{"url": "http://4tamilcinema.com/tamil-movies-photos-stills/tamil-movies-gallery/page/3/", "date_download": "2018-12-13T18:53:14Z", "digest": "sha1:OHXQJTCGRI3UEEBBQF7CPWIBYJFF77PG", "length": 12713, "nlines": 177, "source_domain": "4tamilcinema.com", "title": "Movies Archives - Page 3 of 33 - 4tamilcinema", "raw_content": "\nசுரேஷ் மேனன் அறிமுகப்படுத்திய ‘மை கர்மா’ மொபைல் ஆப் க்விஸ்\n10000 தியேட்டர்களில் சீனாவில் 2.0 வெளியீடு\n500 தியேட்டர்களில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வெளியீடு\nகஜா நிவாரணம், பாட்டிக்கு வீடு கட்ட உதவும் ராகவா லாரன்ஸ்\nகஜா நிவாரணம், கிராமத்தை தத்தெடுத்த விஷால்\nகஜா நிவாரணம், அஜித் 15 லட்சம் கொடுத்துட்டாராமே….\n பிக் பாஸ் ரித்விகா கடும் கோபம்\nஅமலா பால் ஆக்ஷனில் ‘அதோ அந்த பறவை போல’…\nஜோதிகா நடிக்கும் புதிய படம் ஆரம்பம்\nதுப்பாக்கி முனை – புகைப்படங்கள்\nயாஷிகா ஆனந்த் – புகைப்படங்கள்\nகீர்த்தி சுரேஷ் – புகைப்படங்கள்\nஅமலா பால் – புகைப்படங்கள்\nசீதக்காதி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதிருமணம் – முதல் பார்வை வெளியீட்டுப் புகைப்படங்கள்\nஜோதிகா புதுப்பட பூஜை – புகைப்படங்கள்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nசிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’ டிரைலர் – வீடியோ\nசேரனின் திருமணம் – டீசர்\nவிஸ்வாசம் – மோஷன் போஸ்டர்\nசர்வம் தாள மயம் – டீசர்\nபேட்ட – மரண மாஸ்….பாடல் வரிகள் வீடியோ\nசர்வம் தாள மயம் – டைட்டில் பாடல் வரிகள் வீடியோ\nகாலா – இசை முன்னோட்டம் – வீடியோ\nதேசிய விருதுகள் பற்றி ஏஆர் ரகுமான் – வீடியோ\nஸ்ரீதேவி மறைவு, இளையராஜா இரங்கல் – வீடியோ\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nசேரனின் திருமணம் – டீசர்\nசீதக்காதி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதிருமணம் – முதல் பார்வை வெளியீட்டுப் புகைப்படங்கள்\nதுப்பாக்கி முனை – புகைப்படங்கள்\nவிஸ்வரூபம் 2 – புகைப்படங்கள்\nஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் இயக்கத்தில் முகம்மது ஜிப்ரான் இசையமைப்பில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் விஸ்வரூபம் 2.\nஆர்கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கஸ்தூரி ராஜா இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில், ஜாக்கிஷெராப், ஆசிப், மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா மற்றும் பலர் நடிக்கும் படம் பாண்டிமுனி.\nபியார் பிரேமா காதல் – புகைப்படங்கள்\nஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன்ஷங்கர் ராஜா, இர்பான் மாலிக், கே புரொடக்ஷன்ஸ் சார்பாக ராஜராஜன் இணைந்து தயாரிக்க இளன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் மற்றும்\nதனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ – புகைப்படங்கள்\nஉண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் வட சென்னை.\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் – புகைப்படங்கள்\nடைம் லைன் சினிமாஸ் மற்றும் சுந்தரம் அண்ணாமலை புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், சர்ஜுன் இயக்கத்தில், சுந்தரமூர்த்தி இசையமைப்பில், சத்யராஜ், கிஷோர், வரலட்சுமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் எச்சரிக்கை\nகோகுல் இயக்கத்தில் சித்தார்த் விபின் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சாயிஷா, யோகி பாபு, மடோனா, சரண்யா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ஜுங்கா.\nமோகினி – புகைப்பட கேலரி\nபிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், மாதேஷ் இயக்கத்தில், விவேக் மெர்வின் இசையமைப்பில் த்ரிஷா, ஜாக்கி, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம் மோகினி.\n24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் சீமராஜா.\nசார்லி சாப்ளின் 2 – புகைப்படங்கள்\nஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் அம்ரீஷ் இசையமைப்பில் பிரபுதேவா, நிக்கி கல்ரானி, அடா சர்மா, பிரபு மற்றும் பலர் நடிக்கும் படம்….\nதிமிரு புடிச்சவன் – படப்பிடிப்புப் புகைப்படங்கள்\nவிஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் திமிரு புடிச்சவன்.\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nசேரனின் திருமணம் – டீசர்\nசீதக்காதி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதிருமணம் – முதல் பார்வை வெளியீட்டுப் புகைப்படங்கள்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nசேரனின் திருமணம் – டீசர்\nசீதக்காதி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசுரேஷ் மேனன் அறிமுகப்படுத்திய ‘மை கர்மா’ மொபைல் ஆப் க்விஸ்\n10000 தியேட்டர்களில் சீனாவில் 2.0 வெளியீடு\n500 தியேட்டர்களில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamani.com/specials/nool-aragam/2018/dec/03/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%8F%E0%AE%8F-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3050492.html", "date_download": "2018-12-13T17:46:24Z", "digest": "sha1:BNIXXR3KGSQB4BSAGFMNOKMQGNPDCU4D", "length": 4946, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "யூஏஏ எனும் ஆலமரம் - Dinamani", "raw_content": "\nவியாழக்கிழமை 13 டிசம்பர் 2018\nயூஏஏ எனும் ஆலமரம் - டி.வி.ராதாகிருஷ்ணன்; பக்.112; ரூ.90; வானதி பதிப்பகம், சென்னை-17; )044- 2434 2810.\n\"யுனைடெட் அமெக்சூர் ஆர்டிஸ்ட்' (யூஏஏ) என்ற நாடகக் குழுவை 1952 இல் ஒய்.ஜி.பார்த்தசாரதி தொடங்கினார். அவருடைய மகன் ஒய்.ஜி.மகேந்திரன் தனது 11 வயதில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 26 ஆவது வயதில் 1976 - இல் நாடகங்களை இயக்கத் தொடங்கினார்.\n1996 -இல் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் ஒய்.ஜி.மதுவந்தி \"கிராஃப்ட்ஸ் பத்து' என்ற நாடகத்தில் நடித்தார். இவ்வாறு மூன்று தலைமுறைகளாக நாடகப் பணியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.\nஇந்நூல் யூஏஏ நாடகக் குழுவின் வரலாற்றை சுவைபடச் சொல்கிறது.\nஇந்த நாடகக் குழுவின் நாடகங்களில் நடித்து அறிமுகமாகி அதன் பின்னர் திரைப்படங்களில் நடித்து அரசியல் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பலரைப் பற்றிய தகவல்கள் வியக்க வைக்கின்றன.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகர் சோ, நடிகை லட்சுமி, நடிகர் நாகேஷ், ராதாரவி, இயக்குநர் விசு உட்பட பலர் இந்த நாடகக் குழு நடத்திய நாடங்களில் நடித்திருக்கின்றனர்.\nயூஏஏ நடத்திய பல நாடகங்களைப் பற்றிய தகவல்கள், நாடகங்களை நடத்தும்போது ஏற்பட்ட பிரச்னைகள், அவற்றில் அறிமுகமானவர்களைப் பற்றிய விவரங்கள் என பல சுவையான செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.\nஇந்த குழு நடத்திய \"பெற்றால்தான் பிள்ளையா' என்ற நாடகம் \"பார் மகளே பார்' என்ற பெயரில் திரைப்படமானது; நாடகங்களைப் பார்த்து அவற்றைப் பாராட்டி ரஜினிகாந்த், பாக்யராஜ் முதலிய பிரபலங்கள் கடிதம் எழுதியது என யூஏஏ நாடகக் குழுவைப் பற்றிய எல்லாத் தகவல்களும் சிறப்பாக இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஸ்டீவ் ஜாப்ஸ் - ஆப்பிள் பசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-virat-koli-anuska-sharma-srilanka-beach-15-03-147939.htm", "date_download": "2018-12-13T18:14:45Z", "digest": "sha1:HEMRGH3J4LD5X2KZIT2UJYXOTIQZO2CL", "length": 9108, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "இலங்கை கடற்கரையில் அனுஷ்காஷர்மா - கோலி: கும்மாளம்..! - Virat Koli Anuska Sharma Srilanka Beach - இலங்கை கடற்கரையில் அனுஷ்காஷர்மா கோலி கும்மாளம் | Tamilstar.com |", "raw_content": "\nஇலங்கை கடற்கரையில் அனுஷ்காஷர்மா - கோலி: கும்மாளம்..\nவீராட் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் இலங்கை கடற்கரையில் காதல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்திய கிரிக்கெட் வீரர் வீராட் கோலி இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.\nஇருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்து வருகின்றனர். இந்திய அணி நியூசிலாந்தில் சமீபத்தில் விளையாடிய போது வீராட் கோலியை பார்ப்பதற்காக அனுஷ்கா ஷர்மா நியூசிலாந்து சென்றார். அங்கு இருவரும் ஒன்றாக சுற்றினர்.\nஇந்த நிலையில் வீராட் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் இலங்கை கடற்கரையில் காதல் விளையாட்டில் ஈடுபட்ட தகவல் வெளியாகி உள்ளது. அனுஷ்கா ஷர்மா சூட்டிங்குக்காக இலங்கை சென்று இருந்தார். ஆசிய கோப்பை போட்டியில் விளையாடி விட்டு நாடு திரும்பியவுடன் கோலி காதலியை பார்ப்பதற்காக இலங்கை சென்றார்.\nசூட்டிங் இல்லாத சமயத்தில் இருவரும் அங்குள்ள கடற்கரையில் ஒன்றாக இணைந்து சுற்றி திரிந்தனர். கடந்த சில தினங்களாக காதலியுடன் ஜாலியாக இருந்து விட்டு கோலி நேற்று முன்தினம்தான் மும்பை திரும்பினார், 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி நேற்று வங்காளதேசம் புறப்பட்டது. இதற்காக அவர் அணியுடன் இணைந்து கொண்டார்.\nஆசிய கோப்பை போட்டியில் டோனி இல்லாததால் வீராட்கோலி கேப்டனாக பணியாற்றினார். இறுதிப் போட்டிக்கு கூட இந்தியா தகுதி பெறவில்லை. தோல்வி பற்றி எந்த கவலையும் இல்லாமல் அவர் ஆசிய கோப்பைக்கு பிறகு அனுஷ்கா ஷர்மாவுடன் இலங்கை கடற்கரையில் கும்மாளம் போட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\n▪ காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்\n▪ விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..\n▪ சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு\n▪ ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை\n▪ முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\n▪ இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க\n▪ ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.\n▪ அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.\n▪ படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.\n▪ விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் திருமண தேதி இதோ\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.downloadastro.com/readerware_corporation_usa/", "date_download": "2018-12-13T19:16:41Z", "digest": "sha1:OGF372KOK3BBWRLEHSNYPY3AUC7VZGB5", "length": 3955, "nlines": 39, "source_domain": "ta.downloadastro.com", "title": "Readerware Corporation மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Clearlake Oaks\nஅஞ்சல் குறியீட்டு எண் 95423-1059\nReaderware Corporation நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nபுத்தகங்கள் மற்றும் வாசிப்புத் தரவுகளுக்கான ஒரு சேமிப்பு பயன்பாட்டு மென்பொருள்.