன்று இணையத்தைத் திறக்காமலே இந்தப் பதிவை அடித்ததால் வெறும் 27 நிமிடங்களில் இதை அடித்துமுடித்தேன். சாதாரணமாக ஒரு பதிவெழுத இதற்கு முன்பு நான் எடுத்துக் கொண்ட நேரம் குறைந்தது 2 மணிநேரங்கள்\nஆகவே, இது ஒரு சோதித்துப் பார்த்து சொல்லப்பட்ட யோசனைகள்.\nமுக்கியப் பின்குறிப்பு: இதிலிருக்கும் பல விஷயங்கள் பலருக்கு தெரிந்திருக்கலாம். பல விஷயங்கள் `இதெல்லாம் நான் எப்பவோ பண்ணினதுதானே’ என்று இருக்கலாம். நான் வலையெழுத வந்தபோது, நிறையத் தட்டுத் தடுமாறி, பலரது அறிவுரைகளைக் கேட்டுக் கேட்டு எழுதிக் கொண்டிருந்தேன். (இப்பவும் கூட) அதுபோல புதிதாக வருபவர்களுக்கு இது உதவலாமே\nஇதைவிடவும் வேறு சில யோசனைகளிருப்பினும் சொல்லவும். எல்லாவற்றையும் தொகுத்து, ஒரு கையேடு போல தயாரித்து (வடகரைவேலன் ஆப்செட் ப்ரஸ் வெச்சிருக்காருல்ல) ஒவ்வொரு பதிவர் சந்திப்புக்கும், கோவைப் பதிவர்கள் சார்பாக வழங்கலாம் என்றொரு யோசனையுள்ளது. உங்கள் ஆதரவு தேவை\nபின் பின் குறிப்பு:- இந்தப் பதிவு போன வருடம் ஜூலையில் எழுதியது. இப்போது எனக்கே தேவைப்படுவதால் இந்த மீள்பதிவு\nLabels: பதிவர் வட்டம், வலைப்பதிவு\nயாருக்காவது ஏதாவது கஷ்டமென்றால் ஊரிலுள்ள கந்தசாமி கோயில் மரத்தில் சீட்டெழுதி வைத்தால் அந்த கஷ்டம் தீர்கிறது. சி.பி.ஐ. ஆஃபீஸரான விக்ரம்(கந்தசாமி) பார்ட் டைமாக ஏழைகளின் கஷ்டங்களை பக்கா நெட்வொர்க்கோடு தீர்த்து வைக்கிறார். அதெப்படி இதெல்லாம் சாத்தியம் என்று சந்தேகப்படும் உளவுத்துறை ஆஃபீஸர் பிரபு இதைக் கண்டுபிடிக்க களமிறங்குகிறார். இடையில் ரெய்டு போய், அதனால் பாதிக்கப்பட்ட ஆசிஷ் வித்யார்த்தியின் மகள் ஸ்ரேயா விக்ரமை காதலிப்பது போல நடித்து மாட்டிவிட்டு, பிறகு நிஜமாகவே காதலித்து...\nபிரபு எப்படி விக்ரமை நெருங்குகிறார், விக்ரம் எப்படி பணமுதலைகளைப் பந்தாடுகிறார் என்பதே கந்தசாமி.\nஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், ரமணா, சாமுராய், அந்நியன் பட வரிசையில் மற்றுமொரு படம்.\nஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்ததே படத்தின் ப்ளஸும், மைனஸுமாகிவிட்டது. ஆரம்ப காட்சியில் இன்ஸ்பெக்டர் மன்சூர் அலிகானை சேவலாய்ப் பறந்து வந்து பந்தாடும்போதிலிருந்து ஆரம்பித்து இறுதிவரை விக்ரம் உழைத்திருப்பது தெரிகிறது. ஒவ்வொரு முறை சேவல் கெட்டப் போடும்போதும் நடை, கண்கள், முகத்தை ஆட்டுவது என்று துவங்கி கொக் கொக் கொக் கொக் என்று குரல் குடுத்து, க-ந்-த-சா-மி என்று எதிரிகளை துவம்சம் செய்யும்போதும், சி.பி.ஐ. ஆஃபீஸராக மிடுக்குடன் நடமாடும்போதும் விக்ரம் ஜொலிக்கிறார்.\n அவர் 35 சதம் நடித்திருக்கிறாரென்றால், அவரது இடுப்பு 65 சதம் நடித்திருக்கிறது அதுவும் அலேக்ரா பாடலில் கிட்டத்தட்ட ஷில்பா ஷெட்டிக்கு போட்டிபோடுகிறது அவரது ஹிப் மூவ்மெண்ட்ஸ்\nபாடல் காட்சிகளில் ஹிப் மூவ்மெண்ட்டுக்கு கொடுத்த கவனத்தை, லிப் மூவ்மெண்டுக்கும் கொடுத்திருக்கலாம். வரிகளுக்கு ஒட்டாமல் போகும் உதடு, விக்ரமை கிறங்கடிக்க கன்னா பின்னாவென்று வேலை செய்திருக்கிறது ரேடியோ மிர்ச்சி சுசித்ராவின் குரல், எப்போதும் மிரட்டும் தொனியிலேயே இருப்பதால் ரொமான்ஸ் காட்சிகளில் நம்மால் ஒன்ற முடியவில்லை ரேடியோ மிர்ச்சி சுசித்ராவின் குரல், எப்போதும் மிரட்டும் தொனியிலேயே இருப்பதால் ரொமான்ஸ் காட்சிகளில் நம்மால் ஒன்ற முடியவில்லை ஸ்ரேயாவின் காஸ்ட்யூம் டிசைனருக்கு ஸ்பெஷல் கைகுலுக்கல்\nவடிவேலு கட்டாயமாகத் திணிக்கப்பட்டிருக்கிறாரென்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால் அதுதான் படத்தின் ஒரு சில நித்திரை நிமிடங்களைக் கடக்க உதவுகிறது என்பது நிஜம் குறிப்பாக பிரபு வடிவேலுவை சந்தேகப்பட்டு, அவர் மீது வேகமாக தண்ணீரைப் பீய்ச்சி அடித்து உண்மையை வரவழைக்க முயல அவர் சர்வ சாதாரணமாக குளிக்கும் காட்சி – சரவெடி காமெடி குறிப்பாக பிரபு வடிவேலுவை சந்தேகப்பட்டு, அவர் மீது வேகமாக தண்ணீரைப் பீய்ச்சி அடித்து உண்மையை வரவழைக்க முயல அவர் சர்வ சாதாரணமாக குளிக்கும் காட்சி – சரவெடி காமெடி\nடைட்டில் போடும்போது கதை-திரைக்கதை-வசனம்-டைரக்‌ஷன் என்று ஒட்டு மொத்தமாகப் போடாமல் கதை – சுசி கணேசன், இசை – தேவி ஸ்ரீபிரசாத், திரைக்கதை –சுசி கணேசன்.. இப்படி தனித்தனியாக போடும் இடத்தில் டைரக்டர் தெரிகிறார். படத்திலும் கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் வந்து சஸ்பென்ஸ் என்ற பெயரில் ஏதோ செய்கிறார். வேறு இடங்களில் இயக்குனர் ஒன்றும் ஸ்பெஷலாகத் தெரிவதில்லை.\nபாடல்கள் ஏற்கனவே ஹிட்டானது திரையில் பார்க்கும்போது மைனஸாகிவிட்டது. எத்தனை தடவை கேட்டாச்சு என்பது போன்றவொரு சலிப்பு வருகிறது.\nகிராபிக்ஸ் வேலைகள் பிரமாதம். படத்தின் பல இடங்களில் ஒருவித யெல்லோ டோனிலேயே எடுத்திருப்பது சில நேரங்களில் கண்ணுக்கு எரிச்சலைத் தருகிறது.\nக்ளைமாக்ஸ் – மிகப் புதுமையான இதுவரை யாருமே எதிர்பார்க்காத ஒரு முயற்சி......\nஎன்று சொல்லலாமென்று ஆசைதான். ம்ஹ்ம் அதே ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், ரமணா, சாமுராய், அந்நியன்......\nகந்தசாமி – ஒருதடவை பார்க்கலாம்..\nபி.கு: இனி இந்தக் கதையை வேறு விதங்களில் படமாக எடுத்தால் அந்த டைரக்டருக்கும், நடித்தால் நடிகருக்கும் (Mostly விக்ரம்தான் நடிப்பார்) ரெட்கார்டு போடவேண்டும் என்று கந்தசாமி கோயில் மரத்தில் கடிதமெழுதிக் கட்டப் போகிறேன்\nவடிவேலு படங்களில் பயன்படுத்தும் வசனங்கள் எல்லா தட்டு மக்களிடமும் நீக்கமற நிறைந்து புழங்கிக் கொண்டு வருகிறது. ஒரு தமிழன் இருக்கிறார் - அவர் கைவண்டி தள்ளுபவராயினும், கார்ப்பரேட் ஆஃபீஸ் சீஃப் ஆக இருப்பினும் ஒரு நாள் ஒரு முறையேனும் அவர் வடிவேலுவின் வசனமேதாவதைப் பேசாமலிருப்பாரென்றால், அவர் பேசாதவராயிருப்பாரென்பதே நிஜம்\nஇன்றைக்கு ஒரு சில வசனங்களைப் பற்றிப் பார்ப்போம்..\nஃப்ரெண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற வசனமிது. வடிவேலு, ரமேஷ் கண்ணாவையும், அப்பிரசண்டிகளாக () வேலைக்குச் சேர்ந்த விஜய்-சூர்யாவையும் கண்டு எப்போதும் கடுப்பிலிருப்பார். மூவரையும் அழைத்து, அதில் ரமேஷ் கண்ணாவைப் பார்த்து ‘நீ மேல போய் தேவையில்லாத ஆணியையெல்லாம் புடுங்கு’ என்பார். (ஒரு வீட்டு Renovation வேலைக்கான காண்ட்ராக்ட் எடுத்திருப்பார்) ரமேஷ் கண்ணாவுடன், இவர்கள் இருவருமே மாடியில் ஏற ‘ஏய்.. நீ எங்க போற.. நீ எங்க போற.. நீ எங்க போற..’ என்று சூர்யாவின் தோளில் Bagஆல் தட்டி திட்டுவார். உடனே விஜய் ‘நீங்கதானே ஆணியப் புடுங்கச் சொன்னீங்க) வேலைக்குச் சேர்ந்த விஜய்-சூர்யாவையும் கண்டு எப்போதும் கடுப்பிலிருப்பார். மூவரையும் அழைத்து, அதில் ரமேஷ் கண்ணாவைப் பார்த்து ‘நீ மேல போய் தேவையில்லாத ஆணியையெல்லாம் புடுங்கு’ என்பார். (ஒரு வீட்டு Renovation வேலைக்கான காண்ட்ராக்ட் எடுத்திருப்பார்) ரமேஷ் கண்ணாவுடன், இவர்கள் இருவருமே மாடியில் ஏற ‘ஏய்.. நீ எங்க போற.. நீ எங்க போற.. நீ எங்க போற..’ என்று சூர்யாவின் தோளில் Bagஆல் தட்டி திட்டுவார். உடனே விஜய் ‘நீங்கதானே ஆணியப் புடுங்கச் சொன்னீங்க’ என்று கேட்பார். உடனே வடிவேலு ‘நான் சொன்னது அவன.. ‘ என்று விட்டு ‘ஆணியப் புடுங்க வேண்டாம்’ என்பார். மூவருமே இறங்கிவிடுவார்கள். மறுபடி ரமேஷ் கண்ணாவைப் பார்த்து ‘நீ ஏண்டா வர்ற’ என்று கேட்பார். உடனே வடிவேலு ‘நான் சொன்னது அவன.. ‘ என்று விட்டு ‘ஆணியப் புடுங்க வேண்டாம்’ என்பார். மூவருமே இறங்கிவிடுவார்கள். மறுபடி ரமேஷ் கண்ணாவைப் பார்த்து ‘நீ ஏண்டா வர்ற’ என்று கேட்பார். ‘நீங்கதானே ஆணியப் புடுங்க வேண்டாம்னீங்க’ என்று கேட்பார். ‘நீங்கதானே ஆணியப் புடுங்க வேண்டாம்னீங்க’ என்பார். மறுபடி வடிவேலு ‘டேய்.. நான் சொன்னது இவனுகள.. நீ போய் தேவையில்லாத ஆணியவெல்லாம் புடுங்கு’ என்பார். அப்போது ரமேஷ் கண்ணா கேட்கும் ஒரு கேள்வியும் அதற்கு வடிவேலுவின் பதிலும் சரித்திரப் புகழ் வாயந்தது\nரமேஷ் கண்ணா: “தேவையிருக்கற ஆணி தேவையில்லாத ஆணின்னு எப்படித் தெரிஞ்சுக்கறது\nவடிவேலு: ‘நீ புடுங்கறதெல்லாம் தேவையில்லாத ஆணிதான்’\nஇந்தப் படத்திற்குப் பிறகு ஆணி பிடுங்குதல் என்றால் வேலை செய்வது என்று பொருள் கொள்ளப்பட்டது. ஆஃபீஸ்ல ஆணி அதிகம் என்றால் வேலை அதிகம். ஆணியப் புடுங்க வேண்டாம்’ என்றால் நீ சும்மா இருந்தாலே போதும். ஒண்ணும் பண்ணவேணாம் என்றர்த்தம்\nநானும் ரௌடிதான்..நானும் ரௌடிதான்..நானும் ரௌடிதான்\nதலைநகரம் என்ற படத்தில் இடம்பெற்றது இது.\nஇந்தப் படத்தில் சுந்தர்.சி. ஒரு ரௌடியாக இருந்து, பின் திருந்தி வாழ்ந்து கொண்டிருப்பார். வடிவேலு அவர் ஏரியாவில் தனக்கு ‘நாய் சேகர்’ என்று ஒரு பெயரை வைத்துக் கொண்டு தானும் ஒரு ரௌடி என்று பறைசாற்றிக் கொண்டிருப்பார். ஒருமுறை டீக்கடை ஒன்றின் முன் நிஜமாகவே ரௌடிகள் பலருடன் வடிவேலு வம்புக்கிழுத்துக் கொண்டிருப்பார். அப்போது போலீஸ் ஜீப் வரும். ‘புதுசா வந்த இன்ஸ்பெக்டர் எல்லா ரௌடிகளையும் கூட்டீட்டு வரச் சொன்னார்’ என்று கான்ஸ்டபிள் எல்லாரையும்-வடிவேலுவைத் தவிர்த்து- ஜீப்பில் ஏறச் சொல்வார். இவர் ஏறப்போக ‘யோவ்.. நீ எங்க போற’ என்று கான்ஸ்டபிள் கேட்பார். ‘நானும் இந்த ஏரியால ரௌடின்னு ஃபார்ம் ஆய்ட்டேன்யா.. இப்ப நான் வரலைன்னா என்னை எவனுமே மதிக்க மாட்டான்யா’ என்று கொஞ்சுவார். ‘நீ ரௌடின்னு நான் எப்படி நம்பறது’ என்று கேட்க.. ‘எல்லா ரௌடிக கூடயும் சரிக்கு சமமா நின்னு பேசிக்கிட்டிருந்தேனே.. பார்க்கலியா’ என்று ரகளை செய்து எப்படியோ கிளம்பும் ஜீப்பில் பின்னால் தொத்திக் கொள்வார். அப்படித் தொத்திக் கொண்டபின் வெளியே பார்த்து அவர் சொல்லும் டயலாக்தான்.. ‘எல்லாரும் பார்த்துக்கங்க... நானும் ரௌடிதான்.. நானும் ரௌடிதான்.. நானும் ரௌடிதான்’\nஆஃபீசில் நம்மை யாராவது பெரிய ஆள்போலப் பார்த்தாலோ, நம்ம பதிவை யாராவது சூப்பர்ன்னாலோ, நம்ம பதிவை யாராவது காப்பி அடிச்சு போட்டாலோ, நம்ம பதிவு பிரபல பத்திரிகைகள்ல வந்தாலோ நாமளும் இதைச் சொல்லிக்கலாம்\nஇப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் பண்ணீட்டாய்ங்கடா\nவின்னர் படத்தில் இடம்பெற்றது இது.\nவடிவேலு ரியாஸ்கானிடம் அடிவாங்கி விட்டு வந்திருப்பார். (மிகப் புகழ்பெற்ற காட்சியிது) கன்னாபின்னாவென அடிவாங்கிவிட்டு வந்து பாலமொன்றின் மீது அமர்ந்திருப்பார். அப்போது அங்கே வந்து கொண்டிருக்கும் ஊர்க்காரர்கள் இரண்டு பேரில் ஒருவர் “அடிச்சுட்டு வந்த கைப்புள்ளைக்கே இவ்ளோ ரத்தம் வருதுன்னா.. அடி வாங்கினவன் உயிரோட இருப்பான்னு நெனைக்கறியா நீ’” என்று உடன் வருபவரைப் பார்த்து கேட்ட வண்ணம் வடிவேலு க்ரூப்பை கடந்து செல்வார். இதைப் பார்த்து டரியலாகும் வடிவேலு தன் சகாக்களைப் பார்த்து இந்த வசனத்தைச் சொல்வார்.\nநம்மைப் பார்த்து ‘நீங்க அழகா இருக்கீங்க.. யூத்தா இருக்கீங்க... சூப்பரா எழுதறீங்க’ என்றெல்லாம் யாராவது சொன்னால், தாராளமாக நாம் இந்த டயலாக்கை சொல்லிக் கொள்ளலாம்\nஒரு முறை நண்பர் ஒருவர் நீங்க ஆணி ஆணின்னு பேசிக்கறீங்களே அப்படீன்னா என்ன என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பினார். ஆகவேதான் இதுபோன்ற வாசகங்களுக்கான மூலமான வசனங்கள் குறித்து பதிவெழுதுகிறேன். மற்றபடி வேற ஆணி இல்லாததால் இந்த ஆணியைப் பிடுங்குவதாக எண்ண வேண்டாம்\nவடிவேலு உபயோகிக்கும் டயலாக்குகள் ஒரு கடல். இப்போதைக்கு மூன்று முத்துகள் மட்டும். அப்பப்போ இது தொடரும்\nLabels: vadivelu, நகைச்சுவை, வடிவேலு\n“யெஸ் சார்.. வெல்கம்” - யூனிஃபார்ம் அணிந்த இளைஞன் புன்சிரிப்போடு கண்ணாடிக் கதவு திறந்து வரவேற்றான்.\nஅது ஏறக்குறைய எல்லா நகரங்களிலும் கிளைபரப்பி, புதியதாக எங்களூருக்கு வந்திருக்கும் ஃபேமலி ப்யூட்டி சலூன்.\nஉள்ளே சென்றதும் சுற்று முற்றும் பார்த்தேன். உயரமான நாற்காலி ஒன்றில் உட்காரவைக்கப்பட்ட குழந்தையொன்று சிரித்தபடி கண்ணாடி பார்த்துக் கொண்டிருக்க அதற்கு வலிக்காமல் முடி வெட்டிக் கொண்டிருந்தார் ஒரு இளைஞர்.\n“வாட் கேன் வி டூ ஃபார் யூ சார்\nமுற்றிலும் குளிரூட்டப்பட்ட அறை. அங்கங்கே ஆங்கில இதழ்கள். மெலிதான இசை கேட்டுக் கொண்டிருந்தது.\n“ஹேர் ஸ்டைல் சேஞ்ச் பண்ணனும்”\n“ஷ்யூர் சார். ஐ’ல் ப்ரிங் த புக்லெட்” என்றபடி என்னை அமரச் செய்துவிட்டு போனான்.\nஎனக்கு சின்ன வயது ஞாபகம் வந்தது.\nநினைவு தெரிந்த நாளிலிருந்தே முடிவெட்டிக் கொள்ள நான் செல்வது பழனியண்ணன் சலூன்கடைதான். அவரும் எவரெஸ்ட் சலூன், ஹாலிவுட் சலூன், ஸ்டார் ஹேர்லைன்ஸ் என்று என்னென்னவோ பெயர் மாற்றியிருக்கிறார். ஆனாலும் அது எங்களுக்கு பழனியண்ணன் கடைதான். முடிவெட்டிக் கொள்ள என்றில்லாமல் நண்பர்கள் அவ்வப்போது கூடுமிடமாகவும் அது இருந்தது.\nமுடிவெட்டிக் கொள்ள போகும்போது கூட்டம் அதிகமாக இருந்தால் அவரே\n“குமாரு.. எட்டரை மணிக்கு வர்றியா\nஎட்டரை மணிக்குப் போனாலும் ஐந்தாறு பேர் அமர்ந்திருப்பார்கள். பழனியண்ணன் கண்ணால் ஒரு சைகை காண்பிப்பார். ‘கொஞ்சம் பொறுடா’ என்றர்த்தம் அதற்கு. அங்கிருக்கும் பெஞ்சில் அமர்வேன்.\nஅனைத்து தினசரிகளும், நாளிதழும் இருக்கும். சுவற்றில் பாம்பே டையிங் காலண்டரில் முன்னணி நடிகை சிரித்துக் கொண்டிருப்பாள். அனுராதா, டிஸ்கோ சாந்தி வகையறா ஒட்டப்பட்டிருக்காது எனினும் நிச்சயமாக நடிகைகளின் ப்ளோ அப்புகள் சுவற்றில் இருக்கும். கண்ணாடியில் மூலைகளில் சில விசிட்டிங் கார்டுகள் சொருகப்பட்டிருக்கும். ஒரே ஒரு கண்ணாடிக்கு நேர் எதிர் சுவற்றில் மற்றொரு கண்ணாடி மாட்டியிருப்பார். ‘இன்னொரு கண்ணாடி வாங்கணும் குமாரு. எங்க.. வர்றது கைக்கும் வாய்க்குமே சரியா இருக்கு’ என்பார்.\nவாரமலரின் குறுக்கெழுத்துப் புதிரை நான் முடிப்பதற்குள் எனக்கான முறை வந்துவிடும்.\nமுடிவெட்டி முடித்து எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். ஓரிரு முறை ஒன்றும் கொடுக்காமலே ‘சினிமா போகணும்னே... அப்பா கேட்டா தரமாட்டாரு’ என்று அந்தக் காசை கமிஷனடித்திருக்கிறேன். ஒன்றுமே சொல்ல மாட்டார்.\nநடுவில் நாங்கள் சொந்த வீடுகட்டி ஏரியா மாறிய பிறகு அவருடனான தொடர்பு குறைந்தது. கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தபிறகு அவரோடான தொடர்பு முற்றிலும் அற்றுப் போனது.\n“எக்ஸ்யுஸ்மி சார்” - புக்லெட்டுடன் வந்த இளைஞன் என் ஃப்ளாஷ்பேக்கைக் கலைத்தான். “ ஃபோர் ஹண்ட்ரட் வரும்சார். உங்க ஃபேஸ் கட்டுக்கு இதோ இந்த நாலு ஸ்டைலும் பொருந்தி வரும் சார்” என்றான்.\nசம்மதித்து கிங்க்ஸ் என்றெழுதப்பட்ட அறைக்குள் அழைத்துச் செல்லப் பட்டேன். ஷாம்பூ வாஷ் என்று ஈஸி சேர் ஒன்றில் படுக்க வைத்து குளிக்க வைக்கப்பட்டேன். முடித்ததும் தலையை கருப்பு பூத்துவாலையால் துடைத்துவிட்டார்கள். எனக்கு மறுபடி பழனியண்ணனும் அவர் தோளில் கிடக்கும் ஈரிழைத்துண்டும் ஞாபகத்துக்கு வந்தது.\nஅரைமணி நேரம் தலையை என்னென்னவோ செய்தார்கள். நான் போட்டிருந்த டீ ஷர்ட் கொஞ்சமும் கசங்காமல் மென்மையாக என்னைக் கையாண்டார்கள். இடையே சில நிமிடங்கள் என் தலை காய அமரவைக்கப்பட்டபோது தடிமனான சில புத்தங்கங்கள் தரப்பட்டது. எதுவும் பழனியண்ணன் கடை வாரமலருக்கு ஈடாகுமாவெனத் தோன்றியது.\nஎல்லாம் முடிந்து என்னை சரிபார்த்துக் கொண்டே முன்னறையில் வந்து அமர்ந்தேன்.\nபில் கொண்டு வரப்பட, காசை எடுத்து வைத்து விட்டு வாசல் நோக்கி நடந்தேன்.\nகதவருகே வந்த இளைஞன் ‘தேங்க்யூ சார்’ என்று கண்ணாடிக் கதவைத் திறந்தான். வெளியே இன்னோவா ஒன்று வந்து நிற்க.. அந்த இளைஞன் ‘பாஸ் வந்துட்டாரு’ என்று உள்ளே திரும்பி குரல் குடுத்தவாறு எனக்கு புன்னகையைச் சிந்தினான். தூரத்தில் நின்ற இன்னோவாவிலிருந்து கதர் வேட்டி சட்டையோடு யாரோ இறங்குவது தெரிந்தது.\nஎன் காரருகே செல்லும்போதுதான் இன்னோவாவிலிருந்து இறங்கி என்னைக் கடந்து செல்லும் நபரைப் பார்த்தேன்..\nதோளில் அதே ஈரிழைத்துண்டோடு - பழனியண்ணன்.\nவிஜய் டி.வி-யில் பாட்டுப் பாடவா என்றொரு நிகழ்ச்சி. கலந்து கொள்பவர் தேர்ந்தெடுக்கும் பாடலின் வரிகள் எதிரே ஸ்க்ரோல் ஆகிக் கொண்டிருக்க. பங்கேற்பாளர் பாடிக் கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு இடத்தில் வரிகள் நிறுத்தப் படுகிறது. அங்கே வரும் வார்த்தைகளை பாடுபவர் மனதிலிருந்து நினைவு படுத்திப் பாடினால் அடுத்த கட்டம்... இப்படி..\nநன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நிகழ்ச்சியின் காம்பியரரான அனுராதா ஸ்ரீராமின் உடையலங்காரம்.. ஸாரி.. உடையலங்கோலம்... யப்பா சாமி.. சகிக்கவில்லை. அழகாக புடவையோ, சுடிதாரோ கூடப் போடலாம். மாடர்ன் ட்ரஸ் போட வேண்டாமெனச் சொல்ல வில்லை. (சொன்னாலும் கேட்டுறப் போறாங்க...) ஆனால் இப்படியா கன்றாவியாக வருவது.\nகிரிக்கெட்டில் பங்களாதேஷின் அதிரடியை எத்தனை பேர் கவனிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு காலத்தில் ஸ்ரீலங்கா செய்ததை சத்தமில்லாமல் செய்து வருகிறார்கள். ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸுடன், வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டிகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்று வந்தார்கள். (ஒரே ஒரு 20-20 மட்டும் விண்டீஸ் வென்றது) என்னதான் சீனியர்ஸ் இல்லையென்றாலும் சொந்த மண்ணில் இப்படியா மண்ணைக் கவ்வுவார்கள் அடுத்ததாக ஜிம்பாப்வேயுடனான ஐந்து ஒருநாள் போட்டிகளில் நான்கில் வென்றிருக்கிறார்கள். அதுவும் ஒரு போட்டியில் 312ஐ சேஸ் செய்து வென்றிருக்கிறார்கள். அந்தப் போட்டியில் ஜிம்பாப்வே வீரர் CK Coventry 154 பந்துகளில் 194 ரன்கள் எடுத்து சயித் அன்வர் நமக்கெதிராக எடுத்த சாதனையை சமன் செய்து சாதனை படைத்தாலும், சேஸ் செய்த பங்களாதேஷின் தமீம் இக்பாலின் 154 ரன்களால் ஜிம்பாப்வே தோல்வியே அடைந்தது\nபங்களாதேஷுக்கு நல்லதொரு எதிர்காலம் தெரிகிறது\nரொம்ப நாள் கழித்து சீரியல்கள் பார்க்கும் ஆசை வந்தது. கோலங்கள், அரசியெல்லாம் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று நான்கைந்து நாள் பார்த்தேன். அபி (தேவயானி) அழுதுகொண்டும், ஓடிக் கொண்டும் இருக்கிறார். யாரோ மோனிகா கடத்தப்பட்ட (அல்லது கொலையா) வழக்காம். அங்கே அரசி (ராதிகா) ஏதோ ஆபரேஷனில் இருக்கிறார். அதே ஓட்டம், அதே அழுகை அதே டண்ட்டடாய் மியூசிக் என்று கொடுமையாய் இருக்கிறது. பேசாமல் மோனிகா கொலை வழக்கை அரசி கையாண்டு முடிப்பதாகவும், செல்வியின் (இதுவும் ராதிகா) தங்கைதான் அபி என்றும் கொண்டுபோய் இரண்டு சீரியலையும் மிக்ஸ் செய்து முடித்துத் தொலைக்குமாறு சட்டசபையில் ஏதாவது தீர்மானம் கொண்டு வரலாம்.\nமகள்கள் படிக்கும் பள்ளியிலிருந்து ஆகஸ்ட் 15 விழாவுக்கு அழைத்திருந்தார்கள். போனால் ஒரு அருமையான தேசபக்திப் பாடலை கொஞ்சமும் சத்தமே வராத சவுண்ட் சிஸ்ட்த்தில் போட்டு, மைதானத்தில் ஆடும் குழந்தைகளுக்கு வரியும் இசையும் கேட்காமல் அவர்களை வெயிலில் நெளிய வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவராக அந்த ரிப்பேரான மைக் பிடித்து கேட்காத ஸ்பீக்கரில் ‘இந்த 63 வருடத்திலே நம் முன்னேற்றம் எங்கு சென்றிருக்கிறது என்றால்’ என்று ஆரம்பித்து பே-சி-க்-கொ-ண்-டி-ரு-ந்-தா-ர்-க-ள். பேசும் எல்லோரும் ஸ்டைலுக்காக மேடையில் அமர்ந்திருப்பவர்களைத் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் ஸ்பீக்கரில் புஸ் புஸ்ஸென்று வெறும் காத்துதான் வந்த்து. சிறப்பு விருந்தினராக வந்த ஒருவர் ‘நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்’ என்ற போது டாய்லெட் சென்று கொண்டிருந்த ஒரு தகப்பன் பயந்து போய் திரும்பி வந்தமர்ந்தார். கடைசியாக வந்த பள்ளி முதல்வரும் ‘நம் முன்னேற்றம்..’ என்று ஆரம்பிக்க நான் கோவமாக ‘ஒரு மைக்செட்டைக் கூட சரியா அமைக்கத் தெரியாத அளவில் இருக்கிறது’ என்று கத்தலாகச் சொல்ல எழுந்து சுற்றி இருப்பவர்கள் என்னைச் சுட்டெரிக்கும் நிலைக்கு ஆளாவேனென்பதால் பேசாமல் அமர்ந்து - முடிக்கும்போது கைதட்டிவிட்டு மிட்டாய் வாங்கிக் கொண்டு வந்தேன்.\nஅதே விழாவில் பேசிய ஒருவர் அப்துல்கலாம் இந்தியாவை வல்லரசாக்க ஏன் 2020ஆம் வருடத்தைத் தேர்ந்தெடுத்தார் என்று விம் பார் போட்டு விளக்கினார். அதாவது 20 வயது இளைஞனும், 20 வயது இளைஞியும் தீயவழிக்கெல்லாம் போகாமல் தேசமுன்னேற்றத்தை நோக்கில் கொண்டு செயல்பட்டால் 2020ல் இந்தியா வல்லரசாகுமாம்.\nநேற்றைய தினமலரில் முதல்பக்க நியூஸில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாததால் வாக்காளர்களுக்கு வெறும் 200 ரூபாய்தான் அன்பளிப்பு வழங்கப்பட்டதாகவும். இதனால் வாக்காளர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பதாகவும் செய்தி போட்டிருந்தார்கள். அப்படியே இருந்தாலும் வாக்காளர்களின் வருத்தம் நியாயமானதுதானே என்ற அனுதாப தொனியில் செய்தியிட்டது எனக்கென்னவோ பிடிக்கவில்லை.\nகந்தசாமி பாடல்களை பிட்டு பிட்டாகக் (ச்சே.. அதில்லப்பா...) காண்பித்தார்கள். ஸ்ரேயாவின் சேஷ்டைகள் அட்டகாசமாக இருந்தது. விக்ரமிற்காக 50%, பாடல்களுக்காக 30%, ஸ்ரேயாவிற்காக 20% என்றிருந்த எதிர்பார்ப்பில் ஸ்ரேயாவிற்கான சதவிகிதம் கூடிக் கொண்டே போகிறது. பாடல்கள் ஏற்கனவே ஹிட். பாடல்கள் என்றதும் இன்னொன்று ஞாபகத்துக்கு வருகிறது. சமீபத்திய பாடல்களில் அழகர்மலையில் இளையராஜா குரலில் ‘கருகமணி.. கருகமணி’ கேட்கக் கேட்கப் பிடித்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல ஆதவன் (சூர்யா-நயன்தாரா-கே.எஸ்.ரவிகுமார்) பட பாட்டை நாலுவரி ட்ரெய்லர் போடுகிறார்கள். அஞ்சனா அஞ்சனா என்றொரு பாடல். நாலுவரியே பித்துப் பிடிக்கவைக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இன்றைக்கு இசை ரிலீஸாம். முதல் ஆளாக வாங்க ஆசை\nவலைப்பதிவை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவது எப்படி\nபார்த்துக் கொண்டிருக்கும் விண்டோவை மினிமைஸிவிட்டு பக்கத்திலேயே New Windowவில் உங்கள் ப்ளாக்கரை ஓபன் செய்யுங்கள். வலைப்பதிவு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிடும்\n(இது என் சொந்தச் சரக்கல்ல... வேறொருத்தர் சொல்லி, ஸ்டிக்கர் போல என் மனசில் ஒட்டிக் கொண்டது\nகவிதைகளைப் பின்வைத்து ஒரு வி(தண்டா)வாதம்\nநேற்றைக்கு நள்ளிரவில் நாளைக்கு என்ன செய்யலாம் என்று இன்றைய பதிவிற்காக மூளையைக் கசக்கி, புத்தியைச் சுருக்கி, புருவமத்தியில் கவனத்தைக் குவித்து யோசித்துக் கொண்டும், நல்லதொரு கருவை யாசித்துக் கொண்டுமிருக்கையில் வந்தார் கவிஞர் கோலகொப்பறக் கொய்யான்.\nநாளைக்கு இருப்போமாவெனத் தெரியாத இவன்”\n கோலக் கொய்யா... என்ன அதிசயம் சாட்டுக்கு வர்றீங்க\n“இல்ல உங்க ஸ்டேடஸ் மெசேஜ்ல நாளைக்கு என்ன எழுதன்னு போட்டிருந்ததப் பார்த்து சும்மா வந்தேன்”\n“ஆமாங்க.. நான் இருக்கற வேலைப் பளுல...”\n“மூடு.. இன்னும் எத்தனை நாளைக்குதான் இதையே சொல்லுவ வேலை இப்படியேதான் பிஸியாவேதான் இருக்கும். இருந்தாலும் நேரமொதுக்கி எழுதி உன்னை நம்பி படிக்க வர்ற கோடிக்கணக்கான”\n“சரி நூத்துக்கணக்கான.. இல்லைனா என் ஒருத்தனுக்காகவாவது நீ ஏதாவது எழுதித்தானே ஆகணும்\n“ஒக்கார்ந்தா டக்னு ஒண்ணுக்கு மாதிரி வர்றது கவிதைதான்னு அதையாவது எழுதலாம்னா.. எங்க நான் எழுதி நாளைக்கு நோபல் பரிசு வாங்கீடுவேனோன்னு பயந்து கவிதை எழுதினா ஒதப்பேங்கறாங்க”\n“அதுக்கெல்லாம் பயப்பட்டா காலம் தள்ள முடியாது. நானெல்லாம் கவிதை எழுத கை காலெல்லாம் ரத்தம் வர அடிவாங்கிருக்கேன்”\n“சரி.. டக்னு ஒரு தலைப்பு சொல்லுங்க கவிதை ட்ரை பண்றேன்”\n“இல்லாள் செல்லாளாய் இருக்கிறாள் - ஒருமினிட்\nகல்லாளாய் இருந்தால் பொறுக்கிறாள் - இல்லையேல்\nகல்லால் அடிப்பேன் என்கிறாள் ஐயகோ\n“அதென்னய்யா நடுவுல ‘ஒரு மினிட்’\n“அது அடுத்த அடியை யோசிக்க எடுத்துட்ட நேரம். அதைக் கூட மறைக்காமல் சொல்கிற நேர்மையாளர் இந்தக் கவிஞர்-ன்னு காட்டறோம் நாம\n“மொத அடியை மட்டும் நீ எழுதினா போதும்.. அடுத்த அடியை படிக்கறவன் கொடுப்பான்”\n“ஒண்ணுமில்ல விடு.. இந்த நமச்சிவாயம், நல்லாவெல்லாம் வேண்டாம்லே.. நாட்டுல பட்டினத்தாரைப் படிச்சவன் கல்லால அடிப்பான்”\n“தமிழ்நாட்டுலயே மத்தவங்களுக்கு புரியற மாதிரி எழுதறது நானும், ஜீவசுந்தரமும்தான்னு ஒனக்கு தெரியும்ல\n“உங்களைத் தெரிஞ்சதுக்கே இந்தப் பாடு.. யாரது ஜீவசுந்தரம்\n“விடுய்யா.. கேள்வி கேட்டுட்டு. அது ஒரு கற்பனை காதாபாத்திரம். நான் மட்டும்தான்னா ஆணவம்னு சொல்லுவானுகன்னு அந்தப் பேரையும் சொல்லிகிட்டிருக்கேன்.. நானொரு கவிதை சொல்றேன் கேளு....\n(அவர் சாட்டில் சொன்ன மூன்றாவது வரியை பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறேன். தனி மின்னஞ்சலில் வேண்டுவோர் தொடர்பு கொள்க\n“இதை கவிதைகள்னு போட முடியாது. கழிப்பறைக் குறிப்புகள்னு வேணும்னா போடலாம்”\n அருமைய்யா... அதுவும் நல்லாத்தான் இருக்கு”\n“ஓஹோவெனப் பாராட்டினான் என் கவிதையை\nதேநீருக்கு காசு கொடுக்கச் சொன்னேன்\nரெண்டு ரூபாய்க்குக் கூட உதவாத கவிதை’ – இது எப்படி இருக்கு’ – இது எப்படி இருக்கு\n“இதேபோல ஏற்கனவே ஒரு கவிஞர் எழுதிட்டாரு...\n“ஆனா அந்தக் கவிஞர் டீக்காசுன்னு ஆங்கிலத்துல எழுதினதால அதை நாம புறக்கணிச்சு என்னோடதை ஏத்துப்போமே...”\n“கிழிஞ்சது போ.. கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்றேன்.. அதையும் கவிதையாவே சொல்றேன்”\n“விருத்தக் கவிதைகள் எழுதச் சொன்னால்\nஎன்பதில் இல்லை என் வருத்தம்\nஅதை நீ கவிதைகள் என்பதுதான் வருத்தம்”\n1) இந்தப் பதிவு அவரையோ, இவரையோ அல்லது எவரையுமோ குறிவைத்துக் குறிப்பிட்டு எழுதியதல்ல. அப்படியெவரையேனும் இது குறிப்பிடும்படி இருந்தால் அது முழுக்க முழுக்க தற்செயலானதே.\n2) இதை நவீன கவிதைகளை முன்வைத்து சமீபத்தில் நிகழ்ந்த முக்கிய ஆவணமாக பயன்படுத்த விழைவோர் எனது முன்னனுமதி பெற்றுக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.\n3) பதிவைப் படித்து முடித்து என்னைப் பற்றிய எந்த ஒரு தவறான முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். நான் இப்போதும் ஆரோக்கியமாக, சுய நினைவுடன்தான் இருக்கிறேன்.\n4) விவாதத்தின்போது நடுவே வந்துவிழுந்த கவிதை ஒன்றை எட்டி உதைக்க மனமில்லாமல் மெல்ல எடுத்து மேசை மேல் வைத்தபோதுதான் கவனித்தேன். அது பெருங்கவிஞர் செல்வேந்திரனார் எழுதியது. அவருக்கும் அவரது அழியாப் படைப்பான முடியலத்துவத்துக்கும் நன்றி. அந்தக் கவிதையை எதுவென்று சொல்லச் சொல்லி உங்களுக்கு போட்டியெல்லாம் வைப்பதாயில்லை. முடிந்தால் கண்டுபிடித்துக் கொல்லுங்கள்.. ச்சே.. கொள்ளுங்கள்.\n5) அந்தக் கவிதையை நான் இங்கே பயன்படுத்தியதை உரிமைமீறலாக அவர் கருதுவாரேயானால் அந்த கவிதையை மட்டும் கைவைத்து மறைத்துக் கொண்டு முழுப்பதிவையும் படிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்படுகிறது.\n6) பதிவைவிட பின்குறிப்பின் நீளம் அதிகரிப்பதால் இப்போதைக்கு விடைபெறுகிறேன்.\nLabels: கவிதை, படிக்கறவன் செத்தான், மரணமொக்கை\nஇதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிட்சைக்காக உதவி வேண்டி காத்திருக்கும் பதிவர் சிங்கை நாதனுக்கு உதவும் உள்ளமிருப்பவர்கள் நண்பர் கே.வி.ராஜா எழுதிய இந்தப் பதிவைப் படிக்க விழைகிறேன்.\nஅவர் விரைவில் நலம்பெறப் பிரார்த்திப்போம்\nஅந்தப் பள்ளி இசைப் போட்டி விழாவுக்குப் பரிசளிக்க வந்திருந்தார் பாடகி எஸ்.ஜானகி. நீங்கள் தேர்வு செய்த மூவரையும் எனக்கு முன்னால் பாடச் சொல்லுங்கள் என்கிறார் எஸ்.ஜானகி. பாடுகிறார்கள். மூன்றாவதாக தேர்வாகியிருந்த மாணவனின் பாடல் திறனைப் பாராட்டிய எஸ்.ஜானகி அவருக்கே முதல் பரிசு என அறிவித்தாராம்\nஅவர்தான் பின்னாளில் எஸ்.ஜானகியுடன் பல பாடல்கள் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியன்\nஎங்கோ படித்தது அல்லது கேட்டது.. (எதுதாண்டா உன் சொந்தச் சரக்குன்னு கேட்கப்படாது\nஒரு இஞ்சினியரிடம் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த மேஸ்திரி ஒருவர், ‘அவ்வளவுதான். என்னால் முன்பு போல வேலை செய்ய முடியவில்லை. வேலையிலிருந்து நின்று கொள்கிறேன்’ என்கிறார். இஞ்சினியரோ.. ‘சரி.. இன்னும் ஒரு ஆறு மாதம் வேலை செய். ஒரு வீட்டு வேலை இருக்கிறது. அதை நீ முடித்துக் கொடுத்தபின் நின்றுவிடு’ என்கிறார்.\nவேண்டா வெறுப்பாக சரியெனச் சொல்கிறார் மேஸ்திரி. ‘நாமதான் நிக்கப்போறோமே’ என்கிற அலட்சியமும் சேர்ந்து கொள்ள முடிந்த வரை தரமில்லாத பொருட்களை வைத்து, கமிஷனும் அடித்து அந்த வீட்டை அரைகுறையாக முடிக்கிறார்.\nஆறுமாத முடிவில் வீடு தயாராகிவிட.. அந்த வீட்டுச் சாவியை இஞ்சினியரிடம் ஒப்படைக்கிறார். இஞ்சினியர் சொல்கிறார்.\n“சாவியை நீயே வைத்துக்கொள். அந்த வீடு உனக்குத்தான். இத்தனை வருடங்கள் என்னுடன் உழைத்ததற்கான என் பரிசு”\nஉரையாடல் சிறுகதைப் போட்டியை ஆரம்பித்தவுடனே ஒரு இதமான தென்றல் வீசியதைப் போலத்தான் இருந்தது. பிறகு அதுவே புயலாக சுழன்றடிக்குமளவு பதிவர்களின் எந்த உரையாடலிலும் இந்த உரையாடல் இடம்பெற்றது\nசிறுகதைப் போட்டி நடத்துவதென்பது சிறுகதை எழுதுவதை விடக் கஷ்டமான ஒன்று. இப்படித்தான் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து.... சரி விடுங்க வேண்டாம். இருவது கதைல கூட ஒண்ணா தேறல.. இவன்லாம் பேசறான்’ என்று நீங்கள் எண்ணக்கூடும்.\nபைத்தியக்காரனும், ஜ்யோவ்ராம் சுந்தரும் நடுவர்களாக இருந்திருந்தால் நான் அவர்களுக்குத் தகுந்தமாதிரி எழுதியிருப்பேன் என்று பலர் சொல்வதைக் கேட்க முடிகிறது. எனக்குத் தெரிந்து அப்படி ஒரு வட்டத்துக்குள்ளோ, கட்டத்துக்குட்பட்டோதான் அவர்கள் தேர்வு இருந்திருக்குமென்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர்களின் வாசிப்பனுபவதுக்கு முன் யார் எழுதுவதும் அவர்களுக்கு யானைகண் எறும்பாகத்தான் பட்டிருக்கும். அவர்கள் தரத்திற்கு அல்லது அவர்கள் தரம் என்று நினைக்கும் எழுத்திற்கு பக்கத்தில் வந்தவற்றைத்தான் அவர்கள் தேர்வு செய்திருக்கக் கூடும். அதில் தவறேதுமில்லையே...\n(அவர்கள் வாசிப்பனுபவம் என்று நான் குறிப்பிடக்காரணம்: பைத்தியக்காரன் தனக்குப் பிடித்ததாகக் குறிப்பிட்ட 10 புத்தகங்களை நான் படிக்கவே முடியவில்லை. அதாவது அவர் குறிப்பிட்டிருந்த புத்தகங்களின் பெயர்களையே படிக்க முடியவில்லை என்னால்.. பின்னெங்கே அந்தப் புத்தகங்களைப் படிக்க\nமற்றபடி அத்தனை கதைகளையும் படித்து ‘அடக்கடவுளே... இவர்களுக்கு உருப்படியாக சிறுகதை எழுதக்கூடத் தெரியவில்லையே’ என்று வருத்தப்பட்டதன் மூலம்தான் அடுத்ததாக சிறுகதைப் பட்டறை நடத்தும் எண்ணம் அவர்களுக்கு வந்திருக்கக் கூடும். அதற்குப் பின்னால் நானும் இருக்கிறேன் என்றெண்ணும்போது பெருமையாகத்தான் இருக்கிறது\nகமல் 78ல் ரோஜாக்களில் கில்லர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிறகு சைக்கோ ராமன் எனப்படும் பெண்களை குறி வைத்து கொல்லும் ஒரு கொலையாளி பிடிபட்டார். 1988ல் வேலையற்ற இளைஞனாக நடித்த படம் சத்யா வெளியானது. 89-90களில் நமது தேசம் வேலையில்லா திண்டாட்ட பிரச்சனையை சந்தித்தது. 1992ல் இரு சமுகங்களில் நடக்கும் கலவரம் சம்பந்தமான கதையான தேவர் மகன் என்ற படம் வெளியானது. 1993ல் தென்மாவட்டங்களில் சாதி மோதல்கள் தோன்றின. 94ல் ஃபைனான்ஸ் கம்பெனிகள் ஏமாற்றி ஓடுவதாய் மகாநதியில் காட்டியிருந்தார்கள். ஃபைனான்ஸ் கம்பெனிகள் 1996களில் ஏமாற்றி ஓடியது எல்லாரும் அறிந்த ஒன்று.\n2000ல் வந்த இந்து-முஸ்லிம் சச்சரவு பற்றிய படமான ஹேராம் வெளியானது, நாடே அதிர்ந்த கோத்ரா கலவரம் அரங்கேறியது, அதற்கு பின்பே. 2004 டிசம்பரில் வந்த பேரலைக்கு பின்பே சுநாமி என்ற வார்த்தை தமிழக மூலை முடுக்கெல்லாம் பரவியது, 2003ல் வந்த அன்பே சிவமில் சுநாமி பற்றி பேசி இருக்கிறார்.\nஇரட்டை சைக்கோ தொடர் கொலையாளிகள் பற்றிய படமான வேட்டையாடு விளையாடு. 2006ல் வந்த பின்பே மொனீந்தர் & சதீஷ் எனும் சைக்கோ தொடர் கொலையாளிகள் நொய்டாவில் பிடிபட்டனர்.\nகடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படமானதசாவதாரத்தில் அமெரிக்காவில் உலகையே அழிக்கும் ஒரு கிருமி உருவாக்கப்பட்டது போல் கதையமைக்கப்பட்டிருந்தது, இன்று இந்தியாவையே கலங்கடிக்கும் ஸ்வைன் ப்ளூ அமெரிக்காவில் இருந்துதான் பரவியதாம்.\nஎன்ன கொடுமை கமல் இது\nஇந்த வார ‘எப்படி இப்படியெல்லாம்....\nஅதிகமாக கண்ணம்மாவைப் பற்றி பாடிய பாரதியாரைப் புதைத்த இடம் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு.\nகடைசி காலத்தில் அதிகமாக கிருஷ்ணனைப் பற்றி எழுதிய கண்ணதாசனைப் புதைத்த இடம் கண்ணம்மாபேட்டை சுடுகாடு.\nதென்றல் வந்து தீண்டும் போது...\nஇசை மீது எனக்கிருக்கும் ஆர்வம் பற்றியோ, இளையராஜா பற்றியோ எழுத வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆவல். ஆனாலும் அப்படி ஒரு பதிவெழுதினால் எழுதிச் சொல்ல நினைப்பதைவிட எழுதாமல் விடுபவையே மிகுமென்பதால் எழுதாமலே நாள்கடத்திக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இந்த ஒரு பாடலைப் பற்றி கொஞ்சமேனும் எழுதாமல் போனால் நீயெல்லாம் என்னடாவென்று நானே என்னைப் பார்த்துக் கேட்டுக் கொள்வேனென்பதால்....\nஅவதாரம் படத்தில் இடம்பெற்ற பாடலிது. திரைப் படப்பாடல்களில் என்னுடைய டாப் டென்னைக் கேட்டீர்களானால் இதுதான் நம்பர் 1. அதில் எந்தவித சந்தேகமுமில்லை.\nநாசரின் முதல் டைரக்‌ஷன். அவரே நாயகன். நாயகி ரேவதி. கண்தெரியாத நாயகிக்கு வண்ணங்களைப் பற்றிச் சொல்லும் பாடல்.\nஇளையராஜாவின் இசையைக் கண்ணை மூடிக் கொண்டு கேட்கலாம். கண் தெரியாதவர்கள் கேட்டால்\nதானத்தந்தம் தானந்தந்தா தானத்தந்தம் தானத்தான என்று ஆரம்பிக்கிறது பெண்களின் கோரஸ். இருமுறை இந்த வரிகள் வரும்போது எப்போது ஆரம்பிக்கிறது என்று நாம் உணராதபோதே ஆரம்பிக்கிறது இசை. இசை வரவர இளையராஜாவும் வருகிறார்.. அவரது குரலில்.\nதந்ததன தான தான தான தான்னா தனனனா\nதந்ததன தான தான தான தான்னா தனனனா\nஒரு சிறு மூச்சிழுப்புக்குப் பிறகு ராஜா தொடர்கிறார்.\nதென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல\nதிங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல\nதென்றல் வந்து என்று ஆரம்பிக்கும்போதே பீட் ஆரம்பித்துவிடும். ஆனால் மிக மெதுவான-இதமான பீட். மனசுல- நெனப்புல என்ற வார்த்தைகளுக்குப் பிறகு ஒரு சின்ன ஆர்க்கஸ்ட்ரைசேஷன் பண்ணியிருப்பார். ப்பா\nவந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா\nகிராமத்தானின் உச்சரிப்போடு ராஜா அந்த நானுஞ்சொன்னேனைப் பாடுவதை மீண்டுமொருமுறைக் கேட்டுப் பாருங்கள்.\nசரணம் முடிந்ததுமே இசையா, கோரஸா என்பது தெரியாதவண்ணம் தும்தும்தும்தும் என்று ஆரம்பிக்க, அதைத் தொடர்ந்து ஓஓஓ என்றும் பெண்களின் கோரஸ் தொடரும். கூடவே வயலினும் வர பல்லவிக்கும் சரணத்திற்குமான இடைவெளியில் கோரஸை முழுவதும் பயன்படுத்தியிருப்பார்.\nஎவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது\nஒறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது\nஎவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது\nஎதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது\nஓட நீரோட இந்த உலகம் அதுபோல\nஓடும் அது ஓடும் இந்தக் காலம் அதுபோல\nநெலயா நில்லாது நினைவில் வரும் நேரங்களே\nதென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல\nமுதல் பல்லவிக்கு முன் கோரஸோடு இசையையும் கலந்த ராஜா, இந்த இரண்டாவது பல்லவிக்கு முன்னான BGMல் இசையை அதிகமாகக் கொடுக்கிறார்.\nஈரம் விழுந்தாலே நெலத்துல எல்லாம் துளிர்க்குது\nநேசம் பொறந்தாலே ஒடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது\nஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது\nஅலையும் அலபோலே அழகெல்லாம் கோலம் போடுது\nகுயிலே குயிலினமே அந்த எசையாக் கூவுதம்மா\nகிளியே கிளியினமே அதக் கதையாய்ப் பேசுதம்மா\nகதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்\nதென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல\nதிங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல\nவந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா\nஉண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன\nஇதில் கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே என்று பாடும்போது ராஜாவின் குரலில் வரும் எள்ளலை கவனியுங்கள்.\nராஜா:தந்ததன தான தான தான தான்னா தனனனா\nதந்ததன தான தான தான தான்னா தனனனா\nதென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல\nதிங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல\nவந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா\nஜானகி: எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது\nஒறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது\nராஜா: எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது\nஎதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது\nஜானகி: ஓட நீரோட இந்த உலகம் அதுபோல\nராஜா: ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அதுபோல\nஜானகி: நெலயா நில்லாது நினைவில் வரும் நேரங்களே\nராஜா: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல\nராஜா:ஈரம் விழுந்தாலே நெலத்துல எல்லாம் துளிர்க்குது\nநேசம் பொறந்தாலே ஒடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது\nஜானகி: ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது\nஅலையும் அலபோல அழகெல்லாம் கோலம் போடுது\nராஜா:குயிலே குயிலினமே அந்த எசையாக் கூவுதம்மா\nஜானகி: கிளியே கிளியினமே அதக் கதையாய்ப் பேசுதம்மா\nராஜா: கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்\nஜானகி:: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல\nராஜா: திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல\nஜானகி: வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா\nராஜா: எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா\nஜானகி: உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன\nராஜா: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல\nஜானகி: திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல\nஎந்த இடத்தில் அசர வைக்கும் அடி இல்லை. உச்சஸ்தாயி இல்லை. மென்மையாக மயிலிறகால் ஒத்தடம் கொடுத்தாற்போல இசையும் வரிகளும் பாடலும் அமைந்தது இந்தப் பாடலின் சிறப்பு\nகடைசிவரும்போது “உண்மையம்மா உள்ளத நானுஞ்சொன்னேன்\nபொன்னம்மா சின்னக்கண்ணே” என்று ராஜா சரணத்தில் பாடிய வரிகளை கண்தெரியாத நாயகி பாடும்போது “உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன” என்று மாற்றி எழுதி வாங்கிய ராஜாவும், எழுதிய வாலியும் வெற்றிக்கூட்டணியல்லாமல் வேறென்ன\nஇது என் நம்பர் 1 பாடலென்றால் நம்பர் டூ – இங்கே போய்ப் பாருங்கள்\nஇந்தப் பாடல் ராஜாவின் LIVE CONCERTல் காண இங்கே க்ளிக்குங்கள்.\nஉரையாடல் சிறுகதைப் போட்டி - முடிவுகள்\nஎல்லாரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உரையாடல் சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளியாகிவிட்டன\nபங்குபெற்ற 250 பேருக்கும் ஸ்பெஷல் வாழ்த்துகள்.\nஇறுதிக்கட்டம் வரை வந்த 37 பேருக்கும் ஸ்பெஷலோ ஸ்பெஷல் வாழ்த்துகள்.\nவெற்றி பெற்ற 20 பேருக்கும்...\nவெற்றி விபரங்களை ரசிக்க, ருசிக்க இங்கே செல்லுங்கள்.\nஉரையாடல் அமைப்பினர் திங்களன்று அறிவிக்கப்போகும் அடுத்த அறிவிப்புக்காக ஆவலோடு காத்திருப்போம்\nLabels: உரையாடல் சிறுகதைப் போட்டி, பதிவர் வட்டம்\nஎப்போதோ எழுதி வைத்த கவிதைகள்\nஉங்களால் புரிந்து கொள்ள முடியாது.\n‘என் நாடு’ என்று துரத்தினார்கள்.\nஇன்னும் ஒப்புக் கொள்ளவில்லை நாங்கள்.\nஆர்வமாக ஒரு குரல் கேட்ட கேள்விக்கு\nநீங்களும் புரிந்து கொள்ளவில்லையே என்று.\nநாங்கள் தொட்டில் கேட்டுக் காத்திருந்தோம்.\nLabels: Eelam, ஈழம், கவிதைகள்\nஒரு நேர்மையான காதல்கதையைப் படமாகப் படைத்தமைக்கு இயக்குனர் இம்தியாஸ் அலிக்கு ராயல் சல்யூட்\nஜெய்(சைஃப் அலி கான்)யும், மீரா(தீபிகா படுகோனே)வும் லண்டனில் சந்தித்து நண்பர்களாகிறார்கள். Again, நண்பர்கள்தான். வேறு காதலோ - கத்திரிக்காயோ எதுவும் அவர்களுக்கு துளிர்க்கவில்லை. அவ்வப்போது காண்பிக்கும் காட்சிகளின் மூலம் மீராவுக்கு காதல் உணர்வு துளிர்ப்பதைச் சொல்கிறார்கள். ஆனால் ஜெய் ஒரு மாடர்ன் இளைஞனாகத் திரிகிறான். ஆர்க்கியாலஜியில் சாதிக்க இந்தியா புறப்படுகிறாள் மீரா. அவ்வளவு தொலைவிலிருந்தெல்லாம் நாம் நண்பர்களாக இருகக்வோ (Boy Friend -Girl Friend) நம் உறவைத் தொடரவோ முடியாதென முடிவு செய்து BREAKING PARTY கொடுத்துக்கொண்டு பிரிகிறார்கள். இந்த BREAKING PARTY சமபந்தப்ப்ட்ட பேச்சு வரும்போதே தீபிகாவின் முக மாற்றத்தை வைத்து இது காதலா வெறும் நட்புதானா என அவள் குழம்பியிருப்பதை பார்வையாள்ர்களுக்கு உணர்த்துகிறார் இயக்குனர்.\nமீரா கிளம்பும்போது வழியனுப்பிவிட்டு அமர்ந்திருக்கும் ஜெய்யிடம் ரிஷி கபூர் தனது காதலைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். இங்கே படம் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. இளமைக் கால ரிஷிகபூராக சைஃப் அலிகானையே காட்டியிருக்கிறார்கள். அவரது காதலியாக வருபவர் அவ்வளவு அழகு. (இதுவும் தீபிகா படுகோனே தான் என்று என் நண்பர் பெட் வைத்திருக்கிறார். யாராவது க்ளியர் பண்ணுங்கப்பா...)\nஇங்கே ஜெய்க்கு இன்னொரு கேர்ள் ஃப்ரெண்ட் கிடைக்கிறாள். அங்கே மீராவுக்கு விக்ரம் என்றொரு பாய் ஃப்ரெண்ட் கிடைக்கிறான். நடுநடுவே ஜெய்யும், மீராவும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள். மீராவுக்கு அந்த பாய் ஃப்ரெண்டுடன் திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்திற்கு முதல் நாளிரவு ஜெய்யிடம் உனக்கேதும் காதல் உணர்வே வரவில்லையா என்பது போல மீரா கேட்க, ஜெய்க்கு கோவம் வருகிறது. ஒன்றுமேயில்லை.. நீ திருமணம் செய்து கொண்டு நன்றாக இரு.. எனக்கப்படியேதும் கவலையில்லை என்கிறான்.\nதிருமணம் முடிந்து விக்ரமுடன் கட்டிலில் இருக்கும்வேளையில் ஜெய் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்றுணர்ந்து மீரா கணவனிடம் சொல்லிக் கொண்டு ஜெய்யைப் பார்க்கப் போகிறாள். பாதி வழியில் ஜெய்க்கு அலைபேச அவனோ தனது கனவு ப்ராஜெக்ட் ஒன்றிற்காக சான்ஃப்ரான்ஸிஸ்கோ கிளம்புவதைத் துள்ளலோடு சொல்ல, அவனுக்கு தன்மீது எந்த வித ஈர்ப்பும்மிலை என்று புரிந்து கொண்ட மீரா திரும்புகிறாள். (எங்கே திரும்பிச் சென்றாள் என்று அப்போது சொல்லாமல் விட்டு - பிறகு சொன்ன இடத்தில் இயக்குனர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்\nஜெய்க்கோ, வேலையில் சேர்ந்தபிறகு எல்லாம் ROUTINE ஆன வெறுப்பில் இருக்கும்போது மீரா பற்றிய நினைவு வருகிறது. பிறகு.... என்ன நடந்தது என்பதை திரையில் காண்க\nஇயக்குனருக்கு பல இடங்களில் கைதட்டத் தோன்றுகிறது. தற்போதைய காதலையும், ரிஷிகபூரின் இளமைக்காதலையும் மாறி மாறி காண்பிக்கும் யோசனை, BLACK COFFEE-ஐயும் ஒரு கேரக்டராக உலவ விட்டது, ஜெய்யின் கனவு வேலை கிடைத்ததும் அவன் வழக்கமான வேலைச் சூழலில் உற்சாகமிழந்து காணப்படுவதைக் காண்பித்த விதம்... அனைத்தும் சபாஷ்\nஉணர்வின்றி அழகுக்காக காதலை ஓகே செய்வதோ, பணத்துக்காக ஓகே செய்வதோ வேண்டாம். உள்ளுக்குள் அந்த ஃபீலிங் இல்லாமல் காதலிக்கவே காதலிக்காதீர்கள் என்று சொன்னமைக்காக இந்தப் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்\nஎனக்கு வந்த ஒரு கடிதம்............\nசரி... ஒரு மீள் பதிவு...\n\"அண்ணா.. வாங்கண்ணா.. என்ன சொல்லாமக் கொள்ளாம திடீர்னு\n\"என் பொண்ணு காலேஜ் அட்மிஷன் விஷயமா, ட்ரஷரில வேலை பாக்கற ராஜனைப் பார்க்க வந்தேன். உன் ஆஃபீஸ் பக்கம்தானேன்னு, அப்படியே உன்னையும் பாத்துட்டு போலாமேன்னு வந்தேன்\"\n\"நல்லா இருக்கான் கிருஷ்ணா. அவன்தான் நீ முந்தி மாதிரி நிறைய எழுத ஆரம்பிச்சுட்ட, ஆனா இப்போ வலையுலகத்துல-ன்னு ரெண்டு நாள் முன்னாடி வீட்ல ப்ரொளஸிங் பண்ணிகிட்டு இருக்கறப்ப கூப்ட்டு காமிச்சான்\"\n\"நீங்க பாத்தீங்களாண்ணா.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. மொதல்லயெல்லாம் பத்திரிகைகள்ல என் கதை, கவிதை-ன்னு வர்றப்ப உங்ககிட்டேர்ந்து என்ன விமர்சனம் வரும்னு எதிர்பார்த்துட்டிருப்பேன். என்னென்ன விஷயங்களையெல்லாம் நாம விவாதம் பண்ணியிருப்போம். என் blog எப்படி இருந்துச்சுண்ணா. என் blog எப்படி இருந்துச்சுண்ணா\n\"ஏண்ணா ஒண்ணுமே சொல்ல மாட்டீங்கறீங்க\n\"நான் உன்கிட்ட எதிர்பார்க்கறது இது இல்லப்பா. நம்மெல்லாம் வேற மாதிரி இருக்கணும்\"\n\"இல்ல கிருஷ்ணா.. சும்மா காமெடியா நாலு மேட்டர் எழுதிப் போடறதுல என்ன சமூக அக்கறை இருக்க முடியும் நமக்குன்னு சில கடமைகள் இருக்குன்னு நம்பறேன் நான். அதுலயிருந்து தவறக்கூடாதுன்னும் நினைக்கறேன். நம்மளை சுத்தி எவ்வளவு தப்பு விஷயங்கள் நடக்குது நமக்குன்னு சில கடமைகள் இருக்குன்னு நம்பறேன் நான். அதுலயிருந்து தவறக்கூடாதுன்னும் நினைக்கறேன். நம்மளை சுத்தி எவ்வளவு தப்பு விஷயங்கள் நடக்குது அதையெல்லாம் யாரு தட்டிக் கேக்கறது அதையெல்லாம் யாரு தட்டிக் கேக்கறது அவனுக்கு தானே நடக்குது-ன்னு வேடிக்கை பார்க்கறது என்ன நியாயம் அவனுக்கு தானே நடக்குது-ன்னு வேடிக்கை பார்க்கறது என்ன நியாயம் எல்லாரும் அடுத்தவனை ஏமாத்தறது, பழிவாங்கறது ன்னு உலகம் எவ்ளோ சுயநலமா மாறீட்டு வருது தெரியுமா எல்லாரும் அடுத்தவனை ஏமாத்தறது, பழிவாங்கறது ன்னு உலகம் எவ்ளோ சுயநலமா மாறீட்டு வருது தெரியுமா இப்படியே போச்சுன்னா அடுத்த தலைமுறைக்கு நாம விட்டுட்டுப் போற செய்தி என்னன்னு நம்ம மனசு உறுத்தாதா இப்படியே போச்சுன்னா அடுத்த தலைமுறைக்கு நாம விட்டுட்டுப் போற செய்தி என்னன்னு நம்ம மனசு உறுத்தாதா இது சரியா நமக்கு அந்தப் பொறுப்பு இல்லையா\n\"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலண்ணா.. மாத்திக்க முயற்சி பண்றேன். என்னை சுத்தி ஏதாவது தப்பு நடந்தா எழுதறேன்\"\n\"அது உன் இஷ்டம். என் மனசுல பட்டதை சொன்னேன்.. கஷ்டமா நெனைச்சன்னா...\"\n\"சரி விடு.. ஐயையோ.. மணி பதினொண்ணு ஆச்சா\n சாப்பிட ஏதாவது வாங்கீட்டு வரச் சொல்றேண்ணா\"\n\"இல்ல கிருஷ்ணா.. என் பொண்ணு லலிதா காலேஜ் அட்மிஷன் விஷயமா சுத்திகிட்டிருக்கேன். மார்க் கொஞ்சம் கம்மியா வாங்கித் தொலைச்சுட்டா. ஒரே சீட் தான் இருக்குங்கறாங்க. இன்னொரு பையன் இவளைவிட அதிக மார்க்கோட இருக்கான். அவனுக்குத் தான் கிடைக்கும்ங்கறாங்க. கடைசியில யாரு அந்தப் பையன்னு பாத்தா, என் ஆபீஸ் பியூன் கோவிந்தன் பையன் லலிதாக்கு கிடைக்கலன்னாலும், அந்தப்பையனுக்கு கிடைச்சுட்டா அப்புறம் நான் ஆபீஸ்ல தலை காட்ட முடியாது லலிதாக்கு கிடைக்கலன்னாலும், அந்தப்பையனுக்கு கிடைச்சுட்டா அப்புறம் நான் ஆபீஸ்ல தலை காட்ட முடியாது ட்ரஷரில வேலை பாக்கற ராஜனுக்கு அந்த காலேஜ் செகரட்டரி மச்சினனாம். மூணு நாளா அலைஞ்சு ராஜனை ‘கரெக்ட்’ பண்ணி வெச்சிருக்கேன். இப்போ ரெண்டு பேருமா செகரட்டரி வீட்டுக்குப் போகணும். நேரமாச்சு. வரட்டா.\n(ஒரு வருடத்துக்கு முன்.. நான் பதிவுலகத்திற்கு வந்த புதிதில் எழுதியது)\nநானும் என் பேனா மோகமும்\nதினமும் ஒரு பதிவு போடுவது எப்படி\nகவிதைகளைப் பின்வைத்து ஒரு வி(தண்டா)வாதம்\nதென்றல் வந்து தீண்டும் போது...\nஉரையாடல் சிறுகதைப் போட்டி - முடிவுகள்\nஎப்போதோ எழுதி வைத்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/102587-it-is-difficult-to-act-in-serials-says-poove-poochudava-reshma.html", "date_download": "2019-01-16T04:16:27Z", "digest": "sha1:T6MCZG2OJZJ6WHNC5TRMNBVGIEN3JJTP", "length": 24000, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "''சீரியல்ல நடிக்கிறது ரொம்ப கஷ்டம் பாஸ்!'' - ’பூவே பூச்சூடவா’ ரேஷ்மா | 'It is difficult to act in serials', says Poove poochudava Reshma", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:00 (18/09/2017)\n''சீரியல்ல நடிக்கிறது ரொம்ப கஷ்டம் பாஸ்'' - ’பூவே பூச்சூடவா’ ரேஷ்மா\n“எப்போதும் துருதுருன்னு ஓடி ஆடிக்கிட்டு மனசுலப்பட்டதை வெளிப்படையாகப் பேசும் சக்தி இல்லீங்க, நிஜத்தில் நான் ஷை டைப்” - என பவ்யமாகப் பேசுகிறார் 'பூவே பூச்சூடவா' சீரியலில் சக்தியாக நடித்திருக்கும் ரேஷ்மா.\n“நான் பிறந்தது கேரளாவில். வளர்ந்ததெல்லாமே பெங்களூருவில். காலேஜ் படிக்கும்போது சென்னைக்கு வந்துட்டேன். ஃபேஷன் ஆர்வம் இருந்துச்சு. ஒரு மாடலிங் போட்டியில் கலந்துக்கிட்டு தோத்துட்டேன். ஆனால், அடுத்த முறை அதே போட்டியில் கலந்துக்கிட்டு ஜெயிச்சதும் எனக்குள்ளே நம்பிக்கை வந்துச்சு. எதையுமே முடியாதுன்னு நினைச்சு சும்மா இருந்துடக்கூடாது. ட்ரை பண்ணிட்டே இருக்கணும்னு அந்த வெற்றி எனக்குச் சொல்லிக்கொடுத்துச்சு. அடுத்தடுத்து சரியான வாய்ப்பு கிடைக்கலைன்னாலும், மனசைத் தளரவிடலை. சரி, கொஞ்ச நாள் கேரளாவுக்குப் போய் எம்.பி.ஏ படிக்கலாம்னு முடிவுப் பண்ணின நேரத்துல, ஜீ தமிழில் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியில் கலந்துக்கும் வாய்ப்பு வந்துச்சு.\n'அடடா... இப்போ படிக்கப்போறதா... டான்ஸ் ஷோ போறதா’ன்னு கொஞ்சமே கொஞ்சம்தான் யோசிச்சேன். வர்ற வாய்ப்பை விடக்கூடாதுனு டான்ஸ் ஷோவைத் தேர்ந்தெடுத்தேன். அது முடிஞ்சு எம்.பி.ஏ படிக்கலாம்னு பிளான் பண்ணினேன். 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' ல நல்ல பேர் கிடைச்சது. அதுக்கப்பறம் வேற நிகழ்ச்சிக்கான சான்ஸ் கிடைக்கலை. சரி, படிக்கப்போவோம்னு லக்கேஜைத் தூக்கினப்போதான் ஒரு புது சான்ஸ். 'பூவே பூச்சூடவா' சீரியலுக்கு நடிக்க கூப்பிட்டாங்க. 'என்னடா இது, எம்.பி.ஏ கனவுக்கு வந்த சோதனைன்னு நினைச்சேன். ஆக்ட்டிங்கை விட்டுக்கொடுக்க முடியலை. ஏன்னா, அது என்னுடைய சின்ன வயசுக் கனவு. அதுக்காகதான் நான் மாடலிங் உள்ளேயே வந்தேன். அதனால், சான்ஸை கெட்டியா புடிச்சிக்கிட்டேன்'' என உற்சாகமாகப் பேசிய ரேஷ்மாவின் குரல், திடீரென ஜர்க் அடித்தது.\n வெளியிலிருந்து பார்க்கும்போது சீரியல் ரொம்ப ஜாலியா இருந்தது. ஆனா, உள்ளே வந்த பிறகுதான் தெரியுது, எவ்வளவு விட்டுக்கொடுத்து போகவேண்டியிருக்குன்னு. டான்ஸ் ஷோ பண்ணும்போதுகூட இவ்வளவு கஷ்டப்பட்டதில்ல தெரியுமா நேரத்துக்குத் தூங்கவே முடியலை. சரியான சாப்பாடும் இல்லை. அந்த அளவுக்கு வொர்க். ஆனாலும், எனக்குக் கிடைச்சிருக்கும் டீம், கடவுள் கொடுத்த கிஃப்ட்டுன்னு சொல்வேன். எங்க டீமிலேயே நான்தான் செல்லக் குழந்தை. யார்கிட்டயும் இதுவரை திட்டு வாங்கினதில்லே” என்ற ரேஷ்மா, பூவே பூச்சூடவா டீம் பற்றி பகிர்ந்துகொள்கிறார்.\n''அப்பா, அம்மா, அக்கா தங்கைகளோடு ஜாலியா ரகளை அடிக்கும் குடும்பம். சீரியலில் நீங்க பார்க்கிற மாதிரியே நிஜத்திலும் ஷூட்டிங் ஸ்பாட்ல குடும்பமா, கலகலப்பா இருப்போம். எல்லாரும் சேர்ந்து டான்ஸ் ஆடி அரட்டை அடிப்போம். நான் நல்லா பென்சில் ஸ்கெட்ச் வரைவேன். ஃப்ரீ டைமில் ஒரு பென்சிலும் பேப்பரும் இருந்தால், வரைய உட்கார்ந்துடுவேன். எனக்கு நானே டப்பிங் கொடுத்துக்கிறேன். சீரியலைப் பொருத்தவரை, ஒரு சிலரை தவிர மத்தவங்க யாருமே அவங்களுக்கு டப்பிங் கொடுக்கிறதில்லை. நடிச்சுக்கிட்டே டப்பிங் கொடுக்க நேரம் இருக்காது. ஆனாலும், நான் டப்பிங்கை விரும்பிச் செய்யறேன். ஸ்பாட்ல டயலாக் சரியாகப் பேசாமல் உளறிட்டாலும் டப்பிங்கில் சரி செஞ்சுக்கிறேன்” என கெத்தாக சொல்கிறார் ரேஷ்மா.\n''அதெல்லாம் சரி, எப்போ எம்.பி.ஏ முடிக்கப்போறீங்க'' என்று கேட்டதற்கு, “ஞாபகப்படுத்திட்டீங்களா'' என்று கேட்டதற்கு, “ஞாபகப்படுத்திட்டீங்களா டீமிலும் இதைச் சொல்லித்தான் கிண்டல் பண்றாங்க. நீங்க வேணா பாருங்க... சீக்கிரமே எம்.பி.ஏ படிக்கிறேன். பாஸ் பண்றேன்” எனச் சவால் விடுகிறார் ரேஷ்மா.\n'மகளிர் மட்டும்'ல வர்ற மாதிரி எங்களைக் காப்பாத்தியிருந்தா..' - கலங்கும் கெளசல்யா சங்கர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n”பார்வையிழந்த நல்ல பாம்புக்கு பார்வை வர செய்த கோவை இளைஞர்” - ஒரு நெகிழ்ச்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`ஒரு தாயாக எங்கள் மனங்களை வென்று விட்டீர்கள் செரினா’ -கறுப்பு நிற பொம்மைக\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித்\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/839-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.html", "date_download": "2019-01-16T04:17:33Z", "digest": "sha1:2S7DUKGS66EB6OKNOUQBSKH56QRWTTW7", "length": 13387, "nlines": 230, "source_domain": "dhinasari.com", "title": "தாலியறுக்கும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் தாலியறுக்கும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை\nதாலியறுக்கும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை\nசென்னை: திராவிடர் கழகம் நடத்தவிருந்த தாலியறுக்கும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. திராவிடர் கழகத்தினர் இன்று பெரியார் திடலில் தாலியறுக்கும் நிகழ்ச்சியை நடத்துவதாக அதன் தலைவர் கி.வீரமணி அறிவித்திருந்தார். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில், காவல் துறையின் அனுமதி மறுப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அமைதியான முறையில் இந்த நிகழ்ச்சியை நடத்தலாம் என்று நிபந்தனையுடன் தனி நீதிபதி அனுமதி அளித்திருந்தார். இந்நிலையில், இதனால் இன்று தாலியறுக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பெரியார் திடல் முன்னர் அதிக அளவில் காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று தெரிவித்தது. இந்த மனு நீதிபதிகள் அக்னிஹோத்ரி மற்றும் வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த நிகழ்ச்சியை நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.\nமுந்தைய செய்திகுடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளாவிடில் வாக்குரிமையை பறிக்க வேண்டுமாம்\nஅடுத்த செய்திகரூரில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nகும்பமேளா தொடங்கிய முதல் நாளில்… ஒன்றரை கோடி பேர் நீராடல்\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nகும்பமேளா தொடங்கிய முதல் நாளில்… ஒன்றரை கோடி பேர் நீராடல்\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/what-happens-to-your-body-when-you-cuddle-every-day-024047.html", "date_download": "2019-01-16T03:31:36Z", "digest": "sha1:4SMLC5M5YIZPDSV5HAXP3AWND62KF6DA", "length": 20425, "nlines": 170, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினமும் உங்கள் காதலி(அ) மனைவியை இப்படி கட்டிப்பிடிப்பதால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும்..? | What Happens to Your Body When You Cuddle Every Day - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தினமும் உங்கள் காதலி(அ) மனைவியை இப்படி கட்டிப்பிடிப்பதால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும்..\nதினமும் உங்கள் காதலி(அ) மனைவியை இப்படி கட்டிப்பிடிப்பதால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும்..\n\"கட்டிப்பிடி வைத்தியம்\" பற்றி நம்ம எல்லோருக்கும் கற்று கொடுத்தது வசூல் ராஜா படம் தான். \"கட்டிப்பிடி\" என்கிற ஒரு வார்த்தையை வைத்தே ஒரு பாட்டும், அந்த பாட்டில் நடித்த நடிகையும் மிக பிரபலமாக ஆகிவிட்டார். இப்படி பலவித விஷயங்கள் இந்த கட்டிபிடித்தலில் சிறப்பம்சமாக உள்ளது.\nஆனால் நமது ஊரில் நம் அப்பாவை கட்டிப்பிடித்தால் கூட மிக தவறான ஒன்றாக பார்க்கும் கண்ணோட்டம் சில நூற்றாண்டாக திரிந்து வருகிறது. கட்டிபிடித்தல் அவ்வளவு மோசமான ஒன்றா.. என்று கேட்டால் \"இல்லை\" என்பதே பதில். கட்டிபிடித்தலில் காமம் இருப்பதில்லை. காமம் சேர்ந்த கட்டிபிடித்தல் நமது துணையுடனோ அல்லது காதலியுடனோ ஏற்படலாம்.\nஆனால், நாம் கட்டிப்பிடிக்கும் எல்லோர் மீதும் காமம் வந்து விடுவதில்லை.காமம் வேறு கட்டிபிடித்தல் வேறு என்பதை நாம் நன்கு உணர வேண்டும். சரி, நாம் நமது காதலி அல்லது மனைவியை தினமும் கட்டிப்பிடித்தால் என்னென்ன மாற்றங்கள் நமது உடலில் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா.. இதற்கான தெளிவான விடையை தருகிறது இந்த பதிவு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநமது துணையை அணைக்கும் போது ஒரு இதமான உணர்வு ஆழ் மனதில் இருந்து உண்டாகும். கட்டிபிடிக்கும் ஒவ்வொரு நொடியும் நாம் புதுவித உணர்வை உணர்வோம். இது நமது காதலிக்கு மட்டுமில்லை. நமக்கு விருப்பமான ஒருவரை கட்டிப்பிடிக்கும் போது இந்த உணர்வு நமக்கு உண்டாகும்.\nதினமும் கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் பலவித மாற்றங்கள் உண்டாகும். அதில் இதுவும் ஒன்று. கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் டோபமைன் என்கிற ஹார்மோன் அதிகம் சுரந்து தாம்பத்தியத்தை சிறப்பான முறையில் வைத்து கொள்கிறது. உடலுறவு வைத்து கொள்ள இந்த கட்டிப்பிடித்தல் தான் ஆரம்ப புள்ளியாக உள்ளது.\nதினமும் கட்டிப்பிடிக்கும் போது எதிர்ப்பு சக்தி பல மடங்காக நமது உடலில் அதிகரிக்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன. கட்டிப்பிடிக்கும் இருவருக்கும் இந்த பயன் கிடைக்குமாம். இதனால் நோய்கள் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம்.\nகட்டிப்பித்தலை பற்றிய ஆராய்ச்சியில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, ஆண்கள் தான் கட்டிபிடித்தலை பெரும்பாலும் துவங்குகின்றனர் என்று.. இது இருவருக்கும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்த முக்கிய பாலமாக உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.\nMOST READ: நூறு வயசு வர வாழணுமா.. அப்போ தினமும் இந்த சின்ன சின்ன விஷயத்த மறக்காம செய்யுங்க...\nநமது மனசுக்கு பிடித்த ஒருவரை கட்டிப்பிடிக்கும் போது உடலில் உள்ள ஹார்மோன்கள் ஏரளமான வகையில் மாற்றம் பெறுகின்றன. குறிப்பாக ஆக்சிடாக்சின், டோபோமின் போன்ற ஹார்மோன்கள் சந்தோஷத்தை தர கூடிய ஹார்மோன்கள் அதிகரிக்கிறது. மேலும், ஹார்மோன்களின் செயல்திறனும் சீராக இருக்கிறது.\nகட்டிப்பிடிப்பதால் உடளுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மன அழுத்தம் குறைதல் தான். தினமும் கட்டிபிடிப்பதால் உயர் ரத்த அழுத்தம் குறைந்து விடுகிறது. மேலும், இதயம் சார்ந்த நோய்களும் தடுக்க படுகிறது என ஆய்வுகள் சொல்கின்றன.\nகட்டிப்பிடிக்கும் பலர் இதை உணர தவறுகின்றனர். கட்டிப்பிடிக்கும் போது நமது துணையின் இதய சத்தத்தை கேட்டால் நமது உடலுக்கு மகிழ்ச்சியை தருமாம். அத்துடன் நமது இதய செயல்திறனையும் சீராக வைக்கும்.\nசில தம்பதியர் தாம்பத்தியத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கும் இந்த கட்டிபிடித்தல் புதுவித யுக்தியாக உதவும். கட்டிப்பிடிப்பதால் ஹார்மோன்கள் தாம்பத்திய உணர்வை அதிகரித்து இனிமையான தம்பத்தியத்தை ஏற்படுத்தும்.\nMOST READ: சர்க்கரை நோய் முதல் கொலஸ்ட்ரால் வரை- தீர்வுக்கு கொண்டு வரும் ஊதா நிற உணவுகள்..\nகட்டிபிடித்தலில் பலவித வகைகள் உள்ளன. அவற்றில் ஒரு சில மட்டுமே பெரும்பாலும் பிடிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இதில் ஆண்களுக்கு பிடித்தமானதை விட பெண்களுக்கு பிடித்தமானதே பல வகையில் உள்ளதாம்.\nஉங்கள் துணையை முழுவதுமாக கட்டிபிடித்து கொண்டால் அதுவே ஹனிமூன் கட்டிப்பிடி என்று அர்த்தம். இது தூங்கும் நிலையில் இருக்கும் போது முழுமையாக கட்டிப்பிடிப்பதை குறிக்கிறது.\nபெண்கள் பலருக்கு இந்த வகை கட்டிபிடித்தலை பிடிக்கும். உங்களது காதலியை பின்னிருந்தது கட்டிப்பிடித்தால் அவருக்கு உங்கள் மீது அதிக காதல் உண்டாகும் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஒருவர் மடியில் தூங்கி கொண்டே காட்டுப்பிடிக்கும் வகையை பெரும்பாலும் அதிக ரொமான்டிக் கொண்டதாக மக்கள் கருதுகின்றனர். பூங்கா, கடற்கரை போன்ற இடத்தில் இது போன்ற கட்டிபிடிக்கும் வகையை உங்களால் பெரிதும் பார்க்க இயலும்.\nMOST READ: திருமணத்திற்கு பின் ஆண்களின் உடலில் ஏற்பட கூடிய புதுவித மாற்றங்கள் என்னென்ன..\nபலருக்கு இது மிகவும் பிடித்தமான ஒன்று. பெரும்பாலும் ஆண்கள் தான் இந்த வகை கட்டிபிடித்தலை செய்வார்கள். ஆதாவது, ஒரு காலை தனது துணையின் மேல் போட்டு கொண்டு தூங்குவார்கள். இது இருவருக்குள்ளும் நெருக்கத்தை அதிகரிக்கும்.\nயாராக இருந்தாலும் கட்டிபிடித்தல் ஒரு சிறந்த மருந்தாக தான் செயல்படுகிறது. தினமும் கட்டிபிடித்தால் மேற்சொன்ன நன்மைகள் உங்கள் உடலுக்கு கிடைக்கும். எனவே, அதிக காதலுடனும் அன்புடனும் உங்கள் இணையை கட்டிப்பிடித்து வாழுங்கள் நண்பர்களே..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\n40 வயதை தாண்டும் ஆண்கள் எந்த நோயும் அண்டாம இருக்க இந்த 5 பொருளையும் சாப்பிடணும்\nவாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கும்..\nஇந்த கடவுளின் சிலை உங்கள் வீட்டில் இருந்தால் உங்களின் வறுமை எப்பொழுதும் உங்களை விட்டு போகாதாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/02-case-against-vadivelu-postponed-aid0136.html", "date_download": "2019-01-16T03:33:35Z", "digest": "sha1:6N2HEWTH3YNUGA4BWI262TZZCCQKA4KB", "length": 13356, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வடிவேல் மீதான விஜயகாந்த் மேலாளர் தொடர்ந்த வழக்கு-தள்ளி வைப்பு | Case against Vadivelu postponed | வடிவேல் மீதான விஜயகாந்த் தரப்பு வழக்கு-தள்ளிவைப்பு - Tamil Filmibeat", "raw_content": "\nபேட்ட படத்தை விமர்சித்த 'ப்ளூ சட்டை'யை காணோம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nவடிவேல் மீதான விஜயகாந்த் மேலாளர் தொடர்ந்த வழக்கு-தள்ளி வைப்பு\nசென்னை: விஜயகாந்தின் மேலாளர் தொடர்ந்த நடிகர் வடிவேல் மீதான அடிதடி வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.\nசென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தவர் வக்கீல் முத்துராம். இவர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மைத்துனர். இவர் 12.9.07 அன்று மரணமடைந்தார். எனவே இறுதி அஞ்சலிக்காக பலர் அவரது வீட்டுக்கு வந்திருந்தனர். அங்கு அதிக கூட்டமாக இருந்ததால், அதே பகுதியில் வசித்து வந்த நகைச்சுவை நடிகர் வடிவேல் தனது அலுவலகத்துக்கு செல்வதில் இடையூறு ஏற்பட்டது.\nஇதனால் வடிவேலுவுக்கும், இறுதி அஞ்சலிக்கு வந்த சிலருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. பின்னர் வடிவேல் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மீண்டும் வடிவேல் 20 பேரை அழைத்து வந்து விஜயகாந்தின் மேலாளர் சதீஷ்குமாருடன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சதீஷ்குமாருக்கு காயம் ஏற்பட்டது.\nஇதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் சதீஷ்குமார் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வடிவேல் உட்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.\nபதிலுக்கு தன் வீட்டு மீது கல்லெறிந்து, குடும்பத்தினரை காயப்படுத்தியதாக வடிவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் சதீஷ்குமார் உட்பட 8 பேர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.\nஇந்த நிலையில் வடிவேல் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விருகம்பாக்கம் போலீசார் கைவிட்டனர். அந்த வழக்கை ரத்து செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். சதீஷ்குமார் மீதான வழக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு உத்தரவை ரத்து செய்து, தனது புகாரை வேறொரு இன்ஸ்பெக்டர் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் சதீஷ்குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி கே.என்.பாஷா முன்னிலையில் இறுதி விசாரணைக்கு வந்தது.\nசதீஷ்குமார் தரப்பில் வக்கீல்கள் நமோ நாராயணன், பெரியசாமி ஆகியோர் ஆஜரானார்கள். ஆனால் வடிவேல் தரப்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. எனவே வழக்கின் இறுதி விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரிலீஸான 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த விஸ்வாசம்: சென்னையில் நேற்று சாதனை\nபேட்ட, விஸ்வாசம்.. 2 நாள் வசூலில் எது பாக்ஸ்ஆபிஸ் ஹிட் தெரியுமா\nஇது தான்.. இந்த விசயத்துல தான் ‘பேட்ட’ய விஸ்வாசம் தூக்கிச் சாப்டுடுச்சு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/films/06/157679", "date_download": "2019-01-16T04:28:56Z", "digest": "sha1:SCPH5FDMBHNHOL3CG36ISJQD7UZLFYEK", "length": 6479, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "மெர்சல் பாணியில் சர்கார் பட பாடல்- யார் டான்ஸ் மாஸ்டர் தெரியுமா - Cineulagam", "raw_content": "\nபுதுசா வாங்கும் பொருளில் இந்த பாக்கெட் இருக்கும் தெரியுமா இனி தெரியாமல் கூட கீழே போட்றாதீங்க...\nபேட்ட 5 நாட்கள் சென்னை மெகா வசூல், மரண மாஸ்\nஅறுவை சிகிச்சையின் போது செவிலியரிடம் மருத்துவர் அரங்கேற்றிய அசிங்கம்... தீயாய் பரவும் காணொளி\nகடையை திறந்து வச்சுக்கிட்டு தூங்கிய முதலாளி... பின்பு நடந்ததை நீங்களே பாருங்க\nவெளிநாட்டில் மகனை பார்க்கச் சென்ற தாயின் நிலை.... கண்கலங்க வைக்கும் வைரல் புகைப்படம்\nமரண மாஸ் லுக்கில் சீயான் விக்ரம் கடாரம் கொண்டான் பட டீசர்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரங்கள் அனைத்தும் பொய்யா சன் பிக்சர்ஸ் அதிர்ச்சி பதிவு\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.. வைரலாகும் அவரது பாலிவுட் பட ட்ரைலர்\nதமிழகத்தில் மட்டும் ரூ 200 கோடி வசூல், வேற லெவல் ரெஸ்பான்ஸ்\nஇன்று தை திருநாளில் இந்த ராசிக்காரர்களுக்கு பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்..\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் லேட்டல்ஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு பிரபல நடிகைகளின் ஹாட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nமெர்சல் பாணியில் சர்கார் பட பாடல்- யார் டான்ஸ் மாஸ்டர் தெரியுமா\nவிஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்சமயம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது.\nஇப்போது சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் 5ஆம் தேதியில் இருந்து 11ஆம் தேதி வரை படத்தின் கடைசி பாடல் படமாக்கபட உள்ளதாம். இதனை மெர்சலின் ஆளப்போறான் தமிழன் பாடலை நடனமாக்கிய டான்ஸ் மாஸ்டர் சோபி தான் நடமாக்க உள்ளாராம்.\nஇதனால் ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு கிடைத்த வரவேற்பே இந்த பாடலுக்கும் கிடைக்க போகிறதாம். மேலும் வருகிற 6ஆம் தேதியுடன் படத்தில் வரலட்சுமிக்கான பகுதிகள் முடிவடைகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.canadamirror.com/canada/04/202253?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-01-16T04:56:38Z", "digest": "sha1:KZ45HYHXJYM7VPLVFYCMTC34AWDOIBML", "length": 7169, "nlines": 72, "source_domain": "www.canadamirror.com", "title": "உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு! - Canadamirror", "raw_content": "\n25 வருடங்களின் பின்னர் சிக்கிய கொலையாளி\nகனேடிய தமிழர்களுக்கு ஜஸ்டின் ட்ரூடோவின் பொங்கல் வாழ்த்து\nதைத்திருநாளில் தமிழ் மக்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்\nகனடாவின் சில பகுதிகளுக்கு கடும் பனிப்புயல் எச்சரிக்கை\nகனடாவில் தஞ்சமடைந்துள்ள சவுதி பெண்ணின் நெகிழ்ச்சி பேச்சு-மீண்டும் புதிதாக பிறந்துள்ளேன்\nகனேடியர் ஒருவருக்கு சீனா தூக்குத்தண்டனை- இரு நாட்டு உறவில் விரிசல்\nஉலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி\nதலைமுடி அழகால் உலக புகழ்பெற்ற ஒரு வயது குழந்தை: வைரல் காணொளி\nசிங்கப்பூர் நடைபாதையில் தாய் ஒருவர் செய்த காரியம்: நீங்களே பாருங்க\n33 வருடங்களாக வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\nஆசிய நாட்டின் காவல்துறை அதிகாரியே தேசத்தின் கதாநாயகன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\n2019 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் தரவரிசையில் கனடா 7-ஆவது இடத்தில் உள்ளது\nஅதன்படி, கனடாவின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 184 நாடுகளுக்கு வீசா இல்லாமல் சென்று வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுவே, கடந்த 2014 ஆம் ஆண்டு உலக சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் 2 ஆம் இடத்தில் கனடா இருந்தது.\nஇதை தொடர்ந்து, கடந்த 2015 இல் 4, 2016 முதல் கடந்த வருடம் வரை கனடா 6 ஆவது இடத்தில இருந்த நிலையில் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇந்நிலையில், தற்போது 2019 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் தரவரிசையை வெளியிடப்பட்டது.\nகுறித்த தகவலை, ஆண்டுதோறும் கருத்துக்கணிப்பை வெளியிடும் ஹென்லி கடவுச்சீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nகுறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலின் படி, உலகின் அதிசக்தி வாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையை ஜப்பான் நாட்டு கடவுச்சீட்டு இரண்டாவது ஆண்டாக தொடர்ந்தும் முதலாவது இடத்தை பெற்றுள்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adirainirubar.blogspot.com/2015/03/2.html", "date_download": "2019-01-16T04:57:19Z", "digest": "sha1:3NZIZCL4I2BVF7PVJWO7W3PDFKFCDVON", "length": 51727, "nlines": 367, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "ஞாபகம் வருதே [2] எறச்சிக்கறி சோறு! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஞாபகம் வருதே [2] எறச்சிக்கறி சோறு\nஅதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், மார்ச் 02, 2015 | எறச்சி , கறி , சோறு , ஞாபகம் வருதே , முஹம்மது ஃபாருக் , SMF\nநான் மலேசியா புறப்படும்போது பதினோரு ஃபக்கிர்மார்களை.\nவீட்டிற்கு அழைத்து விருந்து கொடுப்பது வழக்கம்.. இதில் நேத்திக்கடன் கீத்திக்கடன் அது இது என்றெல்லாம் ஏதுமில்லை.\nஇப்படிச் செய்வதில் ஏதோ எனக்கொரு இனம் புரியாத மனச்சாந்தி\nஃபக்கிர்மார்களும் சொன்னபடி பதினோரு பேர் வருவார்கள் .தபுசு அடித்து பாட்டுப் பாடுவார்கள். அவர்கள் பாடும் பாடல்களில் கவிதை நயமும் இசை நயமும் இருக்கும். பாடிமுடிந்தபின் விருந்து உண்டு துவா ஓதுவார்கள்.\nஅவர்கள் புறப்படும்போது ரூவாய் நூற்று ஐம்பத்துது ஒன்று பெரியவரிடம் கொடுத்து “மற்றவர்களுக்குக் கொடுப்பதைக் கொடுத்து நீங்களும் எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று சொல்லி விடுவேன். அதோடு. தெருவாசிகளில் ’பொறுக்கினால்போல’ சிலரையும் நண்பர்களையும் அடுத்தவீடு அண்டுன வீடுகளையும் சொந்தங்கள் பந்தங்களையும் கூப்பிட்டுக் கொள்வது வழக்கம்..பல பயண காலங்களில் இது சுமுகமாக தொடர்ந்தது.\nஒரு முறை நண்பர்’ ஒருவர் ’இதை விட்டும் விட்டு சலவாத் நாரியா ஓது முஸிபத் கழியும்’’என்றார். பக்கிர்மார்களுக்கு வழக்கமாக கொடுக்கும் விருந்தை நிறுத்த மனம் இடம் கொடுக்கவில்லை. சலவாத்நாரியா என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது.\nஒஸ்தாதிடம் போய் விசயத்தைச் சொன்னேன்.\n\"இது மூனு-நாலு பேர் மட்டும் ஓத முடியாது. பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் ஓதக்கூடிய விஷயம்\" என்றார். மேலும் நம் ஊரில் இருக்கும் மதர்சாவின் பெயரைச் சொல்லி ’’அதன் தலைமை இமாமிடம் சொல்லுங்கள். அவர்கள் ஓதுகிற பிள்ளைகளை அனுப்பி வைப்பார்கள்\" என்றார்.\n\"மதர்சா தலைமை இமாமுக்கு என்னைத் தெரியாதே\" என்றேன். என் நண்பர் ஒருவரின் பெயரைச் சொல்லி ’’அவரைக் கூட்டிச் செல்லுங்கள் அவருக்குத் தெரியும்’’என்றார்.\nநண்பரிடம் சொன்னபோது \"அசருக்குப் பிறகு போகலாமே\nநானும் நண்பரும் மதரஸாவுக்குப் போனோம். தலைமை இமாம் அங்கே இருந்தார்கள் .என்னோடு வந்த நண்பர் இமாம் அவர்களிடம் வந்த விஷயத்தைச் சொன்னார். ’’இப்பொழுதுதெல்லாம் பிள்ளைகளைச் சலவாத்நாரியா ஓத அனுப்புவதை நிறுத்தி விட்டேன். ‘மதரஸாவில் ஒதவந்த பிள்ளைகள் யெல்லாம் ஓதுவதை விட்டுவிட்டு வாரா வாரம் வீட்டுக்கு வீடு சலவாத் நாரியா ஓதக் கிளம்பி விட்டார்கள்’’ என்று பேச ஆரம்பித்து விட்டார்கள்’’ .என்றார்கள்.\nகொஞ்ச நேரம் நானும் நண்பரும் ஒருவரை யொருவர் பார்த்து மௌனமாக அங்கேயே நின்றோம். பின்பு என்னைப் பார்த்து பேர் என்ன\n‘’இல்லை இதுதான் முதல் தடவை வழக்கமாக தைக்கால் பக்கிமார்களை அழைத்து விருந்து கொடுத்து மலேசியா புறப்படுவது வழக்கம். அதை நிறுத்தி விட்டு சலவாத்நாரியா ஓதுங்கள் என்று ஒரு நண்பர் சொன்னார் அதனால்தான்..........’’\n’’அப்போ இந்த தடவை பக்கிர்மார்களை கூப்பிடவில்லையா\n நாளைக்கு வெள்ளிக்கிழமை சலவாத் நாரியா ஓதினால் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அவர்களை அழைத்து விருந்து கொடுக்கலாம் என்று இருக்கிறேன்’’ என்றேன்.\n நாளைக்கு பதினாறு பேர்கள் அசருக்குப் பின் வந்து ஓதுவார்கள். மஹ்ரிபுக்கு முன்னதாகவே அவர்களை இங்கே அனுப்பிவிட வேண்டும்’’ என்றார்கள்.\n’’எத்தனை பேருக்குச் சாப்பாடு அனுப்பவேணும் என்று கேளுங்கள்’’ என்றேன்.\n’’முப்பது பேருக்கு அனுப்பினால் போதும். அதோடு இனிமேல் பிள்ளைகளை ஒதக்கூப்பிட வேண்டாம்’’ என்றார்கள்.\nவெள்ளிக்கிழமை காலை ஒஸ்தாதிடம் விஷயத்தை சொல்லி சலவாத்நாரியாய ஓத வரும்படி கூப்பிட்டேன்.’\n\"வருகிறேன்\" என்று சொன்னவர் இன்னொரு லெப்பையின் பெயரையும் சொல்லி ’’அவரையும் கூப்பிடுங்கள் இல்லை என்றால் நான்தான் அவரை கூப்பிட வேண்டாம் என்று சொன்னதாக ’ என் தலையில் பழிபோடுவார்\" என்றார்.\nஅவரையும் போய் கூப்பிட்டு விட்டு எங்கள் தெரு கடையில்இறைச்சி வாங்கப் போனேன். வெள்ளிக்கிழமை எறச்சி கடையில் கூட்டம் கொஞ்சம் கூடவே நின்றது. என்னுடைய பொல்லாப்பான காலமோ என்னமோ அவ்வழியே வந்த ஒருவரின் கண்ணில் நான் பட்டுவிட்டேன். அவர் ஒரு விடாகண்டர். ’எறச்சிகறி சோறு’ என்றால் நாக்கில் ஜலம் ஊறும். இங்கிதம் பண்பாடு எல்லாம் கிலோ என்ன விலைதான் எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி எல்லாம் எந்த கவலையும் அவருக்கு இல்லை. என்னைக் கண்ட அவர்.\nநான் ஒரு முட்டா பய இவரை பற்றி முன்னமேயே எல்லாம் தெரிந்திருந்தும்.\n‘எறச்சி வாங்க வந்தேன்’’ என்றேன்.\nஇந்த நேரம் பார்த்து இறைச்சி கடைகாரர் \"காக்கா எத்தனை கிலோ வேண்டுமென்று சொன்னீர்கள்\" என்றார்.\n இன்னொரு கடா வரும். அதில் தருகிறேன்\" என்றார்.\nநான் சொன்ன எறச்சி என் வீட்டு தேவையை விட கூடுதலாக இருப்பதை கேட்ட அந்த விடாகண்டர்\n\"ஏன் இன்றைக்கு எறச்சி கூட வாங்குகிறாய்\nவிஷயத்தை சொன்ன பாவி நான் இதையும் தெரியாத்தனமா சொல்லி விட்டேனா அது ஒன்னே அவருக்குப் போதும், என் கழுத்தை அறுக்க.\n\"தெருவில் எத்தனை பேரை கூப்பிடுறா\n ஒதுற பிள்ளைகள் மட்டும்தான்\" என்று சொன்னதும்\nஇவர் இன்னொரு கேள்வி கேட்கு முன்னே இறைச்சி கடைகாரர்\n நீங்க சொன்ன ஆடு வந்துடுச்சு. அதுக்கு இப்போ வயசு நாலரை .இவர் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி முடிச்சு ஆடுஅறுக்குறதானா ஆட்டுக்கு வயசு ஆறரை ஆயிடும் .இவர் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி முடிச்சு ஆடுஅறுக்குறதானா ஆட்டுக்கு வயசு ஆறரை ஆயிடும். கறி நாக்குக்கு ருசியா இருக்காது. கறி நாக்குக்கு ருசியா இருக்காது\nஎறைச்சி கடைக்காரரை அந்த விடாகண்டர் ஒரு முறை முறைத்து பார்த்து விட்டு போய் விட்டார். இவ்வளவு அநாகரீக கேள்விகள் கேட்டதை அங்கு நின்றவர்கள் கேட்டு முகம் சுளித்தார்கள்.\n நீ பெத்தமவ அவரு ஊட்டுலே ஈந்தா வாலுது. என்னேனமோ அதுகேக்குது நீயும் நிண்டுகிட்டு. எல்லாத்துக்கும் ’பதல் சொல்றியே மூஞ்சிலே அடிச்ச மாதிரி ஒரு பதலே சொன்னா அவன் ஊட்டுலே’ வாளுற ஓம்மவளே திருப்பியா அனுப்பிடுவான்\nவீடு வந்து எறச்சிகடையில் நடந்ததை என் மனைவி இடம் சொன்னேன்.\n எறச்சிகறி சோறுண்டா மசக்கைக்காரி மாங்காயே பாத்த மாதிரிலோ வாய் ஊறும். கூப்பிடலேன்டா ஊரெங்கும் தண்டோரா போட்டு கொறை சொல்லிக்கிட்டு இருப்பார். போய் கூப்பிடுங்கள்.. கொள்வினை கொடுப்பினை இல்லாததால் ரத்த உறவு விட்டு போச்சு\n இவரை மட்டும் கூப்பிட்டா மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்\n‘’யாருமில்லை மதரஸா பிள்ளைகள் மட்டுமே’ என்று சொன்னேன். எப்படித்தான் மரியாதை கொடுத்தாலும் அதை பெற்றுக் கொள்ளும் பக்குவம் சிலருக்கு இருக்காது. அதில் இவருக்கு முதலிடம் கொடுக்கலாம். அவருக்கு வேண்டிய இரண்டு மூன்று நபர்களின் பேரை சொல்லி அவர்களையும் ’’கூப்பிடு’ என்று சொன்னேன். எப்படித்தான் மரியாதை கொடுத்தாலும் அதை பெற்றுக் கொள்ளும் பக்குவம் சிலருக்கு இருக்காது. அதில் இவருக்கு முதலிடம் கொடுக்கலாம். அவருக்கு வேண்டிய இரண்டு மூன்று நபர்களின் பேரை சொல்லி அவர்களையும் ’’கூப்பிடு’’ என்று கட்டளை போட்டார்.\n’’உங்களை கூப்பிட்டால் நீங்கள் போங்க. இல்லாட்டி வாயே பொத்திக்கிட்டு சும்மா வீட்டுக்குளே கெடங்க அவரே கூப்புடு’’ ன்டு சொல்லி நச்சறிப்பு செஞ்சு கொடுக்குற மரியாதியே கொலச்சுகிடாமே’’ அல்லா’ண்டு ஊட்டுலே படுத்து தூங்குங்க’’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது. அதுஅவர் மனைவின் குரலேயன்றி வேறு யாருடைய குரலுமல்ல.\n நீங்க போய் உங்க வேலையே பாருங்க காக்கா”என்று மீண்டும் அந்தக்குரல் ஒலித்தது. ’தப்பித்தோம்-பிழைத்தோம்’’ என்று ஓடிவந்துவிட்டேன்.\nஅன்று அசருக்கு பிறகு ஒதுகிற பிள்ளைகள் வந்து விட்டார்கள். ஒஸ்தாதும் அவர் கூப்பிடச் சொன்ன லெபையும் வந்து விட்டார்கள். ஒதுதல் தொடங்கியது. ஒதி முடிந்த பின் மதரஸாபிள்ளைகள் போய் விட்டார்கள். மஹ்ரிப் தொழுகை முடிந்ததும் நானும் என் நண்பரும் சோற்றை ஒரு வண்டியில் ஏற்றி மதர்சாவுக்கு கொண்டு போனோம். தூக்க-எடுக்க உதவியா இருக்கு மென்று ஒரு பையனையும் கூடவே கூட்டி சென்றோம்.\nசோத்து வண்டியை பார்த்த மதரஸா சமயல்காரருக்கு ’மூஞ்சி’ சரி இல்லை\n‘’சோறுகறி சட்டிகளை இறக்கி எங்கே வைப்பது\n’’என்று.கொஞ்சம் காட்டமாகசொன்னார். அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது. நாங்களே சோறுகறி சட்டிகளை தூக்கி வந்து ஒரு ஓரத்தில் வைத்து முடித்ததும் வேகமாக சமையல்காரர் ஓடி வந்து எல்லா சட்டிகளையும்திறந்து-திறந்து பார்த்துவிட்டு’படார்-படார்’மூடினார். ஏனோ அவர் மூடு [mood] சரியில்லை\n’’எத்தனை பேருக்கு சோறு கொண்டு வந்திருக்கிறீர்கள்\n’’முப்பது பேருக்கு சோறு கொண்டு வந்திருக்கிறோம்\n’’ஹும் இது முப்பது பேரு திங்கிற சோறா இது இருபது பேருக்கு கூட பத்தாதே இருபது பேருக்கு கூட பத்தாதே பாக்கிபேர் எதைத் திம்பார்கள்\nவீட்டில் சோறு ஆக்கிய சமையல்காரர் சட்டியில் சோறு வைத்தபோது ’’இது முப்பது பேருக்கு போதுமா\nஇதில் நாப்பது பேருக்கு மேலே சாப்பிடுறது சோறு இருக்கு. போற இடத்தில் கூடகொரச்ச இருக்கும். சோறு கொறஞ்சுட கூடாதேன்டு கூடவே வச்சு இருக்கேன். பயப்புடாமே கொண்டு போங்க\nஇங்கே இவரோ சோறு பத்தாது என்று வம்புக்கு வர்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நானும் என் நண்பரும் யோசனை பண்ணினோம். ‘கூட வந்த பையனையும் துணைக்கு வைத்து நாமே சோறு பறிமாறுவோம்’ என்ற முடிவுக்கு வந்தோம். இடையில் இந்த விவகாரங்களை எல்லாம் பக்கது வீட்டுககாரர் கவனித்துக் கொண்டிருந்தார்.\n\"நாங்களே சோறு பரிமாறி கொள்கிறோம் .நீ அங்கே போய் வாயே மூடிகிட்டு சும்மாகெட\n’’சோறு திண்ட தட்டையும் கழுவி வச்சுட்டு போகணும்’’ என்று சமையல்காரர் அதட்டலாக சொன்னான்.\nஎங்கள் கூட வந்த பய கொஞ்சம் மொரட்டு பய. ’’சொல்லுங்க காக்க\n‘மூஞ்சி-மூஞ்சி’ண்டு நாலு குத்து வுட்டு அவன் மூக்கை ஒடைக்கிறேன்\n அப்பொறம் இந்தக் கடக்கரை தெருவான் வந்து மதறஸா ஆளுகளை அடிச்சு போட்டுட்டு போயிட்டானுவோ’’ண்டு ஊரு முழுக்க செய்தி பறவிடும். ஒங்காலு ரெண்டையும் புடிக்கிறேன். கொஞ்ச நேரம் சும்மா இரு’’ண்டு ஊரு முழுக்க செய்தி பறவிடும். ஒங்காலு ரெண்டையும் புடிக்கிறேன். கொஞ்ச நேரம் சும்மா இரு’’ என்றேன். என் சொல் பேச்சு கேட்டு புள்ளே ’பதுவுஷசா ’கம்’முன்னு’ இருந்துட்டான்.\nஎதிர்த்த வீட்டிலிருந்து இங்கு நடப்பதைம் கவனிதுக் கொண்டிருந்தவர் எழுந்து வந்து மதர்ஸா வாசலில் நின்று எங்களை வெளியே கூப்பிட்டார்.\n’’இவன் ஏன் உங்களிடம் வம்பு பண்ணி ஆத்திரப்படுகிறான் தெரியுமா\n’’சலவாத் நாரியா ஒதுகிறவர்கள் பிள்ளைகளுக்கு சோறு சமைத்து கொடுக்கு பொறுப்பை இவனிடமே ஒப்படைத்து விட்டு இவன் போடும் சிட்டைப்படி பணத்தை கொடுத்து விட்டு போய் விடுவார்கள். அதில் பாதிக்குமேல் பணத்தை இவன் அடித்து விட்டு ஓதுகிற பிள்ளைகள் வைற்றில் அடித்து விடுவான். நீங்களே சோறு கொண்டு வந்து விட்டதால் உங்கள் மீது ஆத்திரப்பட்டு இப்படி நாய்போல் சீறுகிறான். அவனுக்கு அம்பதோ அறுபதோ கையில் திணித்து விட்டால் வாயே பொத்திகிட்டு வேலையே பார்ப்பான்\n‘இதை முன்பே ஒழுங்கா சொல்லி இருந்தால் போனால் போகிறதென்று நூறே கொடுத்திருக்கலாம்..இப்பொழுது அம்பது தருகிறேன். கொடுதுப்பாருங்கள் வாங்கினால் சரி முரண்டு பண்ணினால் நாங்களே சோறு பரிமாறி கொள்கிறோம்’’என்றேன். பணத்தை வாங்கி கொண்டு போய் அவனிடம் ஏதோ சொன்னார்.அவர் திரும்ப வந்து\n நாளை காலை வந்து சட்டியே எடுத்து கொள்ளுங்கள். அவனே எல்லாத்தையும் பார்துக் கொள்வான்’’ என்றார்.\nஇஷா தொழுகை முடிந்ததும் ஒஸ்தாதும் அவருடன் கூட வந்து சலவாத் நாரியா ஓதிய லபையும் விடாகண்டரும் வந்தார்கள். மூவரையும் ஒரு சகனில் வைத்து நானும் என் நண்பரும் பரிமாறினோம்.\n’’என்று கேட்டுகேட்டு பரிமாறினோம். ’கறிவேணுமா/கறிவேணுமா’’ என்று கூவிகூவி கேட்டு பரிமாறினோம்.\n’’போதும் போதும்’’என்றே பதில் வந்தது. குறிப்பாக அந்த விடாகண்டரிடமும் கேட்டேன்\nஅல்லாஹ் உதவியினால் எல்லாம் நல்ல படியாகவே முடிந்தது. மறுநாள் காலை மதர்சாவுக்கு வண்டி அனுப்பி சோத்து சட்டி எடுக்க விட்டோம். சட்டிகள் நெளிந்துபோய் இருந்தது. இது சமையல் காரனின் கைவரிசை. இதோடு விட்டதா பிரச்னை இன்னும் கேளுங்கள். காலை பத்து மணி சுமாருக்கு எங்கள் தெரு பட்டிமன்றத்திற்கு [தர்கா] போனேன். அங்கே ஒரு நபருடன் பேசிக்கொண்டிருந்தபோது வந்தாரையா விடாகண்டர்.\n ராத்திரி எனக்கு வந்த எறச்சி எல்லாம் ஒரே ஜவ்வா இருந்துச்சுப்பா நல்ல எறச்சியை எனக்கு கெடைக்கலேப்பா நல்ல எறச்சியை எனக்கு கெடைக்கலேப்பா\n‘’அல்லாஹ் ஆட்டையும் மாட்டையும் படைத்தபோது அவைகளுக்கு ஜவ்வு முள்ளு எல்லாத்தையும் வைத்துத்தான் படைத்திருக்கிறான். யார்யாருக்கு எதை கொடுக்க நாடினானோ அவர்களுக்கு அதை கொடுப்பான். அவன் கொடுப்பதை தடுப்பார் யாருமில்லை கிடைத்தவரை லாபம் என்று அல்லாஹ்வுக்கு நன்றி கூறு\n‘’அதுக்கு சொல்லலேப்பா அடுத்த வாரம் பாக்கிர்மார்களுக்கு சோறு கொடுக்கும்போது, அவனிடம் எறச்சி வாங்காதே ஒரே ஜவ்வும் எலும்பும் தண்ணியும் போட்டு ஏமாத்தி காஸு வாங்கிடுறான்’’ என்றார்.\nஎறச்சிகாரருக்கும் இவருக்கும் எப்போதும் ஒத்து வராது. என்னை இவர் தன்னுடைய கட்டுபாட்டுக் கோட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறார் என்பது புரிந்தது. ‘’நரிக்கு இடம் கொடுத்தால் கெடைக்கு ரெண்டு ஆடு கேக்கும்’’ என்று நான் வேலை செய்த கடை முதலாளியின் வாக்கு என் காதுக்குள் ஒலித்தது. இனியும் இந்த நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு ரெண்டு ஆடுஅல்ல ஒரு கெடையை கேக்கும் என்று நினைத்தேன். முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் முற்றியபின் ஆபத்து நமக்கே என்று என் உள் மனம் சொன்னது\n’’பாக்கிர்மார்கள் விருந்துக்கும் அவனிடமே இறைச்சி வாங்குவேன் உன் கட்டளைபடியெல்லாம் நான் பணிந்து நடக்க முடியாது. நீ வந்தா வா உன் கட்டளைபடியெல்லாம் நான் பணிந்து நடக்க முடியாது. நீ வந்தா வா வரலேண்டா கவலை இல்லை’’ என்றேன்\nஇதைக் கேட்ட அவர் மூஞ்சி சுருங்கிப்போச்சு .அங்கிருந்து ’விசுக்’கென்று போய் விட்டார். இத்தோடு பிரச்சனை ஓய்ந்ததென்று நினைத்தேன்.அன்று மாலை ஐந்து மணி சுமாருக்கு தர்காவுக்கு காற்றுவாங்க வந்தேன். ஒஸ்தாதும் அவருடன் கூட வந்து சலவாத்நாரியா ஓதிய இன்னொரு லபையும் மற்றும் இரண்டொரு லபைமார்களும் ஜாமாத்காரர்களும் தர்கா எதிரே [பழைய ]புறாகூடு பக்கம் நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.\nநான் வருவதை பார்த்த ஒஸ்தாத்\nகூப்பிட்ட தொனியும் அங்கே நின்ற ஆட்களின் முகபாவங்களையும் வைத்து நான் மனக்கணக்கு போட்டு பார்த்த வகையில் வந்த விடை ‘நான் சாட்சி சொல்லும்’ அளவுக்கு ஒரு குற்றம் நடந்திருப்பதாக நான் உணர்ந்தேன். நான் அவர்கள் கிட்டே நெருங்கியதும் என்னை பார்த்து ஒஸ்தாத்\n சலவாத்நாரியாக்கு இவரை கூப்பிடாதீர்கள்’’ என்று நான் உங்களிடம் சொன்னேனா\nபிரச்னை என்ன என்பது எனக்கு புரிந்து விட்டது\n சோதனைமேல் சோதனை என்னை தொடர்ந்து வருதேன்னு\n நான் உங்களை கூப்பிட்டபோது நீங்கள்தானே ’அவரையும் கூப்பிடுங்கள்’ என்று என்னிடம் சொன்னீர்கள்’ என்று சொன்னேன்\n’’அவரை கூப்பிடாதீர்கள் என்று நான் உங்களிடம் சொன்னதாக நீங்கள்தான் அவரிடம் சொன்னீர்களாம்.’’என்று ஒஸ்தாத் சொன்னார்.\n நான் அப்படி உங்களிடம் சொன்னேனா’’என்றேன். பதில் இல்லை. தலை குனிந்து நின்றார். எனக்கு திருமணம் நடக்கும் தருவாயில் கடல்கரைதெரு லபைமார்களுக்கும் ஜமாதுக்கும் வக்கூப் போர்டு சம்பந்தமான ஒரு பிரச்சனையில் லபைமார்களை ’நீக்கி’ வைத்தார்கள். வழக்கமாக நிகாஹ் செய்து வைக்கும் லபைக்கு பதிலாக இவர் என் முன்னே உட்கார்ந்து ‘’இப்போ சொன்ன மஹருக்கு...... என்று ஆரம்பித்து எதை எதையோ சொல்லி ‘ஒப்புக் கொண்டேன்’’என்றேன். பதில் இல்லை. தலை குனிந்து நின்றார். எனக்கு திருமணம் நடக்கும் தருவாயில் கடல்கரைதெரு லபைமார்களுக்கும் ஜமாதுக்கும் வக்கூப் போர்டு சம்பந்தமான ஒரு பிரச்சனையில் லபைமார்களை ’நீக்கி’ வைத்தார்கள். வழக்கமாக நிகாஹ் செய்து வைக்கும் லபைக்கு பதிலாக இவர் என் முன்னே உட்கார்ந்து ‘’இப்போ சொன்ன மஹருக்கு...... என்று ஆரம்பித்து எதை எதையோ சொல்லி ‘ஒப்புக் கொண்டேன் ஒப்புக் கொண்டேன்’’ என்று சொல்லுங்கள்’ என்றார். மாப்பிள்ளையாகிய நானும் ஒரு கிளிப்பிள்ளையாகி’’ ஒப்புக் கொண்டேன் ஒப்புக் கொண்டேன்’’ என்றேன். ஆனால் அப்பொழுது சொன்னதுபோல இப்பொழுது இவர் சொன்ன இந்த படுதூறான செய்தியை நான் ’’ஒப்புக் கொள்ளவில்லை ஒப்புக் கொள்ளவில்லை’’ என்றதும் அங்குநின்ற எல்லோரும் சிரித்தார்கள் - பந்தி முடிந்தது\nகுறிப்பு : ஸலவாத் நாரிய என்பது புதினங்களில் (பித்அத்) ஒன்று இது நபி வழியல்ல, பழைய நினைவுகளை பகிர்ந்தளிக்கும்போது அதனைப் பற்றிய சுட்டல் இங்கு இடம் பெற்றிருக்கிறது.\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nகட்டுரையின கீழ் சலவாத் நாரியா ஒரு பித் அத் அதை ஓதுவது வழி கேடு, வழி கேடு நரகில் சேர்க்கும் என எச்சரிக்கவும்\nReply திங்கள், மார்ச் 02, 2015 7:25:00 முற்பகல்\nஇது ஃபாரூக் காக்கா அவர்களின் ஒரு 'யாதோங்கி பாராத்'. அதாவது அந்தக் காலத்தின் 'நினைவுகளின் தோரணங்கள்'.\nReply திங்கள், மார்ச் 02, 2015 10:59:00 முற்பகல்\nஅந்த காலத்தில் நாலு பேருக்குச் சோறு கொடுப்பதற்குள் இத்தனை இம்சைகளா\nசடங்கு சம்பிரதாயங்கள் யாவற்றுக்கும் வேர் பணம் பண்ணுவதுதான். ஒன்னு ஒன்னா கட் பண்ண கட் பண்ண அந்த விடாக்கண்டன்கள் வேறு வழியில்லாமல் உழைத்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.\nஇல்லேன்னா இன்றும்கூட எறச்சிகறி சோற்றுக்காக அழைய வேண்டியதுதான்.\nஇன்னும் நிறைய ஞாபகங்களைப் பகிர்ந்து கொள்ள அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.\nReply திங்கள், மார்ச் 02, 2015 11:01:00 முற்பகல்\n//இப்பொழுது இவர் சொன்ன இந்த படுதூறான செய்தியை நான் ’’ஒப்புக் கொள்ளவில்லை ஒப்புக் கொள்ளவில்லை’’ என்றதும் அங்குநின்ற எல்லோரும் சிரித்தார்கள் - பந்தி முடிந்தது\nReply திங்கள், மார்ச் 02, 2015 1:57:00 பிற்பகல்\n/இல்லேன்னாஎறச்சிகறிசோற்றுக்குஅலைய வேண்டியது தான்// மருமகன்சபீருக்கு.அவருக்குஇறைச்சிசோறுஇரண்டாம்பட்சமே.அவரின் மனோபாவம்யார்அவரைமதிக்கிறார்களோஅவர்களைஎல்லாம்இவரின் கட்டு பாட்டுவளையத்துக்குள்கொண்டுவந்துஆட்டிவைப்பதேஇவரையும் அறியாமல்இவர்மனதுக்குள்ளேபுகுந்தசெய்த்தான்.பிறரைஆட்டிவைக்கும் திறன் இவருக்கு எள் அளவும் இல்லை. பொது அறிவில் பூஜ்யம். ஆனால் ஆளநினைப்பதோ ராஜ்ஜியம்.\nReply திங்கள், மார்ச் 02, 2015 8:59:00 பிற்பகல்\nடாக்டர் நாடிபாத்து உதட்டை பிதிக்கிட்டரே\nReply திங்கள், மார்ச் 02, 2015 9:10:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\n“முற்போக்கு கூட்டணி – உட்கட்சிப் பிரிவு”\nகாரியம் ஆனதும் கறிவேப்பில்லை போல் தூக்கி எறியப்படு...\nஞாபகம் வருதே - 3 [சில நேரங்களில் சில மனிதர்கள்\nவெயில் காலத்தில் நம்ம ஊர்..\nஉண்மைக்கு ஒரு சான்று உம்மு ஹராம் பின்த் மில்ஹான் ...\nஇஸ்லாமிய வங்கிமுறையும் முதலீட்டுத்துறையும் தோன்றி...\nஅண்ணல் நபி (ஸல்) யின் சேவகர் அனஸ் இப்னு மாலிக் (ர...\nஉணவுக்கும் நானே; சுவாசத்துக்கும் நானே \nஉலக பெண்கள் - பெண்களின் தினம்\nபேப்பர் வேர்ல்டு - மத்திய கிழக்கு 2015 கண்காட்சி \nஉத்தமப் பெண்மணி உம்மு சுலைம் (ரலி)\n2015- 2016 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்- ஒரு...\nஞாபகம் வருதே [2] எறச்சிக்கறி சோறு\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jothidadeepam.blogspot.com/2017/03/blog-post_28.html", "date_download": "2019-01-16T03:22:04Z", "digest": "sha1:O75MJOMAFB42VMLN7RLRB55EM4VLJG6Z", "length": 26121, "nlines": 182, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : திருமணம் பொருத்தம் : இல்லற வாழ்க்கையில் சுபயோகங்களை வழங்கும், பாவக வலிமையிலான திருமண பொறுத்த நிர்ணயம் !", "raw_content": "\nதிருமணம் பொருத்தம் : இல்லற வாழ்க்கையில் சுபயோகங்களை வழங்கும், பாவக வலிமையிலான திருமண பொறுத்த நிர்ணயம் \nதிருமண பொருத்தம் காண்பதில், நட்ச்சத்திர பொருத்தம், தோஷபொருத்தம், ராகுகேது தோஷ பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ஏக திசை பொருத்தம், திசாசந்திப்பு பொருத்தம், ராஜ்ஜுபொருத்தம் ஆகிய விஷயங்களுக்கு ( உண்மைக்கு புறம்பான விஷயங்கள் ) முன்னுரிமை தந்து, திருமண பொருத்தம் காண்பதை விடுத்து, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை அடிப்படையாக கொண்டு திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வதே சிறந்ததென \"ஜோதிடதீபம்\" கருதுகிறது, ஏனெனில் சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே சுய ஜாதகத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை அறியாமல் நிர்ணயம் செய்யப்படும் ( நட்ச்சத்திர பொருத்தம், தோஷபொருத்தம், ராகுகேது தோஷ பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ஏக திசை பொருத்தம், திசாசந்திப்பு பொருத்தம், ராஜ்ஜுபொருத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ) திருமணங்கள் தம்பதியருக்கு சுபயோக வாழ்க்கையை வழங்கியதா என்றால் மிக பெரிய கேள்விக்குறியே நமக்கு முன்பு நிற்கும், மேற்க்கண்ட விஷயங்களுக்கு முன்னுரிமை தந்து செய்த திருமணங்கள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரிவினையை தரவில்லையா என்றால் மிக பெரிய கேள்விக்குறியே நமக்கு முன்பு நிற்கும், மேற்க்கண்ட விஷயங்களுக்கு முன்னுரிமை தந்து செய்த திருமணங்கள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரிவினையை தரவில்லையா என்ற கேள்வியை முன்வைத்தால் அதற்க்கு பதில் \" இல்லை \" என்பதே, இதை நாம் விவாகரத்து பெற்ற தம்பதியர்கள் ஜாதகம் கொண்டு அறிய இயலும்.\nநட்ச்சத்திர பொருத்தம், தோஷபொருத்தம், ராகுகேது தோஷ பொருத்தம், செவ்வாய் தோஷ பொருத்தம், ஏக திசை பொருத்தம், திசாசந்திப்பு பொருத்தம், ராஜ்ஜுபொருத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு திருமணம் செய்த தம்பதியரும் இல்லற வாழ்க்கையில் விவாகரத்து பெற்றதற்க்கு காரணமாக அவர்களது சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை இன்மையும், வலிமை அற்ற பாவகத்தின் பலனை திருமணத்திற்க்கு பிறகு நடைபெற்ற திசாபுத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை தம்பதியருக்கு ஏற்று நடத்தியதே மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கும், இதை பல உதாரண ஜாதகம் கொண்டு நாம் தெளிவு பெற இயலும், இருப்பினும் இன்றைய சிந்தனைக்கு நாம் திருமண பொருத்தம் காண்பதில் சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் அடிப்படையில் நிர்ணயம் செய்வதால் தம்பதியர் பெரும் யோக வாழ்க்கையை பற்றி சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே \nபொதுவாக திருமண வாழ்க்கையில் சுபயோகங்களையும், தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றிகளையும் பெறுவதற்கு சுய ஜாதகத்தில் சில பாவகங்களின் வலிமையும், திருமணத்திற்கு பிறகு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசாபுத்திகளும் காரணமாக அமைகிறது, உதாரணமாக கீழ்கண்ட ஜாதகங்களை ஆய்வு எடுத்துக்கொள்வோம்.\nநட்ஷத்திரம் : ரேவதி 4ம் பாதம்\nநட்ஷத்திரம் : அஸ்தம் 3ம் பாதம்\nமேற்கண்ட வரன் வது இருவரது ஜாதகத்திலும் சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையில் திருமண பொருத்தத்தை நிர்ணயம் செய்வோம் அன்பர்களே \nதிருமண வாழ்க்கையில் சுபயோகங்களையும் இணைபிரியா தாம்பத்திய வாழ்க்கையையும் பெறுவதற்கு, வரன் வது ஜாதகத்தில் 2,5,7,8,12 பாவகங்கள் வலிமை பெற்று இருக்கவேண்டியது அவசியமாகிறது, மேலும் திருமணத்திற்கு பிறகு வரும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது, தம்பதியர் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் தேடி வரும், மேற்கண்ட வரன் ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் உள்ளது ஜாதகரின் திருமண வாழ்க்கையில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான வழியிலான சுபயோகங்களை வாரி வழங்கும், 5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்று இருப்பது திருமணத்திற்கு பிறகு தனக்கான ஓர் நல்ல ஆண் வாரிசை பெரும் யோகம் பெற்றவர் என்பதை உறுதிப்படுத்துகிறது, 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மட்டும் ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியிலான இன்னல்களை தரும்.\nவது ஜாதகத்தில் 5,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வரவேற்க தக்க அம்சமாகும், குறிப்பாக 5ம் பாவகம் வலிமை பெறுவது நல்ல புத்திர பாக்கியத்தையும், 7ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகி தனது வாழ்க்கை துணை உடன் இணைபிரியா யோக வாழ்க்கையை பெறுவதை தெளிவு படுத்துகிறது, 2,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களை தரும் என்பது தெளிவாகிறது, வரன் வது இருவரது ஜாதகத்திலும் பரஸ்பரம் சில பாவக பெருத்தங்கள் வலிமை பெற்று இருப்பினும் ஆணுக்கு 8,12ம் பாவகங்கள் பாதிக்கப்படுவதும், பெண்ணுக்கு 2,8,12ம் பாவகங்கள் பாதிக்கப்படுவதும் சற்று சிரமம் தரும் அமைப்பாகும், இருப்பினும் இருவரது களத்திர ஸ்தானங்களும் வலிமை பெற்ற லாபஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, தாம்பத்திய வாழ்க்கையில் யோகத்தையே வாரி வழங்கும், பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து தம்பதியருக்கு சில இன்னல்கள் வந்த போதிலும், பிரிவினை தாராது என்பது வரவேற்கத்தக்க விஷயம்.\nமேலும் தற்போழுது ஜாதகருக்கு நடைபெறும் சூரியன் திசை சனி புத்தி 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், ஜாதகிக்கு நடைபெறும் ராகு திசை சுக்கிரன் புத்தி 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும் வரவேற்க தக்க விஷயமாகும், எதிர்வரும் திசை தரும் பலன்கள் பற்றி அடுத்த பதிவில் சிந்திப்போம்.\nஜாதகிக்கு 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்த பெறுவது லக்கின வழியில் இருந்து சுய முன்னேற்றத்தையும், ஐந்தாம் பாவக வழியில் இருந்து தனது குழந்தை மற்றும் அறிவுத்திறன் மூலம், களத்திர பாவக வழியில் இருந்து தனது வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் மூலம், லாப ஸ்தான வழியில் இருந்து தன்னம்பிக்கை மற்றும் அதிர்ஷ்டம் மூலமும் மிதம்மிஞ்சிய யோக வாழ்க்கையை பெறுவார் என்பதால், ஜாதகிக்கு திருமண வாழ்க்கைக்கு பிறகே சுபயோக வாழ்க்கை கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்க விஷயம், எனவே ஜாதகி திருமணத்திற்கு பிறகே சகல சௌபாக்கியங்களையும் பெறுவார் என்பது உறுதியாகிறது.\nசுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பின், சம்பந்தப்பட்ட ஜாதகர் அல்லது ஜாதகி தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் பாதிக்கப்படாமல் இருப்பது, தாம்பத்திய வாழ்க்கையில் சிறப்புகளை தரும்.\nLabels: திருமணம், நட்ஷத்திரம், பொருத்தம், யோகம், யோணி, ரஜ்ஜு, ராகுகேது, ராசி, லக்கினம்\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : மிதுன லக்கினம் ( 2019-2020 )\nநவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிது...\nராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : கடக லக்கினம் ( 2019-2020 )\nநவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிது...\nசுய ஜாதகத்தில் கடக ராசி வலிமை இழப்பும், ஜாதகர் படும் துயரங்களும் \nபொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகரின் சுபயோக வாழ்க்கைக்கும் முன்னேற்றம் நி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - சிம்மம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - கடகம் )\n( குரு பெயர்ச்சியின் வழியில் 100% விகித பரிபூர்ண சுபயோக பலனை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள் என்கிற முறையில் 3ம் இடத்தை பெறுபவர்கள் க...\nசத்ரு ( 6ம் வீட்டில் ) ஸ்தானத்தில் அமரும் லக்கினாத...\nகணவன் மனைவி பிரிவுக்கு குழந்தைகள் ஜாதகம் காரணமாக அ...\nதொழில் நிர்ணயம் : வண்டி வாகன ( சரக்கு மற்றும் போக்...\nசுய ஜாதகத்தில் உள்ள யோகம் அவயோகம், வலிமை மற்றும் வ...\nராகுகேது புத்திர ஸ்தானமான 5ம் பாவகத்தில் அமர்வது, ...\nசனி திசை தரும் பலாபலன்கள், சனி தனது திசையில் ஏற்று...\nராகுகேது ( சர்ப்ப தோஷம் ) திருமண தடைகளை தருகின்றதா...\nகுரு திசை வழங்கும் யோக பலன்கள் \nசெவ்வாய் தோஷம் ( 7ல் ) இருப்பின், செவ்வாய் தோஷம் உ...\nசந்திரன் திசை வழங்கும் யோக வாழ்க்கை, பூர்வபுண்ணியம...\nதிருமணம் தாமதம் ஆக காரணம் என்ன \nசிம்ம லக்கினத்திற்கு சத்ரு மற்றும் களத்திர ஸ்தான அ...\nகேது திசையில் பாதிப்புகள் மிக அதிகம், எதிர்வரும் ச...\nதிருமணம் பொருத்தம் : இல்லற வாழ்க்கையில் சுபயோகங்கள...\nலக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தை வலிமை பெற செய்யும்...\nதொழில் யோகங்களை வழங்கும் பத்தாம் பாவக வலிமையும், ஜ...\nதொழில் வெற்றிகளை வழங்கும் ஜீவன ஸ்தான வலிமை - 2\nகாலதாமதமாக திருமணம் செய்துகொள்வது யோக வாழ்க்கையை வ...\nதொழில் வெற்றிகளை வழங்கும் ஜீவன ஸ்தான வலிமை - 1\nதம்பதியர் ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான வலிமையையும...\nதசா சந்திப்பும் ( ஏக திசை நடப்பு ) திருமண வாழ்க்கை...\n1 நிமிடத்தில் திருமணம் பொருத்தம் பார்க்கலாம் \nசுய ஜாதக ஆலோசணை : சுக்கிரன் திசையும் பாதக ஸ்தான தொ...\nபாதக ஸ்தானம், பாதக ஸ்தான அதிபதி தனது திசையில் தரும...\nசனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கன்...\nதிர்ஷ்டம் அதிர்ஷ்டம் வழங்கும் யோக வாழ்க்கை \nசுய ஜாதக ரீதியான தெளிவும், ஜாதக பலாபலன் துல்லியமாக...\nசனி (239) ராகுகேது (195) லக்கினம் (182) திருமணம் (178) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (93) லாபம் (85) பொருத்தம் (81) ராசிபலன் (80) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ரிஷபம் (60) ஜாதகம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) மீனம் (49) புதன் (44) சர்ப்பதோஷம் (42) துலாம் (41) மிதுனம் (41) குழந்தை (40) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (29) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (22) ராகுகேது தோஷம் (21) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) குருபலம் (13) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) ராகுகேது பெயர்ச்சி (8) அவயோகம் (7) உச்சம் (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/category/astrology/page/9", "date_download": "2019-01-16T03:39:18Z", "digest": "sha1:65DGAATNXTIB36YEDQJEFO2YIHDITGPV", "length": 4268, "nlines": 124, "source_domain": "mithiran.lk", "title": "Astrology – Page 9 – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (14.01.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (12.01.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (04.12.2018)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (03.12.2018)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (01.12.2018)…\n12 ராசிக்காரர்களுக்குமான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்- பரிகாரங்கள்\nராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். இப்போது கடக ராசியில் ராகுவும், மகர...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.cinecluster.com/Tamil/sibiraj-removes-liplock-scenes.php", "date_download": "2019-01-16T04:13:49Z", "digest": "sha1:C2RGDPJMKM4XRZAYATHUIAWT5GBLLP23", "length": 21185, "nlines": 141, "source_domain": "www.cinecluster.com", "title": "மகனுக்காக லிப்லாக் காட்சிகளை கதையிலிருந்து நீக்கிய சிபிராஜ் | CineCluster", "raw_content": "\nHome >Cinema News >மகனுக்காக லிப்லாக் காட்சிகளை கதையிலிருந்து நீக்கிய சிபிராஜ்\nமகனுக்காக லிப்லாக் காட்சிகளை கதையிலிருந்து நீக்கிய சிபிராஜ்\n\"சத்யா\" திரைப்படத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் தயாரிப்பாளர் சத்யராஜ், கதாநாயகன் சிபிராஜ், கதாநாயகி ரம்யா நம்பீசன், நடிகர் ஆனந்த்ராஜ், சதீஷ், இசையமைப்பாளர் சைமன் K கிங், ஒளிப்பதிவாளர் அருண் மணி, எடிட்டர் கெளதம் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nதயாரிப்பாளர் சத்யராஜ் பேசியது :- நான் பாகுபலி படத்தின் படபிடிப்பில் இருந்த போது சிபி என்னை தொடர்பு கொண்டு ஷணம் படத்தை பற்றி விசாரிக்கும் படி கூறினார். நான் பிரபாஸிடம் ஷணம் படத்தை பற்றி கேட்டேன். என்னிடம் அவர் \" ஷணம் \" நல்ல படம் எதற்காக கேட்குக்றீங்க என்றார். அதற்கு நான் என் மகன் சிபிராஜ் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கலாமா என்று கேட்கிறார் என்றேன். ஷணம் தரமான படம் கண்டிப்பாக வாங்கலாம் என்று சிபிராஜ் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதன் பின் தான் நாங்கள் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி படத்தை ஆரம்பித்தோம். நான் சத்யா படத்தின் படபிடிப்பு துவங்கி பத்து நாள் கழித்து தான் ஷணம் படத்தை பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தற்போது மிகச்சிறந்த நடிகர் பட்டாளத்துடன் சத்யா திரைப்படம் நன்றாக வந்துள்ளது. சத்யா என்ற \" கமல்ஹாசன் \" அவர்கள் படத்தின் டைட்டில் இது. அந்த டைட்டிலுக்கு பெருமை சேர்க்கும் படமாக சத்யா இருக்கும் என்றார் சத்யராஜ்.\nவருங்காலத்தில் கண்டிப்பாக லிப்லாக் காட்சிகளில் நடிப்பேன் நடிகர் சிபிராஜ் கலக்கல் பேட்டி \nசத்யா திரைப்படத்தை பற்றி நடிகர் சிபிராஜ் பேசியது :தெலுங்கில் வெளியான சனம் திரைப்படத்தை நான் முதலில் திரையரங்கில் பார்த்தேன். சனம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னுடைய அம்மாவும் , தங்கையும் படத்தை பார்த்தனர் அவர்களுக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் கலந்து பேசி சனம் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கலாம் என்று முடிவு செய்து வாங்கினோம். நான் சனம் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளேன் என்பதை ட்விட்டரில் அறிவித்தேன். இதை அறிந்த என் நண்பரான நடிகர் விஜய் ஆண்டனி என்னை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.படத்துக்கு டைரக்டர் பிக்ஸ் பண்ணியாச்சா என்று கேட்டார்... இல்லை இன்னும் முடிவு பண்ணவில்லை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என்றேன். அப்போது அவர் நடித்துக்கொண்டிருந்த சைத்தான் திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியை பற்றி என்னிடம் கூறினார். அதன் பின் நான் பிரதீப்பை சந்தித்து பேசினேன். நாங்கள் முதல் முறை பேசும் போது படத்தை பற்றி அதிகம் பேசவில்லை. தமிழை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் தான் அதிகம் பேசினோம். பிரதீப் ஏன் படத்தை பற்றி கதையை பற்றி அதிகம் எண்ணிடம் பேசவில்லை என்று அடுத்த நாள் நான் அவரிடம் கேட்டபோது , நான் உங்கள் பாடி லாங்குவேஜை நோட் செய்து கொண்டிருந்தேன். உங்களை படத்தில் எப்படி கையாளுவது என்று எனக்கு தெரியவேண்டும் அல்லவா என்று கூறினார். படம் ஆரம்பிக்கும் போது என்னை புதுவிதமாக காட்டவேண்டும் என்று கூறினார். சொன்னது போல என்னை நிஜமாகவே வேறமாதிரி காட்டியுள்ளார். படத்தில் என்னோடு ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுதவிர சதீஷ் , வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சைமனின் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது. யவன்னா பாடல் அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. என்னை மட்டுமல்ல படத்தில் நடித்த அனைவரையும் நன்றாக வேலைவாங்கினார் இயக்குநர் பிரதீப். ரம்யா நம்பீசன் அனுபவம் உள்ள நடிகை அவரை இப்படி தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்கிறாரே என்று நான் யோசிப்பேன். வரலட்சுமி சரத்குமாரிடம் இயக்குநர் இப்படி தான் நடிக்க வேண்டும் என்று கூறியதும் அவரை பார்த்து \" போயா \" என்று கிண்டலாக கூறிவிட்டார். இப்படி சீரியசாகவும் , ஜாலியாகவும் சென்றது சத்யாவின் படபிடிப்பு. நீங்கள் கேட்பது போல் படபிடிப்பின் போது லிப் லாக் முத்த காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியது உண்மை தான். அதற்கு காரணம் என்னுடைய மகன் தீரன். அவன் இப்போது சிறுவன் , என்னை ரோல் மாடலாக பார்க்கிறான்... நான் எதை செய்தாலும் அதை அவன் திரும்ப செய்கிறான். நான் படத்தில் லிப் லாக் காட்சியில் நடிப்பதை பார்த்து. அதே போல் பள்ளிக்கு சென்று செய்துவிட்டால் பிரச்சனை நமக்கு தான். அதனால் இப்போது அதை போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். நிச்சயம் எதிர்காலத்தில் லிப் லாக் முத்த காட்சியில் நடிப்பேன். கதை சொல்ல வரும் இயக்குநர்கள் அனைவரும் எனக்காக லிப்லாக் காட்சிகளை கதையிலிருந்து நீக்கிவிட வேண்டாம். உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் \" சத்யா \" படத்தின் டைட்டிலை அவரிடம் கேட்டு முறைப்படி வாங்கி இந்த படத்துக்கு வைத்துள்ளோம். கதையில் கதாநாயகனின் பெயர் சத்யா என்பதால் அதையே படத்தின் தலைப்பாக வைத்துவிட்டோம். இந்த டைட்டிலை வாங்கி தந்த ஜான்சன் சாருக்கு நன்றி என்றார் சிபிராஜ்.\nநடிகர் ஆனந்த்ராஜ் பேசியது :- இந்த தலைமுறை நடிகர்கள் அனைவரும் தங்களுடைய சீனியர் நடிகர்களை மதிக்கும் பண்பை கடைபிடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. பெரியவர்களை மதித்தாலே அவர்கள் அடுத்த கட்டத்துக்கு நிச்சயம் செல்வார்கள். சத்யா படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் நான் இல்லாவிட்டால் அதில் சத்யராஜ் அண்ணன் தான் நடித்திருக்க முடியும். சத்யாராஜ் அண்ணன் இன்னும் பல ஆண்டு காலம் நன்றாக வாழவேண்டும். அனைவரையும் மதிக்கும் சிபிராஜ் அடுத்தக்கட்டத்துக்கு செல்வார் என்றார் ஆனந்த்ராஜ்.\nநாயகி ரம்யா நம்பீசன் பேசியது :- மிகவும் ஒழுக்கமான நேர்மையான சத்யா படத்தின் டீமுடன் பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சி. சத்யாவில் ஒவ்வொரு நிமிடமும் ட்விஸ்ட் டார்ன் என்று பரபரப்பாக இருக்கப்போகிறது என்றார் ரம்யா நம்பீசன்.\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\nவெங்கட் பிரபுவின் 'பார்ட்டி'யில் கலக்கும் ஷாம்..\nகடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம். பார்ட்டி படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது.\nஆக்சன் அகாடமியை தொடங்கவிருக்கும் - சண்டை பயிற்சி இயக்குநர் அன்பறிவ்\nகார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ். அதனையடுத்து இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.siruvarmalar.com/aanmiga-stories-1075.html", "date_download": "2019-01-16T03:26:43Z", "digest": "sha1:KORC2C3UWVBFSLYBMVE4EGMOETDVHMQH", "length": 12423, "nlines": 64, "source_domain": "www.siruvarmalar.com", "title": "ஆன்மிகக் கதைகள் - வளர்ப்புத் தந்தை வால்மீகி - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nஆன்மிகக் கதைகள் – வளர்ப்புத் தந்தை வால்மீகி\nஆன்மிகக் கதைகள் – வளர்ப்புத் தந்தை வால்மீகி\nஆன்மிகக் கதைகள் – வளர்ப்புத் தந்தை வால்மீகி\nமக்களுக்கு உரிய நீதியே மன்னருக்கும் பொருந்தும் என்ற கருத்தை நிலைநாட்ட, ஸ்ரீராமர் சீதையைக் காட்டிற்கு அனுப்பினார். அப்போது கர்ப்பிணியாக இருந்த சீதாபிராட்டி, வால்மீகி முனிவர் ஆசிரமத்தில் லவன் என்ற மகனைப் பெற்றாள். ஆசிரமத்தைச் சேர்ந்த மற்ற பெண்களைப் போலவே சீதையும் ஆசிரமப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். ஒருநாள், வால்மீகி முனிவர் தியானத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில் சீதை தண்ணீர் கொணரச் சென்றாள். குழந்தை லவனையும் சீதை தன்னுடன் எடுத்துச் சென்றாள். வால்மீகி தியானத்திலிருந்து விழித்து எழுந்தபொழுது, குழந்தையைக் காணாது திடுக்கிட்டார்.