\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karmayogi.net/?q=punniyabhoomi34", "date_download": "2018-12-13T17:34:59Z", "digest": "sha1:5LQA546U73LA4QAP4NMZZPVAGWBS6ZXC", "length": 19764, "nlines": 146, "source_domain": "karmayogi.net", "title": "3. ஏரிக்கரை | Karmayogi.net", "raw_content": "\nபக்தி பகவான் தொட்ட உணர்ச்சி\nHome » புண்ணிய பூமி » VI. புண்ணிய பூமி » 3. ஏரிக்கரை\nமகாராட்டிர மாநிலத்தில் ஒரு சமயம் வானம் பார்த்த பூமி, அதற்கேயுரிய வறுமை. வறுமையின் மற்ற சின்னங்களான திருடு, படிப்பின்மை, சாராயம் காய்ச்சுதல் ஆகியவை மலிந்திருந்தன. ஆரம்பப்பள்ளி மட்டும் இருந்தது.\nஇராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுத் தம் சொந்தக் கிராமத்திற்குத் திரும்பியவர், தம் கிராமத்தின் நிலையைக் கண்டு, மனம் நொந்து, தாம் ஏதாவது செய்ய முடியுமா என்று கருதி, யோசனை செய்த பொழுது, யார் மூலமாகவோ அவருக்கு ஒரு கருத்து கிடைத்தது. அதை அவர் நம்பினார். கிராமம் வறட்சியால் இப்படியிருக்கிறது. நீர்வளத்திற்கு வழி ஏற்பட்டுவிட்டால் வறட்சி போய் விடும். ஆறு, ஏரி, நீர்ப்பாசன வசதியில்லாத ஊருக்கு எப்படி நீர்வளம் கிடைக்கும் பம்ப் செட் போட்டு நீர் பாய்ச்சலாம். நீர்மட்டம் வெகு ஆழத்திலிருப்பதால் பம்ப் தண்ணீரை எடுக்காது. அவருக்குக் கிடைத்த யோசனை மிக உயர்ந்தது. ஓர் உபாயத்தால் நீர்மட்டத்தை உயர்த்தலாம். அந்த உபாயம் அவருக்குக் கிடைத்தது. ஊரில் நீரோட்டம் ஓடும் பிரிவின் நடுவில் ஒரு கரையைக் கட்டினால் மழைநீர் வழிந்து ஓடுவதைக் கரை தடுக்கும். இது ஏரிக்கரை போலிருக்கும். மழை அதிகமாக இல்லாததால் கரையால் தடுக்கப்பட்ட நீர் பூமியில் ஊறி மறைந்து போகும். பூமிக்கு மேல் ஏரியாகத் தங்கி\nநீர்ப்பாசனத்திற்கு உதவாது, உதவாது என்றாலும், கடலை நோக்கி ஓடுகின்ற நீர், கரையால் தடுக்கப்பட்டு பூமியில் ஊறுவதால், நீர்மட்டம் உயரும் என்பது தத்துவம். சுமார் 50 அல்லது 100 ஆண்டுகளாக இன்ஜினீயரிங் கல்லூரிகளில் போதிக்கப்படும் பாடம் இது. ஆசிரியர், மாணவர்கள் இதை நம்புவதில்லை. இதெல்லாம் நடக்காது. வீண் முயற்சி என்று பாடத் தோடு சொல்வார்கள். இதெல்லாம் பாடத்திற்குச் சரி, நடைமுறைக்கு ஒத்து வாராது என்பார்கள். எல்லா இன்ஜினியர்களுக்கும் தெரிந்த உபாயம் இது.\nஆசிரமத்தில் இதுபோன்ற வறண்ட எஸ்டேட் ஒன்றில் கரை கட்டலாம் எனக் கருதி அன்னையைக் கேட்ட பொழுது, அன்னை சம்மதம் தெரிவித்தார். ஏராளமான செலவில் கரை கட்டினார்கள். கரையால் தண்ணீர் தேங்கவில்லை. கரைக்குக் கீழே ஒன்றும் செய்ய முடியாது என்று பரம்பரையாக விட்டுவிட்ட நிலத்தில் 300 ஏக்கர் தென்னை எழுப்பினார்கள். செழிப்பாக வருகிறது.\nஇராணுவ வீரர் இந்த உபாயத்தை ஏற்றுக் கொண்டார். அவரிடம் பணமில்லை. கிராமத்து மக்களைத் திரட்டினார். சேவை செய்யும்படிச் சொன்னார். இணைந்து ஏற்றுக் கொண்டார்கள். கரை எழுந்தது. அடுத்த மழைக் காலத்தில் தண்ணீர் ஊரைத்தாண்டி ஓடவில்லை. கரை தடுத்தது. ஊரிலுள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்தது. பம்ப் போடும் அளவுக்கு உயர்ந்தது. ஓரிருவர் பம்ப் போட்டார்கள். ஓரிரு வருடங்களில் ஏராளமான பம்ப்\nசெட் வந்தன. இறைவைப் பயிர் ஊரை வளமாக்கியது. ஒரு வேளை சாப்பாடு மூன்று வேளை சாப்பாடாயிற்று. ஆரம்பப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாயிற்று. திருடு நின்றது. சாராயம் காய்ச்சுவதில்லை. வளமைக்குரிய மற்ற எல்லாச் சின்னங்களும் ஏற்பட்டன. கிராமம் செழித்து விட்டது. இதிலிருந்து நாமறிவது என்ன\n1. சேவா உணர்ச்சி இருந்தால், ஒருவர் முயன்றாலும், ஊர் ஒத்துழைக்கும்.\n2. அடிப்படைக் கருத்து சரியானதாக இருந்தால், எளிய முயற்சிக்கும் பெரும் பலனுண்டு.\n3. அறிஞர்கள் விலக்கும் கருத்திலும் அறிவும், பயனும் இருப்பதுண்டு.\n4. சோதனை செய்யாமல், படித்தவர்களும், ஒரு நல்ல கருத்தை மறுப்பார்கள்.\n5. வறுமையின் கடுமைக்கும், வளத்தின் சிறப்புக்கும் உள்ள இடைவெளி சிறியதே.\n6. மனிதன் தன்னால் முடிந்ததைச் செய்து விட்டால், தெய்வம் உதவும்.\n7. வழியேயில்லை எனப் பலரும் நினைத்தாலும், பலநாள் அப்படியிருந்தாலும், முயற்சிக்கும், சிந்தனைக்கும் வழி ஏற்படுவதுண்டு.\nஓர் எளிய இராணுவ வீரர் செய்த முயற்சியின் பலன் பெரிது, மனிதன் தன் வழக்கமான வாழ்க்கைப் பரீட்சையை விட்டு, தெளிந்து சிறப்படையும் வழிகள் பல. அவற்றுள் சிலவற்றைக் குறிக்கின்றேன்.\nதன்னிடம் உள்ள முக்கிய குறை ஒன்றைக் கண்டு அதை விலக்குவது.\nதனக்குத் தற்சமயம் இல்லாத ஒரு நிறைவைப் பெறுதல்.\nதன் வாழ்வில் தொடர்பின்றித் தனித்தனியே இயங்கும் இரு அம்சங்களை ஒன்று சேர்த்தால் புது வாழ்வு மலரும்.\nஇரு அம்சங்கள் சேர்ந்ததால் ஏற்படும் தொந்தரவை, அவற்றைப் பிரித்து விலக்குவது.\nபுது வாய்ப்பு வாழ்வில் உற்பத்தியாவது.\nதவறான பண்பொன்றை நல்ல பண்பாக மாற்றுதல்.\nஇதுவரை எவர் கண்ணிலும் படாத ஒரு பெரிய நல்ல காரியத்தைக் கண்டு பயனடைதல்.\nநம் திறமைகளைச் சேர்த்து, திரட்டி அதிகப் பலன் தருமாறு செய்வது.\nபலன் தரும் திறன் எது என்று நம் திறனை ஆராய்ந்து தெளிதல்.\nநமக்கு ஏற்கெனவேயுள்ள சிறப்பான திறனை வலுப்படுத்துதல்.\nஅன்னையை வழிபட ஆரம்பித்தபின் மேற்சொன்ன மாறுதல்கள் தாமே தம் வாழ்வில் ஏற்படுவதை அன்பர்கள் கண்டிருக்கிறார்கள். \"இப்பொழுதெல்லாம், முன்போல் நீங்கள் மறுத்துப் பேசுவதில்லை'' என நண்பர்கள் ஓர் அன்பரிடம் சொல்லிய பொழுதுதான், தம் வாழ்வில் ஏற்பட்ட மாறுதலை அவர் அறிவார். மறுத்துப் பேசுவதை ஒருவர் நிறுத்தினால் அவர் வாழ்வு\nவளம் பெறும். தாம் சிறந்த உழைப்பாளி என்பதை அறியாமல், தம் தகுதிக்கு மூன்று நிலை குறைந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டவருக்கு, அவர் உழைப்பின் திறனை எடுத்துச் சொல்லி, அதற்குரிய உயர்ந்த நிலையை நாட வேண்டும் என்று சொன்னதால், அதை அவர் ஏற்றுக்கொண்டதால், அவர் வாழ்வில் பெரு மாற்றம் ஏற்பட்டது. இந்தியாவில் வேலையில்லாதவர் எண்ணிக்கை அதிகமாவதைத் தடுக்க வழியில்லை என்று நினைத்தபொழுது, இதுவரை எவரும் கருதாத தென்னை நடும் விவசாயத்தில் 10 கோடி வேலையை உற்பத்தி செய்யலாம் என்பதை ஒருவர் கண்டுபிடித்தார். அதன் பலன் நினைப்பும், நிலையும் மாறுவதாக இருக்கிறது. இரகசியம் வலிமை என்று கருதியவரை அது பலவீனம் என்று கருதச் சொன்னவுடன், அந்த மாற்றத்தால் அவர் தொழில் பெருகியது. எஸ்.எஸ்.எல்.ஸி. முடித்து அண்ணனைப் போல் தம்பியும் குமாஸ்தாவாகப் போக முயன்ற நேரம், தற்செயலாய் மற்றொருவர் பாடெக்னிக்கைப் பற்றி எடுத்துச் சொல்லியதால், இன்று அவர் என்ஜினியராகி விட்டார். மனிதன் பொதுவாக முயற்சியுடையவனல்லன். சிலர் முயற்சியிருந்தால் முன்னுக்கு வருகிறார்கள். அதன் முறைகளில் சிலவற்றைக் குறிப்பிட்டேன்.\nஅன்னையை மனத்தில் ஏற்றுக்கொண்டு, முயற்சியைத் தொடர்ந்தால் அடுத்த உயர்ந்த நிலையில் பெரும்பலன் கிடைக்கும். முயற்சியுடையவர், முயற்சியை முழு முயற்சியாக்கி முழுப் பலன் பெறுபவரும் ஓரிருவர் உண்டு.\nமுயற்சிக்கு அடுத்த கட்டம் நம்பிக்கை. முழு முயற்சியின் பலனை, நம்பிக்கையால் பொறுமை யாகவும், சாந்தமாகவும் பெறலாம். 10 வருஷமாக சர்க்கார் ஆபீஸுக்கும், மார்க்கெட்டுக்கும், பாக்டரிக்கும் அலைந்து ஒருவர் பெற்ற செல்வத்தை (அரிபொருளாக) மற்றவர் பொறுமையாக இருந்த இடத்திலிருந்தே பெறுவதையும் நாம் ஏதோ ஒரு சமயம் பார்த் திருக்கிறோம். பொறுமையாக இருந்த இடத்திலேயே இருந்து சாதிக்க உழைப்பின் சாரத்தை ஒருவர் பெற்றிருக்க வேண்டும். இது மிக அரிது, என்றாலும் நம் அனுபவத்தில் உண்டு. இராஜேந்திர பிரசாத் உழைப்பாலும், தியாகத்தாலும், இறைச் செல்வத்தாலும், அரசியல் சேவையாலும் பெற்ற பதவியை, இராதாகிருஷ்ணன் மேற்சொன்ன எதுவுமின்றிப் பெற்றார் எனில் அவர் பெற்ற ஞானம் பெரிது.\nஅன்னையை ஏற்றுக்கொள்வது ஞானம். ஏற்றுக் கொண்டால் அந்த ஞானத்திற்குரிய பலன் உண்டு. நம்பிக்கையோடும், முயற்சியோடும், பொறுமையோடும் ஏற்றுக் கொண்டால், ஆன்மிகத்திலும், வாழ்விலும் பெறும் பலன்கள் பெரியவை.\nமுயற்சியின் ஆயிரம் உருவங்களில் ஒன்றின் பலனை விளக்கும் ஏரிக்கரையைச் சொல்லி இக்கட்டுரையை ஆரம்பித்தேன். முயற்சியின் முடிவு நம்பிக்கை. நம்பிக்கையின் உயர்வு பக்தி. பக்தியுள்ள நம்பிக்கை சமர்ப்பணத்தில் முடியும்.\nநம் ஜீவனை அன்னைக்கு, சமர்ப்பணம் செய்யும் நோக்கம் உயர்ந்தது.\nஉயர்ந்த அந்த நோக்கம் உடையவருக்குப் பிரார்த்தனை தேவையில்லை.\nநமக்குத் தேவையான எதிர்காலத்தை அன்னை தெரிந்தெடுத்து, தாமே நமக்கு வழங்கும் நிலையை அது நம்முள் ஏற்படுத்தும்.\n‹ 2. ஆரோவில் நகரம் up 4. தவப்பயன் ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karuppurojakal.blogspot.com/2014/", "date_download": "2018-12-13T17:27:54Z", "digest": "sha1:3HBUAFYWGXEV7XMF3RNAYRJEIPBLB74D", "length": 10631, "nlines": 142, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: 2014", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nதேவர் திருமகன் - பசும்பொன் உ.முத்து ராமலிங்க தேவர்\nதேசியத்தையும், தெய்வீகத்தையும் இருகண்களாக போற்றி வளர்த்திட்ட பசும் பொன் உ.முத்து ராமலிங்க தேவரின் 106 வது ஜெயந்தி விழா இன்று ..\nதேவர் திருமகன் 30-10-1908 அன்று பிறந்தார்\nதேவர் திருமனார் பிறவிலேயே புத்தர், வீரர் விவேகானந்தர், அருள்வள்ளல் இராமலிங்கர், இவர்களைப்போல இளமையிலேயே மண்ணாசை,பொன்னாசை, பெண்ணாசையைத் துறந்தார்.\nதன் உடல், பொருள், ஆவியை இந்நாட்டிற்கே அளித்தார்.\nதன் மூச்செல்லாம், பேச்செல்லாம் இந்தியத் திருநாடு\nஅதற்காக அவர் சிந்திய ரத்தம் செய்த தியாகம் ஆயிரம்\nஅவர் இம்மண்ணில்வாழ்ந்த நாட்கள் 20,075.\nசிறையில் இருந்த நாட்கள் 4,000. அந்த விடுதலை வேந்தர் இந்திய நாட்டின் விடுதலைக்காகச்சிறை சென்றார்\nவிடுதலை பெற்ற இந்தியத் திருநாட்டில் இந்தியனின் நல்வாழ்விற்காக வாழ்ந்தார் தமிழ்ப் பண்பாட்டிற்காக வாழ்ந்தார், தெய்வீகத்திற்காக வாழ்ந்தார் 30-10-1963ல் இறைவனடி சேர்ந்தார் ஆம் இந்நாட்டில் கங்கையும் யமுனையும் பாயும் வரை தேவர் வாழ்வார் இம்மண்ணில் இமயமும் குமரியும் நிலைத்து நிற்கும் வரை தேவர் பெருமானின் புகழ் நிலைத்து நிற்கும்.\nLabels: பசும்பொன் உ.முத்து ராமலிங்க தேவர்\nவேலன்:-வீடியோ ஆடியோ கன்வர்ட்டர் - Video Converter.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nதேவர் திருமகன் - பசும்பொன் உ.முத்து ராமலிங்க தேவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.kanyakumari.com/index.php/737-today-merchants-bandh-to-demanding-removal-of-trash", "date_download": "2018-12-13T17:43:29Z", "digest": "sha1:Q2CEM2KI5HPYKMGELRDYOGZ4GSPDZ5TK", "length": 11725, "nlines": 357, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - குப்பைகள் அகற்ற கோரி வியாபாரிகள் இன்று கடையடைப்பு", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nகுப்பைகள் அகற்ற கோரி வியாபாரிகள் இன்று கடையடைப்பு\nPrevious Article புத்தன் அணை கருத்துக் கேட்புக் கூட்டத்தை வெளிநடப்பு செய்த விவசாயிகள்\nNext Article நிதி நிறுவனம் நடத்தி மோசடி : மேலும் 3 பேர் கைது\nகுளச்சல் நகராட்சி பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வலியுறுத்தி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சியினர் அறிவித்துள்ளனர்.\nகுளச்சல், அக். 11: குளச்சல் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் களிமார் உப்பளம் பகுதியில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் உரம் தயாரிப்பு தொடங்கும் முன் வண்டிகளில் கொண்டு செல்லப்படும் குப்பைகள் உப்பளம் பகுதியில் கொட்டுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு குப்பைகளை கொண்டு சென்ற நகராட்சி வாகனங்களை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர். இதனால் நகராட்சி பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் முக்கிய சந்திப்பு, வீதிகளில் மலைபோல் தேங்கிக்கிடக்கிறது. இதனை அகற்றப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.\nஇந்தநிலையில் குப்பை பிரச்சினை தொடர்பாக அரசியல் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் குளச்சலில் நடந்தது.\nஇதில் குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், நகர தி.மு.க. செயலாளரும் முன்னாள் நகர்மன்ற தலைவருமான நசீர், முன்னாள் துணைத்தலைவர் லதா ராபின்சன், நகர பா.ஜ.க. தலைவர் கண்ணன், நகர வியாபாரிகள் சங்க தலைவர் பிரபாகர் உள்பட பிரமுகர்கள், மகளிர் குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில், குளச்சல் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நகராட்சியை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) நகரத்தில் உள்ள கடைகளை அடைத்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், ஆட்டோ, கார், டெம்போ, வேன் போன்ற வாகனங்கள் வேலை நிறுத்தம் செய்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nPrevious Article புத்தன் அணை கருத்துக் கேட்புக் கூட்டத்தை வெளிநடப்பு செய்த விவசாயிகள்\nNext Article நிதி நிறுவனம் நடத்தி மோசடி : மேலும் 3 பேர் கைது\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.nikkilcinema.com/tag/tamil-padam-2-o-movie-shooting-start-pictures/", "date_download": "2018-12-13T18:52:49Z", "digest": "sha1:EWQPPZZQHC465NNZOUEZWOKZZ2H7U736", "length": 1709, "nlines": 26, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Tamil Padam 2.O Movie Shooting Start Pictures | Nikkil Cinema", "raw_content": "\nY Not Studios சஷிகாந்த் தயாரிப்பில் C.S.அமுதன் இயக்கத்தில் “தமிழ்படம் 2.O” நடிகர்கள் சிவா ஐஸ்வர்யா மேனன் சதீஷ் திஷா பாண்டே சந்தான பாரதி கலைராணி மனோபாலா R.சுந்தர்ராஜன் நிழல்கள் ரவி சேத்தன் OAK சுந்தர் அஜய் ரத்னம் ஜார்ஜ் மற்றும் பலர் தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பு – சஷிகாந்த் கதை, திரைக்கதை, இயக்கம் – C.S.அமுதன் வசனம் – K.சந்துரு ஒளிப்பதிவு – கோபி அமர்நாத் இசை – கண்ணன் படத்தொகுப்பு – K.சுரேஷ் கலை – செந்தில்ராகவன் பாடல்கள் – கார்க்கி, C.S.அமுதன், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/actress-sridevi-last-day/", "date_download": "2018-12-13T18:34:51Z", "digest": "sha1:IUE6VSRNDILFSNLWCC47S7S6FGF7DPXT", "length": 7775, "nlines": 108, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பட்டு புடவையால் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி - புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் பட்டு புடவையால் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி – புகைப்படம் உள்ளே\nபட்டு புடவையால் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி – புகைப்படம் உள்ளே\nஇந்திய திரையுலகின் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி.கடந்த பிப்ரவரி 24ம் தேதி திடீர் மாரடைப்பால் இறந்துவிட்டார். ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது இந்த மரண செய்தி.\nதுபாயில் இறந்த ஸ்ரீதேவியின் உடல் பல பிரச்சனைகளுக்கு பிறகு நேற்று மும்பை கொண்டு வரப்பட்டது. அவரது இறப்பில் பலரும் பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.காலை முதல் அஞ்சலி அவரது செலுத்த வைத்திருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.\nஇதனிடையில் இறந்த அவரது உடலை பூ பொட்டுடன் அலங்கரித்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nதற்போது அவருக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டுள்ளது ஒரு நடிக்கைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவைதானா என்கிற பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது.\nPrevious articleமுதன் முறையாக தன் மகள், மகனை வெளிக்காட்டிய மா.கா.பா ஆனந்த..\nNext articleமன்சூர் அலிகான் மகன் யார் தெரியுமா படத்துல நடிக்கிறாரா \nஇது கோபியின் தெறி வேர்சன்..புதிய வைரல் வீடியோ இதோ..\nஓராண்டிற்கு பின்னர் மீண்டும் கதாநாயகியாக வந்த நிவேதா தாமஸ்..ஆனால், 50 வயது நடிகருடன்..ஆனால், 50 வயது நடிகருடன்..\nபிக் அப் 6 ரூபாய்..டெலிவரி 11 ரூபாய்..zomato ஊழியர்களின் பரிதாப பின்னனி..\nஅமலா பால் கொடுத்த விளக்கம்..\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் விஷ்ணு மற்றும் அமலா பால் காதலித்து வருதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் ஒரு செய்தி படு வைரலாக பரவி வந்தது.\nஇது கோபியின் தெறி வேர்சன்..புதிய வைரல் வீடியோ இதோ..\nஓராண்டிற்கு பின்னர் மீண்டும் கதாநாயகியாக வந்த நிவேதா தாமஸ்..ஆனால், 50 வயது நடிகருடன்..ஆனால், 50 வயது நடிகருடன்..\nபிக் அப் 6 ரூபாய்..டெலிவரி 11 ரூபாய்..zomato ஊழியர்களின் பரிதாப பின்னனி..\nசமீபத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பிந்து மாதவி..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஉங்க அப்பா அம்மா முன்னாடி இப்படி பண்ணுவீயா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/reviews/manam-kothi-paravai-review-155390.html", "date_download": "2018-12-13T17:41:59Z", "digest": "sha1:QZ2ICUYQ23UEBBBZT6PD4XFQZYGEN6V6", "length": 13456, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மனம் கொத்திப் பறவை - விமர்சனம் | Manam Kothi Paravai - Review | மனம் கொத்திப் பறவை - விமர்சனம் - Tamil Filmibeat", "raw_content": "\n» மனம் கொத்திப் பறவை - விமர்சனம்\nமனம் கொத்திப் பறவை - விமர்சனம்\nநடிப்பு: சிவகார்த்திகேயன், ஆத்மியா, சூரி, சிங்கம்புலி, ரவி மரியா\nநாயகன் சிவகார்த்திகேயனும் நாயகி ஆத்மியாவும் சின்ன வயசு நண்பர்கள். சிவகார்த்திகேயனுக்கு ஆத்மியா மீது காதல். ஆனால் ஆத்மியா அப்படி எதையும் காட்டிக் கொள்ளவே இல்லை. ஆனால் தன்னை ஆத்மியா விரும்புவதாக நண்பர்களிடம் ஹீரோ சொல்லி வைக்க, அதை நம்பி இன்னொரு மாப்பிள்ளைக்கு நிச்சயமான பெண்ணைத் தூக்கிவிடுகிறார்கள் நண்பர்கள்.\nகேரளாவுக்கு தப்பிச் சென்று தங்கும்போதுதான், தானும் சிவகார்த்திகேயனை காதலிப்பதை உணர்கிறார் நாயகி. ஆனால் அதற்குள் ஆத்மியாவின் அண்ணன்கள் தேடி வந்து இழுத்துப் போகிறார்கள். ஹீரோ போராடிப் பார்க்கிறார். ஆனால் ஜோடியைப் பிரித்து விடுகிறார்கள். எப்படி சேருகிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.\nகொஞ்சம் கூட சிரத்தையே இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ோரளவு காப்பாற்றுகிறது எழில் ஆங்காங்கே தூவியிருக்கும் காமெடிக் கதம்பம்.\nஹீரோவாக சிவகார்த்திகேயன். அவர் இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும். இயல்பாக நடித்திருக்க வேண்டும். நல்ல வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.\nகதாநாயகி ஆத்மியாவும் அப்படியே. பார்க்க மீரா ஜாஸ்மின் குளோனிங் மாதிரி அழகாக இருக்கிறார். ஆனால் பல இடங்களில் அவருக்கு என்ன உணர்வைக் காட்டுவதென்றே தெரியவில்லை. ஹீரோவை காதலிக்கிறாரா இல்லையா என்பது கடைசி ரீலுக்கு முன்பு வரை தெரியாமல் இருப்பது திரைக்கதையின் ஓட்டையா... நாயகியின் திறமையின்மையா தெரியவில்லை.\nசிங்கம்புலி, சூரி, ரவிமரியா, சாம்ஸ், ஸ்ரீநாத் கூட்டணிதான் உண்மையில் இந்தப் படத்தின் ஹீரோ. குறிப்பாக சிங்கம்புலி - சூர்யா நல்ல காம்பினேஷன். இது தொடர்ந்தால் சந்தானத்தையும் அசைத்துவிட முடியும்\nரவி மரியா சிரிப்பு வில்லன். நிச்சயம் அவருக்கு இது புதிய திருப்பம்தான். 'அவன் என்னை 'மச்சான்'னு கூப்பிட்டுட்டாண்டா... அய்யோ' என்று புலம்பும் இடங்களில் செம ரகளை.\nபடத்தின் கதையில் 90களில் வெளியான படங்களின் பாதிப்பு தெரிகிறது. சிவகார்த்திகேயன் - ஆத்மியா காதல் எந்த வகையிலும் நம்மைக் கவராமல் போவதுதான் இந்தப் படத்தின் மைனஸ். அதில் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால், காமெடியும் காதலுமாக சேர்ந்து இன்னொரு களவாணி கிடைத்திருக்கும்\nஒளிப்பதிவும் இசையும் படத்துக்கு ப்ளஸ். குறிப்பாக இமானின் இசையில் மூன்று பாடல்கள் நன்றாகவே உள்ளன.\nபடத்தின் நகைச்சுவைக்காக, மனம் கொத்திப் பறவையை ஒருமுறை பார்க்கலாம்\nசந்திரகுமாரி சீரியல் 3 ராதிகாவை கைது செய்ய நினைக்கும் உமா-வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயோகி பாபு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் சிம்பு பட நடிகை\nமுதலில் மகத், அடுத்து சிம்புவா: தப்பில்ல தப்பில்ல ஐஸ்வர்யா தத்தா\nகாஷ்மீரில் #AdchiThooku கொண்டாட்டம்: வீடியோ இதோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cameras/opta-sports-action-camera-sdvcam02-sports-action-camera-black-price-phUJjc.html", "date_download": "2018-12-13T17:57:04Z", "digest": "sha1:BLFZXKELQOTT5ZW7XDMOVRNAP5EL5QO2", "length": 19007, "nlines": 340, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஒப்பிட ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா சத்வசம்௦௨ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஒப்பிட ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா சத்வசம்௦௨ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக்\nஒப்பிட ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா சத்வசம்௦௨ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஒப்பிட ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா சத்வசம்௦௨ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக்\nஒப்பிட ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா சத்வசம்௦௨ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nஒப்பிட ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா சத்வசம்௦௨ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஒப்பிட ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா சத்வசம்௦௨ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nஒப்பிட ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா சத்வசம்௦௨ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஒப்பிட ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா சத்வசம்௦௨ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 5,459))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஒப்பிட ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா சத்வசம்௦௨ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஒப்பிட ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா சத்வசம்௦௨ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஒப்பிட ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா சத்வசம்௦௨ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஒப்பிட ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா சத்வசம்௦௨ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் - விலை வரலாறு\nஒப்பிட ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா சத்வசம்௦௨ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12 MP\nசென்சார் சைஸ் 1/2.7 OV2710\nபிகிடுறே அங்கிள் 170 MM wide- angle\nகன்டினியஸ் ஷாட்ஸ் Yes, 3 photos a second\nசுகிறீன் சைஸ் Below 2 in.