\nஆசிரமவாசிகளும் துணுக்குற்றனர். சீதை திரும்புவதற்குள் வால்மீகி, தன்னுடைய தவத்தின் ஆற்றலால், ஒரு தர்ப்பைத் துண்டை லவனைப் போன்ற ஒரு குழந்தையாகச் செய்தார் சீதை ஆசிரமம் திரும்பினாள் அவள் கையில் குழந்தை லவன் இருந்தான் அவனைப் போன்ற மற்றொரு குழந்தை இருந்ததைக் கண்டாள் அவனைப் போன்ற மற்றொரு குழந்தை இருந்ததைக் கண்டாள் நடந்ததை வால்மீகி முனிவர் விளக்கியுரைத்தார். ‘குசம்’ என்ற சொல் தர்ப்பைப் புல்லைக் குறிக்கும். தர்ப்பைப் புல்லிலிருந்து தோன்றிய குழந்தைக்கு, ‘குசன்’ என்று பெயரிட்டார் வால்மீகி. லவனும் குசனும் ஒருதாய் மக்களாகவே ஆசிரமத்தில் வளர்ந்தனர்.\nவசிஷ்டர் ஆசிரமத்தில் ராமனும் லட்சுமணனும் சகல கலைகளையும் கற்றனர் அல்லவா அதுபோல், வால்மீகியின் ஆசிரமத்தில் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த லவனும் குசனும் ராமரின் அசுவமேதக் குதிரையை அடக்கிப் பிடித்தனர் அதுபோல், வால்மீகியின் ஆசிரமத்தில் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த லவனும் குசனும் ராமரின் அசுவமேதக் குதிரையை அடக்கிப் பிடித்தனர் பின்னர், ராமரின் அசுவமேத வேள்விச் சாலையிலேயே ராம கதையைப் பாடி அரங்கேற்றினர் என்பது ராமாயண உத்தர காண்டம் உரைக்கும் செய்தியாகும்.\n– என்று இதனைத் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை குறிப்பிட்டார். வால்மீகி முனிவர் இரண்டு மன்னர்களை, அதாவது கோசல நாட்டு இளவரசர்களான லவ-குசர்களை வளர்த்த பெருமைக்குரியவர் என்பது உள்ளீடு.\nசோழ நாட்டில் பூதங்குடி என்ற தலத்திற்கு அருகில் உள்ள மண்டங்குடி என்ற ஊரில் மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தார் தொண்டரடிப் பொடியாழ்வார். பெற்றோர் அவருக்கு விப்ரநாராயணர் என்று பெயர் சூட்டினர். விப்ரநாராயணர் திருவரங்கப் பெருமாளிடம் தனி ஈடுபாடு கொண்டார். அங்கு தங்கி, பெரியாழ்வாரைப்போல் மலர் மாலை சமர்ப்பிக்கும் தொண்டு செய்து வந்தார்.\nவிப்ரநாராயணரின் நந்தவனத்திற்கு வந்த தேவதேவி என்ற நடனமாது அவரிடம் மையல் கொண்டாள். பெருமுயற்சிக்குப் பிறகு தேவதேவி விப்ர நாராயணரை மையலில் சிக்க வைத்தாள். பிராட்டியின் வேண்டுகோளின்படி, உரிய நேரத்தில் நிகழ்த்திய திருவிளையாடல் வழியே பெருமாள் விப்ரநாராயணரை மீண்டும் தன்பால் ஈர்த்தார். விப்ர நாராயணர் மாதர் மையலால் மாதவனை மறந்த குற்றத்தை உணர்ந்து வருந்தினார்.\nஅக்குற்றத்திற்குப் பரிகாரம் யாதென்று சான்றோர்களிடம் வினவினார், விப்ரநாராயணர். திருமாலடியார்களின் பாதங்கழுவிய புனித நீரே அவருக்கு உயர்வளிக்கும் என்றனர். அவ்வாறே செய்த விப்ரநாராயணர் தொண்டரடிப் பொடியாழ்வாராக உயர்ந்தார். திருமாலை, திருப்பள்ளியெழுச்சி ஆகிய பிரபந்தங்களை இயற்றினார்.\nமாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானுக்குப் பள்ளியெழுச்சி பாடினார். தொண்டரடிப் பொடியாழ்வார் திருவரங்கனுக்குப் பள்ளியெழுச்சி பாடினார். தில்லைக் கூத்தனின் இனிய தரிசனம் கிடைக்கப் பெற்றால் மனிதப் பிறவியும் பயனுள்ளதே என்றார் திருநாவுக்கரசர்.\n’ என்று அழைத்து, ‘அச்சுவை கிடைக்கப் பெற்றால் இந்திரலோகம் ஆளும் அச்சுவையையும் வேண்டேன்’ என்றார், தொண்டரடிப் பொடியாழ்வார்.\n-என்று தொண்டரடிப் பொடியாழ்வாரின் மலர்மாலைத் தொண்டை நினைவு கூர்ந்தார், திருக்கோளூர்ப் பெண்பிள்ளை. தொண்டரடிப் பொடியாழ்வார், திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்தார். திருத்துழாய் (துளசி) மற்றும் நறுமண மலர்களைப் பறித்துத் திருமாலுக்கு மாலைகள் கட்டிச் சமர்ப்பித்தார்.\n‘இருமாலை’ என்ற சொல் மூன்று விதமாகப் பொருள் தருகிறது:\n1. அவர் பெருமாளுக்குப் பூமாலை, பாமாலை என்ற இரண்டு வகையான மாலைகளை ஈந்தார்.\n2. துழாய் மாலை, மற்ற மலர் மாலைகள் என்ற இருண்டு வகையான மாலைகளைப் பெருமாளுக்குச் சமர்ப்பித்தார்.\n3. திருமாலை, திருப்பள்ளியெழுச்சி என்ற இரண்டு பிரபந்தங்களை இயற்றிப் பெருமாளுக்குப் பாமாலைத் தொண்டு செய்தார்.\nதிருக்கோளூர்ப் பெண் பிள்ளையின் சிறிய சொற்றொடர்களில் அரிய இலக்கிய நயமும் கருத்தாழமும் பொதிந்துள்ளதைக் காணமுடிகிறது, அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/thala57-movie-started-in-songs/", "date_download": "2019-01-16T04:48:22Z", "digest": "sha1:K2UJLAU7NV7WNNS6HPPYP25KRHH4R7WF", "length": 13181, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆரம்பமானது தல-57 படத்தின் பாடல் பதிவு - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஆரம்பமானது தல-57 படத்தின் பாடல் பதிவு\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\nஆரம்பமானது தல-57 படத்தின் பாடல் பதிவு\nஅஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கு இசை வேதாளம் படத்திற்கு இசையமைத்த அனிருத்தே தான்.\nஇப்படத்தின் பாடல் பதிவை கொடைக்கானலில் தொடங்கியதாக கூறப்படுகின்றது. மேலும், இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கின்றது.\nபடத்தின் படப்பிடிப்பு ஜுன் மாதத்தில் தொடங்க, படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளதாம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\nRelated Topics:அஜித், அனிருத், சினிமா கிசுகிசு, சிவா\nதெரிஞ்சே தப்பு பண்ணும் டான் சத்யா – தா தா 87 ப்ரோமோ வீடியோ.\nதா தா 87 சாருஹாசன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா , ஜனகராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்....\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்ட தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nதியேட்டருக்கு வந்து இப்படத்தை பாருங்க – விஜய் சேதுபதி பாராட்டும் படம் எது தெரியுமா \nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்த...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nதமிழ் சினிமாவில் புதிய படங்கள் வெளிவந்தால் அந்த படங்களை விமர்சகர்கள் விமர்சனம் செய்வது வழக்கம்தான், இப்படி விமர்சனம் செய்பவர்களில் ப்ளூ சட்டை...\n“என்ன கொழந்தைகளா இந்த ஆட்டம் போதுமா – தோனி”. இந்தியாவின் வெற்றி, ட்விட்டரில் மரண மாஸ் காட்டிய சி எஸ் கே.\nடவுன் அண்டர் இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர். டெஸ்ட்...\nமனிதாபிமானம் மிக்க நல் இதயம் விஜய். வைரலாகுது விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nதளபதி 63 ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாக்க உள்ளது. இசை ரஹ்மான். பாடலாசிரியராக விவேக். ஒளிப்பதிவு ஜி கே...\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nசூசா குமார் சென்னையில் பிறந்தவர். சினிமா பற்றிய படிப்பு படித்த பின் மாடெல்லிங் நுழைந்து பின் நடிகையானவர். எதிர்நீச்சல் மற்றும் வீரம்...\nதன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nஅருண் விஜய் நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் முதலில் ஹீரோவாக நடித்து வந்தார் ஆனால்...\nலைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பதிவிட்ட பொங்கல் வாழ்த்து போட்டோ.\nவிஜய் சேதுபதி கோலிவுட்டில் பிஸி நடிகர். கூத்துப்பட்டறையில் ஆரம்பித்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை,...\n“சின்ன மச்சான் என்ன புள்ள” பிரபு தேவா நடிக்கும் சார்லி சாப்ளின்-2 ட்ரைலர் வெளியானது.\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/10041848/Amma-Park-Exercise-Hall-at-Rs-60-lakh--Minister-Savur.vpf", "date_download": "2019-01-16T04:34:00Z", "digest": "sha1:2NI3CQXQEJ4ATGIOO2PN5AC763Z7YPOI", "length": 13020, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Amma Park, Exercise Hall at Rs 60 lakh - Minister Savur S. Ramachandran opened || ரூ.60 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nரூ.60 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார் + \"||\" + Amma Park, Exercise Hall at Rs 60 lakh - Minister Savur S. Ramachandran opened\nரூ.60 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்\nஎஸ்.வி.நகரம், முள்ளிப்பட்டு ஊராட்சிகளில் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பூங்கா, உடற்பயிற்சி கூடங்களை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 04:18 AM\nஆரணி ஊராட்சி ஒன்றியம், எஸ்.வி.நகரம் ஊராட்சியில் 2016-17-ம் நிதியாண்டில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் (ஜிம்) அமைக்கப்பட்டது. இதேபோல் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் முள்ளிப்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பிலான அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். செஞ்சி வி.ஏழுமலை எம்.பி., ஆரணி உதவி கலெக்டர் தண்டாயுதபாணி, மாவட்ட திட்ட இயக்குனர் க.லோகநாயகி, செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி.திலகவதி, எம்.பாண்டியன், க.கிருஷ்ணமுர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.\nசிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பூங்கா, உடற்பயிற்சி கூடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். பின்னர் உடற்பயிற்சி கூடத்தில் அமைச்சர், கலெக்டர் உடற்பயிற்சி செய்தனர்.\nநிகழ்ச்சிகளில் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் வக்கீல் கே.சங்கர், கோவிந்தராசன், ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் மீனாட்சிசுந்தரம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் என்.வாசு, துரைகன்னியப்பன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் எம்.கே.பாஸ்கரன், குமரேசன், பி.திருமால், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பாரி பி.பாபு, பி.ஆர்.ஜி.சேகர், அசோக்குமார், எஸ்.ஜோதிலிங்கம், பி.ஜி.பாபு, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் எல்.சுரேஷ் நன்றி கூறினார்.\nமுன்னதாக ஆரணி நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையத்தில் கூடுதல் அம்மா உணவக கட்டிடத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்து, உணவுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து அமைச்சர், கலெக்டர், அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அனைவரும் அம்மா உணவகத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்டனர்.\nஇதில் தாசில்தார் கிருஷ்ணசாமி, நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் கணேசன் மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகராட்சி உதவி பொறியாளர் தேவநாதன் நன்றி கூறினார்.\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\n1. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது\n2. மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணிக்கு தடை : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n3. தாய்– மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது\n4. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\n5. மயிலாடி அருகே பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/sep/11/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2998248.html", "date_download": "2019-01-16T04:17:55Z", "digest": "sha1:3HWKVFIYAROVCTCYPLO6UNSM5A252NVF", "length": 8042, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சங்ககிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசங்ககிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nBy சங்ககிரி, | Published on : 11th September 2018 09:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசங்ககிரி கிழக்கு குறு வட்டத்துக்குள்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் வருவாய் ஆய்வாளர் விரோதப் போக்கை தொடர்ந்து வருவதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை இடமாற்றம் செய்யக் கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளையின் சார்பில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்ட துணைத் தலைவர் கே.ராமசாமி இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசியது:\nசங்ககிரி கிழக்கு குறு வட்ட வருவாய் ஆய்வாளர் அவரது வரைமுறைக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் ஊழியர் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருகிறார். செப்டம்பர் 3ஆம் தேதி வடுகப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தின் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே சென்றார். இதை நாங்கள் கண்டிக்கிறோம். அவரை வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றார்.\nஇதில் மாவட்ட பிரசார செயலர் எம்.முருகன், வட்டத் தலைவர் பி.மணி, பொருளாளர் பி.சுமதி, கோட்ட செயலர் பி.பிரதீப்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nமகளிர் கல்லூரியில் பொங்கல் விழா\nரஜினியின் பேட்ட வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/srilanka/80/108889?ref=rightsidebar", "date_download": "2019-01-16T04:13:13Z", "digest": "sha1:OPFBY6YH6DHWAJH6RPYIZDSW3LRQ5QV4", "length": 9005, "nlines": 126, "source_domain": "www.ibctamil.com", "title": "ஜே.வி.பி விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\nஅடுத்த சில நாட்களுக்கு இலங்கையில் பலத்த மாற்றம்\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nஜே.வி.பி விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை\nஅரசியலமைப்பிற்கு விரோதமான ஒரு அரசாங்கத்துக்குக் கீழ் தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் அது மிகவும் ஆபத்தான ஒரு தேர்தலாகவே அமையும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) எச்சரித்துள்ளது.\nஇந்த நிலையில் தேர்தலுக்கு முன்னதாக தற்போதைய அரசியல் நெருக்கடிகளைத் திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று ஜே.வி.பி சார்பாக அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.\nமேலும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெருமான்மையை நிரூபிப்பதற்கு முன்னர் இந்த அரசியலமைப்பிற்கு எதிரான ஆட்சி முறையினை மாற்றியமைக்கப்படவேண்டும் என குறினார்.\nமூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நிரூபித்ததன் பின்னரே தேர்தலுக்கு போகவெண்டும். இல்லையேல் ஆபத்தான ஒன்றாகவே தேர்தல் அமையும்.\nஅவ்வாறு எந்தவித முறைமையும் இல்லாமல் தேர்தலுக்கு போனால் இதனை ஒரு அரசியல் சதி என்றே கொள்ளமுடியும் என்றும் ரில்வின் சில்வா மேலும் கூறினார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnmurali.com/2012/11/shortcut-fonts-word2007.html", "date_download": "2019-01-16T03:30:20Z", "digest": "sha1:I4X72MDQZ5FMBDAXLQAIXUEOW6YI3YYW", "length": 30547, "nlines": 350, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortcut-Word 2007", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 8 நவம்பர், 2012\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortcut-Word 2007\nகணினி இன்று வீட்டில் அதிகமாகப் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்களில் முக்கியமான ஒன்றாக ஆகி விட்டது. கணினியைப் உபயோகப் படுத்த தெரியாதவர்களை அலுவலகத்தில் கேலியாகப் பார்க்கிறார்கள். நான் கணினியை முறையாகக் கற்றவன் இல்லை.அடிப்படை விஷயங்கள் ஓரளவிற்குத் தெரியும். கணினியில் கற்றுக் குட்டியான நான் அவ்வப்போது படித்தும் பழகியும் கற்றுக்கொண்டவற்றை பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.\nவல்லுனர்கள் பலர் இருக்கையில் உனக்கேன் இந்த வேலை என்று உள்மனது கேட்டாலும் தனக்குத் தெரிந்தவற்றை ஒரு மாணவன் இன்னொரு மாணவனுக்கு சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி நினைத்து கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் (இனி சுருக்கமாக க.கு.க.கு) என்ற தலைப்பில் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகிறேன். உங்கள் கருத்துகளை வைத்தே தொடர்வதா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும்\nword 2007 இல் Font களுக்கு Short Cut அமைப்பது எப்படி\nபணிபுரிபவர்கள்,மாணவர்கள் ஏன் இல்லத்தரசிகள் கூட வோர்ட் எச்சல் பவர் பாயின்ட் பயன் படுத்துகிறார்கள். கடிதங்கள், கட்டுரைகள், அட்டவணைகள் தயாரிக்க பெரும்பாலும் மைக்ரோசாப்டின் வோர்ட் ஐத்தான் பெரும்பாலோர் பயன்படுத்துகிறார்கள். வோர்ட் இல் பல்வேறு வசதிகள் இருந்தும் சுற்றி வளைத்து செய்யும் முறையையே பின்பற்றுகிறோம்.\nஉதாரணத்திற்கு ஒரு ஆவணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துருக்களை பயன்படுத்த வேண்டி இருக்கும். இவற்றிற்கு ஒவ்வொருமுறையும் Font Box இல இருந்து Font ஐ தேர்ந்தெடுப்பது கஷ்டமாக இருக்கும் . இதற்கு பதிலாக நமக்குத் தேவையான எழுத்துருவிற்கு ஷார்ட் கட் அமைத்துக் கொள்ளமுடியும்\nதமிழையும் ஆங்கிலத்தையும் மாற்றி மாற்றி பயன் பயன்படுத்த வேண்டிய அவசியம் அடிக்கடி எழுவதுண்டு. இரண்டுக்கும் தனித்தனியாக குறுக்கு விசைகள் அமைத்துக் கொண்டால் எளிதில் இரண்டையும் மாற்றி மாற்றி பயன் படுத்த முடியும்.\nஎடுத்துக் காட்டாக Word 2007 ல் ஆங்கிலத்தில் Arial Font க்கும் தமிழில் Baamini Fontக்கும் Short cut உண்டாக்கும் முறையை பார்ப்போம்\n(எழுத்துக்கள் தெரியவில்லை எனில் படங்களை கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கலாம்.)\nMicrosoft Office Word 2007 ஐ open செய்து கொள்ளவும்.இடது பக்க மூலையில் உள்ள Office Button கிளிக் செய்யவும்.\nகீழ்க் கண்டவாறு தோன்றும் மெனுவில் Word options ஐ கிளிக் செய்யவும்.\nகீழே உள்ள படத்தில் உள்ளபடி தோன்றும் word option Box இல் Customize ஐ கிளிக் செய்க\nபின்னர் படத்தில் உள்ளவாறு தோற்றமளிக்கும்.கீழ்ப்பகுதியில் Keyboard Shorcuts பக்கத்தில் உள்ள Customizeஐ கிளிக் செய்து பின்னர் தோன்றும் இன்னொரு பெட்டியில்categories இல உள்ள Font ஐ தேர்ந்தெடுத்து தொடர்ந்து வலது பக்கத்தில் தோன்றும் எழுத்துருக்களில் உங்களுக்கு தேவையான எழுத்துருவை தேர்ந்தெடுக்கவும் .இங்கு ஆங்கில எழுத்துரு Arial தேர்வு செய்யப் பட்டிருக்கிறது. Pres New Shortcut key பாக்ஸ் காலியாக உள்ளதைக் காணலாம்.\nPres New Shortcut key பாக்சில் நமக்கு விருப்பான key யை Alt அல்லது Ctrl கீயுடன் சேர்த்துப் பிடித்துக்கொண்டு டைப் செய்யவும். பின்னர் Assign பட்டனை அழுத்தவும். O.K கொடுக்கவும். இங்கு நான் Alt ம் A உம் பயன் படுத்தி இருக்கிறேன். பாக்சில் Alt+A என்று இருப்பதைக் காணலாம்.\nஇதே போன்று இன்னொரு எழுத்துரு(தமிழ்) baamini க்கும் கீழுள்ளவாறு Alt+B என்ற ஷார்ட் கட்டை உருவாக்கியுள்ளேன்.\nஇனி வோர்ட் டாக்குமேண்டைத் திறந்து Alt+A கீயை அழுத்தி Arial இல் டைப் அடிக்கலாம்.தமிழ் பாமினியில் எழுத்துருவில் டைப் அடிக்க Alt+B பயன் படுத்தலாம். இரண்டையும் தேவையான போது மாற்றி மாற்றி உபயோகிக்கலாம்.\nவிரும்பினால் இரண்டுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களுக்கும் ஷார்கட் அமைத்துக் கொள்ளலாம்.\nஇந்த ஷார்ட் கட்கள் தேவை இல்லை எனில் முதலில் சொன்னது போல் சென்று பார்த்தால் நாம் செலக்ட் செய்த எழுத்துருக்கான ஷர்ட் கீ Current keys பகுதியில்காணலாம்.அதை செலக்ட் செய்து Remove பட்டனை அழுத்தினால் Short Cut நீக்கப் பட்டுவிடும்.\nWord 2003 இல் இன்னும் எளிமையாக எழுத்துருக்களுக்கு பட்டன் அமைத்துக் கொள்ளலாம். அந்த வசதி எனக்குத் தெரிந்து Word 2007 இல் இல்லை.\nபாலகுமாரனின் முதலைக் கவிதைகள்-பகுதி 2\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கணினி, தொழில்நுட்பம், shortcut for Fonts, Word 2007\n’பசி’ பரமசிவம் 8 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:55\nவே.சுப்ரமணியன். 8 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:25\nஅதிகமாக தட்டச்சு செய்பவர்களுக்கு பயன்படும் குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி நண்பரே\nமுனைவர்.இரா.குணசீலன் 8 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:55\nஅன்பு நண்பரே இன்று தங்கள் பதிவை நன்றியோடு வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்\nSasi Kala 8 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:00\nகலாகுமரன் 8 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:41\nபடித்து எழுதும் எழுத்துக்களை விடவும் பழகி எழுதும் எழுத்துக்கள் சிறப்புடையதே. (எழுத்து வகையல்ல உங்கள் எழுத்துக்களை சொன்னேன் \nக.கு.க.கு இது கு.க என்றே படிக்க தோன்றுகிறது :-)\nஉஷா அன்பரசு 8 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:59\n கம்ப்யூட்டர் க்ளாஸை நீங்க கண்டினியூ பண்ணலாம்.. டௌட் கேக்கறவங்கள்லாம் ஒவ்வொருத்தரா கேளுங்க..\nதொழிற்களம் குழு 8 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:03\nவிமலன் 8 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:29\ns suresh 8 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:03\n படங்களில் எழுத்துருக்கள் தெளிவாக இல்லை அதை மட்டும் தெளிவாக தெரியும் படி பதிவிட்டால் சிறப்பாக இருக்கும் அல்லது விளக்கமாக எழுதினாலும் ஓக்கே அல்லது விளக்கமாக எழுதினாலும் ஓக்கே\nஅதிகமாக தட்டச்சு செய்பவர்களுக்கு பயன்படும் குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி நண்பரே\nஅன்பு நண்பரே இன்று தங்கள் பதிவை நன்றியோடு வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்//\nஎன் கவிதையை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ஐயா\nபடித்து எழுதும் எழுத்துக்களை விடவும் பழகி எழுதும் எழுத்துக்கள் சிறப்புடையதே. (எழுத்து வகையல்ல உங்கள் எழுத்துக்களை சொன்னேன் \nக.கு.க.கு இது கு.க என்றே படிக்க தோன்றுகிறது :-)//\n கம்ப்யூட்டர் க்ளாஸை நீங்க கண்டினியூ பண்ணலாம்.. டௌட் கேக்கறவங்கள்லாம் ஒவ்வொருத்தரா கேளுங்க..//\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி உஷா\nதொழிற்களம் குழு விற்கு நன்றி\n படங்களில் எழுத்துருக்கள் தெளிவாக இல்லை அதை மட்டும் தெளிவாக தெரியும் படி பதிவிட்டால் சிறப்பாக இருக்கும் அல்லது விளக்கமாக எழுதினாலும் ஓக்கே அல்லது விளக்கமாக எழுதினாலும் ஓக்கே நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 8 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 11:35\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...\nவெங்கட் நாகராஜ் 9 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:38\nவே.நடனசபாபதி 9 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:33\nguna 14 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:28\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க ...\nதீபாவளி தொலைக் காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள்\nஇது யாருடைய கண்ணீர்க் கதை\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortc...\nபாலகுமாரனின் முதலைக் கவிதைகள்-பகுதி 2\nஒரு தமிழ் விஞ்ஞானியை(நம்பி நாராயணன்) துரோகி ஆக்கிய...\nபயமுறுத்திய நீலம் + அசத்திய ஹலோ எஃப் எம்+ சொதப்பி...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\n கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை\nஉங்களுக்கு ஒரு எளிய சவால் இந்தக் கதையை ஒரு பிரபல எழுத்தாளரின் கதையை தழுவி கவிதை வடிவில் எழுதி இரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nசமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது ம...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-mar-16/family/138983-nature-the-best-treatment.html", "date_download": "2019-01-16T04:12:25Z", "digest": "sha1:CDFA2KYH7NQWEE766XSYWYDVZY23L23H", "length": 19871, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "இயற்கை எனும் இனிய சிகிச்சை | Nature - the best treatment - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nடாக்டர் விகடன் - 16 Mar, 2018\nஇயற்கை எனும் இனிய சிகிச்சை\nஅடம்பிடிக்கும் சுட்டீஸ் - அப்படியே சாப்பிட வைக்கும் சூப்பர் உணவுகள்\nமெனோபாஸ் - பயங்கொள்ளலாகாது பெண்ணே\nகணவர் அளித்த புற்றுநோய் கடந்து வந்து சாதிக்கும் நளினி\nகருத்தரிக்கும் நாள்கள்... கண்டறிவது எப்படி\n - இனி எளிதாக அறியலாம்\nநிலம் முதல் ஆகாயம் வரை... அரோமா தெரபி\nபிளாக் டீ... பிரியாணி... கொஞ்சம் பழங்கள்... நிறைய தூக்கம்...\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 9\nமாடர்ன் மெடிசின்.காம் - 24 - இதயம் காக்கும் நவீனத் தொழில்நுட்பம்\nசகலகலா சருமம் - 29\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2018-19\nஇனி இல்லை ஸ்ட்ரெஸ் - ஈஸி டிப்ஸ் 100\nஇயற்கை எனும் இனிய சிகிச்சை\n“இயற்கை என்பது நாம் சுற்றுலா செல்லும் இடமாக இருக்கக் கூடாது. அது நமது வீடாக இருக்க வேண்டும்” என்று பிரபல அமெரிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர் கேரி ஸ்னைடர் கூறியிருக்கிறார். ஆனால், இன்று எலெக்ட்ரானிக் சாதனங்கள் சூழ வாழ்ந்துகொண்டிருக்கும் நகரவாசிகளான நமக்கு இயற்கையை நினைக்கவே நேரமிருப்பதில்லை. அப்படியே நினைத்தாலும் நம்மைச்சுற்றி எங்கே இயற்கை சார்ந்த விஷயங்கள் இருக்கின்றன இப்படி நாம் இயற்கையிடம் இருந்து தள்ளிச்சென்றுகொண்டேயிருக்க, நமது ஆரோக்கியமும் நமக்குக் கையசைத்து வழி அனுப்பிவைக்கிறது.\nஉணவே மருந்து என்று சொல்வது போன்று இயற்கையுடன் ஒன்றி வாழ்வதும் மருந்தே என்று மருத்துவம் கூறுகிறது. இதை மனம்சார்ந்த நோய்கள் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் உண்டு. இதைப்போன்ற ஒரு சிகிச்சையைத்தான் மருத்துவத் துறையினர் ‘ஹார்டிகல்சர் தெரபி’ (Horticulture Therapy) என்று அழைக்கின்றனர். தோட்டக்கலை மற்றும் அதைச் சார்ந்த விஷயங்களின்மூலம் ஒருவரை இயற்கையுடன் ஒன்றச்செய்து அதன்மூலம் மனநோய்களைக் குணப்படுத்தும் முறையே ஹார்டிகல்சர் தெரபி.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஅடம்பிடிக்கும் சுட்டீஸ் - அப்படியே சாப்பிட வைக்கும் சூப்பர் உணவுகள்\nம.காசி விஸ்வநாதன் Follow Followed\nவிகடன் நிருபர் | கேட்ஜெட் கில்லி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-jul-15/society-/142505-tamil-kumbhabhishekham-in-temples.html", "date_download": "2019-01-16T03:35:50Z", "digest": "sha1:7WBLLDJ2CO7IHD5XP5L7NNSU6MR3KPM2", "length": 21194, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழ்முறை குடமுழுக்கு... தடைபோடும் அதிகாரிகள்! | Tamil Kumbhabhishekham in Temples - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nஜூனியர் விகடன் - 15 Jul, 2018\nமிஸ்டர் கழுகு: களையெடுக்க காலா ரெடி\n - அமித் ஷா ஆட்டம் ஆரம்பம்\n“சாக்கடைத்துறை அமைச்சர்... சாக்கடை போல பேசுகிறார்\nஆர்.பி.உதயகுமார் Vs செல்லூர் ராஜு... உச்சத்தில் மதுரை கலாட்டா\nவிசாரணை கமிஷன்களா... கண்துடைப்பு கமிஷன்களா\n9 ஐ.ஏ.எஸ்-கள்... 2 அமைச்சர்கள் - ரெய்டில் சிக்கிய திமிங்கிலங்கள்\nசெலவை மிச்சம் செய்ய... அமைச்சர்களே கார் ஓட்டுவார்களா\n - எடப்பாடி அரசின் எழுதப்படாத சட்டம்\nஅறிவிச்சு ஒரு வருஷம் ஆகுது... எப்ப கொடுப்பீங்க சினிமா விருது\n“இது முதுகெலும்பு இல்லாத அரசு” - முகிலன் காட்டம்\nதமிழ்முறை குடமுழுக்கு... தடைபோடும் அதிகாரிகள்\nஅம்மா பூங்காவாக மாறிய அரசுப் பள்ளி\nஒரே ஒருவருக்காக... ஓடையை ஆக்கிரமித்து பாலம்\nமணல் கொள்ளையைத் தடுத்தால் மரணம் பரிசு\nதிருச்சியைத் திணறடிக்கும் கஞ்சா கொலைகள்\nதமிழ்முறை குடமுழுக்கு... தடைபோடும் அதிகாரிகள்\n‘‘இதுவரை இரண்டு கோயில்களில் தமிழ்முறைப்படி தேவாரம், திருவாசகம் பாடிக் குடமுழுக்கு செய்துள்ளோம். ஏற்கெனவே தமிழ்முறைப்படி குடமுழுக்கு செய்த சிவன் கோயிலுக்கு, இப்போதும் தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்ய விரும்பும் எங்களின் முயற்சிக்கு இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்’’ என்று குமுறுகிறார்கள் திருமக்கூடலூர் மக்கள்.\nகரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ளது திருமக்கூடலூர். இந்தக் கிராம மக்கள், கோயில் குடமுழுக்கு, திருமண நிகழ்ச்சிகள், புதுமனை புகுவிழா என மங்கல நிகழ்வுகளைத் தமிழ்முறைப்படியே நடத்துகிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கும் தமிழ்ப் பெயர்களையே வைத்து அசத்துகிறார்கள். இந்தக் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 500 வருடங்கள் பழமையான மணிமுத்தீஸ்வரர் சிவன் கோயிலுக்கு, 2002-ம் ஆண்டு தமிழ்முறைப்படி தேவாரம், திருவாசகம் பாடிக் குடமுழுக்கு செய்தனர். சில தினங்களுக்கு முன்பு, இதே கிராமத்தில் இருக்கும் ஸ்ரீபகவதி அம்மன் கோயிலையும் புனரமைத்து, தமிழ்முறைப்படி குடமுழுக்கு செய்துள்ளனர். “மணிமுத்தீஸ்வரர் கோயிலுக்குக் குடமுழுக்குச் செய்து 16 வருடங்கள் ஆகிவிட்டதால், மறுபடியும் குடமுழுக்கு செய்ய முயற்சி செய்கிறோம். இதற்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்” என்று கிராம மக்கள் கொந்தளிக்கிறார்கள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n“இது முதுகெலும்பு இல்லாத அரசு” - முகிலன் காட்டம்\nஅம்மா பூங்காவாக மாறிய அரசுப் பள்ளி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinavu.com/2019/01/09/maxim-gorky-mother-novel-part-49/", "date_download": "2019-01-16T03:26:45Z", "digest": "sha1:4EWJHBPFNPXGNCOTMM5UG5C7ZAUIGLEW", "length": 54405, "nlines": 324, "source_domain": "www.vinavu.com", "title": "வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமாயிருக்கிறது ! | vinavu", "raw_content": "\nதேர்தல் ஜுரம் : கன்னையா குமார் , உமர் காலித் மீது 3 ஆண்டுகளுக்குப்…\nபாஜக ஆட்சியில் ஒரு மதக் கலவரம்கூட கிடையாது | புருடா விடும் அமித்ஷா \nஅஸ்ஸாம் : குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தால் தேசதுரோக வழக்கு, கொலை மிரட்டல் \n மோடி தர்பாரின் இந்தி வெறி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் \nகோவை : விவசாய நிலங்களின் வழியே உயர் அழுத்த மின்வட பாதை அமைக்கப்படுவது ஏன்…\nமூடத்தனத்தை பரப்பும் இந்திய அறிவியல் மாநாடு \nஐ.டி. ஊழியர்களின் உரிமையைப் பறிக்கும் கர்நாடக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nவினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் \nவாசகர் புகைப்படம் இந்த வாரத் தலைப்பு : பொங்கலும் விவசாயமும்\nஇந்தியாவை குப்புறத் தள்ளிய பணமதிப்பழிப்பு : ”தி பிக் ரிவர்ஸ்” – நூல் அறிமுகம்…\n2018-ம் ஆண்டுத் தொகுப்பு : அவசியம் படிக்க வேண்டிய விருந்தினர் பக்க கட்டுரைகள்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சினிமா – திரை விலகும் போது …\nதப்பிச் செல்வது நடக்கக்கூடிய காரியம் என்று என்னால் நம்பவே முடியவில்லை \nநூல் அறிமுகம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த்…\nகுடும்ப வாழ்க்கை புரட்சிக்காரனுடைய சக்தியைக் குறைக்கிறது \n42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : நம்பிக்கையளிக்கும் இளைஞர்களின் தேடல்\nநெருங்குவது காவி இருளடா … | ம.க.இ.க. பாடல் காணொளி\nகவுரி லங்கேஷ் படுகொலையும் ‘சத்ர தர்ம சாதனா’ நூலும் | பாலன் உரை\n பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் ராஜு \nதூத்துக்குடி மக்களுக்காக போராடுவோம் | வாஞ்சிநாதன் உரை\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஎன்.எல்.சி : யாருக்காக மூன்றாவது சுரங்கம் | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று | தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்\nஅனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்தத்தை ஆதரித்து பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்கக்கோரி குடந்தை மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது \nவிவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா \n பொருளாதாரம் கற்போம் பாகம் 8\nவிவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா புதிய ஜனநாயகம் ஜனவரி 2019\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஉங்கள் விருப்பம் | கொஞ்சம் நிமிரு தல | வாசகர் புகைப்படங்கள்\nஆந்திரா கோதாவரிப் படுகை : 40 ஏக்கரில் விவசாயம் செய்கிறார் – ஆனாலும் அவர்…\nதமிழ் அவமானம் அல்ல – அடையாளம் | ஆட்டோ இலக்கியம் | வாசகர் புகைப்படங்கள்\nபோராடு நல்லதே நடக்கும் – ஆட்டோ இலக்கியம் | வாசகர் புகைப்படங்கள் | பாகம்…\nமுகப்பு கதை தாய் நாவல் வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமாயிருக்கிறது \nஒரே நாளில் ஐந்து தடவை அழுகிறோம்; ஐந்து தடவை சிரிக்கிறோம்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 49-ம் பகுதி...\nமாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 49\nசமையலறைக் கதவை யாரோ ஓங்கித் தட்டுவதைக் கேட்டு, திடுக்கிட்டு விழித்தெழுந்தாள் தாய். கதவைத் தட்டியது யாரோ எனினும் இடைவிடாது பலத்துத் தட்டிக் கொண்டேயிருந்தார்கள். சுற்றிச் சூழ இருளும் அமைதியும் நிலவியிருந்தன. கதவைத் தட்டும் அந்த பலத்த ஓசை இருளினூடே பயபீதியை நிரப்பியொலித்தது. தாய் அவசர அவசரமாக எதையோ எடுத்து உடுத்திக்கொண்டு சமையலறைக்குச் சென்றாள். கதவருகே ஒரு கணம் தயங்கினாள்.\n“நான்தான்” என்றது ஒரு பழகாத குரல்.\n“கதவைத் திறவுங்கள்” என்று தணிந்த குரலில் வந்தது பதில்.\nதாய் நாதாங்கியைத் தள்ளினாள்; கதவைக் காலால் தள்ளித் திறந்தாள். இக்நாத் உள்ளே வந்தான்.\n”நான் இடம் தவறி வந்துவிடவில்லை” என்று உற்சாகத்தோடு கத்தினான் அவன்.\nஅவனது இடுப்புவரையிலும் சேறு தெறித்துப் படிந்திருந்தது. அவனது முகம் கறுத்து, கண்கள் குழி விழுந்து போயிருந்தன. அவனது தொப்பிக்குள்ளிருந்து எல்லாப் பக்கத்திலும் அவனது சுருட்டைத் தலைமயிர் துருத்திக்கொண்டு வெளிவந்திருந்தது.\n”நாங்கள் அபாயத்திலிருக்கிறோம்” என்று கதவை அடைத்துக் கொண்டே ரகசியமாகச் சொன்னான் அவன்.\nஅவள் கூறியதைக் கேட்டு அந்த வாலிபன் ஆச்சரியம் அடைந்தான்.\n“உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று திருகத்திருக்க விழித்தவாறே கேட்டான் அவன்.\nஅவள் சுருக்கமாக விளக்கிச் சொன்னாள்.\n“உன்னுடைய அந்த இரண்டு தோழர்களையும் கூட அவர்கள் கொண்டு போய்விட்டார்களா\n”அவர்கள் அங்கில்லை. ஆஜர் கொடுக்கச் சென்றிருந்தார்கள். மிகயீல் மாமாவையும் சேர்த்து இதுவரை ஐந்து பேரைக் கொண்டு போய்விட்டார்கள்.”\nஅவன் ஆழ்ந்த பெருமூச்செடுத்தான், லேசாகச் சிரித்துக் கொண்டே சொன்னான்.\n”நான் மட்டும் தப்பிவிட்டேன். இப்போது அவர்கள் என்னைத் தேடித் திரிந்து கொண்டிருப்பார்கள்.”\n”நீ எப்படித் தப்பிவர முடிந்தது” என்று கேட்டாள் தாய். அடுத்த அறையின் கதவு லேசாகத் திறந்து கிடந்தது.\n” என்று கூறிக்கொண்டே ஒரு பெஞ்சின் மீது உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்தான் இக்நாத். “அவர்கள் வருவதற்கு ஒன்றிரண்டு நிமிஷங்களுக்கு முன்னால், அந்தக் காட்டு ஷிகாரி நமது குடிசைக்கு ஓடி வந்து ஜன்னலைத் தட்டினான். ‘ஜாக்கிரதையடா, பயல்களா அவர்கள் உங்களைத் தேடி வருகிறார்கள்’ என்று சொன்னான்.”\nஅவன் அமைதியாகச் சிரித்துக்கொண்டே முகத்தைக் கோட்டுத் துணியில் துடைத்துக்கொண்டான்.\n“சரி. கடப்பாரையைக் கொண்டு தாக்கினாலும், மிகயீல் மாமாவைக் கொஞ்சங்கூட அசைக்க முடியாது. அவன் சொன்னான். ‘இக்நாத் சீக்கிரமே நகருக்கு ஓடிப் போய்விடு, அந்தப் பெரிய மனுஷியை உனக்கு ஞாபகமிருக்கிறதா’ என்று சொல்லிக்கொண்டே ஒரு சீட்டு எழுதினான். ‘இதோ, இதை அவளிடம் கொண்டு போய்க் கொடு’ என்றான். எனவே நான் புதர்களின் வழியாக ஊர்ந்து ஒளிந்து வந்தேன். அவர்கள் வரும் சத்தம் கூட எனக்குக் கேட்டது. அந்தப் பிசாசுகள் நாலா திசைகளிலிருந்தும் சுற்றி வளைத்துப் பதுங்கி வந்தார்கள். எங்கள் தார் எண்ணெய்த் தொழிற்சாலையையே சூழ்ந்து வளைத்துக் கொண்டார்கள். நான் புதர்களுக்குள்ளேயே பதுங்கிப் பம்மிக் கிடந்தேன். அவர்கள் என்னைக் கடந்து அப்பால் சென்றார்கள். உடனே நான் எழுந்து வெளியே வந்து என்னால் ஆனமட்டும் ஓட்டம் பிடித்தேன். இரண்டு நாள் இரவிலும். ஒரு நாள் பகலிலுமாக நான் நிற்காமல் நடந்து வந்திருக்கிறேன்.”\nநான் செய்த காரியத்தை எண்ணி அவனே திருப்திப்பட்டுக் கொள்வது தெளிவாகத் தெரிந்தது. அவனது கபில நிறக் கண்களில் களிப்புத் துள்ளாடியது; பெரிய சிவந்த உதடுகள் துடிதுடித்துக் கொண்டிருந்தன.\n”சரி, நான் ஒரே நிமிஷத்தில் உனக்குத் தேநீர் தயார் செய்கிறேன்” என்று கூறிக்கொண்டே தேநீர் பாத்திரத்தின் அருகே சென்றாள் தாய்.\nஅவன் மிகுந்த சிரமத்தோடு முணுமுணுத்துக்கொண்டும் வேதனையால் முகத்தை நெரித்துக்கொண்டும் தன் காலையெடுத்து பெஞ்சின் மீது போட்டான்.\nநிகலாய் வாசல் நடையில் வந்து நின்றான்.\n” என்று கண்களைச் சுருக்கி விழித்தவாறே சொன்னான் அவன். “இருங்கள். நான் உங்களுக்கு உதவுகிறேன்.”\nஅவன் இக்நாதின் காலருகே குனிந்து காலுறைகளுக்குப் பதிலாக, காலில் சுற்றப்பட்டிருந்த அழுக்கடைந்த ஈரத் துணிகளை அவிழ்த்துவிட்டான்.\n“புத்திசாலிகள் எங்கும்தான் இருக்கிறார்கள். தேவைதான் அவர்களை உருவாக்குகிறது. அவர்கள் அவரவர் இடத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைக் கண்டுபிடிப்பதுதான் சிரமமாயிருக்கிறது.”\n“வேண்டாம்” என்று வியப்போடு கூறியவாறே அந்த வாலிபன் தன் காலை இழுத்துக்கொண்டே, தாயை அதிசயத்தோடு பார்த்தான்.\n“அவனது கால்களை கொஞ்சம் ஓட்கா மது தடவித் தேய்த்துவிட வேண்டும்” என்று அவன் தன்னைப் பார்த்ததைக் கவனிக்காமலேயே கூறினாள் தாய்.\nகலக்கத்தால், கனைத்து இருமிக்கொண்டான் இக்நாத்.\nநிகலாய் அந்தச் சீட்டை எடுத்தான். கசங்கியிருந்த அந்தச் சீட்டை நீட்டி நிமிர்த்தி தன் கண்களுக்கு அருகே கொண்டு போய் அதை வாசித்தான்.\n எங்கள் இயக்கத்தை நீ கவனிக்காமல் விட்டுவிடாதே. உன்னோடு வந்தாளே, அந்த நெட்டைப் பெண் அவளிடம் சொல்லி, எங்களது காரியங்களைப் பற்றி இன்னும் அதிகமாக எழுதச் சொல். போய் வருகிறேன். ரீபின்.”\nநிகலாய் சீட்டை வைத்துக் கொண்டிருந்த கையை மெதுவாகத் தளரவிட்டான்.\n.” என்று அவன் முணுமுணுத்தான்.\nதனது காலின் அழுக்கடைந்த விரல்களை ஜாக்கிரதையோடு தடவிப் பிடித்துக் கொடுத்தவாறே அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் இக்நாத். தாய் தன் கண்ணில் பொங்கும் கண்ணீரை மறைக்க முயன்று கொண்டே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்து அவனது காலை யெடுப்பதற்காகக் கீழே குனிந்தாள்.\n”ஊஹூம். நீங்கள் செய்ய வேண்டாம்” என்று அவன் பயத்தோடு கத்திக்கொண்டு, காலை பெஞ்சுக்கடியில் இழுத்துக்கொண்டான்.\n“நீ காலைக் கொடு. சீக்கிரம் வேலை முடியட்டும். ”நான் கொஞ்சம் ஓட்கா கொண்டு வருகிறேன்” என்றான் நிகலாய்.\nஅந்தப் பையன் தன் காலை மேலும் உள்ளிழுத்துக் கொண்டான்.\n நான் என்ன ஆஸ்பத்திரியிலா இருக்கிறேன்\nதாய் அவனது அடுத்த காலில் சுற்றப்பட்ட துணிகளை அவிழ்த்தெறிந்தாள்.\nஇக்நாத் பலமாகத் தும்மிக்கொண்டே, தன் கழுத்தை வளைத்து வேண்டா வெறுப்பாகத் தாயைக் குனிந்து பார்த்தான்.\n“மிகயீல் இவானவிச்சை அவர்கள் அடித்தார்கள்” என்று நடுநடுங்கும் குரலில் சொன்னாள் தாய்.\n” என்று அமைதியோடு வியந்து கேட்டான் அந்த வாலிபன்.\n“ஆமாம். நிகோல்ஸ்கிக்குக் கொண்டு வரும்போதே அவன் படுமோசமான நிலையில்தான் இருந்தான். அங்கே அந்தப் போலீஸ் தலைவனும், போலீஸ் ஸார்ஜெண்டும் அவனை அடித்தார்கள் முகத்தில் அடித்தார்கள் உடம்பெல்லாம் ரத்தம் காணும் வரையிலும் உதைத்தார்கள்.”\n“அடிப்பது எப்படி என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். சரி, இருக்கட்டும்” என்று அந்த வாலிபன் முகத்தைச் சுழித்துக்கொண்டே கூறினான். அவனது தோள்கள் அசைந்து நடுங்கின. “அவர்களைக் கண்டால் – ஆயிரம் பேய்களைக் கண்ட மாதிரி நான் பயப்படுகிறேன். முஜீக்குகளும் அவனை அடித்தார்களா\n”போலீஸ் தலைவனின் உத்தரவின் பேரில் ஒருவன் மட்டுமே அடித்தான். ஆனால் மற்றவர்கள் ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் அவன் பக்கமாகக் கூடச் சேர்ந்தார்கள். அவனை அடிப்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று கூச்சலிட்டார்கள்.”\n” யார் யார் எந்தப் பக்கம் இருக்கிறார்கள். ஏன் இருக்கிறார்கள் என்பதை முஜீக்குகள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.”\n“அவர்கள் மத்தியிலே சில புத்திசாலிகளும் இருக்கிறார்கள்.”\n“புத்திசாலிகள் எங்கும்தான் இருக்கிறார்கள். தேவைதான் அவர்களை உருவாக்குகிறது. அவர்கள் அவரவர் இடத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைக் கண்டுபிடிப்பதுதான் சிரமமாயிருக்கிறது.”\nநிகலாய் ஒரு பாட்டில் ஓட்கா மதுவைக் கொண்டு வந்தான். தேநீர் அடுப்பில் கொஞ்சம் கரி அள்ளிப் போட்டான். பிறகு ஒன்றுமே பேசாமல் வெளியே சென்றான். இக்நாத் வாய் பேசாது அவனையே கவனித்தான்.\n“இந்தக் கனவான் யார் – டாக்டரா” என்று நிகலாய் வெளியே போன பிறகு தாயைப் பார்த்துக் கேட்டான் அவன்.\n“நமக்குள்ளே கனவான்களே கிடையாது; இங்கே நாம் எல்லோரும் தோழர்கள்தான்.\n”எனக்கு விசித்திரமாயிருக்கிறது” என்று சொன்னான் இக்நாத். அவனது புன்னகையில் அவனது சந்தேகமும் குழப்பமும் தெரிந்தன.\n“பொதுவாக எல்லாம்தான். ஒருபுறத்தில் சிலர் மூக்கில் ரத்தக் கறை காணும்படி உதைக்கிறார்கள், இன்னொருபுறத்தில் சிலர் காலைக் கழுவிச் சுத்தம் செய்யவும் வருகிறார்கள். இந்த இரண்டுக்கும் மத்தியில் வேறு யாராவது இருக்கிறார்களா\n♦ ஆந்திரா – காக்கிநாடா : இயற்கை பேரிடர் ஆபத்தும் அரசின் அலட்சியமும் \n♦ நெருங்குவது காவி இருளடா … | ம.க.இ.க. பாடல் காணொளி\nகதவு திறந்தது. நிகலாய் பேசினான்:\n”இரண்டுக்கும் மத்தியில் வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் முகத்திலே குத்துபவர்களின் கரங்களை நக்கிக்கொடுக்கிறார்கள். ரத்தம் பொங்கி வழியும் முகங்களைக் கொண்ட மனிதர்களின் உதிரத்தை உறிஞ்சுகிறார்கள். அவர்கள்தான் மத்தியில் இருக்கிறார்கள்.”\nஇக்நாத் அவனை மரியாதையோடு பார்த்தான்.\n”உண்மையைத் தொட்டுவிட்ட மாதிரி இருக்கிறது” என்று ஒரு கணம் கழித்துச் சொன்னான் அவன்.\nஅந்த வாலிபன் எழுந்து, கொஞ்ச தூரம் நடந்தான். “புதுக் கால்கள் மாதிரியாகிவிட்டது. ரொம்ப நன்றி\nபிறகு அவர்கள் சாப்பாட்டு அறைக்குள் தேநீர் பருகச் சென்றார்கள். உள்ளத்தைத் தொடும் ஆழ்ந்த குரலில் இக்நாத்தின் வாழ்க்கையைப் பற்றி அவர்களுக்குச் சொல்லத் தொடங்கினான்.\n“நான்தான் நமது பத்திரிகையை விநியோகம் செய்கிறேன். நடந்து திரிவதில் நான்தான் சளைக்காதவன்.”\n“கிராமப்புறத்தில் நம் பத்திரிகையை நிறையப் பேர் வாசிக்கிறார்களா” என்று கேட்டான் நிகலாய்.\n”படித்தவர்கள் எல்லாம்; அவர்கள் பணக்காரராயிருந்தாலுங்கூட, வாசிக்கிறார்கள். ஆனால் பணக்காரர்கள் அதை நேராக நம்மிடமிருந்து வாங்குவதில்லை ……. விவசாயிகள் பணக்காரர்களின் நிலங்களை எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்பதும், அப்பொழுது அந்த நிலத்தை நிலச்சுவான்தார்களிடமிருந்து பெற ரத்தத்தைச் சிந்தவும் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரிந்த விஷயம்தானே. பண்ணையார்களின் நிலத்தைப் பிடுங்கி அவற்றைப் பங்கிட்டு , பண்ணையாளர்களும் பண்ணையடிமைகளும் இல்லாதவாறு செய்யப்போகிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியத்தான் செய்யும். பின் எதற்காக அவர்களோடு சண்டையிட்டுக் கொள்ள வேண்டும்\nஅவன் மனம் புண்பட்டுப்போனது மாதிரி தோன்றியது. அவன் நிகலாயை அவநம்பிக்கையோடும் எதையோ கேட்கும் பாவனையோடும் பார்த்தான். நிகலாய் புன்னகை புரிந்தான்; எதுவும் பேசவில்லை.\n“இந்த உலகம் பூராவையுமே நாம் இன்று எதிர்த்துப் போராடி, எல்லாவற்றையும் அடக்கியாள முடிந்தாலும் நாளைக்கு மீண்டும் உலகமெங்கும் ஒருபுறத்தில் பணக்காரரும் இன்னொரு புறத்தில் ஏழைகளும் உற்பத்தியாகிவிடுவார்கள் – அப்புறம் இந்தப் போராட்டத்துக்கு என்ன அர்த்தம் போதும், உங்களுக்கு ரொம்ப நன்றி, நீங்கள் எங்களை முட்டாளாக்க முடியாது – செல்வம் என்பது காய்ந்துபோன மணலைப் போலத்தான். அது ஓரிடத்தில் கிடக்காது. எல்லாத் திசைகளிலும் வாரியடித்துச் சிதறும். வேண்டாம், எங்களுக்கு அது வேண்டவே வேண்டாம் போதும், உங்களுக்கு ரொம்ப நன்றி, நீங்கள் எங்களை முட்டாளாக்க முடியாது – செல்வம் என்பது காய்ந்துபோன மணலைப் போலத்தான். அது ஓரிடத்தில் கிடக்காது. எல்லாத் திசைகளிலும் வாரியடித்துச் சிதறும். வேண்டாம், எங்களுக்கு அது வேண்டவே வேண்டாம்\n”அதை நினைத்து நீ ஒன்றும் கோபவெறி கொள்ளாதே” என்று கூறிச் சிரித்தாள் தாய்.\n”எனக்கு இருக்கிற கவலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான், ரீபின் கைதானதைப் பற்றிய துண்டுப்பிரசுரத்தை எப்படிச் சீக்கிரமே ஜனங்களிடம் பரப்புவது” என்று யோசித்தவாறு கேட்டான் நிகலாய்.\n”அப்படி ஒரு பிரசுரம் இருக்கிறதா\n”அதை என்னிடம் கொடுங்கள். நான் கொண்டு போகிறேன்” என்று தன் கைகளைப் பிசைந்து கொண்டே சொன்னான் அந்த வாலிபன்.\nஅவனைப் பார்க்காமலேயே தாய் அமைதியாகச் சிரித்துக் கொண்டாள்.\n“ஆனால். நீ களைத்து இருக்கிறாய். மேலும் நீ பயந்து கொண்டிருப்பதாக வேறு சொன்னாய்” என்றாள் அவள்.\nஇக்நாத் தனது அகன்ற கையால் தனது சுருட்டைத் தலைமுடியைத் தடவி விட்டுக்கொண்டு, நேரடியாகச் சொன்னான்.\n“பயம் வேறு, சேவை வேறு., எதை எண்ணிச் சிரிக்கிறீர்கள் நீங்கள் ஓர் அற்புத ஆசாமிதான்.”\n”இரண்டுக்கும் மத்தியில் வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் முகத்திலே குத்துபவர்களின் கரங்களை நக்கிக்கொடுக்கிறார்கள். ரத்தம் பொங்கி வழியும் முகங்களைக் கொண்ட மனிதர்களின் உதிரத்தை உறிஞ்சுகிறார்கள். அவர்கள்தான் மத்தியில் இருக்கிறார்கள்.”\n”அட, என் செல்லக் குழந்தை” என்று தன்னையுமறியாமல் கூறினாள் தாய். தன் மனத்தில் எழுந்த மகிழ்ச்சியை வெளிக்காட்டாதிருக்க முயன்றாள்.\n” அவன் வெட்கத்தோடு தனக்குள் முனகிக் கொண்டான்,\n”நீங்கள் ஒன்றும் அங்குத் திரும்பிப் போகவேண்டாம்” என்று கண்களைச் சுருக்கி அவனை அன்போடு பார்த்தவாறே கூறினான் நிகலாய்.\n” என்று எரிச்சலோடு கேட்டான் இக்நாத்.\n“பிரசுரங்களை வேறு யாராவது கொண்டு போகட்டும். போகிற ஆளிடம் அவன் எப்படியெப்படிப் போக வேண்டும், வரவேண்டும் என்பனவற்றுக்கு மாத்திரம் விவரம் சொல்லிக் கொடுங்கள். அது போதும், சரிதானே\n‘சரி’ என்று அதிருப்தியோடு சொல்லிக்கொண்டான் இக்நாத்.\n”உங்களுக்கு ஒரு புது பாஸ்போர்ட் வாங்கி, காட்டுக்காவலன் வேலை வாங்கித் தருகிறோம்.”\n“சரி. அப்படி வேலை பார்க்கும்போது முஜீக்குகள் வந்து விறகையோ வேறு எதையுமோ திருடிக்கொண்டு போனால் நான் என்ன செய்வது அவர்களைப் பிடித்துக் கட்டி வைத்து உதைப்பதா அவர்களைப் பிடித்துக் கட்டி வைத்து உதைப்பதா அந்த வேலை எனக்கு ஒத்துவராது.”\nதாய் சிரித்தாள். நிகலாவும் சிரித்தான். அவர்களது சிரிப்பு அந்த இளைஞனின் மனத்தைக் குத்தியது; நிலைகொள்ளாமல் தவிக்கச் செய்தது.\n”கவலைப்படாதே. எந்த முஜீக்கையும் கட்டி வைக்க வேண்டியிராது” என்று தேறுதல் கூறினான் நிகலாய். ”என் வார்த்தையையும் நம்பு.”\n“ரொம்பச் சரி. அப்படியானால் சரிதான்” என்று மகிழ்ச்சி நிறைந்த புன்னகையோடு கூறினான் இக்நாத். ”ஆனால், எனக்குத் தொழிற்சாலை ஒன்றில் வேலை கிடைத்தால் நல்லது. மற்றவர்களை விடத் தொழிற்சாலை வேலைக்காரர்கள் புத்திசாலிகளாயிருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.”\nதாய் மேஜையை விட்டு, ஜன்னலை நோக்கி நடந்தாள்.\n” என்று சிந்தித்தாள் அவள். ”ஒரே நாளில் ஐந்து தடவை அழுகிறோம்; ஐந்து தடவை சிரிக்கிறோம். சரி இக்நாத் நீ பேசி முடித்தாயிற்றா\n”எனக்குத் தூக்கம் வரவில்லை.” “போ… போ, தூங்கு தூங்கு.”\n”நீங்க ரொம்பக் கண்டிப்பானவர் இல்லையா சரி நான் போகிறேன். நீங்கள் கொடுத்த தேநீருக்கு ரொம்ப நன்றி….. அன்புக்கும்தான்…”\nஅவன் தாயின் படுக்கை மீது ஏறிப் படுத்தவாறு தன் தலையைச் சொறிந்துகொண்டே முனகினான்:\n”இப்போது சாமான்களெல்லாம் தார் எண்ணெய் நாற்றம் எடுக்கப் போகிறது… இதிலெல்லாம் ஓர் அர்த்தமுமில்லை … எனக்குத் தூக்கமும் வரவில்லை…. அந்த ரெண்டுங்கெட்டான் ஜனங்களை இவர் எவ்வளவு சுளுவாகத் தாக்கிப் போசினார்… அந்தப் பிசாசுகள்…”\nதிடீரென்று அவன் தூங்கிப்போய் உரத்துக் குறட்டைவிட ஆரம்பித்தான். அவனது வாய் பாதி திறந்தவாறு இருந்தது, புருவங்கள் ஏறியிருந்தன.\nகோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.\nகார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.\n’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:\nசென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.\nதமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.\nபதிப்பகம் : தோழமை வெளியீடு\nமாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்\nமக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதப்பிச் செல்வது நடக்கக்கூடிய காரியம் என்று என்னால் நம்பவே முடியவில்லை \nகுடும்ப வாழ்க்கை புரட்சிக்காரனுடைய சக்தியைக் குறைக்கிறது \nவிசாரணை ஆரம்பமாவதற்கு முன்பே தீர்ப்பு நிச்சயமாகிவிடுகிறது \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகார்ப்பரேட் விளம்பரம் இல்லாமல் ஒரு ஊடகம் செயல்பட முடியுமா\nஅவர்கள் பணம் பெற்றுக் கொண்டு மாருதி கார் விளம்பரத்தை வெளியிடுகிறார்கள். நாங்கள் சிறைப்பட்ட மாருதி தொழிலாளிகளை சந்திக்க அரியானா சென்றோம்\nபா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது \nவிவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா \nதேர்தல் ஜுரம் : கன்னையா குமார் , உமர் காலித் மீது 3 ஆண்டுகளுக்குப்...\nபா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது \nநூல் அறிமுகம் : சினிமா – திரை விலகும் போது …\nபிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் \nதப்பிச் செல்வது நடக்கக்கூடிய காரியம் என்று என்னால் நம்பவே முடியவில்லை \nநூல் அறிமுகம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த்...\nநீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா \nஇந்த வாரத் தலைப்பு :\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2018/02/2018-2019.html", "date_download": "2019-01-16T03:52:58Z", "digest": "sha1:NTA7GDN2GCCQDGSJJIIYROZBWTEIHQBH", "length": 19513, "nlines": 42, "source_domain": "www.kalvisolai.in", "title": "2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி கல்வியில் மாற்றம் பதிவாளர் தகவல்", "raw_content": "\n2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி கல்வியில் மாற்றம் பதிவாளர் தகவல்\n2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி கல்வியில் மாற்றம் பதிவாளர் தகவல் - சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எம்.பி.ஏ. பட்டமேற்படிப்பு முடித்த மாணவிக்கு பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.சீனிவாசன் பட்டம் வழங்கிய போது எடுத்தபடம். அருகில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எம்.சீனிவாசன் உள்பட பேராசிரியர்கள் உள்ளனர். சென்னை, பிப்.18- சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாடங்களை வழங்குவதில் தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதுடன், அஞ்சல் வழி கல்வியிலும் 2018-2019-ம் கல்வியாண்டு முதல் மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது என்று பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.சீனிவாசன் கூறினார். மாணவர்களுக்கு பட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்வு மற்றும் மாணவர்களுக்கான பட்டமேற்படிப்பு முடித்ததற்கான பட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. பதிவாளர் ஆர்.சீனிவாசன் தலைமை தாங்கி, மாணவர்களுடைய குறைகளை தீர்த்து வைத்ததுடன், பட்டங்களையும் வழங்கினார். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எம்.சீனிவாசன், கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.டி.சந்தானகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.சீனிவாசன் கூறியதாவது:- நவீன யுகத்துக்கு ஏற்றார் போன்று பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு பாடங்களை எளிய முறையில் கொண்டு செல்வதற்காக தகவல் தொழில்நுட்பத்தை 2018-2019-ம் கல்வியாண்டு முதல் முழுமையாக அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். குறிப்பாக தற்போது பாட திட்டங்கள் அனைத்தும் அச்சடித்த புத்தகங்களாக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு பல்கலைக்கழக இணையதள முகவரி மூலமும் பாடங்கள் வெளியிடப்படும். இதன் மூலம் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் போதிப்பதுடன், பல்கலைக்கழக இணையதளம் மூலமாக வெளியிடப்படும் பாடங்களை மாணவர்கள் தங்களுடைய வீடுகளில் உள்ள கணினி, செல்போன் மற்றும் டேப்-லெட் மூலமாகவும் எளிதாக படிக்க முடியும். அத்துடன் 'ஸ்கைப்' வசதி மூலம் பல்கலைக்கழக ஆசிரியர்களிடம், மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே பாடம் தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள முடியும். இதற்காக குறிப்பிட்ட நாளில் பகல் 2 மணி முதல் 4 மணி வரை ஆசிரியர்கள் தயார் நிலையில் இருப்பார்கள். மாணவர்கள் 'ஸ்கைப்' மூலம் பாடத்தில் உள்ள சந்தேகங்களை நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கான நவீன தொழில்நுட்ப வசதி பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடத்தில் கூடுதலாக பிற பாடங்களையும் சேர்த்து படிக்க விரும்பும் தேர்வு சார்ந்த அமைப்பு (சாய்ஸ் பேஸ்ட்டு கிரெடிட் சிஸ்டம்) என்ற முறை கொண்டு வரப்பட உள்ளது. பி.எஸ்சி. பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் பி.காம் பாடத்தில் கணக்குப்பதிவியலில் உள்ள ஏதாவது ஒரு பாடத்தை கூடுதலாக படிக்க விரும்பினால் அதனையும் சேர்த்து படிக்க முடியும். அவ்வாறு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு முடித்து பட்டம் வழங்கும் போது 4 அல்லது 6 'கிரெடிட்' என்ற பெயரில் கூடுதலான மதிப்பெண் வழங்கப்படுகிறது. அவ்வாறு 3 ஆண்டுகளில் 140 'கிரெடிட்' மதிப்பெண்கள் பெறும் பட்டதாரி படிப்பு மாணவர்களுக்கும் 91 'கிரெடிட்' மதிப்பெண் பெறும் எம்.ஏ. படிக்கும் மாணவர்களுக்கும் கூடுதலாக பி.ஏ., மற்றும் எம்.ஏ. பட்டம் வழங்கப்படும். வரும் ஆண்டுகளில் பட்டப்படிப்புகளில் இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதேபோன்று அஞ்சல் வழி கல்வி முறையிலும் சில மாற்றங்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. வேலை பார்த்துக் கொண்டே அஞ்சல் வழி மூலம் கல்வி பயின்று வருபவர்கள், வேலையை துறந்துவிட்டு கல்லூரியில் சேர்ந்து நேரடியாக (ரெகுலர்) வகுப்பில் சேர்ந்து படிக்கவும், நேரடியாக படித்து வருபவர்களுக்கு திடீரென்று வேலை கிடைத்து விட்டால், அவர்கள் அஞ்சல் வழியில் சேர்ந்து படிக்கவும் வசதி அளிக்கும் புதிய முறையும் கொண்டு வரப்பட உள்ளது. இந்ததிட்டம் மூலம் மாணவர்கள் கல்வியை பாதியில் நிறுத்திவிட்டு செல்லும் முறை தவிர்க்கப்படும். இந்த திட்டத்திற்கு ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். இந்த 3 திட்டங்களையும் 2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதன்முறையாக இந்த திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/49994-history-of-red-fort-in-delhi.html", "date_download": "2019-01-16T03:28:48Z", "digest": "sha1:SKV3MXKOHCBLC6LQYWUG5S7KEVFQNZML", "length": 17297, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செங்கோட்டையின் வரலாறு : கொடியேற்றும் வழக்கத்தின் பின்னணி | History of Red Fort in Delhi", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nசெங்கோட்டையின் வரலாறு : கொடியேற்றும் வழக்கத்தின் பின்னணி\nநாடு சுதந்திரமடைந்து 71 ஆண்டுகள் முடிந்துவிட்டன. மாபெரும் மனித வளம், தொழில்நுட்ப வளர்ச்சி, ராணுவ பலம் என எல்லா துறையிலும் வியக்க வைத்து வரும் இந்தியா, 72 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றும் வழக்கம் ஏன் கடைபிடிக்கப்படுகிறது சுதந்திர தின கொண்டாட்டத்தில் கடைபிடிக்கப்படும் மரபுகள், நடைமுறைகள் என்னென்ன சுதந்திர தின கொண்டாட்டத்தில் கடைபிடிக்கப்படும் மரபுகள், நடைமுறைகள் என்னென்ன\nAlso Read: 72வது சுதந்திர தினம் : தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி\nநாட்டின் விடுதலையில் செங்கோட்டையின் பங்கு. நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு தொடங்கி தற்போதைய பிரதமர் மோடி வரையில் செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றுவதே மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முகலாய பேரரசர் ஷாஜஹான் ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு‌ தலைநகரை மாற்றிய போது 1639 ல் செங்கோட்டையை கட்டினார். எனினும் சுதந்திர தினத்தன்று பிரதமர் தேசியக்கொடியை ஏற்றிவைக்கும் லாஹோரியா வாயில் பகுதியை பேரரசர் ஷாஜஹானின் மகன் ஔரங்கசீப் கட்டினார்.\nAlso Read: 72வது சுதந்திர தினம் : பாரதியார் கவிதையை கூறி பிரதமர் உரை\n245 ஏக்கர் பரப்பிலான செங்கோட்டைக்கும், இந்திய சுதந்திர போராட்டத்துக்கும் நிறைய தொடர்புக‌ள் உள்ளன. 1857 ஆம் ஆண்டு வெள்ளையர் அறிமுகப்படுத்திய துப்பாக்கித்தோட்டாக்களின் உறைகளில் மாடு மற்றும் பன்றிக்கொழுப்பு இருந்தது. இதனை பல்லால் கடித்து அகற்ற இந்திய வீரர்களுக்கு ஆங்கிலேய அரசு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீரட்டைச்சேர்ந்த மங்கள்பாண்டே என்ற வீரர் ஆங்கிலேயே அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்றார். இதற்காக மங்கள் பாண்டேவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது‌ வடமாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன.\nஅப்போது கலகக்காரர்கள் என்று ஆங்கிலேயர்களால் தேடப்பட்டவர்கள் அனைவரும் தஞ்சம் புகுந்தது டெல்லி செங்கோட்டையில்தான். கலகக்காரர்களுக்கு கடைசி முகாலாய பேரரசர் பகதூர் ஷா ஜாபர், புரட்சியாளர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து உதவினார். விரைவிலேயே டெல்லி செங்கோட்டை ஆங்கிலேயருக்கு தலைவலியாக மாறியது.பின்னர் டெல்லியில் உள்ள ஹூமாயூன் கல்லறையில் ஒளிந்து கொண்ட பகதூர் ஷா, தனது வாரிசுகளை ஆங்கிலேயர் சுட்டுக்கொன்றதையடுத்து அவர்களிடம் சரணடைந்‌தார். அதன் தொடர்ச்சியாக பர்மாவுக்கு அவர் நாடு கடத்தப்பட்டார். பின்னர் அங்கேயே அவர் உடல் நலிவுறுற்று மரணமடைந்தார்.\nAlso Read: 72வது சுதந்திர தினம் : தேசியக்கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி\nசிப்பாய் புரட்சிக்குப்பிறகே கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்து, நேரடியாக இங்கிலாந்து அரசியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் நாடு வந்தது நாட்டின் விடுதலையில் செங்கோட்டை முக்கியத்துவம் பெறுவதற்கான மற்றொரு முக்கிய காரணம், அங்கு இந்திய ராணுவ வீரர்கள் மீது நடந்த விசாரணை. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானுக்கு ஆதரவாக போர் புரிந்ததாகக்கூறி நாடு முழுவதும் சுபாஷ் சந்திரபோசின் இந்திய ராணுவ படையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். முக்கியமாக ராணுவ அதிகாரி‌களான நவாஸ் கான், பிரேம் குமார் சாகல், குர்பாக்ஸ் சிங் தி ல்லான் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி செங்கோட்டையில் உள்ள படிக்கிணறுகளில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பம்பாய் கலகம் என அடுத்தடுத்து நாடு முழுவதும் வன்முறைகள் ஏற்பட்டு ஆங்கிலேய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.\nAlso Read: அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் : பிரதமர் மோடி\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத எழுச்சியை ஒற்றுமையை வெகுஜன போராட்டத்தை செங்கோட்டையில் நடத்தப்பட்ட விசாரணைகள் உருவாக்கியிருந்தன. இப்படி பல காரணங்களால்தான் செங்கோட்டை முக்கியத்துவம் பெறுவதற்கான முக்கிய காரணமாக அமைந்து இன்றுவரை ஆகஸ்ட் 15 ஆம் தேதி தேசியகொடியை பிரதமர் ஏற்றி வைத்து உரையாற்றுவதற்கான அடித்தளமாக அமைந்தது. பல போர்கள், போராட்டங்கள், கலகங்கள், புரட்சிகள், தியாகங்களின் மேல் கட்டமைக்கப்பட்ட சுதந்திரத்தை பேணிக்காப்போம்.\nமகான் அரவிந்தர் பிறந்த தினம் : ஏராளமான பக்தர்கள் தியானம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை கூடுதல் பொறுப்பு\nபெற்றோர்கள் விருப்பத்திற்கு ஏற்ப எல்.கே.ஜி., யு.கே.ஜி, வகுப்புகள் தொடங்கப்படும் - செங்கோட்டையன்\nமாணவிகள் கொலுசு அணிவதால், மாணவர்களின் கவனம் சிதறும் - அமைச்சர் செங்கோட்டையன்\nவிரைவில் புது பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை - செங்கோட்டையன்\nகல்வீச்சால் பதட்டம் - போலீஸ் பாதுகாப்புடன் செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலம்\nஅரசுப் பள்ளியில் பயின்றோருக்கு செங்கோட்டையன் அழைப்பு\n“அரசுப் பள்ளிகளுக்கு உதவுங்கள்” அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு\n12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி - செங்கோட்டையன்\nகொல்லம்- செங்கோட்டை இடையிலான அனைத்து ரயில்களும் ரத்து\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா\nஜனவரி 20ல் ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம்\nஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமகான் அரவிந்தர் பிறந்த தினம் : ஏராளமான பக்தர்கள் தியானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-kodambakkam-20-03-1841400.htm", "date_download": "2019-01-16T04:05:57Z", "digest": "sha1:O6T4BHAW4WNINWV6AQK4YQIEUCFXUX6N", "length": 5077, "nlines": 105, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்-62 படத்தால் கிளம்பிய சர்ச்சை - கொதிக்கும் கோடம்பாக்கம்.! - Vijaykodambakkam - கோடம்பாக்கம்- ஏ.ஆர்.முருகதாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய்-62 படத்தால் கிளம்பிய சர்ச்சை - கொதிக்கும் கோடம்பாக்கம்.\nதளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் கீர்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.\nதற்போது தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருகிறது. புதிய படங்கள், படப்பிடிப்புகள் என எந்தவொரு பட வேலைகளும் நடைபெறாது என படக்குழுவினர் கூறி இருந்தனர்.\nஇந்நிலையில் தற்போது தளபதி விஜய் படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்திடம் அனுமதி பெற்று படப்பிடிப்பினை நடந்தி வருகின்றனர், இதனால் மற்ற தயாரிப்பாளர்கள் ஆவேசமடைந்துள்ளனர். பலரும் அது என்ன விஜய் படத்திற்கு மட்டும் ஸ்பெஷல் அனுமதி என கேள்வி எழுப்பி வருகின்றனர்.\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/04/17/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/23835/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-16T04:44:02Z", "digest": "sha1:3W27QR4NSFNQT4HADZDBKJEVHIF7QQPF", "length": 22507, "nlines": 189, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிரியா மீது மீண்டும் தாக்கினால் சர்வதேச அளவில் குழப்பம் நேரும் | தினகரன்", "raw_content": "\nHome சிரியா மீது மீண்டும் தாக்கினால் சர்வதேச அளவில் குழப்பம் நேரும்\nசிரியா மீது மீண்டும் தாக்கினால் சர்வதேச அளவில் குழப்பம் நேரும்\nமேற்குலகுக்கு புடின் கடும் எச்சரிக்கை\nமேற்கு நாடுகள் சிரியா மீது மேலும் தாக்குதல்களை நடத்தினால் உலக விவகாரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டி எச்சரித்துள்ளார். எனினும் ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரிக்க அந்த நாட்டின் மீது மேலும் தடைகளை கொண்டுவர அமெரிக்கா தயாராகி வருகிறது.\nஈரான் ஜயாதிபதி ஹஸன் ரூஹானியுடன் தொலைபேசியில் உரையாடி இருக்கும் புடின், மேற்குலக நாடுகளின் தாக்குதல்கள் சிரியாவின் ஏழு ஆண்டு மோதலுக்கு அரசியல் தீர்வு காண்பதை பாதிப்பதாக இணங்கியுள்ளனர் என்று ரஷ்ய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்்டுள்ளது.\n“ஐ.நா சாசனத்தை மீறி இவ்வாறான வன்முறைகள் தொடர்ந்தால் அது சர்வதேச உறவுகளில் குழப்பத்தை நோக்கி இட்்டுச் செல்லும் என்று புடின் குறிப்பாக வலியுறுத்தினார்” என்று ரஷ்ய அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே சி.பி.எஸ் தொலைக்காட்சிக்கு கூறும்போது, சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் குற்றம்சாட்டப்படும் இரசாயன ஆயுத பயன்பாட்டுக்கு தொடர்புடைய உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களை இலக்கு வைத்து அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை அறிவிக்கும் என்றார்.\nதூமாவில் ஏப்ரல் 7 ஆம் திகதி நடத்தப்பட்டதாக கூறப்படும் நச்சு வாயு தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக சிரியாவின் மூன்று இரசாயன நிலைகள் மீது அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள் கடந்த சனிக்கிழமை 105 ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் குறிப்பிட்டுள்ளது.\nபல டஜன் பேர் கொல்லப்பட்ட தூமா தாக்குதலின் பின்னணியில் அஸாத் அரசு இருப்பதாக மேற்கத்தேய நாடுகள் குற்றம்சாட்டுகின்றன. இவ்வாறான தாக்குதல்களில் தொடர்புபட்டதாக கூறுவதை சிரிய அரசு மற்றும் அதன் கூட்டாளியான ரஷ்யா மறுத்துள்ளன. இந்த ஏவுகணை தாக்குதல்கள் அஸாத் மற்றும் அவரது கூட்டாளியான ரஷ்யாவுக்கு எதிராக மேற்குலக நாடுகளின் மிகப்பெரிய தலையீடாக அமைந்துள்ளது.\nசிரியாவின் இரசாயன ஆயுத திறனை கட்டுப்படுத்துவதை இலக்காக கொண்டு மாத்திரமே இந்த ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிடும் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள், அஸாத் அரசை கவிழ்க்கவோ அல்லது உள்நாட்டு யுத்தத்தில் தலையிடுவதோ நோக்கமில்லை என்று வலியுறுத்தி உள்ளன.\nஎனினும் சிரியாவில் இனிமேலும் இரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அந்த நாட்டின் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nரஷ்யாவின் வேண்டுதலை ஏற்று ஐ.நா பாதுகாப்பு சபை கடந்த சனிக்கிழமை அவசரமாக கூடியபோதே அமெரிக்க தூதுவர் ஹாலே இந்த எச்சரிக்கையை விடுத்தார்.\nஇதற்கு பதலளித்த ரஷ்ய தூதர் வாசிலி நிபென்ஜியா, “அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது. உலகம் உங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்” என்று தெரிவித்தார்.\nஇதனிடையே சிரியாவில் இருந்து துருப்புக்களை திரும்ப பெற வேண்டாம் என்றும், அதற்கு மாறாக நீண்ட காலம் அங்கு தங்கி இருக்குமாறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் எடுத்துக்கூறி சம்மதிக்க வைத்ததாக பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் ஞாயிறன்று கூறினார்.\nஇந்த மாதத்தின் தொடக்கத்தில் சிரியாவை விட்டு அமெரிக்கா விரைவில் வெளியேறும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.\nமக்ரோன்் இவ்வாறு தெரிவித்த பின்னர், வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சான்டர்ஸ், “அமெரிக்காவின் திட்டம் மாறவில்லை. அமெரிக்கா, படைப்பிரிவுகளை எவ்வளவுக்கு விரைவாக நாடு திரும்ப செய்ய முடியுமோ, அவ்வளவு விரைவாக இதனை நிறைவேற்ற ஜனாதிபதி உறுதியாக உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.\n‘சிரியா ஜனநாயக படை’ என்று அழைக்கப்படும் குர்திஷ் இன மற்றும் அரபு ஆயுதப்படையினர் இணைந்து செயல்படும் கூட்டு படைக்கு ஆதரவு தெரிவித்து சிரியாவின் கிழக்கு பகுதியில் 2,000 படையினரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணைஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான 'Brexit' யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது....\nஅல் அக்ஸா வளாகத்திற்குள் இஸ்ரேல் பொலிஸ் முற்றுகை\nஇஸ்ரேலிய பொலிஸாரின் ஒரு மணி நேர முற்றுகைக்குப் பின் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தில் அல் அக்ஸாவின் டோம் ஒப்தி ரொக் பள்ளிவாசல் முஸ்லிம்...\nமிக வேகமாக உருகும் அண்டார்டிகா பனிக்கட்டி\nஅண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் மிக வேகமாக உருகி வருவது தொடர்பில் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலக வெப்பமயமாகும்...\nமேடையில் கத்திக்குத்துக்கு உள்ளான மேயர் உயிரிழப்பு\nஅறக்கட்டளை கூட்டம் ஒன்றில் பங்கேற்றபோது மேடையிலேயே கத்தியால் குத்தப்பட்ட போலந்தின் டேன்சிக் நகர மேயர் பாவேவு அடமோவிட்ச் மருத்துவமனையில் உயிரிழந்தார்....\nதலிபான் உறுப்பினர் பாகிஸ்தானில் கைது\nஅமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஆப்கான் தலிபான் மூத்த உறுப்பினர் ஒருவரை பாகிஸ்தான் கைது...\nசிம்பாப்வே ஆர்ப்பாட்டங்களில் பலர் பலி: பல நூறு பேர் கைது\nசிம்பாப்வேயில் எரிபொருள் விலையை அரசு இரட்டிப்பாக அதிகரித்ததை அடுத்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.ஹராரே மற்றும் புலவாயோ நகர...\nகனடா நாட்டவருக்கு சீனாவில் திடீர் மரண தண்டனை விதிப்பு\nஇரு நாட்டு பதற்றம் அதிகரிப்புபோதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சீனாவில் கனடா நாட்டவர் ஒருவருக்கு திடீரென மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து கனடா...\nஇனவாத கருத்தால் மரபணு முன்னோடியின் பட்டம் பறிப்பு\nடி.என்.ஏ ஆய்வின் முன்னோடியான அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வொட்ஸன் இனவாத கருத்தை வெளியிட்டதை அடுத்து அவரது கெளரவ பட்டங்கள் பறிக்கப்பட்டுள்ளன.நோபல் விருது...\nமசடோனியா பெயரினால் கிரேக்க அரசில் பிளவு\nமசடோனியா தனது நாட்டின் பெயரை மாற்றியதால் கிரேக்க நாட்டின் கூட்டணி அரசுக்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் நம்பிக்கை...\nமுதல் வகுப்பு பயணச் சீட்டு குறைந்த விலைக்கு விற்பனை\nகத்தே பசிபிக் விமான நிறுவனம், மீண்டும் விமானப் பயணச் சீட்டுகளை தவறான விலைக்கு விற்றுள்ளது.அதன்படி, போர்த்துக்கல் நகரிலிருந்து ஹொங் கொங்கிற்கு...\nஉலக உணவுத் திட்டத்தின் பலஸ்தீன உதவிகள் குறைப்பு\nநிதிப் பற்றாக்குறை காரணமாக உலக உணவுத் திட்டம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் தமது சில பலஸ்தீன பயனாளிகளுக்கான உதவிகளை குறைத்து...\nலயன் ஏர் விமானத்தின் ‘கறுப்புப் பெட்டி’ மீட்பு\nஜாவா கடலில் மூழ்கிய லயன் ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டியான விமானி அறைக் குரல் பதிவுப் பெட்டியை இந்தோனேசியா கண்டுபிடித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு...\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணைஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nகாவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல் கல்லூரியின்...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப...\nமொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை அரச சேவையில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்த போதிலும் இங்கு பல இன,...\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nகாத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகத்திற்கும்...\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட...\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\n1400 காளைகள், 596 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புதமிழக அரசின் உரிய அனுமதியுடன்...\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை மேற்கொள்வதற்கும் நிரந்தர...\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/local-news/chennai-news/5865-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-01-16T04:47:17Z", "digest": "sha1:DINARFK37QZQHQVPSDGCQ34QAMA4EMKY", "length": 18978, "nlines": 240, "source_domain": "dhinasari.com", "title": "அர்ச்சகர் நியமன வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது: தொல்.திருமாவளவன் - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு உள்ளூர் செய்திகள் சென்னை அர்ச்சகர் நியமன வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது: தொல்.திருமாவளவன்\nஅர்ச்சகர் நியமன வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது: தொல்.திருமாவளவன்\nகோயில்களில் ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:\nகடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கு வகை செய்து சட்டம் இயற்றப்பட்டது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓர் அமைப்பு வழக்குத் தொடுத்தது. அதில் உச்சநீதிமன்றம் தடையாணை பிறப்பித்திருந்தது. 7 ஆண்டுகளாக நடைபெற்ற அவ்வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆகம விதிகளின்படி செயல்படும் ஆலயங்களில் கடைபிடிக்கப்படும் வழக்கங்களுக்கேற்பத்தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும், அப்படி நியமிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.\nதமிழக அரசு பிறப்பித்த அரசாணையை நீதிமன்றம் இரத்து செய்யவில்லை என்றாலும் அதைச் செயல்படுத்த முடியாத அளவுக்குத் தடைகளை உருவாக்கியுள்ளது. எனவே, இந்தத் தீர்ப்பின்படி அர்ச்சகர்களை அவ்வளவு எளிதாக தமிழக அரசால் நியமிக்க முடியாது.\nஒருவேளை நியமித்தாலும் அதை எதிர்த்து வழக்குத் தொடர்வது தவிர்க்க முடியாதது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். தீண்டாமையைக் குற்றமாக அறிவிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 17 இந்த வழக்குக்குப் பொருந்தாது என இந்தத் தீர்ப்பில் கூறியுள்ளனர்.\nஅதற்கான விளக்கம் எதையும் நீதிபதிகள் குறிப்பிடவில்லை. சாதிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்பதே அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 17-ன் சாராம்சம். ஆகம விதிகளின்படி செயல்படும் ஆலயங்களில் ஏற்கனவே இருக்கும் நடைமுறைகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்பது மறைமுகமாக சாதியையும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளையும் ஏற்றுக்கொள்வதே ஆகும். எனவே, இந்தத் தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பதில் ஐயமில்லை.\nசுதந்திரமடைந்து 68 ஆண்டுகள் ஆனபிறகும்கூட இன்னும் சமூக சமத்துவத்தை நாம் எட்ட முடியாமல் இருப்பதற்கு மரபின் பெயரிலான இத்தகைய நடைமுறைகளே காரணம். அதை நீதிமன்றம் ஞாயப்படுத்தியிருப்பது வியப்பும் வேதனையும் அளிக்கிறது. நீதித் துறையில் சமூக நீதி நிலைநாட்டப்படாத காரணத்தினாலேதான் சமூக சமத்துவத்துக்கு முரணான இத்தகைய தீர்ப்புகள் வெளிவருகின்றனவோ என்ற ஐயத்தை இந்தத் தீர்ப்பு வலுப்படுத்தியிருக்கிறது.\nதற்போது, உச்ச நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்டட, பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்த நீதிபதி ஒருவர்கூட இல்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருவர் மட்டுமே உள்ளனர். ஒரே ஒரு பெண் நீதிபதிதான் இருக்கிறார். உயர் நீதிமன்றங்களிலும் இதேபோலத்தான் சமூகநீதி எட்டப்படாத நிலை உள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தில் 4 நீதிபதி பதவிகளும், உயர் நீதிமன்றங்களில் 400 நீதிபதி பதவிகளும் தற்போது காலியாக இருக்கின்றன. அவற்றை நிரப்பும்போது சமூகநீதியின் அடிப்படையில் உரிய பிரதிநிதித் துவத்தை வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.\nஇந்தியாவுக்கே முன்னோடியாக, தமிழகத்தில் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பை திருத்தியமைக்கவும் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். – என்று கூறியுள்ளார்.\nமுந்தைய செய்திபாஜக., அரசு இன்னும் எவ்வளவு தூரம் துன்புறுத்துமோ\nஅடுத்த செய்திமக்களின் துன்பங்களை சுமப்பவரா ஜெயலலிதா: இனியும் ஏமாற்ற முடியாது என்கிறார் ராமதாஸ்\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nஇங்கிலாந்து பிரதமர் பதவி விலக எதிர்க்கட்சி எம்பி.,க்கள் வலியுறுத்தல்\nகும்பமேளா தொடங்கிய முதல் நாளில்… ஒன்றரை கோடி பேர் நீராடல்\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nஇங்கிலாந்து பிரதமர் பதவி விலக எதிர்க்கட்சி எம்பி.,க்கள் வலியுறுத்தல்\nகும்பமேளா தொடங்கிய முதல் நாளில்… ஒன்றரை கோடி பேர் நீராடல்\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kavicholai2009.blogspot.com/2016/04/blog-post.html", "date_download": "2019-01-16T04:07:36Z", "digest": "sha1:3AEQVIGRUQFLAEJCPHE6N57UZWZF2WWQ", "length": 7784, "nlines": 137, "source_domain": "kavicholai2009.blogspot.com", "title": ".: அப்பா உங்களுக்காக....", "raw_content": "\nபெண் இயற்கையின் சரிபாதி...... மனைவி கண ‌வனின் சரிபாதி..... தாய் இறை‌வ‌னின் ச‌ரிபாதி... ...\n தமிழே உயிரென்று கதையளப்பார் இவர் தமிழ் மூச்சென்றும் பேச்சென்றும் உரைத்திடுவார் பின்னனி பார்த்தால் மாறி நிற்ப...\nகுலதெய்வ கோவிலானது எங்கள் குடும்ப வீடு அது அன்பினில் நெய்த குருவிக்கூடு... ஐந்து பிள்ளைகளை அழகாய் வளர்த்த தேவதை இன்றும...\nஎன்னை வளர்த்த அன்பு மனம் ‍ எனக்கென‌ உழைத்துக் களைத்தது(உ)ம் கரம் எண்ணத்தில் என்றும் மலரும் தியாகம் - நான் தந்தை எனும் சிற்பி...\nகாசு, பணம், துட்டு, மணீ, மணீ....\nபத்தும் செய்யும் பணம் - அதற்குண்டு பாதகம் செய்யும் குண‌ம் நட்பையும் பெற்றுத் தரும் - சமயத்தில் நட்டாற்றிலும் விட்டு விடும் ...\nதேவதைக்கு ஒரு திருமண வாழ்த்து...\nவரம்தரும் தேவதை இல்லையென்றேன் வாழ்வில் உன்னைக் காணும்வரை... தேவதை திருமணம் புரிவதில்லை என்றே மனதில் எண்ணியிருந்தேன் தேனினும்...\nsad girl pictures இரணமான இதயத்தை இரட்சிக்கும் கடந்தகாலம் மேவி எதிர்காலம் தேடி நிகழ்காலம் தொலைக்கும் நீங்கா ஸ்வரங்கள்...\nசூரியனின் சிரிப்பு.. . ஒளிவீசி கதிர்பாய்ச்சி ஞாயிறு கோலோச்சும், உயிர்களும், பயிர்களும் அதன் அருமை கண்டு மெச்சும்,...\nபடித்ததில் பிடித்தது : \"Death of an Innocent\"\nபுத்தாண்டு புலர்ந்தது புதிய இன்பம் ம‌ல‌ர்ந்த‌து இயற்கையின் விழியாக இரவு பகல் வழியாக நாட்கள் நகர்ந்தன வார‌ங்க‌ள் நடந்தன‌ மாத‌ங்க‌ள் ம...\nக‌ண்ணில் விழுந்து, கருத்தில் நுழைந்து, மனதில் முகிழ்ந்த‌‌ ம‌ல‌ர்க‌ள்\nஎன்னை வளர்த்த அன்பு மனம் ‍ எனக்கென‌\nஎண்ணத்தில் என்றும் மலரும் தியாகம் - நான்\nதந்தை எனும் சிற்பி செதுக்கிய சிற்பம்\nஆத்திரம் தேக்கி அனல்முகம் காட்டினும்\nஆசை பேச்சுகள் அறவே நீக்கினும்\nமனதுள் மலையாய் குவிந்தது(உ)ம் அன்பு - அதை\nமறைத்தே வளர்த்தது உந்தன் மாண்பு\nஅகவை ஐம்பது ஆன போதிலும்\nஅப்பாவின் பெண்ணுக்கு வயது ஐந்துதான்\nஆயிரம் உற‌வுகள் அணிவகுத்து நின்றாலும் - வாழ்வின்\nஅரிய வரவு அப்பாவின் உற‌வுதான்\nஇன்னொரு பிறவி நானும் பிற‌க்கனும்\nஎனக்கு மகனாய் நீங்கள் வாய்க்கனும்\nபாசத்தைப் பொழிந்து உங்களை வள‌ர்க்கனும் - அந்த‌\nநூறு வயது நீங்கள் வாழனும்\nநோய் நொடியின்றி வாழ்வை ரசிக்கனும்\nசிறியவள் நானும் வாழ்த்துகிறேன் - உங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://motorizzati.info/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-01-16T04:17:22Z", "digest": "sha1:YLY3WUVVCDJJIME6SDPJUNATJDKI3PJC", "length": 6484, "nlines": 106, "source_domain": "motorizzati.info", "title": "விருப்பம் 2", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nஅந்நிய செலாவணி இரட்டை சி சி\nவிருப்பம் வர்த்தக கணக்கு இங்கிலாந்து\nஊடாடும் தரகர்கள் விருப்பம் கமிஷன்\nசிறந்த பைனரி விருப்பம் சிக்னல் சேவை\nஃப்ரான்கோ பை பைனரி விருப்பம் 20 வர்த்தக 20 சமிக்ஞைகள்\nசிறந்த பைனரி விருப்பம் வர்த்தக கணக்குகள்\nஹெட்ஜ் பைனரி விருப்பம் அழைப்பு பரவுகிறது\nவட்டி விகித விருப்பம் தரகர் சம்பளம்\nஇந்திய பங்கு விருப்பம் உத்திகள்\nபைனரி விருப்பம் வர்த்தக சமிக்ஞை\nஎவ்வளவு பைனரி விருப்பம் வர்த்தகர்கள் செய்கிறார்கள்\nவிருப்பம் binaire அந்நிய செலாவணி குறிகாட்டியாக\nஇஸ்லாம் சட்டம் பைனரி விருப்பம்\nவிருப்பம் வர்த்தகம் இல்லை குறைந்தபட்ச\nவிருப்பம் binaire என்ன தரகர்\nE g விருப்பம் ஊடாடும் தரகர்\nடெல்டா நடுநிலை விருப்பம் உத்திகள்\nE g விருப்பம் விற்பனை வேலைகள்\nபைனரி விருப்பம் சார்பு எச்சரிக்கை எச்சரிக்கை\nஆன்லைன் சிறந்த விருப்பம் தரகர்கள்\nபங்கு விருப்பம் முடிந்தவுடன் என்ன அர்த்தம்\nபங்கு விருப்பம் உத்திகள் நெருக்குகின்றன\nவிருப்பம் வர்த்தக இழப்புகள் வரி விலக்கு\nவிருப்பம் வர்த்தகம் செய்ய எப்படி\nFxcm அந்நிய செலாவணி அமைப்பு தேர்வுக்குழு\n5 நிமிடம் அந்நிய செலாவணி வர்த்தக மூலோபாயம்\nதனியார் பங்கு விருப்பங்களை நடத்தும் நிறுவனம்\n�்பம் மூலோபாயம் பகுப்பாய்வு\">விருப்பம் மூலோபாயம் பகுப்பாய்வு\nபைனரி விருப்பம் ரோபோ கார் வர்த்தக மென்பொருள்\nபங்கு விருப்பம் முதலீட்டு மூலோபாயம்\nஉதாரணமாக இந்திய பங்கு சந்தையில் விருப்பம் வர்த்தகம் என்ன\nசிறந்த பைனரி விருப்பம் சமிக்ஞை மென்பொருள்\nNifty விருப்பம் மூலோபாயம் குறிப்புகள்\nவேடிக்கையான விருப்பம் மூலோபாயம் பெயர்கள்\nநீண்ட பைனரி அழைப்பு விருப்பம்\nWww பைனரி விருப்பம் தரகர்கள் காம்\nவிருப்பம் வர்த்தக தரகர் ஆய்வு\nபெரிய விருப்பம் தரகர் கணக்கு\nஉலகம் முழுவதும் பைனரி விருப்பம் தரகர்கள்\nமாஸ்டரிங் விருப்பம் வர்த்தக மாறும் தன்மை உத்திகள் sheldon natenberg\nFtp இல் பைனரி விருப்பம்\nஉடைந்த பறக்க விருப்பம் மூலோபாயம்\nஎளிய விருப்பம் வர்த்தக சூத்திரங்கள் pdf\nஇந்திய ரூபாய்க்கு அந்நிய செலாவணி விகிதம் யூரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/international/kamal-hassan-gives-key-note-address-harvard-university-311043.html", "date_download": "2019-01-16T03:40:58Z", "digest": "sha1:OUCDCKBLUFSGW5FUZV6TBQ42YO67GO63", "length": 13602, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆட்சி அமைக்க ரஜினியுடன் கூட்டணியா?... ஹார்வார்டில் கமல் பதில் இதுதான் | Kamal hassan gives key note address in Harvard University - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொடநாடு மர்ம மரணம்: ஆளுநரை சந்தித்து ஸ்டாலின் மனு\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nஆட்சி அமைக்க ரஜினியுடன் கூட்டணியா... ஹார்வார்டில் கமல் பதில் இதுதான்\nவாஷிங்டன்: நானும் ரஜினியும் நண்பர்களாக இருக்கலாம். ஆனால் அரசியல் என்பது வேறு என்று கமல் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் புதியதொரு விளக்கத்தை கொடுத்தார். மேலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ரஜினியுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவில் உள்ள ஹார்வட் பல்கலைகழகத்தில் பிசினஸ் ஸ்கூல் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பங்கேற்று பேசினார்.\nநிகழ்ச்சி அரங்கத்தில் கமல்ஹாசன் வேட்டி, சட்டையில் வரும்போது \"தலைவர் வாழ்க\" என மாணவர்கள் முழக்கமிட்டனர்.\nஅப்போது கமல் பேசுகையில், 2018-ல் அரசியல் பயணத்தை தொடங்கும் நான், கிராமங்களில் இருந்து மாற்றத்தை தொடங்க இருக்கிறேன். இந்த மாற்றத்திற்கு அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன்.\nதமிழகத்தில் தாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு கிராமத்தை தத்தெடுத்து பணியாற்றுகிறேன். தத்தெடுக்கும் கிராமங்களை முன்னோடி கிராமங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளேன். உங்களிடம் கையேந்தி வந்திருக்கிறேன்,பணத்திற்காக அல்ல; மிக சிறந்த கருத்துக்களை தாருங்கள்.\nதிராவிடம் என்பது இரண்டு அரசியல் கட்சி சார்ந்தது என நினைக்கிறார்கள். ஆனால் அது தேசியம் சார்ந்தது. தற்போது தமிழ்நாட்டு கட்சிகள் யாருடனும் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பில்லை. அதனால்தான் கட்சியில் இணையாமல், புதுக்கட்சியைத் தொடங்குகிறேன்.\nஓட்டுக்கு பணம் வாங்கினால், நமது பாக்கெட்டிலிருந்து அரசியல்வாதிகள் பணத்தை எடுக்கும்போது நாம் கேள்விகேட்க முடியாது - கமல்ஹாசன். அரசியலில் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு இருக்க விரும்புகிறேன்.\nதேர்தல் அரசியலைத் தாண்டி காந்தி, பெரியார் எனது ஹீரோக்கள். நான் வித்தியாசமானவர் எனக் கூறவில்லை; அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன். ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ரஜினியுடன் கூட்டணி அமைக்க மாட்டேன். மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்வேன் என்று கமல் பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/celebs/06/161742?ref=home-feed", "date_download": "2019-01-16T04:28:15Z", "digest": "sha1:OGQYNHRTTZEAWXROQQCZB56COZ7SSNRX", "length": 8056, "nlines": 95, "source_domain": "www.cineulagam.com", "title": "இயக்குனர் முருகதாஸை கைது செய்ய வீடு தேடிச்சென்ற போலிஸ்! ஆனால் நடந்ததோ? - Cineulagam", "raw_content": "\nபுதுசா வாங்கும் பொருளில் இந்த பாக்கெட் இருக்கும் தெரியுமா இனி தெரியாமல் கூட கீழே போட்றாதீங்க...\nபேட்ட 5 நாட்கள் சென்னை மெகா வசூல், மரண மாஸ்\nஅறுவை சிகிச்சையின் போது செவிலியரிடம் மருத்துவர் அரங்கேற்றிய அசிங்கம்... தீயாய் பரவும் காணொளி\nகடையை திறந்து வச்சுக்கிட்டு தூங்கிய முதலாளி... பின்பு நடந்ததை நீங்களே பாருங்க\nவெளிநாட்டில் மகனை பார்க்கச் சென்ற தாயின் நிலை.... கண்கலங்க வைக்கும் வைரல் புகைப்படம்\nமரண மாஸ் லுக்கில் சீயான் விக்ரம் கடாரம் கொண்டான் பட டீசர்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரங்கள் அனைத்தும் பொய்யா சன் பிக்சர்ஸ் அதிர்ச்சி பதிவு\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.. வைரலாகும் அவரது பாலிவுட் பட ட்ரைலர்\nதமிழகத்தில் மட்டும் ரூ 200 கோடி வசூல், வேற லெவல் ரெஸ்பான்ஸ்\nஇன்று தை திருநாளில் இந்த ராசிக்காரர்களுக்கு பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்..\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் லேட்டல்ஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு பிரபல நடிகைகளின் ஹாட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nஇயக்குனர் முருகதாஸை கைது செய்ய வீடு தேடிச்சென்ற போலிஸ்\nஇயக்குனர் முருகதாஸ் இயக்கிய சர்கார் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் வசூலும் அதிகரித்து வருகிறது.\nபடம் கதை சர்ச்சைகள் நீதிமன்றம் வரை சென்று கடைசியில் எப்படியோ படம் வெளியாகிவிட்டது. இந்நிலையில் தற்போது படத்தின் காட்சிகள் தொடர்பாக வேறு சில சர்ச்சைகளும் எழுந்துள்ளது.\nஇந்நிலையில் போலிஸார் முருகதாஸை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றதாகவும், ஆனால் விசாரித்த பின் அவர் அங்கு இல்லை என தெரிந்ததும் போலிஸார் திரும்ப வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.\nபடத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே இதை தெரிவித்துள்ளது.\nஆனால்சென்னை மாநகர காவல் துறை அவரை கைது செய்வதற்காக அல்ல. அவருக்கு பாதுகாப்பு கொடுக்கவே என தெரிவித்துள்ளது. மேலும் விஷால், முருகதாஸின் கைது நடவடிக்கை எல்லாம் உண்மை இல்லை என கூறியுள்ளார்.\nமேலும் இயக்குனர் முருகதாஸும் போலிஸ் பாதுகாப்பு கொடுத்து வருவதை உறுதி செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/08051839/Bundle-and-the-pit-Road-motorists-are-suffering.vpf", "date_download": "2019-01-16T04:33:25Z", "digest": "sha1:M4W6MY57JDHQMFBX5QWXJNI3RMLQRBT4", "length": 13261, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bundle and the pit Road motorists are suffering || குண்டும், குழியுமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் அவதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகுண்டும், குழியுமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் அவதி\nகூடலூர் அருகே பெருமாள்கோவில் புலம் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.\nகூடலூர் மந்தைவாய்க்கால் பாலத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் பெருமாள்கோவில் புலம் உள்ளது. இங்கு உள்ள மானாவாரி நிலங்களில் எள், நிலக்கடலை, தட்டைப்பயறு, அவரை, மொச்சை, கம்பு, சோளம் ஆகியவற்றை பயிரிட்டு வருகின்றனர். மேலும் வாழை, தென்னை, திராட்சை, வெங்காயம், மா உள்ளிட்ட பணப்பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.\nகூடலூரில் இருந்து பெருமாள்கோவில் புலம் செல்லும் சாலை வழியாக கூலிவேலைக்கு மினி ஆட்டோக்களில் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். விளைப்பொருட்களை மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டர்களில் சந்தைகளில் விற்பதற்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது.\nபெருமாள்கோவில் புலம் செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் தோட்டங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு வழங்கினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.\nஎனவே, பெருமாள் கோவில் புலம் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்் என்று அப்பகுதி விவசாயிகளும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. குண்டும், குழியுமான ஊட்டி–கூடலூர் சாலை வாகன ஓட்டிகள் அவதி\nஊட்டி,கூடலூர் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளனர்.\n2. நாகர்கோவிலில் குண்டும், குழியுமான சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி\nநாகர்கோவிலில் உள்ள குண்டும், குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.\n3. நெல்லை வீரமாணிக்கபுரத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nநெல்லை வீரமாணிக்கபுரத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4. திருப்பூண்டியில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா\nதிருப்பூண்டியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\n5. குண்டும், குழியுமான மவுண்ட்பிளசன்ட் சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை\nகுண்டும், குழியுமாக கிடக்கும் மவுண்ட்பிளசன்ட் சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\n1. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது\n2. மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணிக்கு தடை : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n3. தாய்– மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது\n4. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\n5. மயிலாடி அருகே பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/gallery/movie-gallery/viswasam-movie-stills-3/", "date_download": "2019-01-16T03:21:56Z", "digest": "sha1:TI7L7OVXLWT256655WFSKXJIBU25565K", "length": 2359, "nlines": 51, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Viswasam Movie Stills - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\nஇயக்குனர் சரண் 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படப்பிடிப்பை துவக்கியிருக்கிறார் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன \" உஷாரு\" தமிழில் ரீமேக் ஆகிறது V.V.கதிர் இயக்குகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/videos/video-songs/chevalier-sivaji-song-director-cheran-released-poster-song/", "date_download": "2019-01-16T03:21:44Z", "digest": "sha1:FMMXD56VCM7TH4M6NCDMULZX63EW5EEN", "length": 2336, "nlines": 49, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Chevalier Sivaji Song By Director Cheran Released Poster and Song - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\nMeesaya Murukku Movie New Stills நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 16-ம் ஆண்டு நினைவு நாள் நடிகர் சங்கம் மரியாதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://ilaiyabharatham.blogspot.com/2017/11/blog-post.html", "date_download": "2019-01-16T04:09:14Z", "digest": "sha1:ENZ6T6ETWWMAN5NRFSKYRBNMEMAZRWBI", "length": 31805, "nlines": 107, "source_domain": "ilaiyabharatham.blogspot.com", "title": "Ilaiya Bharatham: புத்தக விமர்சனம் - சுழிக்காற்று", "raw_content": "\nபுத்தக விமர்சனம் - சுழிக்காற்று\nஎன்னை \"ஆ\" என்று வாய் பிளக்க வைத்த மர்ம நாவல்....\nஇது வரை நான் படித்த புத்தகங்களில் அளவுக்கு அதிகமாக தொடக்கம் முதல் முடிவு வரை ஏகப்பட்ட அச்சுப்பிழைகளுடனும், நாலைந்து வரிகள் ஆங்காங்கே திரும்ப திரும்ப Copy & Paste ஆகி இருப்பதும் இந்த புத்தகத்தில்தான் என்று நினைக்கிறேன்.\nவெளியீடு : லட்சண்யா பப்ளிகேஷன்\n70களில் கல்கியில் வெளிவந்த தொடர்கதை... சுதந்திர இந்தியாவில் நடைபெறும் கதை. கதை நடக்கும் ஆண்டு குறிப்பிடப்படவில்லை என்பதால் 1960 முதல் 70 காலகட்ட சம்பவங்கள் போல் சித்தரிக்கப்பட்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது.\nபண்ணை விவசாயம் செய்து வந்த ஒரு ஜமீன்தார், உலகப்போர் காலகட்டத்தில் ராணுவத்துக்கு உணவு சப்ளை செய்யும் காண்ட்ராட்க்ட் தொழில் செய்து கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதி. யுத்தம் முடிந்து உணவு சப்ளை ஒப்பந்தம் இல்லை என்றாலும் இறைச்சி உள்ளிட்ட உணவு பதார்த்தங்களை பாதுகாக்க ஆங்கிலேய அரசால் வழங்கப்பட்ட மெகா குளிர்சாதன பெட்டி (ஃப்ரிட்ஜ்) இன்னும் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருப்பதாக கதையில் இடையிடையே சொல்லப்படுகிறது. அந்த பண்ணை தொடர்பான ஊழியர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுவதும், மர்ம முடிச்சுகள் அவிழ்வதும்தான் கதை.\nஜமீன்தார் தர்மலிங்கம் படுத்த படுக்கையில் இருக்கிறார். ஜமீன்தாரின் மகன் கந்தசாமியும் படுக்கையில். கந்தசாமியின் மனைவி ஒரு மகள் மஞ்சுளாவை விட்டுவிட்டு இறந்துவிட்டதால் கோகிலாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்.\nதர்மலிங்கம் இறந்துவிட, அவரது அடக்கம் முடிந்தவுடன் மஞ்சுளா திரும்ப ஊருக்கு புறப்படுகிறாள். ரயில் ஏறுவதற்குள் படுக்கையில் இருந்த கந்தசாமியும் இறந்த தகவல் எதேச்சையாக தெரிய வர, மஞ்சுளா ஊருக்கு செல்லாமல், தந்தையின் உடலை பார்க்க வருகிறாள். அவரது உடலும் அவசர அவசரமாக புதைக்கப்படுகிறது. மஞ்சுளாவின் காதலன் துப்பறிகிறான்.\nமுடிவில் தர்மலிங்கம் இறக்கும் முன்பே 15 நாட்களுக்கு முன்னதாக புயல்காற்று அடித்த நாள் அன்றே கந்தசாமி இறந்துவிடுகிறார். கந்தசாமி இறந்ததை வெளியில் சொல்லாமல் மெகா பிரிட்ஜ்-களில் வைத்து பாதுகாத்து, தர்மலிங்கம் அடக்கம் முடிந்த அன்று இரவே கந்தசாமியும் இறந்து விட்டதாக வெளியில் சொல்லியிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.\nதர்மலிங்கத்துக்கு முன்னதாகவே கந்தசாமி இறந்து விட்ட விஷயம் தெரிந்த நர்ஸ், கணக்குப்பிள்ளை, நர்ஸ்-ன் அண்ணன், இந்த உண்மை தெரிந்த அந்த ஊர் டாக்சி டிரைவர் ஆகியோர்தான் கதையின் தொடக்கத்திலிருந்து ஒவ்வொருவராக கொல்லப்படுபவர்கள்.\nநோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த நபர் இறந்தவர் பற்றிய செய்தியை ஏன் அவர் தந்தை இறக்கும்வரை உலகத்துக்கு தெரியவிடாமல் வைத்து விட்டு பிறகு வெளியில் சொல்லப்பட வேண்டும்\nதர்மலிங்கம் இறந்த பிறகு அவர் மகன் கந்தசாமி இறந்தால் மொத்தம் உள்ள 4 கோடி சொத்துக்களில் (இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1950 அல்லது 60களில் 4 கோடி என்று கதை புனையப்பட்டுள்ளது.) கந்தசாமியின் இரண்டாவது மனைவி கோகிலாவுக்கு 2 கோடியும், முதல் மனைவியின் மகள் மஞ்சுளாவுக்கு 2 கோடியும் கிடைக்கும்.\nஆனால் தர்மலிங்கத்துக்கு முன்பே கந்தசாமி இறந்து விட்டால் கந்தசாமியின் பெயரில் உள்ள சுமார் 6 லட்சம் தொகை கூட சரி பாதியாக இரண்டாவது மனைவி கோகிலாவுக்கும், மகள் மஞ்சுளாவுக்கும் செல்லும். தர்மலிங்கம் இறப்புக்கு பின்னர் 4 கோடி சொத்தும் பேத்தி மஞ்சுளாவுக்கு மட்டும் சொந்தம் என்று உயில் இருப்பதால்தான் கந்தசாமி அவரது தந்தை தர்மலிங்கத்துக்கு முன்பாகவே இறந்ததை மறைத்து விடுகிறார்கள்.\nஇந்த சதித்திட்டத்தை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.\nகந்தசாமி தன் தந்தைக்கு பக்கத்தில் இன்னொரு படுக்கையில் இருந்த நிலையில் புயல் அடித்த அன்று கந்தசாமி இறந்ததும் விஷயம் யாருக்கும் தெரியாமல் சீரியஸ் என்று மட்டும் வெளியில் சொல்லப்படுகிறது.\nகுடும்ப டாக்டருக்கு போன் செய்ததும் அவர் உடனடியாக வர முடியாத அளவுக்கு மழை, இன்னொரு கேஸ் அட்டண்ட் செய்தல் என்று தடங்கல் ஏற்படுகிறது. அடுத்த நாள் காலையில் வரும்போது கந்தசாமியின் இரண்டாவது மனைவி டாக்டரை சத்தம் போட்டு விரட்டிவிடுகிறாள். உங்களை நம்பி அவரை வெச்சிருந்தா இன்னேரம் இறந்திருப்பார். அதனால என் அண்ணன் டாக்டர்தான் அவரை வெச்சி இனிமே சிகிச்சை செய்துக்குறோம் என்று சொல்லவும் டாக்டர் குற்ற உணர்ச்சியில் ஒதுங்கி விடுகிறார்.\nஅடுத்து உண்மை தெரிந்த நர்சையும் வேலையை வீண் பழி சுமத்தி விட்டு விரட்டி விடுகிறார்கள். (பின்புதான் அவள் கொல்லப்படுவாள்) கணக்குப்பிள்ளையையும் கொலை செய்து, அவன் டிராக்டர் விற்ற பணத்துடன் ஓடிவிட்டதாக கதை கட்டி விடுவார்கள்.\nஜமீன்தார் தர்மலிங்கத்தையே மகனை பார்க்க விடமாட்டார்கள். ஏன், புது நர்ஸ், இரண்டாவது மனைவி கோகிலா, அவள் சகோதரனான டாக்டர் ஆகிய மூவரைத் தவிர வேறு யாருமே கந்தசாமியை பார்க்கவே முடியாது. யார் கேட்டாலும் அவருக்கு ஓய்வு தேவை என்று ஒரே பாட்டைப் பாடி அனுமதிக்கவே மாட்டார்கள். கந்தசாமியின் மகளைக்கூட தந்தையை பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். ஆனாலும் அவள் கந்தசாமியை ஒரு முறை பார்த்து பேசுவார். (அது எப்படி பிணத்துடன் பேசினாள் என்று நீங்கள் கேட்கலாம். அது சஸ்பென்ஸ். வேண்டுமானால் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.)\nபிறகு தர்மலிங்கம் இறந்த பிறகு ஒரு நாளைக்குள்ளாகவே கந்தசாமி இறந்ததாக அறிவிக்கப்படும். அப்போது குடும்ப டாக்டர் வந்து, நான் கடைசியா உங்க அப்பாவுக்கு கழுத்துல இருந்த கட்டியை கிழிச்சு மருந்து போட்டேன். ஆனால் அந்த காயம் 15 நாளா கொஞ்சம் கூட ஆறாம இருந்துருக்கு என்று வியப்படைவார். அதை வைத்து கந்தசாமியின் உடல் 15 நாட்கள் ஃப்ரிட்ஜ்-ல் இருந்திருக்கும் என்று துப்பறிபவர் கண்டுபிடிக்கத்தொடங்குவதாக போகும் இந்த மர்ம நாவல்.\nகதையை படித்ததும் உங்களுக்கு என்னென்னவோ தோன்றுகிறதா... நல்லது... அது எதையும் கமெண்ட்-டில் சொல்ல வேண்டாம்.\nநமக்கு ஏன் சார் வம்பு... இருக்குற எடம் தெரியாம இருந்துட்டு போயிடணும்....\nஇப்போது 32 வயதுக்கு மேல் இருப்பவர்களில் சிறு வயது வாசிப்பு பழக்கம் இருந்திருந்தால் வாண்டுமாமா என்ற பெயரை தெரியாமல் இருக்காது.\nவாண்டுமாமா பற்றி இந்த முகவரியில் இருந்த குறிப்புகள் உங்களுக்கு:\nசிறுவர் இலக்கியமென்றால் முதலில் நினைவுக்கு வருமிருவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. மற்றவர் வாண்டுமாமா ( இயற்பெயர் வி.கிருஷ்ணமூர்த்தி ). அழ வள்ளியப்பா குழந்தைகளுக்காக, குழந்தைகள் இரசிக்கும்படியான அற்புதமான கவிதைகள் எழுதியவர். வாண்டுமாமாவோ குழந்தைகளுக்காக கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியதுடன் குழந்தைகளுக்கான சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் (பூந்தளிர், கோகுலம்) தன் பணியினைத் தொடர்ந்தவர். அறிவியல், இலக்கியம், வரலாறு எனப் பல்வேறு துறைகளிலும் குழந்தைகளுக்கு எளிமையாக, சுவையுடன், புரியும் வண்ணம் கட்டுரைகளை, கதைகளைப் படைத்தவர் வாண்டுமாமா. இவரது நூல்கள் பலவற்றை வானதி பக்கம் மிகவும் அழகாக, சித்திரங்களுடன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பா சொன்ன கதைகள், தாத்தா சொன்ன கதைகள், பாட்டி சொன்ன கதைகள் என்று பல தொகுதிகளை வானதி பக்கம் வெளியிட்டது நினைவுக்கு வருகிறது. வாண்டுமாமா சிறுவர்களுக்காக எழுதியதுடன் பெரியவர்களுக்காகவும் எழுதியிருக்கின்றார். கல்கி சஞ்சிகையுடன், அதன் இன்னுமொரு வெளியீடான கோகுலம் சஞ்சிகையுடன் இவரது வாழ்வு பின்னிப் பிணைந்துள்ளது. கல்கியில் இவர் எழுபதுகளில் கெளசிகன் என்னும் பெயரில் எழுதிய சுழிக்காற்று, சந்திரனே நீ சாட்சி ஆகிய மர்மத் தொடர்கதைகளும், பாமினிப் பாவை என்ற சரித்திரத் தொடர் நாவலும் இன்னும் ஞாபகத்திலுள்ளன.\nநாங்கள் சிறுவர்களாக இருந்த சமயம், நானும் என் சகோதர, சகோதரிகளூம் கல்கியில் வெளியான இவரது 'ஓநாய்க்கோட்டை' என்னும் சித்திரத் தொடரினை விரும்பி வாசித்தோம். இப்பொழுதும் அச்சித்திரத் தொடரில் வரும் 'தூமகேது' என்னும் பாத்திரம் நினைவில் நிற்கிறது. பால்ய காலத்தில் எமக்குத் திகிலினை ஏற்படுத்திய பாத்திரங்களிலொன்று தூமகேது.\nகல்கியில் அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு இதழிலும் சிறுவர் விருந்து என்னும் பெயரில் ஓரிரு பக்கங்கள், அழகான வர்ணச் சித்திரங்களுடன் வாண்டுமாமா தயாரித்து வழங்கிய சிறுவர் பக்கம் வெளிவரும். எனக்கு மிகவும் பிடித்த பகுதி அது. அதன் பக்கங்களைச் சேகரித்து அழகாக 'பைண்டு' செய்து வைத்திருந்தேன் ஏனைய தொடர்களைப் போல. அக்காலகட்டத்தில் ஈழநாடு (யாழ்ப்பாணம்) பத்திரிகையின் மாணவர் மலர் பக்கமும், கல்கியின் சிறுவர் விருந்து பக்கமும் (வாண்டுமாமாவின் தயாரிப்பில்) மிகவும் பிடித்த சிறுவர் பக்கங்கள். ஈழநாட்டின் மாணவர் மலர் என் மாணவப் பருவத்தில் என் எழுத்தார்வத்தை மிகவும் ஊக்கியது. கல்கியின் சிறுவர் விருந்தும், வாண்டுமாமாவின் சிறுவர் படைப்புகளும் அந்த வயதில் என்னை மிகவும் ஈர்த்தவை.\nதனது தொண்ணூற்றியொரு வயதில் (12.6.2014), வாண்டுமாமா இவ்வுலகை நீத்தார் என்னும் செய்தி சிறிது துயரத்தினைத் தந்தாலும் அவரது வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டிய வாழ்க்கை. தன் வாழ்க்கையையே சிறுவர் இலக்கியத்துக்காக அர்ப்பணித்த மிகச்சிறந்த எழுத்தாளர் அவர். ஆனந்த விகடன் சஞ்சிகையில் 2012இல் எழுத்தாளர் சமஸ் இவருடன் கண்ட நேர்காணல் இவ்வாறு முடிவடைகின்றது:\n‘‘கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். ஓர் எழுத்தாளராக இந்த வாழ்க்கை திருப்தி அளிக்கிறதா\n‘‘பெரிய புகார் ஒண்ணும் என்கிட்டே இல்லை. எப்போ கிடைக்கும் எப்போ போகும்னு தெரியாத வேலை, கைக்கும் வாய்க்கும் பத்தாத சம்பளம்னே வாழ்க்கை கழிஞ்சுட்டாலும் குடும்பம் எனக்கு நெருக்கடியைத் தரலை. எனக்கு நாலு பெண் பிள்ளைகள். ஒரு பையன். எல்லாரும் இன்னைக்கு நல்லா இருக்காங்க. காரணம்... என் மனைவி. எழுதுறவன் வாழ்க்கையோட நெருக்கடிகளைப் புரிஞ்சு நடத்துக்கிட்ட புண்ணியவதி. இன்னைக்கும் பணக் கஷ்டங்கள் விட்டுடலை. ரெண்டு புஸ்தகங்கள் எழுதிக்கிட்டு இருக்கேன். ஆனா, பணம் மட்டும் வாழ்க்கை இல்லையே\nபணம் , பணம் என்று வாழ்க்கையையே பணத்துக்காக வீணாக்குவோர் மத்தியில் 'பணம் மட்டும் வாழ்க்கை இல்லையே' என்பதை நன்கு விளங்கி, தன் ஆற்றலை, சமூகப்பங்களிப்பை சிறுவர் இலக்கியத்துக்காக அர்ப்பணித்த எழுத்தாளரான வாண்டுமாமாவின் நினைவுகளும் , அவரது படைப்புகளும் என்றென்றும் எம்முடனிருந்து வரும்.\n, நம் பார்வை, நூல் விமர்சனம், படித்தவை Posted by திருவாரூர் சரவணன் at 11:41:00 AM\n1000 ரூபாய் (1) 2016) (1) 500 ரூபாய் இளையபாரதம் மின்னிதழ் (1) அஞ்சலி கட்டுரை... (1) அனுபவம் (1) ஆன்மிகம் (2) இப்படியும் இருக்குமா (2) இளையபாரதம் மின்னிதழ் (1) இளையபாரதம் மின்னிதழ் (1-15 அக்டோபர் (1) ஈவ்டீசிங் (1) ஒரு செய்தி (1) கட்டுரை (3) குறு நாவல் (1) சிறுகதை (5) சினிமா (1) சோம.வள்ளியப்பன் (1) தமிழ்சினிமா (3) தீபாவளி (2) தீபாவளியில் ரிலீஸ் (1) தொடர்பதிவு (3) நம் பார்வை (6) நல்லதாக நாலு வார்த்தை (1) நினைவுகள் (1) நூல் அறிமுகம் (1) நூல் விமர்சனம் (2) படித்தவை (2) பயண அனுபவம் (1) மின்னூல் (1) மெர்சல் (2) விழிப்புணர்வு (1) வெளியிடும் முறை (1) வெற்றி (1)\nபுத்தக விமர்சனம் - சுழிக்காற்று\n1000 ரூபாய், 500 ரூபாய் - தற்போதைய நிலவரம்\nஇளைய பாரதம் மின்னிதழ் - நவம்பர் 1-15, 2016 (மூன்றாவது இதழ்) தற்போதைய விஷயம் கொஞ்சமும், குழந்தைகள் தின சிறப்பிதழுக்காக இளையபாரதத்தின் பழைய ...\nதீபாவளி - மாறிப்போன கொண்டாட்ட முகம்...\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி என்றால் அதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே வீட்டில் பலகாரம் சுடுவதற்கான ஏற்பாடுகள், ஆயத்த ஆடைகளை நா...\nடி.வி.ஆர் நினைவு சிறுகதைப்போட்டி - 2018ல் முதல் பரிசு பெற்ற சிறுகதை\nதினமலர் - வாரமலர் (சென்னை, புதுச்சேரி, கோவை, மதுரை பதிப்புகள்) டி.வி.ஆர் நினைவு சிறுகதைப்போட்டி - 2018ல் முதல் பரிசு பெற்ற சிறுகதை தலைப்...\nபுத்தக விமர்சனம் - சுழிக்காற்று\nஎன்னை \"ஆ\" என்று வாய் பிளக்க வைத்த மர்ம நாவல்.... இது வரை நான் படித்த புத்தகங்களில் அளவுக்கு அதிகமாக தொடக்கம் முதல் முடிவ...\nஇளைய பாரதம் மின்னிதழுக்கு இப்போது என்ன அவசியம்\nசொந்தமாக கணினி வாங்குவதற்கு (2009 பிப்ரவரி வரை) முன்பு நிறைய எழுதினேன். ஒரு முறை தப்பாகி விட்டால் அந்த பக்கம் முழுவதையும் திரும்ப எழுதியாக...\nதீபாவளி - மாறிப்போன கொண்டாட்ட முகம்...\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி என்றால் அதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே வீட்டில் பலகாரம் சுடுவதற்கான ஏற்பாடுகள், ஆயத்த ஆடைகளை நா...\nதமிழ்செல்வனுக்கு வேதாளம் சொன்ன பதில்கள்...\nஇந்த தொடர் யாரையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவில்லை. சமீப காலமாக நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது அவ...\n1000 ரூபாய், 500 ரூபாய் - தற்போதைய நிலவரம்\nஇளைய பாரதம் மின்னிதழ் - நவம்பர் 1-15, 2016 (மூன்றாவது இதழ்) தற்போதைய விஷயம் கொஞ்சமும், குழந்தைகள் தின சிறப்பிதழுக்காக இளையபாரதத்தின் பழைய ...\n5 வருஷத்துக்கு முன்னால மோட்டல்களோட இந்த படத்தை ஏன் ஒப்பிட்டிருக்கேன்\nமுள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் போன்ற அழுத்தமான படங்களைக் கொடுத்த இயக்குனர் மகேந்திரன், தன்னுடைய ஒரு புத்தகத்தில், ''எப்படி படம் எ...\nசிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற திருவாரூர்க்காரர்கள்\nதமிழ் நாட்டைப்பொறுத்தவரை 1993ஆம் ஆண்டு முதல் செயற்கைக்கோள் ஒளிபரப்பில் தனியார் நிறுவனங்கள் இறங்கியபிறகு சிறுகதை, தொடர்கதை, குறு நாவல், நா...\nஈவ்டீசிங் செய்யும் ஆண்களிடமிருந்து பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்வது எப்படி, இளைஞர்கள் இந்த தவறுகளை செய்ய காரணம் என்ன\nதஞ்சாவூர் நகரின் மையப் பகுதியில் உள்ளது திருமலை வீதி. பாதி தூரம் வரை அடுக்கு மாடிக் கட்டிடங்கள். அதைத் தாண்டி ஆற்றின் கரையை நெருங்க நெருங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://peoplesfront.in/2018/10/04/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-16T04:27:09Z", "digest": "sha1:NBGHIUMFY3CHDF2APHVAMCIEHYUPJZIX", "length": 7999, "nlines": 96, "source_domain": "peoplesfront.in", "title": "ஸ்டெர்லைட் ஆலை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! – பத்திரிக்கை செய்தி – மக்கள் முன்னணி", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nகாவேரி மீட்க தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் – தமிழநாடு மாணவர் இயக்கம் தோழர்கள் பங்கேற்பு\nகச்சநத்தம் படுகொலை கண்டித்து மதுரை ஆர்ப்பாட்டத்தில் தமிழ்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nசெப்டம்பர் 12 ஈகியர் நினைவு நிகழ்ச்சியைத் தடுக்க தோழர்கள் சித்தானந்தம், ரமணி, இராமசந்திரன், வேடியப்பன் சிறையிலடைப்பு\nதேசிய பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் * தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்\n#23.12.2018_திருச்சி_பெரியார் நினைவு நாள்_கருஞ்சட்டைப் பேரணி_தமிழின உரிமை மீட்பு மாநாடு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் உரை\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nஸ்டெர்லைட் திறக்க – பசுமைத் தீர்ப்பாய உத்தரவு உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்\nசனவரி 8,9 தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்\nசபரிமலை கோயில் பிரச்சினையில் ”மத நம்பிக்கையாளர்களுடன் தான் நிற்போம்” என்கிற காங்கிரசுதான் பா.