\nமெமரி கார்டு டிபே SD\nஉப்பிகிறதேஅப்ளே மெமரி Yes, 32 GB\n( 7 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 629 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 270 மதிப்புரைகள் )\n( 542 மதிப்புரைகள் )\n( 1658 மதிப்புரைகள் )\n( 1416 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\nஒப்பிட ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா சத்வசம்௦௨ ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-neet-exam-student-kasthuri-mahalingam-father-died-in-kerela/", "date_download": "2018-12-13T19:09:07Z", "digest": "sha1:6O2OYYKC67KM4L7LSZSZUTAEMGUT2XPU", "length": 16807, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சொந்த நாட்டிலேயே தமிழக மாணவ – மாணவிகள் அகதிகளா? அநாதைகளா? - வைகோ ஆவேசம் - Tamilnadu Neet exam Student Kasthuri Mahalingam father died in Kerela", "raw_content": "\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nசொந்த நாட்டிலேயே தமிழக மாணவ – மாணவிகள் அகதிகளா அநாதைகளா\nசோதனை என்ற பெயரால் மேலாடைகளையும் சோதனையிடுகிறோம் என்று அலங்கோலப்படுத்திய அக்கிரமம் சகிக்க முடியாதது\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவக் கல்லூரி படிப்புக்கும், பல் மருத்துவக் கல்வி படிப்புக்கும் நீட் தேர்வு எனும் சமூக நீதிக்கு குழிபறிக்கும் அநீதியான திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. கிராமப்புற குடும்பத்துப் பிள்ளைகள், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் தமிழக அரசு கல்வித் திட்டத்தில் பள்ளி இறுதித் தேர்வை எழுதி, மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்று உலகப் புகழ்பெற்ற மருத்துவர்களாக சேவை செய்து வருகிறார்கள். இந்த நிலையை நிர்மூலமாக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து தமிழக சட்டமன்றம் மசோதா கொண்டு வந்தும், அந்த மசோதாவுக்கு அனுமதி கொடுக்க மத்தியில் ஆளும் மோடி அரசு ஏற்பாடு செய்யவே இல்லை.\nஇந்த நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வகையில், தமிழக மாணவ – மாணவிகள் நீட் தேர்வு எழுதுவதற்கு கேரள மாநிலத்துக்கும், ராஜஸ்தான் மாநிலத்துக்கும் செல்ல வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தபோது, மத்திய அரசு அதனை ஏற்காமல் உச்சநீதிமன்றத்தை அணுகி தடையை நீக்கியது. இதனால் 5600 மாணவ – மாணவிகள் கேரளத்திலும், ராஜஸ்தானிலும் தேர்வு எழுதச் சென்று விவரிக்க இயலாத இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். தங்குவதற்கு இடம் கிடைக்காமல், உணவு கிடைக்காமல், அல்லல்பட்டனர்.\nமேலும் அதிர்ச்சி தரத்தக்க செய்தி ஒன்று வந்துள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், ராயநல்லூர் – விலக்குடியைச் சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவன் தன் தந்தை கிருஷ்ணசாமியோடு நேற்று எர்ணாகுளத்திற்குச் சென்று ஏர்லைன்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்து இன்று தேர்வு எழுதச் சென்றுள்ளார். ஏற்பட்ட மனஉளைச்சசலால் அவரது தந்தை கிருஷ்ணசாமி அவர்கள் தங்கியிருந்த விடுதியிலேயே மாரடைப்பால் உயிர் நீத்தார்.\nஇந்தச் செய்தியை அறிந்தவுடன், கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களோடு நான் தொடர்புகொள்ள முயன்றேன். தொடர்பு கிடைக்காததால், கேரளா ஆளுநர் மாண்புமிகு சதாசிவம் அவர்களுக்கு தகவல் தந்தேன். ஆளுநர் உடனே ஆவன செய்வதாகக் கூறினார். எர்ணாகுளம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆளுநர் தகவல் தந்து, அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.\nஎர்ணாகுளத்தில் உள்ள என் நண்பர்களிடம் கூறி, அம்மாணவனுக்குத் தேறுதல் கூறி, அவரது தந்தையின் சடலத்தை ஊருக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டுள்ளேன்.\nதமிழக மாணவ – மாணவிகள் சொந்த நாடு என்று சொல்லப்படும் இந்தியாவிலேயே அகதிகளாக, அநாதைகளாக மத்திய அரசால் ஆக்கப்படுகிறார்களா என்ற கேள்விதான் முன் நிற்கிறது.\nதமிழக மாணவிகள் நீட் தேர்வு மையங்களுக்குச் சென்றபோது, சோதனை என்ற பெயரால் அவர்களது மேலாடைகளையும் சோதனையிடுகிறோம் என்று அலங்கோலப்படுத்திய அக்கிரமம் சகிக்க முடியாதது; மன்னிக்க முடியாதது. இத்தகைய மனவேதனையுடன் மாணவர்கள் எப்படி தேர்வு எழுத முடியும்” என்று தனது அறிக்கையில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.\nநெடுஞ்சாலைகள் சட்டத்தை மீறி சேலத்தில் அதிமுக கொடிக்கம்பம்… நீதிமன்றத்தில் ஆஜரான சேலம் கலெக்டர்\nமேகதாது விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை தேவை – ரஜினிகாந்த்\nபொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு தடைவிதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nசெந்தில்பாலாஜி திமுக.வில் இணைகிறார்: ஆதரவாளர்கள் சென்னை பயணம்\nஅலுங்காம குலுங்காம மதுரை போகணுமா இதோ வந்தாச்சு சொகுசு ரயில்\nபெங்களூர் சிறைக்கு சென்ற வருமான வரித்துறையினர்: விசாரணையில் என்ன சொல்ல போகிறார் சசிகலா\nபுயல் கன்பார்ம்: நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு\nகருணாநிதி சிலைத் திறப்பு நிகழ்ச்சி : பல்வேறு மாநில முதலமைச்சர்கள் 16ம் தேதி தமிழகம் வருகை\n PUBG கேமை ஹாஸ்டலில் தடை செய்த பிரபல கல்லூரி\nகீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’ யு சான்றிதழ் பெற்றது\nநீட் தேர்வுக்கு மகனை கேரளா அழைத்துச் சென்ற தந்தை மரணம்: மாணவனின் கல்விச் செலவை ஏற்பதாக அரசு அறிவிப்பு\nவந்தா ராஜாவாத்தான் வருவேன்: சிம்பு ரொம்ப மாறிட்டாருங்க\nActor Simbu: சிம்பு போன்ற திறமையுள்ள கலைஞர்களிடம் மக்களும் சினிமாதுறையை சார்ந்தவர்களும் எதிர்பார்ப்பது இதைத்தான்.\n“எல்லார் லவ்வையும் நான் சேர்த்து வைக்குறேன்; என் லவ் யாரு சேர்த்து வைப்பா\nVantha Rajavathaan Varuven teaser : நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் டீசர் யூடியூபில் வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ள நடிகர் சிம்பு, சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். Vantha Rajavathaan Varuven teaser : வந்தா ராஜாவா தான் வருவேன் டீசர் ரிலீஸ் இப்படம் வரும் […]\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nதன் மகளின் இறப்புக்காக இப்படியொரு ரிஸ்க்கா 102 வயது மூதாட்டியின் அசாத்திய சாதனை\nசீதக்காதி: விஜய் சேதுபதி மட்டுமல்ல… இன்னொரு எதிர்பார்ப்பு அர்ச்சனா\nகண்ணடிச்சி… கண்ணடிச்சி… கூகுளையே காலி பண்ணிட்டாங்க நம்ம கண்ணழகி\nஹோம் லோனுக்கு பெஸ்ட் வங்கி இதுதான் மற்ற வங்கிகளை விட மிகக் குறைந்த வட்டி\nநெடுஞ்சாலைகள் சட்டத்தை மீறி சேலத்தில் அதிமுக கொடிக்கம்பம்… நீதிமன்றத்தில் ஆஜரான சேலம் கலெக்டர்\nஆரவ் ட்வீட் போட… ஓவியா பதில் சொல்ல… டிவிட்டரே களைக்கட்டுது\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nதன் மகளின் இறப்புக்காக இப்படியொரு ரிஸ்க்கா 102 வயது மூதாட்டியின் அசாத்திய சாதனை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/11/12030602/Deepika-Padukone-went-to-Italy-for-marriage.vpf", "date_download": "2018-12-13T18:35:42Z", "digest": "sha1:MCQGMUXPW3HFENVEWB4NJBNNAQNEE4NC", "length": 12898, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Deepika Padukone went to Italy for marriage || திருமணத்துக்காக இத்தாலி சென்ற தீபிகா படுகோனே", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருமணத்துக்காக இத்தாலி சென்ற தீபிகா படுகோனே + \"||\" + Deepika Padukone went to Italy for marriage\nதிருமணத்துக்காக இத்தாலி சென்ற தீபிகா படுகோனே\nதிருமணத்துக்காக, தீபிகா படுகோனே இத்தாலி சென்றார்.\nதமிழில் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தவர் தீபிகா படுகோனே. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பத்மாவத் படத்தின் மூலம் மேலும் நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. இவரும் இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்து வந்தனர். விழாக்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்றார்கள். வெளிநாடுகளிலும் சேர்ந்து சுற்றினர்.\nஆனாலும் காதலை வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்தனர். இப்போது இருவரும் திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். சமீபத்தில் தங்கள் திருமண தேதியை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். அதில், “எங்கள் திருமணம் நவம்பர் 14 மற்றும் 15-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தனை ஆண்டுகளாக எங்கள் மீது வைத்த அன்புக்கு நன்றி. எங்கள் வாழ்க்கை பயணம் அன்பாக செல்ல உங்கள் ஆசியை வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டு இருந்தனர்.\nஇத்தாலியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். அங்குள்ள லேக் கோமோவில் திருமணம் நடக்கிறது. திருமணத்துக்கு முந்தைய சடங்கு நிகழ்ச்சிகள் மும்பையில் உள்ள தீபிகா படுகோனே வீட்டில் நடந்தன. இதில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் தீபிகா படுகோனேவும் ரன்வீர்சிங்கும் மும்பையில் இருந்து இத்தாலி புறப்பட்டுச் சென்றனர்.\nவிமானநிலையத்தில் ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி புறப்பட்டுச் சென்றார்கள். இத்தாலியில் திருமணத்தை முடித்து விட்டு மும்பை திரும்புகிறார்கள். மும்பையிலும் பெங்களூருவிலும் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.\n1. திருமணம் முடிந்து 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை\nதிருமணம் முடிந்து 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.