ஜ.க’விற்கு மாற்றா \nபாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ எழுச்சி வெல்லட்டும்\n“சம வேலைக்கு சம ஊதியம்“ 6வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம் \nவர்க்கப் போரின் இரத்த சாட்சியம்; வெண்மணி ஈகம் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் சூளுரை\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srivaimakkal.blogspot.com/2010/09/", "date_download": "2019-01-16T04:53:49Z", "digest": "sha1:JSVFA6MRLQ3UDE6HXINLLL7F346AUTT3", "length": 15559, "nlines": 214, "source_domain": "srivaimakkal.blogspot.com", "title": "ஸ்ரீவை மக்கள்: September 2010", "raw_content": "\nஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nபுதன், 22 செப்டம்பர், 2010\nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )\nநமது ஊரில் பெரிய பள்ளிவாசல் நடுத்தெருவை சேர்ந்த ஜனாப் கமால் பாட்சா ( ரைஸ் மில் ) அவர்களது மனைவி நேற்று மாலை பாளை ரஹ்மத் நகரில் வைத்து காலமானார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)\nஅன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்வோம்\nஜனாப் : ஆஷிப் மீரான் : +91 98954 90494\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 8:43:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 18 செப்டம்பர், 2010\nநெல்லை முஸ்லிம் அனாதை நிலைய‌ க‌மிட்டி த‌லைவ‌ர் வ‌ஃபாத்து\nஅஸ்ஸ‌லாமு அலைக்கும் ( வ‌ர‌ஹ் )\nநெல்லை : நெல்லை முஸ்லிம் அனாதை நிலைய‌ க‌மிட்டி த‌லைவ‌ர் ஹாஜி. எம். ஜ‌மால் முஹ‌ம்ம‌து சாஹிப் ( த‌/பெ. மேடை முத‌லாளி மூனா ஆனா முஹ‌ம்ம‌து சாஹிப் ) அவ‌ர்க‌ள் இன்று 18.09.2010 ச‌னிக்கிழ‌மை காலை 11.30 ம‌ணிக்கு திருநெல்வேலியில் வ‌ஃபாத்தானார்க‌ள். ( இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் )\nஅன்னார‌து ஜ‌னாஸா நாளை 19.09.2010 மாலை 4.30 மணிக்கு தென்காசி காட்டு பாவா ப‌ள்ளியில் ந‌ல்ல‌ட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌டும்.\nஅன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ ஸ்ரீவை மக்கள் சார்பாக கேட்டுகொள்கிறோம்.\nஎல்.கே.எஸ். மீரான் முஹைதீன் ( 9843064664 )\nஇந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக்\nஇடுகையிட்டது Ashif நேரம் பிற்பகல் 6:39:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 9 செப்டம்பர், 2010\nஅனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் ஸ்ரீவை மக்கள் சார்பில் எங்களது உள்ளங்கனித்த இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்\n\" எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரின் நோன்பு மற்றும் நமது துவாக்களையும் நிறைவேற்றி வைப்பானாக \" அமீன்\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 9:22:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறது\nதமிழக சட்டசபைத் தேர்தல் 2011 அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ...\nஸ்ரீவையில் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது\nசுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 102-வது பிறந்த நாள் விழா ஸ்ரீவையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ஸ்ரீவைகுண்...\nதிருச்செந்தூர் இடைத்தேர்தல் ஜனவரி 30-ந் தேதிக்குள் நடத்தப்படும் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தகவல்\nதமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- திருச்செந்தூர் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தே...\nஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு\nஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை பொதுப்பணித்துறை அமைச்சர் கே.பி.ராமலிங்கம், பார்வையிட்டார். தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி தாமிரபரணி பாசன...\nதொகுதி மறுசீரமைப்பில் தூத்துக் குடி லோக்சபா தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் உள்ள சட்டசபைத் தொகுதிகள் 1. விளாத்த...\nமுகம் மாறியுள்ள திருநெல்வேலி லோக்சபா தொகுதி\nதிருநெல்வேலி தொகுதியில் இதுவரையிலும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் என நெல்லை, தூத...\nஸ்ரீவை, சின்ன பள்ளிவாசலில் சிறப்பு பாயன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) இன்ஷா அல்லா நாளை ( 02-07-11 ) சனிகிழமை நமது சின்ன பள்ளிவாசலில் வைத்து சிறப்பு பாயன் நடைபெற உள்ளது...\nவாங்க வந்து போட்டோ பார்த்து எதாவது சொல்லிட்டு போங்க\nஒரு வேலை கிடைத்தால் தேவலை எப்படி இருந்த நான் எப்படி ஆகிட்டேன் எப்படி இருந்த நான் எப்படி ஆகிட்டேன் குறிப்பு இதுவும் மின்னஞ்சலில் வந்தது தான், இதற்கு தான் கண்ணதாசண் சொல்ல...\n நாங்குநேரி சிறப்பு பொருளாதர மண்டலம் (SEZ) அருகில் மிக குறைந்த முதலீட்டில் நிலங்கள் வாங்க ஒரு பொன்னான வாய்ப்பு உங்களின் முதலீட்டை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யுங்கள்,மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.Makson's Enclave,19B,14th Street,Rahmath nagar,Palayam Kottai-627011, Mobile No- +91 8870002333,\nகே ஜி எஸ் (14)\nசென்னை ஸ்ரீவை ஜமாஅத் (18)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (7)\nஸ்ரீவை மக்கள் தொடர்புக் கொள்ள (4)\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2014/03/2014.html", "date_download": "2019-01-16T03:47:22Z", "digest": "sha1:OOJ6UVSBQM35KOHXOP4LAB6QLB7OWEY6", "length": 16421, "nlines": 174, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014 ராசிபலன் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014 ராசிபலன்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014 ராசிபலன்\nராகு கேது பெயர்ச்சி 2014 ஆம் ஆண்டில் ஜெய வருசம் ஆனி மாதம் 13.7.2014 அன்று இரவு 9 மணிக்கு உண்டாகிறது....ராகு கன்னி ராசிக்கும் கேது மீனம் ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்...இதனால் 12 ராசியினருக்கும் என்ன பலன் உண்டாகும் என பார்ப்போம்.\nமேசம்;இதுவரை மேசம் ராசியில் இருந்த கேது மீனம் ராசிக்கு போகிறார் ராசியில் இதுவரை கேது அமர்ந்து உங்களை படாத பாடு படுத்தி இருப்பார் மனக்குழப்பம்,டென்சன் உடல் ஆரோக்கிய பாதிப்பு,காரிய தடை ,வருமான தடை உண்டாக்கி இருப்பார் சிலருக்கு தொழில் ,பணி முடங்கி இருக்கும்..என்னன்னே தெரியல வேலையை விட்டு நின்னுக்கோன்னு சொல்லிட்டாங்க என புலம்பியவர்கள் அநேகம்..இனி பிரச்சினை இல்லை கேது ராசிக்கு 12ல் மறைவதால் நல்லதே நடக்கும்.ராசிக்கு 6ல் மறையும் ராகு எதிரிகள் பிரச்சினை இல்லாமல் செய்யும்.கடன் தீரும்.\nரிசபம்;ராசிக்கு இதுவரை 12ல் கேது இருந்தார் 6ல் ராகு இருந்தனர் மறைந்திருந்த இருவராலும் இதுவரை பாதிப்பு இல்லை..இப்போது ராகு உங்க ராசிக்கு 5ஆம் இடத்துக்கு வருகிறார் 5ல் ராகு இருந்தால் குழந்தைகளால் விரய செலவு,பாதிப்பு,காரிய த்டை உண்டாக்கும்..பூர்வீகம் சம்பந்தமான பிரச்சினைகள் உண்டாகும்..11ல் இருக்கும் கேதுவால் லாபத்தில் தடங்கல் உண்டாக்கும்..\nமிதுனம் ;மிதுனம் ராசிக்கு 10 கேது வருகிறார் தொழில் ஸ்தானம் ஆகிவிட்டதால் பணி செய்யுமிடத்தில் சங்கடங்கள் வரும் அதிக வேலைப்பளு அலைச்சல் உண்டாக்கும் சிலருக்கு இடமாறுதல் வரலாம்..ராசிக்கு 4ல் ராகு வருவதால் உடல்நலனில் கவனம் தேவை..சொத்துக்கள் சம்பந்தமான செலவுகள் ,பிரச்சினைகள் உண்டாகலாம்\nகடகம்;ராசிக்கு 9ல் கேது வருகிறார் தந்தைக்கோ தந்தை வழி உறவுகளுக்கோ பாதிப்பு உண்டாகும்..தந்தையால் பிரச்சினை,கருத்து வேறுபாடு வரும்..ஆன்மீக பயணம் செய்வீர்கள்.. மருத்துவ செலவுகள் வரலாம்..பிள்ளைகள் வழியில் சங்கடங்கள் வரும்...பூர்வீகம் சார்ந்த பிரச்சினைகள் தலைதூக்கும்..ராசிக்கு 3ல் மறையும் ராகுவால் பாதிப்பு இல்லை..சகோதரனுக்கு பாதிப்பு,சகோதரனுடன் கருத்து வேறுபாடு வரும்.\nசிம்மம் ;ராசிக்கு 8ல் மறையும் கேதுவால் நற்பலன்களே உண்டாகும் என்றாலும்..விஷக்கண்டம் இருப்பதால் சாப்பிடும் உணவில் கவனம் தேவை.2ஆம் இடத்து ராகு முன்கோபம்,பிடிவாதத்தை அதிகப்படுத்துவார்...பணம் எவ்வளவு வந்தாலும் ஆடம்பர செலவால் கரைய வைப்பார் பேச்சில் கடின தன்மையை உண்டாக்குவார்..குடும்பத்தில் வீண் வாக்குவாதம் உண்டாக்கி குழப்பத்தை தருவார் கவனம் தேவை கடன் உண்டாகாமல் பார்த்துக்கொள்வது நலம்..\nகன்னி;ராசியில் இருக்கும் ராகு கோபம்,டென்சனை அதிகப்படுத்துவார் அம்மாவுக்கு பாதிப்பு உண்டாக்கும்..மருத்துவ செலவுகள் வரலாம்..ராசியில் அமரும் ராகு குணத்தை கெடுக்கும்..கெட்ட பெயர் உண்டாகும் என்பதால் கவனம் தேவை...7ல் இருக்கும் கேதுவால் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு நிம்மதியின்மையை உண்டாக்குகிறது..அவர்களுக்கு மருத்துவ செலவு ,உடல்நலன் பாதிப்பும் கொடுக்கும்..\nபரிகாரம்;அருகில் உள்ள ராகு கேது இருக்கும் வினாயகருக்கு அருகம்புல் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்..ராகு காலத்தில் செவ்வாய்,அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்யலாம்..\nமீதி ராசிக்கான பலன்கள் விரைவில்....\nபங்குனி உத்திரம் வரும் 13.4.2014 அன்று வருகிறது அன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் அன்னதானம் செய்ய இருக்கிறோம் விருப்பம் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம் என் ஈமெயிலில் தொடர்பு கொள்ளவும்...sathishastro77@gmail.com நன்கொடை அனுப்புபவர்கள் குடும்பத்தார் பெயரில் அன்று முருகனுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யப்படும்..\nநன்கொடை அனுப்ப விரும்புபவர்கள்’இந்த கணக்கிற்கு அனுப்பலாம்..\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்; திருமண நட்சத்திர பொருத்தம் வ.எண் ஆண் நட்சத்திரத...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவர் யார்..\nதிருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு ...\n2015 எந்த ராசியினருக்கு யோகமான வருடம்..\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014 மகரம்,கும்பம்,மீன...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014 ராசிபலன் -துலாம்,...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014 ராசிபலன்\nஉங்கள் வாழ்வில் அதிசயம் நடக்க வேண்டுமா..\nநல்ல நேரத்தில் குழந்தை பிறக்குமா..ஜோதிடம்\nகுரு வக்ர நிவர்த்தி ராசிபலன் சிம்மம்,தனுசு,மீனம் ர...\nகுரு திசை யாருக்கு நல்லது செய்யும்..\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.manmunaipattu.ds.gov.lk/index.php?lang=ta", "date_download": "2019-01-16T03:30:44Z", "digest": "sha1:F44IILH6BWZMHAZC2JN56HTQAKZUUAND", "length": 8713, "nlines": 74, "source_domain": "www.manmunaipattu.ds.gov.lk", "title": "Manmunai Pattu Divisional Secretariat - Home", "raw_content": "\nதிங்கட்கிழமை, 30 ஜனவரி 2012 00:00\nமக்களின் வாழ்க்கை முறைகளுக்கு உதவி செய்வதினுடாக சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சமுதாய மொன்றிற்கு வழி சமைக்கும் உரிய அரச நிறுவனமாக இருத்தல்.\nஅரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனுடாக சமூக வழங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயாந்த செயல் திறன் மிக்கதும் பயனுறுதி மிகமதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.\nஎமது பிரதேச செயலகம் பற்றி...\nஎமது பிரதேச செயலகம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 07கி.மீ தொலைவில் ஆரையம்பதி கிராமத்தில் அமைந்துள்ளது.\nஎமது செயலக பிரிவானது 21.5சதுர கி.மீ பரப்பளவினை உள்ளடக்கியது. மேலும் 27 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.\nவடக்கே- காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவையும்\nதெற்கே- மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவையும்\nமேற்கே- மட்டக்களப்பு வாவி என்பவற்றை கொண்டு விளங்குகின்றது.\nதற்போதைய பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் தலைமையின் கீழ் செவ்வனே பணியாற்றி வரும் எமது செயலக பிரிவில் ஏறத்தாழ 10294குடும்பங்களாக 34,743பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கூலித்தொழில் மீன்பிடித்தொழில் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். மேலும் 23பாடசாலைகள் மற்றும் ஒரு ஆயர்வேத வைத்தியசாலை, ஒரு கிராமோதைய சுகாதார நிலையம் உட்பட 05 வைத்தியசாலைளும் இயங்கி வருகின்றன.\nபிரதேச செயலகம் வழங்கும் சேவைகள்\nசமூக நலனோம்பு மற்றும் நலன்கள்\nதாமதிக்காமல் எங்கள் சமூகத்தை டெங்கிலிருந்து காப்பாற்றுங்கள்' - டெங்கு ஒழிப்பு வாரம்\nவன்பொருட் பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.\nThere are no translations available.விதாதா வள நிலையத்தின் ஏற்பாட்டல் அண்மையில் இடம்பெற்�.....\nகிராம உத்தியோகத்தர் திரு.பொ.ஜெயபவான் அவர்கள் இறைபதமடைந்தார்.\nThere are no translations available. எமது பிரதேச செயலகத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த க�.....\nசர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் வாரத்தினை முன்னிட்டு பாலமுனை கடற்கரையில் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை\nThere are no translations available.எமது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட�.....\nடெங்கு ஒழிப்பு வார நிகழ்வுகளை முன்னிட்டு நிறுவனங்களுக்கிடையிலான கலந்துடையாடல்\nThere are no translations available.எதிர்வரும் 26 ஆந் திகதி தொடக்கம் 30 ஆந் திகதிவரை அனுஷ்ட�.....\nபோதை பழக்கத்திற்கு அடிமையான குடும்பங்களை மகிழ்ச்சிகரமான குடும்பமாக மாற்றுவதற்கான உளவள ஆலோசனை வழங்கும் நிகழ்வு\nThere are no translations available.போதை பழக்கத்திற்கு அடிமையான குடும்பங்களை மகிழ்ச்சி�.....\nபாடசாலை இடைவிலகலை தடுப்பதற்கான நடமாடும் விழிப்புணர்வு செயற்திட்டம் – 20.09.2018\nThere are no translations available.எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம உத்தியோகத்�.....\nஎழுத்துரிமை © 2011 அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/05/11/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/24196/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-16T03:22:08Z", "digest": "sha1:NW4GSZMRPQ76UZVWRUCRCA2W2D3GLPO5", "length": 17536, "nlines": 184, "source_domain": "www.thinakaran.lk", "title": "கோட்டாபய இன்னமும் கைது செய்யப்படாமலிருப்பது ஏன்? | தினகரன்", "raw_content": "\nHome கோட்டாபய இன்னமும் கைது செய்யப்படாமலிருப்பது ஏன்\nகோட்டாபய இன்னமும் கைது செய்யப்படாமலிருப்பது ஏன்\nசுயாதீன நீதித்துறை காரணமாக இருக்கலாம் என்கிறார் ராஜித\nபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மட்டும் இன்னமும் கைது செய்யப்படாமலிருப்பது ஏன் என்பது தனக்கு புரியவில்லையென அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர். ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார்.\n\"இதற்கான காரணத்தை தட்டிக் கேட்டதால் தான் எல்லோரும் என்னை தூற்ற ஆரம்பித்தனர். இந்த அரசாங்கத்தில் மட்டுமல்ல. கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினராக இருந்தபோதே நான் இவ்விடயத்தை தட்டிக் கேட்டேன். ஆனால், அதற்கான பதில் எனக்கு இன்னும் தெரியவில்லை\" என்றும் அமைச்சர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.\nஇதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nசுயாதீன நீதித்துறையை நிறுவுவதற்காக இந்த அரசாங்கம் ஆகக்கூடிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இதன் விளைவாகவே கோட்டாபய ராஜபக்ஷ இன்றும் கைது செய்யப்படாமல் இருக்கின்றார் என்றும் அமைச்சர் கூறினார்.\nமத்திய வங்கி பிணை முறிவிவகாரத்தையடுத்து இரண்டு மாதங்களுக்குள் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் மிக் விமானக் கொள்வனவு மோசடியில் ஈடுபட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக இரண்டு வருடங்களுக்குப் பின்னரே சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.\nமேலும் விசேட நீதிமன்றத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் வழக்குகளை பிரதம நீதியரசரே தீர்மானிப்பாரென்றும் அமைச்சர் கூறினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபுதிய அரசியலமைப்பு: உண்மைகளை வெளிப்படுத்துவது அவசியம்\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிலும் தற்போது வெளிவந்திருக்கும் வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் உண்மையைக் கூறுவதற்கு அரசியல்...\nபுதிய அரசியலமைப்பு வரைபை தயாரித்து விவாதிப்பதே யதார்த்தம்\nவரைபை தயாரிக்கும் பணிகளில் இறுக்கம்அரசியலமைப்புக்கான வரைபொன்றைத் தயாரித்து அதனடிப்படையில் கலந்துரையாடல்களை நடத்துவதே யதார்த்தபூர்வமானதாக அமையும் என...\nஸ்ரீல.சு.கவிலிருந்து சென்றவர்களை ஒன்று சேர்ப்பதே இலக்கு\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் கட்சியுடன் இணைய முன்வருமாறு கட்சியின் புதிய பொதுச் செயலாளர் பாராளுமன்ற...\nஅரசியலமைப்பு சபை நாளை கூடுகிறது\nபாராளுமன்றம் நாளை (11) அரசியலமைப்பு சபையாக கூடுகிறது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நடைபெற்ற விசேட கட்சித் தலைவர் கூட்டத்திலும்...\nஎந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் வெற்றி\n'வாஷிங்டனுக்குச் செல்லாமல் இந்த அரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தை கொண்டு வர முடியாது' என்கிறார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்...\nஉரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தல்; சு.க சார்பில் மைத்திரியே வேட்பாளர்\nஉரிய காலத்துக்கு முன்னர் எச்சந்தர்ப் பத்திலும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட மாட்டாதென லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர்...\nமக்கள் சேவைக்காக வடமாகாண புதிய ஆளுநருடன் கைகோர்ப்போம்\nகட்சி பேதங்கள் கடந்து வட மாகாண புதிய ஆளுநருடன் ஒற்றுமையாகக் கைக்கோர்த்து செயற்பட தயாராகவிருப்பதாக யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்...\nநீதிமன்றம் சென்றாவது 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவேன்\nபுதிய ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை கிழக்கு மாகாணத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்த...\nஎன்னிடம் இன, மத, கட்சிப் பேதங்கள் கிடையாது\nமக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே செயற்படுகின்றேன்நான் வாக்குகளுக்காகவும், தேர்தல்களை முன்னிலைப்படுத்தியும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை. மக்கள்...\nபல கட்சிகளுடன் இணைந்து பெரும்முன்னணியாக களமிறங்க உள்ளோம்\nசிறிலங்கா பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி உள்ளிட்ட மேலும் பல கட்சிகளுடன் இணைந்து பெரும் முன்னணியாகத் தேர்தலில் களமிறங்க தயாராகி வருவதனைக் கண்டு...\nஜனாதிபதி தலைமையில் சுதந்திரக் கட்சி பலமாகிறது\nஜனாதிபதி தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுதி பெற்று வருகின்றது. இக்கட்சி எதிர்வரும் தேர்தல்களில் சிறுபான்மை கட்சிகள் உட்பட மற்றும் பல...\nசுதந்திரக் கட்சி மீதான நம்பிக்கையை குழப்புவதே சுமந்திரனின் நோக்கம்\nபெப்ரவரிக்கு முன்னர் புதிய யாப்பு வராதுசுதந்திரக்கட்சி குறித்து வடக்கு மக்களுக்கிருக்கும் நம்பிக்கையை குழப்புவதற்காகவே பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு...\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணைஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nகாவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல் கல்லூரியின்...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப...\nமொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை அரச சேவையில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்த போதிலும் இங்கு பல இன,...\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nகாத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகத்திற்கும்...\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட...\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\n1400 காளைகள், 596 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புதமிழக அரசின் உரிய அனுமதியுடன்...\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை மேற்கொள்வதற்கும் நிரந்தர...\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://divineinfoguru.com/slokas-mantras/devotional-songs-lyrics/allitharum-pillaiyarai-kumbiduvome/", "date_download": "2019-01-16T04:46:43Z", "digest": "sha1:U72V2LYTCTPM67TPYRIN7Y4HGORZX7AB", "length": 7215, "nlines": 118, "source_domain": "divineinfoguru.com", "title": "Allitharum Pillaiyarai Kumbiduvome - DivineInfoGuru.com", "raw_content": "\nஅந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே\nஅந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே\nமூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே\nமூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே\nஅந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே\nதினம் உழைப்போர் தம் குறைகளையே மாற்றிவைப்பவன்\nதினம் உழைப்போர் தம் குறைகளையே மாற்றிவைப்பவன்\nபார் முழுதும் பலவடிவம் ஏற்றிருப்பவன்\nபார் முழுதும் பலவடிவம் ஏற்றிருப்பவன்\nஆழிப் பை நாக பள்ளியானின் மூத்த மருமகன்\nஅந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே\nஅன்னை தந்தைதான் நமக்கு உலகம் என்றவன்\nமந்திர ஆசார நியமங்களின் அப்பாற்பட்டவன்\nஅன்னை தந்தைதான் நமக்கு உலகம் என்றவன்\nமந்திர ஆசார நியமங்களின் அப்பாற்பட்டவன்\nஎன்ன வைத்து கும்பிட்டாலும் ஏற்றுக்கொள்பவன்\nஎன்ன வைத்து கும்பிட்டாலும் ஏற்றுக்கொள்பவன்\nஅரளி அருகம் புல்லில் எழுந்து நிற்ப்பவன்\nஅந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே\nமூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே\nஅந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே\nஅந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே\nஅந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nபொங்கல் கோலங்கள் – Pongal Kolangal\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் – Pongal Rangoli Kolangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:CarsracBot", "date_download": "2019-01-16T04:01:55Z", "digest": "sha1:JY34J6RDFOHYFTV5CROGAFNY2PP4MQYU", "length": 29192, "nlines": 339, "source_domain": "ta.wiktionary.org", "title": "பயனர்:CarsracBot - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசித்து‎; 11:21 -44‎ ‎2402:4000:2181:98a0:143:75fa:d358:4510 (பேச்சு)‎ அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு, கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு\nதையல்‎; 10:31 -18‎ ‎2409:4072:981:89::246d:e0a4 (பேச்சு)‎ அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு, கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு\nகயமை‎; 14:04 +44‎ ‎106.198.48.153 (பேச்சு)‎ (கயமை படுத்துதல்) அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு, கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு\nவிக்சனரி:ஆலமரத்தடி‎; 11:15 -1,926‎ ‎121.211.121.137 (பேச்சு)‎ (தமிழ் விக்கிமீடியச் செய்திகள்)\nவிக்சனரி:ஆலமரத்தடி‎; 11:15 -12,953‎ ‎121.211.121.137 (பேச்சு)‎ (பரணின் நகல்கள்)\nவிக்சனரி பேச்சு:ஆலமரத்தடி‎; 11:14 -3,079‎ ‎121.211.121.137 (பேச்சு)‎ (பக்கத்தை '{{/moved}}' கொண்டு பிரதியீடு செய்தல்) அடையாளம்: Replaced\n03:42, 8 சனவரி 2019 ‎dyscalculia (வரலாறு) ‎[998 எண்ணுன்மிகள்] ‎Paramesh1231 (பேச்சு | பங்களிப்புகள்) (\" =={{மொழி|en}}== ===பொருள்=== {{பெயர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:16, 6 சனவரி 2019 ‎intrapersonal (வரலாறு) ‎[732 எண்ணுன்மிகள்] ‎Paramesh1231 (பேச்சு | பங்களிப்புகள்) (\"=={{மொழி|en}}== ===பொருள்=== {{பெயர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n16:22, 5 சனவரி 2019 ‎halogen derivatives (வரலாறு) ‎[714 எண்ணுன்மிகள்] ‎கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{subst:noun|ஆலசன் வழிப்பொருட்க...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n08:40, 5 சனவரி 2019 ‎admissible daily intake (வரலாறு) ‎[527 எண்ணுன்மிகள்] ‎கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{subst:noun|en|அனுமதிக்கப்பட்ட த...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n08:39, 5 சனவரி 2019 ‎maximum permissible concentration (வரலாறு) ‎[539 எண்ணுன்மிகள்] ‎கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{subst:noun|en|ஏற்றுக்கொள்ளும் அ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n17:06, 4 சனவரி 2019 ‎physical force theories (வரலாறு) ‎[528 எண்ணுன்மிகள்] ‎கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{subst:noun|en|இயற்பிய விசைக்கொள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n17:02, 4 சனவரி 2019 ‎vital theories (வரலாறு) ‎[508 எண்ணுன்மிகள்] ‎கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{subst:noun|en|உயிர் கொள்கைகள்}}\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n12:54, 3 சனவரி 2019 ‎education sector (வரலாறு) ‎[1,019 எண்ணுன்மிகள்] ‎Paramesh1231 (பேச்சு | பங்களிப்புகள்) (\"=={{மொழி|en}}== ===பொருள்=== {{பெயர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n01:59, 3 சனவரி 2019 ‎primary pit field (வரலாறு) ‎[486 எண்ணுன்மிகள்] ‎கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{subst:noun|en|குழிப்பரப்பு}}\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n01:49, 3 சனவரி 2019 ‎light spectrum (வரலாறு) ‎[481 எண்ணுன்மிகள்] ‎கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{subst:noun|en|ஒளி நிறமாலை}}\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n15:57, 2 சனவரி 2019 ‎imbibition pressure (வரலாறு) ‎[516 எண்ணுன்மிகள்] ‎கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{subst:noun|en|# உள்ளீர்த்தல் அழு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n12:47, 2 சனவரி 2019 ‎self-directed learning (வரலாறு) ‎[893 எண்ணுன்மிகள்] ‎Paramesh1231 (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பொருள்}} '''{{PAGENAME}}''' {{பெ}}...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n07:18, 1 சனவரி 2019 ‎மதிமுக (வரலாறு) ‎[571 எண்ணுன்மிகள்] ‎27.62.53.229 (பேச்சு) (\"காட்டுக்குளம் கார்த்தி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு, கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு\n17:50, 31 திசம்பர் 2018 ‎தரநிலை (வரலாறு) ‎[646 எண்ணுன்மிகள்] ‎Kottalam (பேச்சு | பங்களிப்புகள்) (\"<--- # * ... குறியீடுகள் உள்ள இ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n04:46, 31 திசம்பர் 2018 ‎open education (வரலாறு) ‎[1,032 எண்ணுன்மிகள்] ‎Paramesh1231 (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{=ஆங்=}} {{ஒலிப்பு}} * {{audio|en-us-{{PAGENA...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) முதலில் \"Open Education\" என உருவாக்கப்பட்டது\n04:44, 31 திசம்பர் 2018 ‎Self-directed Learning (வரலாறு) ‎[522 எண்ணுன்மிகள்] ‎Paramesh1231 (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{=ஆங்=}} {{ஒலிப்பு}} * {{audio|en-us-{{PAGENA...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n04:06, 31 திசம்பர் 2018 ‎Indigenous Education (வரலாறு) ‎[498 எண்ணுன்மிகள்] ‎Paramesh1231 (பேச்சு | பங்களிப்புகள்) (\"===பெயர்ச்சொல்=== '''{{PAGENAME}}''' # த...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n23:34, 30 திசம்பர் 2018 ‎Public School System (வரலாறு) ‎[602 எண்ணுன்மிகள்] ‎Paramesh1231 (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{=ஆங்=}} {{ஒலிப்பு}} * {{audio|en-us-{{PAGENA...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n23:17, 30 திசம்பர் 2018 ‎Special Education (வரலாறு) ‎[517 எண்ணுன்மிகள்] ‎Paramesh1231 (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{=ஆங்=}} {{ஒலிப்பு}} * {{audio|en-us-{{PAGENA...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n23:08, 30 திசம்பர் 2018 ‎Unschooling (வரலாறு) ‎[520 எண்ணுன்மிகள்] ‎Paramesh1231 (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{=ஆங்=}} {{ஒலிப்பு}} * {{audio|en-us-{{PAGENA...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n23:07, 30 திசம்பர் 2018 ‎Home Schooling (வரலாறு) ‎[556 எண்ணுன்மிகள்] ‎Paramesh1231 (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{=ஆங்=}} {{ஒலிப்பு}} * {{audio|en-us-{{PAGENA...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n23:04, 30 திசம்பர் 2018 ‎Self Learning (வரலாறு) ‎[505 எண்ணுன்மிகள்] ‎Paramesh1231 (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{=ஆங்=}} {{ஒலிப்பு}} * {{audio|en-us-{{PAGENA...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n23:01, 30 திசம்பர் 2018 ‎Alternative Schools (வரலாறு) ‎[523 எண்ணுன்மிகள்] ‎Paramesh1231 (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{=ஆங்=}} {{ஒலிப்பு}} * {{audio|en-us-{{PAGENA...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n22:30, 30 திசம்பர் 2018 ‎பிணைப்பு (வரலாறு) ‎[464 எண்ணுன்மிகள்] ‎Kottalam (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{=தமி=}} {{பொருள்}}{{PAGENAME}}{{பெ}} * ''...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n22:26, 30 திசம்பர் 2018 ‎இணைவம் (வரலாறு) ‎[333 எண்ணுன்மிகள்] ‎Kottalam (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{=தமி=}} {{பொருள்}}{{PAGENAME}}{{பெ}} # ஒ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n07:33, 30 திசம்பர் 2018 ‎Grewia tenax (வரலாறு) ‎[575 எண்ணுன்மிகள்] ‎Thamizhpparithi Maari (பேச்சு | பங்களிப்புகள்) (\"=={{மொழி|en}}== ===பொருள்=== {{பெயர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n01:13, 30 திசம்பர் 2018 ‎தனிநிறம் (வரலாறு) ‎[171 எண்ணுன்மிகள்] ‎Vazhippokkan123 (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''பொருள்''' * சுயரூபம் * True Color...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளம்: Visual edit\n12:36, 29 திசம்பர் 2018 ‎m sand (வரலாறு) ‎[207 எண்ணுன்மிகள்] ‎106.203.58.1 (பேச்சு) (\"== பெயர் == * அரைமணல் * பொடிம...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:05, 29 திசம்பர் 2018 ‎bus station (வரலாறு) ‎[598 எண்ணுன்மிகள்] ‎Info-farmer (பேச்சு | பங்களிப்புகள்) (thumb)\n05:48, 29 திசம்பர் 2018 ‎terms of use (வரலாறு) ‎[356 எண்ணுன்மிகள்] ‎Balajijagadesh (பேச்சு | பங்களிப்புகள்) (\"=={{மொழி|en}}== ===பொருள்=== {{பெயர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n16:23, 28 திசம்பர் 2018 ‎படையலிடல் (வரலாறு) ‎[760 எண்ணுன்மிகள்] ‎Thamizhpparithi Maari (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{=தமி=}} {{பொருள்}} '''{{PAGENAME}}''' {{பெ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n16:09, 28 திசம்பர் 2018 ‎கரும்பு வயல் (வரலாறு) ‎[1,051 எண்ணுன்மிகள்] ‎Thamizhpparithi Maari (பேச்சு | பங்களிப்புகள்) (\"<--- # * ... குறியீடுகள் உள்ள இ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n15:38, 28 திசம்பர் 2018 ‎இசைக்குழு (வரலாறு) ‎[1,005 எண்ணுன்மிகள்] ‎Thamizhpparithi Maari (பேச்சு | பங்களிப்புகள்) (\"<--- # * ... குறியீடுகள் உள்ள இ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n05:40, 28 திசம்பர் 2018 ‎நாபூசணம் (வரலாறு) ‎[500 எண்ணுன்மிகள்] ‎Info-farmer (பேச்சு | பங்களிப்புகள்) (Aphthous stomatitis)\n15:37, 26 திசம்பர் 2018 ‎அச்சு முறுக்கு (வரலாறு) ‎[916 எண்ணுன்மிகள்] ‎Thamizhpparithi Maari (பேச்சு | பங்களிப்புகள்) (\"<--- # * ... குறியீடுகள் உள்ள இ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n02:25, 26 திசம்பர் 2018 ‎lexeme (வரலாறு) ‎[888 எண்ணுன்மிகள்] ‎Info-farmer (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{subst:noun|en|#தனித்துப் பொருள்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n17:33, 24 திசம்பர் 2018 ‎கடத்தூர் (வரலாறு) ‎[1,213 எண்ணுன்மிகள்] ‎Thamizhpparithi Maari (பேச்சு | பங்களிப்புகள்) (\"<--- # * ... குறியீடுகள் உள்ள இ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n17:24, 24 திசம்பர் 2018 ‎புதலியல் (வரலாறு) ‎[1,046 எண்ணுன்மிகள்] ‎Thamizhpparithi Maari (பேச்சு | பங்களிப்புகள்) (\"<--- # * ... குறியீடுகள் உள்ள இ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n23:42, 23 திசம்பர் 2018 ‎கூவினை (வரலாறு) ‎[476 எண்ணுன்மிகள்] ‎Vazhippokkan123 (பேச்சு | பங்களிப்புகள்) (\"== பொருள் == # வினைச்சொல் #...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளம்: Visual edit\n23:12, 21 திசம்பர் 2018 ‎apellidos (வரலாறு) ‎[30 எண்ணுன்மிகள்] ‎49.157.0.227 (பேச்சு) (\"aaaa可口可乐真好喝 aaaa\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:06, 21 திசம்பர் 2018 ‎coherentism (வரலாறு) ‎[357 எண்ணுன்மிகள்] ‎Paramesh1231 (பேச்சு | பங்களிப்புகள்) (\"{பொருள்}} '''{{PAGENAME}}'''{{பெ}} #கல்வ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:00, 21 திசம்பர் 2018 ‎a posteriori knowledge (வரலாறு) ‎[97 எண்ணுன்மிகள்] ‎Paramesh1231 (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பொருள்}} '''{{PAGENAME}}'''{{பெ}} # புலன...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n08:59, 21 திசம்பர் 2018 ‎a priori knowledge (வரலாறு) ‎[157 எண்ணுன்மிகள்] ‎Paramesh1231 (பேச்சு | பங்களிப்புகள்) (\"புலன்சாரா அறிவு {{=தமி=}} {{ப...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n08:47, 21 திசம்பர் 2018 ‎indefeasibility (வரலாறு) ‎[325 எண்ணுன்மிகள்] ‎Paramesh1231 (பேச்சு | பங்களிப்புகள்) (\"==ஆங்கிலம்== ===பலுக்கல்=== ===...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:03, 20 திசம்பர் 2018 ‎கன்னிப் பொங்கல் (வரலாறு) ‎[1,618 எண்ணுன்மிகள்] ‎2402:3a80:465:b03b:f4cc:3caa:a7f:51e1 (பேச்சு) (\"கனி காண் விழா எனும் பொங்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளம்: Visual edit\n08:18, 18 திசம்பர் 2018 ‎ஏவல் வினைமுற்று (வரலாறு) ‎[824 எண்ணுன்மிகள்] ‎183.82.38.1 (பேச்சு) (\"ஏவல் வினைமுற்று: முன்னில...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 9 மே 2013, 01:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/hollywood/george-clooney-s-wife-expecting-twins-046403.html", "date_download": "2019-01-16T03:33:18Z", "digest": "sha1:DLDJTI65UNJKMAFSIHYHMIQTOLWOZ4QL", "length": 10941, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "56 வயதில் இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையாகும் பிரபல நடிகர்: காஸ்ட்லி கர்ப்பம் | George Clooney's wife expecting twins - Tamil Filmibeat", "raw_content": "\nபேட்ட படத்தை விமர்சித்த 'ப்ளூ சட்டை'யை காணோம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\n56 வயதில் இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையாகும் பிரபல நடிகர்: காஸ்ட்லி கர்ப்பம்\nலாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியின் மனைவி அமல் க்ளூனி கர்ப்பமாக உள்ளார்.\nஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி(56) முதல் மனைவியை பிரிந்த பிறகு 21 ஆண்டுகளாக சிங்கிளாக இருந்து வந்தார். அவர் வாழ்வில் அவ்வப்போது காதலிகள் வருவதும் போவதுமாக இருந்தனர்.\nஇந்நிலையில் தான் அவர் வழக்கறிஞர் அமல் அலாமுத்தீனை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்தார்.\nஅமலுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை ஏற்பட்டது. இதை கணவரிடம் தெரிவிக்க அவரோ குழந்தை வேண்டாம் என்று கூற இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.\nகுழந்தை வேண்டாம் என்றால் நான் பிரிந்து செல்கிறேன், விவாகரத்து வேண்டும் என்று அமல் கேட்டார். ஆனால் ஜீவனம்சமாக ரூ. 2 ஆயிரத்து 21 கோடி கேட்டார் அமல்.\nஜார்ஜ் க்ளூனி விவாகரத்து அளித்தால் அவர் சொத்தெல்லாம் பறிபோகும் நிலைமை ஏற்பட்டது. இதையடுத்து அவர் குழந்தை பெற்றுக் கொள்ள சம்மதித்தார்.\nஅமல் க்ளூனி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க உள்ளன. வரும் ஜூன் மாதம் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரிலீஸான 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த விஸ்வாசம்: சென்னையில் நேற்று சாதனை\nExclusive : கை நிறைய கதைகள் இருக்கிறது.. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அஜித்தை இயக்குவேன்: சிவா\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-bcci-announces-new-australia-home-serie-012741.html", "date_download": "2019-01-16T03:25:08Z", "digest": "sha1:BDELCMZ5CEZ7V4RMWZBQQXOEIJXTMDY7", "length": 12547, "nlines": 146, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஸ்ஸப்பா முடியலை!! பிப்ரவரி - மார்ச்சில் மீண்டும் ஆஸி. கிரிக்கெட் தொடர்.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு - myKhel Tamil", "raw_content": "\nAUS VS IND - வரவிருக்கும்\n பிப்ரவரி - மார்ச்சில் மீண்டும் ஆஸி. கிரிக்கெட் தொடர்.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு\n பிப்ரவரி - மார்ச்சில் மீண்டும் ஆஸி. கிரிக்கெட் தொடர்.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு\nமும்பை : ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் முதல் மார்ச் வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.\nசற்றும் எதிர்பார்க்காத இந்த தொடரை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அடுத்த மாதம் ஆஸி. அணி இந்தியா வரவுள்ளது.\n2019 பிப்ரவரியில் ஆஸி. தொடர்\n2019 பிப்ரவரியில் இந்த சிறிய தொடர் துவங்க உள்ளது. 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 24 தொடங்கி, மார்ச் 13 அன்று நிறைவு பெறுகிறது இந்த புதிய இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்.\nஇரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 24 (பெங்களூரு) மற்றும் பிப்ரவரி 27 (விசாகப்பட்டினம்) நடைபெற உள்ளது. டி20 போட்டிகள் இரவு 7 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 2 அன்று தொடங்குகிறது. மார்ச் 2, 5, 8, 10 மற்றும் 13ஆம் தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. ஒருநாள் போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.\nஇந்தியா தற்போது ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை முடித்து விட்டு அடுத்து நியூசிலாந்தில் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. அங்கிருந்து இந்தியா வந்து மீண்டும் ஆஸ்திரேலியா தொடரில் ஆட உள்ளது.\nஇதற்கு பின் இந்தியா ஜிம்பாப்வே அணியுடன் ஒரு சிறிய தொடரில் பங்கேற்கும் எனவும் கூறப்படுகிறது. இதை வைத்துப் பார்த்தால் இந்தியா ஆப்கானிஸ்தான் அணியுடன் கடந்த ஜூன் மாதத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியது முதல் ஓய்வின்றி கிரிக்கெட் ஆடி வருகிறது.\nஉலகக்கோப்பைக்கு தயாராகும் வகையிலேயே தற்போது இந்தியா இத்தனை தொடர்களில் பங்கேற்கிறது என கூறப்பட்டாலும், ஏப்ரல், மேவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரையும் கருத்தில் கொண்டால் இது அதிகப்படியானது தான்.\nநியூசிலாந்து தொடருக்கு பின் ஐபிஎல் தொடர் மட்டுமே, அதுவரை வீரர்கள் ஒரு மாத காலம் ஓய்வு எடுப்பார்கள் என நினைத்த நிலையில், அந்த இடைவெளியிலும் ஒரு தொடர் நடத்தவுள்ளது பிசிசிஐ. வீரர்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று கூறப்பட்டாலும் இந்த தொடர்கள் மனதளவில் சோர்வு அளிக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை இந்தியா வந்து அந்த அணி ஆடவுள்ள இந்த தொடரே உலகக்கோப்பைக்கு முன்னர் அந்த அணி ஆடும் கடைசி சர்வதேச தொடர். அந்த அணியின் பல வீரர்கள் உலகக்கோப்பை காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinthaiulagam.com/22572/", "date_download": "2019-01-16T03:29:03Z", "digest": "sha1:375UHDE7DMULLB4DRW2IDVLDHSLISSOS", "length": 7818, "nlines": 62, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "என் மகன் எட்டு பேரோட உயிர்ல வாழுறான் : நெகிழ வைத்த தாயார்!! -", "raw_content": "\nஎன் மகன் எட்டு பேரோட உயிர்ல வாழுறான் : நெகிழ வைத்த தாயார்\nமதுப்பழக்கமே இல்லாத இளைஞர் ஒருவரின் உயிரை மதுவே பறித்த துயரச் சம்பவம் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் குடியிருக்கும் பழனிக்குமார் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.\nதிருமணமாகத இவர் தமது தந்தையின் மறைவுக்கு பின்னர் தாயாருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2 ஆம் திகதி தனது நண்பருடன் பழனிக்குமார் மோட்டார் சைக்களில் சென்றபோது, எதிரே 3 நபர்களுடன் வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியுள்ளது.\nஅந்த மோட்டார் சைக்களில் வந்தவர்கள் மதுபோதையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி வாகனத்தை ஓட்டியவர் செல்போனில் பேசியபடியே வந்துள்ளார். இதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பழனிக்குமார் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பழனிக்குமார் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nஅங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பயனளிக்காமல் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர். மருத்துவர்கள் தெரிவித்த இந்தத் தகவலால் கதறித் துடித்த பழனிக்குமாரின் தாயார் தமது ஒரே மகனின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க சம்மதித்துள்ளார்.\nபழனிக்குமாரின் இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், கண், தோல் உள்ளிட்டவை தானம் பெறப்பட்டன. தானம் பெறப்பட்ட உடலுறுப்புகள் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டது.\nதற்போது பழனிக்குமாரின் உடல் உறுப்புகளால் 8 பேர் மறுவாழ்வு அடைந்துள்ளனர். கணவரையும் இழந்து தனக்கு ஆதரவாக இருந்த ஒரே மகனையும் இழந்து நிர்கதியாய் நிற்கும் 65 வயதான தாயாரின் இந்த முடிவு அப்பகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது.\n2019 ஆம் ஆண்டு இந்த 6 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் : உங்கள் ராசியும்...\n2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள் : 12 ராசிகளுக்கும்\nவடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது ஏன் தெரியுமா\nஉங்கள் உள்ளங்கைகளில் இப்படி நிறைய கோடுகள் இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநவம்பர் மாத ராசிபலன் : யாருக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது என்று தெரியுமா\nபெண்களை மயக்கி அறைக்கு அழைத்து வந்த நபருக்கு இறுதியில் நேர்ந்த கதி\nஎன் மகனுக்கு என்ன வியாதினு சொல்லுங்க : ஒவ்வொரு நாளும் மகனை நினைத்து கண்ணீர்விடும் தாய்\nகணவரை பிரிந்த மனைவி : பலருடன் ஏற்பட்ட தொடர்பு.. மகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை\nஇளம் தாய் அழகில் மயங்கிய ஊழியர் : மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nகட்டாயப்படுத்திய கணவன் : திருமணம் முடிந்த 6 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jesusinvites.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-16T03:25:42Z", "digest": "sha1:Q6CQQUIFU5JE3CAK67DLIENDENAQIAVV", "length": 6073, "nlines": 81, "source_domain": "jesusinvites.com", "title": "எனக்கு கிருத்துவத்தின் அடிப்படை கொள்கையே சொல்லவும். – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஎனக்கு கிருத்துவத்தின் அடிப்படை கொள்கையே சொல்லவும்.\nJan 14, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nஎனக்கு கிருத்துவத்தின் அடிப்படை கொள்கையே சொல்லவும்.\nகர்த்தர் (இறைவன்) முதன் முதலாக ஆதாம் என்பவரைப் படைத்தார். அவருக்குத் துணையாக ஏவாள் எனும் பெண்ணைப் படைத்து அவ்விருவரையும் ஏடன் எனும் தோட்டத்தில் தங்க வைத்து எல்லாவிதமான கனி வகைகளையும் அங்கே கிடைக்கச் செய்தார். இந்தத் தோட்டத்தில் விரும்பியவாறு உண்ணுங்கள்; ஆனால் குறிப்பிட்ட மரத்தின் கனியைப் புசித்து விட வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்திருந்தார்.\nஆதாமும் ஏவாளும் அந்தக் கட்டளையை மீறி தடுக்கப்பட்ட மரத்தின் கனியைப் புசித்தனர். இதனால் அவர்கள் பாவிகளானார்கள். அவர்கள் பாவிகளானதால் அவர்களின் சந்ததிகளும் பாவிகளாகப் பிறக்கின்றனர்.\nஎந்த ஒரு பாவம் செய்தாலும் அதற்குப் பாவ நிவாரணப் பலி கொடுக்க வேண்டும். ஆதாம் செய்த பாவத்தின் காரணமாக மனிதர்கள் பாவிகளாகப் பிறப்பதால் மிகப் பெரும் பலியைக் கொடுத்தால் தான் அந்தப் பாவம் மனிதனை விட்டு விலகும். அதற்காக இயேசு தன்னையே பலியிட்டு அனைவரின் பாவங்களுக்கும் பரிகாரம் தேடி விட்டார்.\nஇயேசு நமக்காக தன் உயிரையே கொடுத்தார் என்று ஒருவன் நம்பினால் தான் பிறவிப் பாவம் விலகும். இயேசு நமக்காகப் பலியானார் என்பதை யார் ஒப்புக் கொள்ளவில்லையோ அவரை விட்டு பிறவிப் பாவம் (ஜென்மப் பாவம்) நீங்காது.\nஇது தான் கிறித்தவக் கொள்கை\nTagged with: அடிப்படை, ஆதாம், ஏசு, ஏவாள், கிறிஸ்தவம், கொள்கை, பாவம்\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nசிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் முரண்பாடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 26\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகேதார் வம்சத்தில் தோன்றியவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kokkarakkoo.blogspot.com/2014/12/blog-post_30.html", "date_download": "2019-01-16T04:52:26Z", "digest": "sha1:C3P2DEKDGX2HJU3IFCZ6CN2JAVSKXTGT", "length": 14982, "nlines": 121, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: போக்குவரத்து கழக ஊழியர் ஸ்ட்ரைக் தேவையா?!", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nபோக்குவரத்து கழக ஊழியர் ஸ்ட்ரைக் தேவையா\nமழையும் விடாம பேயுது, அரசுப் பேருந்துகளும் ஓடவில்லை... மக்கள் நேத்திக்கு காலைலேர்ந்து அல்லாடித்தான் போயிருக்காங்க.\nயாருமே எதையுமே கண்டுக்கிட்டது மாதிரி தெரியல. அரசுன்னு ஒன்னு நடக்குதான்னே புரியமாட்டேங்குது. இந்தம்மா ஆட்சிக்கு வந்ததுலேர்ந்து ஒன்னுக்கு ரெண்டு மூனு தபா, எல்லா அத்தியாவசிய பொருட்களையும் விலை ஏத்தியிருக்கு, ஆனா மூனு வருஷத்துக்கு ஒரு தபா ஏத்த வேண்டிய சம்பளத்தை ஏத்தாம இந்த போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு போக்கு காமிச்சிட்டிருக்கு...\nஅதாவது கலைஞர் ஆட்சியில இவிங்களுக்கு எல்லாம் ஷெட்யூல்படி மூனு வருஷத்துக்கு ஒரு தபா சம்பளம் ஏத்துனாங்க. அதுக்கப்பறம் நாலரை வருஷமா இன்னும் நயா பைசா ஏத்தல.. நாலரை வருஷத்துக்கு முன்னாடி நானூறு ரூவா கரண்ட்டு பில்லு கட்டுனவங்க இன்னிக்கு 1000 ரூவா கட்டுறாங்க. அன்னிக்கு மாச மளிகை சாமான் 1200 ரூவாய்க்கு வாங்குனது இன்னிக்கு அதே சாமன்களை 2100 கொடுத்து வாங்க வேண்டியிருக்கு. பால் விலையும் அப்படித்தான்... நாலரை வருஷத்துக்கு முன்னாடி நானூறு ரூவா கரண்ட்டு பில்லு கட்டுனவங்க இன்னிக்கு 1000 ரூவா கட்டுறாங்க. அன்னிக்கு மாச மளிகை சாமான் 1200 ரூவாய்க்கு வாங்குனது இன்னிக்கு அதே சாமன்களை 2100 கொடுத்து வாங்க வேண்டியிருக்கு. பால் விலையும் அப்படித்தான்... ஸ்கூல் ஃபீஸ் கேக்கவே வேணாம்...\nஇப்புடி இருக்கறச்சே அவங்க என்ன தான் பண்ணுவாங்க\nநல்லா யோசிச்சி பாருங்க மக்களே.... இந்தம்மா ஆட்சிக்கு வந்ததுலேர்ந்து என்னென்ன பண்ணினாங்கன்னு மொதல்ல உள்ளாட்சி தேர்தல் வந்திச்சி... அதுல எல்லாம் பிஸியானாங்க. அடுத்தது கூட்டுறவு தேர்தல் வந்திச்சி அதுல எல்லாம் பிஸியானாங்க. அடுத்தது பார்லிமெண்ட் தேர்தல் வந்திச்சி, அதுல எல்லாம் பிஸியானாங்க. இதுல ஒவ்வொரு துறையிலயும் நாலஞ்சு தபா, மந்திரிங்க, அதிகாரிகள் எல்லாம் மாத்துனாங்க. எதிர்க்கட்சிக்காரங்கள ஒடுக்குறது, சினிமாக்காரங்கள கேஸு போட்டு கைக்குள்ள கொண்டு வர்றது, கடந்த ஆட்சியில் போட்ட திட்டங்களை எல்லாம் எப்புடி முடக்குறதுன்னு யோசிச்சி யோசிச்சே கோர்ட்டு கேஸுன்னு அலையுறது..... நடுப்புற அப்பாவி மக்களை ஏமாத்த, அம்மா தண்ணி, அம்மா உப்பு, அம்மா மளிகை, அம்மா உணவகம், அம்மா மெடிக்கல்ஸ்னு திறந்து வெளம்பரம் தேடிக்கிறது...\nஇப்புடியா போயிட்டிருந்து, கடேசில, சொத்துக்குவிப்பு கேஸுல கடந்த ஏழெட்டு மாசமா இன்வால்வ் ஆகி, ஜெயிலுக்குப் போயி, டம்மி முதல்வர ஒக்கார வச்சி, அவங்க ஆட்சிய போட்டுடக் கூடாதுன்னு மக்கள்ங்கற வரிசைல ஏகப்பட்ட் போஸ்ட்டிங்க போட்டு அதை மெய்ண்டெய்ன் பண்ணி...... மினிஸ்டருங்க எல்லாரையும் பால் குடம், காவடி, தீமிதி, அலகு குத்துதல்ன்னு அலைய விட்டு......\nஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆ... இதெல்லாம் செஞ்சிட்டிருந்தா, நாட்டுல உருப்படியான விஷயம் எதத்தான் கவனிக்க முடியும்\nவேற வழியே இல்லாம இந்த போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்குல உட்கார்ந்துட்டாங்க.....\nஅடுத்தடுத்து யாரு யாரெல்லாம் இப்புடி உட்கார போறாங்களோ தெரியல.... நினைச்சாலே கெதக்குன்னு வருது... இவங்க பண்ணுற தப்பெல்லாம் நம்ம (மக்கள்) தலையில தான வந்து விடியுது...\nஅதனால தான் நான் அடிக்கடி சொல்றேன்.....\nஓட்டுப்போடும் போது, ஊடகங்கள் சொல்றதை எல்லாம் அப்படியே நம்பி உணர்ச்சிக்கு அடிமையாகி ஓட்டுப்போடாம, யாரு வந்தா, நம்ம அன்றாட வாழ்க்கையும், தொலைநோக்கிலான வளர்ச்சியும் நன்றாக இருக்குமோ அவங்களுக்கு ஓட்டுப்போடுங்கன்னு....\nLabels: அரசியல், திமுக, போக்குவரத்து ஊழியர், மக்கள் முதல்வர், வேலைநிறுத்தம்\nஇப்போதும் கூட இந்த வேலை நிறுத்தம் திமுக வின் சதி என்கிறார்களே தவிர மக்களுக்கும் ,ஊழியர்களுக்கும் நல்லது செய்ய வேண்டுமென்ற எண்ணம் அரசுக்கு வரவில்லை இதன் தாக்கம் அடுத்த தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் \nஉண்மை தான் அனானியாரே... இந்த அரசு திருந்தியதாகத் தெரியவில்லை.\nதங்கள் நாகரீகமான பாராட்டுக்கு நன்றி திரு/திருமதி அனானி அவர்களே...\nகண்டிப்பாக இந்த அரசு மக்கள் விரோத அரசுதான். ஆனால், நீங்கள் லிங்காவுக்கு செலவழித்த பணத்தை கொஞ்சம் குறைத்திருந்தால், வீட்டு பட்ஜெட்டில் விழும் துண்டை கொஞ்சம் சரிகட்டியிருக்கலாம்.\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nபோக்குவரத்து கழக ஊழியர் ஸ்ட்ரைக் தேவையா\nமாதொரு பாகனும்... திராவிட அரசியலும்..\nமகளிர் சுய உதவி குழுக்களும், மதவாத ஆட்சியின் காட்...\nமக்கள் முதல்வருக்கு, ஒரு அப்புறாணியின் மனம் திறந்த...\nலிங்கா... படம் பார்த்த அனுபவம்..\nமுட்டை கொள்முதலும்.. கூமுட்டை மணியும்..\nமோடியின் பொருளாதாரமும்.... மு.க. ஸ்டாலின் விமர்சனம...\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\nமாஸ் காட்டிய ரஜினி - மரண மொக்கையான கார்த்திக் சுப்புராஜ்..\nபேட்டை.... மரண மாஸ்ன்னு சொல்லிட்டு மரண மொக்கைய கொடுத்திருக்காய்ங்க.. இந்த வயசுல ரஜினி தன்னோட வயசையும், உடல்நிலையையும் பொருட்படுத்...\nமோடி கடேசியா பெத்து போட்ட பிள்ளை - ரிஸர்வேஷன்..\nமோடி கடேசியா பெத்து போட்டிருக்கும் இடஒதுக்கீட்டு பிரச்சினையை பார்ப்போம்... மத்ததை எல்லாம் விட்டுடுங்க... அவர் என்ன சொல்றாருன்னு மட்...\nதிருவாரூர் தேர்தலைக் கண்டு திமுக அஞ்சுகிறதா - ஒரு விரிவான பார்வை\nதிருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக அஞ்சுகிறது... . இது தான் அரசியல் புரியாத அரைவேக்காடுகளின் மண்டையில் ஏற்ற வேண்டிய செய்தியாக,...\nதிமுகவுக்கு எதிரான பாஜகவின் புது வியூகம் - எடுபடுமா\nஇன்றைய டீவி விவாதங்கள் மூலம் பாஜகவும்.... பாஜகவின் ஸ்லீப்பர் அல்லக்கைகளான சுமந்த் சி ராமன் போன்றொர்களும், பாஜகவின் அடிமைகளான அதிமுகவினரு...\nஊடக அறம் தமிழகத்தில் செத்துப் போய் விட்டதா\nஒரு ஜனநாயக நாட்டில்... ஜனநாயகம் என்பது ஒரு அற்புதமான கட்டிடம். பலமான மேற்கூரை, நேர்த்தியான சுற்றுச்சுவர் கொண்ட அழகான கலைக்கூடம். இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srivaimakkal.blogspot.com/2011/09/", "date_download": "2019-01-16T03:29:24Z", "digest": "sha1:QRUSYSR6C3MJ46X6RYRXHDBYSXZIHIXE", "length": 19448, "nlines": 196, "source_domain": "srivaimakkal.blogspot.com", "title": "ஸ்ரீவை மக்கள்: September 2011", "raw_content": "\nஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nவெள்ளி, 16 செப்டம்பர், 2011\n59 ஆயிரம் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்க திட்டம்; கலெக்டர் ஆஷிஷ்குமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஆஷிஷ்குமார் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப், தாய்மார்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் விவசாயிகளுக்கு ஆடு&மாடுகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருகிற 15-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் இதற்கான பயனாளிகள் தேர்வு நடந்தது. இதில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்திற்கு 1,200 பேரும், இலவச லேப்&டாப் வழங்கும் திட்டத்திற்கு 100 பேரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் மாவட்டத்தில் இந்த ஆண்டு 59 ஆயிரம் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கவும், 13 ஆயிரத்து 611 மாணவர்களுக்கு லேப்&டாப் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஇதற்கான அனுமதி கிடைத்தவுடன் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வடகாலில் இருந்து 600 கனஅடி தண்ணீரும், தென்காலில் இருந்து 100-150 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு 2 மோட்டார்கள் மூலம் 30 முதல் 35 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் மீனவர் பிரச்சினைகள் ஓர் இரு நாளில் தீர்க்கப்படும்.\nஇவ்வாறு கலெக்டர் ஆஷிஷ்குமார் கூறினார்.\nதொடர்ந்து இந்திராகாந்தி தேசிய விதவை உதவிதொகை ஆயிரம் வீதம் 18 பேருக்கும், முதியோர் உதவி தொகை 40 பேருக்கும், முதல்&அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.25 ஆயிரம் நிதிஉதவியை என்ஜினீயர் பயிலும் 3 மாணவ-மாணவிகளுக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவியாக தலா ரூ.12 ஆயிரத்து 500 வீதம் 4 பேருக்கும், திருமண உதவியாக தலா ரூ.3 ஆயிரம் வீதம் 2 பேருக்கும், சர்வதேச அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் சாதனை படைத்த 12 மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினார்.\nநிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அருண்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇடுகையிட்டது Ashif நேரம் பிற்பகல் 1:54:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 1 செப்டம்பர், 2011\nஸ்ரீவைகுண்டத்தை புறக்கணிக்கும் அரசு பஸ் : கலெக்டரிடம் புகார்\nநெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ்கள் ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணித்து செல்வதால் மக்கள் பரிதவித்து கொண்டிருப்பதாக கலெக்டரிடம் கிராம மக்கள் சார்பில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது.\nஇது சம்பந்தமாக ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டர் ஆஷீஷ்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் முக்கியமான ஊராகும். இந்த ஊரில் உள்ள மக்கள் அரசு, தனியார் பணி நிமித்தமாக நெல்லைக்கு செல்கின்றனர். நெல்லையில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி, கலை, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றிற்கு படிக்க செல்கின்றனர்.\nஇதே போல் இந்த ஊர் மக்களுக்கு எந்த ஒரு பணிக்கு ஒன்று நெல்லைக்கு செல்ல வேண்டும். இல்லை என்றால் தூத்துக்குடிக்கு வர வேண்டும். திருச்செந்தூரில் இருந்து வரும் பஸ்களும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் அப்படியே மெயின் ரோட்டில் சென்று விடுகின்றன.\nஇதனால் இந்த பகுதி மக்கள் தினமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து நெல்லை-திருச்செந்தூர் வழித்தடங்களில் இயங்கும் அரசு பஸ்களை ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்வதற்கு உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 1:35:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செய்திகள், ஸ்ரீவை செய்தி, ஸ்ரீவைகுண்டம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறது\nதமிழக சட்டசபைத் தேர்தல் 2011 அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ...\nஸ்ரீவையில் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது\nசுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 102-வது பிறந்த நாள் விழா ஸ்ரீவையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ஸ்ரீவைகுண்...\nதிருச்செந்தூர் இடைத்தேர்தல் ஜனவரி 30-ந் தேதிக்குள் நடத்தப்படும் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தகவல்\nதமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- திருச்செந்தூர் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தே...\nஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு\nஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை பொதுப்பணித்துறை அமைச்சர் கே.பி.ராமலிங்கம், பார்வையிட்டார். தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி தாமிரபரணி பாசன...\nதொகுதி மறுசீரமைப்பில் தூத்துக் குடி லோக்சபா தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் உள்ள சட்டசபைத் தொகுதிகள் 1. விளாத்த...\nமுகம் மாறியுள்ள திருநெல்வேலி லோக்சபா தொகுதி\nதிருநெல்வேலி தொகுதியில் இதுவரையிலும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் என நெல்லை, தூத...\nஸ்ரீவை, சின்ன பள்ளிவாசலில் சிறப்பு பாயன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) இன்ஷா அல்லா நாளை ( 02-07-11 ) சனிகிழமை நமது சின்ன பள்ளிவாசலில் வைத்து சிறப்பு பாயன் நடைபெற உள்ளது...\nவாங்க வந்து போட்டோ பார்த்து எதாவது சொல்லிட்டு போங்க\nஒரு வேலை கிடைத்தால் தேவலை எப்படி இருந்த நான் எப்படி ஆகிட்டேன் எப்படி இருந்த நான் எப்படி ஆகிட்டேன் குறிப்பு இதுவும் மின்னஞ்சலில் வந்தது தான், இதற்கு தான் கண்ணதாசண் சொல்ல...\n நாங்குநேரி சிறப்பு பொருளாதர மண்டலம் (SEZ) அருகில் மிக குறைந்த முதலீட்டில் நிலங்கள் வாங்க ஒரு பொன்னான வாய்ப்பு உங்களின் முதலீட்டை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யுங்கள்,மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.Makson's Enclave,19B,14th Street,Rahmath nagar,Palayam Kottai-627011, Mobile No- +91 8870002333,\nகே ஜி எஸ் (14)\nசென்னை ஸ்ரீவை ஜமாஅத் (18)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (7)\nஸ்ரீவை மக்கள் தொடர்புக் கொள்ள (4)\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.italytamilchaplaincy.com/index.php/15-news/712-2018-06-17-21-20-27", "date_download": "2019-01-16T03:36:56Z", "digest": "sha1:ZXZEUPPO6HMVNCJHAEGYFRDAMADU4Z6E", "length": 5813, "nlines": 68, "source_domain": "www.italytamilchaplaincy.com", "title": "முதல் தேவநற்கணை அருட்சாதன விழா", "raw_content": "\nமுதல் தேவநற்கணை அருட்சாதன விழா\n17.06.2018 அன்று இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியக பலெர்மோ ஆன்மீகத்தளத்தில் 10 சிறுவர்களுக்கு முதல்திருவருட்சாதன நிகழ்வு சன்நிக்கோலா ஆலயத்தில் இடம்பெற்றது. அருட்பணி. மதி இளம்பருதி, அருட்பணி. விமல் அ.ம.தி ஆகியோhர் இணைந்து அருட்சாதன சிறப்புத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.\nஅருட்பணி. மதி அவர்கள் தமது மறையுரையில் பகிர்ந்தளித்தல் பற்றி மிகவும் தெளிவாக எளிமையாக விளக்கிக்கூறி அப்பண்பை நாம் வளர்க்க வேண்டும் என்றும், நன்றியுரையில் பலெர்மோ ஆன்மீகத்தள திருச்சபைக்குடும்பமானது மிகவும் துடிப்பாக இயங்குவதை காணும்போது தன்னுள்ளம் மகிழ்வதாகவும், இதற்கு வழிசமைத்த ஆன்மீக இயக்குனர், அவர் வழி தொடரும் இறைமக்கள் அனைவருக்கும் தமது நன்றிகள் என்றும் கூறியிருந்தார்.\nஇயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி நிற்கின்றேன். இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகம் என்ற இணைய தளத்தினூடாக உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி. இத்தாலி தமிழர் ஆன்மீக பணியத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தை ஆரம்பித்திருக்கின்றோம். இவ் இணையத்தளத்தினூடாக இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியக பணித்தளங்கள்,செய்திகள், ஆன்மீக, அறிவியல் இலக்கியம் சார்ந்த பல விடயங்களை முன்வைக்கவிருக்கின்றோம். இப்பணியில் ஈடுபட்டுள்ள சகலரையும் வாழ்த்தி பாராட்டுகின்றோம்.\nதன்னையும் சேர்த்து, அனைவரும் வெளிவேடக்காரராகும் ஆபத்து\nதிருஅவைக்கு 20 புதிய கர்தினால்கள்\nகச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழா\nஇராயப்பு யோசப் ஆண்டகையின் நத்தார் தின செய்தி\nஉரோம் மாநாட்டில் மன்னார் ஆயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilgospel.com/?p=824", "date_download": "2019-01-16T03:23:41Z", "digest": "sha1:NW7OLFMC2EFPMTMIOO2BYXRKVLET6ZNB", "length": 9345, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும் | Tamil Gospel", "raw_content": "\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome தினதியானம் கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்\nகன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்\n“கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்.” சங். 61:2\nஇந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் அந்தக் கன்மலை கிறிஸ்துதான். முன்பு வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பிறகு முன்னடையாளங்களால் முத்தரிக்கப்பட்டு பிரசன்னமானவர் இவரே. தாகம் தீர்ப்பதற்காகவே அடிக்கப்பட்ட கன்மலை இவர். களைத்துப்போனவர்களுக்கு இளைப்பை அருளும் கன்மலை இவர். துன்பப்படுகிறவர்களை ஆதரிக்கும் கன்மலை இவர். பயந்து கலங்கினவர்கள் ஒதுங்கி நிற்கும் பிளவுண்ட கன்மலை இவர். இந்த கன்மலையின்மேல் நாம் சுகமாய்த் தங்கலாம். இந்தக் கன்மலையின்மேல் நின்று தூரத்திலுள்ள சியோனைப் பார்க்கலாம். இந்தக் கன்மலையில் இருந்தால் பூயலுக்கு பாதுகாக்கப்படலாம். சூரிய வெப்பத்துக்கு நிழலாய் தங்கலாம். ஆனால் நாமோ, இதன் அருமையை தெரிந்துக்கொள்ளாமல் அலைந்து திரிகிறோம். தூரத்தில் இருக்கும்போது இதன் பயனை உணர்ந்து இதனால் கிடைக்கும் சிலாக்கியத்துக்காக பெருமூச்சு விடுகிறோம்.\nநாம் எங்கே இருந்தாலும் இந்தக் கன்மலையிடம் வரலாம். நம்மை நடத்த உள்ள துணையும் உதவி செய்யும் சிநேகிதனும் நமக்குத் தேவை. ஆகவே நாம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் சங்கீதக்காரனைப்போல் என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மை நோக்கி கூப்பிடுவேன். எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும் என்று சொல்லுவோமாக. இயேசுவானவர் நமக்கு எல்லாமுமாய் இருக்கிறார். நமக்கு வேண்டியதெல்லாம் அவரிடம் உண்டு. எப்பொழுதும் ஜெபம் பண்ணலாம். தேவன் ஜெபத்தை ஏற்று தைரியப்படுத்தி, பதில் அளிக்கிறார். அவரிடத்தில் போவோமானால் பயங்களை வென்று சத்துருக்களை ஜெயித்து, நாம் எதிர்பார்க்கிறதிலும், அதிகம் பெறுவோம். நாம் கேட்கிறதற்கும் நினைப்பதற்கும் அதிகமாக அவர் செய்ய வல்லவர்.\nPrevious articleநீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஇரட்சிக்கப்பட நான் என்ன செய்யவேண்டும்\nநாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்\nகிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்தார்\nகல்வாரி (கபால ஸ்தலம்) என்று சொல்லப்பட்ட இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/new-zealand-vs-sri-lanka-2018-stats-s321/", "date_download": "2019-01-16T03:47:13Z", "digest": "sha1:KI6NTOYWCM6ZSO653ZUDPYVFEUXJQY7Z", "length": 32948, "nlines": 957, "source_domain": "tamil.mykhel.com", "title": "New Zealand vs Sri Lanka 2018-19 Stats: Best Batting, Bowling, Fielding - myKhel", "raw_content": "\nAUS VS IND - வரவிருக்கும்\nSAF VS PAK - வரவிருக்கும்\n5 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 2 3 103 1 80\n8 கார்லோஸ் டி கிரான்தோம் New Zealand 2 3 121 1 71\n1 கார்லோஸ் டி கிரான்தோம் New Zealand 2 3 121 5\n8 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 2 3 103 14\n10 கார்லோஸ் டி கிரான்தோம் New Zealand 2 3 121 9\n2 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 2 5\n7 கென் வில்லியம்சன் New Zealand 2 2\n9 கார்லோஸ் டி கிரான்தோம் New Zealand 2 1\n15 துஷ்மண்டா சமீரா Sri Lanka 1 1\n17 சுரங்கா லக்மல் Sri Lanka 2 1\n18 டிரெண்ட் போல்ட் New Zealand 2 1\n7 கார்லோஸ் டி கிரான்தோம் New Zealand 2 4 252 2 0\n7 கார்லோஸ் டி கிரான்தோம் New Zealand 2 4 2.4 50.50\n5 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 3 3 131 1 76\n5 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 3 3 131 5\n13 சீக்குகே பிரசன்னா Sri Lanka 2 2 16 1\n9 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 3 3 131 12\n5 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 3 2\n7 டிரெண்ட் போல்ட் New Zealand 2 2\n12 சீக்குகே பிரசன்னா Sri Lanka 2 1\n13 திசாரா பெரேரா Sri Lanka 3 1\n5 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 1 1 18 18 0\n6 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 1 1 18 1\n4 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 1 1 18 2\n9 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 1 1\n10 திசாரா பெரேரா Sri Lanka 1 1\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/for-every-8-hours-one-indian-nri-wife-calls-home-help-310473.html", "date_download": "2019-01-16T04:02:11Z", "digest": "sha1:KB6435EU23HDCMW2COIESWSY2MTTSWHW", "length": 14338, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினமும் 3 பேர் உதவி கேட்கிறார்கள்.. என்ஆர்ஐ மாப்பிள்ளையை மணமுடித்த பெண்கள் அவதி.. அதிர்ச்சி ஆய்வு | For every 8 hours one Indian NRI wife calls home for help - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொடநாடு மர்ம மரணம்: ஆளுநரை சந்தித்து ஸ்டாலின் மனு\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nதினமும் 3 பேர் உதவி கேட்கிறார்கள்.. என்ஆர்ஐ மாப்பிள்ளையை மணமுடித்த பெண்கள் அவதி.. அதிர்ச்சி ஆய்வு\nஎன்ஆர்ஐ மாப்பிள்ளையை மணமுடித்த பெண்கள் அவதி- வீடியோ\nசென்னை: சமீப காலங்களில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்கும் வழக்கம் அதிகரித்து இருக்கிறது. வெளிநாட்டில் தங்கள் மகள் வாழ்வது பலருக்கு பெருமையாகவும், கர்வமாகவும் இருக்கிறது.\nதமிழ் சினிமா கூட என்.ஆர்.ஐ ஆண்களை காமெடியன்களாக மட்டுமே காட்டி இருக்கிறது. ஆனால் அவர்களிடம் இருக்கும் குரூரம் தற்போது வெளியாகி இருக்கும் கணக்கெடுப்பு மூலம் தெளிவாகி இருக்கிறது.\nஇந்திய வெளியுறவுத்துறைக்கு எத்தனை புகார்கள் இதுவரை வந்துள்ளது, என்ன மாதிரியான புகார்கள் இதுவரை வந்து இருக்கிறது என்பது போன்ற விவரங்கள் வெளியாகி இருக்கிறது.\nகடந்த 2015 ஜனவரி 1ல் இருந்து நவம்பர் 30, 2017 இடையே இருக்கும் 1,064 நாட்களில் மொத்தம் 3,328 பெண்கள் தங்கள் கணவன் குறித்து புகார் அளித்து இருக்கிறார். சராசரியாக ஒருநாளைக்கு 3 புகார்கள் வருகிறது. சரியாக சொல்வதென்றால் 8 மணி நேரத்திற்கு ஒரு புகார் வருகிறது.\nஅனைவரும் எங்களை எப்படியாவது கணவனிடம் இருந்து காப்பற்றுங்கள் என்று உதவி கேட்கிறார்கள். அதிகமான புகார்களை பஞ்சாப்பில் இருந்து வெளிநாட்டில் மணமுடித்த பெண்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு அடுத்து ஆந்திரா தெலுங்கானா பெண்கள். அதற்கு அடுத்தபடியாக குஜராத் பெண்கள் புகார் கொடுக்கிறார்கள்.\nபெரும்பாலும் வரதட்சணை கொடுமை காரணமாக இப்படி போன் வருகிறது. குடித்துவிட்டு தொல்லை செய்யும் ஆண்கள் இருக்கிறார்கள். அதுபோல் வேறு பெண்களுடன் வாழும் ஆண்களும் இதில் இருக்கிறார்கள். ஆந்திராவில் இருந்து அதிக வரதட்சணை சம்பந்தமான போன் வருகிறது.\nசிலர் மிகவும் கொடூரமாக கூட நடந்து கொள்கிறார்கள். மனைவிகளை அடிப்பது, துன்புறுத்துவது என நடந்து கொள்கிறார்கள். சிலர் மனைவிகளின் பாஸ்போர்ட்களை கிழித்து போட்டுவிட்டு அநாதையாக அலைய விட்டும் இருக்கிறார்கள்.\nஇந்த புகார்கள் எல்லாம் நேரடியாக வெளியுறவுத்துறைக்கு வந்த புகார் மட்டுமே. பல புகார்கள் வக்கீல்களிடமும், குடும்ப உறுப்பினர்களிடம் மட்டும் சொல்லப்பட்டு இருக்கிறது. இதில் பல புகார்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கும் விஷயம் ஆகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnri foreign andhra pradesh Punjab gujarat வெளிநாடு வெளியுறவுத்துறை குஜராத் ஆந்திரா பஞ்சாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/actors/06/158011", "date_download": "2019-01-16T04:43:07Z", "digest": "sha1:S64ROMET45GAHOOEJ5OBGZ4NE4Y47TAV", "length": 7404, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "சிவகார்த்திகேயனின் மனதை மிகவும் பாதித்த விசயம்! நாட்டை உலுக்கிய சோகம் - Cineulagam", "raw_content": "\nகடையை திறந்து வச்சுக்கிட்டு தூங்கிய முதலாளி... பின்பு நடந்ததை நீங்களே பாருங்க\nஉயிரை பறிக்கும் தமிழர்களின் இட்லி உதிரமும் உறைந்து போகும் அதிர்ச்சி\nமருத்துவரிடம் செல்லாமல் ஆண்மைக் குறைபாட்டை அதிரடியாக சரி செய்ய வேண்டுமா\nவெங்காயத்தை உணவில் அதிகம் சேர்ப்பதால் என்ன நடக்கும் தெரியுமா\nஅறுவை சிகிச்சையின் போது செவிலியரிடம் மருத்துவர் அரங்கேற்றிய அசிங்கம்... தீயாய் பரவும் காணொளி\n மணப்பெண் இவர்தான், ஜோடியாக நிற்கும் போட்டோவும் வெளியீடு\nமரண மாஸ் லுக்கில் சீயான் விக்ரம் கடாரம் கொண்டான் பட டீசர்\nதிரையரங்கில் நிரம்பி வழியும் கூட்டம், விஸ்வாசத்தை தரையில் உட்கார்ந்து பார்த்த ரசிகர்கள், வீடியோவுடன் இதோ\nவிவாகரத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகை சோனியா அகர்வால் தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்\nதளபதி-63ல் வில்லனாக முன்னணி நடிகர், யார் அவர்\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் லேட்டல்ஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு பிரபல நடிகைகளின் ஹாட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nசிவகார்த்திகேயனின் மனதை மிகவும் பாதித்த விசயம்\nநடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக இருக்கிறார். ஒரு சாதாரண பின்னணியில் இருந்து ஒரு பிரபல நடிகராகிவிட்டார்.\nஅண்மையில் தென்னிந்தியாவை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள விசயம் கேரளாவின் மழை வெள்ள பாதிப்பு. இதில் பாதிக்கப்பட்டு இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர்.\n50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது இவ்விசயம் சிவகார்த்திகேயனையும் வருத்தப்படவைத்துள்ளது. அவர் உதவிக்கான தொலைபேசி எண்களை பகிர்ந்துள்ளார்.\nஅதில் அவர் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எல்லாம் சரியாகி இயல்பு நிலைக்கு திரும்ப பிராத்தனை செய்துகொள்கிறேன் என கூறியுள்ளார்.அவருக்கு அங்கும் ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்திர, கன்னட அரசுகள் நிவாரண உதவி தொகையை கேரளாவுக்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/celebs/06/159880?ref=all-feed", "date_download": "2019-01-16T04:26:51Z", "digest": "sha1:FPJDQQLVHLELS65O73W47BO7NWO7GEV6", "length": 6940, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "சர்காரின் சிம்ட்டங்காரன் பாடலை பாடிய பாடகி, தளபதியை பற்றி என்ன சொல்லியிருக்கிறார், பாருங்க! - Cineulagam", "raw_content": "\nபுதுசா வாங்கும் பொருளில் இந்த பாக்கெட் இருக்கும் தெரியுமா இனி தெரியாமல் கூட கீழே போட்றாதீங்க...\nபேட்ட 5 நாட்கள் சென்னை மெகா வசூல், மரண மாஸ்\nஅறுவை சிகிச்சையின் போது செவிலியரிடம் மருத்துவர் அரங்கேற்றிய அசிங்கம்... தீயாய் பரவும் காணொளி\nகடையை திறந்து வச்சுக்கிட்டு தூங்கிய முதலாளி... பின்பு நடந்ததை நீங்களே பாருங்க\nவெளிநாட்டில் மகனை பார்க்கச் சென்ற தாயின் நிலை.... கண்கலங்க வைக்கும் வைரல் புகைப்படம்\nமரண மாஸ் லுக்கில் சீயான் விக்ரம் கடாரம் கொண்டான் பட டீசர்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரங்கள் அனைத்தும் பொய்யா சன் பிக்சர்ஸ் அதிர்ச்சி பதிவு\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.. வைரலாகும் அவரது பாலிவுட் பட ட்ரைலர்\nதமிழகத்தில் மட்டும் ரூ 200 கோடி வசூல், வேற லெவல் ரெஸ்பான்ஸ்\nஇன்று தை திருநாளில் இந்த ராசிக்காரர்களுக்கு பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்..\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் லேட்டல்ஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு பிரபல நடிகைகளின் ஹாட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nசர்காரின் சிம்ட்டங்காரன் பாடலை பாடிய பாடகி, தளபதியை பற்றி என்ன சொல்லியிருக்கிறார், பாருங்க\nவிஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் சர்கார். இப்படம் சன்பிக்சர்ஸின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள இந்த படத்தின் பாடல்கள் வருகிற அக்.2ல் வெளியாகவுள்ளன.\nஆனால் ஒரே ஒரு சிங்கிள் டிராக் மட்டும் நேற்று மாலை வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இந்த பாடலுக்கு ஆளப்போறான் தமிழன் புகழ் விவேக் தனது கற்பனை வரிகளை தந்துள்ளார்.\nஇந்த பாடலில் மட்டும் மூன்று விதமான பின்னணி குரல்கள் உள்ளன. அதில் ஒரு குரல் பாடகி அபர்ணாவின் குரல். சொல்லபோனால் இவரது பகுதி வரிகள் தான் மக்களின் மனதில் நன்றாக பதிந்துள்ளது.\nஇந்நிலையில் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், தளபதிக்காக நான் இந்த பாடலை பாடியது பெருமையானது, ஏன் என்றால் நானும் பயங்கரமான தளபதி ஃபேன் என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-jun-25/current-affairs/141646-supreme-court-will-ensure-tamil-nadu-share-water.html", "date_download": "2019-01-16T03:53:58Z", "digest": "sha1:6U7KUKW7KXYXKH5WC7ML5YINQGOGIVQ5", "length": 19906, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "ஆணையம் வந்தது... தண்ணீர் வரவில்லை... இந்த ஆண்டும் பொய்த்துப்போன குறுவைச் சாகுபடி! | Supreme Court will ensure Tamil Nadu's share of Cauvery water - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nபசுமை விகடன் - 25 Jun, 2018\nபலவகை மரச்சாகுபடி... எதிர்காலச் சேமிப்புக்கு எளிய வழி\nமுத்தான வருமானம் தரும் முருங்கை இலை - மாதம் ரூ 1,30,000 திருநெல்வேலியிலிருந்து துபாய்க்கு...\nமொட்டை மாடியில் ஒரு வனம்\nநெல் கொள்முதல் ஜூன் வரை தொடரும்\nகாய்கறிச் சாகுபடியில் நவீனத் தொழில்நுட்பம்...\nமீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்\nதென்மேற்குப் பருவமழை எவ்வளவு கிடைக்கும்\nஇனிக்கும் இயற்கை விவசாயம்... லாபம் தரும் கறவைமாடு வளர்ப்பு\nகத்திரிக்காய்... நல்ல மகசூல் எடுக்க எளிய தொழில்நுட்பங்கள்..\nஆணையம் வந்தது... தண்ணீர் வரவில்லை... இந்த ஆண்டும் பொய்த்துப்போன குறுவைச் சாகுபடி\nஆயிரம் வேஸ்ட் டீகம்போஸரும் ஆர்வமான விவசாயிகளும்\nஆலையை நிரந்தரமாக மூடுவதே தீர்வு... சூடு தணியாத தூத்துக்குடி\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 9 - தமிழில் விவசாயச் செய்திகள்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 9 - பாசனத்துக்கு மேட்டூர் அணை... பாரம்பர்யத்துக்குக் கல்லணை...\nமண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை\nமரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: சமவெளியில் வளருமா வாட்டர் ஆப்பிள்\nஆணையம் வந்தது... தண்ணீர் வரவில்லை... இந்த ஆண்டும் பொய்த்துப்போன குறுவைச் சாகுபடி\nபிரச்னைகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த், க.பாலாஜி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் தமிழ்நாட்டுக்கு விடிவு பிறந்துவிடும் என்ற நம்பிக்கையோடு ஆயிரக்கணக்கில் போராட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, காவிரி வரைவு திட்டத்தைத் தாக்கல் செய்த மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து, அரசிதழில் வெளியிட்டுள்ளது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகத்திரிக்காய்... நல்ல மகசூல் எடுக்க எளிய தொழில்நுட்பங்கள்..\nஆயிரம் வேஸ்ட் டீகம்போஸரும் ஆர்வமான விவசாயிகளும்\nகு. ராமகிருஷ்ணன் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://peoplesfront.in/2018/08/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-01-16T04:49:26Z", "digest": "sha1:UFONNJZWOYYXHVF2ZO5LY2WJ2DGGGICP", "length": 10184, "nlines": 115, "source_domain": "peoplesfront.in", "title": "காவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம் – மக்கள் முன்னணி", "raw_content": "\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\nகாவி – கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் \n– தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\nஆகஸ்ட் 13 – மதுரை\nதலைப்பு: பா.சா.க வின் நாலரை ஆண்டுகள் ஆட்சியில் வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாடு\nஇடம் : பெத்தானியாபுரம், குருதிரையங்கம் எதிரில், மாலை 6 மணி\nஆகஸ்ட் 18 – சென்னை\nதலைப்பு: காவி-கார்ப்ரேட் சர்வாதிகார ஆட்சியில் வீழ்ச்சியுறு தமிழகம்\nஇடம் : எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், மாலை 6 மணி\nஆகஸ்ட் 20 – நாகை\nதலைப்பு: காவிரி சமவெளியை அழிக்கத்துடிக்கும் கார்ப்ரேட் முதலாளிகள் கமிசன் வாங்கும் அரசியல் தரகர்கள் கமிசன் வாங்கும் அரசியல் தரகர்கள் மண்ணின் மைந்தனே எதிரிந்து நில்\nஇடம் : மேலமக்கூட்டு, செம்பனார்கோவில், மாலை 5 மணி\nசெப்டம்பர் 29 – தஞ்சை\nதலைப்பு: காவிரி சமவெளியை அழிக்கத்துடிக்கும் கார்ப்ரேட் முதலாளிகள் கமிசன் வாங்கும் அரசியல் தரகர்கள் கமிசன் வாங்கும் அரசியல் தரகர்கள் மண்ணின் மைந்தனே எதிரிந்து நில்\nஇடம் : ஆபிரகாம் பண்டிதர் சாலை, மாலை 5 மணி\n-தமிழ்த்தேச மக்கள் முன்னணி –\nகஜா புயல் – பேரிடரில் காவரி டெல்டா இடர் மீட்பு பணியில் ஈடுபடுவோம் வாரீர்\nசென்னை சென்ட்ரல் ரயில் மறியல் தமிழ்தேச மக்கள் முன்னணி தோழர்கள் கைது\nதஞ்சை கரந்தை கல்லூரியில் தமிழ்நாடு மாணவர் இயக்கம் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஇராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு – நெல்லையில் தயாரிப்பு கூட்டம்\nபசுமை விவசாயத்தை அழிக்கும் 8 வழி சாலைக்கு பத்தாயிரம் கோடி புயல்ல அழிஞ்ச விவசாயிக்கு தெருக் கோடியா\nதமிழ்நாடு வண்ணார் பேரவை நடத்திய வாழ்வுரிமை பாதுகாப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் பங்கேற்பு\nஎதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.\nரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு\n‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்\nஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்\nஸ்டெர்லைட் திறக்க – பசுமைத் தீர்ப்பாய உத்தரவு உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்\nசனவரி 8,9 தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்\nசபரிமலை கோயில் பிரச்சினையில் ”மத நம்பிக்கையாளர்களுடன் தான் நிற்போம்” என்கிற காங்கிரசுதான் பா.ஜ.க’விற்கு மாற்றா \nபாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ எழுச்சி வெல்லட்டும்\n“சம வேலைக்கு சம ஊதியம்“ 6வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம் \nவர்க்கப் போரின் இரத்த சாட்சியம்; வெண்மணி ஈகம் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் சூளுரை\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-16T03:35:48Z", "digest": "sha1:QVNMSEW3EFWMADNPVIW2KTCFGJTEOT3H", "length": 3532, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "விஸ்வாசம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் ...\nவிஸ்வாசம் - VISHWASAM - பாசம் ...\nசி றுத்தை சிவா வோட சேர்ந்து நாலாவது படமா என்கிற ...\nஇதே குறிச்சொல் : விஸ்வாசம்\nUncategorized Vidoes pongal photos அனுபவம் அரசியல் இந்தியா கஜா கவிதை சமூகம் சினிமா சிறுகதை செய்திகள் தமிழ் தமிழ்லீடர் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் நூல் அறிமுகம் பற்றியெரியும் பஸ்தர் புத்தகக் கண்காட்சி பேட்ட பொங்கல் பொது பொதுவானவை பொருளாதாரம் மனைவி மாக்சிம் கார்க்கி முற்போக்கு நூல்கள் மொக்கை ரஷ்யா வாழ்க்கை வாழ்த்து வாழ்த்துகள் விவசாயம் அழிவு விவசாயிகள் வெண்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/05/16/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/24280/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-58-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-16T03:20:06Z", "digest": "sha1:4CUS4VXCDX6R3NVLNZOXK45DG354HFEV", "length": 22125, "nlines": 191, "source_domain": "www.thinakaran.lk", "title": "காசாவில் கொல்லப்பட்ட 58 பேரின் நல்லடக்கத்திற்கு இடையே பதற்றம் | தினகரன்", "raw_content": "\nHome காசாவில் கொல்லப்பட்ட 58 பேரின் நல்லடக்கத்திற்கு இடையே பதற்றம்\nகாசாவில் கொல்லப்பட்ட 58 பேரின் நல்லடக்கத்திற்கு இடையே பதற்றம்\nசர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு கண்டம்\nஇஸ்ரேலிய துருப்புகள் கடந்த திங்கட்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 58 பலஸ்தீனர்களின் இறுதிக் கிரியை நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன. 2014 காசா யுத்தத்திற்கு பின்னர் அதிக உயிரிழப்பு கொண்ட நாளாக பலஸ்தீனர்களுக்கு அன்றைய தினம் மாறியது.\nஇஸ்ரேல் உருவாக்கப்பட்ட 70 ஆவது ஆண்டு நிறைவான, பலஸ்தீனர்கள் நாக்பா அல்லது பேரழிவு தினம் என்று அழைக்கும் நாளிலேயே பெருமளவான பலஸ்தீனர்கள் அடக்கம் செய்யப்பட்டனர்.\nஎனினும் நேற்றைய தினத்திலும் காசா மற்றும் இஸ்ரேலை பிரிக்கும் எல்லை பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு முகம்கொடுக்க இஸ்ரேல் இராணுவம் தயாராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஜெரூசலத்தில் அமெரிக்கா சர்ச்சைக்குரிய தனது தூதரகத்தை திறந்த நிகழ்வை ஒட்டியே திங்களன்று இந்த வன்முறைகள் வெடித்தன. இந்த நகர்வானது அமெரிக்காவின் பல தசாப்த கொள்கையில் பெரும் மாற்றத்தை கொண்டுவருவதாகவும் பலஸ்தீனர்களிடை ஆத்திரத்தை தூண்டுவதாகவும் இருந்தது.\n2,700 பேர் வரை காயமுற்ற திங்கட்கிழமை தாக்குதலை ஒரு இனப்படுகொலை என்று பலஸ்தீன அதிகாரிகள் வர்ணித்துள்ளனர். எனினும் காசாவின் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் தற்காப்பு நடவடிக்கை ஒன்றையே எடுத்ததாக இஸ்ரேல் நியாயம் கூறியுள்ளது.\nஇஸ்ரேல் படைப்பிரயோகத்தை மேற்கொண்டது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. “எல்லை வேலியை அணுகுவது என்பது உயிராபத்தானது அல்லது உயிருக்கு அச்சுறுத்தலான செயல்ல என்பதுவே உண்மை. எனவே அது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டதல்ல” என்று ஜெனீவாவில் வைத்து ஐ.நா மனித உரிமை அலுவலகத்தின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில்லோ குறிப்பிட்டார்.\n“பாரிய வேலியை அரணாக கட்டி அடுத்த தரப்பின் இரண்டு கைகலையும் துண்டித்த பின் எப்படியான ஒரு அச்சுறுத்தலை விடுக்க முடியும்” என்று அவர் கேள்வி எழுப்பினார்.\nபலஸ்தீனர்கள் ஏழு வாரங்களாக நடத்திவரும் ஆர்ப்பட்டங்களின் தொடர்ச்சியாகவே கடந்த திங்கட்கிழமையும் காசா எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேல் உருவாக்கப்படும் முன்னர் இருந்த தமது பூர்வீக பூமிக்கு திரும்புவதற்கு அவர்கள் உரிமை கோரி வருகின்றனர்.\nஎனினும் காசாவின் கிழக்கு எல்லையில் இஸ்ரேலின் பாதுகாப்பு வேலியை ஒட்டி 13 இடங்களில் சுமார் 40,000 பலஸ்தீனர்கள் கலகத்தில் ஈடுபட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.\nஇதில் எல்லை வேலியை அணுகிய பலஸ்தீனர்கள் கற்கள் மற்றும் தீப்பற்றும் பொருட்களை எரிந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலிய ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சூடு நடத்தியதோடு ஆளில்லா விமானங்கள் கொண்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.\n“ஒவ்வொரு நாடும் தமது எல்லையை பாதுகாக்கும் கடப்பாட்டை பெற்றிருக்கிறது” என்ற இந்த இராணுவ நடவடிக்கையை பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு நியாயப்படுத்தியுள்ளார்.\nஎனினும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, லெபனான், தென்னாபிரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் கண்டித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இஸ்ரேலை பாதுகாக்கும் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.\nஇஸ்ரேல் மற்றும் எகிப்துக்கு இடையில் மாத்தியதரை கடற்கரையை ஒட்டிய 40 கிலோமீற்றர் நீளம் மற்றும் 10 கிலோமீற்றர் அகலம் கொண்ட குறுகலான நிலப்பகுதியான காசாவில் சுமார் 1.8 மில்லியன் பலஸ்தீனர்கள் வாழ்கின்றனர். இது உலகின் மூன்றாவம் மக்கள் செறிவு கொண்ட பகுதியாகும்.\nஇங்கு பலஸ்தீன இஸ்லாமிய போராட்ட அமைப்பான ஹமாஸ் 2007 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது தொடக்கம் இஸ்ரேல் முற்றுகையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅல் அக்ஸா வளாகத்திற்குள் இஸ்ரேல் பொலிஸ் முற்றுகை\nஇஸ்ரேலிய பொலிஸாரின் ஒரு மணி நேர முற்றுகைக்குப் பின் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தில் அல் அக்ஸாவின் டோம் ஒப்தி ரொக் பள்ளிவாசல் முஸ்லிம்...\nமிக வேகமாக உருகும் அண்டார்டிகா பனிக்கட்டி\nஅண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் மிக வேகமாக உருகி வருவது தொடர்பில் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலக வெப்பமயமாகும்...\nமேடையில் கத்திக்குத்துக்கு உள்ளான மேயர் உயிரிழப்பு\nஅறக்கட்டளை கூட்டம் ஒன்றில் பங்கேற்றபோது மேடையிலேயே கத்தியால் குத்தப்பட்ட போலந்தின் டேன்சிக் நகர மேயர் பாவேவு அடமோவிட்ச் மருத்துவமனையில் உயிரிழந்தார்....\nதலிபான் உறுப்பினர் பாகிஸ்தானில் கைது\nஅமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஆப்கான் தலிபான் மூத்த உறுப்பினர் ஒருவரை பாகிஸ்தான் கைது...\nசிம்பாப்வே ஆர்ப்பாட்டங்களில் பலர் பலி: பல நூறு பேர் கைது\nசிம்பாப்வேயில் எரிபொருள் விலையை அரசு இரட்டிப்பாக அதிகரித்ததை அடுத்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.ஹராரே மற்றும் புலவாயோ நகர...\nகனடா நாட்டவருக்கு சீனாவில் திடீர் மரண தண்டனை விதிப்பு\nஇரு நாட்டு பதற்றம் அதிகரிப்புபோதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சீனாவில் கனடா நாட்டவர் ஒருவருக்கு திடீரென மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து கனடா...\nஇனவாத கருத்தால் மரபணு முன்னோடியின் பட்டம் பறிப்பு\nடி.என்.ஏ ஆய்வின் முன்னோடியான அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வொட்ஸன் இனவாத கருத்தை வெளியிட்டதை அடுத்து அவரது கெளரவ பட்டங்கள் பறிக்கப்பட்டுள்ளன.நோபல் விருது...\nமசடோனியா பெயரினால் கிரேக்க அரசில் பிளவு\nமசடோனியா தனது நாட்டின் பெயரை மாற்றியதால் கிரேக்க நாட்டின் கூட்டணி அரசுக்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் நம்பிக்கை...\nமுதல் வகுப்பு பயணச் சீட்டு குறைந்த விலைக்கு விற்பனை\nகத்தே பசிபிக் விமான நிறுவனம், மீண்டும் விமானப் பயணச் சீட்டுகளை தவறான விலைக்கு விற்றுள்ளது.அதன்படி, போர்த்துக்கல் நகரிலிருந்து ஹொங் கொங்கிற்கு...\nஉலக உணவுத் திட்டத்தின் பலஸ்தீன உதவிகள் குறைப்பு\nநிதிப் பற்றாக்குறை காரணமாக உலக உணவுத் திட்டம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் தமது சில பலஸ்தீன பயனாளிகளுக்கான உதவிகளை குறைத்து...\nலயன் ஏர் விமானத்தின் ‘கறுப்புப் பெட்டி’ மீட்பு\nஜாவா கடலில் மூழ்கிய லயன் ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டியான விமானி அறைக் குரல் பதிவுப் பெட்டியை இந்தோனேசியா கண்டுபிடித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு...\nகுர்திஷ் ஆதரவாக துருக்கி மீது டிரம்ப் கடுமையான எச்சரிக்கை\n‘பொருளாதார பேரழிவு’ நிகழும்அமெரிக்க துருப்புகள் சிரியாவில் இருந்து வெளியேற திட்டமிட்டிருக்கும் நிலையில் குர்திஷ் படைகள் மீது துருக்கி...\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணைஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nகாவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல் கல்லூரியின்...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப...\nமொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை அரச சேவையில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்த போதிலும் இங்கு பல இன,...\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nகாத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகத்திற்கும்...\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட...\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\n1400 காளைகள், 596 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புதமிழக அரசின் உரிய அனுமதியுடன்...\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை மேற்கொள்வதற்கும் நிரந்தர...\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://blog.scribblers.in/2019/01/10/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-01-16T04:45:47Z", "digest": "sha1:YZKLFYKL6BTQG43RD5R6OIA6RVNNXVKN", "length": 8934, "nlines": 412, "source_domain": "blog.scribblers.in", "title": "அமிர்தம் நம்முள்ளேயே இருக்கிறது! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» அட்டாங்க யோகம் » அமிர்தம் நம்முள்ளேயே இருக்கிறது\nமந்தர மேறு மதிபானு வைமாற்றிக்\nகந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்\nதந்தின்றி நற்கா மியலோகஞ் சார்வாகும்\nஅந்த வுலகம் அணிமாதி யாமே. – (திருமந்திரம் – 672)\nதேவர்கள் மந்தர மலையை மத்தாகக் கொண்டு கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தது போல, நாமும் குழியில் நட்ட தூண் போல நிமிர்ந்த நிலையில் அமர்ந்து சூரிய கலையிலும் சந்திர கலையிலும் கவனம் செலுத்தி, பிராணாயாமத்தைச் சரியாகச் செய்து வந்தால் நம்முள்ளே அமிர்தம் ஊறும். அது மட்டுமில்லாமல் நாம் விரும்பியவாறு சிவலோகத்தில் வசிக்கலாம். அவ்வுலகத்தில் அணிமா முதலான அட்டமாசித்திகளைப் பெறலாம்.\nLeave a comment அட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ இருந்த இடத்திலேயே அட்டமாசித்திகளைப் பெறலாம்\nஅணிமா – பஞ்சு போன்ற மனம் பெறலாம்\nஅணிமா – பஞ்சு போன்ற மனம் பெறலாம்\nஇருந்த இடத்திலேயே அட்டமாசித்திகளைப் பெறலாம்\nசித்திகள் மட்டுமல்ல, புத்தியும் கிடைக்கும்\nஅட்டாங்க யோகத்தால் அமுதம் பெறலாம்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "https://kayasandigai.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-16T03:25:06Z", "digest": "sha1:R7QOKVV7UFAMSNIDB42F47Y3KVILFREQ", "length": 23855, "nlines": 230, "source_domain": "kayasandigai.wordpress.com", "title": "இனிப்பு வகைகள் | ரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்", "raw_content": "ரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nரவை – 1 கப்\nதண்ணீர் – 2 1/2 கப்\nசர்க்கரை – 1 3/4 கப்\nநெய் – 3/4 கப்\nமுந்திரிப் பருப்பு- ஒரு கைப்பிடி\n1. அடுப்பில் வாணலியில் 2 தேக்கரண்டி நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.\n2. மீண்டும் 2 தேக்கரண்டிநெய் விட்டு ரவை வாசனை போகும் வரை சிவக்க வறுக்கவும்.\n3. இரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து நன்கு வேகவைக்கவும்.\n4. ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, கேசரி கலரைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரையால் கலவை மீண்டும் தளரும்.\n5. ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கொண்டே கிளறவும்.\n6. கேசரியை இறக்கும் முன் மிச்சமுள்ள நெய், ஏலப்பொடி தூவி இறக்கவும்.\n7.வறுத்து வைத்திருக்கும் கிஸ்மிஸ், முந்திரியைக் கலந்து கொள்ளவும்.\n8. கேசரியை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, மேலே மீதி கிஸ்மிஸ்\nமுந்திரி தூவி, வில்லைகள் போடலாம்\n1. ரவையைச் சிவக்க வறுத்து காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொண்டால் உப்புமா, கேசரி போன்றவற்றை விரைவில் செய்து முடிக்க வசதியாக இருக்கும், வறுத்து வைப்பதால் பூச்சிகளும் ரவையை அண்டாது.\n2. சர்க்கரை அளவைக் குறைக்க விரும்புவர்கள் ஒரு கப் ரவைக்கு ஒன்றரை கப் சர்க்கரை சேர்க்கலாம், சர்க்கரை குறைவாக இருப்பதால் அதிகம் உண்ணலாம்\n3. ரவையைச் சிவக்க வறுப்பதிலும் கொதி நீரை ஊற்றும் போது கெட்டிப் பிடிக்காமல் கிளறுவதிலும் தான் சூட்சமம் உள்ளது.\n4. கேசரி நிறமூட்டி மஞ்சள், சிவப்பு நிறங்களில் இருக்கும், சிறிதளவே பயன்படுத்த வேண்டும், அதிகம் போட்டால் கசந்து விடும், அதே போல் ரவையையும் பொன்னிறமாக வறுக்க வேண்டும், கருக விட்டால் கேசரி கசக்கும்.\n5. திடீர் விருந்தினரை அசத்தும் பண்டிகை காலங்களில் செய்யக் கூடிய செய்வதற்கு எளிமையான, அருமையான இனிப்பு வகை. பெண் பார்க்கும் வைபவங்கள், திருமணங்களிலும் கேசரி சிறப்பிடம் வகிக்கிறது.\nPosted in இனிப்பு வகைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nசர்க்கரை – 2 கப்\nநெய் – 3 தேக்கரண்டி\nஏலக்காய் தூள் – சிறிதளவு\nஉடைத்த முந்திரி – சிறிதளவு\nஎண்ணை – பூந்தி செய்ய\n1.கடலைமாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்குக் கரைக்கவும்.\n2. வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.\n3.எண்ணெய் நன்கு காய்ந்ததும் பூந்தி கரண்டியை எண்ணெய் மேலாகப் பிடித்து சிறிதளவு கடலைமாவு கலவையை அதில் ஊற்றி பூந்திகளைப் பொரித்தெடுக்கவும்.\n4.மற்றொரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். ( ஆள்காட்டி விரலில் எடுத்துப் பார்த்தால் கம்பி போல் வரவேண்டும்)\n5.நெய்யில் முந்திரி, உலர்திராட்சை யைப்பொரித்து நெய்யுடன் ஏலக்காய் சேர்த்து பாகில் கலக்கவும்.\n6.பூந்தியைப் பாகுடன்(சூடாக இருக்கும் போதே) ஒன்று சேர்க்கவும்.\n7.கையில் நெய்யைத் தடவிக் கொண்டு கை பொறுக்கும் சூட்டிலேயே லட்டுகளாக உருண்டைகள் பிடித்துப் பரிமாறவும்.\n1. புதிதாக இனிப்பு வகைகள் முயற்சிப்பவர்கள் சிறிதளவு செய்து பார்த்து பதம், பக்குவம் புரிந்து கொண்டு அடுத்த முறை அதிக அளவில் செய்து பார்க்கலாம்.\n2. பூந்திக் கரண்டி கண்ணளவு சிறிதாக இருத்தல் நல்லது.\n3. சில நேரங்களில் இவ்வகை இனிப்புகள் செய்யும் போது தோல்வியைச் சந்தித்தால் துவளக் கூடாது, மனம் தளராமல் மீண்டும் முயற்சிக்கவும்.\n4. லட்டுகள் நன்றாக அமைந்து விட்டால் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்று குடும்பத்தினரைக் கூவி அழைத்து லட்டுகளை விளம்பரப்படுத்தலாம், லட்டு பிடிக்க வரவில்லையா’ என்று குடும்பத்தினரைக் கூவி அழைத்து லட்டுகளை விளம்பரப்படுத்தலாம், லட்டு பிடிக்க வரவில்லையா பூந்தி செய்தேன் என்று மழுப்பி விடலாம்.\nPosted in இனிப்பு வகைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nபிஸ்தா பருப்பு(உப்பில்லாதது)- 1 டம்ளர்\nசர்க்கரை- 2 1/2 டம்ளர்\n1. ஒரு வாணலியில் நெய்யை விட்டுப் பிஸ்தா பருப்புகளை ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கவும்.\n2. ஆற வைத்துப் பிஸ்தாவை மின்னரைப்பானில் தண்ணீர் விட்டு அரைக்கவும்.\n3. சர்க்கரையைக் கொடுக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவைப் பயன்படுத்திப் பாகு காய்ச்சிக் கொள்ளவும்.\n4. பாகில் அரைத்தப் பிஸ்தாக் கலவையைக் கொட்டிக் கிளறவும்.\n5. ஒட்டாமல் கெட்டியான பதம் வந்ததும் ஏலக்காய்த்தூளைக் கலந்து நெய்யை விட்டுக் கிளறி வேறு நெய் தடவிய தாம்பாளத்திற்கு மாற்றி ஆற விட்டு வில்லைகள் போடவும்.\n6. சுவையான பிஸ்தா பர்பி தயார்.\nசர்க்கரைப்பாகு வைக்க விரும்பாதவர்கள் பிஸ்தாப்பருப்பு, சர்க்கரை ஒன்றாகக் கலந்து குறைந்த தீயில் அடுப்பை ஏற்றிக் கூடுதல் நேரமெடுத்தாலும் கெட்டியாகும் வரைப் பொறுமையாகச் செய்து வில்லைகள் செய்து கொள்ளலாம்.\nPosted in இனிப்பு வகைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nமுந்திரிப்பருப்பு பர்பி அல்லது கேக் என்றழைக்கப்படும் இதுவும் பாதாம்பருப்பிற்குச் சொன்ன செய்முறையே தான்.\n1. முந்திரிப்பருப்புகளைச் சுடு தண்ணீரில் அரை மணி நேரத்திற்கு ஊற விடவும்.\n2. மின்னரைப்பானில் முந்திரிப்பருப்புகளை விழுதாக அரைக்கவும்.\n3. மிதமானல் தீயில் வாயகன்ற கனமான வாணலியில் நெய்யை விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.\n4. இதனுடன் சர்க்கரையைச் சேர்க்கவும்.\n5. மிதமான தீயில் கலவையைக் கிளறிக் கொண்டே வரவும்\n6. கெட்டியான பதத்தின் போது நெய்யை விட்டுக் கிளறி நெய் தடவின தாம்பாளத்தில் மாற்றிக் கொட்டவும்,சமப்படுத்தி வில்லைகள் போடவும்.\n7. சுவையான முந்திரிப்பருப்பு கேக் தயார்.\n8. தோல் நீக்கி ஊற வைத்தப் பாதாம்பருப்பு அரை கப், ஊற வைத்த முந்திரிப்பருப்பு அரை கப் சேர்த்துப் பாதாம்-முந்திரி பர்பி செய்யலாம்.\nPosted in இனிப்பு வகைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\n1. பாதாம்பருப்புகளைச் சுடு நீரில் ஊற வைத்துத் தோல் நீக்கிக் கொள்ளவும்.\n2. மின்னரைப்பானில் பாதம்பருப்புகளை விழுதாக அரைக்கவும்.\n3. மிதமானல் தீயில் வாயகன்ற கனமான வாணலியில் நெய்யை விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.\n4. இதனுடன் சர்க்கரையைச் சேர்க்கவும்.\n5. மிதமான தீயில் கலவையைக் கிளறிக் கொண்டே வரவும்\n6. கெட்டியான பதத்தின் போது நெய்யை விட்டுக் கிளறி நெய் தடவின தாம்பாளத்தில் மாற்றிக் கொட்டவும்,சமப்படுத்தி வில்லைகள் போடவும்.\n7. பாதாம் பர்பி அல்லது கேக் என்றழைக்கப்படும் ருசியான இனிப்பை மிகவும் எளிதாகச் செய்து விட முடியும்.\nPosted in இனிப்பு வகைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇதுவும் ஏற்கனவே நாம் சுவைத்த ‘மாலாடு’ போலத்தான். பொரிகடலைக்குப் பதில் ரவை சேர்க்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் தகவல்களையும் கவனத்தில் கொள்ளவும்.\nரவை – 1 டம்ளர்\nசர்க்கரை – 2 1/4 டம்ளர்\nநெய் – அரை டம்ளர்\nஏலக்காய் – 4 (பொடித்தது)\n1. ரவையைச் சிவக்க வறுக்கவும்.\n2. வறுத்த ரவையை ஆற விட்டு, பின் மின்னரைப்பானில் மையாகத் திரித்துக் கொள்ளவும்.\n3. ரவையுடன் சர்க்கரையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.\n4. நெய்யில் முந்திரிப்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.\n5. திரித்த ரவையுடன் பொடித்த ஏலக்காய், நெய்யில் வதக்கிய முந்திரிப் பருப்பைச் சேர்க்கவும்.\n6. இந்த மாவை சிறிது சிறிதாக நெய் விட்டுப் பிசைந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.\n7. உருண்டைப் பிடிக்க வரவில்லையென்றால் சிறிது சூடான பாலைத் தெளித்தும் உருண்டைகள் செய்யலாம்.\n1. பாலைச் சிறிது சிறிதாகத் தெளித்தே மாவை உருண்டை பிடிக்க வேண்டும். அதிகம் பால் விட்டால் கொழகொழத்து உருண்டை பிடிக்க வராது.\n2. ரவையை நன்கு சிவக்க வறுக்க வேண்டும். இல்லையென்றால் பச்சை வாடை அடித்து சுவையைக் கெடுத்து விடும்.\n3. ரவையைச் சிவக்க வறுத்து வைத்துக் கொண்டால், தேவைப்பட்ட போது உடனடியாக ரவாலாடைத் தயார் செய்து கொள்ள முடியும்.\nPosted in இனிப்பு வகைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஏலக்காய்த் தூள்- 1/2 தேக்கரண்டி\nஉடைத்து வறுத்த முந்திரிப்பருப்பு- 2 தேக்கரண்டி\n1. பொட்டுக்கடலையையும் சீனியையும் மையாகத் திரித்துக் கொள்ளவும்.\n2. நெய்யில் வறுத்த உடைத்த முந்திரிப்பருப்பையும் ஏலக்காய்த்தூளையும் மாவில் சேர்க்கவும்.\n3. நெய்யைச் சூடாக்கி மாவுடன் கலந்து உருண்டைகள் பிடிக்க சுவையான சத்தான மாலாடு தயார்.\n4.பொடியைத் திரித்துத் தயாராக வைத்திருந்தால் விரைவில் மாலாடுகளைச் செய்ய முடியும்.\nPosted in இனிப்பு வகைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nகின்வா பீட்ரூட் புலாவ்(Quinoa pulav)\nரவா உப்புமா இல் maheswari\nவறுத்தரைத்த மோர்க்குழம்பு இல் திண்டுக்கல் தனபாலன்\nபுளியிட்ட கீரை இல் Jessi\nஎலுமிச்சை சாதம் இல் Deepa\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://masterstudy.net/discuss.php?qid=12808&type=1", "date_download": "2019-01-16T04:59:06Z", "digest": "sha1:NV43OFLNWZIUFPYVENKYQ4YKPVTPBDYY", "length": 3151, "nlines": 50, "source_domain": "masterstudy.net", "title": "குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதை ?->(Show Answer!)", "raw_content": "\n1. குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதை\nMCQ->குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதை ...\nMCQ-> இந்தியாவின் சிறந்த கணித மேதை யார்\nMCQ-> இந்தியாவின் சிறந்த கணித மேதை யார்\nMCQ->பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் சரியாக பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: a) அண்ணா விருது 1)சிறந்தபாடலசிரியற்க்கு, b) எம்.ஜி.ஆர் விருது 2)சிறந்த நடிகருக்கு, c) கலைவாணர் விருது 3)சிறந்த வசனகர்த்தாவுக்கு, d) கவிஞர் கண்ணதாசன் விருது 4)சிறந்த நகைச்சுவை நடிகருக்கு, குறியீடுகள்: a-b-c-d ...\nMCQ->தமிழகத்தில் பல்லவர் காலத்தில் குறிப்பாக கீழ்க்கண்ட மன்னர் காலத்தில் சாதிமுறை தீவிரமாக பின்பட்டபட்டது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/29-krishna-leelai-director-fast-front-kb-office-aid0136.html", "date_download": "2019-01-16T04:37:31Z", "digest": "sha1:DX3VNCC5FJFKUJQGK7UOOLCOPWMSUQ2V", "length": 13014, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாலச்சந்தர் பட அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்-இயக்குநர் ஸெல்வன் அறிவிப்பு | Krishna Leelai director threats indefinite fast in front of Balachander office | பாலச்சந்தர் அலுவலகம் முன் சாகும் வரை உண்ணாவிரதம்-இயக்குநர் அறிவிப்பு - Tamil Filmibeat", "raw_content": "\nபேட்ட படத்தை விமர்சித்த 'ப்ளூ சட்டை'யை காணோம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nபாலச்சந்தர் பட அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்-இயக்குநர் ஸெல்வன் அறிவிப்பு\nதான் இயக்கிய கிருஷ்ணலீலை படத்தை உடனே வெளியிடக் கோரி இயக்குநர் பாலச்சந்தருக்கு சொந்தமான கவிதாலயா பட நிறுவனம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் ஸெல்வன்.\nஇயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் ஸெல்வன். சூரி என்ற படம் மூலம் இவர் இயக்குநரானார். இதையடுத்து ஜீவன்-மேக்னா ஜோடியாக நடித்த கிருஷ்ண லீலை படத்தை இயக்கினார். இப்படம் முடிந்து இரு வருடங்களுக்கு மேலாகியும் ரிலீசாகவில்லை.\nஇந்தப் படம் வெளிவந்தால்தான் தனக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், படத்தை வெளியிடாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இயக்குனர் ஸெல்வன் கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், \"கிருஷ்ணலீலை படத்தை கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. பின்னர் அப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம் நிறுவனத்துக்கு விற்று விட்டனர். படப்பிடிப்பு டப்பிங் பணிகள் முடிந்துள்ளது.\n2 வருடங்கள் 3 மாதங்களுக்கு முன்பே 90 சதவீதம் வேலைகள் முடிந்து படம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இரு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பலமுறை அலைந்து விட்டேன். படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படம் வராததால் புதுப்பட வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை.\n'கிருஷ்ணலீலை' ரிலீஸ் ஆன பிறகு பட வாய்ப்பு தருகிறோம் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இதனால் பெற்றோர்களை வைத்துக் கொண்டு என்னால் குடும்பம் நடத்த இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது. வருமானமின்றி மிகவும் கஷ்டப்படுகிறேன்.\nஎனவே படத்தை ரிலீஸ் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் வருகிற ஜூலை 5-ந்தேதி முதல் கவிதாலயா நிறுவனம் முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்,\" என்று கூறியுள்ளார்.\nஉண்ணாவிரதத்துக்கு அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மனு கொடுத்தார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரிலீஸான 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த விஸ்வாசம்: சென்னையில் நேற்று சாதனை\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nபேட்ட, விஸ்வாசம்.. 