\n2. திருமணத்திற்கு தயாராக இருக்கிறீர்களா\nநீங்கள் திருமண வயதை அடைந்து வாழ்க்கைத் துணை தேடுபவராக இருந்தால், ஆண் என்றால் பெண் பார்க்க சென்றிருப்பீர்கள்.\n3. திருமணத்திற்கு மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் - வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு\nஇளம்பெண்ணை கர்ப்பிணியாக்கி திருமணத்திற்கு மறுத்த வாலிபருக்கு வேலூர் மகளிர் கோர்ட்டில் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.\n4. திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு செய்த மகனை அடித்துக்கொன்ற தந்தை\nவடக்கன்குளம் அருகே திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு செய்த மகனை சுத்தியலால் அடித்துக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.\n5. காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் விஷம் குடித்த பெண்; வாலிபர் கைது\nகாதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் பெண் விஷம் குடித்தார். வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு\n2. சமூக வலைத்தளத்தில் அஜித்தின் ‘அடிச்சி தூக்கு’ பாடல் சாதனை\n3. நடிகை சாந்தினி திருமணம் நடன இயக்குனரை மணந்தார்\n4. ரசிகர்கள் எதிர்ப்பு : ரஜினியை பாடகர் சீனிவாஸ் விமர்சித்தாரா\n5. இணையதளத்தில் சூர்யா படக்காட்சி கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-12-13T18:43:03Z", "digest": "sha1:VCQXAL3ZBFRWCIGZVNDYHCTN4DPVFTRN", "length": 10846, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "அனுமதிப் பத்திரம் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்தில் யானைத் தந்தம் விற்பனைக்கு தடை\nமஹிந்த தானாகவே விலகினாலே அன்றி அவரை பதவியில் இருந்து நீக்கமுடியாது – டிலான் பெரேரா\nஅரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது – ரிசாட்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது – ஜனாதிபதி சட்டத்தரணி\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது – அநுர\nஅனுமதிப் பத்திரம் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை\nஅனுமதிப் பத்திரம் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை\nதொடர்ச்சியாக 5 வருடத்திற்கு வாகன அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளாத வாகனங்கள் நீக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nவாகன பதிவு தொடர்பில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை நீக்குவதே இதன் நோக்கமாகும்.வாகன அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்படும் வாகன பரிசோதனைக்காக எழுத்து மூலமான பரீட்சைக்கென புதிய கணனி முறையொன்று அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.\nஇந்த நிகழ்வு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர அலுவலத்தில் இடம்பெற்றது. உயர்தொழில்நுட்பத்துடனான நவீன முறையின் கீழ் விண்ணப்பதாரிகளுக்கு கணனி திரையை பயன்படுத்தி பதில் வழங்க முடியும்.\nவாகன அனுமதி பத்திரத்திற்கான எழுத்து மூலமான பரீட்சைக்கென நாளாந்தம் சமூகமளிக்கும் விண்ணப்பதாரரின் எண்ணிக்கை 1000 ஆகும். இதில் நாளாந்தம் வெரஹெர அலுவலகத்திற்கு 350ற்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர்.\nமுதல் திட்டத்தின் கீழ் 39 மில்லியன் ரூபா செலவில் 143 கணனி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய நடைமுறையின் கீழ் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.\nபரீட்சை தொடர்பான பெறுபேறு திரையில் வெளிவருகின்றமை விசேட அம்சமாகும். சித்தியடைய தவறுவோருக்கான பரீட்சைக்கென வேறொரு நாள் அதே நேரத்தில் நடத்தப்படும்.\nபரீட்சார்த்திகளுக்காக வழங்கப்படும் புள்ளிகளை மாற்றமுடியாது. அது தொடர்பில் மீண்டும் விசாரிக்க முடியும். அடுத்த வருடத்தில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் 24 கிளைகளுக்கு இந்த வசதிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழகத்திலிருந்து ஒருதொகுதி இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்\nதமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த இலங்கையைச் நேர்ந்த 42 பேர் தாயகம் திரும்பியுள்ளதாக மீள்குடியேற்ற\nபாதசாரிகளை கவர புதிய யுக்தி\nஜேர்மனியின் Friedberg நகரிலுள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகளில், மறைந்த பிரபல ராக் இசைக்கலைஞர் எல்\nசட்ட விரோதமான முறையில் ஒரு தொகை வல்லப்பட்டையை டுபாய்க்கு கொண்டு செல்ல முற்பட்ட இருவர் கைதுசெய்யப்பட்\nஒரு தேர்வுக்காக நாடே அமைதியாக இருக்குமாம் – எந்த நாடு என தெரியுமா\nதென்கொரியாவில் கடந்த வியாழக்கிழமை அலுவலகங்கள் தாமதமாகத் திறக்கப்பட்டன. 134 விமானங்களின் நேர அட்டவணை\nஐதராபாத் விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் ஒருவர் கைது\nஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு துப்பாக்கி தோட்டாக்களுடன் வந்த இத்தாலிய தொழிலதிபர\nஇங்கிலாந்தில் யானைத் தந்தம் விற்பனைக்கு தடை\nமஹிந்த தானாகவே விலகினாலே அன்றி அவரை பதவியில் இருந்து நீக்கமுடியாது – டிலான் பெரேரா\nஅரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது – ரிசாட்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது – ஜனாதிபதி சட்டத்தரணி\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது – அநுர\nநீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதிக்க வேண்டும் – சம்பந்தன்\nஅடுத்த திங்கட்கிழமை புதிய அரசாங்கம் மற்றும் அமைச்சரவை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பான மீள்பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய தலைவர்கள் மறுப்பு\nநீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது – சரத் பொன்சேகா\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸ் காவல்துறைக்கு மேலதிகமாக £300 மில்லியன் நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jayanewslive.com/world/world_81615.html", "date_download": "2018-12-13T17:30:42Z", "digest": "sha1:C6VR3SDAW3TU7S47JQ2POSRBARDM5PUF", "length": 19447, "nlines": 129, "source_domain": "jayanewslive.com", "title": "வடகொரியாவின் நடவடிக்கைகள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது - அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் அளித்த அறிக்கையில் திடீர் குற்றச்சாட்டு", "raw_content": "\n5 மாநில தேர்தலில் பா.ஜ.க பின்னடைவை சந்தித்தது குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளிவந்தவற்றில் சில உங்கள் பார்வைக்கு...\nவிடுமுறை கேட்க ஆம்புலன்சில் குடும்பத்தினருடன் வந்து, நீண்ட நேரம் காத்திருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் - ஈரோடு அருகே பரபரப்பு\nமத்தியப்பிரதேச முதலமைச்சராகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் - ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்‍க உரிமை கோரினார்\nதஞ்சை பெரிய கோயிலில் யோகா நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என தொல்லியல் துறை விளக்‍கம் - உரிய ஆவணங்களை தாக்‍கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவு\nஇயக்‍குநர் ஏ.​ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்‍கை எடுக்‍க தடை - சர்கார் பட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநாமக்கல் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : நாடாளுமன்ற தேர்தலில் தீவிர களப் பணியாற்றுவது - புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை\nகஜா புயல் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளாததற்கு திருவாரூர் மக்‍கள் கடும் கண்டனம் - அமைச்சர் காமராஜை சிறைபிடித்து பொதுமக்‍கள் முற்றுகை\nஆளுங்கட்சியினருக்கே அரசின் நிவாரணப் பொருட்கள் : திருவாரூரில் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் குறித்து உளவுத்துறை மூலம் தவறான தகவல்களை பரப்புவதா கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு\nகழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nவடகொரியாவின் நடவடிக்கைகள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது - அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் அளித்த அறிக்கையில் திடீர் குற்றச்சாட்டு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதென்கொரியாவுடன் இணைந்து மேற்கொள்ளும் போர் பயிற்சிகளை கால வரையின்றி நிறுத்துவதாக அமெரிக்‍கா திடீரென அறிவித்துள்ளது.\nகொரிய தீபகற்பத்தில் நிலவி வந்த பதற்றத்தை தணிக்‍கும் விதமாக சிங்கப்பூரில் கடந்த 12-ந் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகிய இருவரும் சந்தித்துப் பேசினர். அணு ஆயுதங்களை முற்றிலும் அழித்துவிடுவதாக வடகொரியா தரப்பில் அப்போது தெரிவிக்‍கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.\nபேச்சுவார்த்தைப்படி வடகொரியா நடந்துகொள்ள தவறினால், தென்கொரியாவுடன் தொடர்ந்து கூட்டு போர் பயிற்சி நடைபெறும் என அமெரிக்‍கா தரப்பில் தெரிவிக்‍கப்பட்டது. மேலும் வடகொரியாவுக்‍கு எதிரான பொருளாதர தடைகள் உடனடியாக விலக்‍கிக்‍ கொள்ளப்பட மாட்டாது என்றும் செய்திகள் வெளியாகின. இதனால், சிங்கப்பூர் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் தாக்‍கல் செய்த அறிக்கை ஒன்றில், வடகொரியாவிடம் இருந்து தொடர்ந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதாக கூறியிருந்தார்.\nகொரிய தீபகற்பத்தின் ஆயுத பயன்பாடு மற்றும் வடகொரிய அரசின் நடவடிக்கைகள், கொள்கைகள் ஆகியவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரத்துக்கு அசாதாரணமான அச்சுறுத்தலாக தொடர்வதாக குறிப்பிட்டிருந்தார்.\nஆனால் தற்போது திடீரென தென்கொரியாவுடனான கூட்டு போர்ப்பயிற்சி காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக அமெரிக்‍க பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் வடகொரியா தொடர்பான அமெரிக்‍காவின் நிலைப்பாடு தொடர்ந்து குழப்பத்தில் இருப்பதாகவே தெரிகிறது.\nஸ்வீடன் ஸ்டாக்ஹோம் நகரில் நோபல் பரிசு விழா : தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவிப்பு\nஇலங்கை உச்சநீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும், மதிப்பு அளித்து ஏற்றுக்கொள்வோம் என அதிபர் சிறிசேனா ஒப்புதல் - புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்றப்போவதாகவும் அறிவிப்பு\nரணில் விக்‍கிரமசிங்கே மீது இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு - அரசியல் குழப்பம் முடிவுக்‍கு வரும் என எதிர்பார்ப்பு\nஇலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட இடைக்‍காலத் தடை - இலங்கை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டம்\nபருவ நிலை தொடர்பாக உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் ஐ.