2 நாள் வசூலில் எது பாக்ஸ்ஆபிஸ் ஹிட் தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/?ref=ls_d_ibc", "date_download": "2019-01-16T03:40:01Z", "digest": "sha1:S5WGS6Z2PMDHFZJNJXKKVKO2KEN3HNBL", "length": 14422, "nlines": 208, "source_domain": "www.ibctamil.com", "title": "IBC TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nஒரு வயது குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை; பின்பு காத்திருந்த அதிர்ச்சி\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை; பின்பு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த ஈழத்து தமிழர்\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nமட்டக்களப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்; மனைவி கைது\nபொங்கல் தினத்தன்று வவுனியாவை துயரத்தில் ஆழ்த்திய சம்பவம்\nஉலகளவில் முதலிடம் பிடித்த கொழும்பு; வியப்பில் இலங்கையர்கள்\n13ம் திருத்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்; தென்னிலங்கை ஊடகத்தில் அதிரடி காட்டிய வடக்கு ஆளுநர்\nஐயப்பனை தரிசித்த கனகதுர்காவுக்கு வீட்டில்கிட்டியஅதிர்ச்சி\nவடக்கு கிழக்கில் இன்றுமுதல் வீட்டுத்திட்ட பணிகள் ஆரம்பம்\nவைத்தியசாலைகளுக்காக இறக்குமதி செய்யப்படும் அம்புலன்ஸ்கள்\n ஹேக்கில் மனிதகுல குற்றத்திலிருந்து தப்பினார்\nகென்ய தலைநகர் நைரோபி அதிர்ந்தது அல் -ஷபாப் அமைப்பின் பாரிய தாக்குதல்\nமக்கள் நலன் காப்பகத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சமூகத் தொண்டுகள்\nமுதலாவது இந்திய பாக்கிஸ்தான் யுத்தமும், இந்து முஸ்லிம் விரோதமும்\n350 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் 2 வயது சிறுவன்; அறம் திரைப்படத்தை மிஞ்சிய நேரடி சம்பவம்\nமீண்டும் யாழ் நோக்கி வந்த புதிய S13 ரயில்\n வலை வீசும் விசேட பொலிஸ் குழு\nபுதிய ஆளுநரால் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறி\nவிழா கோலம் பூண்ட கல்முனை நகர்\nகைபேசியினால் ஏற்பட இருந்த பாரிய விபத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மைத்திரியின் குற்றச்சாட்டு\nகொடிகாமத்தில் பொலிசாரை தாக்க முயன்ற மணல் கடத்தல்காரர்கள்\nஇமானுவேல் ஆர்னோல்ட்டிற்கு சி.ஐ.டி அழைப்பு\nதைபொங்கல் தினத்தை முன்னிட்டு விஷேட பூஜைகளும் வழிபாடுகளும்\nதமிழர் தாயக பகுதிகளில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா\nதிருகோணமலை துறைமுகத்திற்கு யார் அனுமதி வழங்கியது கேள்வி எழுப்பும் பௌத்த பிக்கு\nஇந்து மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள்\nஉழவர் திருநாளான தைத் திருநாளை முன்னிட்டு விழாக்கோலம் பூண்ட பிரான்ஸ்\nமுதற்பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/3684", "date_download": "2019-01-16T04:07:11Z", "digest": "sha1:INPHY6OCSU2HPWU6AIENOR4R5VTE7QEZ", "length": 31450, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்தாளர்களை அணுகுதல்….", "raw_content": "\n« புகைப்பட ,மற்றும் ஓவிய கண்காட்சி\nஎழுத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போது எனக்கு எழுத்தாளர்கள் மேல் ஒரு பிரமிப்பு இருந்தது. அவர்களை ஒருவகையான ஆதர்ச புருஷர்களாக எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் புத்தகக் கண்காட்சிகளிலும் பிற சந்திப்புகளிலும் எழுத்தாளர்களைச் சந்தித்தபோது என் மனதில் அந்த பிம்பம் கலைந்தது. பலர் மிகச்சாதாரணமானவர்களாக இருக்கிறர்கள். அதைவிட மேலாக அவர்கள் தங்களை அபூர்வமான பிறவிகளாகா எண்ணிக்கொண்டு வாசகர்களை ஒரு பொருட்டாக எண்ணாமல் இருக்கிறார்கள். இந்த தலைப்பாத்தனத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nநீங்கள் என்னை சந்தித்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன் ))).\nபொதுவாக இந்த மனக்குறையை பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள், என்னிடம் பழகியபின் பிற எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லும்போது. அந்த மனநிலையை நான் புரிந்துகொள்கிறேன்.\nபொதுவாக நாம் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். எழுத்தாளர்கள் அபூர்வமான மனிதர்களோ இலட்சியபுருஷர்களோ அல்ல. அவர்கள் மிகச் சாதாரண மனிதர்கள். அவர்களுக்கு தங்கள் உணர்ச்சிகள் மேல் கட்டுப்பாடு இருக்காது. ஆகையால் அவர்கள் கொஞ்சம் கீழானவர்களும் கூட. சமீபத்தில் ஒரு சந்திப்பில் நான் சொன்னேன். எழுத்தாளர்களில் இரு வகைதான் உண்டு. நிலையற்ற உணர்ச்சி கொண்டவர்கள், நிலையற்றா உணர்ச்சிக்கொந்தளிப்பை கட்டுப்படுத்திக் கொள்ள தெரிந்தவர்கள். பிரமிள் முதல் வகை. சுந்தர ராமசாமி இரண்டாம் வகை.\nஎழுத்தாளர்களைச் சந்திக்கும்போது பெரும்பாலான சமயங்களில் குளறுபடிகள் நிகழலாம். ஒன்று நாம் அவர்களைச் சந்திக்கும் தருணம் நமக்கு மிக முக்கியமானது. அவர்களுக்கு அது மிகச் சாதாரணமானது. அவர்களின் கவனம் வேறு சிலவற்றில் இருக்கலாம். அவர்களின் ஆர்வம் தூண்டப்படாமல் இருக்கலாம். நாம் அடையும் ஏமாற்றாத்தை அவர்கள் புரிந்ந்துகொள்ளாமல் இருக்கலாம்\nஇங்கே, அமெரிக்காவில் ஒரு நண்பர் சொன்னார். அவார் பிரபஞ்சனின் நல்ல நண்பர். பிரபஞ்சனை அவர் சந்தித்தபோது தன்னை அறிமுகம் செய்துகொண்டாராம். பிரபஞ்சன் ”நான் பிரபஞ்சன்” என்று சொல்லிக்கொண்டு திரும்பிக்கொண்டு பிறரிடம் பேச ஆரம்பித்தாராம். இவர் புண்பட்டுவிட்டார். இந்த மனப்புண் இன்றுவரை நீடிக்கிறது அவரிடம்\nஆனால் நான் அறிந்த பிரபஞ்சன் அப்படிப்பட்டவரால்ல. மிக நேரடியான, உற்சாகமே உருவான, மனிதர். அவரது உற்சாகத்துக்குப் பின்னால் உள்ள கஷ்டங்களைக் கூட நாம் அறியவே மாட்டோம். என்ன நடந்திருக்கும் பிரபஞ்சன் பலரை தொடர்ச்சியாக பார்த்து அந்த சகஜ மனநிலையில் இருந்திருக்கலாம். அல்லது அவர் ஏதாவது ஒன்றை ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்திருக்கலாம். அந்தப்பேச்சின் நடுவே அறிமுகமான ஒருவரிடம் தன் பெயரைச் சொல்லிவிட்டு தன் பேச்சை தொடர்ந்திருக்கலாம். பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு பேச்சில் சட்டென்று புது எண்ணங்கள் உதிக்கும். குறிப்பாக பிரபஞ்சன் பேச்சின் போது சட்டென்று தீவிரமான கருத்துக்களை நோக்கிச் செல்வார். அவரது மேடைப்பேச்சுக்களை விட உரையாடல்கள் ஆழமானவை.\nபல எழுத்தாளர்கள் உள்வயமானவர்கள். பிரபஞ்சனைப்போல நல்ல உரையாடல்காரர்கள் அல்ல. பலரை முதல் சந்திப்பில் நெருங்கவே இயலாது. உதாரணமாக அசோகமித்திரன். அவர் முதல் சந்திப்பில் இறுக்கமாகா சற்றே பதற்றத்துடன் இருப்பதைப்போல் இருக்கும். மனுஷ்யபுத்திரனும் அப்படித்தான். கொஞ்சம் பதற்றத்துடன் சம்பிரதாயமாக சில சொற்கள் பேசுவார். ஆனால் இருவருமே அந்த எல்லைக்கு அப்பால் மிக நட்பானவர்கள் என்பது என் அனுபவம் மட்டுமல்ல, பல நண்பர்களின் அனுபவமும் கூட.\nஎஸ்.ராமகிருஷ்ணானின் முகம் அவரது தனிப்பட்ட ஆளுமைக்குச் சம்பந்தமே இல்லாதது. மிகுந்த நகைச்சுவை உணார்ச்சி கொன்டவர். சிரித்துக்கொண்டே இருப்பவர். ஆனால் புகைப்படங்களிலும் சரி நேரில் முதலில் பார்க்கும்போதும் சரி ஒரு உயரதிகாரி போல முகம் கம்மென்று இருக்கும். அதற்கு ஒன்றும் செய்யமுடியாது\nமிக அதிகமான மனிதர்களைச் சந்திக்கும் எழுத்தாளர்கள் ஒருவகையான தற்காப்பு கவசம் ஒன்றை வைத்திருப்பார்கள். உதாரணமாக சுஜாதா. சிடுசிடுவென்று இருப்பதைப்போல் இருப்பார். ஜெயகாந்தன் அமைதியாகவே இருப்பார். அதன்மூலம் அவர்கள் உண்மையான ஆர்வமும் தீவிரமும் இல்லாதவர்களை தடுத்துவிடமுடியும்.\nஇவற்றை எல்லாம் மீறித்தான் நாம் எழுத்தாளர்களிடம் நெருங்கமுடியும். நான் வாசகனாக பலரிடம் அப்படித்தான் நெருங்கியிருக்கிறேன். அது வாழ்நாள் முழ்ழுக்க நீடித்த நல்ல நட்பாக, மாணவத்தன்மையாக எனக்கு ஆகியிருக்கிறது.\nநம் குரு மரபிலேயே ஒரு விஷயம் உள்ளது. நூற்றுக்கணக்கான சென் கதைகளில் நீங்கள் இதைக் காணாலாம். குருவை சீடன் எளிதில் நெருங்கி விட முடிவதில்லை. சீடன் தன் தகுதியின் மூலம் தன்னை குரு நிராகரித்துவிட முடியாத நிலையை அடைந்தாக வேண்டும். புறக்கணிப்பு என்பது குரு சீடனுக்கு வைக்கும் ஒரு தேர்வுமுறை. மூத்த அறிஞர்கள் நமக்கு ஆசிரியர்கள். அவர்களுடன் உள்ள உறவில் இந்த அம்சம் உண்டு.நம்மை நிரூபிக்துக் கொள்ளவேண்டியவர்கள் நாமே\nஉதாரணமாக ஆற்றூர் ரவிவர்மா. கேரளத்தில் அவர் ஒரு பெரிய இலக்கிய மையம்–கநாசு போல. பெரும்பாலும் புதியவர்களை புறக்கணிப்பது அவரது வழக்கம். புதியவர்களால் அவர் சலித்துப் போயிருந்தார். நான் அவரை சுந்தர ராமசாமி வீட்டில் சந்தித்தேன். சுரா எனக்கு அவரை அறிமுகம் செய்தார். சிறுகதை ஆசிரியர் என என்னை அறிமுகம் செய்தார். ஓ என்றார் ஆற்றூ. அத்துடன் சரி\nஒருமுழுநாள் நான் ஆற்றூரிடம்பேசினேன். மிகச்சில சொற்கள் பேசுவதுடன் சரி. அவர் என்னை பொருட்படுத்தவில்லை. அன்றுமாலை அவர் என்னிடம் ஒரு ரேசர் வாங்க வேண்டும் என்றார். நான் கிளம்பியபோது அவரும் கூட வந்தார். நடைபோகும்போதும் ஏதும் பேசவில்லை. வழியில் சக்கடை விளிம்பில் ஒரு பன்றியின் இரு காதுகள் தெரிவதை நான் கண்டேன். ”சார் நில்லுங்கள். ஒரு பன்றிப்படை சாலையை கடக்கப்போகிறது ”என்றேன்\nஆச்சரியத்துடன் ஆற்றூர் ”எப்படி தெரியும்” என்றார். ”தலைவி வழியை கவனிக்கிறது” என்றேன். ஆற்றூர் நின்று கவனித்தார். சட்டென்று பெரிய தாய்ப்பன்றி சாலையில் ஓட முப்பது பன்றிகள் பின்னால் ஓடின. அதில் குட்டிகளும் உண்டு. ஆற்றூர் வியப்புடன் பார்த்தபின் என்னிடம் திரும்பி ”நீ என்னென்ன கதை எழுதியிருக்கிறாய்” என்றார். ”தலைவி வழியை கவனிக்கிறது” என்றேன். ஆற்றூர் நின்று கவனித்தார். சட்டென்று பெரிய தாய்ப்பன்றி சாலையில் ஓட முப்பது பன்றிகள் பின்னால் ஓடின. அதில் குட்டிகளும் உண்டு. ஆற்றூர் வியப்புடன் பார்த்தபின் என்னிடம் திரும்பி ”நீ என்னென்ன கதை எழுதியிருக்கிறாய்” என்றார். அதுதான் இன்றுவரை நீடிக்கும் நட்பின் தொடக்கம்– இருபத்து மூன்று வருடங்கள் ஆகின்றன\nஅது ஒரு சாவி. அந்தச் சாவியால் நாம் பெரும்பாலும் மூத்த எழுத்தாளர்களை திறக்க வேண்டியிருக்கிறது. ஜெயகாந்தனிடம் அல்லது ஞானக்கூத்தனிடம் அல்லது நாஞ்சில்நாடனிடம் அல்லது பிரபஞ்சனிடம் நிகழும் நட்பு என்பது ஒருவருக்கு ஒரு அனுபவச்செல்வமாகவே இருக்கும் என நினைக்கிறேன்\nசிலர் இதற்கு விதிவிலக்கு. குறிப்பாக சுந்தர ராமசாமி. அவர் நம்மை நெருங்கி வரும் ஆளுமை. அதற்காக அவர் சிரத்தை எடுத்துக் கொள்வார். நம் உணர்வுகள் புண்படாமல் பார்த்துக் கொள்வார்.நாம் பேசுவதை முழுக் கவனத்துடன் கூர்ந்து கேட்பார். நம்மை ஊக்கப்படுத்துவார். நாம் போலித்தனமாக இருந்தால் மட்டுமே நம்மை விட்டு விலகிப்போய் தன்னை முழுக்க மூடிக்கொள்வார். அப்போது அவர் நம்மை முழுக்க அங்கீகரிப்பதுபோன்ற பிரமை நமாக்கு ஏற்படும்.\nநான் சுந்தர ராமசாமியிடம் இருந்து கற்றது என இதைச் சொல்வேன். எப்போதுமே நண்பர்களிடம் ஒரு சமநிலையான பழக்கத்தைப்பேண முயல்வேன். எப்போதுமே எல்லாரையும் கணக்கில் கொண்டு பேசுவேன். எவரையும் புறக்கணித்த உணர்ச்சி வராமல் இருக்க தனிக் கவனம் எடுத்துக் கொள்வேன். சில சமயம் புத்தகச் சந்தைகளில் சந்திப்புகளில் சிலரிடம் சரியாகப் பேசமுடியாமல் போனால்கூட அதை உடனே சரிசெய்துவிடுவேன். இதே கவனத்தை யுவன் சந்திரசேகரும் எடுத்துக் கொள்வதை கண்டிருக்கிறேன்.\nவாச்கர் தரப்பிலும் பிரச்சினைகள் இருக்கலாம். இப்போது உயிரோசையில் எழுதிவரும் இளம் எழுத்தாளர் ஆர்.அபிலாஷ் பத்மநாபபுரத்தைச் சேர்ந்தவர். நான் அங்கே இரு வருடம் தங்கியிருந்ந்தபோது எனக்கு அண்டைவீடு. அவரை நான் தக்கலையில் ஒரு புத்தகக் கடையில் சந்தித்தேன். அப்போது அவர் பி ஏ ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருக்கும்மாணவர் . அவருக்கும் எனக்கும் தற்செயலாக ஒரு பேச்சு ஆரம்பித்தது. அப்போது அவர் கலை இலக்க்கியப் பெருமன்றத்தின் அன்புப்பிடியில் இருந்தார். புளிய மரத்தின் கதை நாவலை பற்றி மிக மேலோட்டமான புரிதல்களைச் சொன்னார்– அது சாதியை வலியுறுத்தும் நாவல் என்று\nநான் அதை மறுத்து அந்நாவலின் சாத்தியங்களைப் பற்றிச் சொன்னேன். அவர் அதை நிராகரித்து கோபமாக வாதாடினார். அத்துடன் அச்சந்திப்பு முடிந்தது. அவரது கல்லூரிக்கு நான் சென்றிருந்தேன். அந்நிகழ்ச்சிக்கு அவர் வரவில்லை. பூர்ஷுவா நிகழ்ச்சி என நினைத்தார். அப்படியே ஒரு வருடம் சென்ற பின்னர் தற்செயலாக என் சில கதைகளை வாசித்தபின்னர் அவரே என்னை தேடி வந்தார். வீட்டுக்கு வந்து பேசியபின்னர்தான் நாங்கள் நெருங்கினோம். அவரது முதல் கதையை நான் சொல் புதிதில் பிரசுரித்தேன்.\nவாசல்கள் இருதரப்பிலும் உள்ளன. இரண்டுமே திறந்திருக்க வேண்டும். நம் வாசல்களை நாம் திறந்து வைத்திருக்க வேண்டும். நான் எப்போதுமே திரந்திருக்கிறேன் என்றே சொல்வேன். ஏராளமான கசப்பான அனுபவங்களுக்குப் பின்னரும்கூட…\nஆனாலும் சிலசமயம் தவறுகள் நிகழும். ஒருமுறை கரூரில் இருந்து இரு வாசகர்கள் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். இருவரும் கம்பள நெசவு செய்பவர்கள். எனக்கு ஒரு கம்பளம் பரிசாகக் கொன்டு வந்திருந்தார்கள். எனக்கு அத்தகைய தீவிரமான வாசகர்கள்மேல் அபாரமான பற்று எப்போதும் உண்டு. ஆனால் அலுவலகத்தில் வந்த அவர்களிடம் பேசிவிட்டு வீட்டுக்கு அழைத்து வந்த போது சைதன்யாவுக்கு உடல்நிலை சரியில்லை ஆஸ்பத்திரி போகவேண்டும் என்றாள் அருண்மொழி. நான் அவசரமாக கிளம்பியதும் அவர்களும் ”நாங்கள் கிளம்புகிறோம்” என்றார்கள். நான் சரி என்றேன். அவர்கள் சென்றார்கள்\nபின்னர் அவர்களின் கண்களை நினைவில் கொண்டபோது எனக்கு உறைத்தது. அவர்கள் என்னைப்பார்க்கத்தான் கரூரில் இருந்து வந்திருக்கிறார்கள். என்னுடன் தங்க விரும்பியிருந்திருக்கிறார்கள். நான் தங்குங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். அந்த மனநிலையில் சொல்லத்தோன்றவில்லை. அவர்களின் விலாசம் என்னிடம் இல்லை. அவர்கள் பின்னர் எழுதவும் இல்லை. அந்த மனக்குறை இந்த ஐந்தாறு வருடங்களாகவே என்னிடம் நீடிக்கிறது.\nஅதேபோல ஒன்று எந்த எழுத்தாளருக்கும் நிகழலாம். வாசகன் எப்படி எழுத்தாளனைச் சந்திக்க ஆர்வமாக இருக்கிறானோ அபப்டித்தான் எழுத்தாளன் வாசகனைச் சந்திக்கவும் ஆர்வமாக இருக்கிறான். அந்தச் சந்திப்பு பலநூறு தற்செயல்களின் வழியாக நிகழ்கிறது. அந்த தற்செயல்களின் வகைகளும் வாய்ப்புகளும் எண்ணற்றவை\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)\nஒரு மலரிதழை முளைக்க வைத்தல்\nநாஞ்சில் நாடன் அறுபதாம் மணவிழா\nஜெயமோகனும் தாக்குதல்களும் :முரளி ஆனந்த்\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nகுற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு (2001) - அனுபவப் பதிவுகள்\nநாளைக்காக மட்டும் வாழமுடியுமா- விவாதம்\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் 1\nஎகிப்திய பிரமிடுகளை அடிமைகள் கட்டினார்களா\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 62\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-sep-12/society-/144065-goshala-issue-in-kaadaiyur-tiruppur-district.html", "date_download": "2019-01-16T04:05:53Z", "digest": "sha1:27DZDIN6CUN3KZFBLPXSL55HGF5UBM5I", "length": 20203, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "“அடிமாட்டு விலைக்கு மாடுகளைக் கேட்டு மிரட்டுகிறார்கள்!\" | Goshala issue in Kaadaiyur, Tiruppur District - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nஜூனியர் விகடன் - 12 Sep, 2018\nமிஸ்டர் கழுகு: திகார் தயார்... வளைக்கப்படும் விஜயபாஸ்கர்\n - உறவைச் சொன்னதில் உள்நோக்கம் உள்ளதா\n\"தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்\n” - உதவியாளர் ரமேஷை விரட்டிய ஓ.பி.எஸ்\nஅழகிரி பேரணி... தானா சேர்ந்த கூட்டமா\nரூ.500 கோடி ஆவணங்கள்... 4,000 தொலைபேசி உரையாடல்கள்... சி.பி.ஐ ரெய்டு\nகுடிமராமத்துக் கொள்ளையால்... கடலுக்குப் போன காவிரி நீர்\n“பொய் வழக்கு போடுகிறார் பொன்.மாணிக்கவேல்\nவிதிகளை வளைத்து பிரான்ஸ் நிறுவனத்துக்கு டெண்டர்\n“அவ எனக்கு மட்டும் விஷம் கொடுத்துக் கொன்னுருக்கலாம்\n“அடிமாட்டு விலைக்கு மாடுகளைக் கேட்டு மிரட்டுகிறார்கள்\n“அடிமாட்டு விலைக்கு மாடுகளைக் கேட்டு மிரட்டுகிறார்கள்\nகைவிடப்பட்ட மாடுகளுக்கும், கசாப்பு கடைக்குச் செல்லும் அபாயத்தில் உள்ள மாடுகளுக்கும் மறுவாழ்வு தரும் இடம்தான் கோசாலை. ஆனால், விவசாயிகளிடம் அடாவடி செய்து, நாட்டு மாடுகளை அபகரிக்கும் முயற்சியில் சில தனியார் கோசாலையினர் ஈடுபடுவதாகப் புகார்கள் குவிகின்றன. சமீபத்தில் அப்படியொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது திருப்பூர் மாவட்டம் காடையூரில் இயங்கிவரும் கொங்கா கோசாலை நிறுவனம்.\nதிருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே வளையல்காரன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் அருண்ராஜா. சுமார் 100 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரரான இவர், 80-க்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை வளர்த்துவருகிறார். விவசாயம் பொய்த்துப்போனதால், சமீபகாலமாக மாடுகளுக்குத் தீவனம் வாங்கச் சிரமப்பட்டிருக்கிறார். இதை உள்ளூர்க்காரர்கள் வாயிலாகத் தெரிந்துகொண்ட கொங்கா கோசாலை நிறுவனர் சிவக்குமார், அடிமாட்டு விலைக்கு அத்தனை மாடுகளையும் தந்துவிடுமாறு அருண்ராஜாவை மிரட்டியிருக்கிறார். அருண்ராஜா இதை விவசாய அமைப்புகளிடம் கொண்டுபோக, தற்போது பிரச்னை கொங்கு வட்டாரம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், கோவை விலங்குகள் நல வாரிய (Animal Welfare Board of India) அதிகாரிகள் சிலர், அருண்ராஜாவின் தோட்டத்துக்குச் சென்று மாடுகளை ஆய்வுசெய்தது, பிரச்னையை மேலும் அதிகரித்துள்ளது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n“அவ எனக்கு மட்டும் விஷம் கொடுத்துக் கொன்னுருக்கலாம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adirainirubar.blogspot.com/2015/09/blog-post_9.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1343759400000&toggleopen=MONTHLY-1441045800000", "date_download": "2019-01-16T04:56:05Z", "digest": "sha1:WDJ5OG2PAWEXMOMFPHNQT4GICMN447HB", "length": 17004, "nlines": 298, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "பேசும் படம்.. தொடர்கிறது ! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | புதன், செப்டம்பர் 09, 2015 | சாஹுல் ஹமீது , புகைப்படம் , பேசும் படம் , பொழுதுகள்.\nஇன்றைய காலகட்டத்தில் ஆளாளுக்கு செல்ஃபி எடுத்து பேசாத படங்களை எல்லாம் பேசும் படங்களாக போட்டதும் அதிரைநிருபரின் ஆஸ்தான புகைப்பட கலைகர் அமைதியாய் இருந்து விட்டாரே அவருக்கு சரக்கு தீர்ந்து போய் விட்டதோ என்று யாரும் எண்ணி விடவேண்டாம் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தியதால் அதிரைநிருபரில் கொஞ்சம் கவனம் செலுத்த முடியாமல் போய் விட்டது இன்ஷா அல்லாஹ் இனி இரண்டிலும் கவனமாக கவனம் செலுத்த முயற்சி செய்கின்றேன்.\nநாங்களெல்லாம் சின்ன பசங்களா இருந்தப்ப தும்பி பிடிக்க அலையாத இடம் கிடையாது இந்த காலத்து `தம்பி`களுக்கு அதுகெல்லாம் குடுப்பினை இல்லை\n கொஞ்சம் செக் பண்ணி சொல்லுங்க\nகூட்டு குர்பானிக்கு வசமான மாடு\nஒரு பூச்சி பல்லு கூட இல்லை என்ன பேஸ்ட் போட்டு பல் விலக்குதோ \nஆங்கிலலேயர்கள் ஆட்சி காலத்தில் கட்டிய கட்டிடம் சுதந்திர இந்தியாவில் எலும்பு கூடாய் தற்போது நிற்கின்றது (இடம் தனுஷ்கோடி)\nஇது என்ன கரசேவகர்களின் கயவாளித்தனமா இல்லை இல்லை கடல் காற்றின் சீற்றம் (இடம் தனுஷ்கோடி)\nபோட்டோ எல்லோரும் எடுத்துவிடலாம் ஆனால் ஆங்கில் பார்த்து போட்டோ எடுப்பது தான் ரொம்ப முக்கியம்\nஅறிவியையும் அதன் நீர் சாரலையும் ஒருசேர போட்டோ எடுக்கணும் என்ற ஒரு முயற்சியின் விளைவே இந்த போட்டோ\nமூனாரின் முதுகெலும்பே இந்த ரோடுதாங்க\nReply புதன், செப்டம்பர் 09, 2015 7:48:00 முற்பகல்\nReply புதன், செப்டம்பர் 09, 2015 11:57:00 பிற்பகல்\nசிட்டாய்ப் பறந்த காலம் அது\nReply வியாழன், செப்டம்பர் 10, 2015 12:01:00 முற்பகல்\nயார் கண்ட கனவின் மிச்சமோ\nReply வியாழன், செப்டம்பர் 10, 2015 12:04:00 முற்பகல்\nஎல்லா படங்களிலும் ஹமீது இருந்தாலும்\nமுதலையின் வாய்க்கு மிக அருகில் இருக்கும் ஹமீதைச் சற்று தள்ளி நிறுத்தவும்.\nReply வியாழன், செப்டம்பர் 10, 2015 12:07:00 முற்பகல்\nஎல்லா படங்களிலும் ஹமீது இருந்தாலும்\nமுதலையின் வாய்க்கு மிக அருகில் இருக்கும் ஹமீதைச் சற்று தள்ளி நிறுத்தவும்.//\nநெறியாளர் முதலை போட்டோவை பார்த்ததும் தான் புகைப்படம் எடுத்தவரின் படத்தை பதியும் எண்ணம் வந்திருக்குமோ\nReply வியாழன், செப்டம்பர் 10, 2015 12:53:00 பிற்பகல்\nReply வியாழன், செப்டம்பர் 10, 2015 12:54:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஈத்மிலன் - 2015 அனைத்து சமய நல்லிணக்க நிகழ்வு \nபசுமை அதிரை 2020 - ஹஜ் பெருநாள் ஸ்பெஷல் \nபேறு பெற்ற பெண்மணிகள் - அரஃபா நாள் ஸ்பெஷல் \nபர்மா தேக்கு வீட்டுக்காரர் - தொடர்கிறது....\nஆசிரியர் தினம் - 2015 - காணொளி\n\"நாளக்கி பெருநா, நம்மளுக்கு ஜோக்கு\" (ஹஜ்ஜுப் பெரு...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 007\nஏகத்துவத்தின் முதன்மையானவரின் தியாகங்களை நினைவூட்ட...\nஅந்நிய முதலீடும் அந்நியர் முதலீடும்\nநிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்ப...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - பயன் பெறுவது எப்படி...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 006\nஅறிந்தும் அறியாமலும் - அறியாத வயது நிகழ்வுகள் \nஎப்படியும் மரணம் முடிவாகி விட்டது\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரிய...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 005\nஆசிரியர் தின மற்றும் இலக்கிய மன்றம் துவக்க விழா \nமானம் ஒன்றே உயர் ஆயுதமாய்\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/3014", "date_download": "2019-01-16T04:33:32Z", "digest": "sha1:YCGVHJJQCU5ZVEYARK27NVAFTB5QR4H2", "length": 11275, "nlines": 146, "source_domain": "mithiran.lk", "title": "மாதவிடாய் காலங்களில் உடல் சோர்வை போக்கும் உணவுகள் – Mithiran", "raw_content": "\nமாதவிடாய் காலங்களில் உடல் சோர்வை போக்கும் உணவுகள்\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிக அளவு உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்துடன் காணப்படுவர். அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள தகுந்த உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய் காலங்களில் பெண்கள் சாப்பிடவேண்டிய உணவு வகைகள் குறித்த பட்டியல் உங்களுக்காக…\nபீன்ஸில் நார் சத்து அதிகமான அளவில் உள்ளதால் மலச்சிக்கல் ஏற்படுத்துவதை தடுக்கிறது. பீன்ஸில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் இருப்பதால் மாதவிடாய் காலங்களில் செரிமானக்கோளாறுகளை கட்டுப்படுத்தும். பீன்ஸ் அதிகமாக சாப்பிட்டு வாயுத்தொல்லை ஏற்பட்டால், குறைவான அளவில் பீன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் பச்சை காய்கறிகளில் அதிகமாக இருப்பதால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் வலிகளை கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், வைட்டமின் கே சத்து உள்ளதால் அதிக ரத்தப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.\n3.ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்\nமாதவிடாய் கால வலிகளை ஏற்படுத்துவது ப்ரோஸ்டாக்லாண்டின்ஸ் (prostaglandins) என்னும் பொருள். அதனால், ஒமேக 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமுள்ள உணவுப்பொருட்களான சோயாபீன்ஸ், வாதுமை கொட்டை வகை போன்றவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம் வயிற்று வலி ஏற்படாமல் தடுக்கிறது.\nஅன்னாச்சிப்பழங்களில் அதிகமான அளவு மாங்கனீஸ் (manganese) இருப்பதால், தசை இருக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, மாதவிடாய் காலங்களில் அன்னாச்சிப்பழம் அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.\nபெண்கள் தேநீரை அதிகமான அளவில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற கூற்று இருக்கிறது. ஆனால், மாதவிடாய் காலங்களில் இஞ்சி டீ எடுத்துக்கொள்வது நல்லது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இஞ்சி டீ குடிப்பதால் மனசோர்வு, பதற்றம் போன்றவை ஏற்படாமல் இருக்கும்.\nஉதிரப்போக்கு காரணமாக மாதவிடாய் காலங்களில் பெண்கள் எப்பொழுதும் சோர்வாக காணப்படுவர். அந்த சமயத்தில் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது, உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுப்பது மட்டுமல்லாமல், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது.\nமூன்று வேலையும் சிறிதளவு கார்போஹைட்ரேட் சத்துள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், மூன்று வேலையும் சிறிதளவு முழு தானியங்கள் எடுத்துக்கொள்வது பெண்கள் இழந்த சக்தியை மீட்டுத்தர உதவுகிறது.\nதயிரில் அதிக அளவு சத்தான பாக்டீரியாக்கள் இருப்பதால், செரிமானத்திற்கு உதவுகிறது. மாதவிடாய் காலங்களில் தினமும் இரண்டு முறை தயிர் எடுத்துக்கொள்வதன்மூலம், வயிற்று வலியை கட்டுப்படுத்த முடியும்.\nஉடல் சூட்டைக் குறைக்க வீட்டு வைத்தியம் முகத் தோல் சுருக்கத்தை போக்கும் கொத்தமல்லி… முகப்பரு, கருவளையத்தை போக்கும் சூப்பர் தக்காளி ஃபேஸ் பேக்… முகப்பரு, கருவளையத்தை போக்கும் சூப்பர் தக்காளி ஃபேஸ் பேக்… இன்று பிற்பகல் நடிகை ஸ்ரீதேவி உடல் தகனம் பெண்களின் மாதவிடாய் குறித் தவறான எண்ணங்களுக்கான முற்றுப்புள்ளி: ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் இலங்கை பெண்களே வெயில் காலத்தில் லெக்கின்ஸ் வேண்டாம் மஞ்சள் பாலின் மகத்துவம்; பருகி பாருங்கள் பிறகு தெரியும்….. இன்று பிற்பகல் நடிகை ஸ்ரீதேவி உடல் தகனம் பெண்களின் மாதவிடாய் குறித் தவறான எண்ணங்களுக்கான முற்றுப்புள்ளி: ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் இலங்கை பெண்களே வெயில் காலத்தில் லெக்கின்ஸ் வேண்டாம் மஞ்சள் பாலின் மகத்துவம்; பருகி பாருங்கள் பிறகு தெரியும்….. கேல் கீரை பற்றி அறிந்திருக்கிறீர்களா \n← Previous Story பளபளப்பான சருமத்தைப் பெற எளிய வழிமுறைகள்\nNext Story → ப்ளூ டீ பற்றி அறிந்திருக்கிறீர்களா\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poovulagu.in/?cat=73", "date_download": "2019-01-16T03:50:55Z", "digest": "sha1:C7IZYEF6U2D5A3YYIZOZ3433MNMVJOAF", "length": 7902, "nlines": 198, "source_domain": "poovulagu.in", "title": "மார்ச் 2014 – பூவுலகு", "raw_content": "\nதிருவண்ணாமலை கவுத்திவேடியப்பனும் மலைமுழுங்கி ஜிண்டாலும்\nJune 19th, 2017043 “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்று வள்ளுவர் முதல், “விவசாயமே உண்மையான உற்பத்தித்...\nகாட்டுயிர் புகைப்படம் - கலையா\nMay 29th, 20170182 ஆயிரம் பக்கம் எழுதினாலும் புரியவைக்க முடியாத செய்தியினை ஒரே ஒரு புகைப்படம் ஆயிரம் அர்த்தங்களைப் புரிய வைத்துவிடும்....\nமாட்டுக்கறி - எங்கள் வாழ்வு (தெலுங்கு கவிதை)\nMarch 1st, 2013042 மாட்டுக்கறி - எங்கள் வாழ்வு (தெலுங்கு கவிதை) - கோகு ஷியாமளா (ஆந்திராவின் முக்கியமான தற்கால தலித் பெண் கவிஞர், சிறுகதையாசிரியர்,...\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvinews.com/2018/07/blog-post_93.html", "date_download": "2019-01-16T03:41:48Z", "digest": "sha1:5J2C5CTX3YDR5DIMOE7MCSQIBKPGGEYT", "length": 26875, "nlines": 289, "source_domain": "www.kalvinews.com", "title": "இடைநிலை ஆசிரியர்கள் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வரை அனைவரும் பிழை செய்யக்கூடிய மற்றும் ஐயம் எழுகின்ற இடம்(அடிப்படைக் கணிதத்தில்) எது? - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nஇடைநிலை ஆசிரியர்கள் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வரை அனைவரும் பிழை செய்யக்கூடிய மற்றும் ஐயம் எழுகின்ற இடம்(அடிப்படைக் கணிதத்தில்) எது\nஇன்றைய காலகட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்\nவரை அனைவரும் பிழை செய்யக்கூடிய மற்றும் ஐயம் எழுகின்ற இடம்(அடிப்படைக் கணிதத்தில்) எது என்றால், அவை எண் பெயர்கள் எழுதுவதே. அதிலும் குறிப்பாக 12, 13,14 ஆகியவற்றை எழுதும் போது தான் சற்று இடர்ப்பாடு ஏற்படும்.\nஅதனைக் களைய மற்றும் நினைவில் கொள்ளவே இப்பதிவு. எனவே இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எண்ணி இதனை இங்குப் பதிவு செய்கிறேன்.\nசாதாரணமாக, எண் பெயர்கள் எழுதும்போது ஒன்று முதல் பத்து வரை நமக்கு எந்த இடரும் இல்லாமல் கடந்து விடுவோம். அதன் பின்னர் எழுதும் 11 முதல் 20 வரையிலான எண் பெயர்களில் குறிப்பாக 12,13,14 ஆகியவற்றில் தான் ஐயம் தோன்றும் என முதலிலேயே குறிப்பிட்டிருந்தேன்.\nஇப்போது குறிப்பிட்ட எண் பெயர்களை மட்டும் பாராமல், அனைத்து எண்களுக்கான பெயர்களையும் அறிந்துகொள்வோம்.\n11 பதினொன்று (பதின் என்றால் பத்து என்று பொருள்\nமேற்கண்ட 20 வரைக்கும் நமக்குச் சரியாக எழுதத் தெரிந்தால் மட்டும் போதுமானது. இதற்குமேல் 100 வரைக்கும் எழுதுவதற்குப் பத்து, பத்துக்களாக எண் பெயர்களை அறிந்தால் மட்டும் போதுமானது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ள்து.\nஇதனைக் கருத்தில் கொண்டு இனி நாம் 1 முதல் 100 வரை எந்த எண்ணிற்கும், அதன் எண் பெயர்களை மிக இலகுவாக எழுதச் செய்யலாம்.\n20 க்கு மேல் எழுத வேண்டுமென்றால் இருபத்து என ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக, 21 – இருபத்து ஒன்று\n30 க்கு மேல் எழுத வேண்டுமென்றால் முப்பத்து என ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக, 32 – முப்பத்து இரண்டு\n40 க்கு மேல் எழுத வேண்டுமென்றால் நாற்பத்து என ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக, 43 – நாற்பத்து மூன்று\n50 க்கு மேல் எழுத வேண்டுமென்றால் ஐம்பத்து என ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக, 54 – ஐம்பத்து நான்கு\n60 க்கு மேல் எழுத வேண்டுமென்றால் அறுபத்து என ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக, 65 – அறுபத்து ஐந்து\n70 க்கு மேல் எழுத வேண்டுமென்றால் எழுபத்து என ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக, 76 – எழுபத்து ஆறு\n80 க்கு மேல் எழுத வேண்டுமென்றால் எண்பத்து என ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக, 87 – எண்பத்து ஏழு\n90 க்கு மேல் எழுத வேண்டுமென்றால் தொண்ணூற்று என ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக, 98 – தொண்ணூற்று எட்டு\nஅங்கன்வாடிகளுக்கு TRB மூலம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - 80,000 ஆசிரியர்களுக்கு Laptop - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Video\nஇடைநிலை ஆசிரியரை அங்கன்வாடி மையத்திற்கு பணிநிரவல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு \n12.01.2019 (சனிக்கிழமை) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் \nஅனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உத...\nFLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை\nஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந...\nவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும் குமுதம் ரிப்போர்டர் அதிர்ச்சி செய்தி\nவிருப்ப ஓய்வு பெறுவதற்கு ஆசிரியையிடம் ரூ.15,000 லஞ்சம் கேட்ட வட்டாரக்கல்வி அலுவலர் - ஆடியோ வெளியீடு \nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.\nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது...\nஅங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகி...\nBio - Metric வருகைப்பதிவுக்கு ஆசிரியர்களிடம் பெற வேண்டிய தகவல்\nவரலாற்றில் இன்று ஜூலை 31\nDEE PROCEEDINGS- வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் ஆள...\nHigh School HM - பதவி உயர்வு விரைவில் நடைபெறும்\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 31-07-2018\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-30-07-2018\n'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது : 20 லட்சம் பே...\nவகுப்பறையில் மாணவர்கள் பங்களிப்பு அதிகரிக்க வேண்டு...\nதலைவர் கலைஞர் விரைவில் குணமடைய திருவாரூரில் அவர் ப...\nஇன்ஜினியரிங் முதல் சுற்று கலந்தாய்வை புறக்கணித்த 2...\nவன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்\nநடுநிலைப்பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்ப...\nஎம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு செப்...\nபள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகள் - பள்ளிக்...\n2004-2006 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பணிக்கா...\n2 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற 'தருமபுரி வாசிக்கிறது'...\nஅரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மா...\nCPS - புதிய பென்சன் திட்டத்தை திரும்பபெற இயலாது - ...\n2009& TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு ,மாநில...\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும...\nதமிழக நல்லாசிரியர் விருது: விதிகளை மாற்றுகிறது அரச...\nஅரசாணை (நிலை) எண். 152 பள்ளிக் கல்வி – தொழிற்கல்வி...\nஅனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்யவும்...\nமாணவர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தினமும் பேரு...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 27-07-2018\n45 நாட்களில் பிழையின்றி தமிழ் பயன்பாட்டில் உள்ள அன...\nஇனி தனியார் பள்ளிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை; அரச...\nதேசிய விருதுக்கு தேர்வான அரசு பள்ளி, தரத்தில் தனிய...\nஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களின் கல்விப்பணி திருப்த...\nபள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப் போட்டி\nFlash News : அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழ...\nதமிழகக் கல்வித்துறையில் ஒரு மாபெரும் காணொலிப் பாட ...\nஅரசு ஊதியம் பெறும் அனைவரும் வருமானவரி தாக்கல் செய்...\nமாணவர்கள் வாசித்தல்/எழுதுதல் திறன் பெற மாலை 5.55 வ...\nபுதிய உயர் கல்வி ஆணையம் மாநில உரிமையில் தலையிடாது'...\n5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு தேர்வு\nதனித் தேர்வர்களாகத் தேர்ச்சி பெற்றாலும் வழக்குரைஞர...\n5,500 பேருக்கு உயர்கல்வி சீட்\nஅரசு தேர்வுகள் இயக்ககம் வசமிருந்த தமிழக பள்ளி மாணவ...\nஆசிரியர் பணிக்கு இனி 2 தேர்வுகள் - தமிழக அரசு அதிர...\nமாவட்டத்திற்கு 5 பள்ளிகளில் கதை சொல்லி கற்பிக்கும்...\nஉங்கள் PAN CARD பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்க...\nQR CODE -வுடன் கூடிய 2 மற்றும் 3 ஆம் வகுப்புகளுக்க...\nTRB - முதுநிலை ஆசிரியர் தேர்வில் முறைகேடு: ஆசிரியர...\nஆசிரியர்ளுக்கு பயிற்சி அளிப்பதில் மாற்றம் ஏற்படுமா...\nநாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் இன்று முதல் மாணவர்...\nசெய்தித்தாள் படித்தல்:- புதிய அணுகுமுறை\nசுகாதாரம், பாதுகாப்பு, புதிய அணுகுமுறை குக்கிராமத்...\nஆசிரியர்களுக்கு தமிழ் பயிற்சி வகுப்பு\nஇனி ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று மற்றொன்று அமை...\nTET - ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் சி...\nமாணவர்களிடையே கல்வியை ஊக்குவிக்கும் வழிகள்\nஎன்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்-லைன் கலந்தாய்வு அட்ட...\nஆசிரியர் நியமனம்: இணை இயக்குனருக்கு அதிகாரம்\nஅரசு பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்கும் ஆசிர...\n1-8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் கல்வி - கால அட்டவ...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-21-07-2018\nவரலாற்றில் இன்று ஜுலை 21.\nபணிக்கொடை மறுக்கப்படும் CPS இல் உள்ள ஆசிரியர்கள் ம...\nஅடுத்த 4 ஆண்டுகளில் தேசிய போட்டி தேர்வில் தமிழக மா...\nகனவு ஆசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு கிரா...\nவாட்ஸ் ஆப்பில் இனி ஒரு மெசேஜை ஐந்து பேருக்கு மட்டு...\nFlash News : தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு 196...\nஅ, ஆ, இ, ஈ.... பாடல் பாடல் பாடும் அரசுப்பள்ளி மாணவ...\n\"ஆலமரத்துல விளையாட்டு\" என்ற பாடலுக்கு நடனமாடி சொல்...\nபுதிய பாடப்புத்தகத்தில், எந்தப் பாடத்திலும் உள்ள Q...\nTNPSC - ‘ஆன்லைன்’ தேர்வு அடுத்த நிலைக்கு உயர்கிறது...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: 20-07-2018\nஅரசு பாட புத்தகங்களை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிற...\nEMIS Flash News மாணவர் விவரங்கள் பதிவு செய்யும் ப...\nபிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 30ம் தே...\nமாணவர்கள் குறைந்தால் Deployment உறுதி : செப்.30க்க...\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சு நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சுநடத்த அரசு தயாராக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கோபி அருகே காசிபாளையத்தி...\nஅங்கன்வாடிகளுக்கு TRB மூலம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - 80,000 ஆசிரியர்களுக்கு Laptop - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Video\nஇடைநிலை ஆசிரியரை அங்கன்வாடி மையத்திற்கு பணிநிரவல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு \n12.01.2019 (சனிக்கிழமை) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் \nஅனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உத...\nFLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை\nஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந...\nவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும் குமுதம் ரிப்போர்டர் அதிர்ச்சி செய்தி\nவிருப்ப ஓய்வு பெறுவதற்கு ஆசிரியையிடம் ரூ.15,000 லஞ்சம் கேட்ட வட்டாரக்கல்வி அலுவலர் - ஆடியோ வெளியீடு \nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமனம்.\nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவரி 21-ஆம் தேதி நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது...\nஅங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகி...\nBio - Metric வருகைப்பதிவுக்கு ஆசிரியர்களிடம் பெற வேண்டிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/category/gallery/movie-gallery/", "date_download": "2019-01-16T04:20:31Z", "digest": "sha1:U3RCXW6MEBVZ6ITESIDKKOFNJTO4Q2ZY", "length": 3015, "nlines": 70, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Movie Gallery Archives - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\n“ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “ படத்தின் புகைப்படங்கள்\nEditorComments Off on “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “ படத்தின் புகைப்படங்கள்\n“எவனும் புத்தனில்லை” படத்தின் ஸ்டில்ஸ்\nEditorComments Off on “எவனும் புத்தனில்லை” படத்தின் ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/2520", "date_download": "2019-01-16T04:11:45Z", "digest": "sha1:PV2GWUF6DPBCQK2XXEA5STOPDNKRFLPK", "length": 9413, "nlines": 136, "source_domain": "mithiran.lk", "title": "ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அதிகாலை உடலுறவு! – Mithiran", "raw_content": "\nஆரோக்கியத்தை அள்ளித்தரும் அதிகாலை உடலுறவு\nஅதிகாலையில் ஆண்-பெண் இருவரும் நெருக்கமான உடலுறவு மேற்கொண்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், உடல் ஆரோக்கியமும் உண்டாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஅதிகாலை உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகி இதயத்துக்கு வலு சேர்க்கிறது. உடலுறவின் போது தம்பதிகளின் உடலில் இருந்து வெளியேறும் ஆக்ஸிடாக்ஸின் எனும் ஹார்மோன், இருவருக்குமிடையேயான காதலை அதிகரிப்பதுடன், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவுகிறது.\nஆக்ஸிடாக்ஸின் ஹார்மோன் வெளியாவதனால் கீழ்முதுகில் ஏற்படும் வலி குணமடைகிறது. பெண்கள் மாதவிடாய் நெருங்கும் ஒரு வாரத்துக்கு முன் அதிகாலையில் உடலுறவுக் கொண்டால், வயிற்றுப் பிடிப்பு தசைகள் குறைந்து மாதவிடாய் வலி ஏற்படாமல் இருக்கும்.\nஅதேபோல், ஆண்கள் அதிகாலையில் உடலுறவில் ஈடுபடும்போது, விந்தணுக்கள் சீராக வெளியேற்றப்படுகிறது. இதனால் புரோஸ்டேட் சுரப்பியில் விந்தணு தேங்குவது தடுக்கப்பட்டு, புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.\nஅதிகாலை உடலுறவு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது. இதனால் ஆண்-பெண் இருவரின் முகமும் பொலிவுடன் பிரகாசிப்பதோடு முதுமை தோற்றம் வராமல் தடுக்கிறது. தினமும் அதிகாலையில் 30 நிமிடம் உடலுறவு மேற்கொள்வது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வதற்கு சமமாகும். ஆகையால் உடல் ஃபிட்டாக இருக்கும்.\nஉடலுறவின் போது ஆண் மற்றும் பெண் உடலில் இருந்து இயற்கையாக சுரக்கப்படும் எண்டோர்ஃபின் ஹார்மோன் வலி நிவாரணியாக செயல்படுகிறது. அதேபோல், உடலுறவின் போது உற்பத்தியாகும் டோஃபமைன் ஹார்மோன் ஆண்-பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.\nதாம்பத்திய வாழ்க்கை சிறக்கவும், மன அமைதி நீங்கி உடலுறவின் இன்பம் காண அதிகாலையே சிறந்த நேரம் என ஆராய்ச்சிக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா.. ; தொடரும் விசித்திரமான கட்டுக்கதைகள்.. ; தொடரும் விசித்திரமான கட்டுக்கதைகள்.. அதிகாலையில் உடலுறவு கொண்டால் காய்ச்சல் வராது : ஆய்வுகளின் முடிவாம்.. அதிகாலையில் உடலுறவு கொண்டால் காய்ச்சல் வராது : ஆய்வுகளின் முடிவாம்.. இரண்டே மாதங்களில் கருத்தரிக்க விரும்பும் பெண்கள் கணவருடன் சேர வேண்டிய நாட்கள்.. இரண்டே மாதங்களில் கருத்தரிக்க விரும்பும் பெண்கள் கணவருடன் சேர வேண்டிய நாட்கள்.. மன்மதக்கலையின் மூன்று அம்சங்கள் தெரியுமா மன்மதக்கலையின் மூன்று அம்சங்கள் தெரியுமா அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு:இல்வாழ்வில் இது சுவாரஸ்யமே அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு:இல்வாழ்வில் இது சுவாரஸ்யமே அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு: இல்வாழ்க்கை இனிதாக என்ன செய்ய வேண்டும் அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு: இல்வாழ்க்கை இனிதாக என்ன செய்ய வேண்டும் வெட்டிவேரின் மகத்துவம் அட முருங்கைக்காய்க்கு இவ்வளவு சக்தியா……\n← Previous Story மன்மதக்கலையின் மூன்று அம்சங்கள் தெரியுமா\nNext Story → உறவுக்கு பின் கட்டாயம் சாப்பிட வேண்டியவை\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poovulagu.in/?cat=74", "date_download": "2019-01-16T04:15:57Z", "digest": "sha1:3LZJG624EQP4PKUM4AVPS74NOEEBSPA6", "length": 8005, "nlines": 201, "source_domain": "poovulagu.in", "title": "2010 – பூவுலகு", "raw_content": "\nசங்க கால இலக்கியத்தில் தாமரை\nஸ்டெர்லைட் - ஒரு விவாதம்\nDecember 10th, 2010052 2010 டிசம்பர் பூவுலகு இதழில் வெளியான கட்டுரை ஸ்டெர்லைட் - ஒரு விவாதம் இன்றைய நவீன உலகம் பிரம்மாண்ட தொழற்சாலைகளாலும்,...\nபூவுலகின் பெரிய குப்பைத் தொட்டி\nMarch 22nd, 2010029 \"இது மிகவும் விநோதமான ஒரு சூழ்நிலைதான். பெருங்கடலில்தான் முதல் உயிரினம் தோன்றியது. அதிலிருந்து கிளைவிட்ட ஒரு உயிரினமான மனித...\nMarch 1st, 2010038 சமீபத்தில் சத்தியமங்கலம் காட்டை ஒட்டிய பகுதியிலுள்ள போதிப்படுகை (கே.குடி, கர்நாடகா) அருகே சென்று கொண்டிருந்தபோது,...\nமுக்கிய சுற்றுச்சூழல் இதழ்கள் மழைக்காடு \"டவுன் டு எர்த்\" இதழ் நடத்தும் \"கிரீன் ஃபைல்ஸ்\" போன்று தமிழ் நாளிதழ்கள்,...\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=708", "date_download": "2019-01-16T05:18:09Z", "digest": "sha1:BI6NS5BITPJ7WV5ATR3N3ODSLBNMXSH2", "length": 5280, "nlines": 94, "source_domain": "www.dinakaran.com", "title": "மூன்றாம் நாள்: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் | The Third Day of Tirupati navratri bramorchavam|மூன்றாம் நாள்: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nநாளை காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரம்\nஓமலூர் பிரதான சாலைக்கு, பாரத ரத்னா டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சாலை என பெயர் சூட்டப்படும்: முதல்வர் அறிவிப்பு\nநாற்பதும் நமது, நாடும் நமது என்கிற அடிப்படையில் அதிமுக தேர்தலில் வெற்றி பெரும்: அமைச்சர் ஜெயக்குமார்\nஇலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க இலங்கை புறப்பட்டது படகுமீட்புக் குழு\nகனுப்பொங்கலில் முழுத் தேங்காய் நிவேதனம்\nபசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நன்நாளே மாட்டுப் பொங்கல்\nவாழ்வில் இருள் நீங்கி, ஒளி பிறக்கும் தைப்பொங்கல் வழிபாடு\nமூன்றாம் நாள்: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்\nஒன்பதாம் நாள்: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்\nஎட்டாம் நாள்: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்\nஏழாம் நாள்: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்\nஆறாம் நாள்: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்\n15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை\n14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?p=4061", "date_download": "2019-01-16T05:09:51Z", "digest": "sha1:67QZIFHYKHU5MVCYEAILNJAPRMPNX472", "length": 22820, "nlines": 200, "source_domain": "www.eramurukan.in", "title": "என் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம் – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nஎன் கிண்டில் மின்நூலான ’ஏதோ ஒரு பக்கம்’ – ஒரு சிறிய பகுதி\nபயண இலக்கியம் எழுத சென்ஸ் ஆப் ஹ்யூமர், கொஞ்சம் பேங்க் பாலன்ஸ், விக்ஸ் இன்ஹேலர், எலாஸ்டிக் போகாத ஜட்டி, எழுதியதை பிரசுரம் செய்ய பதிப்பகம் எல்லாம் தேவை. பால் தோரோவும் பில் பிரைசனும் இந்த விஷயம் அத்துப்படியான காரணத்தால் உலகத்தைச் சுற்றி வந்து சந்தோஷமாகச் சில்லறை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சீனியரான பால் தோரோ ஒரு ரவுண்ட் முடித்து அடுத்த சுற்றுக்காக சமீபத்தில் திரும்ப இந்தியா வந்திருந்தார். அதுவும் சென்னைக்கு.\nஎண்பதுகளின் தொடக்கத்தில் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரசில் ஏறி தில்லிக்கு உத்தியோக உயர்வில் (பேசிக் ரூ310; பஞ்சப்படி 235; மற்றவை 130) கிளம்புவதற்கு முன் மூர்மார்க்கெட்டில் புத்தகம் தேடப் போய் மாட்டியது பால் தோரோ எழுதிய ‘தி க்ரேட் ரெயில்வே பஜார்’. இதைவிட சரோஜாதேவியே மேல் என்று பின் அட்டையில் யாரோ கிறுக்கி இருந்ததை மினிமம் கியாரண்டியாக நம்பி வாங்கிவிட்டேன். ரயிலில் புரட்டிய புத்தகத்தில் அந்தத் தரம் கிட்டாத ஏமாற்றம்.\n‘’தில்லியிலிருந்து கிளம்பி குறுக்கு வெட்டாக 1800 மைல் கடந்து தெற்கு நோக்கி சென்னைக்கு ஓடிவரும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் நின்ற பிளாட்பாரம் முழுக்க பேருக்கு ஏற்ற மாதிரி பிரம்மாண்டமான டிரங்குப் பெட்டிகள். சடசடவென்று கம்பார்ட்மெண்ட் முழுக்க ஆக்கிரமித்த தமிழர்கள் அதை சொந்த வீடாகப் பாவித்து பேண்டை அவிழ்த்துக் கொண்டிருந்தார்கள். கூடாரம் போல் பெட்ஷீட்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு முட்டியை இப்படியும் அப்படியும் நீட்டி மடக்கி, எம்பி எம்பிக் குதித்தார்கள்.\nசெருப்பும் அப்புறம் பேண்டும் கால் வழியாகக் கீழே நழுவி விழுந்தன. இப்படி லுங்கி பனியனுக்கு மாறும்போதும் பேசுவதை நிறுத்தவே இல்லை. பேச்சா அது ஷவரில் குளித்துக் கொண்டே பாடுகிறதுபோல் ஒரு சத்தம். எல்லோரும் நல்ல கறுப்பு. பல் மட்டும் வெள்ளை வெளேர். பின்னே இல்லையா ஷவரில் குளித்துக் கொண்டே பாடுகிறதுபோல் ஒரு சத்தம். எல்லோரும் நல்ல கறுப்பு. பல் மட்டும் வெள்ளை வெளேர். பின்னே இல்லையா மரத்திலிருந்து பறித்த குச்சியை கரகரவென்று பல்லால் ராவி அறுக்கிற மாதிரி ரொம்ப நேரம் பல் தேய்ப்பார்கள் இவர்கள். அப்புறம் சாப்பாடு. நீர்க்க வேகவைத்து பச்சை மிளகாயும் குடமிளகாயும் தூக்கலான காய்கறிக் கூட்டு, இரண்டு பிரம்மாண்டமான மலை போல சோறு.”\nரயில்வே பஜார் புத்தகத்தில் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் பற்றிய இங்கிலீஷ்காரன் கட்டுரை எடுத்த எடுப்பிலேயே அதிர வைத்தது. அதற்குப் பத்து நிமிடம் முன்னால் தான் நானும் எம்பிக் குதித்து பேண்டை விழுத்துவிட்டூ சங்கு மார்க் லுங்கிக்கு மாறி டு டயரில் மேல் பர்த்துக்கு ஏறி இருந்தேன். அங்கே இருந்து கீழே பார்த்தபோது விஜயவாடாவில் நடுராத்திரிக்கு இறங்க வேண்டிய ஆந்திர ஜோடி மேலே ஒருத்தன் இருக்கான் என்ற நினைப்பே இல்லாமல் அவசரமாக அந்நியோன்னியமாகிக் கொண்டிருந்தார்கள்.\nகடைசிப் பக்கத்தைத் திருப்பி கிறுக்கலை இன்னொரு தடவை படித்துவிட்டுக் கண்ணை மூடியதுதான் தெரியும். பொலபொலவென்று விடிந்தபோது ஆந்திரா பார்டருக்கு அந்தப் பக்கம் இருந்தேன். எப்போது எல்லை கடந்தது என்று தெரியவில்லை.\nபால் தோரோவைத் திரும்பப் புரட்டினேன். லண்டன் கிங்ஸ் கிராஸ் ஸ்டேஷனில் தொடங்கி பாரீஸ், இஸ்தான்புல், கைபர் கணவாய், லாகூர், தில்லி, சென்னை, ராமேஸ்வரம், இலங்கை என்று முழுக்க ரயில் யாத்திரையாகவே ஊர் சுற்றிய பயண எழுத்தாளர் அவர். கிண்டலைக் கடந்து உள்ளே போனால் வாழ்க்கையை அதன் சகல அபத்தங்களோடும் ரசிக்கிற, சக மனுஷனை நேசிக்க முடிந்த, எந்த சந்தர்ப்பத்திலும் நகைச்சுவை உணர்வை இழக்காத தோரோ தட்டுப்பட்டார்.\nபால் தோரோ புத்தகத்தை முழுக்கப் பாராயணம் செய்து முடித்தபோது குளிர்காலப் பனிமூட்டத்தோடு தில்லி வந்திருந்தது. தோரோவின் எந்தப் புத்தகத்தை அப்புறம் படித்தாலும் அந்தக் குளிர்ச்சியும் சிரிப்பும் கொஞ்சம் கதையும் கோடு போட்டது போல் சோகமும் தட்டுப்படாமல் போகாது. அவர் சென்னை வந்திருக்கிறார் என்று தெரிந்து லேண்ட்மார்க் போவதற்குள் ஆபீஸ் நந்தி மறைத்துவிட்டது. மறுநாள் வழக்கம்போல் இந்து பத்திரிகை பேட்டியில் பால் தோரோவை ஒரு மோர்க்குழம்பு பெர்சனாலிட்டி ஆக்கியிருந்தார்கள். அது தோரோ இல்லை, வேறே யாரோ.\nசுஜாதா மறைந்தது தோரோ வந்துபோனதற்கு ஒருவாரம் கழித்து. வாத்தியார் உலகம் முழுக்கச் சுற்றி இருந்தாலும், கதையிலும் கட்டுரையிலும் அவ்வப்போது அந்த அனுபவத்தை அளவோடு வெளியிடுவாரே தவிர உட்கார்ந்து பயணக் கட்டுரை என்று எழுதியதாக நினைவு இல்லை. ஆனாலும் பெங்களூர் மார்க்கெட் போனபோதெல்லாம் அங்கே அவர் குறிப்பிட்டபடி ‘குல்லா வைத்த ராயர்கள் பூ வாங்கிக் கொண்டிருந்தார்கள்’. தில்லி கரோல்பாக் அஜ்மல்கான் ரோடில் சாயங்கால வேளைகளில், ‘குனியும்போது தெரியும் மார்பு வளப்ப ரகசியங்களோடு’ திடகாத்திரமான பஞ்சாபி மங்கையர் சாயம் நனைத்த உதடு மினுமினுக்க நடந்து போனார்கள். பாலிகா பஜாரில் வெள்ளைக்காரர்கள் ‘அலங்கரித்த ஜிகினாக் குப்பைகளை வாங்க அலைந்து கொண்டிருந்தார்கள்’. அவர் எழுதியபடிக்கு, விமானத்தில் எமர்ஜென்சி வாசல் அருகே இருக்கையில் இருந்து ஏர் ஹோஸ்டஸின் எதிர் சீட் புன்னகையில் குளிர் காய்ந்திருக்கிறேன். நீங்களும்தான்.\nபயண இலக்கியம் என்றதும் இதையெல்லாம் கடந்து சட்டென்று ஹைபர்லிங்கில் நினைவு வருவது ஒரு பழைய புத்தகம். போன நூற்றாண்டு துவக்கத்தில் தெற்கு சீமையிலிருந்து கிளம்பி ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் காசிக்கு யாத்திரை போனார்கள். அங்கங்கே ராத்தங்கி, ஏரி, குளம், அருவி, சமுத்திர ஸ்நானம் செய்து, கோவில் தோறும் கும்பிட்டு கடைசியில் காசிக்கும் போய்ச் சேர்ந்து வழிபட்டுவந்த நீண்ட பயணம் அது. போய் வந்தவர்களில் ஒருத்தர் திரும்பி வந்ததும் கைகால் குடைச்சலைப் பொருட்படுத்தாமல், பேப்பரும் பேனாவும் எடுத்து வைத்துக் கொண்டு அக்கறையாக அதைப் பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அதில் ஒரு இடத்தில் வருவது (தோராயமாக) இப்படி இருக்கும்:\n‘நாங்கள் அந்த ஊருக்குப் போனபோது இருட்டி விட்டது. சத்திரத்தில் போய்த் தங்கினோம். சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்தபோது மராத்திய அடியார் கூட்டம் ஒன்று அங்கே வந்து சேர்ந்தது. அத்தனையும் பெண்கள். அப்புறம் நாங்கள் எல்லோரும் அந்தப் பெண்களோடு சேர்ந்து ராத்திரி முழுக்க பஜனை செய்து கொண்டிருந்தோம்”.\nஎந்த வார்த்தைக்கும் ஓவர்லோடிங் இல்லாமல் ஒரே ஒரு எளிமையான அர்த்ததோடு எழுதியும் பேசியும் வந்த பொற்காலம் அது என்பதால் அப்போது இதைப் படித்தவர்கள் சகஜமாக அடுத்த பக்கத்தைத் திருப்பி இருப்பார்கள்.\nஏதோ ஒரு பக்கம் : 23 கட்டுரைகளும், 3 நேர்காணல்களும்\nவிலை : ரூ 70\nயுகமாயினி இலக்கிய இதழில் எழுதிய ‘ஏதோ ஒரு பக்கம்’ பத்திக் கட்டுரைகள். மூன்று விரிவான நேர்காணல்கள் – எம்.டி.வாசுதேவன் நாயர், என்.எஸ்.மாதவன், நீல.பத்மநாபன்\nஇது என் ஆறாவது கிண்டில் மின்னூல்.\n← கிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே நானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=150", "date_download": "2019-01-16T04:05:28Z", "digest": "sha1:5JDKSEUK6GLYEB4GKX5J5QZQWJ2LG4CU", "length": 11295, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "இலங்கை செல்லும் ரொரன்டோ", "raw_content": "\nஇலங்கை செல்லும் ரொரன்டோ முதல்வர் குழு\nகனடாவின் தலைநகரான ரொரன்டோ மாநிலத்தின் முதல்வர் தலைமையிலான குழவினர் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பத்து நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு செல்லவுள்ளனர்.\nரொரன்டோ மாநில முதல்வர் ஜோன் ரொரி தலைமையில் 20 பேர் கொண்ட இக்குழுவில் பல்வேறு வர்த்தக மற்றும் தொழிற்சமுகத்தின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.\nகுறித்த குழுவானது இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்களை விரிவாக ஆய்வு செய்யவுள்ளதோடு அரசாங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவுள்ளது.\nமேலும் இந்த குழுவின் விஜயத்தின் பின்னர் இலங்கை மற்றும் இந்தியாவில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.\n2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக......Read More\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3...\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3 இந்திய மீனவர்களும் மருத்துவ......Read More\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய...\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய மக்களுக்கு வசதிகளை வழங்கி பொருளாதார......Read More\nயாழ் மாநகரசபையின் 70 ஆவது ஆண்டு சேவைப்...\nயாழ் மாநகரசபை ஸ்தாபிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமையினை......Read More\nஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள்......Read More\nயாழ்ப்பாணம் மாநக பிரதேசத்திற்குள் தொடர்ந்தும் திருட்டுத்தனமாக......Read More\n2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக......Read More\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த...\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3 இந்திய மீனவர்களும் மருத்துவ......Read More\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய...\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய மக்களுக்கு வசதிகளை வழங்கி பொருளாதார......Read More\nயாழ்ப்பாணம் மாநக பிரதேசத்திற்குள் தொடர்ந்தும் திருட்டுத்தனமாக......Read More\nபோரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவியில் கிணறு......Read More\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை.......Read More\nஇன்று முதல் காற்றின் வேகம்...\nஅடுத்த சில நாட்களுக்கு (இன்று இரவிலிருந்து) நாடு முழுவதும் (குறிப்பாக......Read More\nசர்வதேச இந்து இளைஞர் பேரவை ஊடாக...\nலண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச இந்து பேரவை மற்றும் லூசியம்......Read More\nதைப்பொங்கலை முன்னிட்டு நீராட சென்ற...\nவவுனியா - இரட்டைப்பெரியகுளம் குளத்தில் நீராட சென்ற இளைஞர்கள் இருவர்......Read More\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு :...\nதைத்திருநாளான இன்று யாழில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவமொன்று......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\nவன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.siruvarmalar.com/thirukural-0071.html", "date_download": "2019-01-16T04:38:20Z", "digest": "sha1:OD7LBS23LSMXE36TUJ4MA2TJV7GQLZW7", "length": 3506, "nlines": 67, "source_domain": "www.siruvarmalar.com", "title": "0071. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n0071. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்\n0071. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்\n0071. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்\n0071. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்\nஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்\nஅன்புடையாரின் துன்பத்தைக் கண்டபோது ஒருவர் கண்களிலிருந்து சிந்துகின்ற கண்ணீரே உள்ளத்தின் அன்பை எல்லோரும் அறிய வெளிப்படுத்தும். ஆகையால், அன்பிற்கு அதைப் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/01/27/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22271/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-9-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81?page=607", "date_download": "2019-01-16T03:52:32Z", "digest": "sha1:F3CQYY33ACHRDNIBPC76D7PHFQUOBUBF", "length": 22689, "nlines": 214, "source_domain": "www.thinakaran.lk", "title": "வெளிநாட்டுக் கடனாக நாட்டுக்குள் வந்த 9 ட்ரில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது? | தினகரன்", "raw_content": "\nHome வெளிநாட்டுக் கடனாக நாட்டுக்குள் வந்த 9 ட்ரில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது\nவெளிநாட்டுக் கடனாக நாட்டுக்குள் வந்த 9 ட்ரில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது\n* நிதி அமைச்சில் எந்தவித ஆவணங்களும் இல்லை\n* 3 வருட அரச வருமானம் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றம்\nபுதிய கொடூர மோசடி கும்பல் கூட்டணிக்கு எதிராக ஊடகங்கள் செயற்பட வேண்டும் - ஊடக நிறுவன தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி\nகடந்த பத்து வருட காலப்பகுதியில் 10 ட்ரில்லியன் ரூபா வெளிநாட்டு கடனாக இலங்கை பெற்றுள்ள போதிலும் ஒரு ட்ரில்லியன் ரூபாவுக்கே சொத்துகளும் அதற்கான ஆவணங்களும் உள்ளன. எஞ்சிய 9 ட்ரில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது என்பதற்கான எந்தவித ஆவணமும் நிதியமைச்சில் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.\nஅத்துடன் கடந்த மூன்று வருட காலப்பகுதியில் அரசாங்கத்திற்கு நேரடியாக வந்த வருமானங்கள் அரசின் எவ்வித அனுமதியும் இன்றி தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்றும் இதன் விளைவாக அரசுக்கு பெரும் தொகை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஇலங்கை மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யவென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நடந்து கொண்டிருந்த போது இடம்பெற்ற சில சம்பவங்கள் தமக்கு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள அதேநேரம் நாட்டில் இன, மத, கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் கொடூர மோசடிக் கும்பல் கூட்டணியொன்று உருவாகியுள்ளது.\nஇவ்வாறான கொடூர மோசடிக்கார கும்பலுக்கு எதிராக ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்கள், பணிப்பாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுக் காலை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார். அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் தொடர்நதும் உரையாற்றும் போது குறிப்பிட்டதாவது,\nஎமது நாட்டில் கடந்த பத்து வருட காலப்பகுதியில் வெளிநாட்டு கடனாக 10 ட்ரில்லியன் ரூபா கடனாகப் பெறப்பட்டுள்ளது. ஒரு ட்ரில்லியன் என்பது ஆயிரம் கோடி ரூபாவாகும். இக்கடன் பெறப்பட்டதற்கான தெளிவான சான்றுகள் என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இக்கடன் நிதி நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளன.\nஆனால் நாட்டுக்குள் வந்து சேர்ந்துள்ள இக்கடன் நிதியில் சொத்துக்கள் என்ற வகையில் காட்டக் கூடியததாக ஒரு ட்ரில்லியன் ரூபா மாத்திரம் தான் உள்ளது. அந்த 10 ட்ரில்லியன் ரூபாவும் நாட்டில் எங்காவது இருக்க வேண்டும்.\nஒன்றில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களாக அல்லது கட்டடங்களாக அல்லது உணவு வழங்கியதாக என்றபடி அந்த நிதி பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் நிதியமைச்சில் இருக்க வேணடும். ஆனால் இந்த 10 ட்ரில்லியன் ரூபாவில் ஒரு ட்ரில்லியன் ரூபா பயன்படுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் தான் நிதியமைச்சில் உள்ளன. எஞ்சிய 09 ட்ரில்லியன் ரூபாவுக்கும் எந்த ஆவணமும் இல்லை. இது ஆச்சரியப்படத்தக்க விடயமாக உள்ளது.\n2015 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் எமது நாட்டின் முழு வெளிநாட்டு கடன் குறித்தும் அவற்றின் மூலம் ஆற்றப்பட்டுள்ள விடயங்கள் குறித்தும் தெளிவாக நாட்டுக்கு முன்வைக்குமாறு அமைச்சரவையிடம் எண்ணிலடங்கா தடவைகள் ஆலோசனை வழங்கியுள்ளேன்.\nஆனால் அது நடக்கவில்லை. இதற்கு சிலர் ஆணைக்குழு அமைக்கலாம் என்று கூற முடியும். எத்தனை ஆணைக்குழுக்களைத் தான் நியமிப்பது. அவற்றுக்கும் ஒரு வரையரை இருக்க வேண்டும். இங்கு பிரச்சினைகள் இருப்பது தெளிவாகின்றது. இவை கடந்த 10 வருட காலப்பகுதியின் நிலைமையாகும்.\nஇவை இவ்வாறிருக்க, கடந்த மூன்று வருட காலப்பகுதியில் அரசாங்கத்திற்கு நேரடியாக வந்த வருமானங்கள் அரசாங்கத்தின் எதுவித அனுமதியும் இன்றி திறைசேரியிலிருந்து தனியார் நிறுவனங்களுக்கு திருப்பப்பட்டுள்ளது. இதனூடாக திறைசேரி பெருந்தொகையான அரச வருமானத்தை இழந்துள்ளது.\nகடந்த மூன்று வருட காலப்பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் மேலும் குறிப்பிட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nலோரன்ஸ் செல்வநாயகம் தனக்கென தனியானதொரு நிகழ்ச்சி நிரல் கிடையாது என்றும் உலகம் வியக்குமளவிற்கு தாய் நாட்டை முன்னேற்றுவதே தமது கனவும்...\nஇலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைந்திருப்பதையிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கு...\n'வேறு இரத்தமுள்ளவர்கள் என்னை சந்திக்கவும்'\nமனிதனாப் பிறந்த ஒவ்வொருவரினதும் உடலிலும் ஓடுகின்ற இரத்தமும் ஒரே இரத்தமாகும். அதன் நிறமும் சிவப்பாகும். இதுதவிர இந்நாட்டில் வேறு இரத்தம் உள்ளவர்கள்...\nஜனாதிபதியை கொல்ல முயன்றவர் மேடையில் கைகோர்ப்பு\nஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவை, அவர் சுகாதார அமைச்சராக இருந்தவேளையில் கடந்த 2006 ஆம் ஆண்டு கொலை செய்ய முயன்ற விடுதலை புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த நபர்...\nகுருமன்காடு மீன் சந்தை அகற்றப்பட்டது\nவவுனியா குருமன்காடு சந்திக்கு அருகில் இருக்கும் மீன் சந்தையினை நேற்று (07) பிற்பகல் வவுனியா நகர சபை ஊழியர்களினால் அகற்றப்பட்டது. குறித்த...\nஜனாதிபதி கொலை முயற்சி குற்றச்சாட்டு\nசி.ஜ.டி ஊடாக விசாரணை ஆரம்பம்யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவை கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு...\nஅமைச்சர் மங்கள சமரவீர நோர்வே வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு\nஅமைச்சர் மங்கள சமரவீரவை நோர்வே வெளிவிவகார அமைச்சர் நேற்று அமைச்சு அலுவலகத்தில் சந்தித்த போது எடுத்த படம்.(படம்: சிந்தக்க குமாரசிங்ஹ)\nஎம்பிலிபிட்டிய மோதலில் காயமடைந்தவர் உயிரிழப்பு\nஎதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம்எம்பிலிபிட்டிய புதிய நகரில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மாடியில் இருந்து குதித்து காயமடைந்த...\nநம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எதுவும் தெரியாது\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் அடுத்துவரும் ஒரு சில...\nஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு கோட்டா வருகை\nபாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ வருகை தந்த போது ...படம்:...\nஅரசு உருவாக உதவியவருக்கு எதிர்க்கட்சி தலைமை\nநாட்டுக்காக குரல் கொடுக்கும் எதிர்க்கட்சியே தேவைநல்லாட்சி பற்றி திருப்திப்பட முடியாதுள்ளதால் நாட்டின் நலனுக்காக பலமாக குரல் எழுப்பும் எதிர்க் கட்சி...\nதெல்லிப்பழையில் 984 ஏக்கர் காணி விடுவிப்பு\n2050 குடும்பங்களை மீள்குடியேற்ற அரசு முடிவுவடக்கில் வதை முகாம்கள் இல்லை-- இராணுவப் பேச்சாளர்யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற்றத்திற்கு அடையாளம் காணப்பட்ட...\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணைஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nகாவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல் கல்லூரியின்...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப...\nமொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை அரச சேவையில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்த போதிலும் இங்கு பல இன,...\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nகாத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகத்திற்கும்...\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட...\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\n1400 காளைகள், 596 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புதமிழக அரசின் உரிய அனுமதியுடன்...\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை மேற்கொள்வதற்கும் நிரந்தர...\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/home/coming-events/164447-2018-07-05-11-01-48.html", "date_download": "2019-01-16T03:35:16Z", "digest": "sha1:3QBUTAGF7I6CY4MAMLVY2YCY74YJ2SVA", "length": 6817, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "கழகக் களத்தில்...!", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nதஞ்சையில் பிப்ரவரி 23, 24 இல் திராவிடர் கழக மாநில மாநாடு வெளிநாடு-உள்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்கள் » திருவாரூரில் தமிழர் தலைவர் பேட்டி திருவாரூர், ஜன.11 தஞ்சாவூரில் பிப்ரவரி 23, 24 ஆகிய நாள்களில் முறையே நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் ...\n » பெரியார் மண்ணின் எதிர்ப்பு கந்தகக் குரல்கள் புதுடில்லி, ஜன.10 உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்பதற்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்புக்கு...\nபுதன், 16 ஜனவரி 2019\nவியாழன், 05 ஜூலை 2018 15:55\nஆவடி: காலை 10 மணி * இடம்: பெரியார் மாளிகை, இராமலிங்கபுரம், ஆவடி (அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில்) * வரவேற்புரை: இ.தமிழ்மணி (செயலாளர், உண்மை வாசகர் வட்டம்) * தலைமை: க.வனிதா (தலைவர், உண்மை வாசகர் வட்டம்) * முன்னிலை: சி.ஜெயந்தி, வி.சோபன்பாபு * சிறப்புரை: சு.அறிவுக்கரசு (செயலவை தலைவர், திராவிடர் கழகம்) * தலைப்பு: காமராஜரின் கல்வியும் மோடியின் கல்வியும் * நன்றியுரை: பூவை செல்வி\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://divineinfoguru.com/slokas-mantras/devotional-songs-lyrics/karapanai-endralum-karchilai-endralum-murugan-song-by-tm-soundarrajan/", "date_download": "2019-01-16T04:37:11Z", "digest": "sha1:3KMVVPH3ED2WXQWDIO3I6EAV3CLGJWWN", "length": 3837, "nlines": 94, "source_domain": "divineinfoguru.com", "title": "Karapanai Endralum Karchilai Endralum Murugan Song by TM Soundarrajan - DivineInfoGuru.com", "raw_content": "\nTags: bakthi padal vinayagar, bakthi padalgal in tamil, bakthi padalgal tamil lyrics, list of murugan songs, mahanadhi shobana murugan songs, murugan bakthi padalgal, murugan bakthi padalgal lyrics, murugan songs kandha sashti, murugan songs lyrics, murugan songs tamil, உள்ளம் உருகுதையா பாடல் வரிகள், காவடி சிந்து பாடல், காவடிப் பாடல்கள், பஜனை பாடல்கள். mp3, முருகன் காவடி பாடல்கள், முருகன் பக்தி பாடல்கள் வரிகள், முருகன் பஜனை பாடல் வரிகள், முருகன் பாடல் mp3, முருகன் பாடல் வரிகள், முருகன் பாடல்கள் வரிகள், முருகன் மந்திரங்கள், விநாயகர் பக்தி பாடல் வரிகள்\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nபொங்கல் கோலங்கள் – Pongal Kolangal\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் – Pongal Rangoli Kolangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/72-rowdies-arrested-chennai-310654.html", "date_download": "2019-01-16T03:42:45Z", "digest": "sha1:GA57VCOI6RXMQVTZVNWDAM34HBWSB7U5", "length": 15168, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பாச்சி சகடை சனியனை நம்பி போய் சின்னாபின்னமான ரவுடிகள்... சென்னையிலும் செம ஆபரேஷன் | 72 rowdies arrested in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொடநாடு மர்ம மரணம்: ஆளுநரை சந்தித்து ஸ்டாலின் மனு\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nதிருப்பாச்சி சகடை சனியனை நம்பி போய் சின்னாபின்னமான ரவுடிகள்... சென்னையிலும் செம ஆபரேஷன்\nதிருப்பாச்சி பட பாணியில் போலீஸிடம் மாட்டிக் கொண்ட ரவுடி கும்பல்- வீடியோ\nசென்னை: விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் 'சனியன் சகடை' வீட்டில் சென்னையின் ஒட்டுமொத்த ரவுடிகளும் ஒன்று கூடி போலீசில் சிக்கி சின்னாபின்னமாவர். அதேபோலவே சென்னையில் ரவுடி பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 72 ரவுடிகள் கூண்டோடு போலீசில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தின் தலைநகராக மட்டுமல்ல.. ரவுடிகள் சாம்ராஜ்யத்தின் தலைநகராவும் சென்னைதான் இருந்து வருகிறது. திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட தென்மாவட்ட ரவுடிகள் சென்னையில் பதுங்குவதும் போலீசில் சிக்குவதும் வாடிக்கை.\nஇந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு போலீசாரிடம் 72 ரவுடிகள் வசமாக சிக்கியுள்ளனர். மலையம்பாக்கம் பினு என்கிற ரவுடியின் பிறந்த நாளை கொண்டாட சினிமா பாணியில் சென்னையில் உள்ள ரவுடிகள் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர்.\nசென்னை அருகே பண்ணை வீட்டில் குடி கும்மாளமாக ரவுடிகள் இருந்தபோது அதிரடியாக உள்ளே நுழைந்தது போலீஸ். அப்புறம் என்ன... மக்களை பீதியடைய வைத்த ரவுடிகள் கிலி எடுத்து அலறி அடித்து ஓடத் தொடங்கினர்.\nஇதனால் சென்னை போலீசார் நள்ளிரவில் சேசிங்கில் ஈடுபடும் நிலை ஏற்பட்டது. கொத்து கொத்தாக பதுங்கிய, தப்பிய ரவுடிகள் என 72 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து கத்திகள், டூவீலர்கள், கார்கள் என அத்தனையும் பறிமுதல் செய்து சுளுக்கெடுத்தனர்.\nசென்னையில் சிக்கிய ரவுடிகள் அனைவர் மீதும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல முக்கிய குற்றவாளிகள் வசமாக நேற்று சிக்கியது சென்னை போலீசை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.\nசனியன் சகடை வீடு ரவுடிகள்\nதிருப்பாச்சி படத்தில் சனியன் சகடை வீட்டில் ஒரே நேரத்தில் ரவுடிகள் பதுங்கியிருந்து போலீசில் சிக்குவதாக காட்சி வரும். சென்னையில் அதேபோல் ஒரு சம்பவம் நிஜமாகவே அரங்கேறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஇது கமல் ஸ்டைல்.. மக்களுடன் நாளை பொங்கல் கொண்டாட்டம்\nபேட்ட உற்சாகம்.. 'முரட்டுக்காளை'க்கு வாழ்த்து சொல்ல திரண்ட ரசிகர்கள்\nகொடநாடு விவகாரம்.. கைதான சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு.. நள்ளிரவில் நீதிபதி அதிரடி\nதமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்.. வீடுகளில் உற்சாகம்\nகொடநாடு விவகாரம்: முதல்வர் உடனே பதவி விலக வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை\nகாணும் பொங்கல் கொண்டாட்டம்.. மெரினாவில் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார்\nநாம் தமிழர் அரசை நிறுவ உழைப்பவர்களுக்கு.. பொங்கல் வாழ்த்து தெரிவித்த சீமான்\nஅடடா.. பொங்கல் வாழ்த்திலும் கூட தாமரையை விட மாட்டேங்குறாரே இந்த தமிழிசை\nவகை வகையான பொங்கல் கிரீட்டிங்ஸ்.. போஸ்ட்மேனுக்காக தவம் கிடந்த நாளெல்லாம் போச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai police rowdies arrest சென்னை போலீஸ் ரவுடிகள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cm-deputy-cm-o-paneerselvam-s-one-year-political-struggle-310464.html", "date_download": "2019-01-16T04:06:47Z", "digest": "sha1:PXMTGYVOECXTR3PYPJBDNGE277ZNZSQQ", "length": 17807, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வர் டூ துணை முதல்வர்... தர்மயுத்தத்திற்கு அஸ்திவாரம் போட்ட ஓ.பிஎஸ்ன் ராஜினாமா ஓராண்டு ரீகேப்! | CM to Deputy CM O. Paneerselvam's one year political struggle - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொடநாடு மர்ம மரணம்: ஆளுநரை சந்தித்து ஸ்டாலின் மனு\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nமுதல்வர் டூ துணை முதல்வர்... தர்மயுத்தத்திற்கு அஸ்திவாரம் போட்ட ஓ.பிஎஸ்ன் ராஜினாமா ஓராண்டு ரீகேப்\nசென்னை : முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு இதே நாளில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவை அடுத்து தான் ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்திற்கு அடித்தளம் போடப்பட்டது. தர்மயுத்தம் தொடங்கிய ஓராண்டு நிறைவு பெறும் நாளில் முதல்வர் பதவியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் பதவியோடு ஆட்சியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். தர்மயுத்தத்தின் ஓராண்டு நினைவுகளை இங்கே பார்க்கலாம்.\nஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவின் வெடித்த முதல் எதிர்ப்புக் குரல் ஓ.பன்னீர்செல்வத்துடையது. ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து நள்ளிரவில் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது. கடந்த ஆண்டு இதே நாட்களில் சசிகலாவின் அதிகாரம் கட்சியிலும்,ஆட்சியிலும் தூள் பறந்தது.\nகட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்து அதிமுக சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சசிகலா முதல்வராக வேண்டும் என்று மதுசூதனன், தம்பிதுரை உள்ளிட்ட அதிமுகவினரும், அமைச்சர்களும் சசிகலாவை சந்தித்து வெளிப்படையாகவே கோரிக்கை வைத்தனர்.\nகடந்த பிப்ரவரி மாதத்தில் ஜெயா டிவியில் ஒளிபரப்பான செய்தி என்றால் முத்து படத்தில் மீனா காலில் டீக்கடைக்காரர்கள் விழுந்து விழுந்துவணங்குவது போல, போயஸ்கார்டனில் சசிகலாவின் காலில் விழுந்து முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என்று அதிமுகவினர் கூப்பாடு போட்டனர்(போட வைத்தனர்).\nபிப்ரவரி 5ல் முதல்வர் பதவி ராஜினாமா\nஇதன் தொடர்ச்சியாக 2017ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஓ.பன்னீர்செல்வம் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை அடுத்து சசிகலா முதல்வராவற்கான வேலைகள் ஜரூராக நடக்கத் தொடங்கின.\nஆனால் ராஜினாமா செய்ததோடு ஓ.பன்னீர்செல்வம் சும்மா இல்லை தன்னை நிர்பந்தப்படுத்தி ராஜினாமா செய்யவைத்தார்கள் என்று பிப்ரவரி 7ம் தேதி ஜெயலலிதா சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்துவிட்டு அதிமுக அரசியலில் பரபரப்பை கிளப்பினார். தர்மயுத்தம், எம்எல்ஏக்கள் அணி மாறும் படலம், முடிவெடுக்காமல் தாமதப்படுத்திய ஆளுநர், கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் என்று கடந்த ஆண்டு அரசியல் பரபரப்புகளுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது பிப்ரவரி 5ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தது.\nஇறுதியில் பிரிந்த இரண்டு அணிகளும் சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு தற்போது கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்புகளை பங்கு போட்டு சமாதானமாகிவிட்டனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பின்னர் ராஜினாமா செய்து, தர்மயுத்தம் நடத்தி துணை முதல்வரானது தான் ஓராண்டில் ஓ.பன்னீர்செல்வம் வாழ்வில் தர்மயுத்தம் செய்த மாற்றம் எனலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nகுளிர் இப்போது குறையாது.. இனிதான் ஆட்டமே.. எச்சரிக்கும் சென்னை வானிலை மையம்\nகொடநாடு விவகாரத்தில் பொய் சொன்னால் 7 வருஷம் ஜெயில்.. ஸ்டாலினுக்கு கிலியூட்டிய கே.பி. முனுசாமி\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து, பொங்கல் பானை, கரும்பு அலங்காரத்துடன் கருணாநிதி நினைவிடம்..\nஇது கமல் ஸ்டைல்.. மக்களுடன் நாளை பொங்கல் கொண்டாட்டம்\nபேட்ட உற்சாகம்.. 'முரட்டுக்காளை'க்கு வாழ்த்து சொல்ல திரண்ட ரசிகர்கள்\nகொடநாடு விவகாரம்.. கைதான சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு.. நள்ளிரவில் நீதிபதி அதிரடி\nதமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்.. வீடுகளில் உற்சாகம்\nகொடநாடு விவகாரம்: முதல்வர் உடனே பதவி விலக வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை\nகாணும் பொங்கல் கொண்டாட்டம்.. மெரினாவில் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\no paneerselvam chennai ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/actors/06/160023?ref=all-feed", "date_download": "2019-01-16T04:26:39Z", "digest": "sha1:RX67YXZ7BUUOEHXLW2NGLO2EMSGXITYX", "length": 6495, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யாவுடன் நடிக்கிறீர்கள் என கேட்டதற்கு விஜய் என்ன இப்படி சொல்லிவிட்டார்! - Cineulagam", "raw_content": "\nபுதுசா வாங்கும் பொருளில் இந்த பாக்கெட் இருக்கும் தெரியுமா இனி தெரியாமல் கூட கீழே போட்றாதீங்க...\nபேட்ட 5 நாட்கள் சென்னை மெகா வசூல், மரண மாஸ்\nஅறுவை சிகிச்சையின் போது செவிலியரிடம் மருத்துவர் அரங்கேற்றிய அசிங்கம்... தீயாய் பரவும் காணொளி\nகடையை திறந்து வச்சுக்கிட்டு தூங்கிய முதலாளி... பின்பு நடந்ததை நீங்களே பாருங்க\nவெளிநாட்டில் மகனை பார்க்கச் சென்ற தாயின் நிலை.... கண்கலங்க வைக்கும் வைரல் புகைப்படம்\nமரண மாஸ் லுக்கில் சீயான் விக்ரம் கடாரம் கொண்டான் பட டீசர்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரங்கள் அனைத்தும் பொய்யா சன் பிக்சர்ஸ் அதிர்ச்சி பதிவு\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.. வைரலாகும் அவரது பாலிவுட் பட ட்ரைலர்\nதமிழகத்தில் மட்டும் ரூ 200 கோடி வசூல், வேற லெவல் ரெஸ்பான்ஸ்\nஇன்று தை திருநாளில் இந்த ராசிக்காரர்களுக்கு பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்..\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் லேட்டல்ஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு பிரபல நடிகைகளின் ஹாட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nசூர்யாவுடன் நடிக்கிறீர்கள் என கேட்டதற்கு விஜய் என்ன இப்படி சொல்லிவிட்டார்\nதற்சமயம் சூர்யா NGK, கே.வி.ஆனந்த் படம் என பிசியாக நடித்து வருகிறார். இந்த படங்களின் வேலைகள் முடிந்ததும் இறுதி சுற்று இயக்குனர் சுதா கோங்கரா படத்தில் நடிக்க இருக்கிறார்.\nஇந்த படத்தில் பணியாற்றும் சில நடிகர்களின் பெயர்கள் வெளியாகியிருக்கும் நிலையில் இந்த படத்தில் தெலுங்கில் தற்சமயம் கலக்கி கொண்டிருக்கும் விஜய் தேவர்கொண்டாவும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வேகமாக பரவியது.\nஆனால் இந்த படத்தில் தான் நடிக்கவில்லை, நடிக்க அழைத்தால் நன்றாக தான் இருக்கும், சில நேரங்களில் படக்குழுவினரை விட ரசிகர்களே நல்ல நல்ல ஐடியாக்களாக தருகின்றனர் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/3488", "date_download": "2019-01-16T04:32:03Z", "digest": "sha1:CSJAVE37ZRTD43ML4ZH54UUTHIJO5PQT", "length": 43784, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாக்களிக்கும் பூமி- 3,பாஸ்டன் நகரம்", "raw_content": "\n« அயன் ரான்ட்,மேலும் கடிதங்கள்\nவாக்களிக்கும் பூமி- 3,பாஸ்டன் நகரம்\nபாஸ்டன் அமெரிக்காவின் சிந்தனைப்போக்கில் ஆழமான பாதிப்புகளைச் செலுத்திய நகரம். அதற்கான காரணத்தை அதன் தூய்மைவாத பாரம்பரியத்தில் தேடவேண்டும் என்று தோன்றுகிறது. தூய்மைவாதிகள் பிரிட்டனில் எதிர்ப்பிய [புரட்டஸ்டண்ட்] கிறித்தவ மரபுக்குள் உருவான ஒரு கருத்தியல் தரப்பு. சொல்லப்போனால் பல்வேறு தரப்புகளின் தொகுப்புப்பெற்ற் அது. கிறித்தவ மதத்தில் சடங்குகளாகவும் ஆசாரங்களாகவும் நம்பிக்கைகளாகவும் புகுந்த புறப்பாதிப்புகளை முற்றாக விலக்கி பைபிள் சொல்லும் தூய கிறித்தவத்தை பின்பற்ற விரும்பியவர்கள். அது ஒரு இலட்சியக் கற்பனை மட்டுமே, ஏனென்றால் பைபிளே யூத கிரேக்க ரோம மரபுகளில் கலவையான தொகுப்புவடிவம்தான். தூய்மைவாதிகளுக்கு பைபிள் என்பது புதிய ஏற்பாடு மட்டுமே. சுருங்கச் சொன்னால் தூய்மைவாதிகள் தூயகிறித்தவத்துக்கு திரும்புதல் என்ற பேரில் முன்வைத்தது ஒரு புதிய ஏற்பாடு சார்ந்து ஒரு புதிய கிறித்தவத்தை உருவாக்கிக்கொள்ளும் அவாவையே.\nஆங்கில சபையின் நெருக்கடி தாளாமல் புதிய நிலம் தேடிவந்த தூய்மைவாதிகளின் குடியிருப்புகள் ஆரம்ப காலத்தில் பாஸ்டன் நகரை அமைத்தன. அவற்றின் மசாசுசெட்ஸ் பே காலனி முதன்மையானது. அவர்களுக்குள் ஆங்கில எதிர்ப்பு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. பின்னர் அது ஆங்கில மரபை சாராத சுதந்திர சிந்தனைக்கான தேடலாக உருவாகியது. மெல்ல மெல்ல அது அமெரிக்க இலட்சியவாதம் நோக்கி நகர்ந்தது. பிரெஞ்சுப் புரட்சியிலும் ஐரோப்பாவின் பண்பாட்டு மறுமலர்ச்சியிலும் தன் ஊக்கத்தையும் முன்னுதாரணத்தையும் கண்டு கொண்டது. பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக பாஸ்டனில் பெரும் கலகங்கள் நடந்திருக்கின்றன. பாஸ்டன் படுகொலை [1770] போன்ற ஒடுக்குமுறை நிகழ்ந்திருக்கிறது.\nஅமெரிக்க சுதந்திரப்போராட்டத்துக்கு வித்திட்டதாக நாம் பாடப்புத்தகங்களில் வாசிக்கும் பாஸ்டன் தேனீர் விருந்து [ 1773] அதில் முக்கியமானது. பாஸ்டன் துறைமுகத்தில் முகாமிட்டிருந்த கப்பல்களில் புகுந்து தேனீர்பெட்டிகளை தூக்கி கடலில் போட்டார்கள் அமெரிக்க சுதந்திரப்போராளிகள். பாச்டனில் சுதந்திரப்போராளிகளை கூண்டில் அடைத்து மரத்தில் தொங்கவிட்டிருக்கிறார்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். பாஸ்டனில்தான் அமெரிக்காவுக்கே உரிய சிந்தனையான ஆழ்நிலைவாதம் உருவாகியது. எமர்ஸன், கர்னல் ஆல்காட், தோரோ போன்றவர்கள் பாஸ்டன்வாசிகளே. பாஸ்டன் இன்றும் கல்வியின் நகரம். எம் ஐ டி, ஹார்வார்ட் போன்ற புகழ்மிக்க நகரங்கள் உள்ளன இங்கு.\nபாஸ்டன் போன்ற ஒரு நகரத்தை கூர்ந்து நோக்கி அறிவதற்கு பலமாதங்கள் அங்கே வாழவேண்டும். என்னுடைய இந்தப்பயணம் அமெரிக்காவை தொட்டுத்தொட்டுச் செல்லும் ஒரு தட்டாரப்பூச்சிப் பறத்தல்தான். இத்தகைய பயணத்தின் எல்லைகள் பல. ஆழமான புரிதல்கள் உருவாக முடியாது. ஆனால் இதற்கும் சில சாதகமான அம்சங்கள் உண்டு. இது உதிரி உதிரியாக ஏராளமான பிம்பங்களால் நம் மனத்தை நிறைக்கிறது. அப்பிம்பங்கள் நாம் பின்னர் வாசிக்கும் இலக்கியம் வரலாறு ஆகியவற்றுடன் இணைந்துகொண்டு மெல்லமெல்ல முழுமை பெறுகின்றன. மேலும் இந்த வகையான உதிரிப் பிம்பங்கள் மூலம் கிடைக்கும் சில வெளிச்சங்கள் ஆய்வுநோக்கில் கிடைப்பதில்லை. இவை ஒரு முற்றிலும் அன்னியப் பார்வைக்கு மட்டுமே கிடைக்கக் கூடியவை.\nபாஸ்டன் நகரில் நானும் ‘வெட்டிப்பயல்’ பாலாஜியும் பாஸ்டன் பாலாவும் இளவெயில் விரிந்த காலைமுதல் அலைந்தோம். காரை நகர் நடுவே ஒரு கார்நிறுத்துமிடத்தில் விட்டுவிட்டு காலநடையாகவே சென்றோம். அமெரிக்க நகரங்களில் சாலையோரங்களை சுட்டசெங்கற்களால் அமைத்திருப்பது மிக அழகாக இருந்தது. உண்மையில் சுட்டசெங்கற்கள் அல்ல, சுண்ணமும் சேர்த்து சுடப்பட்டவையாதலால் அவை கான்கிரீட் துண்டுகளே. நகர் முழுக்க வெறுந்தரையே இல்லை. ஆனால் மழைநீர் இந்தசெங்கல் இடைவெளி வழியாக உள்ளே இறங்குமென்பதனால் மரங்களுக்கு நீர் கிடைக்கும். பார்வைக்கும் செங்கல்லின் ஆழ்ந்த செம்மண்நிறம் அழகாக இருக்கிறது.\nஅமெரிக்க நகரங்கள் முழுக்க நான் கண்ட ஓர் அம்சம் எங்கும் தரை காணக்கிடைப்பதில்லை என்பது. ஒன்று செங்கல் அல்லது கான்கிரீட் தரை. அல்லது சாலை. அல்லது புல்பரப்பு. ஆகவே தூசு என்பதே இல்லை. இதனால் வீட்டை பரமரிப்பது மிகமிக எளிதாக் உள்ளது. பல நண்பர்களிந் வீடுகள் மிகப்பெரியவை. பல அறைகள் கொண்டவை. அதேசமயம் இங்கே வீட்டுவேலைக்கு ஆள்கிடைப்பதும் கஷ்டம். இந்தியாவிலென்றால் இத்தகைய வீடுகளை கூட்டி துடைத்து வைக்கவே பலபேரின் உழைப்பு தேவையாகும்.\nஇளவெயிலைக் கொண்டாடும் சூழல் எங்கும் இருந்தது. கண்திரும்பும் திசை முழுக்க பெண்களின் திறந்த மேல்மார்புகளின் ததும்பல்கள். நம்பமுடியாத குண்டு உடம்புகள். வெற்றுடலுடன் சிலர் ஓடிக்கோண்டிருந்தார்கள். குளிர்காலத்தில் சேர்த்த கொழுப்பை முழுக்க கோடையில் எரித்தாகவேண்டுமே. சிலர் புல்வெளியில் படுத்து புத்தகம் படித்தார்கள். உடம்பெங்கும் எண்ணை தேய்த்துக்கொண்டு புல்லில் படுத்துக்கிடப்பவர்கள் கறுப்புக்கண்ணாடிக்குள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். கிரீச்சிடும் சின்னக்குழந்தைகள். குட்டிக் குட்டி நாய்கள். இங்கே நகருக்குள் பெரிய நாய் வளர்ப்பது கஷ்டம் என்பதனால் பெரும்பாலானவர்கள் வீட்டுக்குள் வைத்திருக்கும் குட்டி நாய்களைத்தான் வளர்க்கிறார்கள். அவையும் வெயிலை திளைத்து அனுபவித்துக்கொண்டிருந்தன.\nபாஸ்டன் பூங்கா அருகே இரண்டாம் உலகப்போரின் யூதப்படுகொலைக்கான நினவுச்சின்னம் இருந்தது. ஆறு கண்ணாடி கூண்டுகள். ஆறு நகர்களில் இருந்த விஷ ஆலைகளை நினைவூட்டுபவை. காலுக்கடியில் இருந்து உண்மையாகவே ஏதோ வாயு வருவதைப்போல அமைத்திருந்தார்கள். யூதர்களின் படுகொலைகள் உலக மனசாட்சிக்கு விடப்பட்ட பெரிய வினா.. மானுடம் என்பது என்ன என்பதையே மறு வரையறை செய்தவை அவை. அதே சமயம் அவை சற்றே மிகைப்படுத்தப்பட்டுவிட்டனவா என்ற ஐயம் எனக்கு இந்நாளில் உள்ளூர உருவாகியிருக்கிறது. ஆயிரக்கணக்கான நாவல்கள் ,திரைப்படங்கள் மூலம் அமெரிக்கா அந்த யூதப்பேரழிவை ஒரு மானுடபிரச்சினையாக நிலைவில் நிலைநாட்டிக்கொண்டே இருக்கிரது. அதைவிடப்பெரிய மானுட அழிவான நாகசாகி – ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சு பேசப்படுவதே இல்லை. இது பேசப்படுவதே அதை மறைப்பதற்காகத்தானா\nசமீபமாகத்தான் டேவிட் இர்விங் போன்ற பேரழ்வு மறுப்பாளளர்களின் வாதங்களை வாசிக்கிறேன். ஆனால் யூதப்படுகொலைகள் நிகழ்ந்தன என்பதில் எனக்கு ஐயமில்லை. அதேசமயம் இப்பேரழிவுகள் இவர்கள் இன்று சொல்லும் அளவுக்கு பேரளவில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டனவா அல்லது அமெரிக்கா நிகழ்த்திய மானுட அழிவை மறைப்பதற்காக — அமெரிக்கா உலகை காத்தது என்ற வரலாற்றுப் பாடத்தை உருவாக்குவதற்காக- இவை முன்வைக்கப்படுகின்றனவா அல்லது அமெரிக்கா நிகழ்த்திய மானுட அழிவை மறைப்பதற்காக — அமெரிக்கா உலகை காத்தது என்ற வரலாற்றுப் பாடத்தை உருவாக்குவதற்காக- இவை முன்வைக்கப்படுகின்றனவா அமெரிக்காவில் நாகசாகி ஹிரோஷிமா அழிவு பற்றி பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றதா அமெரிக்காவில் நாகசாகி ஹிரோஷிமா அழிவு பற்றி பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றதா பொதுவாக எத்தனை நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன பொதுவாக எத்தனை நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன விஷயம் தெரிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும்\nஅந்த விஷவாயு வலைப்பள்ளத்துக்குள் ஆழத்தில் யாரோ ஒருவரின் டிரைவிங் லைசன்ஸ் விழுந்துகிடந்தது. எடுக்க முடியாது. டிரைவிங் லைசன்சை தொலைப்பதென்பது அமெரிக்காவில் தீராத தலைவலிகளை உருவாக்கும் என்றார் பாலா. அந்த ஆள் யூதப்பேரழிவுகளை மறக்கவே முடியாது.\nபாஸ்டனின் நகரப்பூங்காவில் உள்ள வெண்கலச்சிலைகள் அழகாக இருந்தன. பிற ஊடகங்களை விட வெண்கலம் மனித முகத்தின் தசைகளின் நெளிவையும் வளைவையும் அழகாகக் காட்டுகிறது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. பாஸ்டன் நகரின் மேயர் ஒருவர் நடந்துசெல்லும் பாவனையில் இருந்த இரண்டாள் உயரமான சிலையை சுற்றிச் சுற்றிவந்து பார்த்தேன். நடப்பவரின் முதுமை அவரது சாய்வில் தெரிந்தது. கவலையும் பொறுப்பும் தோய்ந்த முகம். அவரது பெயரை குறித்துக்கொள்ளலாமென எண்ணினேன். ஆனால் சட்டென்று ஒன்று தோன்றியது இந்த தகவல்களை நினைவில் நிறுத்த வேண்டியதில்லை, எனக்கு பிம்பங்களே போதும் என.\nபூங்காவில் அமர்ந்திருப்பது போல் இருந்த சிலை ஒன்றின் அருகே இருந்து அதன் கண்களைப் பார்த்தபோது செம்புத்தகடின் களிம்புக்குள் உயிருள்ள ஒருமனிதரின் மெல்லிய தசைச்சூடு தெரிவதுபோல ஒரு பிரமை ஏற்பட்டது. சிலைகளை மிக அண்மையில் கூர்ந்து நோக்கினால் அ¨வையும் நம்மைக் கூர்ந்து நோக்க ஆரம்பித்துவிடும். பாஸ்டனின் மாகாண சட்டச்சபை எதிரே ஓங்கி நின்றது. பெங்களூர் விதான் சௌதா கட்டிடத்தை எப்படியோ நினைவுறுத்தும் கட்டிடம். இவ்வகையான பிரிட்ஷ்ஷ் — அல்லது ஆங்கிலோ சாக்சன் – பாணிக் கட்டிடங்கள் உயரமான உருண்ட தூண்கள் மற்றும் அரைவட்ட கும்மட்டங்கள் கொண்டவை. கிரேக்க நோம கட்டிடக்கலையும் அரேபியக் கட்டிடக்கலையும் கலந்து உருவானவை. இந்திய மனதில் இவை நமக்கு அப்பால் உள்ள, நம்மால் அணுக முடியாத அதிகாரத்தின் சின்னங்கள். அந்த குளிர்ந்த பெரிய தூண்கள் ஒவ்வொன்றும் இறுக்கமான முகங்கள் கொண்ட வெள்ளை அதிகாரிகள்.\nஅக்கட்டிடத்தின் முன்பு ஒரு கரிய புடைப்புச்சிலை. அமெரிக்காவில் வடமாநிலங்களில்தான் அடிமைமுறை முதலில் ஒழிக்கப்பட்டது. அடிமைகள் தங்கள் அடிமைவாழ்க்கையை உதறுவதற்கான மிகச்சிறந்த வழியாக இருந்தது ராணுவத்தில் சேர்வதே. அவர்கள் ‘எருமைவீரர்கள்’ என்று சொல்லப்பட்டார்கள். அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து முதலில் போருக்குச் சென்ற கருப்பு போர்வீரர்குழு ஒன்றின் நினைவுக்காக வைக்கப்பட்டிருந்த அச்சிலையைப் பார்த்தபோதுதான் பாப் மார்லியின் ‘ப·பலோ சோல்ஜர்’ என்ற பாடலை முழுமையாக உள்வாங்க முடிந்தது. தன்நை அடிமையாக்கிய நாட்டுக்காக போருக்குச் செல்லும் அபத்தம்.\nகூட்டம் கூட்டமாக கருப்பின மக்கள் அங்கே நின்று அச்சிலையை வேடிக்கை பார்த்து அவர்களுடைய தடித்த ஆங்கிலத்தில் பேசிக்கொண்டார்கள். அமெரிக்க ஆப்ரிக்கர்களில் இரு வகையை நான் கவனித்தேன். மிக உயர்தர உடையை மிகமிகச் சம்பிரதாயமாக அணிந்தவர்கள். பளபளக்கும் சூட், ஷ¥க்கள், தொப்பி. தொப்பிவைத்த மனிதர்கள் பெரும்பாலும் கறுப்பர்கள். இவர்கள் பெரும்பாலும் மொட்டையும் போட்டிருந்தார்கள். இன்னொரு தரப்பு.– இவர்களே பெரும்பான்மை – விசித்திரமாக உடையணிந்து தங்கள் ஆப்ரிக்க முடியை பார்ப்பவரை அதிரவைக்கும்படி அலங்கரித்துக்கொண்டிருந்தார்கள். டிரெட்லாக் என்று இவர்கள் சொல்லும் சடைக்கற்றைகள் பலரில் இருந்தன. சில சடைவிழுதுகள் இடுப்புவரைக்கூட வந்தன. பெண்களின் திரித்திரியாக சுருட்டப்பட்ட முடி மெடுஸாவின் பாம்புக்கூந்தல் போல இருந்தது.\nபெரும்பாலான அமெரிக்கர்கள் டியோடரண்டுகள் அல்லது வாசனைத்திரவியங்கள் பூசியிருந்தார்கள். அவை வெயில்பட்டபோது ஆவிகிளப்பின. எனக்கு வாசனைதிரவியங்கள் எல்லாமே நாசியை சீண்டும். ஆகவே தும்மிக்கொண்டே இருந்தேன். ஒரு பெண் என்னருகே சென்றால் உடனே என் நாசியில் குறுகுறுப்பு ஆரம்பித்துவிடும். கையில் எப்போதும் காகிதக்கைக்குட்டை வைத்திருக்கவேண்டியிருந்தது.\nபாஸ்டனின் தேவாலயங்களை ஒருநாள் முழுக்க சுற்றிப்பார்க்கலாம். தூய்மைவாதிகளிலேயே பல பிரிவுகள் உண்டு. அறிவியல் சார்ந்து கிறித்தவத்தை அணுகுவதாகச் சொல்லிக்கொள்ளும் அறிவியல்கிறித்தவப்பிரிவு அவறில் முக்கியமானது. அவர்களைப்பொருத்தவரை நோயும் துயரமும் படைப்பின் நோக்கம் அல்ல. ஆகவே நோய்க்கும் துயரத்துக்கும் எதிராக நாம் எதுவும் செய்யக்கூடாது. இந்த நம்பிக்கை அறிவியல்பூர்வமானதுஎ ந்று நம்பும் இவர்கள் இதனாலேயே தங்களை அறிவியல்வாத கிறித்தவர்கள் என்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேரி பேகர் எட்டி என்ற பெண்ணால் உருவாக்கபப்ட்ட சபை இது. இதைப்பற்றி மார்க் டிவைன் செம நக்கல் செய்து எழுதியதை வாசித்திருக்கிறேன்\nஒவ்வொருவரு கிறித்தவ மரபுக்கும் இங்கே அவர்களுக்கான தேவாலயங்கள் உள்ளன. தொன்மையான இரண்டு தேவாலயங்களை மட்டும் பார்க்கலாம் என்று முடிவுசெய்தோம். சேக்ரட் ஹார்ட் சர்ச் அவற்றில் ஆகபெரிது. கோவாவில் உள்ள மாபெரும் தேவாலயங்களை நினைவூட்டும் அகலமான உயரமான தேவாலயம். உயரமான சாளரங்களின் வண்ணக்கண்ணாடிகளில் மைக்கேலாஞ்சலோவின் ஏசுவும் மாதாவும் புனிதர்களும் ஜொலித்தன. மகோகனியால் செய்யபப்ட்ட புராதனமான இருக்கைகள். முழந்தாளிட மெத்தைகள். சிவப்பு தோல் உறைபோட்ட பைபிள்கள்.\nதேவாலயங்களின் உள்ளே உள்ள பெரிய வெளி காஸ்பல் இ¨சையின் முழக்கத்தையும் நீண்ட சுருள்களையும் நமக்கு நினைவூட்டுகிறது. அங்கே பேசப்படும் எல்லா சொற்களுடனும் எதிரொலியின் முழக்கம் வந்து இணைந்து கொள்கிறது. தேவாலயத்தின் கூரைகள் ஏன் அத்தனை உயரமாக அமைக்கபப்டுகின்ரன என்று பாஸ்டன் பாலா கேட்டார். அவை தலைக்குமேல் வானம் இருக்கும் உணர்வை அளிக்கின்றன. அதன் மூலம் உருவாகும் விடுதலை உணர்வே தேவாலயம் அளிக்கும் முக்கியமான அனுபவம் என்று நான் சொன்னேன்.\nநகர் நடுவே உள்ள டிரினிட்டி தேவாலயம் முக்கியமானது. 1733ல் கட்டப்பட்டது இது. ஊசிக்கோபுரங்கள் தொகுப்பாக உருகி வழிந்த மெழுகுவத்தி போல இருந்தன. செங்கல் கட்டிடம். சிவந்த கட்டிடங்களின் அழகு அவை சாய்வெயிலில் அபாரமான சோபை கொண்டுவிடும் என்பதே. பாஸ்டன் நகரின் பழமையான தேவாலயம் இது. ஆனால் அதனருகே பிரம்மாண்டமான ஒரு கண்ணாடிக்கட்டிடத்தைக் கட்டி அந்த தேவாலயத்தின் அனைத்து அழகையும் சிதைத்திருக்கிறார்கள். அந்த கண்ணாடி ராட்சதனின் காலடியில் தேவாலயம் விழுந்துகிடப்பதுபோன்ற பிரமை ஏற்பட்டது. மதுரையிலும் திருவண்ணாமலையிலும் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் நாம் காணும் அதே விஷயம்தான். அங்கே கான்கிரீட் கட்டிடங்களுக்கு நடுவேதான் கோபுரங்கள் புதைந்து கிடக்கும். ”இந்த தேவாலயத்தை இந்தக்கட்டிடம் மறைத்துவிடும் என்று கலை ஆர்வலர்கள் எதிர்த்தார்கள். ஆனால் கண்ணாடியால் கட்டினால் அப்படி நிகழாது என்று சாக்கு சொல்லி கட்டிவிட்டார்கள்” என்றார் பாலா.\nநகரின் விரிந்த காற்றோட்டமான தெருக்கள் வழியாக நடந்தோம். இளவெம்மை நிறைந்த கோடை காலம். பாஸ்டன் பாலா பிக் டிக் என்று சொல்லப்படும் நகர் மேம்பாட்டுத்திட்டம் பற்றிச் சொன்னார். நகரின் மையப்பகுதியின் அடியில் விரிவான சுரங்கப்பாதைகளை அமைத்து ரயில்களை ஓடவிடும் திட்டம் ஐந்து வருடங்களில் முடியும் என்று சொல்லப்பட்டது. திட்டமிட்ட செலவில் பத்து மடங்கை செலவிட்டு இருபது வருடங்களில் இன்னும் முடிவடையவில்லை. நாலில் ஒருபங்கு ஊழல் என்று பேச்சிருக்கிறது.\nஇருட்ட இருட்ட எங்கும் ஓர் உல்லாசத்தோற்றம் பரவியது. இங்கே நான்குமாதம்தான் வெளியுலகம் திறந்திருக்கிறது. பிற மாதங்களில் பனியும் மழையும் நகரை மூடிக் கதவைச் சாத்தி விடுகின்றன. ஆகவே இந்த நாட்களில் மக்கள் வெயிலையும் வெளிச்சத்தையும் கொண்டாடுகிறார்கள். ஜோடிகள் ஆரத்தழுவி அடிக்கடி மெல்லிய முத்தங்களைப் பரிமாறிக்கொண்டு சென்றன. எல்லா உணவகங்களிலும் நார்காலிகளை வெளியே போட்டு கைகளில் மதுகோப்பைகளுடன் ஓய்வாக அமர்ந்திருந்தார்கள். இரண்டு கடைகளில் ஏ.ஆர் ரஹ்மானின் ‘ஜெய்ஹோ’ பாடல் காதில் விழுந்தது.\nபழைய புத்தகங்களை குவித்துப்போட்டு விற்கும் கடைக்குள் சென்று புத்தகங்களை ஆராய்ந்தோம்.நான் சில நூல்களை எடுத்துக்கொண்டேன். சாலையில் முகங்களை பார்த்துக்கொண்டே நடப்பதே முக்கியமான அனுபவமாக இருந்தது. இந்திய முகங்கள் நம் கண்களைச் சந்தித்து சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்டன. வெள்ளைய முகங்கள் கண்களைச் சந்திக்க நேர்ந்தால் புன்னகையுடன் ஹலோ என்றன. கருப்பு முகங்கள் நம்மை பொருட்படுத்தவே இல்லை. நகரதுக்குள்ளேயே சுழன்று வரும் ரயிலில் வந்தபோது அதேபோல அதே நகரில் முன்பு வந்த உணர்வை அடைந்தேன். ஆனால் அது கன்பரா. கூடவந்தவர் சிவராம\nஇருட்ட ஆரம்பித்து குளிரும் ஏறியபின் திரும்பி வந்தோம். வெட்டிப்பயலை அவரது பிரம்மசாரிக் குடியிருப்பில் விட்டுவிட்டு பாலா தங்கியிருக்கும் புறநகர் நோக்கிச் சென்றோம். இருபக்கமும் காடுகள் அப்போதும் நல்ல வெளிச்சத்துடன் இருந்தன. வானம் பளீரென்றிருந்தது. அப்போது இரவு எட்டரை மணி. ஒன்பதுமணிக்குத்தான் சூரிய அஸ்தமனம். குளிர்காலத்தில் மாலை மூன்றுமணிக்கே சூரியன் கூடணைந்துவிடுமாம். வெளிச்சம் சார்ந்து நேரத்தைக் கணிக்கும் என் பிரக்ஞை அதை மாலை என்றே பிடிவாதமாகச் சொல்லிக்கொண்டிருந்தது.\nவாக்களிக்கும் பூமி 4, அறிவியலரங்கம்\nவாக்களிக்கும் பூமி 8, அல்பெனி\nவாக்களிக்கும் பூமி 7, ஹார்வார்ட்\nவாக்களிக்கும் பூமி 6, வால்டன்\nவாக்களிக்கும் பூமி – 2, பாஸ்டன்\nTags: அமெரிக்கா, பயணம், பாஸ்டன், புகைப்படம்\nபாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழுத்தாளர் ஜெயமோகன் « 10 Hot\nஎரிக் ஹாப்ஸ்பாம்- வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை\nஞானமும் மெய்ஞானமும்- சீனு கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/gallery/actress-gallery/actress-shalini-pandey-stills/", "date_download": "2019-01-16T03:23:18Z", "digest": "sha1:JBE7D56BRQQONASFJZVV23RA5L4NBUJT", "length": 2124, "nlines": 50, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Actress Shalini Pandey Stills - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\nஇன்றைய ராசி பலன்கள் – 27.2.2018 நடிகை ஸ்ரீ தேவி மரணம், பிரபலங்கள் இரங்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?p=1191", "date_download": "2019-01-16T05:06:36Z", "digest": "sha1:YCBQDT6JHBACPWLW4Z2OA43AWZXGZP4F", "length": 16756, "nlines": 216, "source_domain": "www.eramurukan.in", "title": "Malayalam short stories, sexuality in contemporary India and irradiated chilliesமலையாளச் சிறுகதைகள், கதிரியக்க மிளகாய் இன்ன பிற – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nஇருபது சொச்சம் நல்ல மலையாளச் சிறுகதைகள்\n1) வெள்ளப் பொக்கத்தில் – தகழி – மலையாளம்\n2) ஆனவால் மோதிரம் – பஷீர் (கூடவே ‘பர்ர்’, ‘ ஒரு பகவத்கீதயும் குறெ முலகளும்)\n3) பள்ளிவாளும் கால் சிலம்பும் (நிர்மால்யம்)\n4) பந்த்ரண்டு – மாதவிக்குட்டி\n5) கத்து – சேது\n6) சலாம் அமெரிக்கா – பால் சக்கரியா\n7) பொந்தன்மட, சிதம்பரம் – சி.வி.ஸ்ரீராமன் (’ஔத்யோசிக பஹுமதியோடெ’ கூட சேர்த்துக் கொள்ளலாம்)\n8. ஹிக்விட்ட – என்.எஸ்.மாதவன்\n9) கடல்தீரத்தில் (சரி பார்க்க வேண்டும் – பலிச் சோறாகவும் இருக்கலாம். ஆங்கிலத்தில் After the hanging) – ஒ.வி.விஜயன்\n10) பிரகாசம் பரத்துன்ன ஒரு பெண்குட்டி – டி.பத்மநாபன்\nமிளகாயில் நெய் மணம் கமழ்றது இருக்கட்டும். கதிர்வீச்சு வாடையும் கமழ வேண்டுமா\n//நெய்மணம் கமழும் மிளகாய் விதைகளில் காமா கதிர்வீச்சு செய்ய, கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையம் அனுமதி தந்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் மிளகாயின் நிறம், இலை ஆகியவற்றில் மாற்றம் கொண்டுவரலாம்//\nஜாக்கிரதையாகக் கையாள வேண்டிய விஷயம் இல்லையோ இது என்ன மாதிரியான ஆராய்ச்சி இவங்க சாப்பிட்டுப் பார்த்து, பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்குன்னு சர்ட்டிபிகேட் கொடுத்தா போதுமா\n//முதலில் இந்த மிளகாய் மனிதர்களுக்கு உகந்ததா என பலவித ஆராய்ச்சிகள் செய்து, நாங்கள் சாப்பிட்டுப் பார்த்த பிறகே மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்” என்றார்.//\nஅப்புறம், கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் அனுமதி கொடுத்துட்டாங்கன்னு செய்தியில் இருக்கு. உணவு சம்பந்தப்பட்ட விஷயத்திலே அவங்க எப்படி அனுமதி கொடுப்பாங்க அது FSSAI Food Safety and Standards Authority of India தர வேண்டியதாச்சே… இந்து ப்த்திரிகை ஆங்கிலத்தில் தான் குண்டூரு விட்ட ரீலை எல்லாம் அப்படியே போட்டுட்டு அப்புறம் வருந்தினாங்கன்னா, தமிழ் தி இந்துவிலுமா இப்படி உறுதிப் படுத்தப்படாத செய்தி அது FSSAI Food Safety and Standards Authority of India தர வேண்டியதாச்சே… இந்து ப்த்திரிகை ஆங்கிலத்தில் தான் குண்டூரு விட்ட ரீலை எல்லாம் அப்படியே போட்டுட்டு அப்புறம் வருந்தினாங்கன்னா, தமிழ் தி இந்துவிலுமா இப்படி உறுதிப் படுத்தப்படாத செய்தி எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு இல்லையா\nஎனக்கு முதல் மகிழ்ச்சி, காமா ரேடியேஷனால் தீமை ஏதும் இல்லை என்பது.\nமனக் குமைச்சல் ஐட்டங்கள் –\n1) சந்தைப்படுத்துவது (marketing – increasing the shelf life) மட்டும் குறிக்கோளா அல்லது விவசாயிக்கு இதனால் ஏதாவது பயன் உண்டா\n2) ஏற்கனவே காமா கதிரியக்கம் இல்லாமல் மலைவாழ் மக்கள் பயிர் செய்து வரும் ஒரு தாவரத்தை (பிரதீப் சொல்கிறபடி அது மிளகாய்ப் பழம் தான் – பாரதி கதை மிளகாய்ப்பழ சாமியார் நினைவு வருகிறது) புதிதாக உருவாக்கியதாகத் தகவல் தர என்ன காரணம்\n3) சுரேஷ் சொல்கிறபடி – காமா கதிர்வீச்சு கலரை மாற்றவோ இல்லை மணத்தை மாற்றவோ நிச்சயமாக இல்லை. சந்தைப்படுத்த மட்டும் என்றால், இது மிளகாய் ஏற்றுமதியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செய்யப்படுவதா\n‘சாளூர் கத்திரிக்கா தம்பி.. பச்சு பச்சுன்னு வெள்ளனத்தான் பறிச்சுக் கொண்டாந்தேன்.. கையிலே பாரு.. வாடை போகலே… வாங்கிட்டுப் போங்க’ என்று சிவகங்கையில் புதன் கிழமை சந்தையில் காது வளர்த்த அப்பத்தாக்களிடம் பச்சைப் பசேலென்று (garden fresh என்ற பதம் அப்போது தெரியாது) வாங்கிச் சமையல் செய்து உண்டு வள்ரந்தவன் நான்.. அந்த வாடையை காமா தராது.\nகாலம் மாறிவிட்டது. சிவகங்கையிலிருந்து ஐந்தே கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முத்துப்பட்டிக்கே வாசனைப் பொருள் பூங்கா (ஸ்பைசஸ் பார்க்) அமர்க்களமாக வந்துவிட்டது. சாளூருக்கும் காமா ரேடியேஷன் வரலாம்..\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31281", "date_download": "2019-01-16T04:08:02Z", "digest": "sha1:YROMAA6EWBHRECVUGFWOJAMXM4T5SY22", "length": 16060, "nlines": 130, "source_domain": "www.lankaone.com", "title": "உருவாகிவரும் நிலையில் ப", "raw_content": "\nஉருவாகிவரும் நிலையில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஒரு நட்சத்திரத்தை சுற்றி வாயு மற்றும் தூசுகளால் உருவாகிவரும் புதிய கிரகத்தை வானியலாளர்கள் படமெடுத்துள்ளனர்.\nஇதுபோன்ற உருவாக்க நிலையிலுள்ள கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக தேடி வரும் நிலையில், முதல் முறையாக இது கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nபிடிஎஸ் 70 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குள்ள நட்சத்திரத்திற்கு 10 மில்லியனுக்கும் குறைவான வயதே இருக்குமென்றும், மேலும் இதன் துணைக்கோளின் வயது 5 முதல் 6 மில்லியன் வயதுகள் இருக்குமென்றும் தெரியவந்துள்ளது.\nபிடிஎஸ் 70பி என்று பெயரிடப்பட்டுள்ள இது வியாழனைவிட பல மடங்கு பெரியதாக இருக்குமென்றும், மேலும் அது மேகமூட்டமாக வளிமண்டலத்தை கொண்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.\nவிண்ணிலிருந்து பார்த்தால் இந்தியாவின் காற்று வித்தியாசமாக தெரிவது ஏன்\nமருத்துவரை அடிக்கடி மாற்றினால் மரணிக்க வாய்ப்புகள் அதிகம் - ஆய்வு\nயுரேனஸ் சூரியனை சுற்றிவரும் தூரத்தை போன்று இந்த கோளும் அதன் நட்சத்திரத்தை சுற்றிவருமென்று ஜெர்மனியிலுள்ள மாக்ஸ் பிளாங்க் இன்ஸ்டியூட் பார் அஸ்ட்ரானமியின் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.இது, குள்ள நட்சத்திரத்தை ஒவ்வொரு முறை சுற்றி வருவதற்கும் 118 வருடங்களாகிறது.\nநமது சூரிய குடும்பத்திலுள்ள எல்லா கோள்களைவிட அதிகமாக, அதாவது இதன் மேற்பரப்பு வெப்பநிலை 1,000 செல்ஸியஸை தாண்டும் என்று கருதப்படுகிறது.\nகொரோனாகிராஃப் என்ற கருவியை பயன்படுத்தி மங்கலாக காணப்படும் இந்த கிரகத்தின் ஒளி தடுக்கப்பட்டதன் மூலமே இதன் இருப்பிடம் கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n99 மில்லியன் ஆண்டுகளாக மரப் பிசினில் சிக்கியிருந்த தவளைகளின் படிமங்கள்\nஎதிர்காலத்தை ஆளப்போகும் 4 போக்குவரத்து தொழில்நுட்பங்கள்\nஒரு நட்சத்திரம் உருவாகும்போது எஞ்சியிருக்கும் பொருட்களே கிரங்களாக உருவாகின்றன என்ற கோட்பாடு அனைவராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.பெரும்பாலும் வாயு மற்றும் தூசுக்களை கொண்டிருக்கும் இது, உருவான புதிய நட்சத்திரத்தை பரந்த வட்டப்பாதையில் சுற்றி வரும்.\nகாலப்போக்கில், அந்த சிதைவுகளின் சிறுபகுதிகள் ஒன்றிணைந்து ஒட்டிக்கொள்ளும்.\nபடத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY\nஅவை எந்தளவிற்கு அளவில் விரிவடைகிறதோ, அந்தளவிற்கு புவி ஈர்ப்பு விசையை கொண்டிருக்கும். மேலும், உருவாக்க நிலையிலுள்ள மற்ற கோள்களிடமிருந்து கூடுதல் சிதைவுகளை கவரும்.அவ்வாறு உருவாகும் அமைப்பு, தனது பாதையை தெளிவாக அமைத்துக்கொள்ளுமானால், புதிய கிரகமாக உருவெடுக்கிறது.\nநமது சூரிய குடும்பத்தை அடிப்படையாக கொண்டே இதற்கான கோட்பாட்டை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கவுள்ளனர். பிடிஎஸ் 70பி போன்ற கோள்களை அதன் தொடக்ககாலம் முதலே கவனித்து வந்தால் இதுகுறித்த பல்வேறு செயல்பாடுகளை புரிந்துகொள்வதற்கு வானியலாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\n2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக......Read More\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3...\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3 இந்திய மீனவர்களும் மருத்துவ......Read More\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய...\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய மக்களுக்கு வசதிகளை வழங்கி பொருளாதார......Read More\nயாழ் மாநகரசபையின் 70 ஆவது ஆண்டு சேவைப்...\nயாழ் மாநகரசபை ஸ்தாபிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமையினை......Read More\nஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள்......Read More\nயாழ்ப்பாணம் மாநக பிரதேசத்திற்குள் தொடர்ந்தும் திருட்டுத்தனமாக......Read More\n2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக......Read More\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த...\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3 இந்திய மீனவர்களும் மருத்துவ......Read More\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய...\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய மக்களுக்கு வசதிகளை வழங்கி பொருளாதார......Read More\nயாழ்ப்பாணம் மாநக பிரதேசத்திற்குள் தொடர்ந்தும் திருட்டுத்தனமாக......Read More\nபோரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவியில் கிணறு......Read More\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை.......Read More\nஇன்று முதல் காற்றின் வேகம்...\nஅடுத்த சில நாட்களுக்கு (இன்று இரவிலிருந்து) நாடு முழுவதும் (குறிப்பாக......Read More\nசர்வதேச இந்து இளைஞர் பேரவை ஊடாக...\nலண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச இந்து பேரவை மற்றும் லூசியம்......Read More\nதைப்பொங்கலை முன்னிட்டு நீராட சென்ற...\nவவுனியா - இரட்டைப்பெரியகுளம் குளத்தில் நீராட சென்ற இளைஞர்கள் இருவர்......Read More\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு :...\nதைத்திருநாளான இன்று யாழில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவமொன்று......