நா.சபை மாநாடு\nசிரியாவில் விஷவாயு தாக்குதல் - சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட 107 பேர் மருத்துவமனையில் அனுமதி\nஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு : தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு\nஇலங்கையில், பிரதமர் பதவியை இழந்தார் ராஜபக்‍சே - நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்‍கையில்லா தீர்மானம் வெற்றியடைந்ததாக சபாநாயகர் அறிவிப்பு\nஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதல் : 29 போலீசார் உள்பட 38 பேர் பலி\n2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் : இந்திய வம்சாவளி பெண் எம்.பி போட்டியிட திட்டம்\n5 மாநில தேர்தலில் பா.ஜ.க பின்னடைவை சந்தித்தது குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளிவந்தவற்றில் சில உங்கள் பார்வைக்கு...\nவிடுமுறை கேட்க ஆம்புலன்சில் குடும்பத்தினருடன் வந்து, நீண்ட நேரம் காத்திருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் - ஈரோடு அருகே பரபரப்பு\nமத்தியப்பிரதேச முதலமைச்சராகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் - ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்‍க உரிமை கோரினார்\nதஞ்சை பெரிய கோயிலில் யோகா நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என தொல்லியல் துறை விளக்‍கம் - உரிய ஆவணங்களை தாக்‍கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவு\nஇயக்‍குநர் ஏ.​ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்‍கை எடுக்‍க தடை - சர்கார் பட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n5 மாநில தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்பதற்கான எச்சரிக்கை மணி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சனம்\nகூட்டணியில் பிளவு ஏற்படுத்த முயற்சி - வலிமையான கூட்டணியை சிதற வைக்க முடியாது : கூட்டணியில் சரிவை ஏற்படுத்த விடமாட்டோம் - வைகோ, திருமாவளவன் உறுதி\nஜனநாயகம், மதச்சார்பு, கூட்டாட்சி வலுப்பெறும் - மோடி அரசுக்கு எதிரான அலை வீசுகிறது : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ\nவாட்ஸ் அப்பில் உலா வரும் வீடியோ மப்பேடு அன்பழகன் அல்ல : காவல் கண்காணிப்பாளர் பொன்னி விளக்கம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவின் அஸ்தமனம் தொடங்கி விட்டது : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து\n5 மாநில தேர்தலில் பா.ஜ.க பின்னடைவை சந்தித்தது குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளிவந்தவற் ....\nவிடுமுறை கேட்க ஆம்புலன்சில் குடும்பத்தினருடன் வந்து, நீண்ட நேரம் காத்திருந்த அரசுப் பேருந்து ஓ ....\nமத்தியப்பிரதேச முதலமைச்சராகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் - ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக ....\nதஞ்சை பெரிய கோயிலில் யோகா நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என தொல்லியல் துறை விளக்‍கம் - ....\nஇயக்‍குநர் ஏ.​ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்‍கை எடுக்‍க தடை - சர்கார் பட விவகாரத்தில் சென்னை உயர்ந ....\nஉலக சாதனை பட்டியலில் சிவபெருமான் பஞ்சலோக சிலை ....\nதண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி : 1,673 ஒயிலாட்ட கலைஞர்கள் ஆடி உலக சாதனை ....\n\"சென்னையில் ஒயிலாட்டம்\" -1,400 ஒயிலாட்ட கலைஞர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ....\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு ....\nஅயோத்தியில் 3 லட்சம் விளக்குகள் ஏற்றி புதிய உலக சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://studentlanka.com/ta/2016/11/24/new-al-syllabuses-from-2017-for-gce-al-2019-biology-physics-chemistry-mathematics/", "date_download": "2018-12-13T18:54:31Z", "digest": "sha1:PX5HDGIFK4RBOSUOGOIOORJFC2SC4MXE", "length": 4284, "nlines": 82, "source_domain": "studentlanka.com", "title": "2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு", "raw_content": "\nYou are here: Home / accounting / 2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு\n2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு\n2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடுகளை இங்கே தரவிறக்கம் செய்யலாம்.\n(தரவிறக்கம் செய்ய கீழே அழுத்தவும்)\nM.lugithan on இணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nHiran on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nm.m.z. abdeen on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nm.m.z. abdeen on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nMohamed Rahman on 2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\n2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nGCE A/L 2017 தேர்வு நேரம் அட்டவணை பதிவிறக்கம்\nஇணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nஇலங்கையில் உயிர்மருத்துவ விஞ்ஞானம் கற்பதற்கான ஓர் வழிகாட்டி\n2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://sundayrequest.blogspot.com/2016/08/20-14082016.html", "date_download": "2018-12-13T18:48:34Z", "digest": "sha1:XOKGWHXFYTTCHHRWPX63TZY47LKIV7NH", "length": 14280, "nlines": 96, "source_domain": "sundayrequest.blogspot.com", "title": "ஞாயிறு திருப்பலி வழிகாட்டி: பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு 14/08/2016", "raw_content": "\nபொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு 14/08/2016\nபொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு\nபடைகளின் ஆண்டவரின் உறைவிடத்தில் அமர்ந்தும் ஆற்றுப்படுத்திக் கொள்ள இந்தப் பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வந்துள்ள அன்புள்ளங்களே இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள் கூறி அன்புடன் வரவேற்கின்றோம்.\n' என்று தான் வந்ததை அறிவிக்கும் இயேசு தன் வருகை அமைதியை அல்ல பிளவையே உண்டாக்கும் என்று சொல்வதோடு, தான் பெற வேண்டிய இரத்தத் திருமுழுக்கே அந்தப் பிளவின் முதற்கனி என்கின்றார். இறையரசு பற்றிய செய்தி அதை அறிவிப்பவருக்கு அழிவாக முடிகிறது. பிளவு, துன்பம், அறிவிப்பவரின் அழிவு - இந்த மூன்றும்தான் இறையரசின் தாக்கங்கள்.\nஇயேசுவை அல்லது இறையரசைத் தேர்ந்து கொண்டால் நாம் மற்றதை விட்டுவிடுதல் அவசியம். இதற்குத் தேவை மனத்திடம். தனக்குத் துன்பம் வந்தாலும் தான் தேர்ந்துகொண்ட 'சாய்ஸ்' இதுதான் என்று நிலைத்து நிற்கிறார்கள் எரேமியாவும், இயேசுவும். 'அவரின்மேல் நம் கண்களைப் பதிய வைப்போம்' என்று சொல்லி எபிரேயர் திருமடலின் ஆசிரியரும் தன் மக்களை அழைக்கிறார். அவரின் மேல் கண்களைப் பதிய வைப்போம். நம் கண்கள் கசங்கலாம். ஆனால், இறுதியில் நம் பார்வைத் தெளிவாகும் தெளிவானப் பார்வைப் பெற்றிடத் திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...\nஎரேமியா இறைவாக்கினர் தன் சொந்த மக்களாலும் அரசனாலும் புறக்கணிக்கப்பட்டு பாழுங்கிணற்றில் தள்ளப்படுகின்றார். அவரின் இறைவாக்கும், செய்தியும் மக்களுக்கு அச்சம் தருவதாலும், மக்களை மகிழ்ச்சிப்படுத்தாததாலும் இவ்வாறு செய்கின்றனர் மக்கள். இருந்தாலும் எத்தியோப்பியன் ஒருவன் அரசனிடம் முறையிட அரசனும் எரேமியாவை விடுவிக்க ஆணையிடுகின்றான். இவ்வாறாக, ஒரே நகரில் சிலர் எரேமியாவுக்கு சார்பாகவும், பலர் அவருக்கு எதிராகவும் இருக்கின்றனர். ஆக, இறைவனின் செய்தி அல்லது இறைவாக்கு கொண்டு வரும் நிகழ்வு மக்களிடையே பிளவு என்று எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.\nஇரண்டாம் முதல் வாசக முன்னுரை:\nநம்பிக்கை என்றால் என்ன என்று வரையறை செய்துவிட்டு, தொடர்ந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, சிம்சோன் என முதல் ஏற்பாட்டு குலமுதுவர்களைப் பட்டியலிட்டு அவர்கள் வாழ்வில் நம்பிக்கை வேரூன்றியிருந்த விதத்தை எடுத்துச் சொல்லும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைத்து தொடர்ந்து ஓடுவோம் என்றும், எவ்வித துன்பங்களையும் எதிர்கொள்வோம் என்றும் அறிவுறுத்தும் திருத்தூதர் பவுலின் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..\nஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.\nதிருப்பாடல்40: 1. 2. 3. 17\nநான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். பல்லவி\nஅழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். பல்லவி\nபுதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர். பல்லவி\nநானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர் என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி\n1. அன்பின் திருவுருவே எம் இறைவா உம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், திருஆட்சியாளர்கள், அருட்பணியாளர்கள் துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் தங்கள் வாழ்வை இறைவாக்கினர் எரேமியாவைப் போல, சான்றுப் பகர்ந்து வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n2. தலைவர்களுக்கெல்லாம் தலைவராகிய எம் இறைவா எம் நாட்டில் நிலவும், வன்முறை, கொலை, கொள்ளை, இனம், மொழி, சாதி, சமயம் போன்றவைகளால் காயப்பட்டுக் கண்ணீரோடு நிற்கும், எம் உடன்பிறவாச் சகோதரச் சகோதரிகள் பெரியோர் ஆகிய அனைவருக்கும் பாதுகாப்போடு வாழவும் தனி மனிதச் சுதந்திரத்தோடு வாழவும் தேவையான ஞானத்தை எம நாட்டு அரசியல் தலைவர்களுக்குத் தந்த நேரியப் பாதையில் மக்களை வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n3. இரக்கத்தின் சிகரமே எம் இறைவா ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்வர்கள், வறுமையில் வாடுபவர்கள், விதவைகள், ஆகிய அனைவரும் பொருளாதார நெருக்கடியிலிருந்தும், பாதுகாப்பற்றச் சூழலில் உள்ள இவர்களை அன்போடு பாதுகாத்து, அவர்களின் வாழ்வு வளம்பெற, நாங்கள் அனைவரும் தோள் கொடுத்து உதவிட, தொண்டுள்ளம் கொண்டவர்களாய் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n4. விண்ணரசின் திறவுகோலைச் சொந்தமாகிப் கொண்ட குழந்தைகளைப் போல் நாங்களும் எங்கள் தனிமனித வாழ்வில், குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில் குழந்தைகளின் மனநிலையோடு அன்பு, மகிழ்ச்சி, மன்னித்தல், விட்டுக்கொடுத்து வாழத் தேவையான உமது ஆவியின் அருளை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n5. இன்றைய நவீன உலகில் எம் இளைஞர், இளம்பெண்கள் எதிர்கொள்ளும் வேலையிலாத் திண்டாட்டம், திருமணத் தடைகள், சமூகத்தில் இளம்பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொல்லைகள் இவை அனைத்திலிருந்தும், முழுமையான விடுதலைப் பெற்று ஒளியின் மக்களாகத் துலங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\nபொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறு 04/09/2016\nபொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறு 28/08/2016\nபொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு 21/08/2016\nபொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு 14/08/2016\nபொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு 07/08/2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.okynews.com/2012/12/2600.html", "date_download": "2018-12-13T18:44:45Z", "digest": "sha1:FRMGMAJXYRLPY6LFGIAIX3Z6I7EYUTJP", "length": 24180, "nlines": 259, "source_domain": "tamil.okynews.com", "title": "2600 யூத வீடுகளை பலஸ்தீனத்தில் கட்டுவதற்கு இஸ்ரேல் முயற்சி - Tamil News 2600 யூத வீடுகளை பலஸ்தீனத்தில் கட்டுவதற்கு இஸ்ரேல் முயற்சி - Tamil News", "raw_content": "\nHome » World News » 2600 யூத வீடுகளை பலஸ்தீனத்தில் கட்டுவதற்கு இஸ்ரேல் முயற்சி\n2600 யூத வீடுகளை பலஸ்தீனத்தில் கட்டுவதற்கு இஸ்ரேல் முயற்சி\nமத்திய கிழக்கில் பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமதான் உள்ளன. இஸ்ரேலின் அடாவடித்தனத்தால் பல்வேறுபட்ட பிரச்சினைகளை அந்த பகுதி மக்கள் அனுபவிக்கின்றார்கள் என விமசகர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.