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\nவன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32172", "date_download": "2019-01-16T04:17:34Z", "digest": "sha1:QA6OCO3NRIEVQESXK3ST7SDZD6C7TAC3", "length": 24861, "nlines": 131, "source_domain": "www.lankaone.com", "title": "தமிழர் புனாழ்வாழ்வுக் க", "raw_content": "\nதமிழர் புனாழ்வாழ்வுக் கழகம் பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் இணைந்து நடாத்திய 21வது தமிழர் விளையாட்டு விழா\nதமிழர் புனாழ்வாழ்வுக் கழகம் பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் இணைந்து நடாத்திய 21வது தமிழர் விளையாட்டு விழா 08-07-2018 ஞாயிறு காலை 10 மணிக்கு லு பூர்ஜே (le Bourget , L’Aire des Vents Dugny) மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.\nதாயக விடுதலைக்காக தமது உயிரை அற்பணித்த மாவீரர்கள், போரினால் கொல்லப்பட்ட சமூகசேவையாளர்கள் மற்றும் மக்கள் நினைவாக 2009ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட நினைவுத் தூவி முன்பாக பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பிரதான பொதுச்சுடரினை தமிழர் விளையாட்டு விழா – விளையாட்டுக்குழு ஓருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு.ரவிக்காந் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.\nசிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த சென் செந்தெனிஸ் மாகாண அவைத்தலைவர் திரு. ஸ்ரிபன் துரூசல், ரான்சி நகரசபை உறுப்பினர் திரு. அலன் ஆனந்தன், நாடுகடந்த அரச பிரதநிதிகளான, அவைத்தலைவர் திரு. பாலச்சந்திரன், திரு. கலையழகன், திரு. மைந்தன், திரு ஜெயசந்திரன், இங்கிலாந்தில் இருந்து வருகைதந்த திரு. கந்தப்பு ஆறுமுகம், ஜேர்மனியில் இருந்து வருகைதந்த திரு. சுப்பையா லோகதாஸ் இவர்களுடன் தமிழகத்தில் இருந்து வருகைதந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர்களான வழக்குரைஞர் திரு. அறிவுச்செல்வன் இயக்குணர் திரு.ஜெகதீசபாண்டியன் அவர்களும், முன்னாள் பிரான்ஸ் நாட்டு தேசிய இராணுவ வீரர்கள் நலன் பேண் சங்க தலைவர், சென் செந்தெனிஸ் மாகாண இளையோர் சங்கத்தலைவர், கல்யாணி உணவக அதிபர், தமிழர்புனர்வாழ்வுக் கழக செயற்பாட்டாளர்கள், தமிழ்ச்சங்கப் பிரதிநிதிகள், தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வருகை தந்த மக்கள் அனைவரும், திருமதி. அனுசா மணிவண்ணன் அவர்களின் நெறியாள்கையில் தமிழர்களின் பாரம்பரிய இசைநடனமான இனியம் வரவேற்புடன் மைதானத்தின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பம் வரை அழைத்து வரப்பட்டனர்.\nபிரான்ஸ் நாட்டு தேசியக் கொடியினை சென் செந்தெனிஸ் மாகாண அவைத்தலைவர் திரு . ஸ்ரிபன் துரூசல், ஐரோப்பிய பாராளுமன்ற கொடியினை ரான்சி நகரசபை உறுப்பினர் திரு. அலன் ஆனந்தன், தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கொடியினை த.பு.க மக்கள் தொடர்பாளர் திரு. பு. தர்சன் ஆகியோர் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து தாயகவிடுதலைக்காக போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களையும், போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் சாவடைந்த மக்களையும் பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்களால் கொல்லப்பட்ட மக்களையும் நினைவுகூர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டு, மாவீரர் நினைவுப்பாடலும் ஒலிக்கப்பட்டது.\nதமிழர்களின் பண்பாட்டோடு இணைந்த மங்கள விளக்கினை சிறப்பு விருந்தினர்கள் இணைந்து எற்றி வைத்தனர். பாரம்பரிய இசை வழங்கிய இனியம் குழுவினர், இவர்களை பயிற்றுவித்த ஆசிரியர், சிறப்பு விருந்தினர்களால் மதிப்பழிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து விளையாட்டு விழாவிற்கான விளையாட்டுக்கள் ஆரம்பமாகியது.\nதமிழர் விளையாட்டு விழா 2018 உதைபந்தாட்ட போட்டியில் 14 அணிகளும், சிறுவர்களுக்கான போட்டியில் 6 அணிகளும், 35 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் 5 அணிகளும், விழா அன்று நடைபெற்ற 5 பேர் கொண்ட போட்டியில் 8 அணிகளும், பங்குபற்றியது, தனிநபர் போட்டிகளாக சிறந்த பந்து உதைப்பாளர், சிறந்த உதைபந்து தடுப்பாளர் போட்டிகளும் இடம்பெற்றது. ஈழத்தமிழர் உதைபந்தாட்டசம்ளேனம் பிரான்ஸ் இப்போட்டிகளை நாடாத்தி உறுதுணை வழங்கியது.\nகரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் 19 அணிகள் பங்குபற்றியது. தமிழர் கரப்பந்தாட்ட சம்மேளனம் இப்போட்டிகளை நாடாத்தி உறுதுணை வழங்கியது.\nகல்வி – பொதுஅறிவு போட்டி, சிறுவர்களுக்கான மகிழ் போட்டிகளை பிரான்ஸ் தமிழர் கல்விநிலையம் நடாத்திக்கொடுத்து உறுதுணைவழங்கியது.\nதாச்சிப்போட்டி, கயிறுழுத்தல் போட்டிகளில் பல அணிகளும், கலந்துகொண்டு பங்குபற்றி சிறப்பித்தனர். கரம், சதுரங்கம், சாக்கோட்டம், முட்டியுடைத்தல், கலையணைச் சண்டை, சங்கீதக் கதிரை, குறுந்தூர மரதன், குறிபார்த்துச் சுடுதல் மற்றும் ஜனரஞ்சகப் போட்டிகளுடன் சிறுவர் விளையாட்டுக்களும் இடம்பெற்றது.\nஅரங்க நிகழ்வாக பாரிஸ் சுருதி இசைக்குழுவினர் வழங்கிய இசைநிகழ்ச்சி, பார்வையார்கள் பங்குபற்றிய நீங்களும் பாடலாம், நாடகம், நடனம் போன்றவற்றுடன் நாம் தமிழர் பிரதிநிதிகளின் சிறப்புரைகளும் இடம்பெற்றது.\nதிருமதி. பிறிஞ்சி ரஞ்சித்குமார், அவர்களின் நெறியாள்கையில் இசைப்பிரியா ப்பான்ட் கலைக்குழுவினர் திடலினை சுற்றி வந்து அனைத்து மக்களையும் இசையால் நெகிழவைத்தனர்.\nஆசிரியர் அப்பன் அவர்களின் மாணவர்கள் வழங்கிய கராட்டி காட்சி விளையாட்டும் இடம்பெற்றது.\nசிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சென் செந்தெனிஸ் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜோன் கிறிஸ்தோப் லகார்த், ரான்சி துணைநகரபிதா பிரான்சுவா சங்கரலி, சென் செந்தெனிஸ் மாகாண உறுப்பினர் அமீட் சபானி, ஆர்ஜெந்தை நகரசபை சர்பாக திரு. சிவக்குமார், பொபினி நகரசபை உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், நகரபிதாக்கள், நகரசபை உறுப்பினர்கள், போராளிகள், நாடு கடந்த தமிழீழ அரசபிரதிநிதிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழக செயற்பாட்டாளர்கள், துறை சார்விளையாட்டு செயற்பாட்டாளர்கள், தமிழ்ச்சங்கப் பிரதிநிதிகள், வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் பல பிரமுகர்கள் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வெற்றியாளர்களை உற்சாகப்படுத்தினர்.\nவர்த்தக நிறுவனங்கள், வானொலிகள், தொலைக்காட்சி நிறுவனங்கள், அரசியல்அமைப்புக்கள், சமூக நலன் பேணும் அமைப்புக்கள், தங்கள் வியாபார விளம்பர காட்சி அறைகளை நிறுவி மக்களுக்கான தமது பரப்புரையை முன்னெடுத்தனர்.\nஇவாண்டிற்கான உள்நுழைவுச் சீட்டு நல்வாய்பில் 2830 என்ற இலக்கம் குலுக்கல் மூலம் உந்துருளிக்கு தெரிவாகியது. அதனை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்குகின்றது.\nவிழாவுக்கான ஒலி அமைப்பு அருள்சொனோ, நிழற்படப்பிடிப்பு யாழ் தீபன் போட்டோ குழுவினர், ஆவண ஒளிப்படபிடிப்பு பிரான்ஸ் ஈழத்தமிழர் திரைப்பட சம்மேளன உறுப்பினர்கள் வழங்கி உறுதுணை புரிந்தனர்.\nதமிழினத்தின் பண்பாட்டு அடையாளங்களோடு ஒன்று படவும் ஓரு நாள் மகிழ்வாக இளைப்பாறவும், வறுமையில் வாழும் தாயக மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் ஆண்டு தோறும் நடாத்தப்படும் தமிழர் விளையாட்டுவிழாவிற்கு இவ்வாண்டும், குடும்பம் குடும்பமாக இணைந்துகொண்ட எமது மக்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தன்னலன் கருதாத தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தொண்டர்கள் மற்றம் சமூகஆர்வலர்களின் அரிய சேவையினூடா முன்னெடுக்கப்பட்ட விழாவில் பெரியவர்கள், சிறுவர்கள், விருந்தினர்கள் உட்பட 5 000ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். விழா இரவு 10 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.\nதமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் .\nவருங்கால மனைவியுடன் முதன்முதலாக விஷால்.......\nநடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், நடிகர்......Read More\n2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக......Read More\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3...\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3 இந்திய மீனவர்களும் மருத்துவ......Read More\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய...\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய மக்களுக்கு வசதிகளை வழங்கி பொருளாதார......Read More\nயாழ் மாநகரசபையின் 70 ஆவது ஆண்டு சேவைப்...\nயாழ் மாநகரசபை ஸ்தாபிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமையினை......Read More\nஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள்......Read More\n2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக......Read More\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த...\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3 இந்திய மீனவர்களும் மருத்துவ......Read More\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய...\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய மக்களுக்கு வசதிகளை வழங்கி பொருளாதார......Read More\nயாழ்ப்பாணம் மாநக பிரதேசத்திற்குள் தொடர்ந்தும் திருட்டுத்தனமாக......Read More\nபோரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவியில் கிணறு......Read More\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை.......Read More\nஇன்று முதல் காற்றின் வேகம்...\nஅடுத்த சில நாட்களுக்கு (இன்று இரவிலிருந்து) நாடு முழுவதும் (குறிப்பாக......Read More\nசர்வதேச இந்து இளைஞர் பேரவை ஊடாக...\nலண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச இந்து பேரவை மற்றும் லூசியம்......Read More\nதைப்பொங்கலை முன்னிட்டு நீராட சென்ற...\nவவுனியா - இரட்டைப்பெரியகுளம் குளத்தில் நீராட சென்ற இளைஞர்கள் இருவர்......Read More\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு :...\nதைத்திருநாளான இன்று யாழில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவமொன்று......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\nவன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/11/06/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/28236/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-01-16T03:20:42Z", "digest": "sha1:KZAXNOBO3MQXR5OQJWRPQQOD7VRM4QKH", "length": 20886, "nlines": 192, "source_domain": "www.thinakaran.lk", "title": "கொட்டகல கஹட்ட போட்டி வெற்றிகரமாக நிறைவு | தினகரன்", "raw_content": "\nHome கொட்டகல கஹட்ட போட்டி வெற்றிகரமாக நிறைவு\nகொட்டகல கஹட்ட போட்டி வெற்றிகரமாக நிறைவு\nகொட்டகல கஹட்ட ரச வாசனா வாடிக்கையாளர் ஊக்குவிப்புப் போட்டி, ஜுன் மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் 2018 ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை இடம்பெற்றது. அது, அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. கிரான்ட் ஒறியன்டல் ஹொட்டேலில் நவம்பர் 02 ஆம் திகதி இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின் போது 20 ஸ்கூட்டி பெப்கள் பரிசாக வழங்கப்பட்டன.\nவாடிக்கையாளர்கள் இந்தப் போட்டிக்குத் தகுதி பெற, தங்களது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பனவற்றைக் குறிப்பிட்டு, கொட்டகல கஹட்ட - ரச வாசனா, த.பெ. இல. 161, கொழும்பு என்ற முகவரிக்கு கொட்டகல கஹட்ட மேலுறைகளை அனுப்பி வைக்க வேண்டும்.\nவாடிக்கையாளர்களின் நன்மை கருதியும், அதிகளவானவர்கள் பங்கேற்கும் விதத்திலும் கொட்டகல கஹட்ட ஊக்குவிப்புப் பிரிவினர் 112 நகரங்களில் 20 மாவட்டங்களை உள்ளடக்கியவாறு உலா வந்துள்ளனர்.\nகொட்டகல கஹட்ட வாடிக்கையாளர் ஊக்குவிப்புத் திட்டம் பற்றிக் கருத்துத் தெரிவித்த நிறுவனத்தின் பேச்சாளர், 'நாம் போட்டியை நடத்திய மூன்றாவது முறை இதுவாகும். கடந்த இரண்டு வருடங்களாக இது, மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்று வந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களிலும் எமக்குக் கிடைத்த வரவேற்பைக் கருத்திற் கொண்டு, அதே வகையான ஒரு போட்டியை நாம் இந்த வருடத்திலும் ஏற்பாடு செய்திருந்தோம்.\nஇந்தப் போட்டியை ஏற்பாடு செய்வதன் மூலம் எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பெறுமதியைப் பெற்றுக்கொடுப்பதும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுமே எமது நோக்கமாகும். இவ்வருடமும் போட்டிக்கு அதிகளவான விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. அதன் மூலம் எமது உற்பத்திகளுக்கு காணப்படும் வரவேற்பு நன்கு புலப்படுகிறது. எமது உயர் தரமே இதற்குப் பிரதான காரணமாக அமைந்திருக்கிறது என்று நாம் முழுமையாக நம்பிக்கை தெரிவிக்கின்றோம்” என்று தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்தும் கூறுகையில், “கொட்டகல கஹட்டவின் பயணம் 2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. எமது வர்த்தகப் பெயரான கொட்டகல கஹட்ட, இப்போது இலங்கையில் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். மிகக் குறுகிய 6 வருட காலத்தில் இலங்கையின் முன்னணி தேயிலை வகைகளில் ஒன்றாக நாம் இடம்பெற்றுள்ளோம்” என்றும் கூறினார்.\nCW மெக்கி பிஎல்சி நிறுவனத்தின் FMCG பிரிவான ஸ்கான் உற்பத்திகள் பிரிவின் மிகச் சிறந்த உற்பத்திகளில் ஒன்றாக கொட்டகல கஹட்ட திகழ்ந்து வருகிறது. இலங்கையின் மிகச் சிறந்த உயர்தர தேயிலை, அதன் சுவை, நறுமணம் ஆகிய அனைத்தையும் கொண்டு தயாரிக்கப்படும் இந்த தேயிலை, C W மெக்கி பிஎல்சி குழுமத்தின் ஸ்கான் உற்பத்திகள் பிரிவின் ஒரு தயாரிப்பாகும். C W மெக்கி பிஎல்சி, இலங்கையின் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஒரு குழும நிறுவனமாகும். உற்பத்திகள், இறக்குமதிகள், விநியோகம் என்பனவற்றை FMCG பொருட்கள் துறையில் இது மேற்கொண்டு வருகிறது.\nசன்குயிக் பழச்சாறு வகைகள், ஸ்கான் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர். ஸ்கான் ஜம்போ பீனட்ஸ், ஓஷன் பிரஷ் டூனா, டெலிஷ் பேக்கரி உற்பத்திகள், பொரஸ்ட் பாம் டின்களில் அடைக்கப்பட்ட மரக்கறி வகைகள், என்-ஜோன் சமையல் எண்ணெய் ஆகியன நிறுவனத்தின் சில உற்பத்திகளாகும். இவை அனைத்தும் தத்தமது பிரிவுகளில் சந்தையில் முன்னணியில் உள்ளன. CW மெக்கி, ஸ்கான் புரடக்ஸ், பல்வேறு வர்த்தகப் பெயர்கள், பல்வேறு வர்த்;தக முறைகளைக் கொண்ட இலங்கையின் சகல சந்தை நிலைகளிலும் செயற்படக் கூடிய வலுவான வர்த்தக நாமம் ஒன்றைக் கொண்ட ஒரு நிறுவனமாகும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபெயார்வே தேசிய இலக்கிய விருதுகள் - 2018\nடிசம்பர் 03 கொழும்பில்பெயார்வே தேசிய இலக்கிய விருதுகள் (FNLA) 2018 கொழும்பில் டிசம்பர் 03 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு பெயார்வே ஹோல்டின்ஸ்...\nபுதிய நிறைவேற்று குழுவுடன் இரத்தினக்கல், ஆபரண சங்கம்\nஇலங்கையின் பிரதான இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறை நிறுவனமான இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), தற்போது புதிய நிர்வாக சபை ஒன்றை...\nTata வாகன உரிமையாளர்களுக்கு உலகளாவிய சேவை நடவடிக்கை\n- நவம்பர் 26 முதல் 28 ஆம் வரை- DIMO மற்றும் Tata Motors Limited ஏற்பாடுTata Motors நிறுவனம் தனது வர்த்தகப் பாவனை வகுப்பு வாகன உற்பத்தி வரிசையில்...\nகொட்டகல கஹட்ட போட்டி வெற்றிகரமாக நிறைவு\nகொட்டகல கஹட்ட ரச வாசனா வாடிக்கையாளர் ஊக்குவிப்புப் போட்டி, ஜுன் மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் 2018 ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை இடம்பெற்றது. அது, அண்மையில்...\nவரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிப்பு\n(மகேஸ்வரன் பிரசாத்)2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.நிதி...\nதுணிகளுக்கான VAT 15% இலிருந்து 5% ஆக குறைப்பு\nஇறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான பொருட்கள் சேவைகள் மீதான வரி (VAT) 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.இன்று நள்ளிரவு (18) முதல்...\n1,000cc இற்கு குறைந்த வாகனங்களின் வரி அதிகரிப்பு\nசிறிய ரக கார்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு; இன்று முதல் அமுல்1,000 சிலிண்டர் கொள்ளளவிலும் (1,000cc) குறைந்த வாகனங்களின் வரி...\nகோட்டை ரயில் நிலையத்தை மேலும் மெருகூட்டும் பெஷன் பக்\nநீண்டகால கூட்டு சமூகப் பொறுப்பு செயற்பாட்டின் மூன்றாம் கட்டம் பூர்த்திசமூகப் பொறுப்புமிக்க நிறுவனம் ஒன்றாக எப்போதும் புகழ்பெற்றுள்ள இலங்கையின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (02.07.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nகல்வியமைச்சுடன் இணைந்து மாணவர்களை வலுவூட்டும் LAUGFS\nகல்வியமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட LAUGFS Nana Maga கணித பயிற்சி முகாம்களின் மூலமாக திறன் மேன்பாடுகளினூடாக 1,500 இற்கும் மேற்பட்ட...\nமதிப்பீடுகள் தொடர்பான சர்வதேச மாநாடு; செப். 17-19 வரை கொழும்பில் நடத்த ஏற்பாடு\nமதிப்பீடுகள் தொடர்பான சர்வதேச மாநாடான 'இவால் கொழும்பு' (Eval Colombo) மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது....\nசிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை: தொழில்வாய்ப்புக்களை பாதிக்காது\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையால் இலங்கையிலுள்ள எந்தவொரு தொழில்துறை சார்ந்தவர்களுக்கும் தொழில் சந்தர்ப்பங்கள் இல்லாமல் போவதோ...\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணைஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nகாவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல் கல்லூரியின்...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப...\nமொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை அரச சேவையில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்த போதிலும் இங்கு பல இன,...\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nகாத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகத்திற்கும்...\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட...\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\n1400 காளைகள், 596 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புதமிழக அரசின் உரிய அனுமதியுடன்...\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை மேற்கொள்வதற்கும் நிரந்தர...\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/?ref=home-jvpnews", "date_download": "2019-01-16T03:27:53Z", "digest": "sha1:O7WUO7JFC46BLYOZO5IFALVTKL2DPFYW", "length": 12751, "nlines": 167, "source_domain": "www.thinakaran.lk", "title": "தினகரன் | www.thinakaran.lk", "raw_content": "\n5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ; ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் பயணம்\nசகல கட்சிகளும் ஒத்துழைத்தால் விகிதாசார முறையில் தேர்தல்\nநாட்டுக்கு ஆக்கபூர்வ அரசியலமைப்பொன்றை ஏற்படுத்துவது அவசியம்\nவடக்கில் துரித அபிவிருத்திக்கு ரூபா 2000 மில். நிதி ஒதுக்கீடு\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\nகனடா நாட்டவருக்கு சீனாவில் திடீர் மரண தண்டனை விதிப்பு\nஉழவருக்கு உதவும் கால்நடைக்கு நன்றி கூறும் பட்டிப் பொங்கல்\nமொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை அரச சேவையில் ஏற்படுத்தும் தாக்கம்\n2019 இல் சுற்றுலா தலங்களில் இலங்கைக்கு முதலிடம்\nவவுனியாவில் குளத்தில் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி\nவவுனியா ஈரட்டை பெரியகுளத்தில் இன்று (15) மதியம் 1.45மணியளவில் இரு இளைஞர்கள்...\nவடக்கு அரச அலுவலகங்களில் பெண் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்க நடவடிக்கை\nதைப்பொங்கல் நிகழ்வில் வடக்கு ஆளுநர்வடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும்...\nஅனர்த்தங்களை முன்னறிவிப்பதற்கான விஞ்ஞான ஆய்வுகள் பற்றி சிந்திக்க வேண்டும்\nஅனர்த்தம் தொடர்பான முன்னறிவிப்பு முயற்சிகளுக்கான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள்...\nநிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் திருத்தம்; வர்த்தமானி வெளியீடு\nஅரசாங்க செலவீனங்கள், கடன் தேவைகள் அதிகரிப்புகடந்த வருடம் இடம்பெற்ற அரசியல்...\nஎதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாகட்டும்\nபொங்கல் வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி \"தை பிறந்தால் வழி பிறக்கும்...\nஜனநாயகத்தை வெற்றி கொண்டு பொங்கலை கொண்டாடுவது மகிழ்ச்சி\nஇன,மத அடிப்படைவாத சக்திகளைத் தோற்கடித்து ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்துள்ள ச...\nசகலரும் ஒற்றுமையுடன் வாழும் அரசியல் தீர்வு கிடைக்கட்டும்\nஇன்று நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும் அனைவரும் ஒற்றுமையாக வாழ...\nநாட்டை கட்டியெழுப்ப தனிநபர் ஒழுக்கமும் அவசியம்\nதோட்ட தொழிலாளருக்கு 800ரூபாவது பெற்று கொடுக்க வேண்டும்\nஉழவருக்கு உதவும் கால்நடைக்கு நன்றி கூறும் பட்டிப் பொங்கல்\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nஉலகத் தமிழர்களையெல்லாம் ஒன்றிணைக்கும் தைப்பொங்கல்\nகனடா நாட்டவருக்கு சீனாவில் திடீர் மரண தண்டனை விதிப்பு\nசிம்பாப்வே ஆர்ப்பாட்டங்களில் பலர் பலி: பல நூறு பேர் கைது\nதலிபான் உறுப்பினர் பாகிஸ்தானில் கைது\nபுதிய அரசியலமைப்பு: உண்மைகளை வெளிப்படுத்துவது அவசியம்\nபுதிய அரசியலமைப்பு வரைபை தயாரித்து விவாதிப்பதே யதார்த்தம்\nஅரசியலமைப்பு சபை நாளை கூடுகிறது\nஎந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் வெற்றி\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nமுதல்வர் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை: அதிமுக எச்சரிக்கை\nஎனது ஆட்சிக்கு அச்சுறுத்தல் இல்லை -குமாரசாமி உறுதி\nபொங்கல் தினத்தில் யாழில் வாள்வெட்டு\nஅனுராதபுரத்தில் உள்ள கதிரேசன் ஆலய காணி அபகரிப்பு:\nஅத்துமீறி நுழைந்த 8 இந்திய மீனவர்களும் ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறை\nயாழ் அச்சுவேலியில் 24 வயது யுவதி தற்கொலை\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nபுனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் வீதி ஓட்டப்போட்டி\n'ராட்சசன்' லேட்டா ரிலீஸானாலும் எனக்கு நல்ல ரீச் கிடைச்சிருக்கு\n\"உச்சம், தாழ்வு என்பதெல்லாம் ஒரு மயக்க நிலை\nM.G.R.எட்ட முடியாத உயரத்துக்குச் சென்றபோதும் பட்டங்களும் பதவிகளும் வந்து குவிந்து நாடே அவரைக் கொண்டாடியபோதும் அந்தப் புகழையெல்லாம் அவர் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டதில்லை. ஏற்றத் தாழ்வுகளை...\n27ஆண்டுகளின் பின்னர் தமிழ் சினிமாவில் சாதனைகடந்த 27ஆண்டுகள் கழித்து தமிழக '​பொக்ஸ் ஒபீஸில்' ரஜினியின் படம் வெளியிடப்பட்ட தினத்தன்று 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. சிவா இயக்கத்தில்...\nநாம் தமிழர்’ கட்சி ஒருங்கிணைப்பாளரும் தமிழ் சினிமா இயக்குனருமான சீமானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2013 செப்டம்பர்...\nகொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய முன்றலில் பொங்கல் நிகழ்வு\n25%உதவ முன்வருவதில் மக்கள் ஆரவம்\n6%புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பதிலேயே ஆர்வம்\n25%உதவ நினைத்தாலும் ஆபத்துக்கு அஞ்சுகின்றனர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/64780-raja-and-mani-winning-combo-thalapathy.html", "date_download": "2019-01-16T04:11:46Z", "digest": "sha1:7Y4U3ZKXHNU2EUCSOVPAZGURSRZJCQVG", "length": 33007, "nlines": 446, "source_domain": "cinema.vikatan.com", "title": "இந்த அசாத்தியம் இவர்களுக்கு மட்டுமே சாத்தியம் - தளபதி! | Raja and Mani a winning combo thalapathy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:30 (02/06/2016)\nஇந்த அசாத்தியம் இவர்களுக்கு மட்டுமே சாத்தியம் - தளபதி\n90களில் சினிமா டைட்டில்களில் வெள்ளை எழுத்தும், சிவப்பு நிற அண்டர்லைனும் தான் பிரபலம். 90களின் இறுதியில் இந்தப் படத்தை ஒருமுறை டி .வி யில் பார்த்தான் அவன். தமிழ் சினிமாவில் அதிக முறை டிவியில் போடப்பட்டது தளபதியாகத்தான் இருக்கும். அதன் சிவப்பு நிற எழுத்துகள் சரியாக தெரியவில்லை. அப்போது அவனுடன் இருந்த அண்ணன் ஒருவர் சொன்னார்;\n“நம்ம ஊர் ஸ்க்ரீன்ல வெள்ளை எழுத்துதான் நல்லா தெரியும்.ஆனாலும் மணி ஏன் இத பண்ணார் தெரியுமா”\n“ஏதாவது இங்க்லீஷ் படத்துல வந்துச்சா\n“இல்ல. படத்துல ஹீரோ, சூர்யாதான் கர்ணன். அவன் சூரியனோட பையன். படம் பாரு. அவனோட வாழ்க்கைல முக்கியமான சம்பவங்கள் எல்லாத்திலும் சூரியன் இருக்கும்”\nஅவ்வளவுதான். ஆர்வம் தாங்கவில்லை அவனுக்கு. அடுத்தமுறை டிவியில் போட்டபோது விளம்பரங்களைக் கூட விடாமல் பார்த்தான். படத்தில் அதிக காட்சிகளில் தலை காட்டியது சூரியன் தான். தளபதி படம் அவனுக்கு தமிழில் மிகப்பிடித்த படமாக மாறிப்போனது அன்றுதான். அது சன் மூவீஸ் காலம். 48 மணி நேரத்தில் மூன்று முறை தளபதி போடுவார்கள். விழித்திருந்து வெறிகொண்டு பார்த்தான். மூன்று நான்கு தடவை பார்த்தபின் ஒவ்வொரு காட்சியிலும் மணிரத்னம் மின்னினார். Classic.\nபடத்தில் ஒரு கோயில் காட்சி. ரஜினி நின்று கொண்டிருக்க, ஸ்ரீவித்யாவும் வந்து அருகே நிற்பார். எதிரில் ஜெய்சங்கர். தன் அம்மாதான் ஸ்ரீவித்யா என்பது ரஜினிக்கோ, தன் மகன்தான் ரஜினி என்று ஸ்ரீவித்யாவுக்கோ தெரியாது. ஆனால் ஜெய்சங்கருக்கு தெரியும். அவர் இருவரையும் பார்ப்பார். அர்ச்சகர் மந்திரத்தை ஆரம்பிப்பார். பின்னால் எங்கோ ஒரு கூட்ஸ் வண்டி செல்லும் ஓசை கேட்டதும் ரஜினியும், ஸ்ரீவித்யாவும் திரும்பிப் பார்த்து கண் கலங்குவார்கள். இப்போது மந்திர ஓசை நின்று இரயில் செல்லும் ஓசை கேட்கும். அடுத்த நொடி மணிரத்னத்தோடு இணைவார் இசை ராட்சஷன். ‘சின்னத்தாயவள்’ என்று புல்லாங்குழல் இசைக்க தபேலாவுடன் வரும் அந்தப் பின்னணி இசை. ஒரு மெல்லிய வெளிச்சத்தில் இந்தக் காட்சியை அழகாய் படம்பிடித்திருப்பார் சந்தோஷ் சிவன். ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா, ரஜினியின் நடிப்பு, கேமரா ஆங்கிள், மணியின் இயக்கம், ராஜாவின் இசை.\nதளபதி மகாபாரதத்தின் தழுவல் என்பது நாம் அறிந்ததே. மகாபாரதத்தில் கர்ணன் துரியோதனின் மனைவியுடன் விளையாடும்போது அவர் கைப்பிடித்து இழுத்ததும், அவள் அணிந்திருந்த முத்துக்கள் சிதறும். அதை துரியோதனன் பார்த்து ‘எடுக்கவோ கோர்க்கவோ’ என்பான். இது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். மணி இதனைத் தன் கதையிலும் வைத்திருப்பார். ஆனால் அதற்கிணையான காட்சி என்று சொன்னால்தான் புரியும். அந்த மேஜிக் தான் மணி.\nமம்மூட்டியும், கீதாவும் ஷோபனா வீட்டிற்குப் பெண் கேட்டுச் சென்றிருப்பார்கள். அவர்கள் முடியாது என சொல்லிவிடுவார்கள். இப்போது கீதாவிடம் ரஜினி வந்து “போயிருந்திங்களாமே.. தட்டத் தூக்கீட்டுப் போயிருந்தீங்களாமே’ என ஆரம்பித்து கீதாவிடம் உரிமையோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பார். அவ்வளவு இயல்பான உடல்மொழியோடு இருப்பார் ரஜினி. அப்போது மம்மூட்டி வர, கீதாவின் பார்வை அந்தப் பக்கம் போகும். ரஜினி கீதாவை பார்த்துவிட்டு, அந்த பார்வை சென்ற திசையில் பார்ப்பார். உடனே ரஜினியின் உடல்மொழி இறுக்கமாகும். ஹோம் ஒர்க் செய்யாத மாணவனை போல நேராக இருப்பார். “கேட்டுட்டு இருந்தேன்” என பதில் சொல்வார்.\nஎந்த ஒரு காட்சியையும் /கதையையும் அப்படியே எடுத்து வைப்பவர் அல்ல மணி. ரீமேக் அல்லது இன்ஸ்பிரேஷன் என்பதற்கு இந்தக் காட்சியை நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். நண்பனின் மனைவியிடம் உரிமை எடுத்துக் கொள்வது, நண்பன் பார்த்தும் அதைப் புரிந்துக்கொள்வது என்ற சாராம்சம் மட்டும் எடுத்துக் கொண்டு அழகாக சீன் ஆக்கியிருப்பார்.\nசொற்களை விரயம் ஆக்குவது மணிக்கு பிடிக்காது.\nமறக்க முடியுமா இந்த வசனங்களை\nஸ்ரீவித்யா ரஜினியை தேடி வரும் காட்சியிலும் மெளனத்தை அழகாக பயன்படுத்தி இருப்பார். ரஜினி வீட்டில் அந்த மஞ்சள் நிற சேலை, கொடியில் இருக்கும். உள்ளே வரும் ஸ்ரீவித்யா அந்த சேலையை எடுத்து அழ ஆரம்பிக்க, எல்லா விஷயங்களும் அந்த ஒற்றை ஆக்‌ஷனில் புரிந்துவிடும். அதன்பிறகு ரஜினியைத் தன் மடியில் வைத்து ஸ்ரீவித்யா அழும்போது சின்னத்தாயவள் பிஜிஎம் ஒலிக்கும். எப்படி.. வயலினிலோ, புல்லாங்குழலிலோ அல்ல.\nரஜினி ஷோபனாவைப் பிரிந்து போய்விடுவார். போகும்போது சுந்தரி கண்ணால் ஒரு சேதியின் ‘நானுனை நீங்கமாட்டேன்’ பிஜிஎம்மில் ஒலிக்க ஆரம்பிக்கும். பின்னால் அஸ்தமனச் சூரியன் இருக்க, இடுப்பில் கைவைத்துத் திரும்பும் ரஜினி ஸ்டில்லை மறக்க முடியுமா ஷோபனா பார்வையில் இருந்து மறைய, ‘சேர்ந்ததே நம் ஜீவனே.. சுந்தரி... ’ வரை வயலின்களின் கலவையில் ஒலித்துக் கொண்டிருந்த பிஜிஎம் ‘கண்ணால் ஒரு சேதி’ வரும்போது புல்லாங்குழலுக்கு மாறி புல்லரிக்க வைக்கும்.\nசில காட்சிகள் தாண்டி.. ஷோபனாவுக்கு அரவிந்த்சாமியுடன் திருமணமானபிறகு, அரவிந்த்சாமியைப் பார்க்க ரஜினி செல்லும்போது சோபனா நின்று கொண்டிருப்பார். ரஜினியின் பார்வையில், அவர் வந்ததும் ஒற்றை வயலினில் ஆரம்பிக்கும் அதே ‘நானுனை நீங்க மாட்டேன்’. ஆனால் இப்போது முழுவதுமே ஒற்றை வயலின்தான். ‘நீங்க மாட்டேன்னு நீங்கிட்டியே’ என்று காட்சிப்படுத்தலில் மணி கலக்க, இசையில் ராஜா கலக்க.. ப்ச்.. வேற லெவல்\nஎல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தமாதிரி ஒரு காட்சி உண்டு. சென்ற நூற்றாண்டின் சிறந்த காட்சியெனக் கொண்டாட அனைத்து தகுதிகளும் அமைந்த காட்சி. ரஜினியையும், மம்முட்டியையும் ‘உங்க ரௌடித்தனத்தை நிறுத்திக்கோங்க’ என்று எச்சரிக்க ‘கலெக்டர்’ அரவிந்த்சாமி அழைத்துப் பேசும் காட்சி. கேமரா ஆங்கிள், கிட்டி, நாகேஷ், சாருஹாசன் உட்பட எல்லோருமே அமர்ந்திருக்கும் வரிசை, அமர்ந்திருக்கும் விதம் என்று எல்லாமே அத்தனை திட்டமிடலோடு இருக்கும்.\nநாகேஷ் சாய்ந்து உட்காராமல், கொஞ்சம் முன்னால் வந்து அமர்ந்திருப்பார். அரவிந்த்சாமியின் உடல்மொழியிலேயே கலெக்டருக்கான அதிகார தோரணை இருக்கும். ரஜினி, மம்முட்டி இருவருமே ‘நாங்கதாண்டா கெத்து’ என்கிற திமிருடன் அமர்ந்திருப்பார்கள். ’இவனுகள்லாம் ஒரு ஆளுகன்னு கூட்டிட்டு வந்து பேசிகிட்டு..’ என்கிற மனநிலையில் இருக்கும் கிட்டி, சாய்ந்து உட்கார்ந்ததோடு கால்மேல் கால் போட்டும் அமர்ந்திருப்பார். கலெக்டரின் உதவியாளரான சாருஹாசன், முன் சாய்ந்து ‘இதெல்லாம் நாம கேட்கக் கூடாது’ என்கிற அரசு ஊழியருக்கே உரிய பாணியில் ஏதோ பேப்பரைப் பார்த்துக் கொண்டிருப்பார். கிட்டி பேசும்போது, அரவிந்த்சாமி எதுவும் நினைப்பாரோ என்கிற பயமில்லாமல் பேசுவார். அதே நாகேஷ் பேசும்போது மம்முட்டி திரும்பிப் பார்க்க, நாகேஷும் பார்த்து நிறுத்திக் கொள்ளுவார். இப்படி பல நுணுக்கங்கள் இருக்கும்.\n3.17 நிமிடங்கள் ஓடும் இந்தக் காட்சியில் 1.06 வது நிமிடத்தில் சின்னதாக ஒரு ஒலி ஆரம்பிக்கும். அதன் பின் அது நின்றுவிடும். ரஜினி கொஞ்சம் கோபமாக ‘நல்லாருக்கு சார். உங்ககிட்ட ஒருத்தன் பெட்டிஷன் கொண்டுவந்தா..’ என்று சூடாக ஆரம்பிக்க இசையும் கொஞ்சம் உயரும். எல்லாம் கேட்டுவிட்டு ‘நான் பயப்படமாட்டேன்’ என்று அரவிந்த்சாமி சொல்லும்போது வெறும் பத்தே பத்து செகண்ட் வரும் ஒரு பிஜிஎம். இப்படி அனைத்தும் அமைந்த காம்பினேஷன் , இந்தக் காட்சியின் அற்புதம்\nபகல்நிலவில் ஆரம்பித்து ஓ காதல் கண்மணி வரை தமிழிலே தலைப்புகள், முடிந்தவரை தமிழில் பாடல்களென மணிரத்னத்தை கொண்டாட ஏகப்பட்ட விஷயங்களிருக்கின்றன. ஆயிரம் படங்கள், வாழ்வின் அனைத்து சூழலுக்குமான பாடல்களைத் தந்தவர் என்று ராஜாவைக் கொண்டாடவும் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.\nஎங்களுக்கு தளபதி படம் ஒன்றே போதும்.\nதளபதி ரஜினிகாந்த் ரஜினி மம்முட்டி இளையராஜா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n”பார்வையிழந்த நல்ல பாம்புக்கு பார்வை வர செய்த கோவை இளைஞர்” - ஒரு நெகிழ்ச்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`ஒரு தாயாக எங்கள் மனங்களை வென்று விட்டீர்கள் செரினா’ -கறுப்பு நிற பொம்மைக\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித்\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/signs-which-denotes-you-are-going-to-face-a-financial-loss-023775.html", "date_download": "2019-01-16T03:32:33Z", "digest": "sha1:XHWKKPYXNK76KLEKM6KG6EYAIGDGPHUH", "length": 17103, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "எச்சரிக்கை! இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு பெரிய பணக்கஷ்டம் ஏற்படப்போகிறது | signs which denotes you are going to face a financial loss - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு பெரிய பணக்கஷ்டம் ஏற்படப்போகிறது\n இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு பெரிய பணக்கஷ்டம் ஏற்படப்போகிறது\nவாழ்க்கையை நீங்கள் நினைப்பது போல மகிழ்ச்சியாக வாழ பணம் என்பது மிகவும் முக்கியமானது. பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பது எவ்வளவு உண்மையோ அதேயளவு பணம் வாழ்க்கையில் முக்கியமானது என்பதும் உண்மைதான். அப்படியிருக்கையில் பணக்கஷ்டமோ அல்லது தொழிலில் நஷ்டமோ ஏற்பட வேண்டுமென்று யாருமே ஆசைப்படமாட்டார்கள். ஜோதிடத்தின் படி காரணமும், எச்சரிக்கையும் இன்றி நம் வாழ்வில் எந்தவொரு சம்பவமும் நடப்பதில்லை.\nநல்ல நேரமோ, கெட்ட நேரமோ எதுவாக இருந்தாலும் அது நடப்பதற்கு முன் சில அறிகுறிகளை காட்டும். நாம் அப்போதே எச்சரிக்கையாக இருக்க தொடங்கிவிட வேண்டும். அறிகுறிகளை புரிந்து கொள்ள நாம் செய்ய வேண்டியது அவற்றை நன்கு கவனிப்பதுதான். இந்த் பதிவில் பொருளாதாரரீதியாக உங்களுக்கு சரிவு ஏற்பட போவதையும், பணக்கஷ்டம் ஏற்பட போவதையும் முன்கூட்டியே அறிவிக்கும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகள் தொடர்ந்து பழுதடைந்தாலும், அதற்கு கவனிப்பு தேவைப்பட்டாலும் இது கெட்ட சகுனம் ஆகும். இது உங்கள் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படப்போகிறது என்பதை உணர்த்தும்.\nமனைவியுடன் சண்டை போடுவது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் காரணமே இல்லாமல் வழக்கத்திற்கு மாறாக மனைவியுடன் அதிக சண்டை போட்டால் உங்களுக்கு திடீர் பணச்சிக்கலோ அல்லது நஷ்டமோ ஏற்பட போகிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.\nகடைசி நிமிடத்தில் நல்ல வாய்ப்புகள் உங்கள் கையில் இருந்து நழுவ ஆரம்பிக்கும் போது உங்களுக்கு நிதி பிரச்சினை ஏற்பட போகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு பெரிய வியாபார வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனால் உங்கள் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது.\nMOST READ: நீங்கள் வீட்டில் செய்யும் இந்த எளிய சட்னிகள் உங்கள் உயிரை எப்படி பாதுகாக்கிறது தெரியுமா\nசிலசமயம் உங்கள் ஆரோக்கியமும் உங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட போகிறது என்பதை உணர்த்தக்கூடும். அதீத பதட்டம், வயிறு தொடர்பான தொடர்ச்சியான பிரச்சினைகள் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் பணப்பிரச்சினை விரைவில் ஏற்படும்.\nஜோதிடத்தின் படி பெரிய நிதி நெருக்கடிக்கு ஆளாக போகிறவர்களுக்கு அதிக உமிழ்நீர் சுரக்கும். வழக்கத்தை விட அவர்கள் பேசும்போது வாயிலிருந்து அதிக உமிழ்நீர் வெளியேறும். இது உங்களுக்கு நஷ்டம் ஏற்படபோவதை உணர்த்தும் நிச்சயமான அறிகுறியாகும்.\nஉங்கள் வீட்டில் ஏதேனும் உயிர்பலி நேர்ந்தால் அது உங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படப்போகிறது என்பதை உணர்த்தும். குறிப்பாக உங்கள் செல்லப்பிராணிகள் இறக்க நேர்ந்தால் நிச்சயம் நீங்கள் பெரிய அளவில் நஷ்டத்தை எதிர்கொள்ள போகிறீர்கள்.\nஉங்கள் வீட்டின் மேல் தண்ணீர் தொட்டி இருந்தாலும், இல்லாவிட்டாலும்\nமேற்கூரையிலிருந்து தண்ணீர் தொடர்ந்து ஒழுகுவது உங்கள் குடும்பம் பெரிய பணக்கஷ்டத்தில் சிக்கப்போகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.\nMOST READ: முத தடவ பார்க்கும் போது கொஞ்சம் எசகபிசக தான் தெரியும், நல்லா உத்து பாருங்க # Funny Photos\nஒரு கருப்பு மச்சம் உங்கள் கையில் தோன்ற ஆரம்பித்தால் நீங்கள் உங்களுடைய அனைத்து சேமிப்புகளையும் இழக்க போகிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு காரணம் உங்களுடைய கூட்டாளிகள் சரியில்லாமல் போவதுதான்.\nஉங்கள் முன்கதவில் காரணமே இல்லாமல் ஒரு விரிசல் ஏற்பட்டால் உங்கள் குடும்பத்தின் மீது மிகப்பெரிய கடன்சுமை ஏற்பட போகிறது என்பதை உணர்ந்துகொண்டு அதனை சமாளிக்க தயாராகுங்கள்.\nதங்கத்தை தொலைப்பதோ அல்லது அடிக்கடி தவறான இடத்தில் வைப்பதோ நீங்கள் உங்கள் நெருங்கிய உறவினராலோ அல்லது நண்பராலோ உங்கள் செல்வத்தை இழக்க போகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.\nMOST READ: புராணங்களில் வாழ்ந்த உங்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத ஆபத்தான வில்லன்கள் இவர்கள்தான்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nDec 10, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n40 வயதை தாண்டும் ஆண்கள் எந்த நோயும் அண்டாம இருக்க இந்த 5 பொருளையும் சாப்பிடணும்\n“நான் ஒரு ஏமாந்த கோழி“ தன்னை பற்றி புட்டு புட்டு வைக்கும் கவர்ச்சிப்புயல் ஷகீலா\n நீங்கள் அன்றாடம் செய்யும் இந்த செயல்கள் தான் உங்கள் வயிறை இப்படி உப்ப வைக்கிறது..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/your-daily-horoscope-for-december-19th-2018-023894.html", "date_download": "2019-01-16T04:01:43Z", "digest": "sha1:ROLVKQSH7P67UZHCJMNKGHQAJKV5ZDI7", "length": 23488, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ராசிக்காரருக்கு வீட்ல இன்னைக்கு ஒரே கசமுசாதான் போங்க... என்ன உங்க ராசி அதுவா? | Your Daily Horoscope For December 19th 2018 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்த ராசிக்காரருக்கு வீட்ல இன்னைக்கு ஒரே கசமுசாதான் போங்க... என்ன உங்க ராசி அதுவா\nஇந்த ராசிக்காரருக்கு வீட்ல இன்னைக்கு ஒரே கசமுசாதான் போங்க... என்ன உங்க ராசி அதுவா\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மனதில் தேவையற்ற எண்ணங்கள், குழப்பங்கள் உண்டாகும். செய்யும் பணியில் சிலரின் வீண் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும். பணி நிமித்தமான அலைச்சல்களால் சோர்வு ஏற்படும். ஆனால் அதே பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nநீங்கள் கொஞ்சமும் எதிர்பாராத சுப செலவுகள் உண்டாகும். நீங்கள் எடுத்த காரியத்தை நிறைவேற்ற கொஞ்சம் கால தாமதமாகலாம். தொழிலில் உங்களுக்கான பொருளாதார வரவுகள் தாமதப்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அனுசரித்துச் செல்லுங்கள். வாகனங்களுக்கான பராமரிப்பு செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீல நிறமும் இருக்கும்.\nமுக்கிய உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முக்கியப் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களுடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து கொண்டு அதை நிறைவேற்றுவீர்கள். ஆசிரியர்களின் பெரும் ஆதரவு மாணவர்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.\nதாய்வழி உறவினர்களுக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வீட்டில் பிள்ளைகளின் மூலம் சுப செய்திகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான பண உதவிகள் எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை உயர் அதிகாரிகளிடம் அதிகரிக்கும். பயணங்களால் பெரும் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய\nஅதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் ஆதரவால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களுடைய பணியில் உங்களுக்கு திருப்தியான சூழல் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nMOST READ: மாதவிடாய் நாட்களில் சில பெண்கள் அதிகம் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புவது ஏன்\nநீங்கள் வாகனப் பயணங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பதில் இழுபறி நிலை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல்கள் அமையும். உங்களுடைய சாமர்த்தியமான வாக்குவாதங்களால் லாபம் உண்டாகும். உங்களுடைய நட்பு வட்டம் அதிகரிக்கும். உங்களுடைய தொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். இன்று உங்களுடைய\nஅதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nவீட்டில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும். நண்பர்களுடன் சேர்ந்து விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். உங்களுடைய எண்ணங்களில் ஒருவித தெளிவு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nகுடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்வீர்கள். உங்களுக்கு நெருங்கிய நண்பர்களிடம் தேவையற்ற வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பொருளுாதார வரவுகள் மேம்படும். விரைவில் முடியும் என்று நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் கூட கொஞசம் கால தாமதமாகும். மனதில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறம்.\nவீண் செலவுகளை குறைத்து உங்களுடைய சேமிப்பை அதிகரிக்க முயற்சி செய்வீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் வேண்டும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் உண்டாகும். உங்களுடைய புத்திக்கூர்மையால் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். பரம்பரை சொத்துக்களால் சுப செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக பிரவுன் நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய தொழிலில் நீங்கள் செய்யும் புதிய மாற்றங்களால் பெரும் லாபம் அதிகரிக்கும். உங்களுக்கு வரும் சுப செய்திகளால் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். பொது விவாதங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து உங்களுக்கு தனவரவு உண்டாகும். வணிகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.\nMOST READ: கனவில் இந்த பொருட்களைப் பார்த்தால் நோய் வருமாம்...\nஉங்களுடைய எதிர்காலப் பணிகளைத் திட்டமிட்டு அதை சிறப்பாக மேற்கொள்வீர்கள். உங்களுடைய தொழில் தொடர்புடைய செயல்களை செய்து முடிக்க கொஞ்சம் கால தாமதமாகும். பணியில் சக ஊழியர்களின் ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். கலைத்துறையில் உள்ள கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய தன்னம்பிக்கை மேலோங்கும். நீங்கள் எதிர்பாராத பண வரவு உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாகவும் இருக்கும்.\nஉங்களுடைய தொழிலில் கூட்டாளிகளை கொஞ்சம் அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்களால் உங்களுக்கு சாதகமற்ற நிலை அமையும். நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்க கொஞ்சம் காலதாமதமாகும். நண்பர்களுக்கு இடையே கொஞ்சம் பொறுமையைக் கடைபிடிக்கவும். உங்களுக்கு ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nDec 19, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசிகரெட் பிடிச்சு முடிச்சதும் இத சாப்பிட்டா உடம்புல இருந்து நிகோடின் உடனே வெளியேறிடுமாம்...\n40 வயதை தாண்டும் ஆண்கள் எந்த நோயும் அண்டாம இருக்க இந்த 5 பொருளையும் சாப்பிடணும்\n நீங்கள் அன்றாடம் செய்யும் இந்த செயல்கள் தான் உங்கள் வயிறை இப்படி உப்ப வைக்கிறது..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2019-auction-mohith-sharma-took-csk-012552.html", "date_download": "2019-01-16T03:31:43Z", "digest": "sha1:FETETR3TVFCPULUPP6ALO3GD5CRPVBQC", "length": 9867, "nlines": 144, "source_domain": "tamil.mykhel.com", "title": "வந்தா ராஜாவாதான் வருவேன்.. மோஹித் சர்மாவை அலேக்காக தூக்கிய சிஎஸ்கே! - myKhel Tamil", "raw_content": "\nAUS VS IND - வரவிருக்கும்\nSAF VS PAK - வரவிருக்கும்\n» வந்தா ராஜாவாதான் வருவேன்.. மோஹித் சர்மாவை அலேக்காக தூக்கிய சிஎஸ்கே\nவந்தா ராஜாவாதான் வருவேன்.. மோஹித் சர்மாவை அலேக்காக தூக்கிய சிஎஸ்கே\nஜெய்ப்பூர்: ஐபிஎல் ஏலத்தில் மோஹித் சர்மா ரூ 5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். மோஹித் சர்மாவை சென்னை அணி ஏலம் எடுத்தது.\nஜெய்ப்பூரில் தற்போது ஐபிஎல் போட்டிகள் ஏலம் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. 2019 ஐபிஎல் போட்டிக்கான ஏலம் தற்போது நடந்து வருகிறது .\nசென்னைக்கு அணியில் தற்போது வேகப்பந்து வீச்சாளர்கள்தான் குறைவாக இருக்கிறார்கள். இதனால் இந்த ஏலத்தில் சென்னை அணி வேகப்பந்து வீச்சாளரை அணியில் எடுக்கத்தான் முயற்சி எடுத்தது. தொடக்கத்தில் இருந்து அதற்காகத்தான் காத்து இருந்தது.\nஇந்த நிலையில் சென்னை அணி முதலில் ஜெயதேவ் உனட்கட்டை அணியில் எடுக்க முயற்சி செய்தது. ஆனால் ராஜஸ்தான் அணி உனட்கட்டை அணியில் எடுத்தது. அதன்பின் முகமது ஷமியை சென்னை அணி எடுக்க முயற்சி செய்தது. ஆனால் அவர் பஞ்சாப் அணியால் எடுக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் தற்போது மோஹித் சர்மா ரூ 5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். மோஹித் சர்மாவை சென்னை அணி ஏலம் எடுத்தது. இவர் சென்னை அணியின் வேகப்பந்து தேவையை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்னை அணியிடம் ஏலத்திற்கு முன் 8.3 கோடி ரூபாய் மட்டுமே இருந்தது. இந்த நிலையில் தற்போது சென்னையிடம் 3.3 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. இன்னும் ஒரு வீரரை மட்டுமே சென்னை அணி ஏலத்தில் எடுக்க முடியும்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tiruppur-people-will-enjoy-jallikattu-on-february-18-311009.html", "date_download": "2019-01-16T03:29:40Z", "digest": "sha1:EKVVXGLA3JS5DGDBPNCKRSCHBQVELHXE", "length": 13380, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பூரில் முதன்முறையாக பிப்ரவரி 18ல் ஜல்லிக்கட்டு... அமைச்சர் ஆலோசனை! | Tiruppur people will enjoy Jallikattu on February 18 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொடநாடு மர்ம மரணம்: ஆளுநரை சந்தித்து ஸ்டாலின் மனு\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nதிருப்பூரில் முதன்முறையாக பிப்ரவரி 18ல் ஜல்லிக்கட்டு... அமைச்சர் ஆலோசனை\nதிருப்பூரில் முதன்முறையாக பிப்ரவரி 18ல் ஜல்லிக்கட்டு-வீடியோ\nதிருப்பூர்: திருப்பூரில் வரும் 18-ம் தேதி முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்ய ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 50 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பார்வையாளர்கள் மடம் அமைக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதிருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பிப்ரவரி 18ம் தேதி முதன்முறையாக திருப்பூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டை பிரமாண்டமாக நடத்துவதற்காக ஆலோசனை நடைபெற்றுள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் கேளரிகள் அமைக்கப்பட உள்ளன.\nபங்குகொள்ளும் காளைகளின் பாதுகாப்பிற்காக 4 மொபைல் வேன்கள் 20 மருத்துவகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாடு பிடி வீரர்களுக்காக அனைத்துவித வசதிகளோடும் மருத்துவக்குழுக்கள் என அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் திருப்பூர் செய்திகள்View All\nவிடாமல் துரத்திய ஈகோ.. ஒரே சேலையில் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை\nஜனவரி மாத இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும்... அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nமாமா, தனியாக செல்ல மனமில்லை.. என்னுடன் வந்துடு.. தற்கொலை செய்த புதுப்பெண்\nதிமுகவினரின் நில அபகரிப்பால் பாதிப்பு... கருணை கொலை செய்ய அனுமதி கோரும் திருப்பூர் நபர்\nகோவிலுக்குள் காதல் ஜோடி சில்மிஷம்... பொதுமக்கள் துரத்தியதால் பைக்கில் லிப்ட் கேட்டு எஸ்கேப்\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க கூடாது... அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை\nதிருப்பூரில் பெண்களை வசியம் செய்த ஜோசியர்.. படுகொலை செய்த இளைஞர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரண்\nவேண்டாம் உயர்மின் அழுத்த கோபுரம்… திருப்பூரில் விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறுடன் போராட்டம்\nபூங்காவுக்கு காதலர்களுடன் வரும் பெண்களை வசியம் செய்து பாலியல் தொழில் செய்தாரா ஜோசியர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njallikattu tiruppur radhakrishnan ஜல்லிக்கட்டு திருப்பூர் ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnmurali.com/2012/06/blog-post_20.html", "date_download": "2019-01-16T04:14:29Z", "digest": "sha1:OOPS4TWJCSJ33AO4RDBNKOTAZXDF7WIT", "length": 26794, "nlines": 365, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : குதிரைகள் சொல்லும் நான்காம் வேதம்.", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 20 ஜூன், 2012\nகுதிரைகள் சொல்லும் நான்காம் வேதம்.\nபாலகுமாரனின் இரும்புக் குதிரையில் இடம்பெற்றுள்ள கவிதைகளுக்கு நல்ல வரவேற்பு அளித்துள்ள வாசகர்களுக்கு நன்றி.பலமுறை படித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் அவரது இந்த நாவலின் இடம் பெற்றுள்ள இன்னொரு செய்தி.\nபழைய வாகன உதிரி பொருட்களை வாங்கி விற்கும் தொழில் முதன் முதலில் காயல் பட்டினத்தில்தான் நடை பெற்றது.பின்னர் அது பல இடங்களுக்கும் பரவியது. அதனால்தான் பழைய பொருள் விற்கும் வாங்கும் கடைகளை காயலான் கடை என்று அழைக்கிறார்கள்.\nகுதிரைகள் இந்த அளவுக்கு ஒரு கவிஞனை பாதித்தது ஆச்சர்யம் அளிக்கிறது. கவிதைகளை படிக்கும்போது அந்த பாதிப்பு நமக்கும் ஏற்படுவதை தவிர்க்க இயலாது\nஇதோ இன்றைய குதிரை வேதம்\nஅதில் சாவினை நிகர்த்த தூக்கம்\nநெற்றிக்குள் சந்திர பிம்பம் -இது\nபால குமாரன் கவிதைகள் -பகுதி 2\nதங்கள் மேலான கருத்துக்களை தெரிவிப்பீர்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 6:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இரும்புக் குதிரைகள், கவிதை, நாவல், பாலகுமாரன்\nஅற்புதம் குதிரையின் ஒவ்வொரு அசைவையும் மட்டுமல்ல வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் படம்போட்டுக்காட்டியிருக்கிறார். எனக்கு தங்கள் தொடரின் மூலம்தான் பாலகுமாரனை பற்றிய அறிமுகம் கிடைத்திருக்கிறது. நன்றி முரளிதரன்.\nRamani 20 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 9:57\nஅறிவும் ஆற்றலும் எங்கும் பரவிக்கிடக்கிறது\nஆற்றலுள்ளவன் அதனுடன் இணைந்து பல்\nRamani 20 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 9:57\nஅற்ப்புதம் தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன் .\nவெங்கட் நாகராஜ் 20 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 8:43\nஅருமை... மீண்டும் படித்து மகிழ்ந்தேன்...\nசீனு 20 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 10:57\nகுதிரையைப் பற்றி ஒரே கவிதையில் இவ்வளவு தகவல்கள் கூறிவிட்டார், மேதை தான் அவர். கயல் பட்டினம் புதிய தகவல் அய்யா\nசென்னையில் ஓர் ஆன்மீக உலா\nவரலாற்று சுவடுகள் 21 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 2:52\nகாயலான் கடை, வியப்பான தகவல் நண்பரே :)\nதிண்டுக்கல் தனபாலன் 21 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 6:27\nஸ்ரீராம். 21 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 7:35\nஆரம்பத்தில் (ஆவலாய்ப் படித்த நாட்களில்) விரும்பிப் படித்த இவரது நாவல்களில் இதுவும் மெர்க்குரிப் பூக்களும் அடக்கம். இவையும் இன்னும் சில புத்தகங்களும் இன்றும் என் கலெக்ஷனில்\nஅற்புதம் குதிரையின் ஒவ்வொரு அசைவையும் மட்டுமல்ல வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் படம்போட்டுக்காட்டியிருக்கிறார். எனக்கு தங்கள் தொடரின் மூலம்தான் பாலகுமாரனை பற்றிய அறிமுகம் கிடைத்திருக்கிறது. நன்றி முரளிதரன்.//\nஅறிவும் ஆற்றலும் எங்கும் பரவிக்கிடக்கிறது\nஆற்றலுள்ளவன் அதனுடன் இணைந்து பல்\nவருகைக்கும் கருத்திற்கும் வாக்குக்கும் நன்றி ரமணி சார்\nஅற்ப்புதம் தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன்//\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி. .\nஅருமை... மீண்டும் படித்து மகிழ்ந்தேன்...//\nகாயலான் கடை, வியப்பான தகவல் நண்பரே :)//\nஆரம்பத்தில் (ஆவலாய்ப் படித்த நாட்களில்) விரும்பிப் படித்த இவரது நாவல்களில் இதுவும் மெர்க்குரிப் பூக்களும் அடக்கம். இவையும் இன்னும் சில புத்தகங்களும் இன்றும் என் கலெக்ஷனில்\nகுத்ரையைப்பற்றி அருமையானக் கவிதை...பாலகுமாரனனின் கவிதையை பகிர்ந்ததற்கு நன்றி...\nவிமலன் 1 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 8:31\nகாயலான் கடை அதிசய தகவல்.இரும்புக்குதிரை நல்ல நாவல்,பாலக்குமாரன் அவர்களின் பெரும்பாலான எழுத்துகள் நன்றாகவே இருந்ததுடன் வீடுகளுக்குள் போய்விட்டது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.\nகோமதி அரசு 31 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 10:00\nசரித்திர நாவல்களில் தலைவனின் தொடுதலை புரிந்து கொண்டு சிட்டாய் பறக்குமே அது தான் நினைவுக்கு வந்தது.\nகும்மாச்சி 31 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:03\nபாலகுமாரனின் \"பச்சை வயல மனது\" படித்து முடித்தவுடன் அவரின் எழுத்தால் கவரப்பட்டு நான் படித்த நாவல் இரும்புக்குதிரைகள். மிகவும் அருமையான நடை, நடுவே வரும் கவிதைகள் அருமை.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுதிரைகள் சொல்லும் நான்காம் வேதம்.\nபால குமாரன் கவிதைகள் -பகுதி 2\nநம் வாழ்நாளில் காண முடியாத அரிய நிகழ்வைக் காண ..\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2012-10th Result ...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\n கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை\nஉங்களுக்கு ஒரு எளிய சவால் இந்தக் கதையை ஒரு பிரபல எழுத்தாளரின் கதையை தழுவி கவிதை வடிவில் எழுதி இரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nசமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது ம...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poovulagu.in/?cat=76", "date_download": "2019-01-16T03:24:38Z", "digest": "sha1:3DGYEXPV3WRN7ICZPNGU7Z6SACH5SLYD", "length": 7841, "nlines": 198, "source_domain": "poovulagu.in", "title": "2012 – பூவுலகு", "raw_content": "\nஅணு உலை எதிர்ப்பு - ஒரு வர்க்கத்தின் பாடல்\nபள்ளிக்கரணை சதுப்புநிலம் - வாழ்வும் வீழ்ச்சியும்\nJune 13th, 2017081 தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளில் மிக அதிகமாக செய்திகளில் அடிபட்ட பெயர் பள்ளிக்கரணை. அதற்கு முக்கிய காரணம் ஒரு காலத்தில்...\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே . . .\nSeptember 1st, 2012021 பசுமைப் புரட்சியின் கதை ‘உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே’ என்று புறநானூறும், மணிமேகலையும் போற்றுகின்ற உழவர்கள் இந்தியத்...\nசிட்டுக்குருவிகளை காக்க நாம் என்ன செய்யலாம்\nMarch 19th, 2012027 சில ஆண்டுகளுக்கு முன் சென்னை பறவை நோக்கும் பந்தயத்தில் (Bird Race) பங்கேற்றபோது, சென்னையில் வாழும் பறவை வகைகளை கணக்கெடுக்கும்...\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vivasayam.org/2017/09/21/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-aloe-2/", "date_download": "2019-01-16T03:30:57Z", "digest": "sha1:4N4UNQDCRZZWQ246QY6DWPF6HS5NN447", "length": 10276, "nlines": 150, "source_domain": "vivasayam.org", "title": "சோற்றுக்கற்றாழை (aloe) | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nகற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்க்கு ஏற்ற ஒரு மருந்து செடியாகும். பல்வேறு அழகு சாதனங்கள், மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் கூழ் சருமத்தின் ஈரத்தன்மையைப் பாதுகாக்கிறது.\nஅறிவியல் பெயர்: அல்லோ வேரா\nகற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்திற்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுக்களில் தீய விளைவுகளிலிருந்து சருமத்தைப் பாதுகாத்து நிறத்தை மேம்படுத்துகிறது. கற்றாழை இலையில் அலோயின், அலோசோன் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. சித்தமருத்துவத்தில் கற்றாழைச்சாறு இருமல்,சளி, குடற்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகவும், மேலும் தீக்காயம், அரிப்பு, வெட்டுக்காயங்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.\nவெப்பமண்டல பகுதிகளில் வணிக ரீதியாக பயிர் செய்யலாம்.\nதரிசு நிலம், மணற்பாங்கான நிலம் மற்றும் பொறை மண் போன்றவை சாகுப்படிக்கு ஏற்றது. மேலும் நல்ல வடிகால் வசதியுடன் 7-8.5 காரத்தன்மையுடைய மணற்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.\nஜீன் – ஜீலை மற்றும் செப்டம்பர்–அக்டோபர் மாதங்களில் நடவு செய்யலாம்.\nநிலம் தயாரித்தல் (Land preparation):-\nநிலத்தை இரண்டு முறை உழுது ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, நிலத்தை சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்க வேண்டும்.\nசெடிக்கு செடி மூன்று அடி இடைவெளி விட்டு பக்கக் கன்றுகளின் வேர்களை கார்பன்டசிம் மருந்தில் ஐந்து நிமிடங்கள் நனைத்து நடுவதால் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.\nதரிசு மற்றும் வளமில்லாத மண்ணிற்கு, நடவு செய்த 20வது நாளில் 30 கிகி தழைச்சத்து மற்றும் 120 கிகி ஜிப்சம் உரத்தையும் அடியுரமாக இடுவது நல்லது. இதனால் அதிக அளவு கூழ் மகசூல் கிடைக்கும்.\nமொத்த பயிர் கலத்தில் 4 அல்லது 5 நீர்ப்பாசனம் போதுமானது.\nநடவு செய்த 6 முதல் 7 மாதங்களில் பயிர் அறுவடைக்கு தயாராகிவிடும். இத்தருணத்தில் இலையில் அதிகளவு அலோயின் வேதிப்பொருள் காணப்படும். செடிகளை வேரொடு பிடுங்கி எடுத்து இலைகளை ஆறு மணி நேரத்திற்குள் பக்குவப்படுத்துவதற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.\nஎக்டருக்கு 15 டன் கற்றாழை இழை மகசூல் கிடைக்கும். இலையில் 80 முதல் 90 சதம் நீர் உள்ளதால் விரைவாக கெட்டுவிடும். இதனால் அறுவடை செய்த உடனே இலைகளை பக்குவப்படுத்தி அவற்றிலிருந்து கூல் பிரித்தெடுக்க வேண்டும்.\nRelated Items:இலைகளை ஆறு மணி நேரத்திற்குள் பக்குவப்படுத்துவதற்கு எடுத்துச் செல்ல வேண்டும்., சருமத்தின் ஈரத்தன்மையைப் பாதுகாக்கிறது., சோற்றுக்கற்றாழை (aloe)\nஇதற்கான சந்தைபடுத்துதால் முறையை சற்று கூறவும்\nஇதற்கான சந்தைபடுத்துதால் முறையை சற்று கூறவும்\nதென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 2\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.italytamilchaplaincy.com/index.php/15-news/708-hjkljhljk", "date_download": "2019-01-16T04:08:34Z", "digest": "sha1:AFZVSRFADWZNT7DROU3MZTVC25YKJGNF", "length": 6035, "nlines": 69, "source_domain": "www.italytamilchaplaincy.com", "title": "தவக்காலச் சிறப்புத் தியானம்", "raw_content": "\n18-03-2018 அன்று தவக்காலத்தின் மனமாற்றத்தை கருத்திற்கொண்டு ஆன்மீகப் பணியக தவக்காலக்குழுவினர் ஒருநாள் தியா னத்தை சன் நிக்கோலோ ஆலயத்தில் ஒழுங்கு படுத்தியிருந்தனர்.\nஉரோமையிலிருந்து வருகை தந்த அருட் பணி. யஸ்ரின், அருட்பணி. சதீஸ் (கிளறே சியன்) ஆகியோர் நெறிப்படுத்தினர். காலை 8.30 மணிய ளவில் சிலுவைப்பாதையும், பின் நற்கருணை வழிபாடும், ஒப்புரவு அருட்சாதன நிகழ்வும் ~புலம் பெயர் வாழ்வில் குடும்பங்களில் இறை விசுவாசம்\" என்ற கருப்பொருளில் கருத்தமர்வும், தொடர்ந்து ஒவ்வொரு பக்தி சபைகளுக்குமான தொடர் நற்கருணை சந்தி ப்பும் ஆராதனையும் மாலை 6 மணி வரை நடைபெற்றது.\nஇவ்வேளையில் வருகை தந்திருந்த அதிகமான இறைமக்கள் ஒப்புரவு அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டமை இறைவனின் அளவு கடந்த இரக்கத்தை வெளிக்காட்;;டியது. இறுதியாக கூட்டுத்திருப்பலியுடன் இனிதே நிறைவுற்றது.\nஇயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி நிற்கின்றேன். இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியகம் என்ற இணைய தளத்தினூடாக உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி. இத்தாலி தமிழர் ஆன்மீக பணியத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தை ஆரம்பித்திருக்கின்றோம். இவ் இணையத்தளத்தினூடாக இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியக பணித்தளங்கள்,செய்திகள், ஆன்மீக, அறிவியல் இலக்கியம் சார்ந்த பல விடயங்களை முன்வைக்கவிருக்கின்றோம். இப்பணியில் ஈடுபட்டுள்ள சகலரையும் வாழ்த்தி பாராட்டுகின்றோம்.\nதன்னையும் சேர்த்து, அனைவரும் வெளிவேடக்காரராகும் ஆபத்து\nதிருஅவைக்கு 20 புதிய கர்தினால்கள்\nகச்சத் தீவு புனித அந்தோனியார் திருவிழா\nஇராயப்பு யோசப் ஆண்டகையின் நத்தார் தின செய்தி\nஉரோம் மாநாட்டில் மன்னார் ஆயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/39054-isro-launches-its-100th-satellite.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-01-16T04:50:00Z", "digest": "sha1:FQ7IPSS7UA3HK4EJQ34BPGJQMCI2M4J5", "length": 10398, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விண்வெளியில் சதமடித்தது இஸ்ரோ! | ISRO Launches Its 100th Satellite", "raw_content": "\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nஇந்தியாவின் 100 ஆவது செயற்கைக்கோளான கார்டோசாட் 2, ஸ்ரீஹரிகோட்டா தளத்தில் இருந்து இன்று விண்வெளியில் செலுத்தப்பட்டது.\nவெளிநாட்டைச் சேர்ந்த 28 செயற்கை கோள்கள் உட்பட மொத்தம் 31 செயற்கை கோள்களை, பிஎஸ்எல்வி சி40 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதில் 710 கிலோ எடைகொண்ட கார்டோ சாட் 2 செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இது இஸ்ரோ அனுப்பும் 100-வது செயற்கைகோள். தகவல் தொடர்பு, போக்குவரத்து போன்றவற்றை மேலும் மேம்படுத்தும் வகையில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் இந்த செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியை துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது, இந்தியா தயாரித்துள்ள இந்த கார்டோசாட் 2 செயற்கை கோள்.\nஇந்த ராக்கெட் இன்று காலை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 31 செயற்கைக்கோள்களில், 28 செயற்கைக்கோள்கள், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பின்லாந்து, கொரியா, பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்தவை.\nவிலை உயர்வால் ரேசனில் உளுந்து வழங்க இயலாது: செல்லூர் ராஜூ\nஇஸ்ரோவுக்கு பிரகாசமான எதிர்காலம்: பிரதமர் மோடி புகழாரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுளிரான புதிய கிரகத்தை கண்டுபிடித்தது நாசா\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டம் ஒரு பார்வை\nமனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள்\nவிமான பயன்பாட்டிற்கான ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் \nவெற்றிகரமாக ஏவப்பட்டது அதிக கனம் கொண்ட ஜிசாட் 11 செயற்கைக்கோள்..\n“இணைய வேகத்தை அதிகரிக்கும்”- நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது ஜிசாட் 11..\nமீண்டும் பறக்க தயாராகும் சோயுஸ் விண்கலம்... கவுன்ட் டவுன் தொடக்கம்\nRelated Tags : Isro , Satellite , BSLV c40 , விண்வெளி , ஸ்ரீஹரிகோட்டா , செயற்கைக்கோள் , இஸ்ரோ\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிலை உயர்வால் ரேசனில் உளுந்து வழங்க இயலாது: செல்லூர் ராஜூ\nஇஸ்ரோவுக்கு பிரகாசமான எதிர்காலம்: பிரதமர் மோடி புகழாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-16T04:58:51Z", "digest": "sha1:UMOET4X3AOLA4WFSYMVGDXLDDEEQDYGX", "length": 4252, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இராணுவ போர் விமானம் | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் 694 ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்\nதாயகம் திரும்ப முற்பட்ட சகோதரர்கள் இருவர் இந்திய கடலோக கடற்படையினரால் கைது\nஅ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயற்சி; கே. பி முனுசாமி குற்றச்சாட்டு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு : தைத்திருநாளில் கோயிலில் நடந்த கொடூரம்\nநீரில் மூழ்கி இரு வெளிநாட்டவர்கள் பலி\nவத்தளை - ஹேகித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியாகியது ; ஒருவர் கைது\nமேற்கு சூடானில் பஸ் விபத்து ; 14 பேர் பலி\nArticles Tagged Under: இராணுவ போர் விமானம்\nபராசூட்டில் இறங்கிய ரஷ்ய விமானிகளை சுட்டு வீழ்த்தும் அதிர்ச்சி வீடியோ வெளியீடு\nசிரிய எல்­லையில் ரஷ்ய இரா­ணுவ விமா­ன­மொன்றை துருக்­கிய போர் விமா­னங்கள் நேற்று சுட்டு வீழ்த்­தி­யதையடுத்து ரஷ்ய இரா­ண...\nரஷ்ய ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி: இரு நாடுகளிடையே பதற்றம்\nதுருக்கி-சிரியா நாட்டு எல்லையில் ரஷ்ய நாட்டு இராணுவ போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளமையானது பெரும் பரபரப்...\nஇலங்கையில் நடந்த அதிசயம்...: காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை..\n“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது”\nரணிலுடன் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையே புதிய அரசியலமைப்பு\nவீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/trend-setter-films-tamil-cinema-046455.html", "date_download": "2019-01-16T03:51:37Z", "digest": "sha1:NPB5AVVAXDK4KCSPTBSNVL3EY3O2TEC7", "length": 24763, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "போக்குகளை முன்னெடுக்கும் படங்களே மீண்டும் மீண்டும் பார்க்கப்படுகின்றன! | Trend Setter films in Tamil Cinema - Tamil Filmibeat", "raw_content": "\nபேட்ட படத்தை விமர்சித்த 'ப்ளூ சட்டை'யை காணோம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nபோக்குகளை முன்னெடுக்கும் படங்களே மீண்டும் மீண்டும் பார்க்கப்படுகின்றன\nஒரு திரைப்படமானது வெளியாகிறது, மக்களால் ஏற்கப்படுகிறது அல்லது தோற்கடிக்கப்படுகிறது, மறு வெளியீட்டிலோ தொலைக்காட்சி ஒளிபரப்பிலோ மீண்டும் ஒரு பார்வையாளர் திரளை அது அடைகிறது. காலப்போக்கில் அதன் திரைத்தோற்றம் மங்கி மறைந்துவிடுகிறது. அவ்வாண்டின் மிகச்சிறந்த படங்களாகச் சிலவே மிஞ்சுகின்றன. அச்சில படங்கள்தாம் மீண்டும் மீண்டும் அதன் அனைத்துச் சிறப்பமைவுகளுக்காகவும் கண்டுகளிக்கப்படுகின்றன. மற்ற படங்கள் யாவுமே தோன்றியதும் தெரியாமல் வெளியானதும் தெரியாமல் பெட்டிக்குள் முடங்கி அழிகின்றன. அவற்றின் மறு திரையீட்டுக்குப் போதிய வாய்ப்புகளே இல்லை எனலாம்.\nஆண்டுக்கு இருநூற்றைம்பது திரைப்படங்கள் வரை தமிழில் எடுக்கப்படக்கூடும். அவற்றுள் எப்படியேனும் நூற்றைம்பது திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. அந்நூற்றூற்றைம்பது திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் காணத்தகுந்த படங்களாகப் பத்துத் திரைப்படங்கள் மிஞ்சலாம். இந்தப் பத்து என்னும் எண்ணிக்கையைக்கூட மிகவும் தளர்த்தப்பட்ட மதிப்பீடுகளின் வழியாகத்தான் அடைய வேண்டியிருக்கும்.\nஆக, வெள்ளமென வெளியாகும் இத்திரைப்படங்களில் எத்தகைய படங்கள் மீண்டும் மீண்டும் மக்களால் பார்க்கப்படுகின்றன என்பது சுவையான கேள்வி. காலப்போக்குகளுக்கு ஏற்பத் தம்மைத் முதன்மையான முயற்சியாக முன்னிறுத்திக்கொள்ளும் படங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கப்படுகின்றன என்பதை முதற்காரணமாகச் சொல்லலாம்.\nகாலப்போக்குகள் என்று எதைச் சொல்வது அதுநாள்வரை சமூகத் திரளில் அடங்கியிருந்த, மறைந்திருந்த ஒரு பண்பு - திடீரென்று பீறிட்டுக் கிளம்பி வெளிப்படும்போது அது காலத்தைப் புரட்டிப்போடுகிறது எனலாம். சமூகத்தின் கூட்டு மனம் எதனைப் பொதுவாக எண்ணிக்கொண்டிருந்ததோ அதைக் காட்சிப் படுத்திவிடக்கூடிய ஒரு படம் வெளிவந்தால் அது அந்நேரத்தின் கொண்டாடத்தக்க ஆறுதலாக மாறிவிடுகிறது. அதை ஒட்டுமொத்த மக்கள் திரளே கூடிக் கொண்டாடுகிறது. அத்திரைப்படம் மீண்டும் மீண்டும் காணத்தக்கதாய் மாறிவிடுகிறது. இதைத்தான் நிகழ்போக்கு (ட்ரெண்ட்) என்கிறார்கள்.\nஇதை நாம் எடுத்துக்காட்டுகளின் வழியாக விளங்கிக்கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். ஐம்பதுகளின் இறுதிவரையிலுமே கூட இராஜாராணிக் கதைகளாகவே வெளியாகிக்கொண்டிருந்தன. குமுகாயத்தின் அன்றாட வாழ்க்கை நிலைமையைக் காட்டும் படங்கள் மிகவும் அரிதாகத்தான் வெளியாகின. படப்பிடிப்பு அரங்கத்திற்குள்ளேயே படமாக்க வேண்டிய நிலைமை ஒருபக்கமிருக்க, வயலையும் வரப்பையும் வாய்க்காலையும் காட்ட வெளியே செல்ல வேண்டியிருந்தது. அவ்வாறு வெளிச்செல்லும்போது சூரிய வெளிச்சம் என்பது மிகப்பெரிய கட்டுப்பாடு. கதிரவனின் சாய்வான கதிர்கள் உள்ளபோதுதான் வேண்டியவாறு படப்பிடிப்பை நிகழ்த்த இயலும். தற்போதைய வசதிகள் எவையும் அப்போது தோன்றியிருக்கவில்லை. அதனால் படப்பிடிப்பு அரங்கிற்கு வெளியே செல்வதைப் போன்ற வீண் முயற்சி வேறில்லை. ஆகவே, ராஜாராணிக் கதைகளிலேயே திரைக்கதைகள் உழன்றுகொண்டிருந்தன.\nஅந்நேரத்தில்தான் பராசக்தி என்ற திரைப்படம் வந்தது. அத்திரைப்படம் அக்காலத்துச் சமூக ஏழ்மையின் பல்வேறு கூறுகளை முதன்மைப்படுத்தியது. மக்கள் மனத்தில் அழுந்தியிருந்த கேள்விகள் பராசக்தியின் குணசேகரனிடமிருந்து வெளிப்பட்டன. சமூக அவலங்கள் ஒவ்வொன்றாகத் தோலுரித்துக் காட்டப்பட்டன. நாடு விடுதலை பெற்ற நிலையில், எங்கெங்கும் வறுமையும் அமைதியின்மையும் அரசியல் நிலையின்மையும் நிலவிய காலத்தில் அத்திரைப்படம் உரத்த குரலாய்ப் பார்க்கப்பட்டது. பட்டிதொட்டியெங்கும் தொடர்ந்து ஓடியது. இன்றும் பராசக்தி திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் தவறவிடாமல் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.\nஅரசனின் வாழ்வு, குடிமகனின் வாழ்வு என்றெல்லாம் பல்வேறு வாழ்க்கைக் கதைகளைக் கண்டு சோர்வுற்றிருந்த மக்களுக்கு ஒரு கலைஞனின் வாழ்வு என்பது உவப்பூட்டக்கூடிய கதைக்களம்தான். தம்மை மகிழ்விக்கும் கலைஞனின் வாழ்வில் எத்துயரும் இருக்கக்கூடாது என்றே மக்கள் விரும்புகின்றனர். அப்படியொரு துயரம் அக்கலைஞனின் வாழ்வில் உண்டாம் எனில் உடன்சேர்ந்து மனங்கசிகின்றனர்.\n'தில்லானா மோகனாம்பாள்' என்னும் திரைப்படம் அப்படியொரு கலைஞனின் வாழ்க்கையைச் சொல்ல முயன்ற படம். வித்தைச் செருக்குடைய மாக்கலைஞனின் வாழ்வில் ஒரு நாட்டிய தாரகை ஏற்படுத்தும் காதலசைவுகள் என்னும்போதே அந்தக் கதைக்களம் சிலிர்ப்பூட்டுவதை உணரமுடிகிறது. பல்வேறு உணர்வுச் சிக்கல்களையும் கலைஞர்களின் எளிய வாழ்வையும் உள்ளது உள்ளபடியே படம்பிடித்துக் காட்டிய அத்திரைப்படம் இன்றுவரை கொண்டாடப்படுகிறது.\nநாடெங்கும் போர்ப் பதற்றம் நிலவிய நேரம். எங்கும் அச்ச முகங்கள். திரைப்படங்களிலும் இறுக்கமான கதைகள். இவ்வாறு தீவிரமான கதையாடல்களால் சோர்ந்து போயிருந்த சனத்திரளுக்கு ஏதேனும் இலகுவான பொழுதுபோக்கு கிட்டினால் நன்றாகத்தானே இருக்கும் அப்படிக் களைப்புற்றிருந்த வேளையில் வெளியான திரைப்படம்தான் காதலிக்க நேரமில்லை. கதையென்று பெரிதாக ஒன்றும் கிடையாது. இரண்டு காதலர்கள். நாயகியரின் பணக்காரத் தந்தை. ஆள்மாறாட்டக் காட்சிகள். குழறுபடிகள். பாடல்கள். அவ்வளவுதான். மக்களுக்குப் போதுமானதாயிருந்தது. அத்திரைப்படம் கொண்டாடப்பட்டது.\nசமூகக் கதைகளும் இராஜாராணிக் கதைகளும் நகைச்சுவைக் கதைகளும் மக்களைக் களைப்படைய வைத்த வேளையில் சாகசக் கதைகள் கோலோச்சின. எம்ஜிஆர் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் வெளியானது. முற்றிலும் மாறுபட்ட கதைக்களமான நீலக்கடல், பாய்மரக்கப்பல், மாலுமிகள், கடற்பயணங்கள். ஆயிரத்தில் ஒருவன் ஓடிக்கொண்டே இருந்தது. இன்றைக்கு வரையிலும் சாகசக் கற்பனைக் கதைகளின் முதன்மையான எடுத்துக்காட்டு ஆயிரத்தில் ஒருவன்தான்.\nமக்கள் நடுவில் சோர்ந்து போயிருந்த இசையுணர்ச்சிக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டல் தேவைப்பட்டது. அன்னக்கிளியில் இளையராஜா தோன்றினார். அரங்கங்களுக்குள் படமாக்கப்பட்ட கதைகளால் ஏற்பட்டிருந்த சோர்வை ஊர்ப்புறங்களுக்குள் நுழைந்து புறப்பட்ட பாரதிராஜா போக்கினார். அழுத்தமான வாழ்க்கைக் கதையாடல்களை பாலசந்தர் நிகழ்த்தினார். பன்னிறப்படங்கள் நிலைபெற்றவுடனே பாலுமகேந்திரா முள்ளும் மலரும் என்ற படத்தில் மலையழகின் மகத்துவத்தை உணர்த்தினார்.\nஇடையில் பாக்யராஜின் இலகும் துல்லியமும் களிநயமும் கலந்த திரைப்படங்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் வெற்றிக்கொடி நாட்டின. ஒவ்வொரு சுடுவையும் மேதைமையோடு ஆக்கும் மணிரத்னமும் பிசி ஸ்ரீராமும் மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரத்தில் வந்தனர்.\nவிஜயகாந்த் துணையோடு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் வேறொரு போக்குக்கு அச்சாரமிட்டனர். பிறகு ரோஜா போன்ற படங்கள் நடப்பு அரசியலைப் பேசின. மீண்டும் உள்ளத்தை அள்ளித்தா என்னும் படம் நகைச்சுவையை நிலைநாட்டியது. பிறகு இளைய தலைமுறை நாயகர்களை முன்னிறுத்திய படங்கள் வெற்றி பெற்றன. புதிய இசையமைப்பாளர்கள் சத்தம் பெருக்கினர். அடப்போங்கய்யா... என்று களைப்புற்றிருந்த வேளையில் பேய்ப் படங்கள் வந்து ஓடிக்கொண்டிருக்கின்றன. பேய்ப்படங்களின் இன்றைய போக்கை முன்னெடுத்த படமாக சந்திரமுகியைத்தான் சொல்ல வேண்டும்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயாஷிகா ஆர்மி.. இருக்கு கழுகு 2ல உங்களுக்கு தரமான ‘ஒரு சம்பவம்’ இருக்கு\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nமேலாடை இல்லாமல் கடல்கன்னி போஸ்.. ஆண்ட்ரியா வெளியிட்ட செம ஹாட் போட்டோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/problem-to-vijaysethupathi/", "date_download": "2019-01-16T03:45:30Z", "digest": "sha1:JFB4UHNXUOK4AENLEXSDRE5FD3G2WOIR", "length": 14684, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "மோடி திட்டம்! விஜய் சேதுபதிக்கு வந்த திடீர் சோதனை.. - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\n விஜய் சேதுபதிக்கு வந்த திடீர் சோதனை..\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\nவிஜய் சேதுபதி வெளியிட்ட அருள்நிதியின் ஆக்ஷன் திரில்லர் “K13” பட மோஷன் போஸ்டர்.\nசூப்பர் ஸ்டாருடன் மறக்க முடியாத தருணம். லைக்ஸ் குவிக்குது சசிகுமார் வெளியிட்ட பேட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ.\nபேட்ட, விஸ்வாசம் பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட தரமான ஸ்டேட்டஸ். ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கிய ரசிகர்கள்.\n விஜய் சேதுபதிக்கு வந்த திடீர் சோதனை..\nசிலர் மோடியின் திட்டம் வரவேற்கக் கூடியதுதான் என்கிறார்கள். வேறு சிலரோ, தமிழில் இதுவரை கேட்காத கெட்ட வார்த்தைகளையெல்லாம் தேடிக் கொண்டு வந்து திட்டித் தீர்க்கிறார்கள்.\nநம்ம விஜய் சேதுபதியை கேட்டால் என்ன சொல்வார் ம்க்கூம்… அவர் என்னத்தை சொல்வார் ம்க்கூம்… அவர் என்னத்தை சொல்வார் அவர் போட்ட திட்டங்கள் பல தலைகீழ் ஆகிவிட்டதுதான் கொடுமை. தன்னை நாடி பணப் பெட்டியோடு வந்த பல தயாரிப்பாளர்களிடம், 2018 வரைக்கும் நம்ம கால்ஷீட் புல் என்று சொல்லி வந்தார். நிஜமும் அதுதான். ஆனால் சமீப காலமாக அவருக்கு அட்வான்ஸ் கொடுத்து கால்ஷீட் தேதியை நிரப்பி வந்த தயாரிப்பாளர்களில் சிலர் சொல்லி வைத்த மாதிரி ஒரு கஷ்டத்தை சொல்லி வைத்தார்களாம்.\nஇப்ப படம் எடுக்கிற சூழ்நிலை இல்ல. அதனால் நீங்க கொடுத்த கால்ஷீட் தேதியை அப்புறமா கொடுங்க. இப்ப வேணாம்… என்பதுதான் அந்த சமாளிபிகேஷன். இப்படி சொல்லி சொல்லியே 2017 ஐ வெற்றிடம் ஆக்கிவிட்டார்களாம். வரிசை கட்டியது போல கால்ஷீட் கொடுத்திருந்த விஜய் சேதுபதி, இப்போது சிலருக்கு போன் பண்ணி நடுவுலேயே கால்ஷீட் இருக்கு. ஆரம்பிச்சுடலாமா\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\nவிஜய் சேதுபதி வெளியிட்ட அருள்நிதியின் ஆக்ஷன் திரில்லர் “K13” பட மோஷன் போஸ்டர்.\nசூப்பர் ஸ்டாருடன் மறக்க முடியாத தருணம். லைக்ஸ் குவிக்குது சசிகுமார் வெளியிட்ட பேட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ.\nபேட்ட, விஸ்வாசம் பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட தரமான ஸ்டேட்டஸ். ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கிய ரசிகர்கள்.\n“சின்ன மச்சான் என்ன புள்ள” பிரபு தேவா நடிக்கும் சார்லி சாப்ளின்-2 ட்ரைலர் வெளியானது.\nதனுஷ் வெளியிட்ட கதிர் நடிக்கும் புதிய பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர். ஸ்போர்ட்ஸ் ஜானர் படமா \nகதிர் நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின் விக்ரம் வேதா, என்னோடு...\nகஞ்சா புகைத்து வேற்றுலகுக்கு செல்லும் பரத். வெங்கட் பிரபு வெளியிட்ட சிம்பா ட்ரைலர்.\nசிம்பா நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். குடி , போதை ஊசி, மாத்திரை போன்றவற்றை பற்றி பல படங்களில்...\nடைட்டானிக் படத்திற்காக சிம்பு பாடியுள்ள செம்ம குத்து “கொக்கா மக்கா ” சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ.\nTitanic – Ka Ka Po தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்து உள்ள படம் ‘டைட்டானிக்’ –...\nசூர்யா தயாரிக்கும் உறியடி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது. வாவ்.\nதமிழில் ஜாதி அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை உறியடி இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது, திரைப்படத்தை விஜயகுமார்...\nஅனைவரையும் அலறவிட வெளியானது காஞ்சனா-3 மோஷன் போஸ்டர் \nராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் முனி, இந்த திரைப்படம் வெற்றி பெற்றதால் இதன் இரண்டாம்...\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nசி எஸ் கே ஐபில் ஏலத்தில் சென்னை நிர்வாகம் இவரை எடுத்ததும் சமூகவலைத்தளமான ட்விட்டரில் ஹர்பஜன் தான் முதலில் தமிழில் ட்வீட்...\nகடாரம் கொண்டான் டீசர் வெளியானது . ssshhhhhhhhhhh …\nகடாரம் கொண்டான் விக்ரம் 56 – ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணைந்து ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கிறது. தூங்காவனம் படத்தை...\nபேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன். வைரலாகுது சன் பிக்சர்ஸ் பதிவிட்ட மரண மாஸ் ட்வீட்.\nபேட்ட தலைவர் பொங்கல் என மரண மாஸாக வெளியான படம். கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இப்படத்தில் பயன் படுத்தியுள்ளார்....\nகமல் – ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் இவர்கள் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.\nஇந்தியன் 1996 இல் வெளியான படம். வர்மக்கலை, லஞ்சம், சேனாபதி அப்போதைய சூப்பர் ஹிட் சமாசாரங்கள். உலகநாயகன் ஆக இருந்த சமயத்தில்...\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/21260", "date_download": "2019-01-16T03:37:46Z", "digest": "sha1:GXLBNFVHDT7NAGYXO5NGKQKISY4NG3RL", "length": 28124, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிறழ்வெழுத்து", "raw_content": "\nகடைசி முகம் – சிறுகதை »\nபாரதி, கல்கி போன்றவர்களின் படைப்புகளைப் படித்தே வளர்ந்ததாலோ என்னமோ, என்னைப் பொறுத்தவரையில் எழுத்து மனிதர்களிடையே நேர்மறையான மாற்றங்களைத் தோற்றுவிப்பதற்கே என்ற எண்ணம் ஆழ வேரூன்றி இருக்கிறது.\nசமீபத்தில் “டிரான்ஸ்க்ரேசிவ் பிக்சன்” என்ற சொற்றொடரைப் படிக்க நேர்ந்தது. தமிழில் இத்தகைய படைப்புகள் வந்துள்ளனவா இத்தகைய படைப்புகள் ஏதேனும் சமூக நன்மையை அளிக்கவல்லனவா இத்தகைய படைப்புகள் ஏதேனும் சமூக நன்மையை அளிக்கவல்லனவா அல்லது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு உத்தியாகவே இத்தகைய நாவல்கள் எழுதப்படுகின்றனவா\nஎல்லாவகையான எழுத்தும் இயல்பாக உருவாகி வருமென்றால் அதற்கான இன்றியமையாமை அச்சமூகத்தில் உள்ளது என்பதே அர்த்தம். ஆகவே அது தேவையில்லை என்று எவரும் சொல்லமுடியாது. இலக்கியம் என்பது ஒருவகையில் ஒரு சமூகம் கனவுகாண்பது போல, அச்சத்தில் உளறுவது போல, பைத்தியத்தில் பிதற்றுவதுபோல .அது தேவையா என்பதை ஒட்டி அது உருவாவதில்லை.\nபிறழ்வெழுத்து [ Transgressive fiction ] என்ற சொல் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உருவான ஒரு சில எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்காக உருவாக்கப்பட்டது. விமர்சகர் மைக்கேல் சில்வர்பிளாட் அச்சொல்லை உருவாக்கினார் என்கிறார்கள். பல்வேறு அக நெருக்கடிகளால் மனப்பிளவுண்டு சமூக நெறிகள் பொது நம்பிக்கைகள் ஆகியவற்றில் இருந்து முற்றிலும் பிறழ்ந்து போன நிலையில் எழுதப்படும் எழுத்து இது. கட்டற்ற பாலியல், குற்றகரமான அறமீறல்கள் என அனைத்து வகைப் பிறழ்வுகளையும் உள்ளடக்கியது. ஒரு வகையில் நோய்க்கூறானது.\nஇலக்கியத்தில் இவ்வகையான ஒரு கூறு எப்போதுமே இருந்துகொண்டிருப்பதைக் காணலாம். பழைய காலகட்டத்திலேயே பொது எல்லைகளை மீறிய நூல்கள் இருந்துவந்துள்ளன. ஓர் உதாரணம் என்றால் தமிழில் உள்ள கூளப்பநாயக்கன் காதல்,விறலி விடுதூது போன்ற நூல்களைச் சொல்லலாம்.\nஉரைநடை இலக்கியம் உருவானபோது யதார்த்தவாத எழுத்தின் ஒரு கூறாக இந்த அம்சம் இருந்துகொண்டிருந்தது. அதை அந்தந்தக் காலகட்டத்து மரபுவாதிகள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். எழுத்தாளர்கள் நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டிருக்கிறார்கள். தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள் இக்குற்றச்சாட்டுக்கு ஆளாயின. ஒழுக்கவாதியான தல்ஸ்தோய் எழுதிய ‘இருட்டின் ஆற்றல்’ என்ற நாடகம் பிறழ்வுத்தன்மை கொண்டது என்று சொல்லப்பட்டது. எமிலி ஜோலா, மாப்பசான், டி.எச்.லாரன்ஸ், ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றவர்களின் எழுத்துக்கள் பிறழ்வுகள் கொண்டவை என்று குற்றம்சாட்டப்பட்டன.\nசில ஆசிரியர்கள் அவர்கள் எழுத்தில் உள்ள பிறழ்வுத்தன்மையாலேயே இலக்கிய அடையாளம் பெற்றனர். உதாரணம் மார்கி து சேத் [Marquis de Sade] இவரது ஒரு நூல் காதலின் வேதனை என்ற பேரில் தமிழினி வெளியிட்டாக வந்துள்ளது.\nசில நூல்கள் பிறழ்வுத்தன்மையால் மட்டுமே கவனிக்கப்பட்டவை. உதாரணம் பியரி லாக்லாஸ் [ Pierre Ambroise François Choderlos de Laclos] எழுதிய Dangerous Liaisons என்ற நாவல். இதன் திரை வடிவத்தின் தமிழாக்கம் தமிழினி வெளியீடாக வந்துள்ளது.\nஅதன் பின் நவீனத்துவ காலகட்டத்தில் சர்ரியலிச எழுத்துக்களில் பெரிதும் மனப்பிறழ்வுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதை ஒட்டி உருவான குரூர அரங்கு போன்ற மேடைக்கலைகள் அந்தோனின் ஆர்ட்டாட் போன்ற கலைஞர்களை உருவாக்கின. நவீனத்துவத்தின் ஒரு முகம் தனிமனிதனின் அகப்பிறழ்வை எழுத முயன்றது. அதற்காக நனவோடை உத்தி போன்றவை உருவாக்கிக்கொள்ளப்பட்டன.\nபின்நவீனத்துவ காலகட்டத்தில் பிறழ்வு என்பது ஒரு களியாட்டநிலையாக, அர்த்தங்களில் இருந்துகூட விடுபட்ட மொழியின் வெளிப்பாடாக, உன்மத்தமாகக் கருதப்பட்டது. அத்தகைய ஆக்கங்கள் பல உருவாயின.\nவிரிவான ஒரு பட்டியலைப் போடலாம். தமிழில் கிடைப்பனவற்றை மட்டுமே நான் குறிப்பிடுகிறேன். நான் சொல்ல வருவது இது ஒரு புதிய விஷயமல்ல என்றும் எல்லாக் காலகட்டத்திலும் இலக்கியத்தின் ஒரு அம்சமாக இது தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது என்றும்தான். இப்போது இந்தப் பெயர் அளிக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான்\nவழக்கமான பாலியல் எழுத்துக்கும் இதற்குமான வேறுபாடு என விமர்சகர்கள் குறிப்பிடுவது இது முழுமையாகவே சமூக நெறிகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மனப்பிறழ்வு நிலைக்கு சமீபத்தில் நின்றுகொண்டிருக்கிறது என்பதை மட்டுமே. அழகியல் ரீதியாக இவ்வகை எழுத்து ஒருவகை தட்டையான சித்தரிப்பைக் கொண்டிருக்கும். வர்ணனைகளோ விவரிப்புகளோ நுட்பங்களோ இல்லாத தன்மை.\nஇந்தவகை எழுத்துக்கள் உருவாக்கும் அதிர்ச்சிமதிப்பு, சிலசமயம் சட்டநடவடிக்கைகள் காரணமாக உடனடியான கவனமும் புகழும் இவற்றுக்குக் கிடைக்கின்றன. இளைய வாசகர்கள் நடுவே ஒரு சிறப்புக்கவனம் இவற்றுக்குக் கிடைக்கிறது. ஆகவே சட்டென்று ஒரு மோஸ்தராக ஆகி அதேபோலப் பலர் எழுத ஆரம்பிக்கிறார்கள். அல்லது செயற்கையான பாலியல் சுரண்டல் எழுத்துக்கு இந்த லேபிலை ஒட்டிக்கொள்கிறார்கள்\nமிகமிக அபூர்வமாகவே இவை அடுத்த தலைமுறை வரை சென்று சேர்கின்றன. இந்த வகை எழுத்தில் எவை ஆழமான மன எழுச்சியில் இருந்து பிறக்கின்றனவோ, எவை நேர்மையானவையோ அவை மட்டுமே நிற்கின்றன.\nஎந்தவகையில் இது முக்கியமானது என்றால் இது சமூக ஆழ்மனத்தின் அதிகம் பார்க்கப்படாத சில பக்கங்களை வெளிக்கொணர்கிறது என்பதனால்தான். இலக்கியம் மனித ஆழ்மனதை வெளிப்படுத்துவதற்கான அறிவதற்கான முயற்சி என்பதனால் இதற்கான இடம் உருவாகி வருகிறது.\nஆனால் இன்றைய காட்சி ஊடகம் குறிப்பாக இணையம் பிறழ்வின் எல்லா எல்லைகளுக்கும் சென்று விட்டபின் இவ்வகை எழுத்துக்களின் உண்மையான மதிப்பு என்ன என்பது ஐயமாகவே இருக்கிறது. மொழியில், கூறுமுறையில், படிமங்களில் இவை புதியநகர்வுகளை உருவாக்கினால் மட்டுமே இவை இலக்கியமதிப்புப் பெறுகின்றன\nமனித அகநிலை அது எவ்வகையில் வெளிப்பட்டாலும், என்ன விளைவை உருவாக்கினாலும், அது உண்மையானதும் தீவிரமானதுமாக இருக்கும்பட்சத்தில் இலக்கியத்துக்கு முக்கியமானதே. இலக்கியத்துக்கு எந்த நிபந்தனைகளும் இருக்கமுடியாது.\nஇலட்சியவாதம் சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த, அறம் சார்ந்த எழுத்துக்கு என்ன முக்கியத்துவம் இருக்கமுடியும் அது நேர்மையான தீவிரமான அக எழுச்சியின் விளைவா என்பது மட்டுமே ஒரே செல்லுபடியாகக்கூடிய கேள்வி. அதே கேள்விதான் இந்த வகை எழுத்துக்களுக்கும்.\nஇந்திய எழுத்தில் பிறழ்வுத்தன்மை மெல்லிய கூறாகவே எப்போதும் உள்ளது. பெரிய அளவில் மேலோங்கியிருந்ததும் இருப்பதும் இலட்சியவாத சமூக விமர்சன நோக்குதான். நம் நவீன எழுத்தின் தொடக்கப்புள்ளிகளில் ஒன்றாகிய புதுமைப்பித்தனின் கதைகளிலேயே பிறழ்வெழுத்தின் முதல்தடயங்கள் உள்ளன. செத்துக்கிடக்கும் நண்பனின் சடலத்தின் அருகே வைத்து அவன் மனைவியுடன் உறவுகொள்ளும் ஒருவனைப்பற்றிய கதையான ‘விபரீத ஆசை’யை அதற்கான சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். ஜி.நாகராஜனின் சில கதைகள், கரிச்சான்குஞ்சுவின் ’பசித்தமானுடம்’ ஆகியவற்றில் சில தடங்களைக் காணலாம்.\nநனவோடை எழுத்து, தன்னோட்ட எழுத்து, மனப்பிறழ்வைப் பதிவுசெய்யும் எழுத்து போன்றவற்றை நான் இந்த வகையில் சேர்க்கவில்லை. லா.ச.ரா, நகுலன், மு.தளையசிங்கம்,சம்பத் போன்றவர்கள் அவ்வகையில் எழுதியிருக்கிறார்கள்.\nமுழுமையான பிறழ்வெழுத்து தமிழில் மட்டுமல்ல பிற இந்திய மொழிகளிலும் இல்லை என்றே நினைக்கிறேன். மேலைநாட்டு எழுத்துக்களைப்பார்த்துப் போலிசெய்வதையோ நாலாந்தரப் பாலியல் எழுத்துக்கு அந்தப் பூச்சு போட்டுக்கொள்வதையோ நான் கணக்கில் கொள்ளவில்லை.\nஐரோப்பாவும் அமெரிக்காவும் அவர்கள் இன்று தங்களுடையெதனக் கருதும் ஜனநாயக, மதசார்பற்ற, தாராளவாத நாகரீகத்தையும் சமூக அமைப்பையும் உருவாக்கிக்கொண்டு இருநூறாண்டுகளாகின்றன. அவற்றின் முதிர்ச்சிக்காலகட்டத்தில்தான் இந்த பிறழ்வெழுத்துக்கான இடம் உருவாகிறது. நாகரீகத்துக்கு எதிரான குரல் இந்த அளவு தீவிரமாக எழுகிறது.\nநாம் கடந்த முக்கால்நூற்றாண்டாகத்தான் நம் நவீன நாகரீகத்தைக் கட்டி எழுப்ப முயன்றுகொண்டிருக்கிறோம்.நாம் காணும் பிறழ்வுகள் முழுக்க நம் இறந்த காலத்திலேயே உள்ளன. அவற்றை நோக்கிய கொந்தளிப்பும் எதிர்ப்புமே நம் இலக்கியத்தில் பெரும்பகுதி. ஆகவே இங்கே இலட்சியவாதமே இலக்கியத்தின் முகமாக உள்ளது.\nவெவ்வேறு காலகட்டத்தில் ஐரோப்பிய மோஸ்தர்களை சிலர் இங்கே அறிமுகம் செய்வதும் அவை கொஞ்சகாலம் நகல்படைப்புகளை உருவாக்கி உதிர்வதும் சாதாரணமாக நடப்பதுதான். எண்பதுகளில் இருத்தலியல் மனஇறுக்கத்தை எழுதுவது ஒரு மோஸ்தராக இருந்தது.\nஇருப்பின் சுமையை விட, பாலியல் கட்டுப்பாட்டை விட பக்கத்து வீட்டான் பசியால் இறப்பதும் அண்டை வீட்டார் மாறி மாறிக் கழுத்தை அறுத்துக்கொள்வதும்தான் நமக்கு முக்கியமாகப் படுகிறது. நமது பிரச்சினை நமது மரபைச் சலித்துச்சலித்து எடுத்து அதைக்கொண்டு நம்முடைய நிகழ்காலத்தை உருவாக்கிக்கொள்வதில் உள்ளது. நம்முடைய வாழ்க்கையை, நம்முடைய பிரச்சினையைத்தான் நம் எழுத்தாளர்கள் எழுதமுடியும், எழுதுகிறார்கள். அதுவே மிக இயல்பானது, வரலாற்று நியாயம் உள்ளது.\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nதஞ்சை பிரகாஷ், ஜி.நாகராஜன், இலக்கியப்பட்டியல்- கடிதங்கள்\nமின் தமிழ் பேட்டி 3\nஅன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்\nவலசைப்பறவை 6 : பகற்கனவின் பாதையில்\nஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு…\nTags: Transgressive fiction, கரிச்சான்குஞ்சு, கூளப்பநாயக்கன் காதல், ஜி.நாகராஜன், பிறழ்வெழுத்து, புதுமைப்பித்தன், விறலி விடுதூது\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-31\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 44\nமும்பை கேட்வே இலக்கிய விழா\nபுதியவாசகர் சந்திப்பு 2017, தஞ்சை\nசுனில் கிருஷ்ணனுக்கு யுவபுரஸ்கார் விருது\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnmurali.com/2012/05/2.html", "date_download": "2019-01-16T04:13:36Z", "digest": "sha1:QKSR2QL3QGUZYPBES7O674MP64FI6DQ6", "length": 26391, "nlines": 310, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 14 மே, 2012\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 2 இன் தொடர்ச்சி.\nவடிவேலு வேலை கிடைப்பதற்காக இந்தப் புதிருக்குத்தான் விடை கண்டு பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டிருந்தார்.\n(வேலை தேடும் வடிவேலு - பகுதி 1)\nஉன்கிட்ட நூறு ரூபாய் இருக்கு. நூறு ரூபாய பிரிச்சி ஏழு பொட்டலத்தில கட்டி வைக்கணும். அப்படி கட்டி முடிச்சதும் ஒரு ரூபாயிலிருந்து நூறு ரூபா வரை எவ்வளவு கேட்டாலும் பொட்டலமாகத்தான் எடுத்து குடுக்கனும். அப்படி குடுக்கனும்னா ஒவ்வரு பொட்டலத்திலும் எவ்வளவு காசு வைக்கணும். ஒரு பொட்டலத்துக்கு மேலயும் குடுக்கலாம். ஏழு பொட்டலமும் சேத்தும் குடுக்கலாம். எந்தக் காரணத்தை கொண்டும் பொட்டலம் கட்டிமுடிச்சதும் அதை பிரிக்ககூடாது.”\n(இந்தப் புதிருக்கு சரியான விடை சொன்னவர் ராஜா பிரதீப். அவருக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்)\nவடிவேலு, கையில் பேப்பரை வைத்துக்கொண்டு விதம் விதமாக எண்களை எழுதிப் பார்த்துக்கொண்டிருந்தப்போது அவருடைய நண்பர்கள் வந்தனர்.\n\"ஒரு வாரமா முட்டி மோதிக்கிட்டிருகேன். கண்டுபிடிக்க முடியலையே\n\"நீங்க கண்டு பிடிக்க மாட்டேங்கன்னு எங்களுக்கு தெரியும்.அதனால உங்களுக்கு உதவி செய்யறதுக்காக நித்தியானந்தா கிட்ட அருள் வாக்கு கேட்டுட்டு வரோம்\"\n ரஞ்சிதாவோட ஆட்டம் போட்டாரே அந்த சாமியாரா அவருக்கு என்னடா தெரியும்\n அவர சாதரணமா நினச்சிடாதீங்க.அவர் உங்களுக்காக அருள்வாக்கு சொல்லி இருக்காரு. அந்த அருள் வாக்குல விடை இருக்கும் தேடிப்பாருன்னு அவருடைய சீடருங்க சொல்லறாங்க.\"\n\"அவரு கண்ண மூடிக்கிட்டு சொன்னத சொல்லறோம்.\nஎல்லா திசையிலும் தேடி பாருங்க,\nரெண்டு சவரன எடை போடு\nநான் சிரிக்கும்போது எண்ணி பாரு.\n\"அண்ணே இதை சொல்லிக்கிட்டே இருங்க விடை கிடைச்சிடும். அண்ணே குளிக்கரதக் கூட மறந்துட்டு இப்படி கணக்கு போட்டுக்கிட்டு இருக்கீங்களே உங்கள எப்படி பாரட்டறதுன்னே தெரியலண்ணே \"\nநான் நாலு நாளா குளிக்காதது உங்களுக்கு எப்படிடா தெரியும்\n\"கொஞ்சம் ஸ்மெல் ஓவரா வருதுண்ணே குளிச்சிட்டு வந்துடுங்க நாங்க வெய்ட் பண்ணறோம்.\n\"நீ நான் ரஞ்சிதா ........\" என்று வடிவேலு அதை சொல்லிக்கொண்டே போன வடிவேலு திடீரென்று பாத்ரூம் கதவைத் திறந்துகொண்டு கொண்டு கண்டு பிடிச்சிட்டேன். கண்டு பிடிச்சிட்டேன்....என்று கூவிக்கொண்டே டிரஸ் போடாதாதைக்கூட மறந்து வெளியே ஓடி வந்தார்.\n\"என்னன்னே ஆர்க்கிமிடிஸ் மாதிரி டிரஸ் போடாம ஓடி வறீங்க நண்பர்கள் சொன்னபிறகு டிரஸ் போட்டுக்கொண்டு வந்தார்.\n\"கண்டு பிடிச்சிட்டீங்களா விடை என்னஎப்படி கண்டு பிடிச்சீங்க\n\" 'நான்' எத்தனை எழுத்து\n\"ரொம்ப பெரிசா இருக்கு.எண்ணிப் பார்க்க முடியாதுன்னே.\"\n\"இதை எண்ணிப் பாக்கக் கூடாது. எல்லாதிசைன்னு சொன்னா எட்டு திசை\".\n\"ரெண்டு சவரன எடை போட்டு பாத்தா 16 கிராம் இருக்கும்.\"\n\"அப்பா நான் சிரிச்சா எண்ணிப்பாருன்னு சொன்னாரே அதுக்கு என்ன அர்த்தம்\n\"அவரு சிரிக்கும்போது பல்லை எண்ணினா எத்தனை இருக்கும்\n\"அப்புறம் மீதி ஏதும் விடாதேன்னா. மேல சொன்ன 1, 2, 4, 8,16, 32\nஇதெல்லாம் கூட்டினா 63. மொத்தம் நூறுல மீதி இருக்கறது 37.\"\nஅதனால ஒவ்வொரு பொட்டலத்திலயும் 1, 2, 4, 8, 16, 32 ,37 (இதுதான் விடை) ரூபா இருக்கற மாதிரி கட்டி வச்சா எத்தனை ரூபா கேட்டாலும் பொட்டலங்கள் பிரிக்காம எடுத்துக் கொடுக்கலாம். அட.. அட.. என்னா அருள்வாக்கு\n\"47 ரூபா எப்படி எடுப்பீங்க. சொல்லுங்க பாக்கலாம்.\n\"2 ரூபா பொட்டலம் , 8 ரூபா பொட்டலம் , 37 ரூபா பொட்டலம்\"\n\"ரொம்பப் பிரமாதம் ணே உங்களுக்கு வேல கிடச்ச மாதிரிதான்\"\n\" நித்தி அப்படி இப்படி இருந்தாலும் கணக்கில கில்லாடிதான் .சரி சரி உடனே கிளம்புங்க வேற எவனாவது வந்து விடை சொல்லிடப் போறான்\"\nகிளம்பிச் சென்ற வடிவேலுக்கு வேலை கிடைத்ததா அவசரப் படாதீங்க\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 1\nஅவனியில் இதை எது மிஞ்சும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:15\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நித்யானந்தா, நூறு ரூபாய், புதிர், மூளைக்கு வேலை, வடிவேலு\nவிச்சு 14 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:18\nநானும் பதிலை யோசிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா பதில்தான் கிடைக்கலை. நல்லவேளை 100 ரூபாயை பிரிச்சு பங்கு போட்டீங்க.ரஞ்சிதாவை நினைச்சிருந்தா பதில் உடனே கிடைச்சிருக்குமோ\nMANO நாஞ்சில் மனோ 14 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:41\nகதவை மூடு ரஞ்சிதா வந்தாச்சு...\nவரலாற்று சுவடுகள் 14 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:22\nநித்தி நல்லாத்தான் கணக்கு பண்ணுராரோ .., ஹி ஹி ஹி ..\nதிண்டுக்கல் தனபாலன் 15 மே, 2012 ’அன்று’ முற்பகல் 9:27\nசந்திரகௌரி 15 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 10:40\nநல்ல நகைச்சுவையான பதிவு. இதுவும் வேண்டும் எங்களுக்கு. மிகவும் ரசித்தேன்\nநானும் பதிலை யோசிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா பதில்தான் கிடைக்கலை. நல்லவேளை 100 ரூபாயை பிரிச்சு பங்கு போட்டீங்க.ரஞ்சிதாவை நினைச்சிருந்தா பதில் உடனே கிடைச்சிருக்குமோ\nநித்தியைவிட ரஞ்சிதாவுக்கு மவுசு ஏறிடிச்சோ\n//MANO நாஞ்சில் மனோ said...\nகதவை மூடு ரஞ்சிதா வந்தாச்சு...\nநித்தி என்ன சொல்றாருன்னா வந்தாச்சுக்கு முன்னாடி ஒரு மூடு சேத்துக்கோ.\nநித்தி நல்லாத்தான் கணக்கு பண்ணுராரோ .., ஹி ஹி ஹி //\nநித்தி போட்ட கணக்குக்கு சரியான விடை மதுரை ஆதீனம்...\nநல்ல நகைச்சுவையான பதிவு. இதுவும் வேண்டும் எங்களுக்கு. மிகவும் ரசித்தேன்//\nவிஜயன் 24 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 12:48\nஅருமை,அருமை...சிறப்பான புதிரை வழங்கியமைக்கு நன்றி,புதிரை கற்பனையுடன் வழங்கியுள்ளமை நன்றாக உள்ளது,தொடரட்டும் தங்கள் முயற்சி.\nஅருமை,அருமை...சிறப்பான புதிரை வழங்கியமைக்கு நன்றி,புதிரை கற்பனையுடன் வழங்கியுள்ளமை நன்றாக உள்ளது,தொடரட்டும் தங்கள் முயற்சி.//\ncheena (சீனா) 27 மே, 2012 ’அன்று’ முற்பகல் 6:26\nஅன்பின் முரளிதரன் - எளிமையான புதிர் - நல்லதொரு புதிர் - அதனை விட விடை கண்டுபிடிக்க மற்றொரு புதிர். வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகர்நாடகாவுக்கு காவிரியின் கண்டனக் குரல்\nபதிவர் சந்திப்பில் அறிந்த 'பயன்படா மரங்கள்'\n+2 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள\nIPL - ஒரு கிரிக்கெட் ரசிகரின் திருக்குறள்\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை\nஅவனியில் இதை எது மிஞ்சும்\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 1\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\n கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை\nஉங்களுக்கு ஒரு எளிய சவால் இந்தக் கதையை ஒரு பிரபல எழுத்தாளரின் கதையை தழுவி கவிதை வடிவில் எழுதி இரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nசமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது ம...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/news/sica-4k-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-01-16T03:36:51Z", "digest": "sha1:AFOMQR7S5PI5M5KAT3VRFXTO2FO6QGEC", "length": 7449, "nlines": 74, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas SICA 4K டிஜிட்டல் சினிமா பட்டறை - Dailycinemas", "raw_content": "\nஅப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..\nகடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்\nதுப்பாக்கி முனை வெற்றி விழா\nசிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத்தவறிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்\nநடிகர் பரத் நாயகி அபர்ணா வினோத் நடிக்கும் “நடுவன்”\n“விஸ்வாசம்”ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் – எடிட்டர் ரூபன்\nSICA 4K டிஜிட்டல் சினிமா பட்டறை\nSICA 4K டிஜிட்டல் சினிமா பட்டறை\nSICA 4K சினிமா மாஸ்டர் வகுப்பு:\nபல்வேறு வகையான டிஜிட்டல் சினிமா கேமராக்கள் மற்றும் ஒளியின் முக்கிய கோட்பாடுகளுடன் விரிவுரைகள், செய்முறைகள் மற்றும் நேரடி- பயிற்சி ( ஆங்கில மற்றும் தமிழ் இருமொழிகளிலும்), SICA-வினால் BOFTA திரைப்படக்கல்லூரியில் மார்ச் 10, 2018 அன்று நடைபெற்றது.\nசுமார் 70 உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.\nபொருளாளர் ஆர்.எம்.ராம்நாத் ஷெட்டி, துணை செயலர். ஸ்ரீதர் ஜனார்த்தனன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏ.கார்த்திக் ராஜா, டி.கன்னன் மற்றும் BOFTA நிறுவனர். தனஞ்சனன் ஆகியோர் முன்னிலையில் இந்த பயிற்சி திட்டம் SICA யின் தலைவர் திரு.P.C.ஸ்ரீராம், பொதுச்செயலர் திரு.B.கண்ணன் அவர்கள் துவக்கி வைத்தனர்.\nமுதன் முதலாக ஒளிப்பதிவாளரும், எழுத்தாளருமான CJ ராஜ்குமார் பயிற்சி வகுப்பெடுத்தார். அவரைத்தொடர்ந்து ஒளிப்பதிவாளர். கிச்சாஸ், ஒளிப்பதிவாளர். மகேஷ் முத்துசாமி, விரிவுரையாளர் கௌரி சங்கர், மற்றும் விரிவுரையாளர் நாரயனண் குமார் அவர்களும் பயிற்சி வகுப்பெடுத்தனர்.\nமதிய உணவுக்கு பிறகு, 10 வகையான உயர் வகை தொழில்நுட்பம் கொண்ட சினிமா கேமராக்கள் மற்றும் உயர்வகை தொழில்நுட்பம் கொண்ட DSLR வகை கேமராக்களும் பயன்படுத்தப்பட்டது.\nநேரடி- பயிற்சியில் பயன் படுத்தப்பட்ட கேமராக்கள்:\nஇவற்றுடன் Carl Ziess மற்றும் Sigma சினிமா லென்ஸ்கள் பயன்படுத்தப்பட்டது.\nஇது போன்று பல்வேறு பயிற்சி பட்டறைகளை நடத்துவதற்காக SICA-வுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, அதன் உறுப்பினர்களுக்கு நன்மை பயக்கும் பணியை மேற்கொள்வதற்கு ஒப்புக் கொண்ட SICA யின் தலைவர் P.C.ஸ்ரீராம் முன்னிலையில், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பூர்த்தி செய்யப்பட்ட SICA சான்றிதழ் எடிட்டர்.திரு.B.லெனின் அவர்களால் வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் ஏற்பாடு செய்வதற்கான SICA குழுவின் உறுப்பினர்களுக்கு பொதுச் செயலாளர் திரு.B.கண்ணன் அவர்கள் இடமளித்து உதவிய BOFTA திரைப்படக்கல்லூரியின் நிறுவனர் திரு. தனஞ்ஜெயன் அவர்களுக்கும், ஆனந்த் சினி சர்வீஸ், Anand cine service, Adnt Ratna , Panasonic, Carl Zeiss ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.\nSICA 4K டிஜிட்டல் சினிமா பட்டறை\nஇன்றைய ராசி பலன்கள் – 14.3.2018 ஆர் கே. சுரேஷின் அடுத்த படம் டைசன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poovulagu.in/?cat=77", "date_download": "2019-01-16T03:40:24Z", "digest": "sha1:CBAU7WTUK7WIQBMXFPMDCYL7CHLML3C3", "length": 9090, "nlines": 207, "source_domain": "poovulagu.in", "title": "2013 – பூவுலகு", "raw_content": "\nமக்களைக் கொல்லும் தாரங்கதாரா கெமிக்கல்ஸ்\nமான்சாண்டோவை ஒற்றை வைக்கோலால் வெல்வோம்\nJune 9th, 2017084 மான்சான்டோ உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய விதைக் கம்பெனிகள் உலக விவசாயத்தை தங்களின் கைக்குள் கொண்டுவர அதி வேகமாக ஆய்வுகளைச்...\nJune 7th, 2017024 கூடங்குளம் அணுமின்னுலை திட்டத்தின் (KKNP-1) சோதனை நிலையில் இருக்கும் 1000 மெகாவாட் ஈனுலைகள் இரண்டில் முதல் உலை, ரோஸாடம் (ROSATOM)...\nJune 5th, 2017032 (விதர்பாவைத் தொடர்ந்து நடுவணரசு, மாநில அரசுகளின் துரோகங்களினால் தமிழகத்திலும் விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது. ஊடகங்களும்...\nMay 11th, 2013063 2013 மே பூவுலகு இதழில் வெளியான கட்டுரை காவிரி மீத்தேன் அபாயம் தஞ்சை, திருவாரூர் பகுதிகளில் மீத்தேன் எரிவாயு எடுக்க கிரேட்...\nMarch 14th, 2013024 பூவுலகின் 2013 மார்ச் இதழ் பெண்கள் சிறப்பிதழாகவும் இடிந்தகரையில் இயற்கை வளம் காக்கப் போராடும் பெண்களின் அடையாள இதழாகவும்...\nஅணு உலை மூடும் வரை உயிரைக் கொடுத்தேனும் போராடுவோம்\nMarch 11th, 2013031 கூடங்குளம் போராட்டத்தில் தொடக்க காலகட்டத்திலிருந்து பங்கேற்று மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி...\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eramurukan.in/?p=4064", "date_download": "2019-01-16T05:03:03Z", "digest": "sha1:SDKZJUXP5MQAVE5Y6CYREDW44B6FZIUG", "length": 12128, "nlines": 207, "source_domain": "www.eramurukan.in", "title": "நானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு – இரா.முருகன்", "raw_content": "\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nபுத்தாண்டில் கிண்டில் மின்நூலாக நான் எழுதிய அ-புனைவை வெளியிட உத்தேசித்திருந்தேன். வருடம் பிறக்க மூன்று நாள் முன்பே சோதனை ஓட்டமாக முதல் புத்தகமான ‘எடின்பரோ குறிப்புகள்’ வெளியிடப்பட்டது.\nஅ-புனைவாக நிறையவே எழுதியிருக்கிறேன் என்பது அப்போது தான் உணர்வில் பட்டது. இவற்றில் பத்திரிகை பத்தி தான் மிகுதியாகவும். என் இணையத் தளத்தில் எழுதியதும், ஒன் ஆஃப் பத்திரிகைக் கட்டுரைகளும் இதில் உண்டு.\nஆங்கிலத்திலும் கணிசமான non-fiction எழுதியிருக்கிறேன் என்பது மேலதிகத் தகவல்.\nஇவற்றில் சில ஏற்கனவே அச்சிலும், மின்நூலாகவும் என் பதிப்பாளர்களால் (ஸ்நேகா, அம்ருதா, கிழக்கு பதிப்பகம்) வெளியிடப் பட்டுள்ளன –\n1) கொறிக்கக் கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ் – கல்கி பத்தி (அறிவியல்)\n2) கம்ப்யூட்டர் கொஞ்சம் கலகலப்பு கொஞ்சம் – தினமணி தீபாவளி மலர் – நண்பர் ராஜாராமனுடன் எழுதியது\n3) ராயர் காப்பி கிளப் – இணையக் கட்டுரைகள்\n4) ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் – தினமணி கதிர் பத்தி – நிர்வாகவியல் கட்டுரைகள்\n5) லண்டன் டயரி – தினமணி கதிர் பத்தி\n6) ரெண்டாம் ராயர் காப்பி கிளப் – இணையக் கட்டுரைகள்\nஇந்த நான்கு தினங்களில் நான் கிண்டில் மின்நூல்களாகப் பதிப்பித்த என் எழுத்து :\n1) எடின்பரோ குறிப்புகள் – திண்ணை பத்திக் கட்டுரைகள்\n2) இதுவும் அதுவும் உதுவும் – திண்ணை, தமிழ்ப்பேப்பர் பத்தி\n3) ஏதோ ஒரு பக்கம் – யுகமாயினி பத்திக் கட்டுரைகள்\nஎன் பதிப்பு கிண்டில் மின்நூலாக வர இருப்பவை\n1) அற்ப விஷயம் – குங்குமம் பத்திக் கட்டுரைகள்\n2) சற்றே நகுக – தினமணி கதிர் பத்திக் கட்டுரைகள்\n3) டிஜிடல் கேண்டீன் – கல்கி பத்தி அறிவியல் கட்டுரைகள், தி இந்து தமிழ் அறிவியல் கட்டுரைகள்\n4) கணினி கற்கலாம் வா நீ – சுட்டி விகடன் பத்திக் கட்டுரைகள்\n5) எடின்பரோ கதைகள் – எடின்பரோவை நிகழ் களமாகக் கொண்டு எழுதிய சிறுகதைகள் – விகடன், வடக்கு வாசல் இதழ்களில் பிரசுரமானவை\n← என் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநானே பதிப்பிக்கும் என் படைப்புகள் – அபுநைவு\nஎன் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்\nகிண்டில் மின்நூல் பதிப்பு – சேர வாரீர் சகத்தீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kimupakkangal.com/2015/03/blog-post_29.html", "date_download": "2019-01-16T03:55:04Z", "digest": "sha1:5KABSNULZVSUANYYI3QNRJV53OOSUQGO", "length": 30396, "nlines": 160, "source_domain": "www.kimupakkangal.com", "title": "அங்கீகரிக்கப்பட்ட அறப்பிழை | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் அங்கீகரிக்கப்பட்ட அறப்பிழை\nஒவ்வொருவர்களுக்கும் குறிப்பாக வாசகர்களுக்கு நீங்காத கருவாக ஒரு விஷயம் மனதுள் எப்போதும் நிறைந்திருக்கும். மனச்சோர்வுற்ற தருணங்களில் அதை வாசித்து சமனிலைக்கு வருவர். மகாபாரதம் எனக்கான கம்ஃபர்ட் ஸோன். இது ஏன் என்னும் மர்மத்தை எப்போதும் என்னால் அறிந்து கொள்ள முடிவதில்லை. அதே நேரம் நானறிந்த பாரதம் கடுகிலும் சிறியது என்பதில் மட்டும் பூர்ணமான நம்பிக்கை கொண்டவன். அதில் மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. சிறுவயது முதல் சொன்ன கதைகளையே அம்மா திரும்ப திரும்ப சொன்னாலும் அதை முதன்முதலாய் கேட்பது போல கேட்கும் குணம் கொண்டவன். கேட்பதில் எவ்வளவு சுகம் காண்கிறேனோ அதே அளவு இன்பத்தை பிறருக்கு சொல்லும் போதும் அடைவேன். எங்கு என்னை பழைமைவாதி என்று சொல்லிவிடுவார்களோ என்னும் பயத்திலேயே நிறைய முறை சொல்லாமல் இருந்துவிடுவதும் உண்டு.\nமகாபாரதம் நம்மை பன்முகத்தனமான புரிதலை நோக்கி எப்போதும் நகர்த்தி செல்கிறது. கணக்கிலடங்கா பாத்திரங்களை கொண்டிருக்கும் பாரதம் ஒவ்வொரு முறை கேட்கும் போதும், வாசிக்கப்படும் போதும் குறிப்பிட்ட கதாபாத்திரம் நோக்கி நம் கவனத்தை திருப்பிவிடுகிறது. இந்த காரணத்தினாலோ என்னவோ உபகதைகளாக பல சொல்லப்படும் போதும் பாரதம் மீது ஆர்வம் கொண்டவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். வியாசர் இயற்றிய பாரதத்தில் சமகாலத்தில் கூறப்படும் உபகதைகள் எல்லாமும் இருந்தனவா என்பது சந்தேகத்தின்பாற்பட்டது. அப்படியெனில் இந்த உபகதைகளை சமகால அறிவுஜீவிகளின் புனைவு என புறந்தள்ளிவிடலாமா \nஇந்த கேள்வி நம்மை மீண்டும் ஆரம்ப கால பாரதம் பக்கம் இழுத்து செல்கிறது. எம்.டி வாசுதேவன் நாயர் இந்த கேள்விக்கு அழகானதொரு பதிலை தன்வசம் வைத்திருக்கிறார். எல்லா உபகதைகளின் பாத்திரங்களும் வியாசன் எழுதிய பாரதத்தில் இருக்கின்றன. அவை சொல்ல முனைந்த கருத்தை சுருக்கமாகவோ அல்லது ஓரிரு வரிகளிலோ அல்லது கவனிப்பாரற்று புதையுண்டோ கிடக்கின்றன. அதனை புனைவுலகத்தின் துணைகொண்டு விரிக்கும் போது அங்கே உபகதைகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. அப்படி உபகதைகள் உருவாவதற்கு துணையாய் இருப்பது பிரதான பிரதியில் வியாசர் வைத்திருக்கும் மௌனம் தான் என்கிறார்.\nஅப்படி படர்ந்திருக்கும் மௌனங்களை பயன்படுத்தி உபகதைகளை உருவாக்கும் போது அது எவ்வகையில் இருக்க வேண்டும் என்னும் கேள்வியும் எழுகிறது. இதிகாசங்களும் காப்பியங்களும் கதைகளின் மூலமாக ஸ்தூலமான, காலத்திற்கும் அழியாத விஷயங்களை பதிவு செய்து நகர்ந்து செல்கிறது. அப்படியெனில் அதனூடாக வரக்கூடிய கதைகளும் இந்த மையப்பயணத்திலிருந்து வழுவாது இருக்க வேண்டும். இதை இரண்டு விதமாக செய்யலாம். ஒன்று எழுதப்பட்ட காலத்தில் கூறப்பட்ட அறங்களை சமகாலத்திற்கும் ஏற்றவாறு தர்க்க ரீதியாக அமைக்கலாம். அல்லது அதே கதைகளை வேறு கோணத்தில் மீட்டுருவாக்கம் செய்யலாம். செய்யக்கூடாதது அதே கதையை அப்படியே மறுபடியும் சொல்வது. இது தோற்றுப் போகக்கூடிய விஷயமாக இருக்கிறது. காரணம் நம் தொன்மக் கதைகள் வாய்மொழியாக சொல்லப்பட்டே வருகின்றன. வாசிக்கும் பழக்கம் கொண்டவனுக்கு அக்கதைகள் தெரிவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக இருக்கின்றன.\nமேலும் இதிகாசக் கதைகள் என எடுக்கும் பட்சத்தில் அங்கே மர்மங்களுக்கும் மாயங்களுக்கும் நிறைய இடங்களில் இருக்கின்றன. அதைத் தாண்டியே அதனூடாக சொல்லப்படும் அல்லது நிறுவப்படும் அறத்தை அறிய வேண்டியிருக்கிறது. இந்த புரிதலுக்குட்படாத மர்மங்களை நீக்கிவிட்டால் அந்த கதைகள் எப்படி இருக்கும் நித்யகன்னி நாவலில் எம்.வி வெங்கட்ராம் சின்னதான புனைவை வைத்துக் கொண்டு அதை புனைவற்ற தன்மைக்கு தர்க்கம் மூலம் வாசகர்களை கொண்டுசென்றிருப்பார். இதை நவீன காலத்தில் தொன்மங்களை பார்க்க வேண்டிய பார்வையாக கருதுகிறேன். இந்த சின்னதான மர்மத்தையும் நீக்கும் பட்சத்தில் அது நம் மூதாதையர்களின் கதைகளாகிறது. நம்மைப் போன்றே பலநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கதையாகிறது. அதனூடே பொன்முலாம் போன்று பூசியிருந்த தெய்வத்தன்மை அகன்று மனிதர்களுக்குள்ளே நிகழும் வாழ்வியலாகிறது. அப்படி மாபெரும் இதிகாசமான மகாபாரதத்தை காரணார்த்தங்களையும் தர்க்கங்களையும் கொண்டு சாமனிய மனிதர்களின் கதையாய் மாற்றியிருக்கிறார் மலையாளத்து ஆசிரியர் எம்.டி. வாசுதேவன் நாயர். அப்படி மாற்றிய நாவல் “இரண்டாம் இடம்”.\nஇந்நூலை எழுத அவருக்கு ஆறு ஆண்டுகள் பிடித்திருக்கிறது. மரணப்படுக்கையில் இருப்பதாக உணரும் போது இந்நூலை எழுத ஆசை கொண்டு அதற்கான தரவுகளை தேடி நூல்களினூடே பெரும் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். அப்படி அவர் செய்த பயணம் சார்ந்த குறிப்புகளும் நூலில் இடம்பெற்றிருக்கின்றன. இதிகாசம் சார்ந்த நாவலை எழுதும் போது தேவையான நுண்மைகளை அவர் ஆராய்ந்த விதம் எழுத முனைபவர்களுக்கும் நாவலின் அழகியலை ரசிப்பவர்களுக்கும் பேருவகையாக இருக்கும்.\nபாரதம் சார்ந்த நாவலை அணுகும் போது அங்கே பொதுப்பிரச்சினை ஒன்று எழுகிறது. பாரதத்தின் மேலோட்டமான கதை அல்லது வாய்வழியாக முழுக்கதையும் கூட தெரிந்திருக்கிறது. அப்படி இருக்கும் நேரத்தில் மீண்டும் அதை முதலிலிருந்து நாவலாக வாசிக்கும் தருணங்களில் அது நம்மை ஒவ்வொரு கட்டத்திலும் ஈர்க்கும் விஷயமாக இருக்க வேண்டும் என ஆசைகொள்கிறோம். நம் புரிதலிலிருந்து மாறுபட்டு அதன் மையம் நோக்கிய தர்க்கங்களை நவீனத்திற்கு ஏற்றாற்போல கூறுவதாய் இருக்க வேண்டும். மேலும் பாரதம் தர்மத்தைப் பற்றிய நூல். இதை விவரிக்கும் போது வார்த்தைகளை மாற்றி இப்படியும் கூறலாம் தர்மத்தை எந்த அளவிற்கு இந்நாவல் பேசுகிறதோ அதைவிட அதிகமாக அதர்மத்தை பேசுகிறது. இது தான் இந்நாவலின் பிரதானம். இங்கே முரண்பட்ட கோட்பாடுகள் மோதுகின்றன. அவை அங்கீகரிக்கப்பட்ட அதர்மமும் அங்கீகரிக்கப்படாத அதர்மமுமாக இருக்கின்றன. இதை நுண்மையாக நாவலில் விவரிக்கிறார்.\nஅறம் பேசக்கூடிய எல்லா கதைகளுமே இருதரப்பில் எதிர்வாதங்களுடன் மோதுவதாகவே இருக்கின்றன. இங்கோ பாண்டவர்களும் கௌரவர்களும். ஆனால் பாண்டவர்கள் அறப்புத்திரர்கள் என்று கூற முடியாதபடி அறப்பிழைகள் அவர்களை சூழ்ந்து இருக்கின்றன. ஆனாலும் அறத்தை நிர்ணயம் செய்ய முனையும் நடுநிலைவாதிகளாக அவர்கள் தங்களை ஸ்தாபித்து கொள்கிறார்கள். அப்படியெனில் இந்த தர்மம்-அதர்மம் என்னும் விதிகளை யார் நிர்ணயம் செய்வது \nதனிமனித ஒழுக்கமும் நிலைப்பாடும் சார்ந்தது இந்த தர்க்கம். அவரவர்களின் தர்மம் அவரவர்களுக்கே உரித்தானது. அது பிறரது கோணத்தில் நிச்சயம் அதர்மமாக தெரியலாம். ஆக ஒருவனுக்குள்ளே உருக்கொள்ளும் தர்மம் நிச்சயம் பொதுமைபடுத்த முடியாத ஒன்று. இந்நிலையை நாம் முழுமனதாக ஏற்றுக் கொள்ளும் போது முழு இதிகாசமே யாரோ ஒரு மையக் கதாபாத்திரத்தின் திரிபுகளாக இருக்கக்கூடுமோ என்னும் சந்தேகம் எழும். அஃதாவது ஒரு பாத்திரத்தின் அறத்தை மையமாக கொண்டு இருக்கும் ஏனையபாத்திரங்களை எடைபோடுவது. துரியோதனை மையப்படுத்தி பார்த்தால் பாண்டவர்களின் மீது கூட நம்மால் அறப்பிழைகளை சுமத்த முடியும் தானே இந்த கட்டற்ற சுதந்திரத்தை மிக லாவகமாக வாசுதேவன் நாயர் பயன்படுத்தி இருக்கிறார்.\nபாரதத்தின் கடைசி வரை வாக்குறுதிகளை அளித்தும் அதை தன் புஜபல பராக்கிரமத்தால் நிறைவேற்றியும் கண்ணுக்கு புலப்படாத வீழ்ச்சி அவனை துரத்திக் கொண்டே வருகிறது. உணர்வெழுச்சிகள் எல்லாமே அர்த்தமற்று அவனை தனிமையாக்குகின்றன. தனக்குள்ளே வெற்றிக்கான ஜெயகோஷங்கள் முழங்கப்பெறும் போதும் புறவுலகில் உதாசீனமே மிஞ்சுகிறது. தான் வேண்டாம் தன் திறமே போதும் என எல்லோரும் உணரும் போது தேவையற்று என்னோடு ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த “நான்” எதற்கு என்னும் அடிப்படைக் கேள்வியை கடைசிவரை சுமந்து திரிகிறான் இந்நாவலின் நாயகன் விருகோதரன்(பீமன்).\nஅண்ணனை நாடாளச் செய்ய வேண்டும். துரியோதரனை வீழ்த்த வேண்டும் ஆகிய இரண்டும் தான் அவனுடைய தலையாயக் கடமையாக இருக்கிறது. இதற்கிடையே அவன் தனக்காக ஆசைக்கொள்வது பெண்ணின் மேல் தான். இடும்பி, திரௌபதி, பலந்தரை என மனைவிமார்கள் இருந்தாலும் பீமன் சுகத்தை அனுபவிக்காமலே இருக்கிறான். பொங்கியெழும் காமம் எல்லாம் சடங்குகளாக நிறைவேறுகின்றன. பிறக்கும் மகன்கள் மீது அளவற்ற பாசமும் அவர்களிடையே இருக்கும் தூரத்தைக் கண்டு வருத்தமுற்றாலும் அவனின் சோகத்தை பங்குகொள்ள ஆளில்லாமல் தவிக்கிறான்.\nகாமத்தை எப்படி அந்த உணர்விற்கும் கொண்டாட்டத்திற்கும் மட்டும் அனுபவிக்க எண்ணுகிறானோ அதேதான் அவன் குணாதிசியங்களாக இருக்கின்றன. அவன் எல்லா செயல்களையும் அந்த க்ஷண நேர பிரக்ஞையுடன் மட்டுமே புரிகிறான். புரிய ஆசைகொள்கிறான். உதாரணம் வேண்டுமெனில் போர்களைப் பற்றி கூறச் சொல்கிறாள் திரௌபதி. அவனால் விளக்க முடியவில்லை. அதற்கு அவன் சொல்லும் காரணம் போரின் நேரத்தில் வீரன் எதிரியிடம் தாக்குவதற்கான லாவகத்தை தேடுகிறான். அப்படி எதிரியினை வீழ்த்த சமயம் கிட்டவில்லையெனில் அவனின் உயிர் சென்றுவிடும். இந்நிலையில் எப்படி நிகழ்ந்த எல்லா விஷயங்களையும் நினைவில் கொள்வது நிகழ்ந்ததைக் கூற வேண்டுமாயின் சூதனே போதும் க்ஷத்திரியன் தேவையில்லை என்கிறான்.\nவிருகோதரனை மையமாக்கி அவன் சொல்லும் பாரதமாக விரியும் போது நிறைய பாத்திரங்களின் முன்கதைகளை சுருக்கிவிடுகிறார். பீமனின் பார்வையில் இருக்கும் கதைகள் மட்டுமே வாசகனாய் நமக்கும் விரிகிறது. பீமனுக்கு எழும்பும் விடைதெரியாத கேள்விகள் நமக்கும் எழும்புகின்றன. ஒருவேளை அதன் பதிலை வாசுதேவன் நாயர் கூறியிருந்தால் இந்நாவல் கதையளவில் முழுமையடைந்திருக்கலாம். ஆனால் பீமனை நிச்சயம் உணர்ந்திருக்க முடியாது.\nதன்னாலானவரை மகாபாரதக் கதையை காரணார்த்தங்களோடு கூறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மாயங்கள் எல்லாம் கட்டவிழ்க்கப்படுகின்றன. அது நமக்கு பேரதிச்சியாய் அமைகிறது. அதனூடே இன்னுமொரு கேள்வியும் நம்முன்னே எழுகிறது. இரண்டாம் இடத்தில் இருக்கும் பீமனை மையமாக்கி கூறும் போதே இத்தனை இரகசியங்கள் கட்டவிழ்க்கப்படுகிறதெனில் ஒவ்வொருவராய் மையம் வைத்து தர்க்கம் செய்ய ஆரம்பித்தால் இதிகாசத்தின் நிலை என்னவாக இருக்கும் \nகட்டமைக்கப்பட்ட எல்லா அறங்களையும் ஒவ்வொன்றாய் கூறி பின் அதை கதாபாத்திரங்கள் கொண்டே நிராகரித்துக் கொண்டு செல்லும் போது அடியாழத்தில் குடிகொண்டிருக்கும் அறப்பிழையை பயிற்றுவிக்கப்பட்டு வந்த சமூகத்தின் அங்கமான என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவே இந்நாவலின் தரிசனமாகிறது. சமகால உலகிலும் கூட அங்கீகரிக்கப்பட்ட அறப்பிழையே பொதுமைசார் தர்மமாகிறது. சமூகத்தின் அங்கமாக இருப்பதால் நாமும் அதனின்று பிரிந்திராமல் சில அறப்பிழைகளை அங்கீகரித்துக் கொண்டிருக்கிறோம். இது நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நிகழ்ந்து கொண்டே தானிருக்கிறது.\n1 கருத்திடுக. . .:\n\"ஒரு பாத்திரத்தின் மூலமே இவ்வளவா...\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஎழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின் 'காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு' சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின...\nலா.ச.ரா போதையூட்டக் கூடிய ஒரு எழுத்துவகை என்றே பிரிக்க நினைக்கிறேன். ஒரு அன்பர் என்னிடம் சொன்ன விஷயம் - லா.ச.ராவின் எழுத்து வார்த்தைகளின...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nபலவீனத்தின் மறுபெயர் கிருஷ்ணன் நம்பி\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/tourism/4785-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.html", "date_download": "2019-01-16T03:53:49Z", "digest": "sha1:63UA3BW62CAUM7ZPCLJMAET6MMJPMXUA", "length": 13342, "nlines": 239, "source_domain": "dhinasari.com", "title": "'டார்லிங் ஹில்' டார்ஜிலிங் - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சுற்றுலா ‘டார்லிங் ஹில்’ டார்ஜிலிங்\nடார்ஜிலிங்கை எப்போதும் ‘டார்லிங் ஹில்’ என்றுதான் ஆங்கிலேயர்கள் சொல்வார்கள். அப்படி காதலோடு இணைந்த பந்தம் அது. கொடுமையான வெயில் காலத்தில் கூட 25 டிகிரி செல்சியஸை தாண்டியதில்லை. அப்படியொரு குளுமை நிலவும் இடம்.\nமலை ரயிலில் பயணம் செய்து டார்ஜிலிங்கை அடைவது தனி இன்பம் என்றால் அங்கிருக்கும் இங்கு ஐந்து தலைமுறைகளாக 150 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் ‘க்லென்பர்ன் டீ எஸ்டேட்’டில் அமைந்திருக்கும் ஹோட்டல் காதலர் நெருக்கத்தை இன்னும் கூட்டும். 1860-ல் கட்டப்பட்ட இந்த கட்டடம் காலனிய கலையை எடுத்துக்காட்டுகிறது.\nநீண்டு இருக்கும் இதன் வராந்தாவில் அமர்ந்தபடி கஞ்சன் ஜங்கா சிகரத்தைப் பார்க்கலாம். தாழ்வாக அமைந்திருக்கும் தேயிலைத் தோட்டத்தையும் பார்க்கலாம். தேயிலை பசுமையழகு என்றால், கஞ்சன் ஜங்கா பனி வெண்மையழகு. இப்படி அழகுகள் போட்டிப் போடும் இடத்தில் தங்குவது இனிமை நிறைந்த அனுபவமாகும்.\nஇங்கு நான்கு அறைகள் இருக்கின்றன. நான்குமே பாரம்பரிய ஆங்கிலேயர் பாணியில் இருக்கும் இடமாகும்.\nமேற்கு வங்காளம், சிக்கிம் மாநிலங்களின் எல்லைப் பகுதியில் இந்த இடம் அமைந்துள்ளது. விமானம், யஹலிகாப்டர், படகு மூலம் இந்த இடத்தை அடையலாம். டார்ஜிலிங்கில் இருந்து ஒன்றரை மணி நேர சாலைப்பயணத்தில் இங்கு வந்து சேரலாம்.\nக்லென்பர்ன் டீ எஸ்டேட் ஹோட்டலே சொகுசாக தங்க ஏற்றது. இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.30,000.\nமுந்தைய செய்திதென்னாப்ரிக்காவில் நீங்களே கார் ஓட்டலாம்\nஅடுத்த செய்திகோடையில் ‘ஜில்’லுன்னு சில இடங்கள்\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nகோயிலில் திருமணம் செய்ய தடை ஏழை அன்பர்களை வஞ்சிக்கும் அறநிலையத் துறை ஏழை அன்பர்களை வஞ்சிக்கும் அறநிலையத் துறை\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/food/2018/amazing-health-benefits-of-coconut-flower-023925.html", "date_download": "2019-01-16T03:40:05Z", "digest": "sha1:RLNZIPFA5J7GKRC4PB3ZY7LVO5FDXYZQ", "length": 18116, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "மரணத்தை உண்டாக்கும் கொடூர நோயையும் தடுக்கும் தேங்காய்ப்பூ... கட்டாயம் சாப்பிடுங்க | amazing health benefits of coconut flower - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மரணத்தை உண்டாக்கும் கொடூர நோயையும் தடுக்கும் தேங்காய்ப்பூ... கட்டாயம் சாப்பிடுங்க\nமரணத்தை உண்டாக்கும் கொடூர நோயையும் தடுக்கும் தேங்காய்ப்பூ... கட்டாயம் சாப்பிடுங்க\nஇந்த தேங்காய் பூவை நீங்கள் பார்த்திருப்பீர்களா என்று தெரியாது. ஆனால் இது எப்படி எப்படி செய்யப்படுகிறது என்பது நிறைய பேருக்குத் தெரியாது. நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி தான் இந்த தேங்காய் பூ.\nநாம் பொதுவாக தேங்காய் பூவில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். தேங்காயிலும் தேங்காய் தண்ணீரிலும் இளநீரிலும் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அதைவிட மிக அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் இந்த தேங்காய் பூவில் உண்டு. அது பற்றி மிக விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதேங்காய் பூவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. அதில் உள்ள மூலக்கூறுகள் பல பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களுக்கும் மருந்தாக அமைகிறது. அப்படி என்னென்ன நோய்களுக்கு இது பயன்படுகிறது என்பது பற்றி பார்க்கலாம்.\nMOST READ: ஆணுக்கு பெண்ணோட அக்குள் தான் ரொம்ப பிடிக்குமாம்... இன்னும் 4 பாகம் எதுன்னு தெரியுமா\nஇந்த தேங்காய் பூவுக்குள் இருக்கின்ற அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களினால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காகக் கூட்டிவிடும். அதன்மூலம் பருவகால நோய் தொற்றுக்க்ளைத் தவிர்க்க முடியும்.\nஅதிக பணிச்சுமை உள்ளவர்கள் மன அளவிலும் உடலளவிலும் மிகவும் சோர்வாகக் காணப்படுவார்கள். அப்படி இருக்கும்பாழுது தேங்காய் பூவை சாப்பிட்டால் உடலுக்கு அதீத எனர்ஜி கிடைக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும்.\nஅஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இந்த தேங்காய் பூ இருக்கும். இந்த தேங்காய் பூவில் உள்ள மினரல்களும் வைட்டமின்களும் குடலுக்குப் பாதுகாப்பு அளித்து மலச்சிக்கலைப் போக்குகிறது. அஜீரணத்தை விரட்டியடிக்கிறது.\nMOST READ: சாயங்காலம் வீட்ல ஊதுபத்தி ஏத்துறீங்களா இத படிங்க அப்புறம் ஊதுபத்தி வாங்கவே மாட்டீங்க...\nஇந்த தேங்காய் பூவில் இன்சுலின் சுரப்பைத் தூண்டுகின்ற அபார சக்தி இருக்கிறது. அதனால் அடிக்கடி இந்த தேங்காய் பூவை சாப்பிடுவதனால் உங்களுடைய ரத்தத்தில் உள்ள அதிக அளவிலான சர்க்கரையைக் கட்டுப்படுத்தப் பெரிதும் இந்த தேங்காய் பூ பயன்படுகிறது.\nஇதயக் குழாய்களில் படிகின்ற கொழுப்புகள் மாரடைப்பையும் வேறு சில இதயம் தொடர்பான நோய்களையும் உண்டாக்குகிறது. இந்த கொழுப்பு தேங்கும் பிரச்சினையை சரிசெய்வதிலும் மிக சிறப்பாக தேங்காய் பூ செயல்படும்.\nதைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் என்னதான் அதை சரிசெய்ய மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும், தைராய்டு சுரப்பியின் மூலம் வேறு சில பக்க விளைவுகளையும், குறிப்பாக உடல் பருமன் போன்ற பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா எவ்வளவு ஆண்டுகளாக தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் இந்த தேங்காய் பூ சாப்பிட்டால் மிக வேகமாக குணமடைய ஆரம்பிக்கும்.\nMOST READ: இந்த ராசிக்காரருக்கு வீட்ல இன்னைக்கு ஒரே கசமுசாதான் போங்க... என்ன உங்க ராசி அதுவா\nபுற்றுநோய் செல்களைத் தூண்டுகின்ற ஃப்ரீ ரேடிக்கல்ஸை நம்முடைய உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றலை இந்த தேங்காய் பூ கொண்டிருக்கிறது. இது நமக்கு புற்றுநோய் உண்டாகாமல் காக்கிறது.\nஉங்களுடைய உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக இந்த தேங்காய் பூ உதவுகிறது. இதில் உள்ள கலோரியின் அளவும் மிக மிகக் குறைவே. இதனால் எடையும் கூடாது. நம்முடைய உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதினால் உடலில் கொழுபு்புகள் தேங்காமல் உடல் எடையையும் வேகமாகக் குறைக்க உதவுகிறது.\nதேங்காய் பூ கிட்னி சம்பந்தப்பட்ட அனைத்துவிதமான பிரச்சினைகளையும் தீர்க்க உதவுகிறது. தொற்றுநோய்களைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் உருவாகிற நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் இந்த தேங்காய் பூவுக்கு உண்டு.\nMOST READ: இந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க... மரணம் கூட நேர வாய்ப்புண்டு...\nநம்முடைய சருமத்தை மிக இளமையாகவும் பொலிவுடனும் சருமச் சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருப்பதில் மிக முக்கியப் பங்கு இந்த தேங்காய் பூவுக்கு உண்டு. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உங்களுடைய இளமையைத் தக்க வைத்திருக்க உதவுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nRead more about: health food how to kidney heart ஆரோக்கியம் உணவு எப்படி தைராய்டு சிறுநீரகம் இதயம்\nDec 20, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசிவபெருமானின் தலையில் எப்பொழுதும் நிலா பிறை வடிவில் இருப்பதன் சுவாரசியமான காரணம் என்ன தெரியுமா\n“நான் ஒரு ஏமாந்த கோழி“ தன்னை பற்றி புட்டு புட்டு வைக்கும் கவர்ச்சிப்புயல் ஷகீலா\n நீங்கள் அன்றாடம் செய்யும் இந்த செயல்கள் தான் உங்கள் வயிறை இப்படி உப்ப வைக்கிறது..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-sydney-test-day-3-stopped-due-rain-012699.html", "date_download": "2019-01-16T04:09:15Z", "digest": "sha1:BA7LOEJBLAF4UQ3MKJJHZ3WAK7X5CETF", "length": 12553, "nlines": 144, "source_domain": "tamil.mykhel.com", "title": "அப்ப 4வது டெஸ்ட் டிரா தானா? கடைசி நேரத்தில் எட்டிப் பார்த்த மழை.. இந்திய அணியின் திட்டம் என்ன? - myKhel Tamil", "raw_content": "\nAUS VS IND - வரவிருக்கும்\nSAF VS PAK - வரவிருக்கும்\n» அப்ப 4வது டெஸ்ட் டிரா தானா கடைசி நேரத்தில் எட்டிப் பார்த்த மழை.. இந்திய அணியின் திட்டம் என்ன\nஅப்ப 4வது டெஸ்ட் டிரா தானா கடைசி நேரத்தில் எட்டிப் பார்த்த மழை.. இந்திய அணியின் திட்டம் என்ன\nசிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்காவது டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.\nமூன்றாம் நாள் ஆட்டத்தில் சுமார் 16 ஓவர்கள் மழையால் தடைபட்டது. ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்க்ஸில் 236 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்துள்ளது. இந்தியாவை விட 386 ரன்கள் பின்தங்கி உள்ளது.\nசிட்னியில் நடைபெறும் நான்காவது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் அபாரமாக ரன் குவித்தது. மாயன்க் 77, புஜாரா 193, ஹனுமா 42, ரிஷப் பண்ட் 159* ரன்கள் குவிக்க இந்தியா 7 விக்கெட்களை இழந்து 622 ரன்களை எட்டியது. அத்துடன் தன் முதல் இன்னிங்க்ஸ்-ஐ டிக்ளர் செய்தது இந்தியா.\nஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்க்ஸில் முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தது. எனினும், அதன் பின் விக்கெட்கள் சரியத் துவங்கின. அந்த அணி 236 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து ஆடி வந்த போது வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.\nஅப்போது மூன்றாம் நாளில் 16.3 ஓவர்கள் மீதம் இருந்தன. அம்பயர்களும், வீரர்களும் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய பின் இடியுடன், மழையும் பிடித்துக் கொண்டது. இதையடுத்து, மூன்றாம் நாள் போட்டியை அம்பயர்கள் முடித்துக் கொண்டதாக அறிவித்தனர்.\nஆஸ்திரேலிய அணிக்கு முதல் இன்னிங்க்ஸில் இன்னும் 4 விக்கெட்கள் மீதமுள்ளன. இந்தியாவை விட 386 ரன்கள் பின்தங்கி உள்ளது. இன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இந்தியா ஆஸ்திரேலிய அணியை வெல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇந்திய அணி நான்காம் நாள் விரைவாக 4 விக்கெட்களை வீழ்த்தினால், ஆஸ்திரேலிய அணிக்கு ஃபாலோ-ஆன் கொடுக்க முடியும். அதன் பின் இந்திய அணிக்கு ஒன்றரை நாள் மீதமிருக்கும். அதற்குள் ஆஸ்திரேலிய அணியின் இரண்டாம் இன்னிங்க்ஸ்-ஐ முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.\nஅதே சமயம், அடுத்த இரண்டு நாட்கள் மழை குறுக்கிடாமல் இருந்தால் மட்டுமே இந்தியா போட்டியை வெல்ல முடியும். ஆஸ்திரேலியா போட்டியை டிரா செய்ய முயற்சிக்கும் என்பதால் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்காமல் போகலாம். இந்தியா இந்த டெஸ்ட் டிரா ஆனாலும் கூட தொடரை 2-1 என கைப்பற்றி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதல் இன்னிங்க்ஸில் குல்தீப் யாதவ் 3, ஜடேஜா 2, ஷமி 1 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். ஆஸ்திரேலிய வீரர்கள் துவக்கத்தில் சுழற் பந்துவீச்சை சமாளித்து ஆடினாலும், பின்னர் தடுமாறினர். மழைக்கு பின்னர் ஆடுகளத்தின் தன்மை பேட்டிங்கிற்கு சாதகமாக மாறவும் வாய்ப்பு உண்டு.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-auction-2019-tamilnadu-player-varun-chakravarthy-sold-for-huge-price-012554.html", "date_download": "2019-01-16T03:27:35Z", "digest": "sha1:QUGIHSGJLQLS2XWPN3R7HVJBQG2XZKGF", "length": 11474, "nlines": 143, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஐபிஎல் ஏலம்: ஐபிஎல் ஏலத்தை அதிரவைத்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி.. யாருப்பா இவரு? - myKhel Tamil", "raw_content": "\nAUS VS IND - வரவிருக்கும்\nSAF VS PAK - வரவிருக்கும்\n» ஐபிஎல் ஏலம்: ஐபிஎல் ஏலத்தை அதிரவைத்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி.. யாருப்பா இவரு\nஐபிஎல் ஏலம்: ஐபிஎல் ஏலத்தை அதிரவைத்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி.. யாருப்பா இவரு\nஐபிஎல் ஏலத்தை அதிரவைத்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி- வீடியோ\nஜெய்ப்பூர்: ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி அதிக விலைக்கு ஏலம் போய் ஆச்சரியம் அளித்தார்.\nஐந்து ஐபிஎல் அணிகள் அவரை வாங்க கோடிக்கணக்கில் ஏலம் கேட்டன. இறுதியில் பஞ்சாப் அணி 8.40 கோடிக்கு வருணை ஏலம் எடுத்தது.\nசென்னை அணி அவரை ஏலம் கேட்டாலும் பாதியில் பின்வாங்கியது. அது ஏன் என்பதையும் பார்க்கலாம்.\nவருண் சக்ரவர்த்தி காரைக்குடியை சேர்ந்தவர். பள்ளி கிரிக்கெட் அணியில் ஆடிய இவர், பின்னர் கிரிக்கெட் ஆடுவதை விட்டு விட்டார். பின்னர் ஆர்கிடெக்ட் படிப்பு முடித்த பின்னர் இரு ஆண்டுகள் வேலைக்கு சென்ற பின்னர் மீண்டும் கிரிக்கெட் ஆட துவங்கினார்.\nவேகத்தில் இருந்து சுழலுக்கு மாறினார்\nமுதலில் வேகப் பந்துவீச்சாளராக இருந்த வருண் பின்னர் காயங்களால் பாதிக்கப்பட்டு சுழற்பந்துவீச்சாளராக மாறினார். கிளப் அணிகளில் ஆடி வந்த வருணுக்கு பின்னர் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளின் ஐபிஎல் வீரர்களுக்கு பயிற்சியில் பந்து வீசும் வாய்ப்பு கிட்டியது. அதன் மூலம் நல்ல அனுபவம் பெற்றார். பல்வேறு கடினமான காலங்களை கடந்து டிஎன்பிஎல்-இல் மதுரை பாந்தர்ஸ் அணியில் ஆடி கலக்கினார்.\nமதுரை பாந்தர்ஸ் வெற்றியில் பங்கு\nசென்ற ஆண்டு டிஎன்பிஎல் சீசனில் மதுரை அணி வெற்றி பெற்றதில் வருணின் பங்கு மிக அதிகம். 10 போட்டிகளில் 9 விக்கெட்கள் எடுத்த வருண் மிக மிக குறைந்த எகானமி ரேட் ஆக 4.70 வைத்திருந்தார். பவர்ப்ளே ஓவர்களில் இவரை சமாளிக்க முடியமால் பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.\nகடும் போட்டி போட்ட அணிகள்\nஇவரை ஐபிஎல் ஏலத்தில் வாங்க ஐந்து அணிகள் கடுமையாக மோதின. டெல்லி கேபிடல்ஸ், சென்னை, பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா ஆகிய அணிகள் இவரை வாங்க ஏலம் கேட்டன. இறுதியில் பஞ்சாப் அணி 8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.\nபின் வாங்கிய சென்னை அணி\nசென்னை அணி இரு வீரர்களை மட்டுமே வாங்க முடியும். 8.40 கோடி மட்டுமே செலவு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. மோஹித் சர்மாவை 5 கோடிக்கு வாங்கிய சென்னை, வருணை 3.40 கோடி வரை ஏலம் கேட்டது. அதற்கு மேல் கேட்க பணம் இல்லாததால் பின் வாங்கியது.\nவீரர்கள் விவரங்களை இங்கே காணலாம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.canadamirror.com/canada/04/188843?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-01-16T04:54:53Z", "digest": "sha1:KFNVFYW3BRAUSORS6CNRUM2UKBQWH7N6", "length": 8908, "nlines": 74, "source_domain": "www.canadamirror.com", "title": "ஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு! - Canadamirror", "raw_content": "\n25 வருடங்களின் பின்னர் சிக்கிய கொலையாளி\nகனேடிய தமிழர்களுக்கு ஜஸ்டின் ட்ரூடோவின் பொங்கல் வாழ்த்து\nதைத்திருநாளில் தமிழ் மக்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்\nகனடாவின் சில பகுதிகளுக்கு கடும் பனிப்புயல் எச்சரிக்கை\nகனடாவில் தஞ்சமடைந்துள்ள சவுதி பெண்ணின் நெகிழ்ச்சி பேச்சு-மீண்டும் புதிதாக பிறந்துள்ளேன்\nகனேடியர் ஒருவருக்கு சீனா தூக்குத்தண்டனை- இரு நாட்டு உறவில் விரிசல்\nஉலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி\nதலைமுடி அழகால் உலக புகழ்பெற்ற ஒரு வயது குழந்தை: வைரல் காணொளி\nசிங்கப்பூர் நடைபாதையில் தாய் ஒருவர் செய்த காரியம்: நீங்களே பாருங்க\n33 வருடங்களாக வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\nஆசிய நாட்டின் காவல்துறை அதிகாரியே தேசத்தின் கதாநாயகன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஒட்டாவாவைத் தாக்கிய சூறாவளியினால் ஏற்பட்டுள்ள அழிவுகளைச் சீர் செய்வதற்கான உதவிகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nகடந்த வாரம், கனேடிய தலைநகமான ஒட்டாவாவை தாக்கிய கடும் சூறாவளியின் காரணமாக 150,000க்கும் மேலானவர்கள் தங்களுடைய வீடுகளில் மின்சாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.\nமேலும்,நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடற்ற நிலைக்கு தள்ளப்பட்டு, முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.\nஇந்த சூறாவளியில் இருந்து இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு வர தற்போது அப்பகுதி மக்கள் முயற்சி செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவு, மனநல ஆலோசனை சேவைகள் மற்றும் வயது முதிந்தோர்களுக்கான சேவைகளை பெற்றுக் கொடுப்பதில் முக்கியத்தும் வழங்க தொண்டு நிறுவனங்களும், மத்திய அரசும் முன் வந்துள்ளது.\nஇந்த தகவலை சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புக்களை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ள பொது பாதுகாப்பு அமைச்சர் றால்ஃப் குட்டேல் தெரிவித்துள்ளார்.\nஇந்த அழிவுகளின் மிக மோசமான நிலையினைப் பார்த்து தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இந்த தாக்கத்தில் இருந்து மீள்வதற்கு மாநகர நிர்வாகமும், மாநில அரசும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசும் உதவிகளைச் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறிப்பாக, கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகவும், பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்த வரைபடத் தயாரிப்புகளுக்காகவும் மத்திய அரசின் உதவி நாடப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் கனேடிய மத்திய பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குட்டேல் தெரிவித்துள்ளார்.\nமேலும், சூறாவளியின் தாக்கத்தினைத் தொடர்ந்து ஒட்டாவா பகுதிக்கு பாதுகாப்புகள் தீவிரம் அடைத்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal", "date_download": "2019-01-16T04:34:58Z", "digest": "sha1:Q72AQJPNLJOUY7OTRYWLHYEGEM75ZIL3", "length": 9853, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Thuligal News | Tamil Cinema News | Tamil Actress Wallpapers|Tamil Cinema Hot News | Latest Tamil Movie News", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nநடிகர் ரன்வீர்சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட தீபிகா படுகோன், கடந்த ஆண்டு வெளியான ‘பத்மாவத்’ படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.\nமலையாள உலகில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நிவின்பாலி. இவரது நடிப்பில் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் முதல் படம் ‘மைக்கேல்’.\nசோயா அக்தரின் இயக்கத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ‘ஹல்லி பாய்.’\nமறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி இருக்கும் படம் ‘யாத்ரா.’\nரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் படம் ‘கேப்டன் மார்வெல்’.\nகேரளாவில் நடிகையின் பாலியல் வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்புக்கு எதிராக சில நடிகைகள் போர்க்கொடி தூக்கினர்.\nமீண்டும் கதாநாயகனாக காமெடி நடிகர்\nமம்முட்டியின் மகன் துல்கர் சல்மானின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் நகைச்சுவை நடிகரான சவுபின் சாகிர்.\nகன்னட நடிகரான யஷ் நடிப்பில் சமீபத்தில் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ‘கே.ஜி.எப்’ படத்தின் முதல் பாகம் வெளியானது.\nதுரை செந்தில்குமார்-ராம்குமார் இயக்க சத்யஜோதி பிலிம்சின் 2 புதிய படங்களில், தனுஷ்\nமூன்றாம் பிறை, கிழக்கு வாசல், ஜீவா, அரிச்சந்திரா, வேடன், தொடரி உள்பட பல படங்களை தயாரித்த நிறுவனம், சத்யஜோதி பிலிம்ஸ்.\nநயன்தாரா சாதனையை முறியடித்த காஜல் அகர்வால்\nகங்கனா ரணாவத் நடித்த ‘குயீன்’ என்ற இந்தி படம், வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது.\n1. இந்தியன் 2 படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் வெளியீடு\n2. சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன் குவிந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n3. கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும்- கமல்ஹாசன்\n4. ஸ்ரீதேவி வாழ்க்கை கதையில் கிளாமராக நடிக்கும் பிரியா வாரியர்- டிரெய்லர்\n5. முருகதாஸ் படத்திலும் இளமை தோற்றம் : ரஜினிகாந்த் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/11010114/Mysterious-gossiping-of-blue-purple-flowers.vpf", "date_download": "2019-01-16T04:35:45Z", "digest": "sha1:4Q5KQ5YJDDJUZZVVBM7F56WB5CHZF435", "length": 11430, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mysterious gossiping of blue purple flowers || கல்லட்டி மலைப்பகுதியில் நீலக்குறிஞ்சி மலர்களை கடத்தும் மர்ம ஆசாமிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகல்லட்டி மலைப்பகுதியில் நீலக்குறிஞ்சி மலர்களை கடத்தும் மர்ம ஆசாமிகள் + \"||\" + Mysterious gossiping of blue purple flowers\nகல்லட்டி மலைப்பகுதியில் நீலக்குறிஞ்சி மலர்களை கடத்தும் மர்ம ஆசாமிகள்\nகல்லட்டி மலைப்பகுதியில் நீலக்குறிஞ்சி மலர்களை கடத்தும் மர்ம ஆசாமிகள் மீது வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 11, 2018 04:15 AM\nநீலகிரி மாவட்டத்தில் கல்லட்டி, எப்பநாடு, அவலாஞ்சி, முக்குருத்தி, கோடநாடு, கீழ்கோத்தகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் நீலக்குறிஞ்சி மலர் செடிகள் காணப்படுகின்றன. நீலகிரியில் மொத்தம் 9 வகையாக குறிஞ்சி மலர் செடிகள் உள்ளன. இவை அனைத்தும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பூக்கும். அதில் நீலக்குறிஞ்சி மட்டுமே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் தன்மை கொண்டது. அவை பூக்கும்போது மலைப்பகுதி முழுவதும் நீல நிற போர்வை போர்த்தியது போல ரம்மியமாக காட்சியளிக்கும். இது காண்போரின் கண்களை மட்டுமின்றி நெஞ்சத்தையும் கொள்ளையடிப்பதாக இருக்கும். மசினகுடியில் இருந்து ஊட்டிக்கு செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. அதை காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து, செல்கின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் இருந்து புகைப்பட கலைஞர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.\nஇந்த நிலையில் கல்லட்டி மலைப்பாதையில் உள்ள ராமர் மலையில் பூத்துள்ள நீலக்குறிஞ்சி மலர்களை சில மர்ம ஆசாமிகள் பறித்து விற்பனைக்காக கடத்தி செல்கின்றனர். மேலும் செடிகளை வேரோடு பிடுங்கியெடுக்கவும் செய்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–\nநீலக்குறிஞ்சி மலர்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால், சிலர் அதனை பறித்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் செடிகளை பிடுங்கி செல்வதால், மலைப்பகுதியில் அவற்றின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நீலக்குறிஞ்சி மலர்களை கடத்தும் மர்ம ஆசாமிகள் மீது வனத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர் செடிகளை பாதுகாக்கவும் முன்வர வேண்டும்\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\n1. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது\n2. மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணிக்கு தடை : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n3. தாய்– மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தவர் கைது\n4. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\n5. மயிலாடி அருகே பஸ் மோதி நண்பர்கள் 2 பேர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalkitchen/2015-sep-01/traditional/109866.html", "date_download": "2019-01-16T03:56:32Z", "digest": "sha1:2BDIMHA37CWZTEABDLYHJOJUAG74FSIR", "length": 18205, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "இயற்கை பானத்தில் உண்டு இணையற்ற பலன்கள்! | Organic foods Recipes - Aval Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nஅவள் கிச்சன் - 01 Sep, 2015\n‘பர்த் டே பார்ட்டி’ ரெசிப்பிக்கள்\nஇயற்கை பானத்தில் உண்டு இணையற்ற பலன்கள்\nஇயற்கை பானத்தில் உண்டு இணையற்ற பலன்கள்\nஇயற்கை உணவுகள்எளிமை - இனிமை\nபழங்கள் மற்றும் கீரைகளில் உள்ள சத்துக்கள் எண்ணிலடங்காதவை. பொதுவாகவே மருத்துவர்கள், `உங்கள் உணவுகளை கலர்ஃபுல்லாக எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றுதான் அறிவுரை ஆரம்பிப்பார்கள். நாம் பலரும் கலர்ஃபுல் என்பதற்கு வேறு ஒரு அர்த்தத்தை எடுத்துக்கொண்டு, பீட்சா, பர்கர் என்று வெளுத்துக்கட்டுகிறோம். உடல் நலத்தை இழந்து பல நோய்களுக்கு ஆட்படுகிறோம்.\nமுன்னோர்கள் பலரும் சொல்லிவைத்த மூலிகைச்சாறுகள் பலவும் இப்பொழுது காஸ்ட்லியாக டேபிளில் வைக்கப்படுகின்றன. நோய் விரட்டியாக பங்காற்றக்கூடிய இந்த காய்கறி மற்றும் மூலிகைச் சாறுகளை வீட்டிலேயே எப்படி எளிமையாக செய்ய முடியும், அவை தரும் பயன்கள் என்னென்ன என்பது பற்றித்தான் இந்த இதழில் பார்க்கப் போகிறோம்’’ என்று ஆரம்பித்த ‘இயற்கைப்பிரியன்’ இரத்தினசக்திவேல், ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-oct-21/society-/145208-shankar-ias-academy-shankaran-commits-suicide.html", "date_download": "2019-01-16T03:45:45Z", "digest": "sha1:ULTM4HBGNTUOTKXDZGDRF56RCTFWWXEV", "length": 18465, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "ஆம்... அவர் பெருங்கடல்தான்! | Shankar IAS Academy founder Shankaran commits suicide - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nஜூனியர் விகடன் - 21 Oct, 2018\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n - எல்.இ.டி பல்பு அரசாங்கம்\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\nஇலங்கையின் அத்துமீறல்களுக்கு துணைபோகிறதா இந்தியா\nமாற்றம் ஏற்படுத்துமா #MeToo புயல்\n“புனிதாவுக்கு ஜாமீன்... நிர்மலாதேவிக்கு ஏன் ஜாமீன் இல்லை\nசிக்கிய ரயில் கொள்ளையர்கள்... ‘பார்தி’ கோஷ்டியின் பயங்கர நெட்வொர்க்\nவேண்டுதல் நிறைவேறினா நாடகம் போடணும்... இல்லேன்னா பாம்பு வரும்\nபெரியார் பாசனப் பகுதியில் மீத்தேன் திட்டம்\n“ஹரிணி கிடைக்கலைன்னா மூணு பேரு உசுரும் போவும்\n136 பயணிகளின் உயிருடன் விளையாடிய ஏர் இந்தியா\nவெறும் 720 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி, சிவில் சர்வீஸ் கனவுகளுடன் இருந்த பல இளைஞர்களுக்கு அந்த மகத்தான வாசலைத் திறந்துவிட்டது. கடந்த பல ஆண்டுகளாகவே ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என நினைக்கும் தமிழக இளைஞர்களின் கனவு நாயகனாக சங்கர் இருந்தார். முதல் ஆண்டில் இங்கு 32 மாணவர்கள் படித்தனர். இப்போது, சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி பல கிளைகளைப் பரப்பியுள்ளது. சென்னை அண்ணா நகரில் மட்டும் ஏழு இடங்களில் 1,650 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். அத்தனை பேருக்கும் தன்னம்பிக்கை கொடுத்த ஆசான், தவறான முடிவை எடுத்து மரணத்தைத் தேடியது வேதனை.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n136 பயணிகளின் உயிருடன் விளையாடிய ஏர் இந்தியா\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-oct-09/readers-page/144373-spiritual-titbits.html", "date_download": "2019-01-16T04:12:27Z", "digest": "sha1:DVHXOGDYZY2G2AN57JSFZDAWZQ6GV4AF", "length": 19556, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "ஆன்மிக துளிகள் | Spiritual Titbits - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nசக்தி விகடன் - 09 Oct, 2018\n`இங்கே நடப்பது சிவகாமியின் ஆட்சி\nஉங்கள் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம்\nநட்சத்திர குணாதிசயங்கள் - தரணி ஆளும் பரணி\nகறுப்பு மச்சம் அதிர்ஷ்டம் தருமா\nரங்க ராஜ்ஜியம் - 13\nகேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்\n - 12 - ஸ்ரீஅப்பய்ய தீட்சிதர்\nமகா பெரியவா - 13\nநாரதர் உலா - `நடை சாத்தியபிறகும் ஆள் நடமாட்டம்\nஒன்பது நாள்கள் உன்னத வழிபாடு\n‘இமைப்பொழுதும் உனை மறவேன் ஈசனே\n - தாமிரபரணி மகாபுஷ்கரம் 11-10-18 முதல் 23-10-18 வரை\nவிகடன் தீபாவளி மலர் - 2018\nகாசியில் முக்தி குருதேவரின் அனுபவம்\n``ஸ்ரீராகவேந்திர ஸ்வாமியை வணங்கும்போது, `பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே' என்று சொல்கிறோம். கல்பவிருக்ஷம் என்றாலே, `அனைத்தையும் தருபவர்' என்றுதானே அர்த்தம். அப்படியிருக்க, காமதேனுவே என்றும் ஏன் அவரை அழைக்கிறோம்\" என பக்தர் ஒருவர் கேட்டார்.\nஅவருக்கு ஆன்மிகப் பெரியவர் ஒருவர் பதில் சொன்னார்: ``கல்பவிருக்ஷம், நாம் அதனிடம் சென்று கேட்டால்தான் தரும். ஆனால் காமதேனு என்ற தெய்வப் பசுவோ நாம் இருக்கும் இடத்துக்கே வந்து அருள்புரியும்; அள்ளி அள்ளித் தரும். ஸ்ரீராகவேந்திரரும் அப்படித்தான் மந்த்ராலயத்துக்குச் சென்று கேட்டால்தான் உண்டு என்றில்லை; அந்த மகாபிரபு, சர்வலோக சஞ்சாரியாக - நாம் இருக்கும் இடத்திலே, நினைக்கும் இடத்திலேயே எழுந்தருளி, வரங்களை வாரி வழங்குவார் மந்த்ராலயத்துக்குச் சென்று கேட்டால்தான் உண்டு என்றில்லை; அந்த மகாபிரபு, சர்வலோக சஞ்சாரியாக - நாம் இருக்கும் இடத்திலே, நினைக்கும் இடத்திலேயே எழுந்தருளி, வரங்களை வாரி வழங்குவார்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகாசியில் முக்தி குருதேவரின் அனுபவம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/2524", "date_download": "2019-01-16T04:25:55Z", "digest": "sha1:2IZSXXWCIAQZBT4JPPA67UXFKMCMRBEH", "length": 5499, "nlines": 130, "source_domain": "mithiran.lk", "title": "இங்கு இருப்பு இல்லை – சில வரி கதை – Mithiran", "raw_content": "\nஇங்கு இருப்பு இல்லை – சில வரி கதை\nஒரு கடைக்காரர் பெருமையாக தனது விளம்பர போர்டில் “ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் கடை” என்று எழுதி வைத்தார். அடுத்த கடைக்காரர், “எங்கள் கடை தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது. எங்கள் கடையில் பழைய இருப்பு எதுவுமில்லை” என்று பதிலுக்கு எழுதிப் போட்டார்.\nநயன்தாராவிற்கு ஜோடி யாரும் இல்லை என் ஆசை அம்மா : வாய் இல்லாவிடின் வார்த்தை இல்லை அதேபோல் நீ இல்லாவிடின். சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய் கஜோலும் மெழுகு சிலையும் திருமண பட்ஜெட் திருமணத்தை எளிமையாக நடத்தும் சோனம் கபூர் அன்னைக்கென ஒருநாள் : அன்னையர் தினம் உருவான கதை “இருட்டு அறையில் முரட்டு குத்து” – அமானுஷத்தின் அட்டகாசம்\n← Previous Story நீங்கள் பார்க்காத ஸ்ரீதேவியின் சித்திரம்\nNext Story → கொஞ்சம் சிரிங்க ப்லீஸ்…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/2722", "date_download": "2019-01-16T04:19:19Z", "digest": "sha1:2ON6YMJQCMT4ULLGBCENHCDMEMHN3P47", "length": 9017, "nlines": 135, "source_domain": "mithiran.lk", "title": "சுற்று சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பு ! – Mithiran", "raw_content": "\nசுற்று சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பு \nசுற்று சூழல் பாதுகாப்பில் பெண்களாகிய நம் பங்கு இன்றி அமையததாகும். நிலம், நீர், காற்று ஆகிய மூன்று வழிகளிலும் நாம் சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு சூழல் மாசடைவதற்கு ஏதுவாகின்றது. ஒரு பெண் என்ற வகையில் நாம் சூழல் பாதுகாப்பை நமது வீடுகளில் இருந்து தொடங்கவேண்டும். சூழல் மாசு ஏற்படுத்தக்கூடிய பொருட்களுக்கு மாற்றீடான பொருட்களை பயன்படுத்த பழகிக்கொள்வதுடன் நமது குடுபத்தில் உள்ளவர்களையும் இதற்கு பழக்கப்படுத்துவதன் மூலம் எமது உலகை காபாற்ற எமது பங்களிப்பை வழங்கலாம்.\nநீங்கள் உங்கள் மேற்கொள்ளக் கூடிய சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் சில …\nஇன்று நாம் சாதாரண மலிகைகடைகளை கடந்து சுப்பர் மார்கட் டுகளுக்கு முன்னேரியுள்ளோம், இங்கு கொள்வனவு செய்யும் அனேகபொருட்கள் பொலிதீன் பைகளில் அடைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மறுசுழற்சிக்கு உட்படுத்த கூடிய பொலிதீன்பைகளில் பொதி செய்த பொருட்களை வாங்குவதற்கு பழகிகொள்ளுங்கள்.\nநாம் சிறு தேவைகளுக்காக கடைகளுக்கு செல்லும் போது ஒரு துணி பையை கொண்டு செல்வதன் மூல் நம் வீடுகளில் சேறுகின்ற பொலிதீன் உறைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கலாம், அத்துடன் அதற்காக செலவு செய்யும் பணத்தையும் சேமிக்கலாம்.\nநாம் வெளியில் செல்லும் போது ஒரு தணிணீர் போத்தலை நம் பயணப்பையில் கொண்டு குடிநீர்போத்தல்களை வாங்கவேண்டிய தேவை ஏற்படாது. அத்துடன் நாம் உணவை பொதிசெய்ய பயன்படுத்தும் பொலிதீன்களுக்கு பதிலாக டிபன்பாக்ஸ்களை பயன்படுத்தலாம்.\nநமது வீடுகளில் சேருகின்ற குப்பைகளை உரியமுறையில் பிரித்து சேகரிப்பவர்களுக்கு கையளிக்கவேண்டும்.\nகேரளத்து பெண்களின் ரகசியம் பெண்களின் மாதவிடாய் குறித் தவறான எண்ணங்களுக்கான முற்றுப்புள்ளி: ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் இலங்கை வெயில் காலத்தில் கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு பெண்களின் அரும்பு மீசை மறைய சில குறிப்புகள்…. : வாங்க பார்கலாம் ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் பெண்களின் கருப்பைக்கும் கருப்பட்டி தரும் ஆரோக்கியம்….. : வாங்க பார்கலாம் ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் பெண்களின் கருப்பைக்கும் கருப்பட்டி தரும் ஆரோக்கியம்….. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான ஃபிட்னஸ் டிப்ஸ் மழைக்கால தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு உங்கள் உடலின் தழும்புகளை மறையச்செய்யும் மெஜிக்\n← Previous Story துவைத்த துணிகளை வீட்டிள்ளே காய வைப்பதால் ஏற்படும் பேராபத்து\nNext Story → பட்டர் பிரியோஜீ பன் செய்முறை\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poovulagu.in/?cat=78", "date_download": "2019-01-16T04:03:45Z", "digest": "sha1:K2ECGJ3JCXGPDPDHOPPPPH6V77KIIB44", "length": 10412, "nlines": 217, "source_domain": "poovulagu.in", "title": "2014 – பூவுலகு", "raw_content": "\nதிருவண்ணாமலை கவுத்திவேடியப்பனும் மலைமுழுங்கி ஜிண்டாலும்\nJuly 10th, 2017038 “நாங்கள் -ஏறிப் பிழைப்பதற்கு உயரமான மலைகள் இல்லை; ஓடுவதற்கும் எங்கள் தீவில் வேரிடமில்லை; ஏனெனில் எங்கள்தீவு சிறியது” என்ற...\nJune 27th, 2017090 உலகின் முதலாளித்துவ அரசுகள் தன் நாட்டின் இயற்கை வளங்களை வளர்ச்சி என்ற பேரில் உள்நாட்டு/வெளிநாட்டு முதலாளிகளுக்கு...\n“LAND OF DISPUTES” - கெயில் வாயுக்குழாய் குறித்த ஆவணப்படம்\nJune 26th, 20170156 அரசியல், பொருளாதாரம், சூழலியல் இவை மூன்றுக்குமான உறவானது, சிக்கலான வழிகளில் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாகப் பிணைக்கப்பட் டுள்ளன....\nபுழுவிடம் தோற்ற மான்சான்டோ பி.டி.பருத்தி\nJune 21st, 2017078 உலகின் மிகப் பெரிய புரட்டு கும்பணியான மான்சான்டோ, இந்தியாவில் பயிரிடப்பட்ட தனது பயிர்கள் புழுத் தாக்குதலுக்கு...\nJune 19th, 2017043 “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்று வள்ளுவர் முதல், “விவசாயமே உண்மையான உற்பத்தித்...\nJune 11th, 20170127 சென்னையின் தொன்மை மரங்கள் சென்னை, கடற்கரை அருகில் இருக்கும் ஒரு நகரம். அதனால் வெப்பமும், காற்றில் ஈரப்பதமும் அதிகமாக...\nசூழலியல் அரசியல் பேசும் உலக சினிமா\nJune 3rd, 2017083 காலாவதியான மருந்துகளும் போலி மருந்துகளும் மூன்றாம் உலகநாடுகளின் முக்கிய நகரங்களின் வீதிகளில் குவியல்களாக...\nMay 31st, 2017064 காடழித்து, மரம் வளர்ப்போம்... இன்று நாடு முழுக்க மரம் வளர்ப்பது “Fashion”- ஆக மாறியுள்ளது. ‘வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்’, ‘மரம்...\nபேரி காமனரும் சூழலியலின் நான்கு விதிகளும்\nMay 30th, 2017079 பேரி காமனரும் சூழலியலின் நான்கு விதிகளும் \"வேதியல் பொருள்கள் தொடர்பாகவும் இயற்கை வளங்கள் தொடர்பாகவும் லாப நோக்கிலான பல...\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2019/01/blog-post_23.html", "date_download": "2019-01-16T04:06:44Z", "digest": "sha1:5OKBXN5QXA2YVWEISOBQTMVTILVM4RIB", "length": 30048, "nlines": 270, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: அனுமனுக்கு இம்புட்டு பலம் வந்தது எப்படி?! -ஐஞ்சுவை அவியல்", "raw_content": "\nஅனுமனுக்கு இம்புட்டு பலம் வந்தது எப்படி\n அனுமன் ஜெயந்தின்னு ஊரே அல்லோகலப்பட்டதே\nநான் என்னிக்கு கோவிலுக்கு போனேன் எனக்கும் சாமிக்கும்தான் ரொம்ம்ம்ம்ம்ம்ப தூரமாச்சுதே எனக்கும் சாமிக்கும்தான் ரொம்ம்ம்ம்ம்ம்ப தூரமாச்சுதே ஆனா, புராண கதைகள் கேட்க பிடிக்கும். அனுமன் கதையை சொல்லேன்.\nஅனுமன் பிறந்த கதைதான் உனக்கு தெரியும்ல கடவுள் அவதாரமாவே இருந்தாலும் ராமனை பலமுறையும், குருஷேத்திர போரில் அர்ஜுனனி தேர்க்கொடியாய் இருந்து கிருஷ்ணரையும் அனுமன் காப்பாத்தி இருக்கார்ன்னு கதைகளில் கேட்டிருப்பே. அனுமனுக்கு அந்த பலம், வேகம் எப்படி வந்தது கடவுள் அவதாரமாவே இருந்தாலும் ராமனை பலமுறையும், குருஷேத்திர போரில் அர்ஜுனனி தேர்க்கொடியாய் இருந்து கிருஷ்ணரையும் அனுமன் காப்பாத்தி இருக்கார்ன்னு கதைகளில் கேட்டிருப்பே. அனுமனுக்கு அந்த பலம், வேகம் எப்படி வந்தது சிரஞ்சீவியாய் சாகாவரம் பெற்றது எப்படின்னு இன்னிக்கு சொல்றேன். ஒருமுறை இந்திரனுக்கும் அனுமனுக்கும் சண்டை வந்தது. ரெண்டு பேரும் அடிச்சுக்கிட்டாங்க. இந்திரன் அனுமனை தனது வஜ்ராயுதத்தால் அடித்தார். அடிபட்ட அனுமன் இடதுதாடை உடைபட்டு கீழே விழுந்து கிட்டத்தட்ட சவம்போலவே கிடந்தார். தனது மகன் இந்திரனால் தாக்கப்பட்டு சவமாய் கிடந்ததை பார்த்து வருந்திய வாயுபகவான் தனது பிள்ளையான அனுமனை மடியில் கிடத்திக்கொண்டு தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டார். வாயுவின் இயக்கம் இல்லாததால, புல்பூண்டு முதற்கொண்டு தேவர்கள்வரை எல்லா ஜீவராசிகளும் கஷ்டப்பட்டது. எல்லாரும் பிரம்மாகிட்ட போய் தங்கள் கஷ்டத்தை எடுத்து சொன்னாங்க. பிரம்மா எல்லாரையும் கூட்டிக்கிட்டு வாயுதேவன்கிட்ட போனார். அங்க இறந்துகிடந்த மகனை மடியில் போட்டுக்கிட்டு பரிதாபமாய் கிடந்த வாயுபகவான்மேல் இரக்கம்கொண்டு. அனுமனை தொட்டு தடவி உயிர்பிச்சார்.\nஇந்த குழந்தைதான் ராமாவதாரத்தில் ராவணன் உள்ளிட்ட அசுரர்களால் உங்களுக்கு வரவிருக்கும் துன்பங்களிலிருந்து விடுவிக்கமுடியும். அதனால் இவனுக்கு தேவையான பலத்தையும், உங்க ஆசீர்வாதத்தையும் கொடுங்கன்னு பிரம்மா தேவர்கள்கிட்ட சொன்னார். வாயுபகவானும் மனம் குளிர்ந்து பழையபடி தனது பணியினை செய்வார்ன்னும் பிரம்மா சொல்ல, சூரியன், தனது ஒளியில் 100-ல் 1 பங்கை கொடுத்தார். பிரம்மா, அனுமனுக்கு வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் போதித்து, கல்வியில் சிறந்தவனாக்குவதாய் வாயுபகவானுக்கு வாக்களித்தார். காற்றாலோ அல்லது நீரினாலோ அவனுக்கு மரணம் சம்பவிக்காதுன்னு வருணனும், எமகண்டத்தினாலும் நோயினாலும் அனுமன் பாதிக்கப்படமாட்டான்னு எமனும், யுத்தகளம் முதற்கொண்டு எப்போதும் சோர்வே அடையமாட்டாரென குபேரனும், இதுவரை செய்யப்பட்ட எந்த ஆயுதத்தாலும் பாதிக்கம்மாட்டாரென தேவலோக சிற்பி விஸ்வகர்மாவும், பிராமணர்களால் சாபம் அளிக்கப்படாமல் பிரம்மஹத்தி தோஷம் அண்டாதென விஷ்ணுபகவானும்,விரும்பிய வடிவமெடுக்கவும் பய உணர்ச்சி சிறிதுமின்றியும் இருக்கும் வரத்தை பரமசிவனும், நினைத்த இடத்துக்கு, நினைத்த நேரத்தில் போகும் வரத்தை லட்சுமிதேவியும், யுத்தகளத்தில் தோற்காத வரத்தை பராசக்தியும், அறிவாற்றலை சரஸ்வதிதேவியும் தந்தருளி அனுமனை ஆசீர்வதித்தார்கள். இந்த வரங்களினால் திருப்தியுற்ற வாயுபகவானும் மீண்டும் தனது இயக்கத்தினை தொடர்ந்தார். அனுமனும், பராக்கிரமசாலியாவும், ஞானியாகவும், புத்திக்கூர்மையுடன் சிறந்து விளங்கி ராம அவதாரத்தில் தன் பங்கினை சிறப்பாய் செய்தார்ன்னு புராண கதைகள் சொல்லுது.\nஇப்படியே எதாவது கதை சொல்லிக்கிட்டே இரு, நீ சொல்றதுலாம் உண்மைன்னு நானும் நம்பிக்கிட்டே இருக்கேன். நான் நம்பிக்கிட்டே இருக்கேன்னு நீயும் கூடுதலா கதை விட்டுக்கிட்டே இரு மாமா.\nசரி புராண கதை சொன்னால்தான் நம்ப மாட்டே. அப்பள கதை சொல்றேன். அதையாவது நம்பு.. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பேராலயும், ஒவ்வொரு விதத்திலுமென நாடு முழுக்க கிடைக்குது அப்பளம். இது நம்ம சாப்பாட்டுல மட்டுமில்லாம இலக்கியம், கவிதை, நாட்டுப்புறப்பாடல்கள்ன்னு எல்லாத்திலயும் இதன் ருசி பதிவாகி இருக்கு. அப்பளத்துக்காக மட்டும் அடிச்சுக்காம அப்பளத்தின் பூர்வீகம் பீகார் மாநிலம் ன்னும், இல்லயில்ல கர்நாடகான்னும் அடிச்சுக்குறாங்க. கேரளா மற்றும் குமரி மாவட்டத்தை ஒட்டிய இடங்களில் அப்பளத்துக்கு பப்படம்ன்னு பேராம். கர்நாடகத்தில் ஹப்பளமாம் இன்னும் சில இடத்தில் அப்பளா..ன்னும் இதுக்கு பேரு. இப்ப எல்லா இடத்திலும் பப்பட்ன்னு ஆகிடுச்சு.\n சுட்ட அப்பளமும், டீயும் விருந்தாளிக்கும் கொடுத்து உபசரிக்கும் பழக்கம் முன்பு இருந்ததாம். பிரியாணியோடும், புட்டு மற்றும் உப்புமாவோடும் அப்பளம் பரிமாறும் வழக்கம் இப்பயும் சில இடத்தில் இருக்காம். அப்பளம் உளுந்துல மட்டுமில்லாம, அரிசி, மரவள்ளிகிழங்கு மாவு.. மாதிரியான மூலப்பொருட்களில், மிளகு, சீரகம், தக்காளி, புதினா, கரம் மசாலான்னு விதம் விதமா மத்த மூலப்பொருட்கள் சேர்த்தது, வடடவடிவிலும், சேவலாகவும் அப்பளம் கிடைக்குது. இரண்டு அப்பளங்களை ஒண்ணா சேர்த்து டக்கர் அப்பளம், கலர் அப்பளம், சக்கரம், பேட், ரிங்க்,ன்னு பல வடிவத்தில் கிடைக்குது. பப்பட்ன்னா சமப்படுத்துதல்ன்னு அர்த்தம்.\nஅப்பளத்தை நிறைய எண்ணெய் ஊத்தியும் பொரிக்கலாம். கொஞ்சமா எண்ணெய் வறுக்கவும் செய்யலாம். சிலர் அப்பளத்தை சுட்டும் சாப்பிடுவாங்க. மீதமான அப்பளத்துல குழம்பு, கூட்டும், அப்பளத்துவையளும் செய்யலாம். தொட்டுக்க எதுமே இல்லன்னா, நாலு அப்பளத்தை பொரிச்சும் உடைச்சு போட்டு,கொஞ்சமா மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கொஞ்சூண்டு தேங்காய் எண்ணெய் கலந்தால் அப்படியா சாப்பிடலாம். சூப்பரா இருக்கும். மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும். மாங்காய் ஊட்டாத சோற்றை அப்பளம் ஊட்டும். என்ன இதிலிருக்கும் அதிகப்படியான உப்புதான் பிபி உயர்த்தும்.\n டீட்டெய்லு. இப்பவே பக்கம் பக்கமா எழுதுறேன்னு முகநூல் முதற்கொண்டு எல்லா இடத்திலும் கேலி பேசுறாங்க.அதனால், ட்வீட்டர்ல சுடட இரண்டு படைத்ததை பாரு. அப்படியே என் கேள்விக்கும் பதிலை சொல்லு. பொங்கல் பண்டிகை வருதே வீட்டை சுத்தப்படுத்தும் வேலை இருக்கு. நான் போறேன்.\nஎன்ன புள்ள இது அதிசயமா இருக்கு. இனி தமிழ் மெல்ல பிழைச்சுக்கும் போல\nகவலைப்படாத மாமா. தப்பும் தவறுமா உன்னைய மாதிரி நாலு பேர் இருக்கும் வரை அந்த நல்ல காரியம் நடந்துடாது.\nபேஸ்புக்ல இருக்கும் பெண்களில் பாதிப்பேர் பேக் ஐடிதான் போல\n அதுக்கு தனியா லெக்சர் அடிக்காம இந்த கேள்விக்கு பதில் யோசி, நான் போய் வேலையை பார்க்குறேன். ஒரு ராஜாவின் அரண்மனையில் ஒரே மாதிரியான 24 செம்பு காசுகள்ல ஒரு தங்க காசு கலந்துட்டது. அதை எப்படி பிரிச்சு எடுக்குறது ன்னு ராஜாவுக்கும் மந்திரிக்கும் குழப்பம். அங்க ஒரு தராசு மட்டும்தான் இருக்கு. ராஜா அதை எடுத்திக்கிடடார். ஆனா, மந்திரி தராசு இல்லாமயே சரியா விடையை சொல்லிட்டார். அது எப்படி\nமாமா செல்லும்முன் சகோதரர்கள் யார் சொல்றீங்கன்னு பார்க்கேன்.\nLabels: அனுபவம், அனுமன், ஐஞ்சுவை அவியல், நகைச்சுவை, புதிர்\nதங்ககாசு நேரடியாக அனுப்பி வைத்தால் உடனே விடை சொல்றேன்.\nபொங்கச்சீரை முதல்ல அனுப்பவும். அப்பாலிக்கா நான் பரிசும், எதிர்சீரும் தரேன்\nதிண்டுக்கல் தனபாலன் 1/07/2019 6:26 PM\nஅப்புறம் தராசு இல்லாமயே என்னால் சொல்ல முடியாது...\n1) 24 செம்பு காசுகளை மூன்றாக பிரித்து, (3 x 8) முதல் இரண்டு குவியலை தராசின் இருபக்கமும் வைக்க வேண்டும்...\n2) தராசு இரண்டு பக்கமும் சமமாக இருக்கா... அப்படி என்றால் கீழே இருக்கும் குவியலில் தான் தங்க காசு உள்ளது...\n3) இப்போ கீழே உள்ள குவியலை எடுத்து மறுபடியும் 3+3+2 என்று பிரித்து, முதல் இரு மூன்றை தராசின் இருபக்கமும் வைக்க வேண்டும்...\n4) என்னது, மீண்டும் தராசு இரண்டு பக்கமும் சமமாக இருக்கா... அப்போ மீதம் உள்ள இரண்டில் தான் தங்க காசு உள்ளது...\n5) மறுபடியும் அந்த இரண்டு தங்க காசு எடுத்து தராசின் இருபக்கமும் வைக்க வேண்டும்...\n6) எந்த பக்கம் இறங்குகிறதோ, அதை எனது அன்பளிப்பாக வைத்துக் கொள்ளவும்...\n எனக்கும் தெரியாது. தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன். எனக்கு தங்க காசுலாம் வேணாம்ண்ணே.\nசூப்பர் டி.டி. உங்கள் திறமையை மெச்சுகிறேன். இந்த புதிரை இவ்வளவு சுலபமாக விடுவித்த உங்களுக்கு பரிசளிக்க வேண்டாமா 23 செம்பு காசுகளும் உங்களுக்கே. சன்மானமெல்லாம் கை நிறைய கொடுக்க வேண்டாமா 23 செம்பு காசுகளும் உங்களுக்கே. சன்மானமெல்லாம் கை நிறைய கொடுக்க வேண்டாமா\nதிண்டுக்கல் தனபாலன் 1/08/2019 8:13 PM\nஹா... ஹா... நன்றி அம்மா...\nவெங்கட் நாகராஜ் 1/07/2019 7:41 PM\nஅனுமனுக்கான சக்தி - நல்ல தகவல்....\nஅப்பளம் - வடக்கில் ரொம்பவே பிரபலம். நம்மைப் போல அல்லாமல் சாப்பாடுடன் இல்லாமல், சும்மாவே இங்கே சாப்பிடுவார்கள். ராஜஸ்தான் பகுதியில் அப்பள சப்ஜி என்று செய்து அதை சப்பாத்திக்கு தொட்டுக்கையாக வைத்துக் கொள்வார்கள். அப்பள சப்ஜி எப்படிச் செய்ய வேண்டும் என்பதை என் பக்கத்தில் எழுதி இருக்கிறேன்.\nஉங்கள் கருத்துரை கூட அப்பதிவில் உண்டு\nஎங்களுக்கு தெரிஞ்சதுலாம் பொருட்காட்சி, எக்சிபிஷன்ல பொரிச்சு தரும் பெர்ர்ர்ர்ரிய டெல்லி அப்பளம்தான் தெரியும்.\nஅனுமனைப் பற்றிய தகவல்கள் பிரமிப்பூட்டுகின்றன.\nஹனுமான் தகவல்கள் சுவாரஸ்யம். எனக்கு உளுந்து அப்பளத்தைவிட அரிசி அப்பளம் பிடிக்கும். காரம் போட்ட மெகா அப்பளம் எப்பவோ சின்ன வயசில் திருவிழாவிலோருத்தரம் சாப்பிட்டிருக்கேன். உலக மகளிர் எண்ணிக்கை தகவல் புன்னகைக்க வைத்தது.\nபாதிக்கு பாதி பேக் ஐடி சகோ.\nஅனுமன் கதை புதிது...வாயுபகவான் என்றைக்குப் போற்றுதற்குரியவரே,அதில் மாற்றுக் கருத்தில்லை.../////அப்பளமாமில்ல,அப்பளம்.......அதான் வாரத்துக்கு ரெண்டு தடவை சாப்புடுறோமே.....பெர்சா ஒண்னும் தெரியிறதில்ல....அருமையான சிறிய அவியல்....பப்பட் செம டேஸ்ட்........\nஅப்பளத்தை தினத்துக்கும் சாப்பிட்டாலும் அதன்மீதான விருப்பம் குறையாதே\nஅனுமனுக்கு அசாத்திய சக்தி வந்த விஷயம் சூப்பர். நம் புராணங்களில் இப்படி எத்தனையோ இருக்கு.\nஎனக்கு என்னவோ பப்படத்தை விட அப்பளம்தான் பிடிக்கும், அதுவும் சுட்ட அப்பளத்திற்கே என் ஓட்டு.\nஅனுமன் கதை தகவல்கள் சுவாரஸ்யமாக இருக்கு. அப்ளக்கதையும். கேரளத்துல பப்படம் தானே...அப்பளமும் பப்படமும் பிடிக்கும்.\nடிடி சொல்லிவிட்டார்னு நினைக்கிறோம். டிடி புதிர்களில், கணக்குகளில் கலக்குகிறார்\nஜெய் ஸ்ரீராம் ...அனுமன் கதை புதுசு ஆனா ரொம்ப சுவாரஸ்யம் ராஜி க்கா...\nஅப்பளம் எப்பவும் நமக்கு ஸ்பெஷல் தான் அவரசத்துக்கு கை கொடுக்கும் ஆபத்பாண்டவன்...\nபடங்கள் எல்லாம் ரசிக்க வைத்தன..\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nதை பொங்கலும் வந்தது... பாலும் பொங்குது...\nதள்ளவேண்டியதை தள்ளி, கொள்ளவேண்டியதை கொண்டு...\nசகல பிரச்சனைக்கு ஒரே தீர்வு அரளிவிதைதான் - சுட்ட ப...\nமும்மூர்த்திகளும் வழிபட்ட திரிம்பகேஸ்வரர் - ஷீரடி ...\nஉல்லன் டேபிள் மேட் - கைவண்ணம்\nவாழ்வில் தோற்றுப்போன ஊர்மிளா - வெளிச்சத்தின் பின்ன...\nவரகரிசி சாம்பார் சாதம்- கிச்சன் கார்னர்\nஅனுமனுக்கு இம்புட்டு பலம் வந்தது எப்படி\nபொட்டு வச்ச கிளியே - பாட்டு புத்தகம்\nதிரிம்பகேஸ்வரர் கோயில் -திரிம்பாக்,நாசிக் - ஷீரடி ...\nபிளாக்கரென சொல்வோம்.. தலைநிமிர்ந்து நிற்வோம்\nஆங்கில புத்தாண்டின் வளர்ச்சி - மௌன சாட்சிகள்\nகனவு நனவாகும்படி பிறக்கட்டும் புத்தாண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/tag/Uncategorised", "date_download": "2019-01-16T03:47:22Z", "digest": "sha1:CB2Z7CUTCJO2SDQVQ6HUB7MQFX7Y3F5Y", "length": 4735, "nlines": 49, "source_domain": "tamilmanam.net", "title": "Uncategorised", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஅஜித் பட கட்டவுட்டுக்கு பால் வார்த்தவர்களுக்கு நடந்த விபரீதம்…\nபொங்கல் ளெியீடாக அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் இன்று (10.01.2019) திரையிடப்பட்ட நிலையில் அஜித் படத்தின் வெளியீட்டை அஜித் ரசிகர்கள் மிகவும் பெரும் எடுப்பில் கொண்டாடி ...\nஉள்ளத்தை உருக்கும் சிறுவனின் நடிப்பு…(வீடியோ..) ஒரு முறை கட்டாயம் பாருங்க…\nநிச்சயம் இந்த காணொளியைக் காணும் ஒவ்வொருவர் கண்களும் சிறிதாவது பனித்திருக்கும். இல்லாவிட்டாலும் நெஞ்சின் ஒரு ஓரத்தில் சிறு முள்கொண்டு தைத்த வலியாவது இருந்திருக்கும். நம் வாழ்வில் ...\nசுமங்கலி பூஜை செய்வதற்கு சிறந்தநாள் திங்கட் கிழமை…\nபெண்கள் யாவரும் வேண்டுவது சுமங்கலி வரம். அதாவது தாலிப் பாக்கியம்.கணவனே கண்கண்ட தெய்வம் என்று போற்றும் நம் பெண்களுக்கு கணவனைக் கண்முன் காட்டுவது தாலி. அந்தத் ...\nஇதே குறிச்சொல் : Uncategorised\nUncategorized Vidoes pongal photos அனுபவம் அரசியல் இந்தியா கஜா கவிதை சமூகம் சினிமா சிறுகதை செய்திகள் தமிழ் தமிழ்லீடர் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் நூல் அறிமுகம் பற்றியெரியும் பஸ்தர் புத்தகக் கண்காட்சி பேட்ட பொங்கல் பொது பொதுவானவை பொருளாதாரம் மனைவி மாக்சிம் கார்க்கி முற்போக்கு நூல்கள் மொக்கை ரஷ்யா வாழ்க்கை வாழ்த்து வாழ்த்துகள் விவசாயம் அழிவு விவசாயிகள் வெண்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2015/03/blog-post_48.html", "date_download": "2019-01-16T03:33:17Z", "digest": "sha1:V5GLJ5VD7XKAUSGN4FBDFAVNIDRSUNG5", "length": 18483, "nlines": 193, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ஜாதகத்தில் செவ்வாய் தரும் பலன்கள் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஜாதகத்தில் செவ்வாய் தரும் பலன்கள்\nசெவ்வாய் பூமா தேவியின் மகன். பூமாதேவி [பார்வதி] சக்தியாகும். செவ்வாய் பூமிக்காரன். பூமியும் செவ்வாயும் ஒன்றாக் இருந்ததாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். பூமியிலிருந்து செவ்வாய் பிரிந்தாகவும் அதனால் செவ்வாய் பூ புத்திரர் அதாவது சகோதர காரகர் ஆகிறார் என்று கூறப்படுகிறது. செவ்வாய் உறுதியான இறுக்கமான ஒரே பாறையாக இருக்கும்.\nஎந்த வேலையும் சக்தி இன்றி செய்ய முடியாது. செவ்வாய் உஷ்ணம். உடலில் உஷ்ணமில்லை என்றால் உண்ணும் உணவு ஜீரணமாகாது. ஆனால் அதே சமயம் அதிகப்படியான உஷ்ணம் உடலில் தொந்தரவுகளைத் தரும். செவ்வாயின் பகை கிரகமான புதன், சனி இவர்களுக்கு கூட குறிப்பிட்ட அளவு செவ்வாயின் ஆதரவு தேவை. அதே சமயம் அதிகப்படியாகவும் இருக்கக் கூடாது.\nஉதாரணமாக தானியம் வேக அளவான நெருப்பு தேவை. அதே சமயம் அதிகப்படியான நெருப்பும் கூடாது. அதிகப்படியான நெருப்பு தானியத்தின் சுவைக் கெடுத்து விடும். அது போல் ஒரு மனிதனுக்கு தனது கர்மாவை செய்ய அளவான சக்தி வேண்டும். அளவுக்கு அதிகமான சக்தியை உபயோகித்தால் தனக்கும் தொந்தரவு. அடுத்தவருக்கும் தொந்தரவாக அமையும்.\nசெவ்வாய் ஈகோ. ஒருவருக்கு அதிகப்படியான ஈகோ இருந்தால் கிரிமினல் ஆக மாறும் நிலை ஏற்படும். இதனால் தன்னை தானே அழித்துக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. அதே சமயம் புத்திசாலிதனத்தில் தனி திறமை இருந்து அளவான ஈகோ இருக்கும் போது மக்களுக்கு பயன்படுவதுடன் தனக்கும் உபயோகமாக இருக்கும்.\nஒருவருக்கு மிக அதிக அளவில் ஈகோ இருந்தால் ஏதோ ஒரு நாள் இராகுவின் தொடர்பு ஏற்படும் காலத்தில் ஈகோவை [கால புருஷனை] அழித்து விடுகிறது. வலுவான புதன் அல்லது இராகு ஒரு நாள் ஈகோவை அழித்து விடும்.\nஒரிரு புண்ணிய ஆத்மாக்களைத் தவிர உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனிடமும் மிருகத் தன்மையும், அகங்காரமும் இருக்கிறது. கீழ் நிலையில் மிருகத் தன்மைக்கு அதிபதி செவ்வாய் . உயர் நிலையில் அகங்காரத்திற்கு அதிபதியாக செவ்வாய் ஆகிறார். மிருகத் தன்மையும் அகங்காரமும் வேலை செய்யும் போது மனிதனிடம் விவேகத்திற்கு வேலை இல்லாமல் போய் விடுகிறது. சுயநலம் காரணமாக உணர்ச்சிகளின் வேகம் செயல் படும் போது வெறி தன்மை ஏற்பட்டு விடுகிறது. இதற்கு செவ்வாய் காரணம் ஆகிறார். இந்த இரண்டு நிலைகளின் எல்லைக்குள் தான் மனித வாழ்க்கை நடை பெற வேண்டும்.\nஒருவர் பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் உச்சமாக இருக்கும் ஜாதகரிடம் கோபமும், ஈகோவும் அதிகமாக இருப்பதை அறிய முடிகிறது. உடலில் வலு அதிகமாக இருக்கும். சிற்றின்பத்தை நுகருவதற்கு அதிகமாக அதில் ஈடுபாடு காட்டுவார். அதனால் ஜனனேந்திரியத்தில் கோளாறுகள் ஏற்படுத்தவும் செய்யும்.\nஉணர்ச்சி வேகம் கட்டுபடும் போது தன்னம்பிக்கை, தைரியம், பலம், சுதந்திரம், சக்தி, செயல் ஆற்றும் திறமை, தலைமை தாங்கும் திறமையும், சக்தியும் கொடுக்கிறது. இவர்கள் தான் போலீஸ், இராவணுத்தில் பணியாற்றும் வாய்ப்பு பெறுகிறார்கள். இவர்கள் துணிவோடு எதிர்நீச்சல் போட்டு வாழ்கையின் மேல் மட்டத்திற்கு எட்டி பிடித்து விடுவார்கள். புரட்சி செய்து வெற்றி காணச் செய்யும். எப்பேர்ப்பட்ட வல்லமை பெற்ற பகைவர்கள் ஆனாலும் அவர்களை வெல்லும் வீரனாக ஆகும் தகுதியை ஏற்படுத்தும்.\nவழக்குகளிலும் வெற்றி பெற செய்யும். யாருக்கும் தலை வணங்காமல் தன் மானத்துடன் வாழ்வார். பொறியில் துறையில் சாதனை படைப்பார்.\nநான்கு வித உபாயங்களில் தண்ட உபாயத்திற்குரியவன் செவ்வாய். நாம் வாழும் இடமோ பூமி, நம்மை வாழ வைக்கும் பொறுப்பு பூமிக்கரான் செவ்வாய்க்கு உண்டு. ஆகையால் பூமி காரனது முழுமையான பலம் இந்த பூமியில் பிறந்தவர்களுக்கு மாபெறும் மூல பலமாக இருப்பதில் வியப்பில்லை.\nசெவ்வாய் ராகு அல்லது செவ்வாய் குரு அல்லது செவ்வாய் சூரியன் இணைவு பெற்ற ஜாதகர் பிடிவாத குணம் – மந்த தன்மை போன்ற குணங்கள் இருக்கும். அதன் மூலம் பல பிரச்சினைகளை சந்திக்கிறார் ..செவ்வாயால் உண்டாகும் பிரச்சினைகள் தீர செவ்வாய் தோறும் செவ்வாய் ஓரையில் முருகணை முல்லை மலரால் அர்சித்து வழிபடவும்.\nசெவ்வாய் ராகு ேேமேஷத்தில் இருந்தால்\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்; திருமண நட்சத்திர பொருத்தம் வ.எண் ஆண் நட்சத்திரத...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவர் யார்..\nதிருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு ...\nஜாதகத்தில் சுக்கிரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nதிருமண பொருத்தம் -இதை முதலில் கவனிங்க..\nஜாதகத்தில் சனி தரும் பலன்கள்\nஜாதகத்தில் குரு தரும் பலன்கள்\nஜாதகத்தில் ராகு -கேது தரும் பலன்கள்\nஜாதகத்தில் செவ்வாய் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சந்திரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சூரியன் தரும் பலன்கள்\nசகலரையும் வசியமாக்கும் வசிய மந்திரம்\nதெய்வங்களை நேரில் காண வழி காட்டும் சித்தர்\nராகு கேது தோசம் மறைந்திருக்கும் உண்மைகள்\nகடன் தொல்லை தீர 2015 ஆண்டில் கடன் கட்ட வேண்டிய நாட...\nசனி வக்ரம் 17.3.2015 ரிசபம்,மிதுனம்,கடகம்,மீனம் பல...\nகடன் எப்போது கேட்டால் உடனே கிடைக்கும்\nஇதய நோய் குணமளிக்கும் மந்திரம்\nசெல்வந்தராக, வெற்றி மேல் வெற்றி பெறும் ஜாதகர் யார்...\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hitgrove.in/tamil-birthday-sms-33-messages-collection-in-tamil-language/", "date_download": "2019-01-16T04:37:35Z", "digest": "sha1:EXGPNYNZLXSGBBQYL73H2IGFAULHN7VH", "length": 19039, "nlines": 331, "source_domain": "www.hitgrove.in", "title": "Tamil Birthday SMS - 33 Messages Collection In Tamil Language | HitGrove", "raw_content": "\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னிடம் பிறந்த நாள் பரிசு கேட்காதே என் அன்பு உனக்கு என்றும் உண்டு. அடுத்த உனது பிறந்த நாளுக்கு என்னிடம் இருந்து உனக்கு ஒரு சிறப்பு பரிசு உண்டு.\nநான் உன்னை மிகவும் விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு இனிய தொடக்கம். இந்த நாளும் உனக்கு ஒரு இனிய நாளாக அமையும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nநீ பிறந்து இன்றோடு ______ நாட்கள் ஆகின்றது. உன் தாய் உன்னை பெற்றதற்கு பெருமைப்படவை. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஉன் வாழ்வில் மிகச்சிறந்த நாள் இன்னும் வர இருக்கலாம். இந்த நாளை இனிதாக செய்வாய். நான் உன்னை மிகவும் விரும்புகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு எல்லாம் உனக்காக காத்திருக்கின்றது வா கொண்டாடுவோம்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உன்னை தெரிந்தவர் எல்லாம் உன்னை வாழ்த்தி வருகிறார்கள். நானும் உன்னை வாழ்த்த தவறவில்லை. உன்னை நான் மிகவும் காதலிக்கிறேன்.\nஉனது கைபேசியில் என் தகவலுக்கும் இடமுண்டு என்று நினைக்கிறன். உனக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உன் வாழ்கையில் நீ வெற்றி பெற என் வாழ்த்துக்கள். உனக்கு எனது இனிய அணைப்புகள் மற்றும் என் முத்தங்கள்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உனது இந்த பிறந்த நாள் இனிய பிறந்த நாள் பரிசுகளுடன் இனிதாக அமைய என் வாழ்த்துக்கள்.\nஉனது கைப்பேசி தகவல் படகம் நிறைவதற்குள் நானும் உன்னை வாழ்த்தி கொள்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஉனது கைப்பேசியில் மற்றவர்களுடைய வாழ்த்துக்கள் உன்னை வாழ்த்துவதற்கு முன்பு நான் உன்னை வாழ்த்த நினைக்கிறன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உனது வாழ்கையில் உன் எல்லா விருபங்களும் நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் மட்டுமன்று கடவுளின் ஆசியும் உனக்குண்டு.\nநான் உன்னை நேரில் வந்து வாழ்த்தாமல் இருக்கலாம் ஆனால் என்னுடைய இந்த வாழ்த்துக்கள் உன்னை நேரில் வாழ்த்தியதற்கு சமம்.\nஇப்பொழுது என்னால் உனக்கு குறுந்தகவல் மூலமாகவே வாழ்த்து கூற முடியும் கூடிய சீக்கிரம் உன்னை நேரில் வந்து சந்தித்து வாழ்த்து கூறுவேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஉனது கைப்பேசில் எனது பெயர் வருவதை நீ விரும்பாமல் இருக்கலாம். ஆனால் நான் உன்னை உண்மையாகவே நினனிவு கூறுகிறேன்.\nஎன் குறுந்தகவல் சில காசுகள் மதிப்பே ஆனாலும் அதில் என் அன்பு நிறைய இருகின்றது உன்னை நான் அழைத்து பேசாவிடிலும் என் குறுந்தகவல் நான் உன்னுடன் இருப்பதற்கு அது சமம்.\nஎன் குருந்தகவலே நான் உன்னை எவ்வாறு துயருறுகிறேன் என்பதனை காட்டும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என் வாழ்வில் நான் கண்ட என் இனியவருக்கு என் அணைப்புகள் மற்றும் முத்தங்கள்.\nஉனது அடுத்த பிறந்த நாளுக்கு நான் குறுந்தகவல் அனுப்ப அவசியம் இருக்காது. உன்னை நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2018/02/blog-post_16.html", "date_download": "2019-01-16T04:56:50Z", "digest": "sha1:LYY4VAZCKLEXN42W5BGCFKPAGRTD54XA", "length": 17648, "nlines": 41, "source_domain": "www.kalvisolai.in", "title": "விபத்தில் சிக்கும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் புதிய திட்டம். இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் அமல் ஆகிறது.", "raw_content": "\nவிபத்தில் சிக்கும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் புதிய திட்டம். இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் அமல் ஆகிறது.\nவிபத்தில் சிக்கும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் புதிய திட்டம் இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் அமல் ஆகிறது. விபத்தில் சிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் புதிய திட்டம், இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படுகிறது. | தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று சென்னையில் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் கொண்டுவரப்படாத புதிய திட்டமாக விபத்தில் சிக்கும் மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கும் முறையை கொண்டு வர முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் தலைமையின் கீழ் செயல்படும் பள்ளிக்கல்வி துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். அதன்படி, பள்ளி மாணவர் விபத்தில் இறந்தால் ரூ.1 லட்சம், பெரிய காயம் ஏற்பட்டால் ரூ.50 ஆயிரம், சிறிய காயம் ஏற்பட்டால் ரூ.25 ஆயிரம் கொடுக்கப்படும் என்றும், இந்த தொகை 'இன்சூரன்ஸ் பாலிசி' என்பதன் மூலம் வழங்கப்படுவது கிடையாது என்றும், இந்த தொகை சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். பின்னர் இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 2016-2017-ம் ஆண்டு கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 37 ஆயிரத்து 201 அரசு பள்ளிகளும், 8 ஆயிரத்து 402 அரசு உதவி பெறும் பள்ளிகளும் என மொத்தம் 45 ஆயிரத்து 603 பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் அரசு பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வகுப்புகள் வரை 55 லட்சத்து 73 ஆயிரத்து 217 மாணவ-மாணவிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 29 லட்சத்து 51 ஆயிரத்து 84 மாணவ-மாணவிகளும் பயின்று வருகின்றனர். பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் போதும், வீட்டுக்கு திரும்பும்போதும் உரியபாதுகாப்புடன் சென்றுவரும் பொருட்டு பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இருந்து அவ்வப்போது அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இருப்பினும், பள்ளிக்கு வந்து செல்லும் போதும், கல்வி சுற்றுலா செல்லும் போதும், நாட்டு நலப்பணிகள் திட்டம், தேசிய மாணவர் படை, ஜூனியர் ரெட்கிராஸ், பாரத சாரண, சாரணியர் இயக்கம், சுற்றுச்சூழல் மன்றங்கள் மூலம் நடைபெறும் முகாம் மற்றும் பேரணிகளில் கலந்து கொள்ளும் போதும் மாணவர்களுக்கு விபத்து ஏற்படுகிறது. அதேபோல், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும்போதும், மின்கசிவு, ஆய்வகங்களின் போதும், விஷஜந்துகளாலும், விடுமுறை நாட்களில் நீர்நிலைகளில் குளிக்கும் போதும் மாணவர்களுக்கு விபத்து ஏற்படுகிறது. இதுபோன்ற விபத்துகளின் போது உயிர்ச்சேதம், காயம் அடையும் மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசிடம் பெற்று பள்ளிக்கல்வி துறையின் மூலம் நிவாரணம் வழங்கிட ஆணை வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் அரசை கேட்டுக்கொண்டு உள்ளார். அதன்படி, அரசு, அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் எதிர்பாராத விபத்துகளினால் மரணம் அடைந்தால் ரூ.1 லட்சம், பலத்த காயம் அடைந்தால் ரூ.50 ஆயிரம், சிறிய காயம் அடைந்தால் ரூ.25 ஆயிரம் மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலர்களுக்கு நிவாரண தொகை பள்ளிக்கல்வி துறை மூலம் வழங்கப்படும். இந்த திட்டத்துக்கான செலவினம் ஒரு 'புதுப்பணித்திட்டம்' குறித்த செலவினம் ஆகும். இதற்கு சட்டமன்ற பேரவையில் ஒப்புதல் பின்னர் பெறப்படும். ஒப்புதலை எதிர்நோக்கி இச்செலவினம் முதற்கண் எதிர்பாரா செலவின நிதியில் இருந்து முன்பணம் பெறுவதன் மூலம் மேற்கொள்ளப்படும். முன்பணத்தை அனுமதிக்கின்ற ஆணைகள் நிதித்துறையில் தனியாக பிறப்பிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/5/news/5.html", "date_download": "2019-01-16T04:01:53Z", "digest": "sha1:7Q3H5RNTGXK3T7UNRWRIHSR6HTNCDSB5", "length": 5160, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "புலிகளிற்கு எதிரான பிரச்சாரத்திற்கு அமெரிக்கா தலைமை தாங்க முடிவு! : நிதர்சனம்", "raw_content": "\nபுலிகளிற்கு எதிரான பிரச்சாரத்திற்கு அமெரிக்கா தலைமை தாங்க முடிவு\nவன்னிபுலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளிற்கு எதிராக அமெரிக்கா தலைமைதாங்கி பிரச்சாரம் மேற்கொள்ளும் என அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதிச்செயலர் Richard Boucher தெரிவித்துள்ளார். புலிகளின் இராணுவத்தளபதி மீதான தற்கொலை தாக்குதலையடுத்தே அமெரிக்கா இவ்முடிவினை நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. புலிகளிற்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் வாசிங்டன் புலிகளிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது பற்றி ஏனைய நாடுகளிற்கு எடுத்துரைக்கும் என்றும், புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளிற்கு எதிராக இலங்கைக்கு எவ்வாறு உதவலாம் என்பது பற்றியும் ஆலோசித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபாறையை உருக்கி குகையாக்கும் சித்தர் மூலிகை ரகசியங்கள்\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nநிலம் புரண்டி, மண்ணில் மறையும் அதிசயம்\nஉலக வங்கியின் தலைவராகும் டிரம்ப்பின் மகள்\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nகாற்றாடி நூல் அறுத்து 5 பேர் பலி\nகுழந்தைகளுக்கும் வரலாம் முதுகு வலி\nநம்மை பார்த்துக் கொள்வது சுயநலமில்லை\n‘வன் செவியோ நின் செவி’\nகண் எரிச்சலை போக்கும் கொத்துமல்லி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/46888-vijay-sethupathi-s-junga-audio-and-trailer-launched.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-01-16T03:21:27Z", "digest": "sha1:MOO64IXNB62ZXV63E62MZTHANWGB2ECE", "length": 13441, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கஞ்சத்தனமாக நடித்திருக்கிறேன்” - ‘ஜூங்கா’ விஜய்சேதுபதி | Vijay Sethupathi's 'Junga' audio and trailer launched", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\n“கஞ்சத்தனமாக நடித்திருக்கிறேன்” - ‘ஜூங்கா’ விஜய்சேதுபதி\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று ‘ஜுங்கா’இசை வெளியிட்டு விழாவின் போது விஜய் சேதுபதி தெரிவித்தார்.\nவிஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜுங்கா ’படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் சேதுபதி, நடிகை சயீஷா, சரண்யா என பலர் கலந்து கொண்டனர்.\nவிழாவினை தொகுத்து வழங்கிய நடிகர் மா.கா.பா ஆனந்த் மற்றும் நடிகை பிரியங்கா என இருவரும் படக்குழுவினரை மேடையில் ஏற்றி, ஜுங்காவில் பணியாற்றிய அனுபவங்களை கேட்டனர். விஜய் சேதுபதி பேசுகையில்,“இது டான் படமாக இருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அப்ரோச் இருக்கிறது. எல்லா டான் படமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இந்தப் படத்தில் நடித்திருக்கும் டான் கேரக்டர் கஞ்சத்தனமானவர் இல்லை. சிக்கனமானவர். தேவையில்லாமல் செலவு செய்பவரில்லை. அதாவது இந்த சப்ஜெக்டில்தான் நான் சிக்கனமானவராக நடித்திருக்கிறேன். ஆனால் படத்தின் பட்ஜெட் மற்ற விசயங்களை பிரம்மாண்டமாகவே எடுத்திருக்கிறோம்” என்றார்.\nமேலும் “இதில் பஞ்ச் இருக்கா இல்லையா என்று என்னிடம் கேட்பதை விட, அதை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள். நாங்கள் அதனை டயலாக்காகத்தான் பேசுகிறோம். ‘ஜுங்கா’ என்றால் என்ன என்பதை படத்தில் ஒரு காட்சியாகவே வைத்திருக்கிறோம். அதனால் இப்போது அதைப் பற்றி விரிவாக சொல்லமுடியாது. இந்தப் படத்தில் நடிக்கும் டான் கேரக்டருக்கும் ஒரு லட்சியம் இருக்கிறது. படத்தில் என்னுடன் யோகி பாபு நடித்திருக்கிறார். அவருடைய ஒன் லைன் பஞ்ச் என்னோட ஃபேவரைட். எந்தச் சூழலாக இருந்தாலும் அதனை எளிதாக கையாளக்கூடிய திறமையை நன்றாக கற்றுக் கொண்டிருக்கிறார்” என்றார்.\nபடத்தின் இயக்குநர் கோகுலிடம் இது பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமா என கேட்டபோது, “எல்லோருக்கும் தெரியும். நான் ஏற்கனவே செய்த படத்தை மீண்டும் இயக்குவதில்லை. இது பாலகுமாரா இரண்டாம் பாகமல்ல. அதற்கும் மேல். இந்தப் படத்தில் காமெடி இருக்கிறது. ஆக்சனும் இருக்கும். பாலகுமாரா யூத் ஆடியன்சுக்காக எடுக்கப்பட்டது. ஆனால் இந்த ‘ஜுங்கா’ ஆல் ஆடியன்சுக்காக எடுக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடிக்கும் போது சயீஷா அளித்த ஒத்துழைப்பை மறக்க முடியாது. மைனஸ் 9 டிகிரி குளிரில் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, குளிர் தாங்க முடியாமல் தவித்தார். அவரது உதடுகள் நீலநிறமாக மாறியது. அவரது அம்மா பதறினார். நாங்களும் உடனே மருத்துவ உதவிக்காக அவரை அனுப்பி வைத்தோம். ஆனால் அந்த கார் திரும்பவும் படபிடிப்பு தளத்திற்கே வந்தது. ‘இன்னும் சில ஷாட்கள் தான் மீதமிருக்கிறது. அதை நடித்து விட்டு மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்கிறேன்’ என்றார். இதை என்னால் மறக்க முடியாது.” என்றார்.\nபடத்தின் நடித்த அனுபவத்தைப் பற்றி சயீஷா “இப்போதுதான் தமிழ் பேசுவதற்கு கற்றுக் கொண்டு வருகிறேன். விரைவில் தமிழில் பேசுவேன். வெளிநாட்டில் நடைபெற்ற படபிடிப்பின் போது விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல் பலரின் உதவி மறக்க முடியாது”என்றார்.\nபவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் டிரெய்னி பயிற்சி\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 600 பேருக்கு அதிகாரி வேலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா\nஜனவரி 20ல் ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம்\nஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் டிரெய்னி பயிற்சி\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 600 பேருக்கு அதிகாரி வேலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/46861-a-predecessor-school-in-ambasamudram.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-01-16T03:38:04Z", "digest": "sha1:6JIW2C7LIRUIWOAHQCOY3QNOKBNXKWBE", "length": 17920, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி ! | A predecessor school in Ambasamudram", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nதென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படுவது நெல்லை பாளையங்கோட்டை தான். அதிகமான பள்ளி மற்றும் கல்லூரிகளை கொண்டது. மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து இங்கு வந்து தான் மாணவ, மாணவியர் அதிகம் கல்வி பயின்று வருகின்றனர். இந்தச் சூழலில் நெல்லையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். இங்கு எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளிக்கும் வயல்வெளிகள், இவ்வளவு அழகுமிக்க கிராமத்தில் பல பள்ளிகள் இருந்தாலும் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்ற பள்ளிகளுக்கு முன்னோடியாகச் செயல்பட்டு வருகிறது.\n1960 ம் ஆண்டுக்கு முன்பிருந்தே செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியில் கடந்த 3 வருடங்களாக மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது. மேலும் தனியார் பள்ளியின் விளம்பரத் தாக்கம் அதிகரித்தன் காரணமாக அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால் அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பள்ளியில் உள்ள 7 ஆசிரியர்களும் மாதந்தோறும் தங்களது சம்பத்தில் இருந்து 2 ஆயிரம் ரூபாயை பள்ளியின் வளர்ச்சிக்கு ஒதுக்குவது என முடிவு செய்து அதன் மூலம் மாதம் 14 ஆயிரம் ரூபாயை கணக்கில் சேமித்து வருகின்றனர்.\nஇதில் தொலை தூர மாணவ, மாணவியரை பள்ளிக்கு அழைத்து வருவதற்கான ஆட்டோ கட்டணங்களை செலவழிக்கின்றனர். மேலும் மழலையர் வகுப்பு ஆசிரியர் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு பணிக்கு ஒரு பெண் ஆகியோரை நியமித்து அவர்களுக்கு மாத ஊதியமும் கொடுத்து வருகின்றனர்.\nமாணவர்களுக்கு தேவையான மேசை, இருக்கைகள் ஆகியவற்றுக்கும் செலவு செய்கின்றனர். சுத்திகரிக்கபட்ட குடிநீர், தேவையான கழிப்பறை வசதிகள் மற்றும் கம்ப்யூட்டர் வசதி ஏற்படுத்தி வைத்துள்ளனர். 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி கற்று தருகின்றனர். வெறும் சுவர்களை வண்ண ஓவியங்களாக மாற்றி பள்ளியின் தோற்றத்தை அழகுபடுத்தியுள்ளனர். சாலையில் இருந்து பள்ளியின் தரைத்தளம் தாழ்வாக இருந்ததால் மழைக்காலங்களில் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி சாக்கடை நீரும் கலப்பதால் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வந்துள்ளனர், இந்த நிலையில் அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உதவியுடன் பிரதான நுழைவு வாயில் கதவு உயர்த்தியுள்ளனர்.\nமழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டி பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கும் பிரச்சனைக்கு தீர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதற்காக “ஐ கேன் ஸ்கூல் சேஞ்ச்” என்ற அமைப்பு நடத்திய அகில இந்திய அளவிலான “டிசைன் ஃபார் சேஞ்ச் அவார்டு” போட்டியில் விருதை பெற்றுள்ளனர்.\n2013 -14 ஆம் ஆண்டில் சிறந்த சுற்றுசூழல் செயல்பாட்டு பள்ளிக்கான தமிழக அரசின் விருது மற்றும் 10 ஆயிரம் ஊக்கத்தொகையும் பெற்றுள்ளனர். மேலும் நெல்லை புத்தகத் திருவிழாவில் “சுத்தம் புத்தகம் தரும்” போட்டியில் வெற்றி பெற்றதால் 7 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பள்ளிக்கு அளித்துள்ளார். இது போன்று பல்வேறு வளர்ச்சிகளால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மாணவர்களின் எண்ணிக்கை தற்போது படிப்படியாக அதிகரித்து உள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.\nகல்வியுடன் சேர்த்து விளையாட்டு, காய்கறி தோட்டம் அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல் போன்றவற்றை கற்று கொடுத்து வருவதால் அது மாணவர்களுக்கு மிகச்சிறந்த ஊக்குவிப்பாக அமைவதாகவும் தெரிவிக்கின்றனர், பொதுமக்களுக்கு அரசு பள்ளி மீது இருக்கும் தவறான பிம்பத்தை உடைப்பதற்காகவே ஆசிரியர்களான நாங்கள் பாடுபட்டு வருகின்றோம் எனவும் பெருமிதம் கொள்கின்றனர்....\n50 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியில் தற்போது கல்வி கற்றல் மற்றும் கற்பித்தலில் பல்வேறு முன்னேற்றங்களை கொண்டு வந்தாலும் மிகவும் பழமையான ஓட்டு கட்டிடத்தில் தான் இந்த பள்ளி இயங்கி வருகிறது, இது மாணவர்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதற்காக, ஒரு சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இந்த பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர் என்ற வருத்தமும் ஆசிரியர்களிடம் உள்ளது.\nதற்போது மற்ற பள்ளிகளுக்கு முன் மாதிரியாக அர்ப்பணிப்புடன் செயல்படும் இந்த ஆசிரியர்களின் முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில், பள்ளியின் முக்கிய தேவையான பழைய ஓட்டு கட்டிடங்களை மாற்றி புதிய கட்டிடமாக கட்டி தர வேண்டும் என்றும், மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதி பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..\nகர்நாடகா: ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி\nகாவல்துறைக்கு இரண்டு ஷிப்ட் முறை அறிமுகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசு பள்ளி ஹாஸ்டலில் குழந்தை பெற்ற 8 ஆம் வகுப்பு மாணவி\nபசு தொழுவானது பள்ளி: மாணவர்கள் தவிப்பு\n10 கோடிக்கு மேல் விற்பனை - களைகட்டிய குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தை\nபாலியல் தொல்லை தந்தவருக்கு பாடம் புகட்டியது தவறா \nபாலியல் புகார் கூறிய மாணவியை விமர்சித்த பள்ளி முதல்வர்\n4ஆம் வகுப்பு கணக்கே தெரியவில்லை.. ஆனால் ஆசிரியர் தேர்வில் முதலிடம்\nபேருந்து கவிழ்ந்து விபத்து : 6 பள்ளி குழந்தைகள் உட்பட 7 பேர் பலி\nஅகதிகள் முகாம் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது\n12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் அதிரடி மாற்றம்\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடகா: ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி\nகாவல்துறைக்கு இரண்டு ஷிப்ட் முறை அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraixpress.com/%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-16T03:46:10Z", "digest": "sha1:2SCPYK6FUDRMQD33IGHY5RXHXZRU4FY5", "length": 7280, "nlines": 138, "source_domain": "adiraixpress.com", "title": "டை பிரேக்கரில் தூத்தூர் கன்னியாகுமரி அணி அசத்தல் வெற்றி!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nடை பிரேக்கரில் தூத்தூர் கன்னியாகுமரி அணி அசத்தல் வெற்றி\nடை பிரேக்கரில் தூத்தூர் கன்னியாகுமரி அணி அசத்தல் வெற்றி\nஅதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.\nஇன்றைய தினம் C யுனைடெட் தூத்துக்குடி – ஜகன் மெமோரியல் தூத்தூர் அணியும் மோதின.\nமுன்னதாக நெசவுத் தெரு ஆதினத்துல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் போட்டியை துவக்கி வைத்தனர்.\nமுதல் கோல் அடிப்பதற்காக இரு அணியினரும் மாறி மாறி முயற்சி செய்தும் முதல் பகுதி நேர ஆட்டம் வரை பலனளிக்கவில்லை.\nபின்னர் இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் தூத்தூர் கன்னியாகுமரி அணி முதல் கோலை அடித்தது.\nதூத்துக்குடி அணி வீரர்கள் சலைக்காமல் மேற்கொண்ட முயற்ச்சியின் பலனாக ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் தூத்துக்குடி அணி கோல் அடித்ததும் ஆட்டம் 1-1 என்ற நிலையில் சமநிலையடைந்து மேலும் சுவாரசியமானது.\nஇருப்பினும் முழு பகுதி நேரம் முடிந்ததால் டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.\nஇந்த டை பிரேக்கரில் தூத்தூர் கன்னியாகுமரி அணி 3-0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணியை அசத்தலாக வீழ்த்தியது.\nகலைவாணர் 7s கண்டனூர் – தூத்தூர் கன்னியாகுமரி அணிகள் முதல் காலிறுதி போட்டியை நாளை சந்திக்கின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/palmistry-defines-your-impotence-signs-023908.html", "date_download": "2019-01-16T03:32:11Z", "digest": "sha1:4NGVUYRBPNDACCPDRA6NKGR6GHUNLQ2Y", "length": 13179, "nlines": 151, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்களின் கைரேகையை வைத்து ஆண்மைத்திறனை எப்படி கண்டுபிடிக்கலாம்? இதோ பாருங்க... | Palmistry Defines Your Impotence Signs - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆண்களின் கைரேகையை வைத்து ஆண்மைத்திறனை எப்படி கண்டுபிடிக்கலாம்\nஆண்களின் கைரேகையை வைத்து ஆண்மைத்திறனை எப்படி கண்டுபிடிக்கலாம்\nகைரேகையைக் கொண்டு நமது எதிர்காலத்தை மட்டுமல்ல நம்முடைய ஆண்மைத் திறன் மற்றும் குழந்தை பாக்கியம் போன்றவற்றையும் கணிக்கலாம் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். நமது உள்ளங்கைகளில் உள்ள சில ரேகைகள் குழந்தை பாக்கியத்தை பற்றி குறிப்பிடுகிறது.\nஇதில் இருக்கும் சில மாற்றங்கள் அவர்களுக்கு கருவுறுதலில் ஏற்படும் சிக்கல்களை காட்டுகிறது என்கின்றனர் நிபுணர்கள். இந்த ரேகைகள் தாம்பத்ய வாழ்க்கையை பற்றி மட்டும் சொல்வதில்லை குழந்தை பேறு பற்றியும் கூறுகிறது. அதைப் பற்றிய ஒரு தொகுப்பு தான் இந்த கட்டுரை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவிரல்களில் உடைந்த மஞ்சள் நிறத்தில் நகங்கள் மற்றும் இதய ரேகையில் எந்த வித கிளைகளும் தென்படவில்லை என்றால் அது ஆண்மைக் குறைவை குறிக்கிறது.\nபுதன் மேட்டில் உள்ள கிளை ரேகைகள் படத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் உள்ளங்கைகளில் புதன் ரேகைக்கு இடையில் சிறிது சிறிதாக கிளை ரேகைகள் தென்பட்டால் அது கருவுறுதலில் ஏற்படும் சிக்கல்களை காட்டுகிறது. இது குழந்தை பாக்கியம் தடங்கலாக இருக்கும் என்று காட்டுகிறது.\nஆரோக்கிய ரேகை பிளவுடன் காணப்படுதல்\nபடத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் உள்ளங்கைகளில் இருக்கும் ஆரோக்கிய ரேகை களில் பிளவுகள் காணப்பட்டால் கருவுறுதலில் பிரச்சினை மற்றும் ஏராளமான நோய்கள் உங்களை தாக்கும் என்பதை குறிக்கிறது. நிறைய பிளவுகள் உங்களுக்கு ஆண்மைக் குறைவு பிரச்சினைகள் இருப்பதை காட்டுகிறது.\nசாயங்காலம் வீட்ல ஊதுபத்தி ஏத்துறீங்களா இத படிங்க அப்புறம் ஊதுபத்தி வாங்கவே மாட்டீங்க...\nசுக்ர மேட்டில் வட்ட அடையாளம்\nபடத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் உள்ளங்கைகளில் சுக்ர மேட்டில் வட்ட வடிவில் அடையாளம் தென்பட்டால் கருவுறுதலில் சிக்கல் உண்டாகும் என்பதை காட்டுகிறது.\nபடத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் உள்ளங்கைகளில் சுக்ர மேடு அழுத்தி இருந்தால் அதுவும் கர்ப்பம் தரிப்பதில் ஏற்படும் சிக்கல்களை காட்டுகிறது. கருவுறுதலில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.\nநகங்கள் மஞ்சள் கலரில் மற்றும் உடைந்து தென்படுவது, உங்கள் விரல்களில் உள்ள நகங்கள் உடைந்து, மஞ்சள் கலரில் தென்பட்டால் கருவுறுதலில் பிரச்சினைகள் இருப்பதை காட்டுகிறது.\nஆறு மாதக் குழந்தைக்கு தாய்ப்பாலுடன் வேறு என்ன இணை உணவு கொடுக்கலாம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி...\nவாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கும்..\nஇந்த உணவுப்பொருள்களை உங்கள் ஃப்ரீஸரில் வைத்து சாப்பிடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-jun-13/cinema-news/141575-interview-with-film-director-seenu-ramasamy.html", "date_download": "2019-01-16T03:40:54Z", "digest": "sha1:SENJJK4HT4JGIFTKY7DKZMQNU2RSGRKG", "length": 19353, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "“விருதுகளுக்காகக் காத்திருக்கிறோம்!” | Interview With film director Seenu Ramasamy - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nஆனந்த விகடன் - 13 Jun, 2018\nஸ்டெர்லைட் அரசாணை : பாவத்தை மறைக்கும் பம்மாத்தா\n“அற்புதங்களை நிகழ்த்தும் என் இசை\n“அரசியல்வாதிகளை ஏமாத்திப் படம் எடுக்கணும்\nஒரு குப்பைக் கதை - சினிமா விமர்சனம்\nபஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\n - போராடினால் சமூக விரோதியா\n” - கதறும் கச்சநத்தம்\nபெட்ரோல் போட்டால் விகடன் இலவசம்\nவிகடன் பிரஸ்மீட்: “சினிமாவிலும் எனக்கு க்ரஷ் இருந்தது” - அர்விந்த் சுவாமி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 86\nஅன்பும் அறமும் - 15\nதெய்வத்தான் ஆகாதெனினும் - அலையாய்ப் பரவும் ‘அறிவுச்சுடர்’\nகம்போடியா பரிசு - சிறுகதை\nசனா - படம்: தி.குமரகுருபரன்\n“இன்று கூட்டுக்குடும்பங்கள் சிதறித் தனித்தனி குடும்பங்களாக உடைந்துவிட்டன. இந்தச் சூழலில் தனிக் குடும்பங்களில் உள்ளவர்களிடம் ஏகப்பட்ட கருத்து முரண்பாடுகள். எல்லாவற்றுக்கும் காரணம் ஈரமற்றுப்போனதும் அறத்தில் இருந்து விலகியதும்தான். அறமும் அன்புமே மனித வாழ்க்கையின் அடிப்படைகள் என்று வலியுறுத்தும் ஒரு சினிமா எடுக்க ஆசைப்பட்டேன். அப்படி உருவானதுதான் இந்தப் படம். இது உறவுகளின் புனிதத்தைப் பேசும் சினிமா.” - உதயநிதி-தமன்னா காம்பினேஷனுடன் ‘கண்ணே கலைமானே’ பாட வருகிறார் சீனு ராமசாமி.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n“அரசியல்வாதிகளை ஏமாத்திப் படம் எடுக்கணும்\nஒரு குப்பைக் கதை - சினிமா விமர்சனம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8/", "date_download": "2019-01-16T04:04:55Z", "digest": "sha1:7IAFJ6CILKBPKMEJT7CEYHZ7XQ6DZCNA", "length": 3406, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் இயேசுவை விட சிறந்த படைப்புகள்! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் இயேசுவை விட சிறந்த படைப்புகள்\nபைபிளில் இயேசுவை விட சிறந்த படைப்புகள்\nபைபிளில் பிறப்பு, இறப்பு, காலத்தைக் கடக்கும் திறன், போன்ற பல்வேறு அடிப்படையில் இயேசுவை விட சிறந்தவர்கள் யார்\n–> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nசிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் முரண்பாடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 26\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகேதார் வம்சத்தில் தோன்றியவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilnews.com/2018/06/14/sri-leaks-issue-actor-vishal-support-actor-nani-latest-gossip/", "date_download": "2019-01-16T04:01:25Z", "digest": "sha1:5LVVBTOVGWBYZ6UZJGN7YXLNLIZ2PRCM", "length": 40878, "nlines": 498, "source_domain": "tamilnews.com", "title": "Sri leaks Issue Actor Vishal Support Actor Nani Latest Gossip,Tamil Gossip", "raw_content": "\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nகடந்த சில நாட்களாக ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது புகார்களை தெரிவித்த வண்ணமே இருகின்றார் .அந்த வகையில் சமீபத்தில் நடிகர் நாணி மீது தகாத வகையில் குற்றச்சாட்டி முக புத்தகத்தில் அநாகரிக பதிவை பதிவு செய்தார் .(Sri leaks Issue Actor Vishal Support Actor Nani Latest Gossip )\nஇந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நானி, இதுகுறித்து ஸ்ரீரெட்டி மீது வழக்கும் பதிவு செய்துள்ளார்.\nஇந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால், ‘நானி எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.\nஅவரை பற்றி எனக்கு நன்கு தெரியும். எனக்கு மட்டுமல்ல, அவருடன் நெருங்கிய பழகிய அனைவருக்கும் அவர் பெண்களிடம் எப்படி பழகுபவர் என்பது நன்றாக தெரியும்.\nஅவர் மீது குற்றஞ்சாட்டும் ஸ்ரீரெட்டி அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். தற்போதைய சட்டங்கள் யார் மீது வேண்டுமானாலும் ஆதாரம் இல்லாமல் பாலியல் குற்றம் சாட்டினால் நடவடிக்கை எடுக்கும் நிலை உள்ளது.\nஇந்த நிலை மாற வேண்டும். தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் பாலியல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்க கூடாது’ என்று விஷால் கூறியுள்ளார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nட்ரம்புடனான சந்திப்பிற்க்கு சொந்தமாக கழிவறை கொண்டு வந்த கிம்\nபெற்ற குழந்தையை பட்னி போட்டு கொன்ற கொடூர தாய்\nஎனது பெண்மையை உணர வேண்டுமென்பதற்காக அந்த சிகிச்சை செய்து பெண்ணாக மாறினேன் : சாதனை பெண்\nமாவீரன் நெப்போலியன் தன் காதல் மனைவிக்கு எழுதிய கடிதம் ஏலத்தில் அடித்த ஜாக்பாட்\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435080", "date_download": "2019-01-16T05:22:28Z", "digest": "sha1:4SEICIP3QTLG6TEW6HYOS72BKMYN42LB", "length": 9984, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்டெர்லைட் விவகாரம் மத்திய அரசின் நிலத்தடி நீர்வாரிய அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: 2 வாரத்தில் பதிலளிக்க வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவு | Schools get minority status Admissions for 50% Minority Students: Interim Intermission to the Court of Justice... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஸ்டெர்லைட் விவகாரம் மத்திய அரசின் நிலத்தடி நீர்வாரிய அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: 2 வாரத்தில் பதிலளிக்க வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு ஏற்படுவதற்கு ஸ்டெர்லைட் காரணம் இல்லை என்று மத்திய நிலத்தடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கைக்கு தடை விதிக்க கோரிய வழக்கில், மத்திய அரசு 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி நகரில் நிலத்தடி நீர் மாசு அடைவது குறித்து மத்திய நீர்வளத் துறையின் கீழ் செயல்படும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு குறித்த அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், தூத்துக்குடி நகரில் நிலத்தடிநீர் மாசடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டும் காரணம் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் தாக்கல் செய்த அறிக்கைக்கு தடைவிதிக்க கோரி தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு நீதிபதி சுப்பையா, நீதிபதி பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல், தூத்துக்குடியில் நிலத்தடி நீரை ஆய்வு செய்து இந்த அறிக்கையை நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்டுள்ளதாகவும், மேலும் ஏற்கனவே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முழு அளவில் ஆய்வு நடத்தி நிலத்தடி நீர் மாசடைந்ததற்கு ஸ்டெர்லைட் நிறுவனம்தான் காரணம் என்று கூறியதால்தான், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகவும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இதுதொடர்பான வழக்குகள் பசுமைத் தீர்ப்பாயத்திலும், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கும் நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில் இந்த அறிக்கையால் தூத்துக்குடியில் மீண்டும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் இந்த மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.\nநீதிமன்றம் உத்தரவு மத்திய அரசின் நிலத்தடி தடை\nதமிழர் திருநாள் உற்சாக கொண்டாட்டம் .... தினகரன் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்\nகாணும் பொங்கல் நாளில் சிசிடிவி மூலம் மெரினா கண்காணிப்பு : கமிஷனர் விஸ்வநாதன் அறிவிப்பு\nதமிழக காவல்துறையில் முதல்முறையாக அதிகளவில் 3,186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம் : முதல்வர் அறிவிப்பு\nசென்னை நகரமே வெறிச்சோடியது : பொங்கல் கொண்டாட 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு குடும்பமாக பயணம்\nபொங்கலை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு\nகுடும்ப தகராறில் தாய் தீக்குளிப்பு தீயில் கருகி 2 குழந்தைகள் பரிதாப பலி\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை\n14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2017/07/20.html", "date_download": "2019-01-16T04:39:35Z", "digest": "sha1:2T4ERR4KO2YGIWYO7SRLW4YSMX7D6R3O", "length": 14950, "nlines": 39, "source_domain": "www.kalvisolai.in", "title": "வரி விலக்குக்கான பணிக்கொடை தொகை வரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்த முடிவு பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் ஆகிறது", "raw_content": "\nவரி விலக்குக்கான பணிக்கொடை தொகை வரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்த முடிவு பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் ஆகிறது\nவரி விலக்குக்கான பணிக்கொடை தொகை வரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்த முடிவு பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் ஆகிறது | வரி விலக்குக்கான பணிக்கொடை தொகையின் உச்சவரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. மத்திய அரசுக்கு 7-வது சம்பள கமிஷன் அளித்துள்ள பரிந்துரையில், வரி விலக்குக் கான பணிக்கொடையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. எனவே இது குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வந்தது. இதில் பணிக்கொடை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. எனவே இது தொடர்பான திருத்த மசோதா தயாரிக்கப்பட்டு தற்போது ஆய்வில் உள்ளது. வருகிற 17-ந் தேதி தொடங்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. எனினும் இந்த மசோதா இன்னும் மந்திரி சபையின் ஒப்புதலை பெறவில்லை. இந்த மசோதா பணிக்கொடை உச்சவரம்பை உயர்த்துவதுடன், வருமான அதிகரிப்பு காரணிகளை அடிப்படையாக கொண்டு வரி விலக்கு பணிக்கொடை உச்சவரம்பை மாற்றியமைக்க பாராளுமன்ற வழியை தவிர்த்து நிறைவேற்றும் அதிகாரம் மூலம் சட்டதிருத்தம் மேற்கொள்ள மத்திய அரசையும் அறிவுறுத்தும். இது குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில், 'வரி விலக்குக்கான பணிக்கொடை தொகை வரம்பை உயர்த்தும் வகையில் திருத்த மசோதா கொண்டு வருவது எங்கள் திட்டமாக உள்ளது. இது வருகிற கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. மத்திய மந்திரி சபையின் ஒப்புதலுக்காக இந்த மசோதா விரைவில் அனுப்பி வைக்கப்படும்' என்றார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் முறைசார்ந்த தொழிலாளர்கள் ரூ.20 லட்சம் வரை வரி விலக்குடன் கூடிய பணிக்கொடை பெற தகுதி பெறுவர். முன்னதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துடன் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது, இந்த பரிந்துரைக்கு மத்திய தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளித்தன. எனினும் பணிக்கொடை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 ஊழியர்களாவது பணியாற்ற வேண்டும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே பணிக்கொடை வழங்கப்படும் என்ற நிபந்தனைகளை நீக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. இந்திய பணிக்கொடை சட்டப்படி, ஒரு தொழிலாளி குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது பணியாற்றினால் மட்டுமே அவர் பணிக்கொடை பெறத்தகுதி வாய்ந்தவர் ஆவார். மேலும் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்களையாவது கொண்ட நிறுவனம்தான் பணிக்கொடை சட்டத்தின் கீழ் வரமுடியும் என்ற நிபந்தனைகள் தற்போது அமலில் உள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news.mowval.in/News/india/Apartment-building-collapses-in-Mumbai-accident:-3-dead,-many-injured-2289.html", "date_download": "2019-01-16T03:23:33Z", "digest": "sha1:WZUNTHFVXGRLA7I4KYJ55K5YVD2DITME", "length": 5958, "nlines": 61, "source_domain": "www.news.mowval.in", "title": "மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து:3 பேர் பலி பலர் படுகாயம் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து:3 பேர் பலி பலர் படுகாயம்\nமும்பை அருகே உள்ள கமதிபுராவில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். கட்டிட விபத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். முதல் தகவலில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த 6 பேர் மீட்கபட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nசபரிமலை கோவிலுக்குள் நுழைந்து வரலாறு படைத்த பெண்ணுக்கு அடி உதை\nதனிநாடாக இருந்து இந்தியாவுடன் இணைந்த சிக்கிம் மாநிலம் சாதனை வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை; தொடங்கியது முயற்சி\nதொட்டிலையும் ஆட்டி, பிள்ளையையும் கிள்ளுவதுதானே பாஜக அரசியல் ஆடுதாண்டும்காவிரிஅணைக்கு அனுமதி வழங்கவில்லை: நடுவண்அரசு\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஆஸ்திரேயாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி: 2-1 என முன்னிலை\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/39007-cheating-girl-arrested-at-kovai.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-01-16T03:21:04Z", "digest": "sha1:EKXV56VKKQ5XC4H6JC3I7RUS5E7JELKL", "length": 11738, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இது சினிமா ஸ்டைல்: அழகால் ஆண்களை ஏமாற்றிய இளம் பெண் கைது! | cheating girl arrested at Kovai", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nசென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு\nகர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nஇது சினிமா ஸ்டைல்: அழகால் ஆண்களை ஏமாற்றிய இளம் பெண் கைது\nமேட்ரிமோனியல் மூலம் திருமணம் செய்வதாக கூறி ‌பல ஆண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட இளம் பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஜெர்மனியில் பணிபுரிந்து வருகிறார். மேட்ரிமோனியல் மூலம் இவருக்கு சுருதி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தனர். 3 மாதங்கள் பழகியுள்ளனர். இந்நிலையில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி ரூ.45 லட்சம் கேட்டுள்ளார் அந்தப் பெண். வருங்கால மனைவி என நம்பி கொடுத்தார் பாலமுருகன். பணம் பெற்ற சுருதி, அதற்கு பிறகு தொடர்பிலிருந்து விலகி விட்டார். தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது லேட்டாகத் தெரிந்திருக்கிறது பாலமுருகனுக்கு.\nஇதையடுத்து கோவை சைபர் கிரைம் காவல்துறையினரிடம் பாலமுருகன் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பி.என்.பாளையத்தை சேர்ந்த சுருதி, தாய் சித்ரா, தந்தை என கூறப்படும் பிரசன்ன வெங்கடேசன் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர்.