\nஜெருசலம்:ஃபலஸ்தீனில் சட்டவிரோதமாக யூதர்களுக்கு வீடுகளை கட்டும் பணியில் இஸ்ரேல் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. முன்னர் அறிவித்ததை விட ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளை கட்ட இஸ்ரேல் அரசு கடந்த புதன்கிழமை தீர்மானித்துள்ளது.\nமுந்தைய அரசுகள் செய்தது போலவே இம்முறையும் தங்களது குடிமக்களை குடியமர்த்த கூடுதல் வீடுகளை கட்டுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். முன்னர் 1500 வீடுகளை கட்ட இஸ்ரெல் தீர்மானித்திருந்தது. தற்பொழுது 2600 வீடுகளை கட்ட இஸ்ரேல் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தவிர கிழக்கு ஜெருசலத்தில் 1048 குடியிருப்புக்களை கட்ட ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகுடியிருப்புக்களை கட்டுவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவை பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா உள்ளிட்ட 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மட்டுமே இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்தது. ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்ற இயலாததால் 14 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் தனித் தனியாக அறிக்கை வெளியிட்டதாக இந்தியாவின் பிரதிநிதி ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரேல் குடியிருப்புக்களை கட்டுவதை நிறுத்தக்கோரும் தீர்மானத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமும் அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்துச் செய்தது. அதேவேளையில் இஸ்ரேல் உணர்ச்சியை தூண்டும் வகையில் செயல்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நியூலாண்ட் குற்றம் சாட்டியுள்ளார்.\nமேற்காசியாவில் அமைதிக்கான முயற்சி முடங்கிப் போயுள்ளது என்றும், ஆபத்தான முயற்சியில் இருந்து இஸ்ரேல் விலகவேண்டும் எனவும் ஐ.நா பொது அவை பொதுச்செயலாளர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டிப்பதாக ஐரோப்பிய யூனியனின் கொள்கை உருவாக்க தலைவர் காதரின் ஆஷ்டன் தெரிவித்துள்ளார்.\nகுடியிருப்புக்களை கட்டுவதை இஸ்ரேல் அதிகரித்தால் அதன் விளைவுகளை சந்திக்கவேண்டி வரும் என்று ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குடியிருப்புக்களை கட்டும் பணியை இஸ்ரேல் தொடர்வதால் ஃபலஸ்தீன்-இஸ்ரேல் இடையேயான பேச்சுவார்த்தைகள் 4 ஆண்டுகளாக நடக்கவில்லை. ஃபலஸ்தீனுக்கு அண்மையில் ஐ.நா கண்காணிப்பு நாட்டுக்கான அந்தஸ்து வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இஸ்ரேல் குடியிருப்புக்களை கட்டுவதை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.\nவிஞ்ஞானி நியுட்டனின் வாழ்வியியல் அனுபவங்கள்\nசீனாவில் பாதைக்கு குறுக்கே இருந்த 5மாடி வீடு இடிக்...\nதேனீர் மூலம் இதயத்திற்கு ஆரோக்கியம் தருமா\nசென்போன்களை சார்ஜ் செய்வதற்கு புதிய கருவி கண்டுபிட...\nதனது காதலிக்கு தூக்க மாத்திரை கொடுத்து துஸ்பிரயோகம...\nசூறாவளியினால் பிலிப்பைன்ஸில் சுமார் 40000 மக்கள் ப...\nகிக்கன் கொழும்பு வைத்து பாலியலில் மாணவனை சிக்கவைத...\nதாய்ப்பால் வங்கி இலங்கையில் அமைக்கப்படுமா\n116 வயது கின்னஸ் சாதனை மூதாட்டி மரணம்\nஆசிய இணைய பாதுகாப்பு போட்டியில் இலங்கைக்கு சம்பியன...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கை மாணவன் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டியில் முத...\nசர்வதேச மனித உரிமை தினம் Dec. 10\nஇலங்கையில் பறக்கும் கற்கள் உண்மையா\nதீக்குளித்து இறந்து போக வரலாறு தேவையா\nசட்டவிரோத குடியேற்றக்காரர்களை பப்புவா நியூகினிக்கு...\nவானில் தோன்றி மறையும் மர்மப் பொருட்கள்\nமனஅழுத்தம் தரும் புதிய பிரச்சினை\nஇரசாயனவியலுக்கான நோபல் பரிசு பெறும் இரு அமெரிக்க ...\nஈராக் ரஷ்யாவிடமிருந்து பெருமளவு ஆயுதம் கொள்வனவிற்க...\nஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்\nஇந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் மின்சாரப்பிரச்சினைக்...\nஇந்திய கலைத்துறை சாதனையாளருக்கு ஜனாதிபதி விருது\nவாக்குரிமை பெற வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் முய...\nதெங்கு உற்பத்தியில் சர்வதேச அளவில் இலங்கை முன்னணி\nஐநூறு புத்தகங்களை கொண்டு செல்ல “Sony Reader”\nஇயற்கை வைத்தியம் மூலம் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணி\nஆக்லாந்து அணி சுற்றில் ஆட தகுதி பெற்றுள்ளது\nIPL கிறிக்கெட் போட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு...\nஇலங்கையில் நீதித்துறை பெரும் பின்னடைவுக்குச் சென்ற...\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கைதான மாணவர்கள் வெலிகந...\nஇலங்கையின் தேசியக்கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் ...\nஇலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது தொடர்பா...\nசுயாதீன குழு நியமிக்க ஜனாதிபதி முயற்சி\nபுதிய ஆண்டில் இந்துக் கோயில்களை புனரமைக்க மேலதிக ந...\n60லட்சம் ரூபாய் பணம் காருடன் கடத்திச்சென்று கொள்ளை...\nபுதிதாக நேபாளம் மற்றும் இஸ்ரேலுக்கு தூதுவர்கள் நிய...\n45 வயதுடைய நபர் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில்...\nபொதுமக்களுக்கு முடிச்சமாறி குறித்து எச்சரிக்கை\nஇம்முறை GCE (A/L) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்க...\nகாந்தியை அடிகளை கண் கலங்க வைத்த தேனீக்கள்\nகிழக்கு மாகாண சபை ஆட்சியைமைக்க SLMC எடுத்த முடிவு ...\nஜப்பானியர்கள் இப்படியும் பார்த்து பரீட்சை எழுதுவார...\nகொழும்பில் தமிழர் தொகை அதிகரிக்க புலிகள் சதித்திட்...\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி்ச் சென்ற பேர...\nதவறுதலாக வெடி வெடித்ததில் விவசாயி பலி\nஇனப்பிரச்சினைக்காக தீர்வை படைப்பலத்துடன் தீர்க்க ம...\nபாரிய மரம்கள் மண்சரிவினால் புதையுண்ட பரிதாபம்\nபப்பாளிப் பழத்தினுள் வாத்து ஒன்றின் உருவம்\nமட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் பாம்புகள் படையெடுப்...\nசவுதியில் மரண தண்டனை நிறைவேற்றம்\nஅடை மழையினால் 175 ஆயிரம் பேர் பாதிப்பு\nஇறால் மழை பெய்தது உண்மையா\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆளுமை எப்படி\nவிண்கற்கள் தொடர்பாக பொது மக்கள் எச்சரிக்கையாக இருக...\nஇன்று உலகம் அழிந்து விட்டதா\nஇணையத்தில் ஆங்கிலம் கற்க இலகுவான தளம்\nஉங்கள் ஆங்கில வளத்தை உரசிப்பார்க்க ஒரு தளம்\nஒரு மாத்திரையில் தேனீர் தயாராகி விடும்\nபந்து முனைப் (Ball Pen) பேனை பற்றி உங்களுக்கு என்ன...\nசப்போட்டா பழத்தின் நன்மைகள் அறிவோம்\nஅமெரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கி சுட்டுச் சம்பவ...\nதமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை என்ன சொல்லுகிறது\n2600 யூத வீடுகளை பலஸ்தீனத்தில் கட்டுவதற்கு இஸ்ரேல...\nபல கோடி அதிஷ்டம் தேடி வந்த மூதாட்டி\nபலாப்பழம் தினமும் சாப்பிட்டால் முதுமை வாராது\nஈரானின் தலைவர் அகமட் நஜா அவர்களின் எளிமையான வாழ்க்...\nபங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட இந்தியருக்கு 45 வர...\nநோன்பு இருப்பதால் நோய்கள் வருவது தடுக்கப்படுகிறதா\nவிடுதலைப்புலிகளுக்கு ராஜீவ் காந்தி பணம் வழங்கியதா\nவாழ்கையில் கணவன், மனைவி உறவை எவ்வாறு வளர்த்துக்கொள...\nபாலியல் பலாக்கார குற்றவாளி 20 வருடங்களின் பின் கைத...\nகவலை கொள்ள வேண்டாம் (சிறுவர் கதை)\nஆடைகள் இல்லாமல் உருவத்தை காட்டும் மென்பொருள்\nதேவையான கோர்ப்புகளை இலவசமாக பதிவிறக்க - Free Downl...\nமற்றவர்களையும் நம்மை போல் மதிப்போம் (சிறுவர் கதை)\nஆழம் அறிந்து காலை விட வேண்டும் - சிறுவர் கதை\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nகர்ப்பமாக இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்\nபெணக்ள் கர்ப்பமா இருக்கும் போது நிறைய சாப்பிட வேண்டும் என்பது போல் இருக்கும் . ஆனால் அவ்வாறு எல்லாவற்றையும் சாப்பிடக்கூடாது . அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbtg.com/tag/lord-krishna/", "date_download": "2018-12-13T18:15:46Z", "digest": "sha1:H3I5DLW3XTEMCFLJAASM23ILAAQCY44B", "length": 12369, "nlines": 78, "source_domain": "tamilbtg.com", "title": "lord krishna – Tamil BTG", "raw_content": "\nபக்தி கதைகள், ஸ்ரீல பிரபுபாதர்\nஜல்லிக்கட்டு பற்றிய பல்வேறு சர்ச்சைகளை பௌதிக பத்திரிகையில் படித்த மக்கள், பகவான் கிருஷ்ணரின் தெய்வீக ஜல்லிக்கட்டினை இந்த ஆன்மீக பத்திரிகையின் இக்கட்டுரையில் படியுங்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏழு காளைகளை ஒரே சமயத்தில் அடக்கி பேரழகியான சத்யாவை திருமணம் செய்த இந்நிகழ்ச்சி, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் “கிருஷ்ணர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.\nகிருஷ்ணர் எந்த மதத்தை சார்ந்தவர்\nகிருஷ்ணர் எந்த மதத்தை சார்ந்தவர்\nகிருஷ்ணர் எந்த மதத்தை சார்ந்தவர்\nகடவுளை இந்து, முஸ்லிம், கிருஸ்துவன் என்று மதத்தின் அடிப்படையில் அணுகாமல், தத்துவத்தின் அடிப்படையில் அணுகுதல் சாலச் சிறந்ததாகும். கிருஷ்ணர் ஒரு இந்துவோ முஸ்லீமோ கிருஸ்தவரோ கிடையாது–அவர் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள், அனைத்திற்கும் உரிமையாளர், பரம அனுபவிப்பாளர், அனைவருக்கும் உற்ற நண்பன். இக்கருத்துகள் எல்லா இடங்களிலும் பரப்பப்பட்டு, மக்கள் இதனைப் புரிந்துகொள்ளும்போது, உலகம் முழுவதிலும் அமைதியும் வளமும் நிச்சயம் ஏற்படும்.