\nமேட்ரிமோனியல் மூலம் தகுதி, பொருளாதார சூழ்நிலை ஆகியவை அறிந்து அதற்கேற்ப தங்களின் பக்கத்தில் தகவல்களை மாற்றி ஆண்களை ஏமாற்றி பல கோடி மோசடி செய்ததும், குடும்பமாக, சுமார் 3 மாதங்கள் பழகிய பின் ஏதாவது புற்றுநோய், மூளைக்கட்டி ஆகிய பெரிய அளவிலான நோயை கூறி ஏமாற்றி பணம் பறித்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு, நாமக்கல், நாகப்பட்டினம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த இளம்பெண் உட்பட இந்த கும்பலின் மீது இதே போல் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஜெயலலிதா கொண்டு வந்த சட்டத்துக்கு டாட்டா காட்டிய தமிழக அரசு\nஹெச்1-பி விசாவில் மாற்றமில்லை.. பெருமூச்சுவிட்ட 5 லட்சம் இந்தியர்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபங்குச் சந்தையில் முதலீடு செய்வதாககூறி ஒரு கோடி மோசடி\nவிஷம் குடித்த காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த மருத்துவர்கள்\nராகுல் காந்தி, அத்வானிக்கு அழைப்பு: மகன் திருமணத்துக்கு மோடியை அழைக்காத ராஜ் தாக்கரே\nபெண்ணுக்கு பாலியல் தொல்லை - தற்காலிக பணியாளர் பணிநீக்கம்\nபோலி நகைகள் ரூ.1.5 கோடிக்கு அடகு வைப்பு : வங்கி நகை மதிப்பீட்டாளரே மோசடி\nவசமாக சிக்கிய ‘வெள்ளிக்கிழமை திருடன்’\nபெண்ணுக்கு பாலியல் தொல்லை - தனியார் விளம்பர நிறுவன உரிமையாளர் கைது\nப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nகோவை சிறையில் கைதி அடித்துக்கொலை : அதிர்ச்சி தகவல்\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா\nஜனவரி 20ல் ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம்\nஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜெயலலிதா கொண்டு வந்த சட்டத்துக்கு டாட்டா காட்டிய தமிழக அரசு\nஹெச்1-பி விசாவில் மாற்றமில்லை.. பெருமூச்சுவிட்ட 5 லட்சம் இந்தியர்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/50576-mk-stalin-become-dmk-leader-on-today-liveupdate.html", "date_download": "2019-01-16T04:50:29Z", "digest": "sha1:HWRWPECBXKQFA3O7ZF53P4K3CYK6EQ52", "length": 8465, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் #LiveUpdate | MK Stalin become DMK Leader on Today #LiveUpdate", "raw_content": "\nசேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nதிருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன\nமக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி\n2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nதிமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் #LiveUpdate\nமுதலமைச்சருடன் மதுசூதனன் சந்திப்பு : என்ன சொல்லப்போகிறார்\nதங்க மங்கை வினேஷூக்கு ஏர்ப்போட்டில் நடந்த நிச்சயதார்த்தம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு - கோடநாடு வீடியோ குறித்து முறையீடு\nதேர்தல் நேரத்தில் குற்றச்சாட்டுகள் வர வாய்ப்பு உள்ளது- பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம்: ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் ஸ்டாலின்\nடிடிவி தினகரன் - ஸ்டாலின் இடையே முற்றும் மோதல் \n\"ரகசியங்களை ஆவணப்படுத்தும் பழக்கம் ஜெயலலிதாவுக்கு இல்லை\" செம்மலை\nகோடநாடு விவகாரம்: முதல்வரை அழைத்து ஆளுநர் விசாரிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n“உள்ளாட்சி தேர்தல் தாமதமாவது திமுகவால் தான்” - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\n“கோடநாட்டில் சிசிடிவி, மின்சாரம் எதுவும் வேலை செய்யவில்லையா” - ஆ.ராசா கேள்வி\nபாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்\nவரும் கல்வியாண்டில் அமலாகிறது 10 சதவீத இடஒதுக்கீடு..\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\nதெலுங்கு நடிகையை திருமணம் செய்கிறார் விஷால்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதலமைச்சருடன் மதுசூதனன் சந்திப்பு : என்ன சொல்லப்போகிறார்\nதங்க மங்கை வினேஷூக்கு ஏர்ப்போட்டில் நடந்த நிச்சயதார்த்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nayanthara-lakshmi-06-07-1842003.htm", "date_download": "2019-01-16T04:16:11Z", "digest": "sha1:HIO2WBEVWENQKZTPFJ6IJPIAXJVMQTRM", "length": 5472, "nlines": 105, "source_domain": "www.tamilstar.com", "title": "நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள் - NayantharaLakshmiMaasarjunMayaKolamaavu KokilaAramKalaiyarasan - நயன்தாரா- லக்‌ஷ்மி- மா- சர்ஜுன்- மாயா - கோலமாவு கோகிலா- அறம்- கலையரசன் | Tamilstar.com |", "raw_content": "\nலக்‌ஷ்மி, மா உள்ளிட்ட குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா ஒரு புதிய படத்தில் தற்போது நடிக்க துவங்கியுள்ளார். மாயா , கோலமாவு கோகிலா, அறம் போன்ற படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்த அவரின் அடுத்த படம் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.\nஇந்நிலையில் தற்போது இந்த படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக மெட்ராஸ் புகழ் கலையரசன் நடிக்கிறார் என தகவல் பரவி வருகிறது. இதுபற்றி படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.\nமுந்தைய படங்களில் அவருக்கு ஜோடியாக யாரும் நடிக்காத நிலையில் தற்போது ஒரு வளர்ந்து வரும் ஹீரோவை ஜோடியாக போட்டிருப்பது ரசிகர்களுக்கு அச்சர்யமளித்துள்ளது. இது ஹாரர் படம் என்பதால் ஷூட்டிங்கிற்காக பேய் பங்களா செட் ஒன்றையும் படக்குழுவினர் சென்னையில் அமைத்து வருகின்றனர்.\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n• படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n• தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n• அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்\n• ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n• பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://divineinfoguru.com/slokas-mantras/devotional-songs-lyrics/ganesha-saranam-saranam-ganesha/", "date_download": "2019-01-16T04:52:37Z", "digest": "sha1:OAZXXOWWWS2Y723PK6DMOBH6ON57KZSR", "length": 4955, "nlines": 104, "source_domain": "divineinfoguru.com", "title": "Ganesha Saranam Saranam Ganesha - DivineInfoGuru.com", "raw_content": "\nகணேஷ சரணம் சரணம் கணேஷா\nகணேஷ சரணம் சரணம் கணேஷா\nகணேஷ சரணம் சரணம் கணேஷா\nகணேஷ சரணம் சரணம் கணேஷா\nசக்தியின் மைந்தா சரணம் கணேஷா\nசங்கட நாசனா சரணம் கணேஷா\nகணேஷ சரணம் சரணம் கணேஷா\nகணேஷ சரணம் சரணம் கணேஷா\nசம்பு குமாரா சரணம் கணேஷா\nசண்முகன் சோதரா சரணம் கணேஷா\nவிக்ன விநாயகா சரணம் கணேஷா\nவேழ முகத்தோனே சரணம் கணேஷா\nபார்வதி பாலனே சரணம் கணேஷா\nபக்தர்க்கு அருள்வாய் சரணம் கணேஷா\nஐந்து கரத்தோனே சரணம் கணேஷா\nஅடியார்க்கு அருள்வாய் சரணம் கணேஷா\nபானை வயிற்றோனே சரணம் கணேஷா\nபாதம் பணிந்தோம் சரணம் கணேஷா\nமூஷிக வாகனா சரணம் கணேஷா\nமுன்னின்று காப்பாய் சரணம் கணேஷா\nகணேஷ சரணம் சரணம் கணேஷா\nகணேஷ சரணம் சரணம் கணேஷா\nஐயப்பன் பஜனை பாடல்கள் – கணேஷ சரணம் –…\n108 Ayyappan Potri – அமோக வாழ்வு தரும் ஐயப்பன்…\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nபொங்கல் கோலங்கள் – Pongal Kolangal\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் – Pongal Rangoli Kolangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://motorizzati.info/4731-f99b7276dfe4.html", "date_download": "2019-01-16T03:28:51Z", "digest": "sha1:CHXM6QESSU2AXBVIC6EB2FPCSXTBXNTV", "length": 4362, "nlines": 63, "source_domain": "motorizzati.info", "title": "அணி அந்நிய செலாவணி அட்டை ஆன்லைன் உள்நுழைவு", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nபகுப்பாய்வு தொழில்நுட்ப அந்நிய செலாவணி நாள்\nஎப்படி அந்நிய வர்த்தகம் வேலை செய்கிறது\nஅணி அந்நிய செலாவணி அட்டை ஆன்லைன் உள்நுழைவு -\nஅந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு. Feb 28, இணை யத் தி ல் வர் த் தகம் ( online trading செ ய் ய உங் களு க் கு # 39; டி மே ட்.\nIcici வங் கி vkc அந் நி ய அட் டை உள் நு ழை வு. ஆன் லை ன் அந் நி ய செ லா வணி வர் த் தகம் நன் மை கள் மற் று ம் தீ மை கள்.\nIQoption ஐரே ா ப் பி ய ஒன் றி ய - வர் த் தக சலு கை + iqoption வி மர் சனம் : கல் வி. அந் நி ய செ லா வணி நா ணயங் கள் வா ங் க.\nஅந் நி ய செ லா வணி ஆன் லை ன் மூ லம் பணம் சம் பா தி க் க. Hdfc வங் கி forexplus பல நா ணய அட் டை உள் நு ழை வு ;.\nஅணி அந்நிய செலாவணி அட்டை ஆன்லைன் உள்நுழைவு. அந் நி ய செ லா வணி ஆன் லை ன் சு ரங் கம் என் ன.\nஅந் நி ய செ லா வணி அட் டை ( ஃபா ரெ க் ஸ் கா ர் ட் ) பெ று வது எப் படி. Hdfc அந் நி ய அட் டை.\nஅச் சு அந் நி ய அட் டை வலை உள் நு ழை வு ;. அச் சு வங் கி அந் நி ய அட் டை ஹெ ல் ப் லை ன்.\nயூ னி யன் பா ங் க் பி ஸ் டை ரக் ட், உங் கள் வி ரல் நு னி யி ல் உங் கள். Classroom oi- Prasanna VK.\nCommodity Day Trading தி னமு ம் வர் த் தகம் தி னமு ம் லா பம், Day Trading நா ள். சூ ப் பர் அந் நி ய செ லா வணி வர் த் தக அமை ப் பு.\nஆன் லை ன் அந் நி ய செ லா வணி cfd வர் த் தக.\nடெல்லியில் அந்நிய செலாவணி சேவைகள்\nவர்த்தகம் செய்ய சிறந்த விருப்பம் பங்குகள்\nபங்கு டிரக் மீது விருப்பங்களை எப்படி வாங்குவது\nஉலக பொருளாதார அமைப்பான frankel 1997 இல் பிராந்திய வர்த்தக முகாம்கள்\nஅல்லாத தகுதி பங்கு விருப்பங்களை வரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/9-things-your-itchy-skin-says-about-your-health-023793.html", "date_download": "2019-01-16T03:40:50Z", "digest": "sha1:3IWTT2653H5LFRI72R5FIY4D2MWUP7D3", "length": 19612, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "எச்சரிக்கை !இந்த இடங்களில் அரிப்பது உங்களுக்கு மோசமான நோய்கள் உள்ளதற்கான அறிகுறிகளாகும் | 9 things your itchy skin says about your health - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த இடங்களில் அரிப்பது உங்களுக்கு மோசமான நோய்கள் உள்ளதற்கான அறிகுறிகளாகும்\nஇந்த இடங்களில் அரிப்பது உங்களுக்கு மோசமான நோய்கள் உள்ளதற்கான அறிகுறிகளாகும்\nநமது சருமத்தில் அரிப்பு ஏற்படுவது சாதாரணமான ஒன்றுதான். பொதுவாக சருமத்தில் அரிப்புகள் ஏற்பட உலர் சருமம், சில அலர்ஜிகள், பூச்சிக்கடிகள் போன்று பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் தொடர்ச்சியான நாள்பட்ட அரிப்பு இருப்பது சாதரணமான பிரச்சினை அல்ல. ஏனெனில் தொடர்ச்சியாக அரிப்பு ஏற்படுவது பல மோசமான நோய்களுக்கு அறிகுறியாக கூட இருக்கலாம்.\nஉண்மைதான் அரிப்பு என்பது சரும பாதிப்புக்கு மட்டுமின்றி உடலின் பல உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் இது அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சோதனைகள் செய்துகொள்ள வேண்டியது அவசியம். இந்த பதிவில் தொடர்ச்சியான அரிப்பு எந்தெந்த நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம் என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசிறுநீரக பாதிப்போ அல்லது சிறுநீரக செயலிழப்போ இறுதி கட்டத்தில் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் உள்ள பகுதியில் தொடர்ச்சியான அரிப்பு இருக்கும். ஆய்வின் படி டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களில் 42 சதவீதத்தினருக்கு அதீத அரிப்பு இருக்கும். இதற்கு காரணம் சிறுநீரக பாதிப்பால் உங்கள் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேற முடியாமல் தவிப்பதால் அதன் பக்க விளைவாக அரிப்பு ஏற்படுகிறது.\nஉடல் முழுவதும் அரிப்பது கல்லீரல் நோய்க்கான மறைமுக அறிகுறியாகும். உங்கள் கல்லீரல் சரியாக செய்லபடவில்லை என்றால் உங்கள் உடலில் உள்ள பித்த அமிலங்களின் அளவு அதிகரிக்கும். இதற்கு சரியான நேரத்தில் மருந்துகள் எடுத்துக்கொள்வது பித்த அமிலத்தின் அளவை குறைக்க உதவும்.\nஉங்கள் சருமத்தில் அரிக்கும் போது சொரிந்த சில நிமிடத்தில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றினால் உங்களுக்கு டெர்மாடோக்ராபியா நோய் இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் உங்கள் சருமம் அதிகளவு ஹிஸ்டமைன் ஹார்மோனை வெளியிடுவதுதான் காரணம். இந்த குறைபாடு உடலின் எந்த பாகத்தில் வேண்டுமென்றாலும் ஏற்படலாம். இதனை எளிதில் சரிசெய்து விடலாம் ஆனால் சரியான நேரத்தில் குணப்படுத்தாவிட்டால் சருமத்தில் வீக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.\nமுதுகின் மேற்புறத்தின் மீது தொடர்ந்து அரிப்பு ஏற்பட்டால் அது நரம்பு மண்டல செயலிழப்பின் அறிகுறியாகும். முதுகெலும்பில் ஏற்படும் காயமோ அல்லது வயதாவதாலோ நரம்பு மண்டலத்தின் மீது அழுத்தத்தை உண்டாக்கும். இதன் விளைவாக உங்கள் சருமத்தின் மேற்புறத்தில் அரிப்பு ஏற்படும். இது நரம்பு தளர்ச்சி அல்லது பக்கவாதத்திற்கான அறிகுறியாக கூட இருக்கலாம். இந்த வாதம் உடலின் ஒருபுறமோ அல்லது இரண்டு புறமும் ஏற்படலாம்.\nMOST READ: கட்டுமஸ்தான உடலுக்கு நீங்கள் சாப்பிட வேண்டிய 7 ஊட்டச்சத்துக்கள் இவைதான்\nகைமுட்டி, கால்முட்டிகள் போன்ற இடங்களில் அதிக அரிப்பு ஏற்படுவது செலியாக் நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். செழிக்க நோய் உள்ளவர்கள் க்ளுட்டினை சேர்த்துக்கொள்ளும்போது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் இம்முனோக்ளோபாலின் என்னும் வேதிப்பொருளை சுரக்கிறது. இந்த இம்முனோகுளோபின் இரத்த ஓட்டத்தில் கலக்கும்போது அது அரிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.\nஇரத்தம் தொடர்பான கோளாறுகளில் முக்கியமானது லிம்போமா நோயாகும். தடிப்புகள் கூடிய அல்லது தடிப்புகள் இல்லாத எந்த அரிப்பாக இருந்தாலும் அது ஹாடகின்ஸ் நோயின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. இது உங்கள் மார்பக பகுதியில் ஏற்படும் பாதிப்பாகும். உங்களுக்கு இந்த நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் கீமோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.\nதைராய்டு நோயானது அதிகப்படியான செயல்திறனுடன் இருந்தாலும் சரி, செயல்திறன் அற்றதாக இருந்தாலும் சரி அது உங்கள் சருமத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். இந்த இணைப்பு பலரும் அறியாத ஒன்று, ஆனால் வியர்வை சுரப்பிகள் உங்கள் சருமத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஹைப்போதைராய்டு உள்ளவர்களுக்கு பெரும்பாலும் சருமம் வறட்சியாகவே இருக்கும்.\nபெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டவுடன் அவர்கள் தோற்றத்தில் பல மாற்றங்களை பார்க்கலாம், குறிப்பாக அவர்கள் சருமம் வறட்சியாக காணப்படும். ஈஸ்ட்ரோஜனின் அளவு குறையும்போது கொலாஜெனின் உற்பத்திக்கு காரணமான அமைப்பு பாதிக்கப்படுவதால் அதனால் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள இயலாது. கற்றாழை சாறு அல்லது கொலாஜென் ஜெல்லை பயன்படுத்தி இந்த ஈரப்பத இழப்பை சரிசெய்யலாம்.\nMOST READ: ரங்கராஜ் பாண்டே பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\nமார்பக காம்புகளில் ஏற்படும் பேஜட் நோயானது மார்பக புற்றுநோயின் முக்கியமான அறிகுறியாகும். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதத்திற்கு மேலானவர்கள் இந்த பேஜட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் முதல் அறிகுறி மார்பக காம்புகளை சுற்றி அரிப்பது, தடிப்புகள் ஏற்படுவது, சிவப்புநிற புள்ளிகள் தோன்றுவது போன்றவையாகும். இது சிலசமயம் இரத்தசோகையின் அறிகுறியென தவறாக கணக்கிடப்படுகிறது, ஆனால் இது மார்பக புற்றுநோயின் முக்கிய அறிகுறியாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nRead more about: health ஆரோக்கியம் சரும ஆரோக்கியம்\nசிவபெருமானின் தலையில் எப்பொழுதும் நிலா பிறை வடிவில் இருப்பதன் சுவாரசியமான காரணம் என்ன தெரியுமா\n“நான் ஒரு ஏமாந்த கோழி“ தன்னை பற்றி புட்டு புட்டு வைக்கும் கவர்ச்சிப்புயல் ஷகீலா\nஇப்படி பிரபோஸ் பண்ணினா பெண்களால நோ சொல்லவே முடியாதாம்... ட்ரை பண்ணிபாருங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/vivegam-positive-news/", "date_download": "2019-01-16T03:48:13Z", "digest": "sha1:4QCRT66GIPXEAZR5BTBND2KZCLE7CXOX", "length": 12014, "nlines": 125, "source_domain": "www.cinemapettai.com", "title": "விவேகம் படம் பற்றி வெளியான பாஸிடிவ் செய்தி – ரசிகர்கள் மகிழ்ச்சி! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nவிவேகம் படம் பற்றி வெளியான பாஸிடிவ் செய்தி – ரசிகர்கள் மகிழ்ச்சி\nவிவேகம் படம் பற்றி வெளியான பாஸிடிவ் செய்தி – ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅஜித்-சிவா கூட்டணியில் வீரம், வேதாளம் என இரண்டு படங்கள் வந்துவிட்டது. இந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் தான்.\nஅப்படியிருக்க, மீண்டும் இவர்கள் மூன்றாவது முறையாக விவேகம் படத்தில் இணைந்துள்ளனர், இந்த படம் ஆரம்பிக்கும் போது 70% படப்பிடிப்பு வெளிநாட்டில் என முடிவு செய்தார்கள்.\nஆனால், கடைசிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு நேற்று தான் பல்கேரியா சென்றது, இதன் மூலம் 90% படப்பிடிப்பு வெளிநாட்டில் தான் நடக்கவுள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது.\nஏனெனில் படம் தயாரிப்பாளர் எதிர்ப்பார்த்தது போல் உள்ளதாலும், விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல வியாபார போட்டி இருப்பதாலும், படத்தின் பட்ஜெட் அதிகமானாலும் பரவாயில்லை, படம் ரிச் லுக்கில் இருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார்களாம்.\n“என்ன கொழந்தைகளா இந்த ஆட்டம் போதுமா – தோனி”. இந்தியாவின் வெற்றி, ட்விட்டரில் மரண மாஸ் காட்டிய சி எஸ் கே.\nடவுன் அண்டர் இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர். டெஸ்ட்...\nமனிதாபிமானம் மிக்க நல் இதயம் விஜய். வைரலாகுது விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nதளபதி 63 ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாக்க உள்ளது. இசை ரஹ்மான். பாடலாசிரியராக விவேக். ஒளிப்பதிவு ஜி கே...\nலைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஸ்வாசம் பார்த்துவிட்டு எதிர் நீச்சல் பட சூசா குமார் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nசூசா குமார் சென்னையில் பிறந்தவர். சினிமா பற்றிய படிப்பு படித்த பின் மாடெல்லிங் நுழைந்து பின் நடிகையானவர். எதிர்நீச்சல் மற்றும் வீரம்...\nதன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nஅருண் விஜய் நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் முதலில் ஹீரோவாக நடித்து வந்தார் ஆனால்...\nலைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி பதிவிட்ட பொங்கல் வாழ்த்து போட்டோ.\nவிஜய் சேதுபதி கோலிவுட்டில் பிஸி நடிகர். கூத்துப்பட்டறையில் ஆரம்பித்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை,...\n“சின்ன மச்சான் என்ன புள்ள” பிரபு தேவா நடிக்கும் சார்லி சாப்ளின்-2 ட்ரைலர் வெளியானது.\nதனுஷ் வெளியிட்ட கதிர் நடிக்கும் புதிய பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர். ஸ்போர்ட்ஸ் ஜானர் படமா \nகதிர் நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின் விக்ரம் வேதா, என்னோடு...\nகஞ்சா புகைத்து வேற்றுலகுக்கு செல்லும் பரத். வெங்கட் பிரபு வெளியிட்ட சிம்பா ட்ரைலர்.\nசிம்பா நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். குடி , போதை ஊசி, மாத்திரை போன்றவற்றை பற்றி பல படங்களில்...\nடைட்டானிக் படத்திற்காக சிம்பு பாடியுள்ள செம்ம குத்து “கொக்கா மக்கா ” சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ.\nTitanic – Ka Ka Po தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்து உள்ள படம் ‘டைட்டானிக்’ –...\nசூர்யா தயாரிக்கும் உறியடி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது. வாவ்.\nதமிழில் ஜாதி அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை உறியடி இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது, திரைப்படத்தை விஜயகுமார்...\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/2018-09-11", "date_download": "2019-01-16T04:33:35Z", "digest": "sha1:PMY43FF43V24W3NX7QQ4ICUTNX46BEDT", "length": 16080, "nlines": 172, "source_domain": "www.cineulagam.com", "title": "11 Sep 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபுதுசா வாங்கும் பொருளில் இந்த பாக்கெட் இருக்கும் தெரியுமா இனி தெரியாமல் கூட கீழே போட்றாதீங்க...\nபேட்ட 5 நாட்கள் சென்னை மெகா வசூல், மரண மாஸ்\nஅறுவை சிகிச்சையின் போது செவிலியரிடம் மருத்துவர் அரங்கேற்றிய அசிங்கம்... தீயாய் பரவும் காணொளி\nகடையை திறந்து வச்சுக்கிட்டு தூங்கிய முதலாளி... பின்பு நடந்ததை நீங்களே பாருங்க\nவெளிநாட்டில் மகனை பார்க்கச் சென்ற தாயின் நிலை.... கண்கலங்க வைக்கும் வைரல் புகைப்படம்\nமரண மாஸ் லுக்கில் சீயான் விக்ரம் கடாரம் கொண்டான் பட டீசர்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரங்கள் அனைத்தும் பொய்யா சன் பிக்சர்ஸ் அதிர்ச்சி பதிவு\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.. வைரலாகும் அவரது பாலிவுட் பட ட்ரைலர்\nதமிழகத்தில் மட்டும் ரூ 200 கோடி வசூல், வேற லெவல் ரெஸ்பான்ஸ்\nஇன்று தை திருநாளில் இந்த ராசிக்காரர்களுக்கு பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்..\nபிரபல நடிகை திஷா பாட்னியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் லேட்டல்ஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு பிரபல நடிகைகளின் ஹாட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் தீராத விளையாட்டு பிள்ளை நடிகை\nஅவள் நான் பெற்ற மகள் தான் இத்தனை வயதுக்கு பிறகு குழந்தை பெற்ற பிரபல நடிகை\nடிவி லைவ் ஷோவில் உயிரை விட்ட பிரபலம் - அதிர்ச்சி வீடியோ (பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)\nசர்கார் பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு மற்றொரு படத்திற்காக முருகதாஸ் செய்த விஷயம் - போட்டோ இதோ\nபல ஹிட் படங்கள் கொடுத்த தமிழ் இயக்குனர் கோவிலில் பிச்சை எடுக்கும் அவலம் - அதிர்ச்சி தகவல்\nவிஸ்வாசம் இவ்வளவு தாமதம் ஆவதற்கு இது தான் காரணம்\nபுதிய படத்திற்காக ஜெயம் ரவி எடுக்கவுள்ள மிகப்பெரிய ரிஸ்க் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஅதென்ன பிக்பாஸில் மும்தாஜுக்கு மட்டும் இத்தனை சலுகை முதல்சீசன் போட்டியாளர்கள் செய்த பிரச்சனை\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் இவங்கதான் இந்த முதல் சீசன் போட்டியாளர் கனவில் வந்ததாம்..\nபிக்பாஸில் கொஞ்சம் கூட சுயபுத்தி இல்லாதது இந்த இருவருக்கு தான்- டேனியின் முதல் பேட்டி\nதனுஷ் படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்த விருது - ரசிகர்கள் கொண்டாட்டம்\nதல அஜித்தின் விஸ்வாசத்தில் இத்தனை பாடல்கள் உள்ளதாம் மாஸ் காட்ட இருக்கும் இமான்\nஅனிருத் தெறிக்கவிட்ட ’பேட்ட’ தீம் மியுசிக் - மேக்கிங் வீடியோ இதோ\nதமிழ் சினிமாவை கலக்கிய தேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தியா இந்த நடிகை பேரன் சூப்பர்ஸ்டார் படத்தில் அறிமுகம்\nசிகரெட் பிடிக்கும் ஸ்ரேயா, சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகும் புகைப்படத்தை பாருங்க\n2.0 டீஸர் 3Dயில் இலவசமாக பார்க்க வேண்டுமா\n கீதா கோவிந்தம் theme musicகிற்கு வந்த சோதனை\nஇந்தியன்-2விற்கு செம்ம மாஸ்டர் ப்ளான், ஷங்கர் அதிரடி\nரேகிங் செய்த சீனியர் ஹவுஸ்மேட்ஸ்\nNGK பட தயாரிப்பாளரின் படத்தில் நடிக்க இருக்கும் ஜோதிகா\nபிக்பாஸ் 2வில் இந்த வார எலிமினேட் ஆகப்போவது யாரு\nநீங்கள் பேஸ்புக்கை தினமும் பயன்படுத்துபவரா நீங்கள் தான் இந்த வீடியோவை பார்க்க வேண்டும்\nயுவனின் தெறிக்கும் இசையில் ராஜா ரங்குஸ்கி ட்ரைலர் இதோ\nரூ 150 கோடி பட்ஜெட்டில் தனுஷ் படம், இயக்குனர் யார் தெரியுமா\nவெளியுலகிற்கு தன் மனைவி-குழந்தைகளை காட்டாததற்கு காரணம் என்ன- ரசிகை கேள்விக்கு விஜய் சேதுபதி செம பதில்\nஅஜித்தின் குழு தயாரித்து வரும் ஆளில்லா விமானத்தின் சிறப்புகள் இதோ\nவிஜய்யின் மெர்சல் சீனாவில் இத்தனை ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகிறதா\nபாலாஜியின் உண்மை விளையாட்டு இதுதான்\nஎனக்கு அந்த விஷயத்தில் தகுதியே இல்லை வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த யோகிபாபு\nதென்னிந்திய சினிமாவில் சமந்தா மட்டுமே படைத்த சாதனை, இந்த முறையும் தொடர்வாரா\nதமிழ்நாட்டில் தளபதி என்றால் இந்தியா அளவில் தல தானாம்\nதமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடிக்கு விலைபோனதா சீமராஜா- வாய் பிளக்கும் மக்கள்\nஹீரோவாக நடிப்பேன் காமெடியனாக நடிக்கமாட்டேனா - யோகி பாபு ஓபன்டாக்\nஅதிர வைக்கும் சீமராஜா முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு, இத்தனை கோடியா\n16 வயதினிலே படத்தில் சப்பானி வேடத்தில் கமலுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவரா- பாரதிராஜா வெளியிட்ட தகவல்\nஎங்க அப்பாவும் உங்க அப்பா மாறி தான், சுஜாவிடம் தன் சோக கதை சொன்ன மும்தாஜ் \nகுடிக்கு மோசமாக அடிமையான காமெடி நடிகர் முத்துக்காளையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nகே.வி.ஆனந்த் படத்தில் சூர்யாவின் புதிய லுக் லீக் ஆனது, ரசிகர்கள் ஆர்வமிகுதியால் வெளிவந்த புகைப்படம்\nசென்ராயனுக்கு சிம்பு கொடுத்த பரிசு\nதொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும் போதே பரிதாபமாக உயிரிழந்த பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி\nஐஸ்வர்யாவிற்கு சிக்னல் கொடுக்க தான் பிக்பாஸ் 1 போட்டியாளர்கள் வந்தார்களா\nமொத்தமாக மும்தாஜிற்கு ஆப்பு வைத்த பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள்- இனிமே அவருக்கு கஷ்டம் தான்\nஎவ்வளவு மாடர்னாக ஆகி விட்டார் பாருங்கள் ப்ரியா பவாணி ஷங்கர், கலக்கல் புகைப்படங்கள் இதோ\nசீமராஜா சொன்னா வார்த்தை இல்லை, வாக்கு- கலக்கல் டீஸர்\nபிரஷாந்தின் மாஸ் ரீஎண்ட்ரி, முன்னணி ஹீரோ படத்தில் வில்லன், ரசிகர்கள் உற்சாகம்\nபல ஆயிரக்கணக்கான மக்கள் கொண்டாடிய தல பாடல், வீடியோவுடன் இதோ\nமஹத்துக்கு அடி கொடுத்த சிம்பு பிக்பாஸில் இருந்து வெளியே வந்த சென்ராயனுக்கு என்ன கொடுத்தார் தெரியுமா\nமும்தாஜிடம் வேலையை காட்டிய சினேகன், வந்ததுமா\nபிக்பாஸ் 2 ஹிட் இல்லை.. மிகப்பெரிய பிளாப் - இந்த 5 காரணங்களை பாருங்கள்\nபிக்பாஸ் வாக்கெடுப்பில் நடந்த குளறுபடி - முதல் சீசன் பிக்பாஸ் நடிகை விளாசல்\nஇலங்கையிலும் ரசிகர்களுக்காக செய்த பிக் பாஸ் ஓவியா விஷயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.udumalai.com/panai-vidili.htm", "date_download": "2019-01-16T03:31:21Z", "digest": "sha1:6NB5UIDTGBVNFCS4PJDHEI7HHIDFN4XV", "length": 6467, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "பனை விடிலி - சி.கணேசன், Buy tamil book Panai Vidili online, C Ganesan Books, புதினங்கள்", "raw_content": "\nஇயற்கையோடு மனிதன் கொண்ட உறவும் வாழ்ந்த வாழ்க்கையும் தான் தன்வரலாறாக உருப்பெற்றிருக்கிறது. புறஉலகின் நுட்பங்களும், தொழில்நுட்பங்களும், வியாபாரத்தின் பொருட்டு கால்நடையாக இவன் நடந்த ஊர்களும், எதிர்காற்றில் சைக்கிளில் அலைந்த அலைச்சல்களும் அவனின் வாழ்வை பொருள் உள்ளதாக ஆக்கியிருக்கிறது. இது ஒரு மனிதனின் கதையல்ல. ஒரு சமூகத்தின் கதை. நேற்றைய மனிதர்களின் கதை. இன்றைய மனிதர்களின் ஆணிவேரை அறிய விரும்புபவர்கள் படிக்க வேண்டிய நாவல். 1940களுக்குப் பின் சமூகத்தில் ஒடுக்கப்பட்டுக் கிடந்த நாடார் சமூகம் பொருளாதார ரீதியில் எப்படி முன்னேறியது என்பதற்கு இந்தப் பனை விடிலி ஓர் ஆவணம். - சு. வேணுகோபால்\nசாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்\nகதாசிரியையின் கதை (இரண்டாம் பாகம்)\nஇதயம் காக்க... (மாரடைப்பு தடுக்கும், குணப்படுத்தும் வாழ்க்கை முறைகள்)\nதாலாட்டு முதல் தாலாட்டு வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1117", "date_download": "2019-01-16T04:23:07Z", "digest": "sha1:GZF3MGW7WBUPRG47NYPEMMKB7WPJJIHB", "length": 11087, "nlines": 115, "source_domain": "www.lankaone.com", "title": "பழமைவாதக் கட்சியின் தலை", "raw_content": "\nபழமைவாதக் கட்சியின் தலைவர் தேர்வில் மக்சிம் பேர்னியர், கெவின் ஒ’லியரி முன்னிலையில்\nகனேடியப் பழமைவாதக் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் மக்சிம் பேர்னியர் மற்றும் கெவின் ஒ’லியரி ஆகியோர் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.\nகருத்துக் கணிப்புக்கள் , திரட்டப்பட்ட நிதி, ஆதரவு வெளியிட்டோர் போன்ற விபரங்களை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட பட்டியலில் மக்சிம் பேர்னியர் 19.9 புள்ளிகளோடு முதலிடம் வகிப்பதாகவும், கெவின் ஒ’லியரி 17.8 புள்ளிகளோடு இரண்டாம் இடம் வகிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதலைவர் பதவிக்கான வாக்களிப்பு இரண்டு வாரங்களில் ஆரம்பமாக உள்ளது. மே மாதம் 27 ஆம் திகதி கட்சியின் புதிய தலைவர் தெரிவு செய்யப்படுவார்.\nவருங்கால மனைவியுடன் முதன்முதலாக விஷால்.......\nநடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், நடிகர்......Read More\n2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக......Read More\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3...\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3 இந்திய மீனவர்களும் மருத்துவ......Read More\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய...\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய மக்களுக்கு வசதிகளை வழங்கி பொருளாதார......Read More\nயாழ் மாநகரசபையின் 70 ஆவது ஆண்டு சேவைப்...\nயாழ் மாநகரசபை ஸ்தாபிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமையினை......Read More\nஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள்......Read More\n2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக......Read More\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த...\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3 இந்திய மீனவர்களும் மருத்துவ......Read More\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய...\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய மக்களுக்கு வசதிகளை வழங்கி பொருளாதார......Read More\nயாழ்ப்பாணம் மாநக பிரதேசத்திற்குள் தொடர்ந்தும் திருட்டுத்தனமாக......Read More\nபோரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவியில் கிணறு......Read More\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை.......Read More\nஇன்று முதல் காற்றின் வேகம்...\nஅடுத்த சில நாட்களுக்கு (இன்று இரவிலிருந்து) நாடு முழுவதும் (குறிப்பாக......Read More\nசர்வதேச இந்து இளைஞர் பேரவை ஊடாக...\nலண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச இந்து பேரவை மற்றும் லூசியம்......Read More\nதைப்பொங்கலை முன்னிட்டு நீராட சென்ற...\nவவுனியா - இரட்டைப்பெரியகுளம் குளத்தில் நீராட சென்ற இளைஞர்கள் இருவர்......Read More\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு :...\nதைத்திருநாளான இன்று யாழில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவமொன்று......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\nவன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2008", "date_download": "2019-01-16T03:21:06Z", "digest": "sha1:5SIBVA7XDU2M2XJBKCF6VIXMS6SA4LPI", "length": 11441, "nlines": 115, "source_domain": "www.lankaone.com", "title": "யாழில் மூன்று தினங்கள் �", "raw_content": "\nயாழில் மூன்று தினங்கள் இடம்பெறவுள்ள வடக்கின் மாபெரும் சுகாதாரக் கண்காட்சி\nவடக்கின் மாபெரும் சுகாதாரக் கண்காட்சி யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் எதிர்வரும் 19 ஆம், 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.இந்த கண்காட்சி யாழ் வேம்படி மகளிர் கல்லூரியின் உயிரியல் பிரிவு மற்றும் கலைப்பிரிவு மாணவிகளின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.\nகுறித்த கண்காட்சி மூன்று தினங்களிலும் காலை 10 மணிமுதல் மாலை 6.30 மணிவரை இடம்பெறவுள்ளதோடு இந்த மாபெரும் கண்காட்சியில் சுகாதார நிறுவனங்களின் நூறுக்கும் மேற்பட்ட கண்காட்சிக் கூடங்கள் இடம்பெறவுள்ளன.\nகுறித்த கண்காட்சியில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தக் கண்காட்சி இடம்பெறும் மூன்று தினங்களும் சுகாதார அமைச்சினால் விசேட விழிப்புணர்வு நிகழ்வுகள் நடாத்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nகடவுளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ., :...\nதிருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் பிரதமர் மோடியுடன் வழிபாடு நடத்த......Read More\nசபரிமலையில் மீண்டும் பதற்றம் : 2 பெண்கள்...\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபாடு நடத்த இன்று (ஜன.,16) மேலும் 2 பெண்கள்......Read More\nநடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், நடிகர்......Read More\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால்......Read More\nஇன்று முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும்\nஅடுத்த சில நாட்களுக்கு (இன்று இரவிலிருந்து) நாடு முழுவதும் (குறிப்பாக......Read More\nவடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் 2020/21 ஆம் ஆண்டளவில் பெண்களின்......Read More\nஇன்று முதல் காற்றின் வேகம்...\nஅடுத்த சில நாட்களுக்கு (இன்று இரவிலிருந்து) நாடு முழுவதும் (குறிப்பாக......Read More\nசர்வதேச இந்து இளைஞர் பேரவை ஊடாக...\nலண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச இந்து பேரவை மற்றும் லூசியம்......Read More\nதைப்பொங்கலை முன்னிட்டு நீராட சென்ற...\nவவுனியா - இரட்டைப்பெரியகுளம் குளத்தில் நீராட சென்ற இளைஞர்கள் இருவர்......Read More\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு :...\nதைத்திருநாளான இன்று யாழில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவமொன்று......Read More\nஅநுராதபுரம் - திருகோணமலை பிரதான வீதியின் தல்கஹபொத பகுதியில் மோட்டார்......Read More\n10அடி நிளம் கொண்ட மலைபாம்பு...\nபொகவந்தலாவ கிலானி தோட்டத்திற்க்கு செல்லும் பிரதான வீதியில் பத்து அடி......Read More\nவவுனியா, புதூர் பகுதியில் பிஸ்டல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு (நாளை இரவிலிருந்து) நாட்டிலும் (வடமேல், ஊவா மற்றும்......Read More\nமிக முக்கியமான தேவையைப்பெற மங்கள...\nநாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலையினைத் தொடர்ந்து சர்வதேச......Read More\nபிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்டவர்களை பௌத்த மதகுரு......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\nவன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.polimernews.com/view/3802-Operation-Sagar-Kavach,-at-13-coastal-district--trainer-in-the-whole-of-Tamil-Nadu", "date_download": "2019-01-16T05:00:24Z", "digest": "sha1:36Y2A7W6R4IFREHF4ECV7EBH4RJBVEV4", "length": 7984, "nlines": 107, "source_domain": "www.polimernews.com", "title": "​​ தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ஆபரேஷன் சாகர் கவாச் என்னும் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி", "raw_content": "\nதமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ஆபரேஷன் சாகர் கவாச் என்னும் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி\nதமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ஆபரேஷன் சாகர் கவாச் என்னும் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி\nதமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ஆபரேஷன் சாகர் கவாச் என்னும் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி\nதமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ஆபரேஷன் சாகர் கவாச் என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.\nதீவிரவாத தாக்குதல்களை முறியடிக்கும் வகையில், ஆபரேஷன் சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி வியாழன் காலை 8 மணி முதல் வெள்ளி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கடற்படை, கடலோரக் காவல்படை, கடலோரப் பாதுகாப்புக் குழுமம், மட்டுமன்றி தமிழக போலீசாரும் கலந்துகொண்டுள்ளனர். பல்வேறு கடலோர மாவட்டங்களில் பயங்கரவாதிகளாக வேடமிட்டு வந்த கடற்படை, கடலோரக் காவல்படை, கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தைச் சேர்ந்தவர்களை தமிழகப் போலீசார் கண்டுபிடிப்பது போல் ஒத்திகை நடைபெற்றது.\nSagar Kavachசாகர் கவாச்Security Exercisesபாதுகாப்பு ஒத்திகை\nவிவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுர பணிகளை பார்வையிட வந்த அதிகாரிகளை விரட்டியடித்தனர்\nவிவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுர பணிகளை பார்வையிட வந்த அதிகாரிகளை விரட்டியடித்தனர்\nஅப்பல்லோவில் CCTV'க்களின் இயக்கம் நிறுத்தப்பட்ட குறித்து மருத்துவமனை நிர்வாகம் தான் பதிலளிக்க வேண்டும்: TTV தினகரன்\nஅப்பல்லோவில் CCTV'க்களின் இயக்கம் நிறுத்தப்பட்ட குறித்து மருத்துவமனை நிர்வாகம் தான் பதிலளிக்க வேண்டும்: TTV தினகரன்\nகன்னியாகுமரி கடலோர பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை\nசாகர் கவாச் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மரணம்\nதமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் 2-வது நாளாக ஆபரேஷன் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ஆபரேஷன் ‘சாகர் கவாச்’ ஒத்திகை\nநிலாவில் பருத்தி விதைகளை முளைக்க வைத்து வெற்றி கண்டது சீனா\nநாட்டின் வரிப்பணம் வீணாகுவதை மத்திய அரசு ஒரு போதும் அனுமதிக்காது\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி\nபிற பிரிவினரின் இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பின்றி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு -பிரதமர் மோடி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/1171/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-01-16T04:50:41Z", "digest": "sha1:CSJQAA2RZRTP2WXAM5QM7GUQHQVZOI3J", "length": 4534, "nlines": 146, "source_domain": "eluthu.com", "title": "இந்தியா நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nஎத்தனை நாளா இந்த கெட்ட பழக்கம்\nமோடி x கோடீ x சுவரன் iiiiiii\nஇந்தியா நகைச்சுவைகள் பட்டியல். List of இந்தியா Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/13-pmk-protest-against-aarakshan-aid0136.html", "date_download": "2019-01-16T04:55:43Z", "digest": "sha1:TNU37XL6J74KTF2V566C7I235ZQX73H7", "length": 14553, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தொடரும் தீவிர ஆர்ப்பாட்டம்... மக்களின் வெறுப்புக்காளான அமிதாப்பின் ஆராக்ஷன்! | PMK protest against Aarakshan | தொடரும் தீவிர ஆர்ப்பாட்டம்... மக்களின் வெறுப்புக்காளான அமிதாப்பின் ஆராக்ஷன்! - Tamil Filmibeat", "raw_content": "\nபேட்ட படத்தை விமர்சித்த 'ப்ளூ சட்டை'யை காணோம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nதொடரும் தீவிர ஆர்ப்பாட்டம்... மக்களின் வெறுப்புக்காளான அமிதாப்பின் ஆராக்ஷன்\nசென்னை: இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவன் என்ற உப தலைப்போடு திரைக்கு வந்துள்ள அமிதாப் பச்சனின் ஆராக்ஷன் திரைப்படத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஇதுவரை அரசியல் கட்சிகள் மட்டுமே இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இப்போது ஒடுக்கப்பட்ட இன மக்களின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் இந்தப் படம் ஆளாகியுள்ளது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் மக்களின் கோபத்தைச் சம்பாதித்துள்ளார் அமிதாப் பச்சன்.\nமத்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கையை கேவலமாக கிண்டலடிக்கும் காட்சிகளும், வசனங்களும் ஆராக்ஷன் படத்தில் இடம் பெற்றுள்ளன. இவற்றை நீக்கவேண்டும் என்று கண்டித்து உபி, பஞ்சாப் மற்றும் ஆந்திரா ஆகிய மூன்று மாநில அரசுகள் இந்தப் படத்துக்கு தடை விதித்துள்ளன.\nஇந்த 3 மாநிலங்களை தவிர்த்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங் களிலும் ஆராக்ஷன் படம் வெளியிடப்பட்டது. சென்னையில் சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், ஈகா, பி.வி.ஆர். மெலோடி, மாயாஜால், ஏ.ஜி.எஸ், பேம் நேஷனல் ஆகிய தியேட்டர்களில் ஆராக்ஷன் படம் திரையிடப்பட்டுள்ளது.\nஇந்த படத்தை தடை செய்யக்கோரி சத்யம் தியேட்டர் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் வெங்கடேசன், ஏழுமலை, ஜமுனா கேசவன், செயலாளர் சிற்றரசு உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n'தடை செய், தடை செய் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆராக்ஷன் படத்தை தடை செய்' என்று கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி கிடையாது என்பதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.\nநேற்று இந்தப் படத்துக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.\nஇதற்கிடையே, சென்னையைச் சேர்ந்த பொதுநல அமைப்புகள், ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களைத் திரட்டி ஆராக்ஷன் வெளியாகியுள்ள திரையரங்குள் முன்பு போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளன. மேலும் அமிதாப்பச்சனைக் கண்டித்தும் போராட்டம் நடத்தத் தயாராகி வருகின்றனர்.\nபொதுவாக அமிதாப் மீது அனைத்துப் பிரிவினருக்குமே அபிமானம் உண்டு. ஆனால் இந்த ஆராக்ஷன் படம் காரணமாக பிற்படுத்தப்பட்ட மக்களின் வெறுப்புக்குள்ளாகியுள்ளார் அவர் என்று திரையுலகில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.\nவட இந்தியாவில் பல்வேறு இடங்களில் இந்தப் படத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. அமிதாப் மற்றும் இந்தப் படத்தின் பேனர்களைக் கொளுத்தி வருகின்றனர் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஜினியை முந்திய அஜித்: 27 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த 'தரமான சம்பவம்'\nவிஸ்வாசம் ரூ. 100 கோடி, அப்போ பேட்ட: வசூல் விபரம் இதோ\nயாஷிகா ஆர்மி.. இருக்கு கழுகு 2ல உங்களுக்கு தரமான ‘ஒரு சம்பவம்’ இருக்கு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sunny-weather-fear-people-about-peak-months-summer-311365.html", "date_download": "2019-01-16T04:03:03Z", "digest": "sha1:7T43PSLLH3PJNBPQQG5PGYZXZFMWN7ZP", "length": 15124, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாசியிலயே வெயில் மண்டைய பொளக்குதே... சித்திரை எப்படியோ? | Sunny weather fear people about peak months of summer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொடநாடு மர்ம மரணம்: ஆளுநரை சந்தித்து ஸ்டாலின் மனு\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nமாசியிலயே வெயில் மண்டைய பொளக்குதே... சித்திரை எப்படியோ\nChennai weather...வெயில் கொளுத்தப் போகிறது..வீடியோ\nசென்னை : பங்குனி மாத வெயில் பல்லைக்காட்டும் என்பார்கள் ஆனால் மாசியிலயே வெயில் மண்டையை பிளக்கிறது. தற்போதே வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு வெயில் சுள்ளென்று சுட்டெரிக்கும் நிலையில் பங்குனி, சித்திரையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற அச்சம் மக்களுக்கு இப்போதே வரத் தொடங்கிவிட்டது.\nவடகிழக்குப் பருவ மழையின் தொடக்க காலத்தில் கொட்டித் தீர்த்த மழையால் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடானது. ஐயையோ மழையா என்று எல்லோரும் பதறியடிக்க அந்த 10 நாள் மழையோடு பைபை சொல்லிவிட்டது பருவமழை.\nமழை முடிந்து பனி செம போடு போட்டது. மாலை நேரத்தில் 6 மணி முதலே தொடங்கும் பனியானது காலை 10 மணி வரையிலும் கூட விலகாததால் பலருக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்னைகளைத் தந்தது.\nமழை, பனியெல்லாம் முடிந்து மாசி மாதத்தில் ரெஸ்ட் எடுக்கலாம் என்று பார்த்தால். வெயில் இப்போதே சுள்ளென்று சுட்டெரிக்கிறது.\nஇதற்கு ஏற்றாற் போல சென்னை வானிலை மையமும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இனிவரும் நாட்களில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும என்று கூறியுள்ளது. மேகக்கூட்டங்கள் நிலவுவதன் காரணமாக குறைந்தபட்ச வெப்ப நிலையில் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nகால நிலையானது குளிர் காலத்தில் இருந்து கோடை காலத்தை நோக்கி மாறத் துவங்கியுள்ளதால் சூரியன் விரைவாகவே உதித்து வருகிறதாம். இதனால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது.\nமாசி மாதத்திலேயே பங்குனி வெயில் பட்டைய கிளப்புதே இனி பங்குனி, சித்தரைலாம் எப்படி இருக்கப் போகுதோ என்று மக்கள் இப்போதே அச்சப்படத் தொடங்கிவிட்டனர். அடுத்தது என்ன கோடைக்கு ஏற்ற ஆடைகள், பழச்சாறு உள்ளிட்டவற்றை தேடி ஓடி வேண்டியது தான்.\nவானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு:\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nகொடநாடு விவகாரத்தில் பொய் சொன்னால் 7 வருஷம் ஜெயில்.. ஸ்டாலினுக்கு கிலியூட்டிய கே.பி. முனுசாமி\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து, பொங்கல் பானை, கரும்பு அலங்காரத்துடன் கருணாநிதி நினைவிடம்..\nஇது கமல் ஸ்டைல்.. மக்களுடன் நாளை பொங்கல் கொண்டாட்டம்\nபேட்ட உற்சாகம்.. 'முரட்டுக்காளை'க்கு வாழ்த்து சொல்ல திரண்ட ரசிகர்கள்\nகொடநாடு விவகாரம்.. கைதான சயான், மனோஜ் இருவர் விடுவிப்பு.. நள்ளிரவில் நீதிபதி அதிரடி\nதமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்.. வீடுகளில் உற்சாகம்\nகொடநாடு விவகாரம்: முதல்வர் உடனே பதவி விலக வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை\nகாணும் பொங்கல் கொண்டாட்டம்.. மெரினாவில் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார்\nநாம் தமிழர் அரசை நிறுவ உழைப்பவர்களுக்கு.. பொங்கல் வாழ்த்து தெரிவித்த சீமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://traynews.com/ta/blog/unboxed/", "date_download": "2019-01-16T04:15:44Z", "digest": "sha1:ITURCSM3FKVF6NOQW3XZ7UQGQI3LKHIT", "length": 14747, "nlines": 97, "source_domain": "traynews.com", "title": "unboxed - blockchain செய்திகள்", "raw_content": "\nவிக்கிப்பீடியா, ICO, சுரங்க தொழில், cryptocurrency\n7 சிறந்த Blockchain அபிவிருத்தி பயிற்சிகள்\nஜூலை 17, 2018 நிர்வாகம்\nUnboxed நெட்வொர்க் என்றால் என்ன\nunboxed – ஒரு பாரிய சந்தை\nபிராண்ட்ஸ் மீது செலவு 36 வருடத்திற்கு சமூக ஊடக விளம்பரங்கள் பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த விளம்பரங்கள் அடிக்கடி முறை புறக்கணிக்கப்படும் மற்றும் மக்கள் நம்பகமற்ற. இதற்கிடையில், 9 வெளியே 10 மக்கள் நம்பிக்கை உள்ளடக்கத்தை அவர்கள் எனக்கு யாரோ ஆல் வெளியிடப்பட்டது. அந்த, அங்கு Unboxed உள்ளது வரும். நாம் பொருத்த-செய்ய உருவாக்கும் மற்றும் பிந்தைய உண்மையான பிராண்ட் தொடர்பான உள்ளடக்கம் சமூக ஊடக பயனர்கள் பிராண்டுகளையும். அது நிறைய நல்ல நிச்சயதார்த்தம் செயல்படுத்துகிறது, உண்மையான பிராண்ட் ஆலோசனை மற்றும் சொல் வாய் விளைவு உருவாக்குகிறது. இது சமூக ஊடக பயனர்கள் வலுவடையச்.\nUnboxed மீது பயன்படுத்தப்படும் ஒரு முழுமையாக செயல்பட்டு தொழில்நுட்பம் ஆகும் 100+ உலகளவில் பிராண்டுகள் (அமெரிக்க பலவகையான, கனடா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, டென்மார்க், நார்வே மற்றும் பால்டிக்ஸ்). ஓவர் 40,000 குறியீட்டு வரிகள், மறுசெய்கையின் நூற்றுக்கணக்கான, இன்று மற்றும் ஆண்டு முழுவதும் தயாரிப்பு மையங்களின் செயல்பாட்டில் வைத்துள்ளீர்கள் நிறுவனம் பெரிய அளவில் வேர்ட்-ஆஃப்-வாய் அன்றாட சமூக ஊடக மில்லியன் பயனர்கள் உள்ளடக்கியது campaignsthat வழங்க.\nUnboxed உடம்பு சரியான செல்வாக்கு கண்டறிவதற்கான தொழிலாளர் தீவிர செயல்முறைகள் நம்பியிருக்கும் செயல்மிகு பயனர் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் மீது நேரத்தையும் பணத்தையும் வீணாக்காமல் நிறுவனங்கள் சரியான சிகிச்சை வழங்குகிறது, பேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள், மற்றும் உறவுகளை நிர்வகிக்கும். இந்த ஹை டச் செயல்முறைகள் வேர்ட்-ஆஃப்-வாய் பிரச்சாரங்கள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டு முடியும் சமூக ஊடக பயனர்கள் எண்ணிக்கை குறைக்க வழக்கமாக முடிவடையும் சமூக ஊடக பயனர்களின் சிறிய குழு வேலை – செல்வாக்கு அல்லது பிரபலங்கள்.\nUnboxed அனைவருக்கும் சம்பந்தப்பட்ட உள்ளது\nநாம் பெட்டியில் வெளியே நினைத்தேன் மற்றும் எங்களுக்கு தினமும் சமூக ஊடக மில்லியன் பயனர்கள் கொண்டு செல்வாக்கு இந்த சிறிய குளம் பதிலாக அனுமதிக்கிறது என்று ஒரு தீர்வு வந்தது – யார் நாங்கள் Unboxers அழைக்க. நாம் மார்க்கெட்டிங் வல்லுநர்கள் பிரச்சாரம் மேலாளர்கள் பதிலாக ஒரு பரவலாக்கப்பட்ட முறையில் பிரச்சாரங்களை ஆயிரக்கணக்கான நிர்வகிப்பவர்களைக், மார்க்கெட்டிங் நிபுணர்கள் ஒரு சுயாதீன நெட்வொர்க்குடன் ஏஐ இணைப்பதன் மூலம். அதனுடன், நாங்கள் $ 36bn அவற்றின் சந்தைப்பிரிவினை பங்கு பெற சமூக ஊடக பயனர்கள்.\nஎங்கள் வியாபாரத்தில் நடத்துவதால் வளர அமைக்கப்படுகிறது 10 மீது பணியாற்றுவதன் தற்போது நாடுகளில் 100 சந்தைகளில். செயல்முறை முடுக்கி நாங்கள் ஒரு குழுவை உருவாக்குவது வேண்டும் 125 மூலம் தொழில் 2021. மேலும் படிக்க…\n👍 தம்ஸ் அப் & பதிவு + ...\nஎங்கள் இணைய தளத்திற்கு வருகை: அது https://Alt ...\nபெற $10 ஊ க்கான முயன்ற மதிப்புள்ள ...\n👍 தம்ஸ் அப் & பதிவு + ...\nஏய் Altcoin டெய்லி குழு ஆம்\nபெற $10 ஊ க்கான முயன்ற மதிப்புள்ள ...\nஏய் Altcoin டெய்லி குழு ஆம்\nஎங்கள் இணைய தளத்திற்கு வருகை: அது https://Alt ...\nமுந்தைய போஸ்ட்:blockchain செய்திகள் 17.07.2018\nஅடுத்த படம்:blockchain செய்திகள் 18.07.2018\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n – கிரிப்டோ சந்தை வர்த்தக பகுப்பாய்வு & cryptocurrency செய்திகள்\n அடுத்து மாதங்களுக்கு கிரேட் உண்மைகள் மற்றும் அறிவுரை\naltcoin altcoins முயன்ற முயன்ற ஆய்வு முயன்ற கீழே விக்கிப்பீடியா விபத்தில் முயன்ற விபத்தில் மீது முயன்ற விபத்தில் மீது 2018 முயன்ற செய்தி முயன்ற செய்தி இன்று விக்கிப்பீடியா விலை முயன்ற விலை வளர்ச்சி முயன்ற விலை செய்தி முயன்ற தொழில்நுட்ப பகுப்பாய்வு இன்று முயன்ற முயன்ற வர்த்தக தொகுதி சங்கிலி முதற் BTC செய்தி BTC இன்று கார்டானோ க்ரிப்டோ Cryptocurrency Cryptocurrency சந்தை Cryptocurrency செய்தி Cryptocurrency வர்த்தக க்ரிப்டோ லார் க்ரிப்டோ செய்தி அவற்றை ethereum ethereum ஆய்வு ethereum செய்தி ethereum விலை பரிமாற்றம் முதலீடு முயன்ற முதலீடு முயன்ற நொறுங்கியதில் செய்யப்படுகிறது Litecoin நவ செய்தி போர்ட்ஃபோலியோ சிற்றலை ட்ரான் முயன்ற எப்போது வாங்கலாம் xrp\nசிறந்த Altcoins யாவை – மாற்று விக்கிப்பீடியா\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://writernaga.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-01-16T04:55:39Z", "digest": "sha1:DP6I45U4P4LLB4ATZZS277LLWB7OZQFC", "length": 8565, "nlines": 70, "source_domain": "writernaga.wordpress.com", "title": "நட்பு – என் மனை", "raw_content": "\nகொஞ்சம் தேடல்; எழுத்து; இலக்கியம் – நாகபிரகாஷ்\nஅறை நண்பர்கள் கிட்டத்தட்ட தினமும் வெளியே எங்காவது செல்வார்கள். உண்ட பின்னர் ஒரு நடை, விடுமுறை என்றால் அங்கோ இங்கோ ஒரு ஊர் சுற்றல் என்று இருப்பார்கள். என்னையும் அழைப்பார்கள். என் அறையில் அரிதாகவே மலையாளிகள் வந்து சிக்குவதுண்டு மற்றபடி பெரும்பாலும் தமிழ்ப் பையன்கள். அழைக்கும் போது சரியாக ஏதாவது படித்தபடியோ, படிப்பதற்கு தயாரித்தபடியோ இருப்பேன். எரிச்சலாவார்கள். ஆனாலும் தொடர்ந்து தினமும் 'வாடா மச்சி' என்று கூப்பிட்டபடியே இருப்பார்கள். இப்போது அறையைப் பகிர்ந்த நண்பர்கள் கிட்டத்தட்ட ஒரு … Continue reading கட்டப்பனையில் ஒரு பெருங்கூத்து\nஇராவணன் பேரன் தானே என்று அவர் கேட்டார். ஆமாம் என்றேன். கூட இருந்த நண்பர் இன்னொரு முறை அதை சொல்லிப் பார்த்தார். என்ன கம்பீரமான உணர்வை தருகிறது என்றார். அந்த பெயர் மட்டும் அல்ல, ஆளும் கம்பீரம் தான் என்று நண்பருக்கு சொன்னேன். பேரன் தானே என்று கேட்டவர், தாத்தாவின் தலைமுறையை சேர்ந்தவர். என் தாத்தாவை அறிந்தவர். எனவே அவர் விசாரித்த முறை அப்படி. கர்ஜீக்கிற குரலும், உறுதியான உடலும் உடையவர் தாத்தா. அறுபத்தி எட்டு வயதிலும் … Continue reading இராவணன் பேரன்\n எனக்கென ஏதேனும் செய்பவர்களா என்னோடு நேரம் செலவிடுபவர்களா என் எண்ணங்கள் பகிர துணை நிற்பவரா இன்றைக்கு மகிழ்ச்சியின் உச்சத்தில் வாழும்போது என்னோடு அவர்கள் அன்பால் அந்த அலங்கார வார்த்தைகளால் துணையாய் இருக்கிறார்கள் அவர்களின் துன்பங்கள் பற்றி நான் என்னவென்று பேசுவது அவர்கள் உறவை மறுதலிக்கும் பொழுது மெளனமாய் அவர்களைவிட்டு விலகலாம் என் செயல்களில் கரைகிறேன் இந்த சங்கடங்களை என்னவென்று சொல்வது அது விவஸ்தையே இல்லாமல் நான் என் அன்பருக்கெல்லாம் உதவும் பெருந்தன்மையானவன் என்று … Continue reading என் நண்பர்கள் யார்\nகொஞ்ச நாட்களும் சில வரிகளும்\n‘அன்று வயநாட்டில்’ அல்லது ‘377’\nஇப்படியாக ஹைதராபாத் – 04\nஇப்படியாக ஹைதராபாத் – 03\nஇப்படியாக ஹைதராபாத் – 02\nஇப்படியாக ஹைதராபாத் – 01\nASI Compassion Empathy Just Babies Mirror Neurons அசோகமித்திரன் அனுபவம் அரசியல் ஆண்டாள் இத்தாலி இன்மை இலக்கியம் உளவியல் என்.டி.ராஜ்குமார் என் மொழி எஸ்.ராமகிருஷ்ணன் ஓலம் கட்டுரை கல்விளக்குகள் கவிதை காதல் காத்திருப்பு காவேரி குறுந்தொகை குற்றமும் தண்டனையும் குழந்தைகள் கேரளம் சங்கம் சமூகம் சாம்பாலூர் சார்மினார் சிறுகதை சுகுமாரன் சுப்ரதீப கவிராயர் சேலம் சோனியா ஜல்லிக்கட்டு ஜான் டி பிரிட்டோ ஜீவ கரிகாலன் டால்ஸ்டாய் தனிமை தமிழ்நாடு தலைக்காவிரி தஸ்தாயெவ்ஸ்கி தாந்தே தூயன் தெற்கு தேம்பாவணி தொகுப்பு நடந்தாய் வாழி காவேரி நட்பு நாவல் பட்டறை பயணம் பவுல் ப்ளூம் பஷீர் பால்யகால சகி பியாட்ரிஸ் பிரிவு பெலவாடி பெஸ்கி போராட்டம் மரணம் மலையாளம் மழை மைசூர் மொழி யாவரும்.காம் ரஷ்யன் விஜய நகரம் விமர்சனம் வீரமாமுனிவர் வைக்கம் முகம்மது பஷீர் ஸ்ரீரங்கப்பட்டினம் ஹைதராபாத்\nஒரு குழந்தை சேகரித்த விளையாட்டுப் பொருட்களை காண்கிறீர்கள். செம்மரத்தில் செதுக்கிய மரப்பாச்சி பொம்மை ஒன்றை பாதுகாத்து வைத்திருக்கிறது. அதன் அருகிலேயே தெருவில் கிடைத்த கிழிந்த டயர் ஒன்றையும் வைத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.canadamirror.com/canada/04/202482", "date_download": "2019-01-16T04:57:27Z", "digest": "sha1:5H4B6QAV4G6FASQRB7FH32IBYLKSEHS7", "length": 7435, "nlines": 72, "source_domain": "www.canadamirror.com", "title": "ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலை மூடல்: விண்ட்சரில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு! - Canadamirror", "raw_content": "\n25 வருடங்களின் பின்னர் சிக்கிய கொலையாளி\nகனேடிய தமிழர்களுக்கு ஜஸ்டின் ட்ரூடோவின் பொங்கல் வாழ்த்து\nதைத்திருநாளில் தமிழ் மக்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்\nகனடாவின் சில பகுதிகளுக்கு கடும் பனிப்புயல் எச்சரிக்கை\nகனடாவில் தஞ்சமடைந்துள்ள சவுதி பெண்ணின் நெகிழ்ச்சி பேச்சு-மீண்டும் புதிதாக பிறந்துள்ளேன்\nகனேடியர் ஒருவருக்கு சீனா தூக்குத்தண்டனை- இரு நாட்டு உறவில் விரிசல்\nஉலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி\nதலைமுடி அழகால் உலக புகழ்பெற்ற ஒரு வயது குழந்தை: வைரல் காணொளி\nசிங்கப்பூர் நடைபாதையில் தாய் ஒருவர் செய்த காரியம்: நீங்களே பாருங்க\n33 வருடங்களாக வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவோரை தடுக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\nகுப்பை தொட்டியில் கிடந்த யுவதியின் சடலம்\nஉலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு\nஆசிய நாட்டின் காவல்துறை அதிகாரியே தேசத்தின் கதாநாயகன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலை மூடல்: விண்ட்சரில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு\nஒஷவ பகுதியில் உள்ள ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலையினை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விண்ட்சரில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nகுறித்த போராட்டமானது, ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மாநாடு, நேற்று, (வெள்ளிக்கிழமை) விண்ட்சரில் நடைபெற்ற போதே முற்பகல் 11 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.\nகுறித்த போராட்டத்தினை,. ஒன்ராறியோவின் அனைத்து பாகங்களிலும் உள்ள வாகன தொழிற்சாலை ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்தினர்.\nஇந்த போராட்டத்தில், கிச்சனர், பிரம்ப்டன் மற்றும் லண்டன் உள்ளிட்ட அனைத்து நகரங்களில் உள்ள பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.\nகுறித்த,தொழிற்சாலையினை மூடுவதனால், சுமார் 2600 பணியாளர்கள் பாதிக்கப்படும் நிலைக்கு, தள்ளப்பட்டு உள்ளனர்.\nஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலையினை மூடுவதற்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ஏற்கனவே பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஅந்த வகையில், இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இரண்ட நாள் பணிப் புறக்கணிப்பு போராட்டமாக குறித்த போராட்டம் கருதப்படுகிறது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/109174?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+jeyamohan+%28%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%29", "date_download": "2019-01-16T04:14:01Z", "digest": "sha1:SOJS6I2OSSDIONRQVJN2XBXYS5UUADFM", "length": 38082, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-52", "raw_content": "\nஅர்ஜுனன் கேட்டான். கேசவா, முதலியற்கை, முதலோன், நிலையம், நிலையன், அறிவு, அறிபடுபொருள் எனும் இவற்றை அறியவிழைகிறேன்.\nஇறைவன் சொன்னார். இவ்வுடல் நிலையம். இதை அறிபவன் நிலையன் என்கின்றனர் அறிஞர். எல்லா நிலையங்களிலும் நிலையன் நானே என்று உணர்க நிலையம் நிலையன் எனும் அறிவே மெய்மை என்பது என் கொள்கை. அந்த நிலையம் என்பது எது நிலையம் நிலையன் எனும் அறிவே மெய்மை என்பது என் கொள்கை. அந்த நிலையம் என்பது எது எவ்வகைப்பட்டது இவற்றை நான் சுருக்கமாக சொல்லக் கேள்.\nஅது முனிவர்களால் பலவகையில் பாடப்பட்டது. பலவகை சந்தங்களால் இசைக்கப்பட்டது. உறுதியான சொல்லமைவுகள் கொண்ட பிரம்மசூத்திரத்தில் கூறப்பட்டது. ஐம்பருக்கள், தன்னிலை, அறிவு, அறியப்படாதது, பத்து புலன்கள், உள்ளம், புலனறியும் புலங்கள் ஐந்து, வேட்கை, பகைமை, இன்பம், துன்பம், உடல், தன்னுணர்வு, உளநிலை ஆகிய மாறுபட்ட தளங்கள் கொண்டது இந்த நிலையம் என சுருக்கிச் சொல்லலாம்.\nஆணவமின்மை, பெருமிதமின்மை, கொல்லாமை, பொறுமை, நேர்மை, ஆசிரியனிடம் பணிவு, தூய்மை, நிலைத்த தன்மை, தன்னை கட்டுதல், புலனறிதல்களில் விருப்பின்மை, தன்முனைப்பின்மை, பிறப்பு இறப்பு நரை நோய் துயரம் உளக்குறை இவற்றில் இயைந்த பார்வைகொண்டிருத்தல், மைந்தர் மனைவி இல்லம் ஆகியவற்றில் பற்றிலாதிருத்தல், உடைமை கருதாமை, விரும்பியவற்றிலும் அல்லவற்றிலும் நிகர்நோக்கு, பிறழ்ச்சியற்ற யோகத்துடன் என்னிடம் தவறுதலின்றி செலுத்தப்படும் வழிபாடு, தனியிடங்களை மேவுதல், கூட்டத்தில் விருப்பமின்மை, ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை, தத்துவ அறிதலில் பொருளுணர்வு – இவை அறிவு எனப்படும். இவற்றினின்றும் வேறுபட்டது அறிவின்மை.\nஅறிபடுபொருளை, எதை அறிந்தால் சாகாமை கைகூடுமோ அதை விளக்கிக் கூறுவேன். தொடக்கமற்ற பரம்பொருள் இருப்பு அல்ல. இருப்பின்மையும் அல்ல. அது எங்கும் கைகால்களுடையது. எங்கும் கண்ணும் தலையும் வாயுமுடையது. எங்கும் செவியுடையது. இங்குள அனைத்தையும் சூழ்ந்து நிற்பது. எல்லா புலனியல்புகளும் வாய்ந்து ஒளிர்வது. புலனியல்புகளுக்கும் புறம்பானது. பற்றில்லாதது. அனைத்தையும் பொறுப்பது. தன்னியல்பற்றது. தன்னியல்புகளை துய்ப்பது. பருப்பொருட்களுக்கு உள்ளும் புறமுமாவது. அசைவதும் நிலைப்பதுமாவது. நுண்மையால் அறிதற்கரியது. சேய்மையிலுள்ளது. அருகிலிருப்பது.\nஅறிபடுபொருளாகிய அது உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல் பிரிவுபட்டதென தோன்றுவது. பொருட்களை தாங்குவது. அவற்றை உண்பது. பிறப்பிப்பது. ஒளிகளுக்கெல்லாம் அதுவே ஒளி. இருளிலும் சுடர்வது அறிவு. அறிபடுபொருள் அந்த அறிவால் அடையப்படுவது. அனைத்துக்கும் ஆழத்தில் அமர்ந்தது என்று கூறப்படுகிறது. இவ்வாறு நிலையம் நிலையன் அறிவு அறிபடுபொருள் சுருக்கமாக விளக்கப்பட்டது. என் அடியான் இதை உணர்ந்து என்னியல்பை தானும் அடைகிறான்.\nமுதலியற்கையும் முதலோனும் தொடக்கமில்லாதவர்கள் என்று உணர்க வேறுபாடுகளும் இயல்புகளும் முதலியற்கையிலிருந்தே பிறப்பன. நிகழ்வுகளையும் முதனிகழ்வுகளையும் ஆக்குவதற்கு முதலியற்கையே அடிப்படை என்பர். இன்பதுன்பங்களை அடைவதற்கு முதலோன் அடிப்படை. முதலியற்கையில் நின்று முதலோன் முதலியற்கையிலிருந்து பிறக்கும் இயல்புகளை துய்க்கிறான். இயல்புகளில் இவனுக்குள்ள பற்றுதலால் இவன் நன்று தீதெனும் பிறவிகளை அடைகிறான்.\nமேற்பார்ப்போன், ஒப்புதலளிப்போன், சுமப்பவன், உண்பவன், இறைவன் என உடலிலுள்ள முழுமுதலோன் பரம்பொருளென்றே சொல்லப்படுகிறான். இவ்வண்ணம் முதலோனையும் முதலியற்கையையும் அதன் இயல்புகளையும் அறிபவன் எல்லா நெறிகளிலும் இயங்கினாலும் அவனுக்கு மறுபிறப்பில்லை.\nசிலர் ஆத்மாவில் ஆத்மாவால் ஊழ்கம் செய்து ஆத்மாவை அறிகிறார்கள். சிலர் உலகியல்யோகத்தால் அறிகிறார்கள். சிலர் செயல்யோகத்தால் அறிகிறார்கள். வேறு சிலர் இவ்வாறு அறியாமல் அயலாரிடமிருந்து பெற்ற செவியறிதல்களைக் கொண்டு வழிபடுகிறார்கள். அவர்களும் அவ்வறிதல்களின்படி ஒழுகுவார்கள் என்றால் இறப்பை வெல்வர். நிலைகொண்டதாக இருப்பினும் அசைவதாயினும் உயிர் பிறக்குமென்றால் அங்கே நிலையமும் நிலையனும் இணைந்துள்ளது என்று அறிக\nஅழியக்கூடிய எல்லா பொருட்களிலும் அழியாதவனாக, நிகர்நிலையில் நிற்பவனாக இறைவனை பார்ப்பவனே காட்சிகொண்டவன். எங்கும் நிகராக இறைவன் நிற்பதை இணையாக நோக்கிக்கொண்டிருப்பவன் தன்னை தான் துன்புறுத்திக்கொள்ள மாட்டான். அவன் பெருநிலை அடைகிறான்.\nஎங்கும் செயல்கள் முதலியற்கையாலேயே செய்யப்படுகின்றன. ஆகவே நான் செய்பவன் அல்ல என்று அறிபவனே காட்சியுடையவன். பலவகையான பருப்பொருட்கள் ஒரே அடிப்படை கொண்டவை என்றும் அந்த அடிப்படையிலிருந்து விரிந்தவை என்றும் காண்கையிலேயே அவன் பிரம்மத்தை அடைகிறான். தொடக்கமின்மையால், தன்னியல்பின்மையால் இந்தப் பரம்பொருள் குறைவற்றவன். இவன் உடலில் உறைந்தாலும் செயலாற்றுவதில்லை. பற்றுகொள்வதுமில்லை.\nஎங்குமிருந்தாலும் வானம் தன் நுண்மையால் எங்கும் பற்றிலாதிருப்பதுபோல உடலில் ஆத்மா எங்குமிருந்தாலும் எங்கும் பற்றுவதில்லை. கதிரவன் இவ்வுலகமுழுதையும் ஒளியுறச் செய்வதுபோல நிலையன் நிலையத்தை முழுமையாக ஒளிரச்செய்கிறான்.\nஇவ்வாறு நிலையத்திற்கும் நிலையனுக்குமான வேற்றுமையையும் முதலியற்கையையும், அதன் செயல்களிலிருந்து விடுபடுவதையும் தன் அறிவிழிகளால் காண்பவர்கள் பரம்பொருளை அடைகிறார்கள்.\nஇறைவன் சொன்னார். அனைத்து முனிவர்களும் எதை அறிந்து இவ்வுலகில் ஈடேற்றம் அடைந்தார்களோ அந்த மெய்மைகளில் உயர்ந்த முழுமெய்மையை நான் உனக்கு உரைக்கிறேன். இந்த மெய்மையை அடைந்து அதனால் என்னியல்பு பெற்றோர், படைப்புக் காலத்தில் பிறவார். ஊழியிலும் சாகமாட்டார்.\nஅர்ஜுனா, கருவடிவ பிரம்மமே எனக்கு அடிப்படை. நான் அதில் கருக்கொள்கிறேன். எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன. பலவிதமான கருவறைகளில் இருந்து உடல்கள் கொண்ட உயிர்கள் உருவாகின்றன. அவை அனைத்துக்கும் முதலியற்கையே பிறப்பிடம். நான் விதையளிக்கும் தந்தை. நிறைநிலை, செயல்நிலை, அமையும்நிலை என்னும் மூவியல்புகள் முதலியற்கையில் எழுவன. அவை உடலில் அழிவற்ற ஆத்மாவை பிணைக்கின்றன.\nநிறைநிலை மாசற்றது, ஒளிகொண்டது, நோவற்றது. இன்பத்தை அணையவும் அறிவை நாடவும் செலுத்துவது. விழைவுமிக்க செயல்நிலை உலகவிழைவுகளின் இணைவால் உருவாவது. ஆத்மாவை செயற்சுழலில் சிக்கவைக்கிறது. உடலுடைய அனைத்தையும் மயங்கச்செய்யும் அமையும்நிலை அறியாமையிலிருந்து எழுவது. அது பிழைகளாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் உயிர்களை ஆள்கிறது.\nநிறைநிலை இன்பத்தில் பற்றுகொள்ளச் செய்கிறது. செயல்நிலை செயல்களில் பற்றுகொள்ளச் செய்கிறது. அமையும்நிலை அறிவைச் சூழ்ந்து உயிர்களை தேங்கவைக்கிறது. செயல்நிலையையும் அமையும்நிலையையும் அடக்கி நிறைநிலை இயல்கிறது. நிறைநிலையையும் அமையும் நிலையையும் வென்று செயல்நிலை ஓங்குகிறது. அவ்வண்ணமே நிறைநிலையையும் செயல்நிலையையும் கடந்து அமையும்நிலை சூழ்கிறது.\nஉடலில் உள்ள எல்லா வாயில்களிலும் ஞானத்தின் ஒளி பிறக்கும்போது நிறைநிலை வளர்ச்சி பெற்றுவிட்டது என அறியலாம். செயல்நிலை மிகும்போது விழைவு, முயற்சி, செயல்தொடக்கம், அமைதியின்மை, நிலைகொள்ளாமை, ஈடுபாடு ஆகியவை உருவாகின்றன. அமையும்நிலை ஓங்குமிடத்தில் ஒளியின்மை, முயற்சியின்மை, பிழைகள், மயக்கம் ஆகியவை பிறக்கின்றன.\nநிறைநிலை ஓங்கி நிற்கையிலே உடல்கொண்டோன் இறப்பானாயின் மாசற்றவனாகி ஞானிகளின் உலகங்களை அடைகிறான். செயல்நிலையில் இறப்போன் செயலூக்கம் கொண்டோரிடையே பிறக்கிறான். அவ்வாறே அமையும்நிலையில் இறப்போன் அறிவிலார் கருக்களில் தோன்றுகிறான்.\nநிறைநிலையின் மாசின்மையே நற்செய்கைகளின் பயன். செயல்நிலையின் பயன் துன்பம். அமையும்நிலையின் பயன் அறிவின்மை. நிறைநிலையிலிருந்து ஞானம் பிறக்கிறது. செயல்நிலையிலிருந்து விழைவும் அமையும்நிலையிலிருந்து பிழைகளும் மயக்கமும் அறிவின்மையும் தோன்றுகின்றன. நிறைநிலைகொண்டவர் மேலேறுகிறார்கள். செயல்நிலைகொண்டவர்கள் இடையில் நிற்கிறார்கள். அமையும்நிலை கொண்டவர்கள் இழிந்த இயல்புகளுடன் கீழே செல்கிறார்கள்.\nஆராய்பவன் இம்மூன்று இயல்புகள் அன்றி வேறான படைக்கும் விசை இங்கில்லை என்று அறிந்து இவ்வியல்புகளுக்கு மேலுள்ளதை உணர்ந்து என் இயல்பை அறிகிறான். உடலில் பிறக்கும் இம்மூன்றியல்புகளையும் கடந்து பிறப்பு, சாவு, மூப்பு, துயர் என்பனவற்றிலிருந்து விடுபட்டோன் இறவாமையை அடைகிறான்.\nஅர்ஜுனன் கேட்டான். இம்மூன்று இயல்புகளையும் கடந்தவனின் அடையாளங்கள் என்ன அவன் எப்படி ஒழுகுவான் இம்மூன்றியல்புகளையும் அவன் எப்படி கடக்கிறான்\nஇறைவன் சொன்னார். வெளிப்பாடு, செயல், மயக்கம் இவை தோன்றும்போது முரண் கொள்ளாமல் நீங்கியபின் விரும்பாமல் புறக்கணித்தவன்போல் இருப்பான். இயல்புகளின் சிக்கலால் சலிப்புகொள்ளாமல் இவ்வியல்புகள் சுழன்றுவருமென்று உணர்ந்து அதனால் நிலைகுலையாமலிருப்பான். தன்னிலை உணர்ந்து துன்பத்தையும் இன்பத்தையும் நிகரெனக் கருதி ஓடும் செம்பொன்னும் ஒப்பவே கண்டு, இனியவரிடமும் இன்னாதவரிடமும் நிகராக நடந்து இகழ்வையும் புகழையும் இணையெனக் கருதி ஒழுகுவான்.\nசிறுமையும் பெருமையும் நிகரென்று இருப்பான். நண்பரிடமும் பகைவரிடமும் நடுநிலைகொள்வான். எல்லா செயல்களையும் துறந்து அமைவான். அவனே இயல்புகளைக் கடந்தவன் எனப்படுவான். வேறுபாடிலாத வழிபாட்டு யோகத்தால் என்னை வணங்குபவன் இயல்புகளைக் கடந்து பிரம்மநிலையை பெறத் தக்கவன். ஏனென்றால் அழிவற்றதான பிரம்மத்திற்கும் அமுதநிலைக்கும் என்றுமியலும் அறத்திற்கும் தன்னுள் இயலும் இன்பத்திற்கும் நானே உறைவிடம்.\nஇறைவன் சொன்னார். மேலே வேர்கள் கொண்ட, கீழே கிளைகள் விரித்த அரசமரம் அழிவற்றது என்பார்கள். அதற்கு வேதங்களே கிளைகள். இயலுலகம் என்னும் அந்த அரசமரத்தை அறிந்தவனே வேதமறிந்தவன்.\nஅவ்வியல்புகொண்ட அந்த மரத்தின் இயல்புகள் புலனின்பங்கள் என்னும் தளிர்களுடன் மனிதர்கள் விலங்குகள் முதலிய பிறவிகளான கிளைகள் எழுந்தும் விரிந்தும் பரவியிருக்கின்றன. மானுடவுலகில் செயல்பிணைப்புகளாக ஆணவம், பற்று, முன்னைச்சுவை எனும் வேர்களும் விரிந்தும் ஆழ்ந்தும் விரவியிருக்கின்றன. இந்த மரத்தின் உருவம்போல வேறெங்குமில்லை. முடிவும் தொடக்கமும் நிலைக்களமும் தென்படுவதில்லை. ஆணவம், பற்று, முற்பிறவிச்சுவை என்னும் உறுதியான வேர்கள் கொண்ட இந்த அரசமரத்தை பற்றின்மை என்னும் ஆற்றல்மிக்க வாளால் வெட்டி வீசுக\nஅதன் பின் சென்றவர் மீளாத பெருநிலையை நன்கு தேடுக அந்த உலகியல் மரம் எங்கிருந்து கிளைத்துள்ளதோ அந்த முழுமுதலோனை அடைக்கலம் புகுக அந்த உலகியல் மரம் எங்கிருந்து கிளைத்துள்ளதோ அந்த முழுமுதலோனை அடைக்கலம் புகுக செருக்கும் மயக்கமும் அகன்றவர்கள், பற்று என்னும் குறைபாட்டை வென்றவர்கள், ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிற்போர், விருப்பங்களினின்றும் நீங்கியோர், இன்பதுன்பங்களெனும் இரட்டைகளினின்றும் விடுபட்டோர், அறிவின்மையற்றோர் அழியாநிலையை எய்துகின்றனர்.\nஅவ்விடத்தை சூரியனும், சந்திரனும், தீயும் ஒளியேற்றுவதில்லை. எதை எய்தினோர் மீள்வதில்லையோ அதுவே என் முழுமைநிலை. இவ்வுடலில் உள்ள உயிர் எனது கூறு. அது முதலியற்கையிலுள்ள உள்ளம் மற்றும் ஐம்புலன்களை ஈர்க்கிறது. காற்று மணங்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதுபோல உடலை ஆளும் ஆத்மா உள்ளத்துடன் இயைந்த புலன்களை ஓருடலில் இருந்து இன்னொன்றுக்கு கொண்டுவருகிறது. கேட்டல், காண்டல், தொடுதல், சுவை, மோப்பு, உளம் இவற்றில் நிலைகொண்டு உயிரின் நுகர்வுகளை தொடர்ந்து நடத்துகிறது.\nஅது புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், இயல்புகளை சார்ந்திருக்கையிலும், அவனை அறிவிலார் காண்பதில்லை. மெய்விழியுடையோர் காண்கின்றனர். யோகிகள் அதை தம்முள்ளேயே காண்கின்றனர். முயற்சியுடையோராயினும் தம்மை தாம் தகுதிப்படுத்திக்கொள்ளாத அறிவிலார் அதை காண்பதில்லை.\nசூரியனிடமிருந்து ஒளி அனைத்துலகையும் சுடர்கொள்ளச் செய்கிறது. சந்திரனிலும் தீயிலும் அத்தகைய ஒளியே உள்ளது. அவ்வொளியெல்லாம் என்னுடையதே என்று உணர்க நான் பூமியுள் புகுந்து உயிர்களை என் உயிர்விசையால் தாங்குகிறேன். சோமமாகி பசும்பயிர்களை செழிக்கச் செய்கிறேன். பசி வடிவோனாகி உயிர்களின் உடலில் வாழ்கிறேன். எழுமூச்சு, விழுமூச்சு என்ற காற்றுகளுடன் கூடி நால்வகை உணவை செரிக்கிறேன்.\nஅனைவரின் அகத்திலும் புகுந்துள்ளேன். என்னிடம் இருந்துதான் நினைவும், அறிவும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன. எல்லா இடத்திலும் அறியப்படும் பொருள் நான். வேதமுடிபை ஆக்கியோன் நான். வேதத்தை உணர்ந்தவனும் நானே. உலகத்தில் இரண்டு வகை முதலோர் உண்டு. அசையும் முதலோர் அசைவற்றோர். அசையும் முதலோன் என்பது எல்லா உயிர்களையும் குறிக்கும். அறியப்படாது மறைந்திருப்பவன் அசைவிலா முதலோன்.\nமூன்று உலகங்களிலும் புகுந்து தாங்கி காப்பவர், அழிவற்றவர் என்றும் இறைவன் என்றும் பரம்பொருள் என்றும் அழைக்கப்படும் அந்த முழுமுதலோன் இவர்களிலிருந்து மாறுபட்டவன். நான் அழிவைக் கடந்தோனாதலாலும், அசைவிலா முதலோனைவிட சிறந்தோனாதலாலும் உலகத்தாராலும் வேதங்களாலும் முதலோனில்முதலோன் என்று கூறப்படுகிறேன்.\nஅறிவின்மை அகன்று என்னை முழுமுதலோன் என்று அறிபவன் அனைத்தும் அறிந்தவன். அவன் அனைத்து வகையிலும் என்னை வழிபடுகிறான். இவ்வாறு இந்த மிக மந்தணமான அறிவை உனக்கு சொன்னேன். இதை உணர்ந்தவன் அறிவன், ஆற்றத்தக்கதை ஆற்றுபவன்.\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-22\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-21\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-19\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-78\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-75\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-74\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-69\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-49\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-39\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-26\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 79\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 73\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 72\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 2\nநேரு ,மல்லையா -சில தெளிவுபடுத்தல்கள்\n’நீலம்’ மலர்ந்த நாட்கள் -1\nஒழிமுறி இன்னும் சில விமர்சனங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/lehengas/green+lehengas-price-list.html", "date_download": "2019-01-16T04:08:40Z", "digest": "sha1:WRZD4GSR4KZ5FKCPK7B7UWSTJYUTITJW", "length": 24916, "nlines": 490, "source_domain": "www.pricedekho.com", "title": "கிறீன் லெஹெங்காஸ் விலை 16 Jan 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகிறீன் லெஹெங்காஸ் India விலை\nIndia2019 உள்ள கிறீன் லெஹெங்காஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது கிறீன் லெஹெங்காஸ் விலை India உள்ள 16 January 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 173 மொத்தம் கிறீன் லெஹெங்காஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நெட் ப்ரஸ்ஸோ பார்டர் ஒர்க் கிறீன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 1018 ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Naaptol, Homeshop18, Snapdeal, Grabmore, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் கிறீன் லெஹெங்காஸ்\nவிலை கிறீன் லெஹெங்காஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு நெட் தந்து ஒர்க் கிறீன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா அ௬௪௧௪ Rs. 14,690 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய சீற்றங்கடா சிங்க் ஜார்கெட்டே நெட் பார்டர் ஒர்க் கிறீன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 437045 Rs.981 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. பாப்டேல் கிறீன் Lehengas Price List, திவா கிறீன் Lehengas Price List, உன்பராண்டெட் கிறீன் Lehengas Price List, லிட்டில் இந்தியா கிறீன் Lehengas Price List, மத்வாலி கிறீன் Lehengas Price List\nநெட் ப்ரஸ்ஸோ பார்டர் ஒர்க் கிறீன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 1018\nநெட் மச்சினி ஒர்க் கிறீன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 35105\nநெட் பட்ச ஒர்க் கிறீன் உண்ஸ்டிட்ச்த் லெஹெங்கா 10219\nநெட் ஷாண்டோன் தரேட் ஒர்க் கிறீன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா ஸ்டைல் சாறி ௭௦௩௫ட்\nப்ரஸ்ஸோ பார்டர் ஒர்க் கிறீன் உண்ஸ்டிட்ச்த் லெஹெங்கா 1018\nபெண்ணரசி சில்க் சசிகுர்ட் தந்து ஒர்க் கிறீன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 607\nநெட் லாஸ் ஒர்க் கிறீன் உண்ஸ்டிட்ச்த் லெஹெங்கா சி௦௩௩\nஆர்ட் சில்க் சரி ஒர்க் கிறீன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 8387\nசசிகுர்ட் பார்டர் ஒர்க் கிறீன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா அ௪௮௩பி\nசசிகுர்ட் பட்ச ஒர்க் ரெட் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா ௦௫௪பி\nநெட் லாஸ் ஒர்க் கிறீன் உண்ஸ்டிட்ச்த் லெஹெங்கா சி௦௩௦\nநெட் லாஸ் ஒர்க் கிறீன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 450\nநெட் பட்ச ஒர்க் கிறீன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 6052\nநெட் பார்டர் ஒர்க் கிறீன் செமி ஸ்டிச்த்த் லெஹெங்கா ஸ்ம்௩௧௦\nநெட் தந்து ஒர்க் கிறீன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா அ௬௪௧௪\nநெட் பட்ச ஒர்க் லிரில் கிறீன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா ௩௦௫ஞ்\nநெட் மச்சினி ஒர்க் கிறீன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 0 5\nநெட் லாஸ் ஒர்க் கிறீன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா வத்ஸ௧௮௪௫\nநெட் லாஸ் ஒர்க் கிறீன் செமி ஸ்டிட்ச்த் பிளைன் லெஹெங்கா 5062\nவிஸ்கோஸ் சரி ஒர்க் கிறீன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா டே௧௦௦௨\nநெட் மச்சினி ஒர்க் கிறீன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 2009\nரா சில்க் சரி ஒர்க் கிறீன் உண்ஸ்டிட்ச்த் லெஹெங்கா சி௬௧\nநெட் சசிகுர்ட் பட்ச ஒர்க் கிறீன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா பி௨௮௭\nசில்க் சரி ஒர்க் கிறீன் செமி ஸ்டிட்ச்த் லெஹெங்கா 1034\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnmurali.com/2017/02/deeply-disapponted-stalin-or-ops.html", "date_download": "2019-01-16T03:30:28Z", "digest": "sha1:PDTA5KSZOWF25XK3SJOSVJ4HKCI6XXKX", "length": 45993, "nlines": 306, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஏமாந்தது யார்? ஸ்டாலினா?பன்னீரா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 19 பிப்ரவரி, 2017\nநேற்று முழுக்க சட்டசபை கூச்சல் குழப்பங்கள் முழக்கங்கள் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொளித்துக் கொண்டிருந்தது. குழப்பங்களுக்கு மத்தியில் நம்பிக்கை வாக்கெடுப்பு எதிர்கட்சிகளின்றி நடத்தி எடப்பாடி வெற்றி பெற்று விட்டதாக சபாநாயகர் அறிவித்து விட்டார். அரசியலில் அவ்வளவாக ஆர்வம் இல்லாதவர்களுக்குக் கூட தற்போதைய பரபரப்பான அரசியல் சூழல் ஆர்வத்தை உண்டாக்கி விட்டது.\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்று இருப்பவர்களையும் ஈர்த்த பெருமை நமது அரசியல் வாதிகளையே சாரும். சிறுவர் இளைஞர்கள், பெரியவர்கள் இளம் பெண்கள், இல்லத்தரசிகள், நடுத்தர வயதினர் தாத்தாக்கள் பாட்டிகள் அனைவருமே செய்தி சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தார்கள். நிமிடத்திற்கு ஒரு செய்தி நாளுக்கொரு அதிரடி. தொலைக் காட்சியை அணைக்க விடவில்ல. தெருவில் நடந்து சென்றால் எல்லா வீடுகளில் இருந்தும் செய்தி சேனல்களின் ஓசையே காதுகளை நிறைத்துக் கொண்டிருந்தது.சீரியல்களை விரும்பிப் பார்ப்பவர்கள் கூட செய்திகளின் விளம்பர இடைவேளைகளில்தான் சீரியல் பார்த்தனர்.\nஜெயலலிதா மறைவு,சசிகலா பொதுச செயலாளராக தேர்வு, ஓ.பி.எஸ் சின் திடீர் எழுச்சி , கூவத்தூர் விடுதி சிறை,அணித்தாவல்கள், சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு, எடப்பாடி தேர்வு, நம்பிக்கை வாக்கெடுப்பு என்று தொடர் நாற்காலிச் சண்டைகள் பரபரப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை..தங்கள் சொந்தக் கவலைகலைக் கூட இரண்டாம் பட்சமாகவே கருதி அரசியல் சூழலை உற்று நோக்கிக் கொண்டிருந்தனர் மக்கள்.\nஜெயலலிதா வின் மரணத்தில் தொடங்கிய மக்கள் முனுமுனுப்புகள் சசிகலா முதல்வராகும் முயற்சிகள் எடுக்கத் தொடங்கியதும்அதிகரிக்கத் தொடங்கியது. ஜெயலலிதாவைப் போலவே தன்னை நினைத்துக் கொண்டு அவர் நடந்து கொண்டது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது.\nதூக்கத்தில் இருந்து விழித்த பன்னீரின் அறிக்கை அவர் மீதுய் பரிதாபத்தை ஏற்படுத்தியது. அவர் மீதான குறைகள் மறக்கப் பட்டு ஆதரவு பெருகியது. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பன்னீரின் நிலையை வலுவாக்கும் என்று நம்பினர்\nஜெயலலிதாவின்மீது அபிமானம் கொண்டவர்கள் கூட அவரும் குற்றவாளிதான் என்று அளிக்கப் பட்ட தீர்ப்பு என்பதை மறந்து அது சசிகலாவுக்கு மட்டுமே வழங்கப் பட்ட தீர்ப்பாகவே கருதி மகிழ்ந்தனர் . இதன் பின்னர் பன்னீர் பக்கம் அனைவரும் வந்து விடுவர் எதிர்பார்த்தனர் .\nசசிகலாவின் அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது போலத் தோற்றம் உருவானது. ஆனால் நடந்ததோ வேறு. எடப்பாடி நுழைக்கப் பட்டு காட்சி மாறியது.கவர்னர் பெரும்பான்மையை நிருபிக்க அழைத்தார். கடைசி நேரத்தில் ஒருசிலராவது மனம் மாறுவர் என்று எதிர் பார்க்கப் பட்டது. நிச்சயம் பெரும்பான்மை நிருபிக்க முடியாத சூழல் ஏற்படும் என்றே கருதினர்.தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும் அப்படித்தான் நினைத்தார். சசிகலாவின் ஆதரவாளர்கள் கையில் ஆட்சி போய் விடக் கூடாது என்பதே பெரும்பாலோரின் எண்ணமாக இருந்தது. இதனை தக்கபடி பயன்படுத்திக் கொள்ள அவர் முயற்சி மேற்கொள்ளவில்லை.\nஸ்டாலினின் மெத்தனம் அவரது அரசியலில் பயிற்சி தேவை என்பதையே எடுத்துக் காட்டியது. ஒரு சில அறிக்கைகளே போதும் என அவர் நினைத்து விட்டார் நிச்சயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி தோற்றுவிடுவார் என்று நம்பினார் .. .கடைசி நேரத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரியும் பலன் ஏதும் கிடைக்க வில்லை.\nஒரு வேளை ரகசிய வாக்கெடுப்பு நடத்தி இருந்தாலும எடப்பாடியே ஜெயித்திருப்பார்..என்று தோன்றுகிறது. ஏன் அவநம்பிக்கை கொண்டார்கள் என தெரியவில்லை. எம்.எல்.ஏக்கள் மக்களுக்கு பயப்படுபவர்களாக இருந்திருந்தால் தங்கள் எண்ணத்தை எப்படியும் வெளிப்படுத்தி இருக்க முடியும். கூவத்தூர் சிறை எல்லாம் ஒரு சாக்கே. வாக்களிப்பிலும் அதை வெளிப்படுத்த முடியும். அவர்களின் நோக்கம் தெளிவானது. பதவியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். இதற்கு முழுக்க முழுக்க சசிகலாவை குற்றம் சாட்டுவதில் .அர்த்தமில்லை. அடைத்து வைத்ததில் வேண்டுமானால் அதிருப்தி இருக்கலாமே தவிர சசிகலாவை ஆதரிப்பதில் அவர்களுக்கு எந்தவித குற்ற உணர்வும் இல்லை. உண்மையில் சசிகலா இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை.அவர்கள் புத்திசாலிகள். மக்கள்தான் ஏமாளிகள்.சில இலவசங்களும் ஒட்டுக்கு நோட்டும் போதுமானது என்ற எண்ணத்தை உருவாக்கியது மக்களே. ஒரு வேளை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றிருந்தால் சசிகலாவின் கட்டாயத்தால் தான் வாக்களித்தோம் என்று சொல்லி தப்பித்து கொள்ள முடியும்.\nபன்னீர் இன்னும் சில எம்.எல்.ஏக்களாவது தங்கள் பக்கம் வருவார்கள் என்று நம்பினார். ஊடகங்கள் அப்படிப்பட்ட பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது. மக்களின் ஆதரவும் அவர் பக்கம் இருந்தது காரணம் சசிகலா குடும்பத்தினர் மீது உண்டான வெறுப்பே. இவ்வெறுப்பினை அறியாதவர்களாக எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள் என்று கருதுவதற்கு இடமில்லை. ஆனாலும் அவர்கள் நிலை பணம் பதவியை தக்கவைப்பதிலதான் இருந்தது என்பது ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகிவிட்டது . எம்.பிக்கள் ஒரு சிலர் வந்தார்களே தவிர எம்.எல் ஏக்கள் வரவில்லை வந்தவர்களில் சிலர் நாம் பன்னீர் பக்கம் வந்தது தவறோ என்று தங்கள் நிலையை மாற்றிக் கொண்டாலும் ஆச்சர்யப் படுவதிற்கில்லை. ஒரு வேளை பன்னீரே அப்படி நினைக்காமல் இருந்தால் சரி\nபழம் நழவி பன்னீர் கையில் கிடைக்காது எப்படியும் பன்னீர் சசிகலா சண்டையில் தனக்கு தானாகவே ஆதாயம் கிடைக்கும் என்று நினைத்து ஏமாந்தார் .ஸ்டாலின். இதில் நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை . அவர்களாகவே பிளவு பட்டு நிற்பார்கள் என்று வாளாவிருந்து விட்டார் . பன்னீருக்கு தங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற எண்ணத்தை ஸ்டாலின் ஏற்படுத்தி இருந்தால் கூட இன்னு சில எம்.எல்.ஏக்கள் வந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கக் கூடும். துரைமுருகன் அந்தக் காரியத்தை செய்தார்.ஆனால் ஸ்டாலின் அதனை தவற விட்டு விட்டார் என்றும் சொல்லலாம்..\nஎதிர்க் கட்சியே இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து விட்டது.\nசபாநாயகர் ஒரு தலைப் பட்சமாக நடந்து கொண்டாலும் திமுகவினர் சட்டபையில் நடந்து கொண்ட முறை அக் கட்சியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த தவறி விட்டது. ஒரு வேளை இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாமல் போனாலும் மீண்டும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப் பட்டாலும் இதே முடிவுதான் கிடைக்கப் போகிறது. 122 எம்.எல்.ஏக்களில் ஒரு சிலருக்கு மனசாட்சி உறுத்தி இருக்கலாம் அவர்கள் கூட நாம் வாக்களிக்கப் போவது சசிகலாவுக்கு இல்லையே எடப்பாடிக்குத்தானே என்றே தங்கள் மனச்சாட்சிக்கு பதில் சொல்லி இருப்பார்கள்\nமொத்தத்தில் அதிகம் ஏமாந்தது பன்னீரா ஸ்டாலினா என்று பட்டிமன்றம் நடத்தினால் இருவரையும் விட அதிகம் ஏமாந்தது மக்கள்தான் என்று தீர்ப்பு சொல்ல வேண்டி இருக்கும்.\nஎச்சரிக்கை : இந்த ஆண்டில் எழுதும் முதல் பதிவு அலுவல் மற்றும் அலுவலகப் பணிகள் காரணமாக வலைப் பதிவு எழுத இயலாமல் போனது. இனி மாதம் மூன்று பதிவுகளாவது எழுத உத்தேசம்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 6:55\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், அனுபவம், நகைச்சுவை, நிகழ்வுகள்\nமீரா செல்வக்குமார் 19 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 7:58\nஅடடா...உங்களையும் எழுத வைத்துவிட்டார்களே...அதற்காகவேணும் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்..\nஆழமான அலசல் பதிவு...எதார்த்த நடை\nதிண்டுக்கல் தனபாலன் 19 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 8:36\nபதில் : நாம தான்...\nசிகரம் பாரதி 19 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 8:48\nஎடப்பாடியார் உங்களை பேனாவை எடுக்கவைத்து விட்டார். நல்ல அலசல். தி.மு.க வின் நடவடிக்கை திட்டமிடப்பட்டது போல உள்ளது. ஊடகங்கள் தங்கள் ஆதாயத்துக்காக எல்லாவற்றையும் பரபரப்பாக்கிவிட்டனர். பன்னீர்தான் வெல்வார் என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது ஊடகங்களே மொத்தத்தில் ஏமாந்தது மக்களே. இன்னுமோர் மெரீனா புரட்சி தேவை இப்போது மொத்தத்தில் ஏமாந்தது மக்களே. இன்னுமோர் மெரீனா புரட்சி தேவை இப்போது\nசிகரம் பாரதி 19 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 8:50\nஅன்பே சிவம் 19 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 10:21\nதங்களுக்கே. உ(ய)ரிய தனித்து வம் கொண்ட பதிவு. தங்களின் 'எச்சரிக்கை' கண்டு மிக'மகிழ்ச்சி'.\nஅன்பே சிவம் 19 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 10:23\nதங்களுக்கே. உ(ய)ரிய தனித்து வம் கொண்ட பதிவு. தங்களின் 'எச்சரிக்கை' கண்டு மிக'மகிழ்ச்சி'.\n\"மொத்தத்தில் அதிகம் ஏமாந்தது பன்னீரா ஸ்டாலினா என்று பட்டிமன்றம் நடத்தினால் இருவருரையும் விட அதிகம் ஏமாந்தது மக்கள்தான் என்று தீர்ப்பு சொல்ல வேண்டி இருக்கும்.\" என்பதை வரவேற்கிறேன்.\nமக்கள் கருத்தறியாத MLA முடிவுகள் சரியாகுமோ\nஎம்.எல்.ஏக்கள் நம்பிக்கை துரோகம் செய்யவரவில்லை. அவர்கள் எம்.எல்.ஏக்களாக ஆனதற்கு சசிகலாதான் காரணம் சசிகலா வாய்ப்புக்கள் கொடுத்தால் மட்டுமே அவர்கள் வேட்பாளர்காக ஆக முடிந்தது மக்கள் அந்த எம்.எல்.ஏக்கள் நல்லவரா கெட்டவரா என்று நினைத்து ஒட்டுப் போடவில்லை அவர்கள் ஜெயலலிதாவிற்காக மட்டுமே ஒட்டு போட்டார்கள் அதனால் மக்களுக்கு இந்த எம்.எல்.ஏக்களை தட்டிக் கேட்க அதிகாரம் இல்லை. எம்.எல்.ஏக்கள் நன்றி உணர்வோடு தங்களுக்கு வாய்ப்பு அளித்த சசிகலாவிற்கு நன்றிக் கடன் செலுத்தி இருக்கிறார்கள். இதுதான் உண்மை நிலை.\nசசிகலாவை எதிர்த்து வெளியே வந்தவர்களுக்கு மக்கள் ஆதரவு தருவார்களா என்று பார்த்தால் இந்த போட்டியில் தோல்வியுற்ற பன்னிரையும் அவரை சார்ந்தவர்களையும் மக்கள் ஊக்கப்படுத்தாமல் இப்போது அவர்களை பார்த்து கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்டாலிண் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்று மிகவும் வேகமாக செயல்படும் திறன் இல்லை அதுமட்டுமல்லாமல் அவருக்கு சரியான ஆலோசனை சொல்லவும் அருகில் முக்கிய ஆட்களும் இல்லை\nஹலோ மாதம் 3 பதிவுகள் அல்ல நீங்கள் மனம் வைத்தால் இன்னும் அதிகமாக பதிவிடமுடியும்... முயற்சி செய்யுங்கள்\nவாருங்கள் மீண்டும்...எழுதுங்கள் மீண்டும். மிக்க மகிழ்ச்சி\nதேர்தலில் மட்டுமல்ல மக்கள் ஏமாந்தது, மீண்டும் மக்கள் தான் ஏமாந்துள்ளார்கள். நீங்கள் சொல்லியபடி எம் எல் ஏக்கள் சசிகலாவைத்தான் ஆதரிப்பார்கள் ஏனென்றால் ஆதாயம், அந்த ஆதயத்தினால் விளைந்த பதவியைக் காப்பாற்றலும், செய்நன்றியும். ஸ்டாலினுக்கு அவர் தந்தையைப் போன்று அரசியல் சாணக்கியம் தெரியவில்லை. இத்தனை வருடங்கள் தந்தையுடன் கூடவே இருந்தும்..ஒரு வேளை அதனால்தான் கலைஞர் அவரை தனக்கு அடுத்தே இத்தனை வருடங்கள் வைத்திருந்திருக்கிறார் ஸ்டாலின் தலைவராக வேண்டும் என்று குரல்கள் எழுந்த போது கூட தந்தை தன் பிள்ளைக்கு விட்டுக் கொடுக்காததன் காரணம்..\nதமிழ்நாட்டின் தலைவிதி என்று ஆகிப் போயிருக்கிறது.கடைசியில் மக்கள் தலையில் மிளகாய் நன்றாய் அரைக்கப்பட்டுள்ளது. அந்தக் காரத்தைக் குறைப்பதற்கு நல்ல தலைமையும் இல்லை....\nஅரசியல் பற்றி அவ்வளவாகப் பேசாத என்னைப் போன்றவர்களையும் அதைக் கூர்ந்து நோக்கிப் பேச வைத்துவிட்டிருக்கிறது ..நீங்கள் சொல்லியிருப்பது போல்..\nஉங்களை போல உள்ள பெண்கள் அரசியல் பற்றி பேசாமல் அரசியலில் ஆர்வம் இல்லாமல் இருந்ததினால்தான் இப்படி ஒரு நிலவரம் இனிமேல் அது மாறிவிட வாய்ப்புக்கள் இருக்கும்\nஸ்ரீராம். 20 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 6:14\nநல்ல அலசல். மக்கள் கருத்தை எம் எல் ஏக்களும், எம் பிக்களும் மதிக்காமல் போவது எதிர்பார்க்கக் கூடியதுதான். ஆனால் இதுமாதிரி விஷயத்தில் பெரும்பான்மை மக்களின் எண்ணம் அறிந்தும் அவர்களின் போக்கு வெறுக்கத்தக்கது, கண்டனத்துக்குரியது.\nகரந்தை ஜெயக்குமார் 20 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 6:18\n'பசி'பரமசிவம் 20 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 9:06\nநிகழ்வுகளையும் அவற்றின் விளைவுகளையும் மிகச் சிறப்பாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறீர்கள்.பாராட்டுகள்.\nஏமாறுவது மக்களுக்குப் பழக்கமாகிவிட்ட ஒன்று. அவர்கள் புதிதாக ஏமாறுவதற்கு ஒன்றுமில்லை.\nமுழுக்க முழுக்கத் அம்மாவின் கட்டுப்பாட்டியில் ஓர் அடிமை போலவே இயங்கியவர் பன்னீர். புதிய தலைமையால் பட்ட அவமானங்கள் அவரின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பியது. குனிந்த தலை நிமிர்ந்தது. மக்களிடம் மனம் திறந்தார். அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது அவருக்கே தெரியாது. அதனால், பன்னீர் பெரிதாக எதையும் எதிர்பார்த்திருக்க மாட்டார். பெரிதும் ஏமாந்தார் என்று சொல்லவும் வாய்ப்பில்லை.\nஸ்டாலினைப் பொருத்தவரை, இனி அவரே கட்சியின் தலைவர் என்பது உறுதியாகிவிட்டது. மக்களைச் சந்தித்துக் குறை கேட்டதன் மூலம் தன் செல்வாக்கை வளர்த்துக்கொண்டவர்; மிகப் பலம் வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர்; ஆளும் கட்சியாரையும் மதித்து நடந்ததால் அவர்களால் மட்டுமல்லாமல் அனைவராலும் மதிக்கப்பட்டவர்.\nஅடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவது ஏறத்தாழ நிச்சயம் என்ற நிலையில், அவசரப்பட்டுவிட்டார் ஸ்டாலின். அவையில் அவர் கட்சியினர் போட்ட அநாகரிக ஆட்டத்தால்[சபை நாயகர் அவர்களின் கோரிக்கையை ஏற்காத நிலையில் அமைதியாகத் தொடர் முழக்கம் செய்தல்; வெளியேற மறுத்தல்; பின்னர் சட்டப்படி கவர்னரிடமோ குடியரசுத் தலைவரிடமோ, நீதிமன்றத்திடமோ முறையிடுதல் என்று போராடியிருக்கலாம். ஸ்டாலின் தாக்கப்பட்டதாகச் சொல்வது ஆய்வுக்குரியது] ஸ்டாலின் மீதிருந்த மதிப்பு பெருமளவில் சரியும் நிலை உருவாகியுள்ளது.\nஆகவே, பன்னீரைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் ஏமாந்தவர் ஸ்டாலினே என்பது என் கருத்து.\nஇந்தப் பின்னூட்டத்தால் தங்களின் பதிவுக்குப் பங்கம் ஏதும் விளையும் என்றால் இதை அன்புகொண்டு நீக்கிவிடுங்கள் முரளி.\n'பசி'பரமசிவம் 20 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 9:13\n‘முழுக்க முழுக்கத்...’ -‘த்’ஐ நீக்கி வாசியுங்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 8:16\n தெளிவாக தங்கள் கருத்தை கூறி இருக்கிறீர்கள். நீக்குவதற்கு அவசியம் ஏதுமில்லை.\nநண்டு @நொரண்டு -ஈரோடு 20 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 9:06\nதோற்றது ஜனநாயகம் ,ஜெயித்தது பணநாயகம் :)\nTBR. JOSPEH 21 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 10:47\nஅருமையாக இருந்தது படிப்பதற்கு. ஆனால் ஸ்டாலின் எதற்காக பன்னீருக்கு ஆதரவு அளித்திருக்க வேண்டும் என்று எழுதியுள்ளதுதான் நெருடலாக இருந்தது. அதனால் அவருக்கு எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. அதிமுக உறுப்பினர்களுக்கு தேர்தலில் ஜெயித்த ஆறே மாதத்தில் தங்கள் பதவியை இழக்க விருப்பம் இல்லை. அதுதான் உண்மை. இனி எத்தனை முறை வாக்கெடுப்பு நடந்தாலும் யார் பக்கம் சாய்ந்தால் தங்கள் பதவி நிலைக்கும் என்று அவர்கள் கருதுகிறார்களோ அவர்களுக்குத்தான் வாக்கு அளிப்பது என்பதில் உறுதியாயிருப்பார்கள்.\n'சசிகலாவின் அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது போலத் தோற்றம் உருவானது. ஆனால் நடந்ததோ வேறு. எடப்பாடி நுழைக்கப் பட்டு காட்சி மாறியது\" ஆமாம் நான் கூட ஏமாந்துதான் போனேன்.\nசரியாக எழுதியிருக்கிறீர்கள்... இந்தத் தெளிவு நம் மக்களுக்கு வந்து விட்டால் எத்தனை முறை வாக்கெடுப்பு நடந்தாலும் மக்கள் வெற்றியே பெறுவார்கள்.. தொடர்ந்து எழுதுங்கள் (சும்மா வாக்குறுதி குடுத்திட்டு அப்பறம் நம்ம தலைவர்கள் மாதிரி அபீட் ஆயிடக் கூடாது சொல்லிட்டேன்)\nபுலவர் இராமாநுசம் 4 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 3:43\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் படைப்புகளை மின்னூலாக்கலாம் சென்னை முகாமுக்க...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\n கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை\nஉங்களுக்கு ஒரு எளிய சவால் இந்தக் கதையை ஒரு பிரபல எழுத்தாளரின் கதையை தழுவி கவிதை வடிவில் எழுதி இரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nசமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது ம...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_546.html", "date_download": "2019-01-16T03:27:13Z", "digest": "sha1:W2YNZEMTXAQNVWXEHII65A3WRKWSVRQA", "length": 24790, "nlines": 60, "source_domain": "www.kalvisolai.in", "title": "மூக்கு ஒட்றது, காது ஒட்றதே... மூக்கு ஒட்றது, காது ஒட்றதே...", "raw_content": "\nமூக்கு ஒட்றது, காது ஒட்றதே... மூக்கு ஒட்றது, காது ஒட்றதே...\nமூக்கு ஒட்றது, காது ஒட்றதே... மூக்கு ஒட்றது, காது ஒட்றதே...\nகுழந்தைகள் அடம் செய்தால், மூக்கை அறுப்பேன் என சைகை காண்பிக்கிறோமே, அதன் வரலாறு என்ன அந்தக் காலத்தில் மூக்கை அறுப்பது அவமானப்படுத்துவது போல. அது இன்று வயலென்ஸ் கம்மியாகி, எச்சில் துப்புவதோடு நின்று விட்டது. இப்படி மூக்கறுந்த பேஷன்டுகளுக்கு 2800 வருடங்களுக்கு முன்பே அதை ஒட்டி தையல் போட்டு உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜன் எனப் பெயர் எடுத்தவர் நமது சுஸ்ருதா. பிளாஸ்டிக் சர்ஜரியில் பல பிரிவுகள் உண்டு. நம்மை அழகாக்கும் காஸ்மெடிக் சர்ஜரியை பற்றி இந்த எபிசோடில் அலசுவோம்.\n'குணா'படத்தில், கமல், என் அப்பன் அவன் மூஞ்சிய எனக்கு ஒட்டிட்டு போயிட்டான், இது என் மூஞ்சி இல்ல, என் அப்பன் மூஞ்சி' என்பார். பலருக்கு தாய்தந்தை கொடுத்த முகம் பிடிப்பதில்லை. தனக்குத் தானே கடவுள் ஆகிவிடலாம் என தன் முகத்தை மற்றும் உடம்பை மாற்ற முடியும் என நவீன மருத்துவம் அவர்களுக்கு நம்பிக்கை தருகிறது. 1895ம் வருடம், ஒரு ஆங்கில நாடக நடிகைக்கு மார்பகக் கட்டி வந்து ஆபரேஷன் செய்து கொண்டார். நாடக வாய்ப்புகள் பறிபோக, ஒரு திறமையான சர்ஜன் நடிகையின் இடுப்பில் உள்ள கொழுப்பு கட்டியை எடுத்து மார்பில் வைத்து, ரசிகர்களை மனம் குளிர வைத்தார்.\nபட்டுத்துணி, தந்தம், தேனீயின் மெழுகு என எதை எதையோ வைத்து, பின்னர் சிலிக்கான் இம்ப்ளான்ட்டுகள் 1950களில் வந்தன. இன்று காஸ்மெடிக் சர்ஜரி என்பது இருபது பில்லியன் டாலர் பிசினஸ். அமெரிக்க பெற்றோர்கள், தங்கள் 18 வயது பெண், பரீட்சையில் பாசானால், மார்பக இம்ப்ளான்ட் கூப்பனை பரிசாக தரும் அளவிற்கு கலாச்சாரவாதி(வியாதி)கள் ஆகியுள்ளனர். பலருக்கு காஸ்மெடிக் சர்ஜரிகள், அவர்களின் நம்பிக்கை அளவுகளை கூட்ட ஒரு முக்கிய வழி. பெரிய காது இருக்கிறது என எல்லோரும் கிண்டல் செய்யும் போது, அதை ஆபரேஷன் மூலம் சிறியதாக்கினால், நாளை அவரை அவர் நண்பர்கள் பார்த்து ஆச்சரியப்படுவர்.\nஇதனாலேயே அவரின் தன்னம்பிக்கை கூடி, தாழ்வு மனப்பான்மை குறையும். சிறிய மார்பகங்களை பெரிதாக்குதல், முகத்தின் அழகை கெடுக்கும் பெரிய மச்சத்தை அகற்றுதல் போன்றவையும் இதில் அடங்கும். ஆனால், சிலருக்கோ இந்த வகை சிகிச்சைகள், ஒரு அப்சஷன் ஆகி விடுகிறது. அழகாக இருந்த மைக்கேல் ஜாக்சன் பல முறை காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்து கடைசியில் எலி மூஞ்சி போல் ஆனார். இன்னொரு பெண்ணோ, தான் பார்பி பொம்மை போல் இருக்க வேண்டும் என பல ஆபரேஷன்கள் செய்து நடமாடும் பார்பி பொம்மையாகவே ஆனார். மிதவாதிகள் மிகுந்திருக்கும் ஊரில் இப்படி ஒரு சில தீவிரவாதிகளும் இருப்பர்.\nமுகச் சுருக்கத்தை நீக்க கொடுக்கப்படும் பொடாக்ஸ் ஊசிகள் போடுவதால் பிரச்னை ஆகலாம் என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நம் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாவை எடுத்து ஊசி மூலம் செலுத்தினாலும் சுருக்கம் மறையும் என்கிறார்கள். இவற்றை விட நல்ல சிகிச்சைகள் வந்து விடும். இன்னும் இருபது ஆண்டுகளில் நம் செல்களை எடுத்து கல்ச்சர் செய்து அதை இஷ்டப்பட்ட வடிவமாக்கி பொருத்தும் டெக்னாலஜி வந்து விடும். நம் இளமைக்கால முகத்தை செய்து கூட ஒட்டிக் கொள்ளலாம். கண்களில் வைரம் பொருத்துதல் என்பது போல் பல அழகு சிகிச்சைகளை சர்வ சாதாரணமாக காலேஜ் பெண்கள் வருங்காலத்தில் செய்து கொள்ளலாம். அழிக்கவே முடியாத டாட்டூக்களை அழிக்கும் டெக்னாலஜி வந்துவிடும். இன்று 'சினேகா'எனப் பச்சைக் குத்தி, ஆளை மயக்கி விட்டு, நாளை அதை அழித்து விட்டு, 'ஸ்ருதி'என்று குத்தலாம்.\nஇன்று அதிகளவில் செய்யப்படும் லிபோசக்‌ஷன் எனும் கொழுப்பை உறிஞ்சி சருமத்தை இறுக வைக்கும் சிகிச்சை மிக எளிமையாக்கப்படலாம். ஒரு சிறிய மருந்தை இன்ஜெக்ட் செய்வதன் மூலம் அல்லது ஸ்கேன் செய்யப் பயன்படும் அல்ட்ராசவுண்ட் மூலம் உடலில் எந்த இடத்திலும் உள்ள கொழுப்பை கரைக்கலாம். அதே போல் வயதானால் முகத்தின் சருமம் சுருங்கி விடும். அந்த இடத்தில் அவரின் கொழுப்பை வைத்து சுருக்கத்தை இல்லாமல் ஆக்கி தாத்தாவை அங்கிள் ஆக்கலாம். முன்னெல்லாம் காஸ்மெடிக் சர்ஜரிகள் மிக காஸ்ட்லியானவை. இப்போது ரேட் மிகவும் குறைந்திருக்கிறது. பணக்காரர்களுக்கு மட்டுமே கட்டுபடியாகக் கூடிய கார் போன்ற அயிட்டங்களை, கம்பெனிகள் நம்மைப் போல் மிடில் கிளாஸ் ஆட்களை லோன் போட வைத்து வாங்கவைக்கவில்லை\nஅதே போல் பின்னாட்களில் நாம் எல்லோரும் பிளாஸ்டிக் சர்ஜரியை சர்வ சாதாரணமாக செய்து கொள்வோம். சில எபிசோடுகளுக்கு முன்னால், இ.எம்.ஐ. மூலம் வைத்தியம் செய்ததற்கான செலவை மருத்துவமனைகள் வாங்குவார்கள் என விளையாட்டாக கூறியிருந்தேன். இன்றோ ஒரு மருத்துவமனை, இ.எம்.ஐ. மூலம் எல்லா சிகிச்சைகளும் பெறலாம் என ரேடியோவில் விளம்பரம் செய்கிறார்கள். அந்த 'நாளை',நேற்றே வந்து விட்டது. 'தம்பிக்கு சிரிச்சா குழி விழ மாட்டேங்குதுன்னு ஸ்கூல்ல அழுவுறான். சமாளிக்க முடில. போய் சர்ஜரி பண்ணினப்புறம் ஸ்கூலுக்கு அனுப்புங்க' என டீச்சர்கள் கூறும் காலம் வந்து விடுமோ என்னவோ\nபிற்காலத்தில் நடக்கும் ஒரு சுவையான உரையாடலை பார்ப்போம்: ரவியும் மணியும் நண்பர்கள். காலேஜ் முடிந்து அவரவர் வேலைக்கு போகிறார்கள். ரவி சினிமாவில் வாய்ப்பு தேடுகிறான். மணி குமாஸ்தா வேலை. ஒரு வருடம் கழித்து\nமணி: சார், உங்கள எங்கயோ பாத்த மாரி இருக்கே. உங்களுக்கு தர்மபுரியா\nரவி: டேய் மச்சி, நான் தாண்டா ரவி. சினிமால சான்ஸ் கேக்கப் போனேனா, விளம்பர கம்பெனி அழைப்பு வந்துச்சி. \"மூக்கு தடிமனா இருக்கு, கொஞ்சம் கூரா இருந்தா நல்லாருக்கும்னாங்க, அதான் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி கூராக்கிக்கிட்டேன். இரண்டு வருடம் கழித்து\nமணி: சார், உங்கள எங்கயோ பாத்த மாரி இருக்கே.உங்களுக்கு தர்மபுரியா\nரவி: டேய் மச்சி, நான் தாண்டா ரவி. சினிமால வில்லன் வேஷம் கிடைச்சுது. இயற்கையாகவே முறைக்கிற மாதிரி தோற்றம் வேணும்னாங்க. அதான் புருவத்தை ஏத்தி, நெருக்கி, காதை விறைப்பாக்கி ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன். (முறைத்துப் பார்த்து சிரிக்கிறார்) 'ஹாஹாஹா' எப்படி, டெரரா இருக்குல்ல...\nமணி: (பயந்து) ஆமாண்டா... நான் கெளம்புறேன். ஐந்து வருடம் கழித்து\nமணி: ஆன்ட்டி, உங்கள எங்கயோ பாத்த மாரி இருக்கே... உங்களுக்கு தர்மபுரியா\nரவி: (கீச்சுக் குரலில்) டேய் மச்சி, நான் தாண்டா ரவி. ஷங்கர் படத்துல ஹீரோ வாய்ப்பு மச்சி. அந்த ஹீரோ இருப்பத்தஞ்சு வயசு வரை ஆணாம். அதுக்கப்புறம் வில்லனுங்க அவனை பழிவாங்க பெண்ணா மாத்திடுறாங்களாம்.\nரவி: புல் சேஞ்ச் மச்சி. நேச்சுரலா இருக்கணும்ல. ஃபுல் ஆபரேஷன் பண்ணி பொண்ணாவே மாறிட்டேன். எப்படி இருக்கேன்\nமணி: கூர் மூக்கு, நெருங்கிய புருவம், விறைப்பான காது, வில்லன் மூஞ்சியோட ஆன்ட்டியா மச்சி உன்னை வச்சி ஹாரர் படம் எடுக்குறார்டா அவர். குடும்பம்லாம் எப்படி இருக்கு\nரவி: மூக்கு மாத்தினப்புறம், 'மூஞ்சுறு, புள்ளையார் வாகனம், வீட்ல வளக்கக் கூடாது'ன்னு வீட்டை விட்டு தொரத்தி விட்டுட்டாங்க. ஒரு பொண்ணு என் வில்லன் கெட்டப்பை பார்த்து மயங்கி கட்டிக்கிச்சு. நான் லேடியா மாறினப்புறம் 'ஒரு வூட்ல அப்பா இருக்கலாம், அப்பமா இருந்தா குழந்தை குழம்பிடும்'னு டிவோர்ஸ் குடுத்துட்டு குழந்தையோட இன்னொரு பயங்கர வில்லனை கட்டிக்கிட்டாங்க. நீதான் பாத்துருப்பியே, ரத்தக்கண்ணீர் பார்ட் டூ படத்துக்கு எம்.ஆர். ராதா உருவம் வேணும்னு அதே மாதிரி சர்ஜரி பண்ணி மாத்திக்கிட்டானே, அவனைக் கட்டிக்கிட்டாங்க.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=34158", "date_download": "2019-01-16T04:25:36Z", "digest": "sha1:3PMZ6FONXPCJZN65DOOVLSBS2OO2UZWT", "length": 12176, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "தன் குழந்தையை பிளிச்சீங", "raw_content": "\nதன் குழந்தையை பிளிச்சீங் போட்டு நீராட்டிய தாய்: அதிர்ச்சிக்குள்ளாக்கும் காரணம்\nஅமெரிக்காவில், 'ராவன் ஃபோர்டு' என்ற 23 வயதுடைய தாயொருவர், தனது குழந்தை பிறந்தபோது அது ஒரு பிளாஸ்டிக் பொம்மை போல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.\n'அமீலியா மோ' என்னும் அந்தக் குழந்தைக்கு ஒரு அபூர்வ தோல் நோய் இருப்பதால் அவளது தோல் காய்ந்து காணப்பட்டது. அதனால் வைத்தியர்கள் இரண்டு நாளுக்கொருமுறை அவளை பிளீச்சிங் போட்டு குளிக்க வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.\nஅத்துடன் 'மோ'வின் தோல் உதிர்வதால் அவளுக்கு எப்போதும் மாய்ச்சரைஷர் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.\nபிளீச்சிங் போடாவிட்டால் 'மோ'வுக்கு நோய்த்தொற்று வேறு ஏற்பட்டு விடும் என்பதால் அவளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது என்கிறார் அவளது தாய்.\nஇதுபோக 'மோ'வுக்கு இன்னொரு பிரச்சினை, அவளுக்கு வியர்வை துளைகள் இல்லாததால் அவளை எப்போதும் குளிர்ச்சியாகவே வைத்துக் கொள்ள வேண்டும்.\nதற்போது ஒரு வயதாகும்'மோ'வின் நிலைமையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டாலும் அவளை வெளியே கொண்டு செல்லும்போது பலர் அவளை குழந்தை என்று கூட பார்க்காமல் கிண்டல் செய்வதுதான் தனக்கு கவலையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. விநியோக விவரம்\nநிசான் இந்தியா நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. கார் மாடலை இந்தியாவில்......Read More\n2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக......Read More\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3...\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3 இந்திய மீனவர்களும் மருத்துவ......Read More\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய...\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய மக்களுக்கு வசதிகளை வழங்கி பொருளாதார......Read More\nயாழ் மாநகரசபையின் 70 ஆவது ஆண்டு சேவைப்...\nயாழ் மாநகரசபை ஸ்தாபிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமையினை......Read More\nஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள்......Read More\n2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக......Read More\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த...\nஉயிரிழந்த இந்திய மீனவருடன் பயணித்த ஏனைய 3 இந்திய மீனவர்களும் மருத்துவ......Read More\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய...\nகாணி மற்றும் வீட்டு வசதி இல்லாத வறிய மக்களுக்கு வசதிகளை வழங்கி பொருளாதார......Read More\nயாழ்ப்பாணம் மாநக பிரதேசத்திற்குள் தொடர்ந்தும் திருட்டுத்தனமாக......Read More\nபோரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவியில் கிணறு......Read More\nபுதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை.......Read More\nஇன்று முதல் காற்றின் வேகம்...\nஅடுத்த சில நாட்களுக்கு (இன்று இரவிலிருந்து) நாடு முழுவதும் (குறிப்பாக......Read More\nசர்வதேச இந்து இளைஞர் பேரவை ஊடாக...\nலண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச இந்து பேரவை மற்றும் லூசியம்......Read More\nதைப்பொங்கலை முன்னிட்டு நீராட சென்ற...\nவவுனியா - இரட்டைப்பெரியகுளம் குளத்தில் நீராட சென்ற இளைஞர்கள் இருவர்......Read More\nசற்றுமுன்னர் யாழில் வாள்வெட்டு :...\nதைத்திருநாளான இன்று யாழில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவமொன்று......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\nஎல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக்......Read More\n60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால்......Read More\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் ...\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க......Read More\nவன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-16T04:13:00Z", "digest": "sha1:7TPESWVPTZZ3OFRRRP47Y2DEIGKU4Y4R", "length": 12546, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "விபத்து | தினகரன்", "raw_content": "\nமட்டக்களப்ப்பில் பாரிய விபத்து; மூவர் படுகாயம்\nமட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிள்ளையாரடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடி பகுதியில் நேற்றிரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற வாகன...\nதிருக்கோவிலில் மஞ்சட் கடவையில் விபத்து; சிறுவன் பலி\nசாரதி கைது; ஜனவரி 02 வரை விளக்கமறியல்அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த எட்டு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தில் பலத்த...\nமூவரை பலி கொண்ட போதையில் வாகனம் செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல் (UPDATE)\nஇன்று (09) அதிகாலை வேளையில் இடம்பெற்ற மூவர் பலியான விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட போதையில் வாகனம் செலுத்திய நபருக்கு எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை...\nபுகையிரத கடவையில் தெய்வாதீனமாக தப்பிய பட்டா சாரதி\nரயில் கடவையை கடக்க முற்பட்ட, பட்டா ரக வாகனத்துடன் புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியது.இச்சம்பவம் இன்று (02) முற்பகல் கொடிகாமம் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள ரயில் கடவையில்...\nவிபத்து; பொலிஸ் கான்ஸ்டபிள், மனைவி, மகன் பலி\n- புற்றுநோய் சிகிச்சைக்காக சென்ற வேளையில் பரிதாபம்- ஜீப் வண்டி சாரதி கைதுஜீப் வண்டி ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்...\nகார் - முச்சக்கர வண்டி விபத்து\nகாருடன் முச்சக்கர வண்டி ஒன்று நேர்க்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் காயமடைந்துள்ளார்.மஸ்கெலியா நகர 04 ஆம் வீதியில் இன்று (21)...\n50 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்; இருவர் பலத்த காயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் இருவர் படுங்காயமடைந்துள்ளனர்....\nசிறைச்சாலை பஸ்ஸுடன் வேன் மோதி பெண் உள்ளிட்ட இருவர் பலி\nநால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிமஹவ, பலகொல்லாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு பெண் உள்ளிட்ட இருவர் பலியாகியுள்ளனர்....\nமோ.சைக்கிளில் சென்ற ஐவரில் தந்தை, 2 மகன்கள் பலி\nதாய், ஆண் பிள்ளையொன்றுக்கும் தீவிர சிகிச்சைமோட்டார் சைக்கிள் ஒன்றும் - டிப்பர் வாகனம் ஒன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில் தந்தையும் அவரது இரு...\nவிபத்து; கணவன் பலி மனைவி மயிரிழையில் தப்பினார்\nஇன்று (12) காலை காலி, நாகரத்ன மாவத்தையிலுள்ள புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.அலுத்கமவிலிருந்து காலி நோக்கி...\nலொறி, புகையிரதத்தில் மோதி விபத்து; இருவர் காயம்\nஹிக்கடுவ, வவுலகொட புகையிரத கடவையில் லொறி ஒன்று புகையிரதத்தில் மோதியதில் இருவர் படுகாயமுற்றுள்ளனர்.இன்று (04) பிற்பகல் 3.35 மணியளவில்...\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணைஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nகாவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல் கல்லூரியின்...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப...\nமொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை அரச சேவையில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்த போதிலும் இங்கு பல இன,...\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nகாத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகத்திற்கும்...\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட...\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\n1400 காளைகள், 596 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புதமிழக அரசின் உரிய அனுமதியுடன்...\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை மேற்கொள்வதற்கும் நிரந்தர...\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/167353-2018-08-26-08-19-54.html", "date_download": "2019-01-16T03:42:41Z", "digest": "sha1:H253GPWAKDBEIKZNL7VUJOHP5HP6C2MN", "length": 7985, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nதஞ்சையில் பிப்ரவரி 23, 24 இல் திராவிடர் கழக மாநில மாநாடு வெளிநாடு-உள்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்கள் » திருவாரூரில் தமிழர் தலைவர் பேட்டி திருவாரூர், ஜன.11 தஞ்சாவூரில் பிப்ரவரி 23, 24 ஆகிய நாள்களில் முறையே நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் ...\n » பெரியார் மண்ணின் எதிர்ப்பு கந்தகக் குரல்கள் புதுடில்லி, ஜன.10 உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்பதற்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்புக்கு...\nபுதன், 16 ஜனவரி 2019\nதிமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்\nஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 13:46\n65 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்தனர்\nசென்னை, ஆக.26 திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடை பெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (26.8.2018) காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டி யிடுகின்றனர்.\nஇன்று வேட்புமனு தாக்கல் செய்வதை ஒட்டி காலை மெரி னாவில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு வந்த மு.க. ஸ்டாலின், மரியாதை செலுத்தினார். அதேபோல, துரைமுருகனும் மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து, அவர்கள் அண்ணா அறிவாலயம் வந்த அவர்கள் வேட்புமனுவை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் தாக்கல் செய்தனர். மு.க.ஸ்டாலினை 65 மாவட்டச் செயலாளர்கள் முன் மொழிந்துள்ளனர்.\nஎதிர்த்து வேறு யாரும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்ப தால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/12/06214114/Girl-commits-suicide-after-playing-deadly-online-games.vpf", "date_download": "2019-01-16T04:39:07Z", "digest": "sha1:OOHU56LL4HFIVVCRWKLSKLDJBYYGA2JA", "length": 9352, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Girl commits suicide after playing deadly on-line games || நாக்பூரில் இணையதள விளையாட்டு; 17 வயது சிறுமி தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாக்பூரில் இணையதள விளையாட்டு; 17 வயது சிறுமி தற்கொலை\nநாக்பூரில் இணையதள விளையாட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. 12–ம் வகுப்பு முடித்த அவருக்கு விருப்பப்பட்ட கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கவில்லை. இதனால் ஒரு ஆண்டு கழித்து தான் விரும்பிய கல்லூரியில் படிக்க முடிவு செய்தார். வீட்டில் தனியாக இருந்த அவருக்கு செல்ல பிராணிகளும், செல்போனும் மட்டுமே துணையாக இருந்தது.\nஇந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் கையில் ‘வெளியேற இந்த இடத்தில் வெட்ட வேண்டும்’ என எழுதி இருந்தது.\nஅவர் நீலதிமிங்கலம், மோமோ போன்ற உயிரை கொல்லும் இணையதள விளையாட்டுகளை விளையாடி வந்தது தெரியவந்தது. அதற்கு அடிமையாகி இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\n2. சபரிமலை விவகாரத்தில் கேரள மக்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும்: ராகுல் காந்தி\n3. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து\n4. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி\n5. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்\n1. கழுதை பாலில் தயாரான 100 கிராம் குளியல் சோப்பு விலை ரூ.500; மக்களிடையே பெரும் வரவேற்பு\n2. ஒடிசா விடுதியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு; தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்\n3. கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணிக்கு நெருக்கடி : குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்தா\n4. ஒடிசாவில் 2 இளம் பெண்கள் திருமணம் பிரிக்க முயன்றால் தற்கொலை செய்வோம் என மிரட்டல்\n5. பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-jul-01/health/141760-10-tips-for-visiting-patient.html", "date_download": "2019-01-16T04:04:06Z", "digest": "sha1:QUZVJPVOIRDRYOMLN3Y2VQNH6YBO7KJE", "length": 19042, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "நோயாளியைப் பார்க்கப் போறீங்களா? - 10 கட்டளைகள் | 10 Tips for Visiting a Patient - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nகோலாகலமாகத் தொடங்கியது கும்பமேளா -முதல் நாளில் 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-01-2019\n`இனியும் வலியைத் தாங்க முடியாது' - பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு அறிவிப்பு\n`எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - கமல்ஹாசன் வலியுறுத்தல்\n`இனி ரூ.153க்கு 100 சேனல்கள்' - வரவேற்பைப் பெறும் டிராய்-யின் புதிய திட்டம்\n`குடைச்சல் பா.ஜ.க; கூல் குமாரசாமி' - உச்சக்கட்ட பரபரப்பில் கர்நாடகா அரசியல்\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`யாரும் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை' - கம்யூனிஸ்ட், காங்கிரஸைக் குற்றம் சாட்டிய மோடி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\nடாக்டர் விகடன் - 01 Jul, 2018\nடாக்டர் 360: அதிகரிக்கும் ஆண் மலட்டுத்தன்மை - காரணம் என்ன - கண்ணீர் துடைப்பது எப்படி\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் - அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nசங்கடங்களைத் தவிர்க்க சமாதானங்கள் உதவாது\n‘போஸ்ட்பார்ட்டம் தைராய்டிட்டிஸ்’ இது வேற மாதிரி\nஉங்கள் மகிழ்ச்சிக்கு எத்தனை மதிப்பெண்கள்\nநிலம் முதல் ஆகாயம் வரை... - அழுத்த சிகிச்சை\nநோய் எதிர்ப்புத் திறன் தரும் பிரியாணி இலை\nவளர வளர மூளை வேகம் இழக்கும்\nஉங்கள் உடலுக்கு என்ன வயது\nSTAR FITNESS: வாழ்க்கையில் வெற்றிபெற உடலையும் உள்ளத்தையும் வலுவாக்குங்கள்\nகுழந்தைக்கு கிரைப் வாட்டர் வேண்டாம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 3\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 16\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநட்ஸ் டிரை ஃப்ரூட்ஸ் சீட்ஸ் - சத்தான சத்தல்லவோ\nஅஜிதா பொற்கொடி, நோய்க்கூற்றியல் மருத்துவர்ஹெல்த்\nயாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்குச் சென்று பார்ப்பது ஒரு மரபு. சிலர் விரைவில் குணம் பெற வாழ்த்துகள் சொல்லிப் பூச்செண்டு கொடுப்பார்கள். சிலர், பாதிக்கப்பட்டவர், விரும்பிச் சாப்பிடும் பதார்த்தங்களை வாங்கிச் செல்வார்கள். உடல்நலம் பாதிக்கப்பட்ட நேரத்தில் இப்படியான அன்பும் ஆதரவும் தேவைதான். ஆனால், இதுபோன்று அன்பாகவும் அக்கறையாகவும் செய்யும் செயல்கள் வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nடாக்டர் 360: அதிகரிக்கும் ஆண் மலட்டுத்தன்மை - காரணம் என்ன - கண்ணீர் துடைப்பது எப்படி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nசேஸிங் கிங் கோலி; தோனியின் ஃபினிஷிங் - ஆஸி.,க்கு எதிராக சிறப்பான சம்பவம் செய்த இந்தியா\n`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி\n`எனக்காக ஒருமுறை மட்டும் இதைச் செய்யுங்கள்' - ரசிகர்களுக்கு புது கோரிக்கை வைத்த நடிகர் சிம்பு\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n\"இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு \n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poovulagu.in/?p=1055", "date_download": "2019-01-16T04:08:55Z", "digest": "sha1:3NL6BGWYAZSGBF35AAQ3WI646XIMF5EK", "length": 24712, "nlines": 236, "source_domain": "poovulagu.in", "title": "சுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998) – பூவுலகு", "raw_content": "\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல்\nநம் புதுச்சேரி ஒரு சிறிய மாநிலம். பிரான்சின் பண்பாட்டுத் தொடர்புகளோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் இடம். புதுவையின் நகர அமைப்பு, குறிப்பாக முட்டை வடிவமான நிழற்சாலைக்குள் (boulevard, avenue) மிக அழகாகத் திட்டமிடப்பட்ட நகரின் நீண்டசாலைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பாரதிக்குக் “குயில்பாட்டு” எழுதத்தூண்டிய அளவுக்குப் பெரிய பெரிய தோப்புகள்நிறைய இயற்கைச்சூழலோடு இருந்த புதுவை இன்று பல்வேறு சுற்றுச்சூழல்சிக்கல்களுக்கு உள்ளாகிப்பெரிய சாய்க்கடைப் (slum) பகுதியாக மாறிக்கொண்டுவருகிறது. சரியாகக்கூறவேண்டுமானால், நீண்டநாட்களாக உள்ள கொசுத்தொல்லைக்கு இந்நாள்வரை நிலையான தீர்வில்லை.\nகழிவுநீர் வெளியேற்றம் சரியாக இல்லாததால், கழிவுநீர் தேங்கிக் கொசுக்கள் மிகுதியாவதால் நோயாளிகள் மிகுதியாகின்றனர். நகரை நோக்கி வருகின்ற மக்களின் வருகையால் ஏற்படும் நகர்ப்புற வளர்ச்சி, அதனால் ஏற்படும் மக்கள் நெருக்கம், இவற்றால் ஏற்படும் சூழல் சீர்கேடு என ஒன்றுடன் ஒன்று தொடர்பாகிறது.\nகேடு விளைவிக்கும் நச்சுக்கழிவு நீர் மற்றும் நச்சுக்காற்றை வெளியேற்றும் பலதொழிற்சாலைகளுக்கு அரசின் ஒப்புதல் தரப்படுகிறது.\nஇதைப் போன்ற பல்வேறு தொழிற்சாலைகளுக்கு இசைவு தரவும் அரசு ஆர்வமாய் இருக்கிறதாம் செஞ்சிசாலையை ஒட்டிச்செல்லும் பெரியகால்வாயில் மூடுதளம் போட்டதால் பல்வேறு நுண்ணுயிரிகள் பல்கிப் பெருக ஒரு வாய்ப்பை அரசே ஏற்பாடு செய்துள்ளது.\nவழிவழியான பாசனமுறையைக் கைவிட்டுவிட்டுக் கட்டுப்பாடற்ற முறையில் நிலத்தடிநீரை உறிஞ்சி எடுப்பதால், கடல்சார்ந்த பல்வேறு பகுதிகளில் கடல்நீர் உட்புகுந்து, நன்னீர் உப்புநீராக மாறியிருக்கிறது. அதனால், குடிநீருக்கு திண்டாட்டம். புதுவை அரசைச் சார்ந்த நிறுவனமான “பாசிக்” (Pasic) நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்கிறது. இதனால், கூடியவிரைவில் நமக்குக் குடிநீர் கிடைப்பதும் அரிதாகிவிடும்.\nவேளாண்மையில் அதிகவளர்ச்சி என்ற நோக்கத்தை முன்னிறுத்திக் கொட்டப்படும் வேதியல் உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகளால் நிலம், நீர், காற்றுமாசடைகின்றன. இயற்கையைச் சமச்சீராக்கும் தன்மையில் உதவும் பலபூச்சி இனங்கள் மடிவதோடு, மாந்தர்களுக்கும் பல்வேறு உடல்நலக்கேடுகளும் உருவாகின்றன. கிழக்குக் கடற்கரைச்சாலை என்ற பெயரில் நூறுஅகவை (வயது)க்கும் மேற்பட்ட பல அரிய மரங்கள் வெட்டப்பட்டுச் சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்பட்டுள்ளது.\nகேம்ப்பேப், சாசன்டிரக்சு போன்ற தொழிற்சாலைகளின் நச்சுக்கழிவுகள் தூய்மைப்படுத்தப்படாமல் கடலில் கொட்டப்படுவதால், கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பிற்கு உள்ளாவதோடு மீனவர்களின் அன்றாடத்தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய சீர்கேட்டினை ஏற்படுத்திய சாராய ஆலையை அகற்ற எவ்வளவு முயற்சி தேவைப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். மித்தல் சுபேட் தொழிற்சாலையால் இன்றும் கிருமாம்பாக்கம் பகுதி மாசடைந்திருப்பது, நரம்பையில் வருவதாக அச்சுறுத்திக்கொண்டிருக்கும் எரிவளித்தொழிற்சாலை எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.\nஇப்படிப் பல்வேறு சுற்றுச்சூழல் சிக்கல்களால் புதுச்சேரி பாதிக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி அரசின் கவனத்திற்குக் கொண்டு வரவும், மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் “பூவுலகின்நண்பர்கள்” என்ற ஓர் அமைப்பைப் புதுவையில் ஏற்படுத்தி (இதன்தலைமைஅமைப்புசென்னையிலும்பிறஅமைப்புகள்கோயம்புத்தூர், தூத்துக்குடி எனத் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் செயல்பட்டுவருகிறது) “சூழல்” என்ற இச்செய்தி மடல் மூலம் உங்களையெல்லாம் சந்திக்க முடிவு செய்துள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் எங்களோடு சேர்ந்து பணியாற்றலாம்.\nநம் புதுச்சேரி அரசு கடந்த ஆண்டு தேநீர்/குளம்பிக்கடைகளில் தூய்மையைக் காத்தல் என்ற பெயரில் ஞெகிழிக் குவளை (Plastic cup) களைப் பயன்படுத்தும்படி ஆணை ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது. சுற்றுப்புறச்சூழலுக்கு எதிரியான ஞெகிழி (Plastic)யால் செய்யப்பட்டக் குவளைகளைப் பயன்படுத்தும் ஆணையை நீக்குமாறு அரசைக் கேட்டுக் கொள்ளும் அதேவேளையில் ஞெகிழி பற்றிய உண்மைகளை நாம் தெரிந்துகொள்ளலாமா\nமுதலில் சுற்றுப்புறச்சூழல் குறித்து :\nநம்மைச் சுற்றியுள்ள நிலம், நீர், காற்று, விண்வெளி, காடுகள், விலங்கினங்கள், செடி, கொடி, மரங்கள், மக்கள் கூட்டம் இவைகளுக்கிடையே ஒன்றுக்குள் ஒன்றுகொள்ளும் உறவில் மக்கள் நலவாழ்வையும் மாசுபடாத இயற்கை நிலையையுமே சுற்றுப்புறச்சூழல் எனலாம்.\nஅதாவது, மேற்கூறியவை ஒன்றுடன் ஒன்று சார்ந்திருக்கும் தன்மைதான் சுற்றுப்புறச் சூழலின் அடிப்படையாகும். சான்றாக, நீரானது நிலங்களுக்குப் பாசனமளித்துச் செடி, கொடிமரங்களுக்குஉதவுகிறது. செடிகொடிமரங்கள் காற்றைத் தூய்மையாக்குகின்றன. நிலமானது மக்களுக்கும், விலங்குகளுக்கும் செடிகொடிமரங்களுக்கும் உணவளிக்கிறது. அதற்கீடாக நிலம் அவற்றிடமிருந்து தன் தேவைகளைப் பெற்றுக்கொள்கிறது. இது ஒரு சுழற்சியாக நடந்துவரும் செயல்.\nஇதில் ஏதாவது ஒன்றின் தொடர்பில் பாதிப்பு ஏற்படுமானால் அது இயற்கையைக் கேடுறச்செய்வதுடன் மக்கள் கூட்டத்தையும் பெரும்பாதிப்பிற்குள்ளாக்கும்.\nஇயற்கையிலிருந்து பல்வேறு வகைகளில் பயன்பெற்று வரும் நாம், அத்தன்மையோடு ஒத்துவாழாமையால், அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் சீர்கேடுகள் ஏற்படுத்தக்கூடிய பலபொருட்கள் உருவாக்கப்பட்டு நம்மால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில்ஞெகிழி (Plastic) என்ற பொருளால் நம் வாழ்க்கை எந்த அளவு கொடுமையாக ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை நம் ஒருவரின் ஒருநாள்காலைப்பொழுதிலிருந்து அறியலாமா\nகாலையில் எழுந்ததும் பல்துலக்கப் பயன்படுத்தும் பல்தூரிகை (tooth brush) (எவ்வளவுமென்மையானது ஆலும்வேலும்இதற்குஈடாகுமா) பற்பொடி/பற்பசை (பற்கள், ஈறுகள்வலிமைபெறவும்; வாய்நாற்றத்திலிருந்துகாக்கவுமாம்) அடைப்பான்கள், ஞெகிழி (Plastic)யால் செய்யப்பட்டவை.\nபால், ஞெகிழிஉறைகளில்; தேநீர்வடிகட்டப்பயன்படும்வடிகட்டி (filter) ஞெகிழிதான்.\nகுளிக்கச்சென்றால் குழாய், ஞெகிழியால்; தண்ணீர்த்தொட்டியும் (நுண்ணுயிரிபோன்றவைகளிடமிருந்துகாப்பதற்காகத்தான்) ஞெகிழியால்; வாளி, முகவை (mug) வழலைப் (soap) பெட்டி என அனைத்தும் ஞெகிழியால் செய்ப்பட்டவையே.\nகுளித்துவிட்டு, உடைகளைக் காயவைக்கப் போனால் கயிறும் ஞெகிழி; உடைகளைப் பிடித்திருப்பதும் ஞெகிழிப் பிடிப்பான்கள் (plastic clips).\n எண்ணெய்ப்புட்டில், முகமா (face powder), குழைவுகள் (creams) எல்லாம் ஞெகிழி அடைப்பான்களில் (என்ன உங்களைத் தவிர மற்றதெல்லாம் ஞெகிழியாகத்தெரிகிறதா\nவேலைக்குச் செல்வதற்கு முன் சாப்பிடச்சென்றால், சாப்பிடத்தேவையான உணவுகள் கூட ஞெகிழி அடைப்பான்களில் (அல்லது) உறைகளில் (பூஞ்சான், ஈரப்பதத்திலிருந்து காக்க வேண்டுமல்லவா எவ்வளவு அக்கறை\nஇதுமட்டுமல்ல, வேலைக்குச் சென்ற இடத்தில் தேநீர் இடைவேளையில் தேநீர் அருந்தச் சென்றால் ஞெகிழிக்குவளை கண்டிப்பாக உண்டு. பழச்சாறு, பனிக்குழைவு (Ice cream) எல்லாமே ஞெகிழிகளில் தான். பெப்சி, கொக்கோகோலா (“Right choice” என்றல்லவா வந்திருக்கிறார்கள்) ஞெகிழிப்புட்டில் (plastic bottles) களில். ஏதாவது பொருட்கள் வாங்கப்போனால், தூக்குப்பை (carry bag) யில் போட்டுத் தருகிறார்கள் – நாம் கேட்காமலேயே. அது எதனால் செய்யப்பட்டது என்பது நாமறிந்ததே. திருமணத் தாம்பூலப் பை, திருமண அழைப்பிதழ் என ஒரு புதிய பண்பாட்டையே உருவாக்கி நம்மை ஞெகிழியின் பிடியிலிருந்து நெகிழா வண்ணம் செய்துள்ளனர்.\nஇந்த அளவு நமக்குப் பலவகைகளிலும் பயன்படும் () ஞெகிழியை நாம் ஏன் ஒரு சிக்கலாகக் கருதவேண்டும் என்பதுதானே உங்கள் கேள்வி\nNext article ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nPrevious article டிஜிட்டல் இந்தியாவில் விவசாயத்திற்கான மண்வள அட்டை\nசூழல் இதழ் - பின்னணி\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 21\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2014/01/blog-post_21.html", "date_download": "2019-01-16T04:41:51Z", "digest": "sha1:EK6E47JN4M2DUX6WP7JCHEQL67X4P3JP", "length": 11600, "nlines": 174, "source_domain": "www.astrosuper.com", "title": "/> முன் ஜென்மத்தில் பாவம் செய்தோர் யார்..?ஜாதகத்தில் கண்டறிவது எப்படி..? ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nமுன் ஜென்மத்தில் பாவம் செய்தோர் யார்..ஜாதகத்தில் கண்டறிவது எப்படி..\n30.1.2014 அன்று தை அமாவாசை வருகிறது...மாதம் ஒருநாள் சிறப்பு வாய்ந்த நாளாக தமிழ்மாதத்தில் வரும்...சித்ரா பெள்ர்ணமி,வைகாசி விசாகம்,ஆவணிஅவிட்டம்,புரட்டாசி மகாளயபட்சம்,கார்த்திகை தீபம்,என தமிழ் மாதங்களில் ப்[எள்ர்ணமியை ஒட்டி வரும் நட்சத்திரங்கள் சிறப்பான புண்ணிய நாட்களாக நம் முன்னோர்கள் கொண்டடி வந்திருக்கின்றனர் தான தர்மங்கள் செய்து தம் பாவ கணக்குகளை தீர்த்து புண்ணியங்கள் சேர்த்துள்ளனர்...\nஜாதகத்தில் லக்னத்துக்கு 5ஆம் ராசியில் சனி,ராகு,கேது,செவ்வாய்,சூரியன் போன்ற பாவ கிரகங்கள் இருப்பின் முஞென்மம் பாவங்கலை குறிக்கிறது இதனால் இப்பிறவியில் போராட்டமும்,காரியதடையும்,அடுக்கடுக்கான சோதனைகளும் உண்டாகிறது அவர்கள் இந்த நேரத்தில் தான. தர்மங்கள் செய்யலாம்..கர்மவினை தீரும்.வரும் தை அமவாசையில் கண் பார்வையற்றோர் இல்லத்துக்கு அன்னதானம் வழங்க இருக்கிறேன்..முடிந்தால் நீங்களும் இணைந்துகொள்ளலாம்..\nஉங்கள் பங்களிப்பை அளிக்க விரும்புவோர் தொடர்புகொள்ள;sathishastro77@gmail.com\nLabels: astrology, rasipalan, கர்மவினை, பாவம், முன் ஜென்மம், ராசிபலன், ஜோதிடம்\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்; திருமண நட்சத்திர பொருத்தம் வ.எண் ஆண் நட்சத்திரத...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவர் யார்..\nதிருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு ...\nதை அமாவாசை அன்னதானம் ,ஆடைதானம்\nரதசப்தமி வழிபாடு; ஏழு ஜென்ம பாவம் விலக பரிகாரம்;\nமீனம் ராசி,விருச்சிக ராசி ஏழரை சனியும் அஷ்டம சனியு...\nகுரு சுக்கிரன் வக்ரம் எந்த ராசியினருக்கு பாதிப்பு....\nஉங்கள் மகன்/ மகள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெற என்...\nகடன் தீர்க்க,கடன் முற்றிலும் அடைபட, ஒரு ஜோதிட பரிக...\nமுன் ஜென்மத்தில் பாவம் செய்தோர் யார்..\nபாவங்களை போக்கும் தை அமாவாசை அன்னதானம் 2014\nயாருக்கு குழந்தை பாக்யம் இருக்காது..\nகாதலியை மனைவியாக பெறும் யோகம் யாருக்கு..\n2014 ஆண்டு எப்படி இருக்கும்..\n2014 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்..\nகுருபூஜை அன்னதானம்..ராசிபலன் பரிகாரம் ஜோதிடம்\nதிருப்பதி பெருமாள் கோயில் பிரசாதமும்,தமிழக கோயில்க...\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435281", "date_download": "2019-01-16T05:17:11Z", "digest": "sha1:JE6OJCOSE2AS42M35C4AH3G7SDMZW7EH", "length": 7097, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "திருட்டு பட்டம் கட்டியதால் கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை : ஆசிரியை மீது வழக்கு | School student commits suicide by jumping into a well constructed theft degree: teacher Sue - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருட்டு பட்டம் கட்டியதால் கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை : ஆசிரியை மீது வழக்கு\nஇடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி தாலுகா, அரிசிபாளையத்தை சேர்ந்த கயிறு வியாபாரி தங்கவேல்(43) மகள் வசந்தி(12). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இப்பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக பணியாற்றும் ரீனா(35) என்பவர் பேக்கில் வைத்திருந்த 600 ரூபாய் திருட்டு போனதாக கூறப்படுகிறது. ஆசிரியை, மாணவி வசந்தியிடம் நீ தான் பணத்தை திருடினாய். என கேட்டதுடன், அக்கம்,பக்கத்தில் உள்ள கடைகளுக்கு அழைத்துச்சென்று, இவள், பணம் கொடுத்து பொருள் ஏதும் வாங்கினாளா\nஇந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு வந்த வசந்தியிடம், பணத்தை என்ன செய்தாய் என மீண்டும் கேட்டு ஆசிரியை திட்டியுள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி, 11.30 மணியளவில் வகுப்பறையில் இருந்து வெளியே ஓடி, பள்ளி அருகில் இருந்த கிணற்றுக்குள் குதித்தார். இதில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடத்து கொங்கணாபுரம் போலீசார், ரீனா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nபள்ளி மாணவி தற்கொலை ஆசிரியை மீது வழக்கு\nபாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது\nஏக்கர் கணக்கில் சொத்துகள் இருந்தும் சிதிலமடைகிறது பராமரிக்கப்படாத அறநிலையத்துறை கோயில்கள் : குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்படுமா\nகண்டுகொள்ளாத அரசு மருத்துவமனை விபத்தில் சிக்குவோர் உயிரோடு விளையாடும் ஆம்புலன்ஸ்கள்\nகானல் நீரான கனவுத்திட்டம் விருதுநகரில் உழவர் சந்தைகளுக்கு மூடுவிழா\nகாட்டன் சூதாட்டத்தில் சிக்கிய கணவன்மார்களால் கண்ணீர் விட்டு கதறும் பெண்கள்\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்பது அறிவியல் பூர்வமான சான்று: சேலம் சரக டி.ஐ.ஜி செந்தில்குமார்\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nவட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை\n14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.parisalkrishna.com/2008/06/blog-post.html", "date_download": "2019-01-16T03:37:45Z", "digest": "sha1:4X73VF7CFVHKBPE7TX636K2DY3PYPWNB", "length": 10607, "nlines": 180, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : முடிவு", "raw_content": "\nஊட்டியின் தற்கொலை முனை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தால் திணறிக்கொண்டிருந்தது.\nஅவன் கொஞ்ச தூரத்தில் புல் தரையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தான். அவள் எட்டிப் பார்த்தாள்.\n‘எங்களின் இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை’ என்ற வரிகளில் நிறுத்தி யோசித்துக் கொண்டிருந்தான்.\n\"எனக்கு இந்த முடிவுல சம்மதமில்லை பாஸ்கர்\" என்றாள் அவள்.\n\"வேற என்ன பண்ணச் சொல்ற கீதா நினச்சபடி வேலையும் இல்லை.. காதலை விடவும் முடியல. அப்பா அம்மாவை எதிர்க்கற தைரியமுமில்லைங்கறப்ப யாராயிருந்தாலும் இந்த முடிவுதான் எடுப்பாங்க\"\n\"ப்ச்.. நீங்க நிறைய இத்துப் போன தமிழ்ப் படம் பாக்கறீங்க.. தற்கொலை பண்ணிக்கறதால என்னாகப் போகுது\n இத்தனை வருஷம் பாசமா வளர்த்த மகனைவிட வறட்டு கவுரவம்தான் பெரிசுன்னு நெனைக்கறவங்களுக்கு வேற எப்படிப் புரிய வைக்கறதுன்னு எனக்குத் தெரியல\"\n\"உங்களோட இந்த முடிவால தற்கொலைதான் தீர்வுன்னு இன்னும் பல பேர் நினைச்சா, அது உங்களுக்கு சந்தோஷமா\n\"நீ சொல்றது சரிதானோன்னு தோணுது.. வேற என்னதான் முடிவு\n நீங்கதான் யோசிக்கணும். நானா சிறுகதைப் போட்டியில கலந்துகிட்டிருக்கேன் அது உங்க தலைவலி. சீக்கிரம் எழுதிட்டு கிளம்புங்க.. இருட்டப் போகுது\"\nகுடைக்குள் மழை மாதிரி, கதைக்குள் கதை.\nகுடைக்குள் மழை மாதிரி, கதைக்குள் கதை.\nவாவ்.. உண்மையிலேயே கலக்கல் முடிவு....\nநன்றி வடகரை வேலன், கப்பியார், கயல்விழி மற்றும் சென்ஷியாரே\nபரிசல்... கலக்கிட்டீங்க... சூப்பர் கதை...\nBTW, என் பேரும் கிருஷ்ணகுமார் தான்\nஅவன் கொஞ்ச தூரத்தில் புல் தரையில் அமர்ந்து யோசித்துகொண்டிருந்தன்.\nஎன இருந்தால் சற்று குழம்பி இருந்து இருக்கும்.\nநான் பாஸ்கர் கூறுவது ரியல் லைப் யாக முடிபீர் என nenithian\nலக்கிஜி.. உங்க பேரும் கிருஷ்ண குமாரா\nகிரீஷா, நீ சொல்ல வருவது என்னவென்று புரியவில்லை\nநலம். நலமறிய ஆவல். குமுதம் டாப்-10 வலைப்பூ வரிசை மூலம் உங்கள் வலைப்பூவை அறிந்தேன். இப்பொழுது தான் பழைய பதிவுகளில் இருந்து வாசித்து வருகிறேன். பரந்துபட்ட களங்களையும்/தளங்களையும் தொட்டுள்ளீர்கள். கவிதை, கதை, தகவல்கள், மேலும் மேலும். நல்ல வாசிப்பு அனுபவமாக உள்ளது. வாழ்த்துக்கள்\nஒரு சிறு சுய விளம்பரம். உங்களின் இந்த \"முடிவு\" கதை படிக்கும் போது ஏறக்குறைய இதுபோலவே நானும் ஒரு முயற்சி செய்திருப்பது அதிசயமாக இருந்தது. நேரமிருப்பின் படிக்கவும்.\nகண்டிப்பாக ஒப்பிட்டு பார்க்கும் எண்ணத்தில் அல்ல. ஒரு வாசகனின் வேண்டுகோள் மட்டுமே. நன்றி\nஅவியல் ஜூன் 29 (வந்துட்டோம்ல..\nஅவியல் ஜூன்-26 (நமீதா, வாலி, கவிதை...)\nஅவியல் – ஜூன் 23 & லீவு லெட்டர்\nசிவாஜி வாயிலே ஜிலேபி (கமல் ரஜினி - ஒரு சந்திப்பு)\nகுசேலன் - முதல் விமர்சனம்\nமுன்குறிப்புகள் - ஜூன் 14 & உண்மைத்தமிழனுக்கு ஒரு ...\nமுன்குறிப்புகள் - ஜூன் 13 & கோவை பதிவர் சந்திப்பு\nஅவியல் (அல்லது) நாட்குறிப்பில் இல்லாத பக்கங்கள்\nஉங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு\nஇதைக் கவிதைகள் என்றும் சொல்லலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/05/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/24380/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-16T03:24:23Z", "digest": "sha1:KPYS7SJ72GJULNYOQW6VU3OTSHPQBMBC", "length": 18514, "nlines": 182, "source_domain": "www.thinakaran.lk", "title": "இலங்கையின் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் சுற்றுப்பயணம் சந்தேகம் | தினகரன்", "raw_content": "\nHome இலங்கையின் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் சுற்றுப்பயணம் சந்தேகம்\nஇலங்கையின் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் சுற்றுப்பயணம் சந்தேகம்\nமேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை முகம்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கை அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் சந்தேகத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிய வருகிறது.\nஇலங்கை அணி வரும் மே 25ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருப்பதோடு, முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஸ்பெயினில் ஜுன் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து சென் லூசியா மற்றும் பார்படோசில் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடைபெறவுள்ளன. பார்படோசில் நடைபெறும் இறுதி டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக உள்ளது.\n“முகம்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி பற்றி அவர்கள் (மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை) நேற்று (மே 18) எமக்கு (இலங்கை கிரிக்கெட் சபை) அறிவுறுத்தினார்கள். இது பற்றிய இறுதி முடிவு வரும் திங்கள் (இன்று) அல்லது செவ்வாய்க்கிழமை (நாளை) எடுக்கப்படும். இந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக அவர்கள் இந்த நேரத்தில் எம்மை அறிவுறுத்தவில்லை. டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கையை குறைப்பது பற்றி அவர்கள் ஆலோசிக்கிறார்கள். அதற்கு பதில் வர்த்தக ரீதியில் பெறுமதி கொண்ட ஒருசில ஒருநாள் போட்டிகளை நடத்த எண்ணுகிறார்கள்” என்று இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைமை நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா கடந்த சனிக்கிழமை கூறினார்.\nஇலங்கை அணி மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் தொடர் ஒன்றை வெற்றிபெற்றதில்லை என்பதோடு, இது கடந்த ஒரு தசாப்தத்தில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு மேற்கொள்ளும் முதல் டெஸ்ட் சுற்றுப்பயணமாகவும் உள்ளது.\nஓகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த பங்களாதேஷின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணமும் இரு கிரிக்கெட் சபைகளின் பரஸ்பர ஒப்புதலுடன் இம்மாத ஆரம்பத்தில் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டால் அல்லது டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் அது எதிர்கால டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரும் இழப்பாக அமையும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் : நடால், ‌ஷரபோவா 2ம் சுற்றுக்கு முன்னேற்றம்\nஅவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸில் ரபேல் நடால், ஷரபோவா முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சலாம்...\nலா லிகா தொடரில் 400-வது கோலை பதிவு செய்தார் மெஸ்சி\nலா லிகா தொடரில் 400-வது கோலை பதிவு செய்து பார்சிலோனா முன்னணி வீரரான மெஸ்சி சாதனை படைத்துள்ளார்ஆர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி ஸ்பெயினில் நடைபெறும்...\nபுனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் வீதி ஓட்டப்போட்டி\nமன்னார்- புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் 2019 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் முதல் நிகழ்வான வீதி ஓட்டப்போட்டி (மரதன்...\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nகாத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகத்திற்கும் ரிதிதென்னையிலுள்ள பிர்லியண்ட் விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் 25 ம் திகதி...\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nகாவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல் கல்லூரியின் நெருக்கடியை சமாளித்து 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பாடசாலை அணிகளுக்கு இடையிலான...\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட 16 ஆட்சேபனைகளில்,ஒரேயொரு ஆட்சேபனை...\nபத்தாவது தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று மாணவர் சாதனை\nகொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த சனிக்கிழமை(12) நடைபெற இலங்கை சோடோகான் கராத்தே சம்மேளனத்தின் பத்தாவது தேசிய கராத்தே...\nட்ரகன்ஸ் வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதி போட்டிக்கு யாழ். முஸ்லிம் யுனைடெட் அணி தகுதி\nபுத்தளம் கால்பந்தாட்ட லீக்கினால் புத்தளம் நகரில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தொடராக நடாத்தப்பட்டு வந்த ட்ரகன்ஸ் வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில்...\nஇலங்கை சொக்கர் மாஸ்ரர்ஸ் சங்கத்தினால் அகில இலங்கை ரீதியாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களைக் கொண்ட கழகங்களுக்கு இடையே நடாத்தப்பட்டு வருகின்ற உதைபந்தாட்டச்...\nதொடர்ந்து மூன்றாவது முறையாகவும் வினோத் வீரசிங்கவுக்கு\nபிரிமா சன்ரைஸ் பாண் - இலங்கை கனிஷ்ட திறந்த கொல்ப் சம்பியன்ஷிப் போட்டிகள் தொடர்ந்து 11வது வருடமாகவும் கொழும்பு றோயல் கொல்ப் கழகத்தில் கடந்த...\nபங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் திசர பெரேரா அதிரடி\nபங்களாதேஷ் பிரீமியர் டி-20 லீக்கில் திசர பெரேராவின் அதிரடியையும் தாண்டி சிட்டகொங் வைகிங்ஸ் அணி 4 விக்கெட்டுக்களால் அபார வெற்றிபெற்றது.நியூசிலாந்து...\nHutch அனுசரணையில் இராணுவ தட கள விளையாட்டுப் போட்டி நிகழ்வு\nதொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் ஆதரவளித்து வருகின்றதுஇலங்கையில் மொபைல் தொலைதொடர்பாடல்கள் சேவைகளை வழங்குவதில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற HUTCH,...\nதெரேசா மே மீது நம்பிக்கையில்லா பிரேரணைஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...\nபுனித ஜோஸப் கல்லூரி ஹட்ரிக் சம்பியன்\nகாவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல் கல்லூரியின்...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப...\nமொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறை அரச சேவையில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்த போதிலும் இங்கு பல இன,...\nரிதிதென்னை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nகாத்தான்குடி மீடியா போரத்தின் கே.எம்.எப்.விளையாட்டுக்கழகத்திற்கும்...\nதலைவர்இ செயலாளர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட...\nதமிழக அரசின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு\n1400 காளைகள், 596 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புதமிழக அரசின் உரிய அனுமதியுடன்...\nவரண்ட பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கும் பழைமைமிகு முறைமை\nவறண்ட பிரதேசங்கள் முழுவதும் வேளாண்மை செய்கையை மேற்கொள்வதற்கும் நிரந்தர...\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/india-news/857-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9.html", "date_download": "2019-01-16T04:36:27Z", "digest": "sha1:LQNA5ZUJYAWSF4UJPSQQT4IWC2QF67G5", "length": 15038, "nlines": 230, "source_domain": "dhinasari.com", "title": "அம்பேத்கருக்கு பாரத ரத்னா தாமதம் ஏன்?: காங்கிரஸுக்கு வெங்கய்ய நாயுடு கேள்வி - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு இந்தியா அம்பேத்கருக்கு பாரத ரத்னா தாமதம் ஏன்: காங்கிரஸுக்கு வெங்கய்ய நாயுடு கேள்வி\nஅம்பேத்கருக்கு பாரத ரத்னா தாமதம் ஏன்: காங்கிரஸுக்கு வெங்கய்ய நாயுடு கேள்வி\nஹைதராபாத்: அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க தாமதம் செய்தது ஏன் என்று காங்கிரஸுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு. தேசத்தின் முக்கிய அடையாளங்களான சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் பட்டேல், பிஆர் அம்பேத்கர் ஆகியோருக்கு காங்கிரஸ் எப்படி மதிப்பளித்தது என்பது தெரிகிறதே என்று அவர் கூறியுள்ளார். பட்டேல், நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்து நாட்டை ஒருங்கிணைத்தவர். அம்பேத்கர் சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் சட்டத்தின் மூலமான பாதுகாப்பை உறுதி செய்தவர் என்று கூறினார் வெங்கய்ய நாயுடு. அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி, பாஜக மாநிலத் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வெங்கய்ய நாயுடு இவ்வாறு கருத்து தெரிவித்தார். மேலும், இத்தகையவர்களுக்கு நம் சமூகம் என்ன செய்தது ஆட்சியில் இருந்தவர்கள் அம்பேத்கர், நேதாஜி, பட்டேலுக்கு உரிய மரியாதையைத் தரவில்லை. இதைச் சொன்னால் அவர்கள் கோபப் படலாம். ஆனால், இதைச் சொல்ல நமக்கு பயம் எதுவுமில்லை என்று கூறினார். டாக்டர் அம்பேத்கருக்கு எப்போது பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது ஆட்சியில் இருந்தவர்கள் அம்பேத்கர், நேதாஜி, பட்டேலுக்கு உரிய மரியாதையைத் தரவில்லை. இதைச் சொன்னால் அவர்கள் கோபப் படலாம். ஆனால், இதைச் சொல்ல நமக்கு பயம் எதுவுமில்லை என்று கூறினார். டாக்டர் அம்பேத்கருக்கு எப்போது பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது அதற்கு எத்தனை வருடங்கள் பிடித்தன அதற்கு எத்தனை வருடங்கள் பிடித்தன அடுத்து, அவருடைய படம் நாடாளுமன்றத்தில் இடம்பெற எத்தனை வருடங்கள் ஆகின அடுத்து, அவருடைய படம் நாடாளுமன்றத்தில் இடம்பெற எத்தனை வருடங்கள் ஆகின என்று கேள்வி எழுப்பிய நாயுடு, 1953ல் உஸ்மேனியா பல்கலை அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதை நினைவு கூர்ந்தார். நேதாஜி குடும்பத்தினர் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில், காங்கிரஸைச் சாடிய நாயுடு, எத்தனை காலத்துக்குத்தான் உண்மையை மூடி மறைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளை மத்திய அரசு பின்பற்றும் விதம் குறித்துப் பேசிய நாயுடு, மத்திய அரசின் திட்டங்களான, ஜன் தன் யோஜனா, முத்ரா வங்கி, ஸ்வாச்ச பாரத் திட்டம், அனைவருக்குமான வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்டவை எல்லாம் சமூகத்தின் ஏழை மக்களின் வளர்ச்சிக்கானது என்று கூறினார்.\nமுந்தைய செய்திராகுல் வேண்டாம்… சோனியாவே தொடரட்டும்: ஷீலா தீட்சித்\nஅடுத்த செய்திசேலம் அருகே சாலை விபத்து: 4 பேர் பலி\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nஇங்கிலாந்து பிரதமர் பதவி விலக எதிர்க்கட்சி எம்பி.,க்கள் வலியுறுத்தல்\nகும்பமேளா தொடங்கிய முதல் நாளில்… ஒன்றரை கோடி பேர் நீராடல்\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nஇங்கிலாந்து பிரதமர் பதவி விலக எதிர்க்கட்சி எம்பி.,க்கள் வலியுறுத்தல்\nகும்பமேளா தொடங்கிய முதல் நாளில்… ஒன்றரை கோடி பேர் நீராடல்\nபாஜக., நிர்வாகிகளை மட்டமாக எடை போடாதீர்கள் கேரள இடதுசாரிகளுக்கு மோடி எச்சரிக்கை\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/local-news/742-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-10%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA.html", "date_download": "2019-01-16T03:53:03Z", "digest": "sha1:DS2AWJXPISATMCTQ2KDB5DH3FYPNGV37", "length": 16815, "nlines": 230, "source_domain": "dhinasari.com", "title": "தென்காசி அருகே 10ம் வகுப்பு மாணவனும் ஆசிரியையும் மாயம்! ஏடிஎம் அட்டை நகைகளுடன் மாயமானதால் பரபரப்பு - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு உள்ளூர் செய்திகள் தென்காசி அருகே 10ம் வகுப்பு மாணவனும் ஆசிரியையும் மாயம் ஏடிஎம் அட்டை நகைகளுடன் மாயமானதால் பரபரப்பு\nதென்காசி அருகே 10ம் வகுப்பு மாணவனும் ஆசிரியையும் மாயம் ஏடிஎம் அட்டை நகைகளுடன் மாயமானதால் பரபரப்பு\nதென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே பள்ளி மாணவனும் ஆசிரியையும் ஒரே நாளில் காணாமல் போயினர். அந்த மாணவன் ஏடிஎம் அட்டை, ஓர் ஆசிரியை, வீட்டில் இருந்த நகைகளுடன் காணாமல் போயுள்ளார். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி அருகே குத்துக்கல் வலசை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் அந்த மாணவர். அவரது தந்தை கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவில் பணியாற்றி வரும் சந்திரகுமார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகன் சிவசுப்பிரமணியன் (15) அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் 31-ஆம் தேதி இவர், வீட்டை விட்டுச் சென்றுள்ளார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடையநல்லூர் போலீசில் அவரது தந்தை, தனது மகன் சிவசுப்ரமணியனைக் காணவில்லை என்று புகார் கொடுத்தார். அவரது புகாரைப் பெற்றுக் கொண்ட உதவி ஆய்வாளர் முத்துலட்சுமி வழக்குப் பதிவு செய்து சிவசுப்பிரமணியன் எங்குச் சென்றார் என்று விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில், அவர் படித்து வந்த பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை காலாங்கரையைச் சேர்ந்த கோதை (23) என்பவரும் மாயமானது தெரியவந்தது. 10-ஆம் வகுப்பு படித்து வந்த சிவசுப்பிரமணியனுக்கு ஆசிரியை கோதை பாடம் எடுத்துள்ளார். இதனால் அவர்கள் இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இந்தப் பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் சில இடங்களுக்குச் சென்று தனிமையில் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் பழகுவது குறித்து மாணவரின் பெற்றோருக்கும், ஆசிரியையின் நட்பு வட்டம் மற்றும் சக ஆசிரியர்களும் தெரிய வந்ததால், அவர்கள் இருவரையும் அழைத்து புத்திமதி சொல்லி, சத்தம் போட்டுள்ளனர். அவர்களுக்கு அறிவுரை சொல்லியும் இருவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனிடையே கடந்த 31-ந்தேதி முதல் இருவரும் மாயமாகியுள்ளனர். போகும் போது சிவசுப்பிரமணியன் கையில் ஏ.டி.எம். கார்டு ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார். மேலும் சுமார் ரூ. 500 வரை அவர் வைத்திருந்ததாகத் தெரிகிறது. மேலும் அவர்கள் வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 60பவுன் நகைகளும் காணவில்லையாம். இந்நிலையில், இருவரும் எங்கு சென்றார்கள் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் காணாமல் போய் சுமார் 10 தினங்கள் கடந்த நிலையில், இவர்களைப் பற்றிய செய்திகள், சமூக வலைத்தளங்கள், வாட்ஸ் அப் ஆகியவற்றில் பரபரப்பாக பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதுவே, இப்போது இந்த விஷயம் வெளியில் தெரியக் காரணமாக அமைந்துவிட்டது.\nமுந்தைய செய்தி32 வயதுப் பெண் கால் டாக்ஸியினுள் பலாத்காரம் : டிரைவர் கைது\nஅடுத்த செய்திகத்திமுனையில் பெண் கற்பழிப்பு: தில்லி கால்டாக்ஸி டிரைவர் கைது\nகழுகு-2ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nஅந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா\n‘தல’ கட்டவுட் சரிவதை பார்த்து ‘தல’ தெறிக்க ஒடிய ரசிகர்கள்…\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nகோயிலில் திருமணம் செய்ய தடை ஏழை அன்பர்களை வஞ்சிக்கும் அறநிலையத் துறை ஏழை அன்பர்களை வஞ்சிக்கும் அறநிலையத் துறை\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n நள்ளிரவில் நுழைய முயன்ற இரு பெண்கள்\n காளை வணக்கம் கூறும் காளையர்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://writernaga.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-01-16T04:54:03Z", "digest": "sha1:4AJWYR72TXOPKSFLA2RW2DVXZ33EIVLL", "length": 5819, "nlines": 64, "source_domain": "writernaga.wordpress.com", "title": "சோனியா – என் மனை", "raw_content": "\nகொஞ்சம் தேடல்; எழுத்து; இலக்கியம் – நாகபிரகாஷ்\nகுற்றமும் தண்டனையும் நாவலை முழுவதும் படித்த பிறகு ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் படித்து முடித்த போது எப்படி அதைப்பற்றி எளிமையாக எழுத முடியும் என்று தோன்றியது. கொஞ்ச நேரம் விரக்தியோடு உட்கார்ந்திருந்தேன். ஒரு நீண்ட காத்திருப்பில், தொலை தூரத்தில் தெரிகிற வாழ்கைக்கான காத்திருப்பில் ரஸ்கோல்நிகோவையும், சோனியாவையும் விட்டுவிட்டு நாவல் முடிகிறது. சோனியா ஒரு தேவதை. தான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து தவறி விழுந்து முடிவற்று சரிந்து கொண்டேயிருந்த ரஸ்கோல்நிகோவை மீட்டெடுக்க வந்த … Continue reading குற்றமும் தண்டனையும்\nகொஞ்ச நாட்களும் சில வரிகளும்\n‘அன்று வயநாட்டில்’ அல்லது ‘377’\nஇப்படியாக ஹைதராபாத் – 04\nஇப்படியாக ஹைதராபாத் – 03\nஇப்படியாக ஹைதராபாத் – 02\nஇப்படியாக ஹைதராபாத் – 01\nASI Compassion Empathy Just Babies Mirror Neurons அசோகமித்திரன் அனுபவம் அரசியல் ஆண்டாள் இத்தாலி இன்மை இலக்கியம் உளவியல் என்.டி.ராஜ்குமார் என் மொழி எஸ்.ராமகிருஷ்ணன் ஓலம் கட்டுரை கல்விளக்குகள் கவிதை காதல் காத்திருப்பு காவேரி குறுந்தொகை குற்றமும் தண்டனையும் குழந்தைகள் கேரளம் சங்கம் சமூகம் சாம்பாலூர் சார்மினார் சிறுகதை சுகுமாரன் சுப்ரதீப கவிராயர் சேலம் சோனியா ஜல்லிக்கட்டு ஜான் டி பிரிட்டோ ஜீவ கரிகாலன் டால்ஸ்டாய் தனிமை தமிழ்நாடு தலைக்காவிரி தஸ்தாயெவ்ஸ்கி தாந்தே தூயன் தெற்கு தேம்பாவணி தொகுப்பு நடந்தாய் வாழி காவேரி நட்பு நாவல் பட்டறை பயணம் பவுல் ப்ளூம் பஷீர் பால்யகால சகி பியாட்ரிஸ் பிரிவு பெலவாடி பெஸ்கி போராட்டம் மரணம் மலையாளம் மழை மைசூர் மொழி யாவரும்.காம் ரஷ்யன் விஜய நகரம் விமர்சனம் வீரமாமுனிவர் வைக்கம் முகம்மது பஷீர் ஸ்ரீரங்கப்பட்டினம் ஹைதராபாத்\nஒரு குழந்தை சேகரித்த விளையாட்டுப் பொருட்களை காண்கிறீர்கள். செம்மரத்தில் செதுக்கிய மரப்பாச்சி பொம்மை ஒன்றை பாதுகாத்து வைத்திருக்கிறது. அதன் அருகிலேயே தெருவில் கிடைத்த கிழிந்த டயர் ஒன்றையும் வைத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/srilanka/80/108912?ref=ibctamil-recommendation", "date_download": "2019-01-16T03:30:34Z", "digest": "sha1:5J2CC5FYXPRNI3GYRVW3NWECNJXTF4NP", "length": 9649, "nlines": 126, "source_domain": "www.ibctamil.com", "title": "அதிவிசேட அறிவித்தல்: 2019 ஜனவரி 5 ஆம் திகதி பொதுத் தேர்தல்! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nஒரு வயது குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை; பின்பு காத்திருந்த அதிர்ச்சி\nஅதிவிசேட அறிவித்தல்: 2019 ஜனவரி 5 ஆம் திகதி பொதுத் தேர்தல்\nசிறிலங்கா நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவுடன் கலைத்துள்ள சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன, புதியநாடாளுமன்றத்தை 2019 ஆம் ஆ்டு ஜனவரி 17 ஆம் திகதி கூட்டுவதற்கும்உத்தரவிட்டிருக்கின்றார்.\nஇது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் சிறிலங்காவின்உள்ளூர் நேரப்படி நவம்பர் 9 ஆம் திகதி இரவு 11.45 அளவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விசேடவர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று பொதுத் தேர்தலுக்கான திகதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய நவம்பர் 19 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதிநண்பகல் 12.00 மணி வரை வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இடம்பெறும்என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதேவேளை நாடாளுமன்றத்தை கலைத்ததன் பின்னர் காபந்துஅரசாங்கமொன்றை கொண்டநடத்துவதற்குத் தேவையான அமைச்சரவையை இன்றைய தினம் நியமித்துமுடிந்த்துவிட்டதாகவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதேவேளை விகிதாசார தேர்தல் முறைமைக்கு அமையவே 2019 ஜனவரிஐந்தாம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் நடத்தப்படு்ம் என்றும் சிறிலங்கா அரசதலைவர் மைத்ரிபால சிறிசேன அறிவித்திருக்கின்றார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ibctamil.com/srilanka/80/112139", "date_download": "2019-01-16T03:24:38Z", "digest": "sha1:6ZE7QIJTDQ5DFTQIU2WJ2YBCMQ7SKAQ5", "length": 15678, "nlines": 135, "source_domain": "www.ibctamil.com", "title": "வடக்கு தெற்கு பிணக்கில் அணிலாக மாறும் வடக்கு ஆளுனர்! - IBCTamil", "raw_content": "\nபுலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற தமிழ் அமைப்பு\n2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்குள்; அதிர்ச்சியடைந்த தாய்\nதமிழர்களால் எமது உரிமைகளும் வலுவடைந்துள்ளது; பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜஸ்ரின் ட்ருடோ\nஈழத்தமிழ் அகதிகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச அமைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்தை நிராகரித்தது பிரித்தானிய நாடாளுமன்றம்\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்த மனைவி பெண் குழந்தையுடன் கதறியழும் கணவன்\nபொங்கல் தினத்தை முன்னிட்டு சம்மந்தன் விடுத்துள்ள செய்தி இதுதான்\nபிரித்தானியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழர்கள்; பிரதமர் தெரேசா மே வாழ்த்து\nயாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்\nஒரு வயது குழந்தையை கடும் சித்திரவதைக்குட்படுத்திய கொடூர நபர்; இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nஒரு வயது குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை; பின்பு காத்திருந்த அதிர்ச்சி\nவடக்கு தெற்கு பிணக்கில் அணிலாக மாறும் வடக்கு ஆளுனர்\nவடக்குக்கும் தெற்குக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு தான் தயாராகவிருப்பதாக வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nசுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு அவர் நேற்று முற்பகல் 10 மணிக்கு வருகை தந்தார். அவரை ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.\nஇந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகர சபை முதல்வர் ஆர்னோல்ட், இந்தியத் துணைத்தூதுவர் பாலச்சந்திரன், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களின் அரச அதிபர்கள், யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி,, வடக்கு மாகாண அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\n“வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு ஒரு அணிலாகவேனும் செயற்படுவேன்.” அதற்கமைய இந்த மாகாணத்தை என்னால் முடிந்தவரை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவேன். நான் வடக்கு மண்ணின் மைந்தன் இல்லை என்றாலும் இந்த மக்களின் பிரச்சினைகள், தேவைகளை அறிந்திருக்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.\nஇங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்திருக்கின்றேன். ஆகையினால் வடக்கையும், தெற்கையும் இணைக்கும் பாலக் கட்டுமானத்தில் ஓர் அணிலாகவேனும் நான் செயற்படுவேன். மேலும் நான் இந்த மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகின்றேன். அதனடிப்படையில் மக்களுக்காக என்னுடைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குத் தயாராகவே வந்துள்ளேன்.\nஆனாலும் இங்கு ஜனநாயகத்தின் அடிப்படையில் சிக்கல்கள் இருந்தன எனக் கூறினார்கள். ஆகவே, அந்தச் சிக்கல்களில் இருந்து விடுபட்டு ஜனநாயக வழியில் செயற்படுவது மிக அவசியமானது. ஜனநாயகத்தின் அடிப்படைக்கு குறைந்தளவு மூன்று விடயங்கள் தேவையாக உள்ளன.\nஅதில் முதலாவதாக ஒப்பந்தம் செய்யக் கூடிய ஆளுமை எமக்குத் தேவை, இரண்டாவதாகச் சட்டத்தின் ஆட்சி இருத்தல் வேண்டும். இறுதியாகச் சுதந்திரத்துக்கான தாகமும் அடிப்படையான தேவையும் ஜனநாயகத்துக்கு முக்கியமானவை. அதிலும் மேற்கூறிய மூன்று விடயங்களின் அடிப்படையில் செயற்படவும் வேண்டும் எனத் தெரிவித்தார்.\nஎதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக வடக்கு மாகாணத்திலுள்ள சகல அலுவலகங்களிலும் அந்த அலுவலகங்களினூடாக மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டங்களிலும் தமிழ்மொழி உட்பட இரண்டு மொழிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.\nகுறிப்பாக யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் ஆகின்றன. ஆனால், வடக்கு மாகாணத்தில் தமிழ்மொழிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முன்னுரிமை மிகக் குறைவாகவே இருக்கின்றது. தமிழ்மொழி இங்கு உச்சக்கட்டத்தில் இல்லாமல் வீழ்ச்சியிலேயே உள்ளது. இந்த நிலைமையைப் பார்க்கின்ற போது மிக வருத்தமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.\nமொழி என்பது ஒவ்வொருவரதும் அடிப்படை உரிமை. அதனை மீறக் கூடாது. ஆகவே வட மாகாண அலுவலகங்களில் தமிழ் மொழி கட்டாயமானதாக்க வேண்டும்.\nஇந்த மாகாணத்தில் ஊழலுக்கு இடங்கொடுக்க முடியாது. அதற்கமைய ஊழலுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.\nஊழல் என்பது துஷ்பிரயோகம் மட்டுமல்ல, அடிப்படை உரிமையையும் பறிக்கின்ற காரணியாகவே அமைகின்றது. ஊழல் ஒரு புற்றுநோய் போலத்தான் எங்கு ஆரம்பித்து எங்கு முடிக்கின்றது என்று தெரியாது. வடக்கிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் பலரையும் சந்தித்து இங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருக்கின்றேன்.\nஆகவே, மக்களுக்காக என்னாலான சேவைகளைச் செய்வதற்கு நான் தயாராகவே உள்ளேன். எனவே, ஜனநாயகத்தின் அடிப்படையில் மக்களுக்காகச் செயற்படுவதற்கு அனைவரும் தங்களது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/page/336", "date_download": "2019-01-16T03:34:39Z", "digest": "sha1:EPT3CWHOCCWZN4GN52GQVFG54IID2F6I", "length": 8311, "nlines": 157, "source_domain": "mithiran.lk", "title": "Mithiran -", "raw_content": "\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (05.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (07.01.2019)… மித்திரனின் இன்றைய சுபயோகம் (07.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு வந்து, தற்போது முன்னணி தொலைக்காட்சியாக இருக்கிறது விஜய்...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும் கொரிய படத்திம் ரீமேக்கில் சமந்தா கதாநாயகியாக நடிக்கவுள்ள...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின் பழக்கம். மேலும் வீட்டில் அந்த நேரத்தில் தேநீரை...\nஅவல் ஜவ்வரிசி பொங்கல் செய்முறை \nதேவையானவை பொருட்கள் அவல்-1 கப் ஜவ்வரிசி-1 கப் பாசிபருப்பு-அரை கப் தேங்காய் துருவியது-அரை கப் நெய்-5 தேக்கரண்டி முந்திரி பருப்பு-அவரவர் விருப்பம் உப்பு-தேவையான அளவு தாளிக்க தேவையான பொருட்கள...\nகுளிர்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க கொத்தமல்லி போதும்\nபல நோய்களுக்கு தீர்வு தரும் வெண்டைக்காய் நீர்\nபிளாக் ஹெட்ஸை போக்கும் வழிமுறைகள்…\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியைத் தடுக்கும் கிளிசரின்\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (16.01.2019)…\nடிடி நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட கடிதம்\nவிஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு...\nசமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nசமந்தா அடுத்து நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில், அவரது வயதான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழில் தயாராகும்...\nஇஞ்சி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலம் அல்லது பருவகாலங்களில் மழைபெய்யும் போது அந்த மழையில் நனைத்து கொண்டு தேநீர் கடையில் சென்று இஞ்சி தேநீரை கேட்டு வாங்கி குடிப்பது அனைவரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilarivukadhaikal.blogspot.com/2013/05/blog-post_13.html", "date_download": "2019-01-16T04:43:27Z", "digest": "sha1:ZWIQICCLXNTHKY36HYU7ASZNXVB7WHUO", "length": 16643, "nlines": 161, "source_domain": "tamilarivukadhaikal.blogspot.com", "title": "வெற்றிக்கனி! | தெனாலிராமன் கதை | தமிழ் அறிவு கதைகள்", "raw_content": "\nகதை களஞ்சியம் - குழந்தைகளுக்காக | பாபு நடேசன்\nமறவாதீர்கள் - பாபு நடேசன்\nதமிழ் அறிவு கதைகள் | பாபு நடேசன்\nஒரு நடுத்தர விவசாய குடும்பத்திலிருந்து முன்னேறத்துடிக்கும் மூன்றாம் தலைமுறை நான். நேர்மையான வழியில் பணம் ஈட்டத் துடிக்கும் தலைமுறையைச் சேர்ந்தவன்தான் நானும். உலகமெல்லாம் பாஸ்போர்ட்டுடன் தங்கத்தைத் தேடிப் பறக்க நினைக்கும் தலைமுறையின் நடுவே சாகசமாக இருக்கிறது வாழ்க்கை. அவர்களுக்கு இணையாக மேலோங்கி சொல்கிறது வாழ்க்கை.\nகணிபொறி மென்பொருள் வல்லுனராக பெங்களூருவில் பணி புரிகிறேன். எனது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள நெய்வேலி வடபாதி என்ற அருமையான கிராமம்.\nஇது ஒரு குழந்தைகளுக்கான கதை களஞ்சியம்.\nதாத்தா, பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த காலம் இன்றைக்கு இல்லை. அவர்களின் இடத்தை கருத்துச் சித்திரம் (கார்டூன்) தொலைகாட்சிகளும், யுடுயுப்பில் பாடலுடன் கதைகளும், நிரப்பி வருகின்றன. வெயிலுக்கு வெளியில் சென்று விளையாடாமல் தொலைக்காட்சியும், கணினியுமே கதி என்று கிடக்கிறார்கள் குழந்தைகள். கதை சொல்லி வளர்த்தால் குழந்தைகளின் கற்பனை சக்தியும், ஆக்கத்திறனும் வளரும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.\nகதையின் மூலம் அவர்களுக்கு, வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல், நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி ஜெயிப்பது போன்றவற்றை சொல்ல முடிகிறது.\nபழங்காலத்து கதைகள் மூலம் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கலாம். கதை கேட்பதன் மூலம் குழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் ஏற்படுகிறது. கதை சொல்வதன் மூலம் கேள்வி கேட்பது போன்ற ஆக்கபூர்வமான உரையாடல்களுக்கு வழிவகுக்கும்.\nகற்பனை சக்தியை தூண்டும் கதைகள் சொல்லும் போது, அவற்றை கேட்டு வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை கையாள்பவர்களாக இருக்கிறார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nகதை சொல்லும் போது வெறுமனே உணர்வின்றி சொல்லாமல், தகுந்த குரல் மாற்றங்கள், முக பாவங்களோடு சொன்னால், குழந்தைகள் இன்னும் ஆர்வமாக கேட்பார்கள். உங்களுக்கும் குழந்தைக்குமான நெருக்கம் அதிகரித்து, நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள் என்று குழந்தைக்கு உங்கள் மேல் நம்பிக்கையும் வளரும்.\nகுழந்தைகளை அவர்களே கற்பனை செய்து கதை சொல்லத் தூண்டுவதன் மூலம், கற்பனை சக்தி வளருவது மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அதன் மூலம் வெளிக் கொண்டுவர வழி வகுக்கும். அவர்களே கதை சொல்லும் போது, மற்றவர் முன் பேசுவதற்கான திறன் கூடும். தன்னம்பிக்கை வளரும். உங்கள் குழந்தையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிகாட்டும். ஆக்கத்திறன், கற்பனை திறன் வளரும்.\nsiruvar kadhaikal tami arivu kathaikal tamil arivu kadhaikal tamil kadhaikal Tamil Kathaikal tamil story for kids teachers day அறிவு கதைகள் ஆசிரியர் தின சிறப்பு கதை ஆசிரியர் தின நல்வாழத்துக்கள் ஆசிரியர் தினம் ஆன்மிகக் கதைகள் எலிக் கதை ஒழுக்கம் ஓஷோ கதைகள் கதைகள் குட்டி கதைகள் குட்டீஸ் கதைகள் குழந்தைகளுக்கான கதைகள் சிந்தனை கதைகள் சிந்திக்க கதைகள் சிரிப்பு கதைகள் சிறுவர் கதைகள் சுஜாதா புதிய நீதிக் கதைகள் சேவலும் நரியும் தமிழ் அறிவு கதைகள் தமிழ் கதைகள் தமிழ் சிறு கதைகள் தன்னம்பிக்கை கதைகள் திருக்குறள் கதைகள் தெனாலிராமன் கதை நகைசுவை கதைகள் நல்ல கதைகள் நீதி கதைகள் நீதிக் கதைகள் பள்ளி புதிய நீதிக் கதைகள் புதுக்கோட்டை மாணவர் முல்லா கதைகள் வலைபதிவர் திருவிழா 2015 விழிப்புணர்வு ஜப்பானியர் கதை ஜென் சிறுகதை\nஆசிரியர் தின சிறப்பு கதை (2)\nஆசிரியர் தின நல்வாழத்துக்கள் (1)\nசுஜாதா புதிய நீதிக் கதைகள் (4)\nதமிழ் அறிவு கதைகள் (58)\nதமிழ் சிறு கதைகள் (24)\nபுதிய நீதிக் கதைகள் (12)\nவலைபதிவர் திருவிழா 2015 (1)\nஆத்திரம் அழிவை தரும் | தமிழ் அறிவு கதைகள்\nமின்னஞ்சலும் வெங்காய வியாபாரியும் | தன்னம்பிக்கை...\nஓட்டை பானையும் ஒளிரும் பூவும் | சிந்தனை கதைகள்\nவழிபோக்கணும் வைரகல்லும் | சிந்தனை கதைகள்\nஎப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் | திருக்குறள...\nPosted by தமிழ் அறிவு கதைகள் | Labels: தமிழ் அறிவு கதைகள், தெனாலிராமன் கதை, நீதி கதைகள்\nகிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார்.\nகிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது. தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.\nதெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா\n“இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர்.\nதெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா\nஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார்.\n உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.\nகிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.\nநீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.\nவீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி\nPosted by தமிழ் அறிவு கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-16T03:34:33Z", "digest": "sha1:QZ35SJCWYYJPTVLDPTJA6DMV5DDFZAOA", "length": 3459, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "ஜோதிடம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nAstrology: Jothidam: Quiz: எந்த கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா\nAstrology: ஜோதிடம்: மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா\nAstrology: ஜோதிடம்: மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா 11-1-2019 புதிருக்கான விடை\nஇதே குறிச்சொல் : ஜோதிடம்\nUncategorized Vidoes pongal photos அனுபவம் அரசியல் இந்தியா கஜா கவிதை சமூகம் சினிமா சிறுகதை செய்திகள் தமிழ் தமிழ்லீடர் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் நூல் அறிமுகம் பற்றியெரியும் பஸ்தர் புத்தகக் கண்காட்சி பேட்ட பொங்கல் பொது பொதுவானவை பொருளாதாரம் மனைவி மாக்சிம் கார்க்கி முற்போக்கு நூல்கள் மொக்கை ரஷ்யா வாழ்க்கை வாழ்த்து வாழ்த்துகள் விவசாயம் அழிவு விவசாயிகள் வெண்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2012/05/2012-2013_18.html", "date_download": "2019-01-16T03:31:46Z", "digest": "sha1:LVCAUWGMEPQKWCGKRO7XVLZ43KGPFNCV", "length": 11974, "nlines": 170, "source_domain": "www.astrosuper.com", "title": "/> குருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 மகரம் ராசிபலன் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 மகரம் ராசிபலன்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 மகரம் ராசிபலன்\nஉத்திராடம்,திருவோணம்,அவிட்டம் நட்சத்திரங்களை சர்ந்த அன்புள்ளமும்,கடும் உழைப்பும் கொண்ட மகரம் ராசி அன்பர்களே....உங்கள் ராசிக்கு குரு 17.5.2012 முதல் பஞ்சம ஸ்தானம் எனும் வெற்றி ஸ்தனமாகிய ஐந்தாம் இடத்துக்கு மாறுகிறார்..இது அருமையான குருபலம் ஆகும்..குருபலம் இருந்தால் பணபலம்..மனபலம் அல்லவ...எனவே இனி உங்களுக்கு வெற்றிமேல் வெற்றிதான்....\nஇதுவரை தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் தடைகளை தகர்ந்து நீங்கள் நினைத்தது போல நடக்கும்..சுபகாரியம்,திருமணம் மகிழ்ச்சியாக எண்ணியதுபோல நடக்கும்...\nதொழிலில் இருந்துவந்த மந்த நிலை அகன்று சுறுசுறுப்பு அடையும்..புதிய தொழில் வாய்ப்புகள் கூடி வரும்..பணம் பல வழிகளிலும் வந்து சேரும்..உறவு,நட்புகளில் இருந்துவந்த கசப்புகள் நீங்கி சந்தோசமும்,குதூகலமும் குடிகொள்ளும்...\nஉங்கள் ராசியை குருபார்ப்பதால் முகத்தில் தெளிவு பிறக்கும்...இனி சிரித்த முகத்துடன் வலம் வருவீர்கள்..மனதில் இருந்துவந்த குழப்பமெல்லம் அகலும்..வண்டி வாகனம்,சொத்துக்கள்,நிலம்,நகைகள் வாங்கும் யோகமும் வந்து சேர்கிறது..பெரிய மனிதர்களின் தொடர்பும் அதன்மூலம் பல நல்ல விசயங்களும் சாதித்துக் கொள்வீர்கள்....சனியும் சாதகமாக அமைந்து குருவும் பலம் பெற்றுவிட்டதால் இந்த வருடம் உங்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக வெற்றிகரமான ஆண்டாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை....\nஅன்னதானம்,பெரியோர்களுக்கு உதவி,செய்து குருவுக்கு நன்றி செலுத்துங்கள்\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள்; திருமண நட்சத்திர பொருத்தம் வ.எண் ஆண் நட்சத்திரத...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவர் யார்..\nதிருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் எந்த ராசிக்கு அதிக லாபம்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2012 -2013; மீனம் ராசிபலன்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2012-2013;கும்பம் ராசிபலன்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 மகரம் ராசிபலன்\nகுருபெயர்ச்சி பலன் 2012 ;தனுசு ராசிபலன்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2012-2013 ;விருச்சிகம் ராச...\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் 2012-2013;துலாம் ராசி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 ;கன்னி ராசிக்கு...\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2012-2013 சிம்மம் ராசிக்க...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2012 -2013;கடகம் ராசிக்கு எ...\nசெல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.in/2018/02/blog-post_88.html", "date_download": "2019-01-16T03:53:02Z", "digest": "sha1:OUAI3BKYRV7CVIWKF6NLLDYOIYHKLQOL", "length": 13272, "nlines": 41, "source_domain": "www.kalvisolai.in", "title": "‘நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\n‘நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் செங்கோட்டையன்\n'நீட்' தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது' அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி | தமிழகத்தில் 'நீட்' தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகளை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக புதிய தொழில்நுட்பங்களை அறிவதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டெல்லி வந்தார். பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன் கூறியதாவது:- கல்வித்துறையில் வரி உயர்வு என்பது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக கல்வித்துறையை பொறுத்தவரை நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தந்துள்ளது. 'நீட்' தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவை முடிவுக்கு வந்த பின்னர் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் உரிய முடிவு எடுப்பார்கள். இருப்பினும் 70 ஆயிரத்து 412 மாணவ-மாணவிகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்து, 412 மையங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 'நீட்' தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களில் சிறந்த மாணவர்கள் 2 ஆயிரம் பேரை பொதுத்தேர்வுக்கு பின்னர் தேர்வு செய்து 20 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். தமிழக மாணவர்கள் 'நீட்' தேர்வில் வெற்றி பெறுவார்கள். அடுத்த மாதம் (மார்ச்) இறுதிக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். தமிழகத்தில் 'நீட்' தேர்வை தடுக்க முடியுமா என்றால் முடியாது. இது தொடர்பாக கடந்த முறை முதல்-அமைச்சர் 3 முறை டெல்லி வந்து பிரதமரை சந்தித்து முயற்சி மேற்கொண்டார். அப்போது கோப்புகள் நகர்ந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகள் உருவானது. தற்போது, 'நீட்' தேர்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக தமிழக அரசு அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sxceramic.com/ta/", "date_download": "2019-01-16T04:20:12Z", "digest": "sha1:USKE3KWNHPDFU4BPWXEZLN7THEYX6SHJ", "length": 7654, "nlines": 170, "source_domain": "www.sxceramic.com", "title": "பீங்கான் தாங்கி, அரைக்கும் ஊடகம், பீங்கான் அரைக்கும் மணி, பீங்கான் பால் - Sanxin", "raw_content": "\nசிர்கோனியா அலுமினா கடுமைப்படுத்திய அரைக்கும் ஊடகம்\nஸிர்கோனியம் சிலிக்கேற்று கூட்டு அரைக்கும் ஊடகம்\nபீங்கான் குண்டு வெடிப்புகள் மணி\nபோரான் கார்பைடு அமைப்பு பகுதி\nசிலிக்கான் கார்பைட் அமைப்பு பகுதி\nசிலிக்கான் நைட்ரைடு அமைப்பு பகுதி\nLED பீங்கான் அடி மூலக்கூறு\nநிறுவனம் உருவாக்க மற்றும் கட்டமைப்பு மட்பாண்ட, மின்னணு மட்பாண்ட, இரசாயன மட்பாண்ட, சுற்றுச்சூழல் மட்பாண்ட உற்பத்தி மற்றும் அதனால் யாருடைய பயன்பாடுகள் சாணை, மேற்பரப்பில் சிகிச்சை, பெட்ரோகெமிக்கல், நீர் சிகிச்சை, பயனற்ற, மின்னணு பொருள், இராணுவ மற்றும் பிற துறைகள் சேர்க்கவும். 2010 மற்றும் 2011 இல், நாம் மதிப்புமிக்க \"டாப் 100 சீன ஜியாங்க்ஸியிலிருந்து அதிகபட்ச முதலீட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப எண்டர்பிரைசஸில் 1 மதிப்பு வழங்கப்பட்டது ஸ்டம்ப் 2010 பாதி\" மற்றும் \"ஜியாங்க்ஸி பிரதேசம் உயர் தொழில்நுட்ப தனியார் நிறுவன\". அதே, 2012 2008 தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் சான்றிதழ்: நிறுவனம் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது ISO9001. மேலும், நாம் பல்வேறு காப்புரிமையின் மற்றும் பல பிற அறிவுசார் பண்புகள் மற்றும் வர்த்தக இரகசியங்களை கொண்டிருக்கிறார்கள்.\nமைக்ரோகிரிஸ்டலின் அலுமினா அரைக்கும் ஊடகம்\nசிர்கோனியா நுண்கோளம் சாணை மணிகள்\nCeria சிர்கோனியா மணி நிலைப்படுத்தப்பட்ட\nபீங்கான் குண்டு வெடிப்புகள் மணி\nஅலுமினா பீங்கான் அணிய-எதிர்ப்பு பகுதி\nஜியாங்க்ஸியிலிருந்து Sanxin ஹைடெக் செராமிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசாணை மணிகள் தேர்ந்தெடுக்கும் கொள்கைகளை\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil.chellamuthu.com/2013/08/blog-post_29.html", "date_download": "2019-01-16T04:49:36Z", "digest": "sha1:L2SU53EXRZPZ6ZQW4VIR43GIXROFLMEX", "length": 12633, "nlines": 156, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: டாலர் தேசம்", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nகஜகஸ்தான் என்றொரு தேசம். அங்கு நான் கொஞ்ச நாள் தங்கியிருந்தேன். Borrowed Girlfriend (இரவல் காதலி) நாவலில் மிக முக்கியமான அத்தியாயம் கஜகஸ்தான் பின்னணியில் வருகிறது.\nஅல்மாட்டி நகரின் கோகோல் ஸ்ட்ரீட்டில் பெரியதொரு கமர்சியல் ஏரியா இருக்கிறது. பிற்பகலை அங்குதான் கழித்தோம் (நாவலின் நாயகனும், நாயகியும்). கஜகஸ்தானில் கஜக் மக்கள் பெரும்பான்மையினர் எனினும் எல்லோருமே ரஷ்ய மொழி பேசுகிறார்கள். அந்த தேசம் ரஷ்ய பாரம்பரியத்தையும், மொழியையும் இன்னும் பேணுகிறது. 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் இருந்து கடைசியாகப் பிரிந்து வந்தது கஜகஸ்தான். அன்று முதல் இன்று வரை Nursultan Nazarbayev என்ற நபர் தான் கஜகஸ்தான் அதிபராக உள்ளார். சோவியத்தின் ஒரு அங்கமாக இருந்த வரை அவர் நாத்திகவாதியாக விளங்கினார். கஜகஸ்தான் தனி நாடாக மாறிய பின்னர் இஸ்லாமிய நம்பிக்கைக்கு மாறி விட்டார். கடைந்தெடுத்த அரசியல்வாதி போலும். உஸ்பெகிஸ்தான் முதலிய அண்டை நாடுகள் வறுமையில் உழன்றாலும் கஜகஸ்தான் செல்வச் செழிப்பில் திளைக்கிறது. காரணம் எண்ணெய் வளம்.\nசரி மேட்டருக்கு வருவோம். அல்மாட்டி நகரில் ஓட்டலில் தங்குவதை விட ஏதாவது வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கலாம் என முடிவு செய்து செயல்படுத்தினோம். வீட்டு வாடகை எவ்வளவு தெரியுமா அந்த ஊர்க் காசில் கிட்டத்தட்ட நான்கு லட்சம். இரண்டு மாதம் தங்கியதால் எட்டு இலட்சம் தர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் வீட்டு ஓனர் கஜகஸ்தான் டெங்கேவில் வாடகை தர வேண்டாம், அமெரிக்க டாலராகக் கொடுத்து விடுங்கள் என முன் கூட்டியே சொல்லி விட்டார்.\nஅல்மாட்டி கஜகஸ்தானில் பெரிய நகரம். அங்கிருக்கும் பெரும்பாலான ஏ.டி.எம் இயந்திரங்கள் உள்ளூர் கரன்சியும், கூடவே அமெரிக்க டாலரும் தருகின்றன. எக்சேஞ்ச் ரேட் தாறுமாறாக இருப்பதால் பல வியாபார நிறுவனங்கள் தமது விலையை டாலரில் வைத்திருக்கிறார்கள். ஏற்ற-இறக்கம் என்ற பிரச்சினையில்லை பாருங்கள். ரூபாயின் மதிப்பும் (இன்று இதை எழுதி முடிக்கும் போது ஒரு டாலர் 68 ரூபாய்க்கும் மேலே) இப்படியே சரிந்தால் CBSE பள்ளிக் கூடங்களும், மருத்துவனைகளும் இனிமேல் ஃபீஸ் வாங்கும் போது டாலரில் வாங்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. (ஏற்கனவே தங்கத்தின் விலையை டாலரில் தான் செலுத்து வருகிறோம் என்ற உண்மை தெரியாமலேயே அதைச் செய்கிறோம்). நிச்சயமான தேவை உள்ள பொருட்கள் மற்றும் தேவைகள் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். சொல்லப் போனால் டாஸ்மாக் நிறுவனம் NYSE இல் பட்டியலிடப்பட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.\nஇப்போதிருக்கும் நிலைமையில் இந்தியாவிற்கு வெளியே வேலை செய்யும் ஒரு சிலரையும், சாஃப்ட்வேர் கம்பெனி முதலீட்டாளர்களையும் (சாஃப்வேர் துறை ஊழியர்கள் இல்லை) தவிர யாருமே மகிழ்ச்சியாக இல்லை. இந்திய ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சி அனைவரையும் நேரடியாகப் பாதிக்கிறது. இல்லையேல் வெகு விரைவில் பாதிக்கும். ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் “NOW THE STORY IS UNFOLDING AND IF STILL GOVERNMENT AND RBI CONTINUES TO DO WHAT THEY ARE DOING, WE ARE LOOKING FOR A MASSIVE MASSIVE HYPER INFLATION. THIS MAY LEAD TO ZIMBABWE LIKE SITUATION.“ என அறச்சீற்றம் கொண்டுள்ளார். விரைவில் தக்காளியும், தனுஷ் வாங்கும் சம்பளமும் டாலரில் குறிக்கப்படுமா ரூபாய் என்றும் டாலர் என்றும் வேறு வேறாக இருந்தால் தானே இந்தப் பிரச்சினை ரூபாய் என்றும் டாலர் என்றும் வேறு வேறாக இருந்தால் தானே இந்தப் பிரச்சினை பேசாமல் ரூபாயை முற்றிலுமாக ஒழித்து விட்டு எங்கும் டாலரையே பயன்படுத்தலாமே பேசாமல் ரூபாயை முற்றிலுமாக ஒழித்து விட்டு எங்கும் டாலரையே பயன்படுத்தலாமே இப்படியெல்லாம் கேள்வி எழுந்தால் நீயும் என் இனமே இப்படியெல்லாம் கேள்வி எழுந்தால் நீயும் என் இனமே (ஃபேஸ்புக்கில் நிறையப் எதையாவது போட்டு ’நீயும் உடன்பிறப்பே’ என திமுகவைக் கலாய்க்கிறார்கள் யுவர் ஆனர்)\nஇந்தியாவின் திறந்த பொருளாதாரக் கொள்கையால் தான் இந்த நிலையா அல்லது பாலிசி மற்றும் அரசாங்கத்தின் நிதிக் கொள்கை நிர்வாகத்தில் கோளாறா என்பது விவாதத்துக்குரியது. ஆழமாக அதைப் பற்றி பலவாறாக எழுதலாம். சாதக பாதகங்களை அலசலாம். விரல் சுட்டலாம். நிச்சயமாக நிலைமை நன்றாக இல்லை. இதற்கான விலையை நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வடிவத்தில் கொடுத்துத்தான் ஆக வேண்டும். ஃபாரின் ஒயின் இறக்குமதி செய்கிறவன் தான் பாதிக்கப்படுவான் என்றில்லை.\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nஷோபா சக்தியின் சமூகத்திற்கு மெட்ராஸ் கஃபே வந்தனங்க...\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை\nஎங்கே போகிறது ரூபாயின் மதிப்பு\nதனிமையிலே இனிமை காண முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kavicholai2009.blogspot.com/2009/07/blog-post_02.html", "date_download": "2019-01-16T03:38:08Z", "digest": "sha1:LSI6BZWQEC66D3OBXRLA5JODS4F2GKEK", "length": 7258, "nlines": 148, "source_domain": "kavicholai2009.blogspot.com", "title": ".: களைந்த கனவுகள்!", "raw_content": "\nபெண் இயற்கையின் சரிபாதி...... மனைவி கண ‌வனின் சரிபாதி..... தாய் இறை‌வ‌னின் ச‌ரிபாதி... ...\n தமிழே உயிரென்று கதையளப்பார் இவர் தமிழ் மூச்சென்றும் பேச்சென்றும் உரைத்திடுவார் பின்னனி பார்த்தால் மாறி நிற்ப...\nகுலதெய்வ கோவிலானது எங்கள் குடும்ப வீடு அது அன்பினில் நெய்த குருவிக்கூடு... ஐந்து பிள்ளைகளை அழகாய் வளர்த்த தேவதை இன்றும...\nஎன்னை வளர்த்த அன்பு மனம் ‍ எனக்கென‌ உழைத்துக் களைத்தது(உ)ம் கரம் எண்ணத்தில் என்றும் மலரும் தியாகம் - நான் தந்தை எனும் சிற்பி...\nகாசு, பணம், துட்டு, மணீ, மணீ....\nபத்தும் செய்யும் பணம் - அதற்குண்டு பாதகம் செய்யும் குண‌ம் நட்பையும் பெற்றுத் தரும் - சமயத்தில் நட்டாற்றிலும் விட்டு விடும் ...\nதேவதைக்கு ஒரு திருமண வாழ்த்து...\nவரம்தரும் தேவதை இல்லையென்றேன் வாழ்வில் உன்னைக் காணும்வரை... தேவதை திருமணம் புரிவதில்லை என்றே மனதில் எண்ணியிருந்தேன் தேனினும்...\nsad girl pictures இரணமான இதயத்தை இரட்சிக்கும் கடந்தகாலம் மேவி எதிர்காலம் தேடி நிகழ்காலம் தொலைக்கும் நீங்கா ஸ்வரங்கள்...\nசூரியனின் சிரிப்பு.. . ஒளிவீசி கதிர்பாய்ச்சி ஞாயிறு கோலோச்சும், உயிர்களும், பயிர்களும் அதன் அருமை கண்டு மெச்சும்,...\nபடித்ததில் பிடித்தது : \"Death of an Innocent\"\nபுத்தாண்டு புலர்ந்தது புதிய இன்பம் ம‌ல‌ர்ந்த‌து இயற்கையின் விழியாக இரவு பகல் வழியாக நாட்கள் நகர்ந்தன வார‌ங்க‌ள் நடந்தன‌ மாத‌ங்க‌ள் ம...\nக‌ண்ணில் விழுந்து, கருத்தில் நுழைந்து, மனதில் முகிழ்ந்த‌‌ ம‌ல‌ர்க‌ள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/how-to/2018/home-remedies-to-get-rid-of-breast-infections-023962.html", "date_download": "2019-01-16T03:31:11Z", "digest": "sha1:MSUPBJ4SKG3ZHI7I3NKWIU7HGYDI6YNT", "length": 17704, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "மார்பகங்களில் ஏற்படுகின்ற நோய் தொற்றுக்களை குணப்படுத்துவது எப்படி..? | Home Remedies To Get Rid Of Breast Infections - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மார்பகங்களில் ஏற்படுகின்ற நோய் தொற்றுக்களை குணப்படுத்துவது எப்படி..\nமார்பகங்களில் ஏற்படுகின்ற நோய் தொற்றுக்களை குணப்படுத்துவது எப்படி..\nபலரின் இச்சை பார்வைக்கு உள்ளான உறுப்புதான் இந்த மார்பகம். ஆனால், இதுவும் மற்ற உறுப்புகளை போன்று சாதாரணமானது தான், என்பதை ஏன் நாம் ஏற்க மறுத்தோம்.. பொதுவாக இது போன்ற அந்தரங்க உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு வந்தால் மிகவும் அவஸ்தையாக இருக்க கூடும். இது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கே அதிக அளவில் பாதிப்பை தரும்.\nமார்பகத்தில் ஏதேனும் நோய் தொற்றுகள் ஏற்பட்டால் அதை சரி செய்ய பலவித முயற்சிகளை நாம் செய்வோம். ஆனால், நமது வீட்டில் இருக்க கூடிய பொருட்களை வைத்தே நம்மால் எளிதில் இந்த பிரச்சினைக்கு தீர்வை தர இயலும். வாங்க, மார்பகங்களில் வர கூடிய நோய்களுக்கு முற்றுபுள்ளி வைப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபலருக்கு மார்பகங்களில் ஏற்பட கூடிய நோய்களுக்கு காரணம் தெரிவதில்லை. சிலர் நோய்கள் முன்னரே வந்தாலும் அது நோய் என்று கூட தெரிவதில்லை. இது போன்ற நிலை பலருக்கு வந்துள்ளது. பெண்கள் பாலூட்டும் போதோ, மார்பக திசுக்கள் இறுகி வலி ஏற்படுவதாலோ, வீக்கம் உண்டாவதாலோ இந்த மார்பக தொற்றுகளின் அறிகுறிகள் வெளிப்படும். சிலருக்கு இது புற்றுநோயாக கூட இருக்கலாம்.\nமார்பக நோய் தொற்றுக்களை விரட்டி அடிக்க ஒரு எளிய வழி உள்ளது. கற்றாழை ஜெல்லை எடுத்து கொண்டு அதனை மார்பக பகுதியில் தடவி மசாஜ் போல செய்யலாம். இது சிறந்த தீர்வை உங்களுக்கு தரவல்லது. வீங்கிய, வலி கொண்ட மார்புகளுக்கு கற்றாழை வைத்தியம் நல்ல பலனை தரும்.\nபல பெண்களின் மார்பக பிரச்சினைகளை தீர்ப்பதில் இந்த முட்டைகோஸ் இலைகள் அற்புதமான தீர்வை தரும். முட்டைகோஸ் இலைகளை நன்றாக கழுவி, அதனை மார்பக பகுதியில் வைத்து கொள்ள வேண்டும். இந்த இலைகளை 2 மணி நேரத்திற்கு பிறகு எடுத்து விடலாம். இவ்வாறு செய்வதால் மார்பகத்தில் ஏற்பட்டுள்ள வலி, கிருமிகளின் தொற்றுகள் போன்றவற்றிற்கு தீர்வை தந்து விடலாம்.\nபொதுவாக இந்த மார்பக தொற்றுகள் உங்களுக்கு வந்தால் இந்த முறையை முதல் கட்டமாக கடைபிடிப்பது நல்லது. முதலில் ஒரு காட்டன் துணியை எடுத்து கொண்டு அதனை வெது வெதுப்பான நீரில் ஊற வைத்து கொள்ளவும். அடுத்து, இந்த துணியை பிழிந்து அதில் ஐஸ்கட்டியை நிரப்பி மார்பக பகுதியில் ஒத்தடம் போல கொடுக்கலாம்.\nMOST READ: வெள்ளை அணுக்களை அதிகரிக்க நம்ம வீட்டிலேயே இருக்க கூடிய இந்த மூலிகைகள் போதும்...\nசிறந்த கிருமி நாசினி என்கிற பெருமை இந்த வேப்பிலைக்கு தான் உள்ளது. வேப்பிலை நமது உடலில் ஏற்படுகின்ற பலவகையான நோய்களை நடுங்க செய்து விடும். மார்பக தொற்றுக்களை அழிக்க வேப்பங்கொழுந்தை அரைத்து மார்பாக அதன் சாற்றை மார்பக பகுதியில் தடவி வரலாம்.\nமார்பகத்தில் வலி அல்லது ஏதேனும் அரிப்பு போன்று ஏற்பட்டால் இந்த மசாஜ் உங்களுக்கு உதவும். மார்பக காம்புகளை சுற்றி உள்ள பகுதியில் சற்று மசாஜ் போன்று கொடுக்கலாம். அல்லது ஆமணக்கு எண்ணெயை மார்பக பகுதியில் தடவியும் இந்த மசாஜ் செய்யலாம்.\nமிக பழமை வாய்ந்த மருத்துவ முறை என்றால் அது மஞ்சள் மூலம் செய்யப்படுகின்ற முறைதான். மஞ்சளில் குர்குமின் என்கிற மூல பொருள் இருப்பதால் மார்பக பகுதியில் உருவாகின்ற பாதிப்பை முற்றிலுமாக குணப்படுத்தி விடும். மஞ்சளை நீருடன் கலந்து மார்பக பகுதியில் தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரினால் கழுவினால் இதற்கு தீர்வு கிடைக்கும்.\nநமது எல்லா விதமான உடல் பிரச்சினைக்கும் இந்த பூண்டு அருமையான பலனை தரும். அதே போன்று மார்பக பிரச்சினைகளுக்கும் இது அதே அற்புதத்தை தருகிறது. இதற்கு பூண்டை அப்படியே வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அல்லது இதன் சாற்றை மார்பக பகுதியில் தடவினாலும் சரியாக கூடும்.\nMOST READ: 2.0 படத்தில் வருவது போல உங்கள் மூளையையும் படு வேகமாக செயல்பட வைக்கணுமா..\nவீட்டின் முற்றத்தில் இருக்க கூடிய செடி உங்கள் உடலில் ஏற்படுகின்ற நோய் தொற்றுகளுக்கு நல்ல தீர்வை தருகின்றது. 10 துளசி இலைகளை எடுத்து கொண்டு அதனை அரைத்து மார்பக பகுதியில் தடவினால் இந்த பிரச்சினை தீர்வுக்கு வரும்.\nமார்பகத்தில் ஏற்பட்டுள்ள இது போன்று தொற்றுகளுக்கு தேனும் எலுமிச்சையும் நல்ல தீர்வை தரும். 1 ஸ்பூன் தேனுடன் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து மார்பக பகுதியில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nDec 28, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n நீங்கள் அன்றாடம் செய்யும் இந்த செயல்கள் தான் உங்கள் வயிறை இப்படி உப்ப வைக்கிறது..\nஇந்த கடவுளின் சிலை உங்கள் வீட்டில் இருந்தால் உங்களின் வறுமை எப்பொழுதும் உங்களை விட்டு போகாதாம்...\nஇப்படி பிரபோஸ் பண்ணினா பெண்களால நோ சொல்லவே முடியாதாம்... ட்ரை பண்ணிபாருங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/margazhi-month-significance-its-specialties-023893.html", "date_download": "2019-01-16T03:58:47Z", "digest": "sha1:O2KS7CDGQSGOZ4NJZOEHPFJRYTJ4ATDY", "length": 21649, "nlines": 160, "source_domain": "tamil.boldsky.com", "title": "மார்கழி மாதத்தில் சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? | Margazhi month, significance and its specialties - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மார்கழி மாதத்தில் சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nமார்கழி மாதத்தில் சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nமார்கழி மாதம் பிறந்து விட்டது. தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக மார்கழி கருதப்படுகிறது. மார்கழி மாதம் என்பது இந்து மதத்திலும், தமிழ் கலாச்சாரத்திலும் மகத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி இந்துக்களின் மிகவும் முக்கியமான பண்டிகையாகும். தமிழில் பன்னிரன்டு மாதங்கள் இருக்க மார்கழி மாதத்திற்க்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்புகள் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்.\nஇதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமான காரணம் விஷ்ணுபகவான். பகவத்கீதையில் உலகின் அனைத்தும் நான்தான் என்று கூறியிருக்கும் பகவான் கிருஷ்ணர், தமிழ் மாதங்களில் நான்தான் மார்கழி என்று கூறியுள்ளார். ஏனெனில் இந்த மாதம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால்தான் இந்த மாதங்களில் பிறப்பதும், இறப்பதும் புண்ணியம் என நம்பப்படுகிறது. மார்கழி மாதம் பற்றி நீங்கள் அறியாத பல அபூர்வ தகல்வல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த மாதம் கடவுள் வழிபாட்டுக்கென அர்ப்பணிக்கப்பட்டது. இது டிசம்பர் மாதத்தில் தொடங்கி ஜனவரி மாதத்தில் முடிவடைகிறது. நமது ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். எனவே இந்த மாதம் என்பது தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தமாகும். பொதுவாகவே காலை நேரம் என்பது தியானத்திற்கு சிறந்த நேரமாகும். எனவேதான் இந்த மாதத்தில் எந்த திருவிழாவும் நடத்தப்படுவதில்லை.\nரங்கநாதரின் உறைவிடமான ஸ்ரீரங்கத்தில் 21 நாட்கள் ராப்பத்து மற்றும் பகல்பத்து என்று வழிபாடு நடைபெறும். அனைத்து கோவில்களிலும் காலை நேரத்தில் திருவெம்பாவை பாடப்படும். இந்த மாதத்தில் இருக்கும் சில முக்கிய நாட்கள் என்னவெனில் பாவைநோம்பு, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகும். கார்த்திகை திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில் மார்கழி மாதம்தான் மூடப்படும்.\nமார்கழி மாதத்தின் 30 நாளும் காலையில் ஓசோன் படலம் சூரியன் உதிக்கும் முன்னர் அதிகாலையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும். அதிகாலையில் இந்த காற்றை சுவாசிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதனால்தான் மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆண்கள் பஜனை பாடவும், பெண்கள் கோலம் போடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நேரத்தில் கோவிலுக்கு செல்வது உங்கள் உடலுக்கும், மனதிற்கும் மிகவும் நல்லது. நமது சடங்குகளும், கலாச்சாரங்களும் எப்போதும் நமது ஆரோக்கியத்தை மையப்படுத்தியே வடிவமைக்கப்பட்டதாகும்.\nபகவத்கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தமிழின் 12 மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் ஒளியை விண்மீன் மண்டலத்தின் மையத்திற்கும், பூமிக்கும் எதிரொளிக்கிறது. இந்த கிரகங்களில் பூமிக்கு அதிக ஒளி கொடுக்கும் கிரகம் குரு ஆகும். குருபாகவன்தான் நம் வாழ்வில் உள்ள இருளை போக்கும் சக்தி படைத்தவராவார். எனவே இந்த மாதம் தெய்வீகமான மாதமாக கருதப்படுகிறது.\nMOST READ:ஆண்மையை அதிகரிக்க நீங்கள் சாப்பிடும் இந்த பழம் உங்கள் உடலுறுப்புகளை எப்படி பாதிக்கிறது தெரியுமா\nஏகாதசி அன்று விரதம் இருப்பவர்கள் அன்று முழுவதும் அரிசி சாதத்தை சாப்பிடக்கூடாது. நாள் முழுவதும் விஷ்ணுவின் பெயரை உச்சரித்து கொண்டிருக்க வேண்டும். இரவு முழுவதும் தூங்காமல் இருந்து காலை நேரத்தில் கோவிலுக்கு சென்று விஷ்ணுவின் அருளை பெறவேண்டும். அந்த நேரத்தில் சொர்க்கம் அல்லது வைகுண்டத்தின் வாசல் திறந்திருக்கும் என்பது நம்பிக்கையாகும்.\nஏகாதசி க்கு பின்னர் ஒரு சுவாரிஸ்யமான கதை உள்ளது. விஷ்ணு புராணத்தில் குறிப்பிட்டுள்ளபடி முரண் என்னும் சக்திவாய்ந்த அசுரன் முனிவர்களையும், ரிஷிகளையும் துன்புறுத்தி வந்தான், அவன் கொடுமைகளை தாங்க முடியாத ரிஷிகள் கைலாயதிற்கு சென்று சிவபெருமானிடம் உதவி கேட்டனர். சிவபெருமானோ அவர்களை விஷ்ணுவிடம் சென்று உதவி கேட்கும்படி கூறினார். அவர்களுக்கு உதவ ஒப்புக்கொண்ட விஷ்ணு அசுரன் முரணுடன் போர்புரிய தொடங்கினார். ஆனால் அவனை வெல்வது விஷ்ணுவுக்கு அவ்வளவு சுலபமானதாக இல்லை.\nமுரணை அழிக்க சிறப்பு ஆயுதம் வேண்டுமென்பதை உணர்ந்த விஷ்ணு அந்த ஆயுதத்தை செய்ய ஹேமாவதி என்னும் குகைக்கு சென்றார். விஷ்ணுபகவான் ஆயுதம் செய்வதில் மூழ்கியிருந்தபோதுஅவரை வதைக்க முரண் வந்தான். உடனடியாக விஷ்ணுவிடம் இருந்து ஒரு பெண் ஆற்றல் எழுந்து அதன் கோபப்பார்வையின் மூலம் முரணை அழித்தது. அந்த உருவத்திற்கு ஏகாதசி என்று பெயர் வைத்த விஷ்ணு அவர் விரும்பும் வரத்தை கேட்க சொன்னார். அதன்படி ஏகாதசி அன்று விரதம் இருபவர்களுக்கு அவர்களின் பாவங்களில் இருந்து முக்தி அளிக்க வேண்டும் என்று வரம் கேட்டார். விஷ்ணுவும் அவர் கேட்ட வரத்தை வழங்கியதுடன் அவர்கள் ஏகாதசி அன்று விரதமிருப்பவர்கள் தான் இருக்கும் வைகுண்டத்தை அடைவார்கள் என்றும் வரமளித்தார்.\nமார்கழி மாதத்தின் பவுர்ணமி நாள் திருவாதிரையாக சிவபெருமான் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக சிதம்பரத்தில் இது மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் களி என்னும் பிரசாதம் செய்யப்பட்டு சிவபெருமானுக்கு படைக்கப்படுகிறது. மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை கொண்டு சிவபெருமான் பூஜிக்கப்படுகிறார். திருவாதிரை மட்டுமின்றி மார்கழி மாதம் முழுவதுமே சிவபெருமானை வழிபடுவது உங்கள் வாழ்வின் இருளை போக்கி செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்கும்.\nMOST READ:கனவில் இந்த பொருட்களைப் பார்த்தால் நோய் வருமாம்...\nதிருப்பாவை என்பது கிருஷ்ணரின் தீவிரபக்தையான ஆண்டாள் என்பவரால் பாடப்பட்டது. ஆண்டாள் கிருஷ்ணர் மீது காதலில் விழுந்து அவரை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆண்டாள் கிருஷ்ணருடன் சங்கமித்த பிறகு அவர் பாடிய திருப்பாவை பாடல்கள் மொத்தம் 30 இருந்தது. மார்கழி மாதத்தில் இந்த பாடல்களை பாடி பெண்கள் வழிபட்டால் அவர்களுக்கு சிறந்த கணவன் கிடைப்பார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nDec 18, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசிகரெட் பிடிச்சு முடிச்சதும் இத சாப்பிட்டா உடம்புல இருந்து நிகோடின் உடனே வெளியேறிடுமாம்...\n“நான் ஒரு ஏமாந்த கோழி“ தன்னை பற்றி புட்டு புட்டு வைக்கும் கவர்ச்சிப்புயல் ஷகீலா\n நீங்கள் அன்றாடம் செய்யும் இந்த செயல்கள் தான் உங்கள் வயிறை இப்படி உப்ப வைக்கிறது..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/weekly-predictions-17-12-18-23-12-18-18-what-says-you-should-023865.html", "date_download": "2019-01-16T04:41:05Z", "digest": "sha1:4A7ZLYTIFFGIWWKY5YDQQMBRDKFGV2MS", "length": 32459, "nlines": 170, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன மாதிரி பஞ்சாயத்து வரும்... இந்த வார அதிர்ஷ்டசாலி யார்? | weekly predictions 17.12.18 to 23.12.18.18 what says you should know according your astro signs - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன மாதிரி பஞ்சாயத்து வரும்... இந்த வார அதிர்ஷ்டசாலி யார்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு என்ன மாதிரி பஞ்சாயத்து வரும்... இந்த வார அதிர்ஷ்டசாலி யார்\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள்.\nஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி 17.12.18 to 23.12.18, வரையிலும் ஒரு வாரத்துக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுடைய உறவினர்களின் மூலமாக சுப செய்திகள் உங்களுக்குக் கிடைக்கும். மனதுக்கு விரும்பிய புதிய கருவிகளை வாங்கி மகிழ்ச்சி அடைவார்கள். பிள்ளைகளோடு இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக வேறுபடும். பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முன்னேற்றம் உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வதன் மூலமாக உங்களுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். மற்றவர்களுடைய பிரச்சினைகளில் தலையிடுவதால் தேவையற்ற அவச் சொல்லுக்கு ஆளாக நேரிடும். நீங்கள் திட்டமிட்ட பணிகளில் காலதாமதம் ஏற்பட்டாலும் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்ப்பது உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும். தொழில் சார்ந்த எதிர்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.\nபொருளுாதார உயர்வு உங்களுக்கு உண்டாகத் தொடங்கும். உங்களுடன் பணிபுரிபவர்கள் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுப காரியங்கள் தொடர்புடைய எண்ணங்கள் நிறைவேற ஆரம்பிக்கும். தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்தும் போது தகுந்த ஆலோசனைகளைப் பெற்று முடிவு எடுப்பது சிறப்பு. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அவ்வப்போது தோன்றி மறைய ஆரம்பிக்கும். வீட்டில் குடும்பத்தில் பிள்ளைகளின் வழியில் சுபிட்சமான செய்திகள் வந்து சேரும். மனதுக்குள் புதுவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய வாக்குவன்மையினால் சில காரியங்களில் நினைத்த வெற்றி உண்டாகும்.\nவியாபாரத்தில் பெரிய நபர்களுடைய ஆதரவின் மூலம் உங்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். விளையாட்டு வீரர்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலமாக உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உண்டாகும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியுாகத்தில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். புதிய வேலைகள் பற்றிய சிந்தனைகள் உங்களுக்கு அதிகரிக்கும்.\nதோள்பட்டையில வலி பின்னி எடுக்குதா இந்த பயிற்சிய ஐஞ்சு நிமிஷம் மட்டும் பண்ணுங்க போதும்...\nஅரசு அதிகாரிகளிடம் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். உறவினர்களிடம் இருநு்து சுப செய்திகள் உங்களுக்கு உண்டாகும். புதிதாக ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் திட்டமிட்ட காரியங்களில் நினைத்தபடி வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் புதுவிதமான திறமை மற்றும் யுக்திகள் வெளிப்பட ஆரம்பிக்கும். வேலையின் காரணமாக வெளியூருக்குப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கொஞ்சம் கவனம் தேவை. பெரிய மகான்களுடைய தரிசனங்களும் ஆசிகளும் உங்களுக்கு உண்டாகும். நண்பர்களுடன் இணைந்து விருந்து போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் பேசுகின்ற பொழுது, கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.\nகாரணமே தெரியாமல் மனதுக்குள் புதுவித புரியாத சோர்வு உண்டாகும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எதிர்பாராத பண வரவு உங்களுக்கு உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையினால் உங்களுடைய வட்டில் கொஞ்சம் கலகலப்பான சூழல்கள் உண்டாகும். புதிய நபர்களுடைய அறிமுகத்தினால் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்க வகைகளில் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்கு அனுகூலமாக அமையும். உங்களுடைய புதிய முயற்சிகளால் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும் கலைப் பொருள்கள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் உண்டாகும்.\nஉங்களுடைய வாக்குத் திறமையின் மூலம் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய புதிய முயற்சிகள் உங்களுககுச் சாதகமான பலன்களைத் தரும். வீட்டில் உள்ள பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் தொழில் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். மனதுக்குள் உங்களுக்கு ஆன்மீக நாட்டங்கள் அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் வேண்டும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் உங்களிடம் பணிபுரியும் வேலையாட்களிடம் கொஞ்சம் கனிவுடன் பழகுங்கள். முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. உறவினர்களின் மூலம் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும்.முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை உயர் அதிகாரிகளிடம் அதிகரிக்கும்.\nஉங்க கண் எதாவது இப்படி இருக்கா... உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்குனு தெரிஞ்சிக்கணுமா\nநீங்கள் செய்கின்ற தொழிலை அடுத்த நிலைக்கு விரிவுபடுத்துவதற்கான எண்ணங்கள் மேம்படும். முக்கிய அதிகாரப் பதவியில் உள்ளவர்களுக்கு நிறைய புதிய நட்புகள் உருவாகும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்த சரக்குகள் முற்றிலுமாக விற்றுத் தீரும். இதுவரையிலும் இழுபறியாக இருந்து வந்த வேலைகள் உங்களுக்கு சிறப்பாக முடியும். மனதுக்குள் இருந்து வந்த சோர்வு மற்றும் களைப்பு தீரும். வாகனங்களில் செல்லுகின்ற பொழுது கொஞ்சம் கவனமாக இருக்க வுண்டும். வியாபாரத்திலும் உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற லாபம் பெறுவீர்கள். பொது சுவைகளில் ஈடுபடுகின்றவர்கள் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். பிள்ளைபளுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால், பொருளாதாரப் பற்றாக்குறையை சரிசெய்யலாம்.\nஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம் அதுக்குமேல வந்தா என்ன செய்யணும்\nஉங்களுடைய புதிய திட்டங்கிளல் சில தடைகளைத் தாண்டி நீங்கள் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். உங்களுடைய புதிய நண்பர்களுடைய அறிமுகங்களினால் உங்களுடைய நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடைய எண்ணிக்கை கொஞ்சம் அதிகரிக்கும். முக்கிய உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் உங்களுக்கு உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பெற்றோர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வீட்டில் உள்ளவர்களுடைய எண்ணங்களை அறிந்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பரச் செலவுகளைச் செய்வதை தவிர்ப்பது நல்லது.\nஇணையதளம் சம்பந்தப்பட்ட பணிகளில் உள்ளவர்களுடைய முயற்சிக்கேற்ற முன்னேற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய சக ஊழியர்களால் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் உங்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும். கலைத்துறையில் இருக்கின்றவர்களுக்கு எதிர்பார்த்தபடி, சாதகமாக அமையும். நண்பர்களுடன் சுற்றுலாக்கள் செல்லத் திட்டமிடுவீர்கள். உங்களுடைய கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கொஞ்சம் சிந்தித்துச் செயல்படுவது மேன்மையை அளிக்கும். தொழில் சம்பந்தப்பட்ட காரியங்களில் கொஞ்சம் இழுபறியே இருக்கும்.\nசின்ன வயசுலயே எலும்பு முறிவு ஏற்படுவது ஏன் என்ன செய்தால் எலும்புகள் உறுதியாகும்\nவீடு மற்றும் வாகனங்கள் தொடர்பான விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் தகுந்த ஆலோசனைகளைப் பெற்று செயல்படுங்கள். வழக்கு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். ஏதேனும் புதிய முயற்சிகளை எடுத்தால் அதை மிகவும் நிதானத்துடன் செயல்படுத்தினால் நன்மை உண்டாகும். பொது சேவைகள் செய்கின்றவர்களுக்கு பொது இடங்களில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குழந்தைகளின் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கோபத்தைக் குறைப்பது நன்மையை உண்டாக்கும்.\nலோ சுகர்னால கிறுகிறுனு வருதா இதுல ஏதாவது ஒன்ன சாப்பிடுங்க... உடனே சரியாகிடும்...\nவீட்டில் உள்ளவர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல உங்களுடைய உயர் அதிகாரிகளிடமும் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. அது தேவையற்ற பிரச்சினைகளைத் தீர்க்கும். தொழில் சம்பந்தமான நெடுந்தூரப் பயணங்கள் லாபத்தை உண்டாக்கும். தொழிலில் இருக்கும் போட்டியை நினைத்து சோர்ந்து விடாமல் விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். உறவினர்களின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்கின்ற இடத்தில் உடன் பணிபுரிகின்றவர்களுடன் கொஞ்சம் அனுசரித்து நடப்பது நல்லது.\nநீங்கள் எதிர்பார்க்காத அளவு தனவரவு உண்டாகும். அது குடும்பத்தில் கலகலப்பையும் மகிழ்ச்சியையும் உண்டாக்கும். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சின்ன சின்ன பிரச்சினைகள் வந்து போகும். உங்களுக்கு இருக்கின்ற சந்தேக உணர்வினால் நண்பர்களுக்கு இடையே சின்ன சின்ன மன வருத்தங்கள் உண்டாகலாம். சம வயது உடையவர்களிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் பங்குதாரர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடக்கவும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்திடுங்கள். நீங்கள் நினைத்தபடி நடக்க கால தாமதமாகும். உங்களுடைய பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான உதவிகளைப் பெறுவீர்கள்.\nஇந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் தான் இன்னைக்கு நினைச்சதெல்லாம் கிடைக்குமாம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nகோர விபத்தில் வாலிபர் பலி... உடல் எங்கே போனது என தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nநிலவின் முதுகில் தரையிறங்கிய சீனா கலக்கத்தில் அமெரிக்கா - ஏன்\nரோஹித் சதம் வீணாப் போச்சே இருந்தாலும் விவியன் ரிச்சர்ட்ஸ், கில்கிறிஸ்ட் சாதனைகளை உடைத்தார்\nஅம்பானி வீட்டில் வருமான வரி சோதனையா.. நிதியமைச்சர் பதவியை பறிக்கச் சொன்ன அம்பானி..\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nDec 17, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த மூணு ராசிக்காரங்க மட்டும் இன்னைக்கு இந்த வேலைய மட்டும் செஞ்சிடாதீங்க...\nசிகரெட் பிடிச்சு முடிச்சதும் இத சாப்பிட்டா உடம்புல இருந்து நிகோடின் உடனே வெளியேறிடுமாம்...\nஇந்த உணவுப்பொருள்களை உங்கள் ஃப்ரீஸரில் வைத்து சாப்பிடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/57204", "date_download": "2019-01-16T04:27:55Z", "digest": "sha1:IX6PLLT43QIIIXSID2Q7FFMRPR5NENCD", "length": 10797, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஃபேஸ்புக் இரு லைக்குகள்", "raw_content": "\n« அறைக்குள் ஒரு பெண்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 30 »\nஇந்த விளம்பரத்தை ஃபேஸ்புக்கிலே பார்த்தேன்\nவந்தாரங்குடி”, படையாச்சிகள் ஒற்றுமையாய் இருக்கவேண்டியதன் தேவை பற்றிப் பேசுகிற நாவல்.\nஇந்த புத்தகம் தேவைப்பட்டால் +91-8939967179 ,044-43100442என்ற எண்ணுக்கு அழைக்கவும் . ( VPP மற்றும் Door Delivery வசதி உண்டு )\nபடையாச்சிகள் அதிகம் புத்தகங்களெல்லாம் படிப்பதில்லை. பதிப்பகங்களிடம் விசாரித்தால் தெரியும். ஆகவேதான் அவர்கள் இதுவரை ஒற்றுமையாக இருக்கிறார்கள்\nதிருநெல்வேலி ஆச்சிகள் ஒற்றுமையாக இருக்கவேண்டியதைப்பற்றி வண்ணநிலவன் ஒரு நாவல் எழுதியிருக்கிறாராமே\n‘நல்லவர்க்கெல்லாம் ஆச்சிகள் ரெண்டு ஒன்று மனசாச்சி’ என்று வாழும் நாஞ்ச்ல்நாட்டு வேளாளர்களைப்பற்றித்தான் நான் அறிவேன்\nகீழ்க்கண்ட வசனத்தை எழுதிய இலக்கியவாதி யார்\nஇதை இட்லியென்றால் சட்னிகூட நம்பாது’ என்றொரு வசனம் வருமே..அதுபோல் இதைச் சிறுகதை என்றால் அராத்துக் கூட நம்பமாட்டார்.\nஎழுதச்சாத்தியமானவர்கள் பலர். இரா முருகன், ஷோபா சக்தி , செல்வேந்திரன்… ஏன் அராத்துவாகவேகூட இருக்கலாம்\nஎதிர்வினைகள், விவாதங்கள்- சில விதிகள்\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\nஷோபா சக்தியின் Box கதைப் புத்தகம் – கடிதங்கள்\nTags: ஃபேஸ்புக், கண்மணி குணசேகரன், கேள்வி பதில், ஷோபா சக்தி\nமுதலாளித்துவப் பொருளியல் – கடிதங்கள்.2\nடாக்டர் ஷிவாகோ - பாலாஜி பிருத்விராஜ்\nஆ. மாதவனின் இலக்கியச் சுவடுகள் - வெ.சுரேஷ்\nதெளிவத்தை ஜோசப் ஒரு வானொலிப்பேட்டி\nஇயற்கைவேளாண்மை மேலும் ஒரு கடிதமும் பதிலும்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 33\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/86310", "date_download": "2019-01-16T04:14:16Z", "digest": "sha1:TWY4FLEP7ANYQH6FCVNFJQTJFADTS5RJ", "length": 16943, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "கொல்லிமலைச் சந்திப்பு -கடிதங்கள் 2", "raw_content": "\n« புதிய வாசிப்புகளின் வாசலில்…\nகொல்லிமலைச் சந்திப்பு -கடிதங்கள் 2\nஇரண்டு நாட்கள் இவ்வளவு சிறியதாகத் தெரிந்தது இதுவே முதன்முறை. ஒரு சிறு இடையூறு கூட ஏற்படாவண்ணம் திட்டங்களை தெளிவாக வகுத்து சந்திப்பினை சாத்தியமாக்கிய ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் வியப்புடன் வணங்குகிறேன்.\nஈரோடு ஊட்டி சந்திப்புகள் அளவு இச்சந்திப்பு செறிவுடையதாக இருக்கவில்லையோ என்று தொடக்கம் முதலே உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. அது இரவில் உறுதியாகிவிட்டது. எப்படியாயினும் உங்களை சந்தித்து இரு நாட்கள் உடனிருந்து பேசிச் சிரித்து சென்றதன் நிறைவின் முன் இந்த உறுத்தல் சிறியதே. ஒரு பதிலினை எதிர்பார்க்கும் போது கேள்வியை மேற்கோள்களை சரியான வார்த்தைகளில் அமைக்க வேண்டும் என்பது பலமுறை நீங்கள் கூறியிருப்பது தான். நேரிலும் அதைச் சொல்லும்படி வைத்துவிட்டேன். அதுவும் நன்றுதான். இனி எச்சந்தர்ப்பத்திலும் கூற்றினை நான் அர்த்தப்படுத்திக் கொண்டது போல் அலட்சியமாக உரைக்க மாட்டேன் அல்லவா. எமோஷன் சென்டிமெண்ட் குறித்து துல்லியமாக வேறுபடுத்திக் கூறினீர்கள். வட்டார வழக்குகளை கையாளும் விதம் குறித்துக் கூறியதும் ஒரு தெளிவினைக் கொடுத்தது. செறிவான மொழிப் பயன்பாடே பிரதியை செம்மை கொள்ளச் செய்கிறது எனப் புரிந்து கொண்டேன்.\nஎழுதி முடித்ததும் “அத்துவானவெளியில்” பதிவினை மீண்டும் படிக்க வேண்டும். நேற்று நீங்கள் கொடுத்த உதாரணங்கள் மற்றும் விவரணைகளுடன் இணைத்து கவிதையை அணுகினால் இதுவரை பல நேரங்களில் எனக்கு சாத்தியப்படாத உணர்வுபூர்வமான கவிதை வாசிப்பு சாத்தியமாகும் என நம்புகிறேன். இரண்டாம் நாள் முதல் நாளை விடப் பயனுடையதாகக் கழிந்தாலும் முதல் நாளில் டிராக்டரில் மலையேறியது(இறங்கியது என்றும் சொல்லலாம்) மறக்க முடியாத அனுபவம். அதிலும் அனைவரும் சூழ்ந்து அமர்ந்திருக்க நீங்கள் சொன்ன கதை. கதை சொல்லத் தொடங்கும் போதே லேசாக இருட்டத் தொடங்கிவிட்டது. மூங்கிலில் தெரியும் மின்மினிகள் போல அடிவாரம் ஆங்காங்கே ஒளிவிடத் தொடங்கியிருந்தது. சொல்லி முடிக்கும் வரை சிறுவனாக இருந்தேன். வேறு கவனமின்றி முழுமையாக கதைக்குள் இருந்தேன். கதை முடிந்ததும் அடிவாரத்தை பார்த்த போது லேசாக விசிறினால் தழல் எழுந்துவிடும் தீக்குழி போல் கணன்று கொண்டிருந்தது. நெஞ்சடைத்தது போன்ற உணர்வு. இப்போது மலையும் கதையும் ஒன்றிணைந்து விட்டன.\nசலிப்பூட்டும் அவசியமற்ற விஷயங்கள் குறித்துக் கேட்டிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். ஏனெனில் பிறர் கேட்டதில் அவ்வாறான விஷயங்களுக்காக நான் மனதளவில் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருந்தேன். அனைத்திற்கும் மேலாக உங்களிடமும் கிருஷ்ணன் அவர்களிடமும் வெளிப்படும் நகைச்சுவை உணர்வு பிரமிக்கச் செய்கிறது. அடுத்தமுறை சந்திக்க வருகையில் நிறைய அறிந்து கொண்டு இன்னும் அதிகமாக சிரித்துவிட்டு விடைபெறுவேன் என நினைக்கிறேன்.\nகொல்லிமலைச் சந்திப்பு பிற சந்திப்புகளைப்போல இல்லாமல் நிறைய நிகழ்ச்சிகளுடன் இருந்ததைப் பார்க்கமுடிகிறது. கொங்கலாயி அம்மன் கோயிலுக்குச் சென்றதும் மலையுச்சியில் இரவைக் கழித்ததும் வாசித்தபோது பொறாமையாகவும் வருத்தமாகவும் இருந்தது. பெண் என்பதனால் என்னால் சந்திப்புகளில் பங்கெடுக்கமுடியவில்லை என்பதுதான் உண்மை. எவரிடமும் அனுமதி கேட்கவேண்டியதில்லை. ஆனால் பிள்ளைகள் பெரிய பொறுப்பு. அதை உதறிவிட்டு எதையுமே திட்டமிடமுடியாது. மனமும் கேட்காது. நாம் எவரிடமும் கேட்காவில்லை என்றாலும் நாம் சுதந்திரமாக இருப்பது எவருக்கும் பிடித்தமானது இல்லை என்பதுதான் உண்மை\nஇப்போதைக்கு கலந்துகொண்டவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் வாழ்த்துக்கள். புகைப்படக்காரருக்கு நீங்கள் வழக்கம்போல ‘நன்றி’ சொல்லவில்லை\n[கொங்கலாயி அம்மன் கோயிலுக்கான வழி]\nபுகைப்படங்கள் எடுத்தவர் காங்கோ மகேஷ். நல்ல மனிதர் பாவம். அவர் பெயரைச்சொல்லி படத்தையும் கொடுப்பது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும். நல்ல புகைப்படங்களை ரசிப்பவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். வன்முறையில் அவர்கள் இறங்கலாம் அல்லவா பொதுவாக அதனால்தான் நான் புகைப்பட கிரடிட் கொடுப்பதில்லை )))\nமகேஷ் இந்தச்சந்திப்பின் முழுமையான ஒருங்கிணைப்பாளர். பங்கெடுப்பவர்கள் அனைவரையும் பலமுறை நேரில் அழைத்துப் பேசி, வழி சொல்லி, ஒருங்குதிரட்டி கொண்டுவந்து நிகழ்ச்சியை அமைத்தவர். நிகழ்ச்சி அவருடைய தனிப்பட்ட வெற்றிகளில் ஒன்று\nகொல்லிமலைச் சந்திப்பு கடிதங்கள் 3\nகொல்லிமலைச் சந்திப்பு, மேலுமொரு சந்திப்பு…\nசாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 13\nஜோ டி குரூஸும் இனையம் துறைமுகமும்\nகு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி- 2\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 38\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583656665.34/wet/CC-MAIN-20190116031807-20190116053807-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}