\nஜட வாழ்வின் துன்பத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக, ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய முக்கியமான கட்டளைகளுள் ஒன்று, அவரது புத்தகங்களையும் பத்திரிகைகளையும் விநியோகம் செய்வதாகும். அக்கட்டளையை நிறைவேற்ற பல்வேறு பக்தர்கள் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். வீடுகள், கடைவீதிகள், திருவிழாக்கள், பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம் போன்ற இடங்களை பல்வேறு யுக்திகளுடன் அணுகி, ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை அவர்கள் விநியோகம் செய்து வருகின்றனர்.\nமுழுமுதற் கடவுள், ஸ்ரீல பிரபுபாதர்\nபௌமாசுரன் என்னும் அசுரன், பல்வேறு மன்னர்களின் அரண்மனைகளிலிருந்து 16,000 அரச குமாரியரைக் கடத்திச் சென்று சிறைப்படுத்தியதையும், அற்புத குணங்கள் நிறைந்த முழுமுதற் கடவுள் கிருஷ்ணரால் அவன் கொல்லப் பட்டதையும் ஸ்ரீமத் பாகவதத்தில் பரீக்ஷித் மகாராஜாவிற்கு சுகதேவ கோஸ்வாமி விளக்கியுள்ளார். பொதுவாக எல்லா அசுரர்களும் தேவர்களுக்கு எதிராகவே செயல்படுவார்கள். இந்த பௌமாசுரன் மிகுந்த பலத்தைப் பெற்றபோது, வருணனின் சிம்மாசனத்திலிருந்த குடையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கியிருந்தான்; தேவர்களின் தாயான அதிதியின் காதணிகளை அபகரித்திருந்தான்; மேலும், ஸ்வர்க லோகத்தைச் சார்ந்த மேரு மலையின் ஒருபகுதியான மணி-பர்வதத்தையும் அவன் கைப்பற்றி யிருந்தான். எனவே, பௌமாசுரனைப் பற்றி பகவான் கிருஷ்ணரிடம் முறையிடுவதற்காக தேவராஜனான இந்திரன் துவாரகைக்கு வந்தான்.\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (47) நாஸ்திகம் (4) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (36) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (34) பொது (123) முழுமுதற் கடவுள் (24) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (20) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (22) ஸ்ரீமத் பாகவதம் (75) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (69) ஸ்ரீல பிரபுபாதர் (155) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (68) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (71)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nபாலியல் தொந்தரவுகள் என்ன செய்யலாம்\nஉறவுகள் கசந்ததால் கனவுகள் கலைந்ததா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://villangaseithi.com/a-collector-who-does-not-care-about-the-brutal-attack-on-dalit-people-karur-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2018-12-13T18:54:15Z", "digest": "sha1:RD5AC37PRQJQPLL5M4T3NXKJEVFZP2BN", "length": 6112, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "தலித் மக்கள் மீது தொடரும் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டுகொள்ளாத கலெக்டர் - வில்லங்க செய்தி", "raw_content": "\nதலித் மக்கள் மீது தொடரும் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டுகொள்ளாத கலெக்டர்\nதலித் மக்கள் மீது தொடரும் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டுகொள்ளாத கலெக்டர்\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி September 12, 2018 2:42 PM IST\nPosted in வீடியோ செய்திTagged attack, brutal, care, collector, Dalit, Karur, people, கண்டு, கரூர், கலெக்டர்], காட்டுமிராண்டி, கொள்ளாத, தனமான, தலித், தாக்குதலை, தொடரும், மக்கள், மீது\nதமிழக அமைச்சரின் உத்தரவால் காதல் மனைவியை பிரித்த காவல் ஆய்வாளரால் தற்கொலைக்கு முயற்சித்த இளைஞர் \nஅம்மாடியோவ் மன்சூர் அலிகான் என்ன கன்னாபின்னானு இப்படி கேவலப்படுத்தி பயங்கரமாக பேசுறாறு \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nஇரவில் தாமதமாக தூங்குபவர்களா நீங்கள் உங்களுக்குத்தான்\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/sports/article-about-shubman-gill/", "date_download": "2018-12-13T19:08:51Z", "digest": "sha1:Y5FJCT4HE2Z5O2AOKLTQL7PV5KPH57SN", "length": 12771, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விராட் கோலியை மிஞ்சும் ரன் மெஷின் : விரைவில் இந்திய அணியில் இடம்! - Article about Shubman Gill", "raw_content": "\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nவிராட் கோலியை மிஞ்சும் ரன் மெஷின் : விரைவில் இந்திய அணியில் இடம்\nதற்போது நடந்து வரும் U-19 உலகக்கோப்பை தொடரில், நான்கு போட்டியில் ஆடியுள்ள ஷுப்மன் கில் அடித்துள்ள மொத்த ரன்கள் 341\nஒவ்வொரு காலக்கட்டத்திலும் இந்திய அணியில் ‘ரன் மெஷின்’ என்று வர்ணிக்கப்படும் வீரர்கள் இடம் பெறுவார்கள். சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என ஒவ்வொரு தலைமுறையிலும் இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.\nதற்போது அடுத்த தலைமுறைக்கான ‘ரன் மெஷின்’ உருவாகிவிட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது, இந்த வீரரை பார்க்கும் பொழுது.\nஷுப்மன் கில்…. பஞ்சாபை சேர்ந்த 18 வயதே ஆன இந்த வீரர் தற்போது இந்திய U-19 அணியில் ஆடி வருகிறார். 2017-18 ரஞ்சி டிராபியில் பஞ்சாப் அணிக்காக முதன் முதலாக களம் கண்ட ஷுப்மன் கில், தனது இரண்டாவது போட்டியிலேயே சதம் அடித்தார்.\nஇது ஒரு பெரிய விஷயமா-னு கேட்குறீங்களா U-19 அணிக்காக இவர் இதுவரை மொத்தம் 14 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் இவர் அடித்துள்ள மொத்த ரன்கள் எவ்வளவு தெரியுமா U-19 அணிக்காக இவர் இதுவரை மொத்தம் 14 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் இவர் அடித்துள்ள மொத்த ரன்கள் எவ்வளவு தெரியுமா 1180. இவரது ஆவரேஜ் 118.0. ஸ்டிரைக் ரேட் 103.23. நான்கு சதங்கள், ஆறு அரைசதங்கள்.\nதற்போது நடந்து வரும் U-19 உலகக்கோப்பை தொடரில், நான்கு போட்டியில் ஆடியுள்ள ஷுப்மன் கில் அடித்துள்ள ரன்கள் 63, 90*, 86, 102* . மொத்தம் 341. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி இந்த இளம் வீரரை 1.8 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.\nமிக விரைவில், இந்திய சீனியர் அணியில் இவருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதில் சந்தேகமில்லை.\n இருக்கைகளை மாற்றிய கேப்டன் கோலி, சப்போர்ட் செய்த மனைவி அனுஷ்கா\n கோலி – அனுஷ்கா முதல் வருட திருமண நாளில் லவ்வோ லவ்\nஅடிலைட் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற அபார வாய்ப்பு\nஆஸ்திரேலியாவில் சேட்டையை தொடங்கிய விராட் கோலி இருக்கு… இன்னும் நிறைய இருக்கு\nதவானின் எலக்ட்ரிஃபை ஸ்டார்ட்… கோலியின் வெரிஃபைட் அரைசதம்… இந்தியா அசத்தல் வெற்றி\nInd vs Aus T20I: மீண்டும் மீண்டும் விளையாடிய மழை\nInd vs Aus T20: பரபரப்பான கடைசி ஓவர்… சொதப்பிய லோ ஆர்டர்… ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி\nசொந்த மண்ணிலேயே அடி வாங்கும் ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்தியாவை சமாளிக்குமா\n“இதுவரைக்கும் சண்டை இல்லை” – ட்விட்டரில் கலாய்த்த விஜய் ஆண்டனி\nசுத்தம் செய்யும் வேலை செய்தவரை ரூ.80 லட்சத்துக்கு ஏலம் எடுத்த கொல்கத்தா அணி\nவந்தா ராஜாவாத்தான் வருவேன்: சிம்பு ரொம்ப மாறிட்டாருங்க\nActor Simbu: சிம்பு போன்ற திறமையுள்ள கலைஞர்களிடம் மக்களும் சினிமாதுறையை சார்ந்தவர்களும் எதிர்பார்ப்பது இதைத்தான்.\n“எல்லார் லவ்வையும் நான் சேர்த்து வைக்குறேன்; என் லவ் யாரு சேர்த்து வைப்பா\nVantha Rajavathaan Varuven teaser : நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் டீசர் யூடியூபில் வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ள நடிகர் சிம்பு, சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். Vantha Rajavathaan Varuven teaser : வந்தா ராஜாவா தான் வருவேன் டீசர் ரிலீஸ் இப்படம் வரும் […]\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nதன் மகளின் இறப்புக்காக இப்படியொரு ரிஸ்க்கா 102 வயது மூதாட்டியின் அசாத்திய சாதனை\nசீதக்காதி: விஜய் சேதுபதி மட்டுமல்ல… இன்னொரு எதிர்பார்ப்பு அர்ச்சனா\nகண்ணடிச்சி… கண்ணடிச்சி… கூகுளையே காலி பண்ணிட்டாங்க நம்ம கண்ணழகி\nஹோம் லோனுக்கு பெஸ்ட் வங்கி இதுதான் மற்ற வங்கிகளை விட மிகக் குறைந்த வட்டி\nநெடுஞ்சாலைகள் சட்டத்தை மீறி சேலத்தில் அதிமுக கொடிக்கம்பம்… நீதிமன்றத்தில் ஆஜரான சேலம் கலெக்டர்\nஆரவ் ட்வீட் போட… ஓவியா பதில் சொல்ல… டிவிட்டரே களைக்கட்டுது\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nதன் மகளின் இறப்புக்காக இப்படியொரு ரிஸ்க்கா 102 வயது மூதாட்டியின் அசாத்திய சாதனை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.downloadastro.com/stefan_meyer-kahlen_deutschland/", "date_download": "2018-12-13T19:15:45Z", "digest": "sha1:4K3764QFYH76FGX2X73BGDS2VDWEH4Q5", "length": 3833, "nlines": 38, "source_domain": "ta.downloadastro.com", "title": "Stefan Meyer-Kahlen மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Duesseldorf\nஅஞ்சல் குறியீட்டு எண் 40476\nStefan Meyer-Kahlen நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nஒரு கணினிச் சதுரங்க விளையாட்டு.\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/aval-movie-review-cinemapettai/", "date_download": "2018-12-13T17:30:33Z", "digest": "sha1:H4YGY5C2NSZSRYHSJMYENKHB27QPW445", "length": 10827, "nlines": 141, "source_domain": "www.cinemapettai.com", "title": "சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் அச்சுறுத்தும் பேய் படம்.! \"அவள்\" விமர்சனம். - Cinemapettai", "raw_content": "\nHome Reviews சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் அச்சுறுத்தும் பேய் படம்.\nசித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் அச்சுறுத்தும் பேய் படம்.\nகாமெடி பேய், கவர்ச்சி பேய் என்று படம் எடுத்து வரும் நம் தமிழ் சினிமாவில் ரொம்ப நாள் கழித்து அக்மார்க் பேய் படமாக ரிலீஸாகியுள்ளது அவள். பிரஸ் மீட்டின் பொழுதே இது ஹாலிவுட் பாணி படம் என்று தான் சொன்னார்கள். மிலிண்ட் ராவுடன், சித்தார்த் இணைத்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். தமிழ்(Aval), ஹிந்தி(The Girl Next Door), தெலுங்கு(Gruham) என்று மூன்று மொழிகளில் இப்படம் தயாராகியுள்ளது.\nஅதிகம் படித்தவை: வெளியானது விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் லக்ஷ்மி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nபேய் படங்களில் பல ஜானர்கள் உள்ளது. அதில் வீட்டில் இருந்துகொண்டு துஷ்ட ஆத்மா, புதிதாக வரும் குடும்பத்தை புரட்டி எடுக்கும் வகையறா இப்படம். அந்த வீட்டிற்கு அருகில் இருக்கும் தம்பதியாக சித்தார்த், ஆண்ட்ரியா. 80 வருடங்களுக்கு முன் இருந்த சீன குடும்பத்தினருடைய ஆத்மா, மீண்டும் வந்து தொல்லை கொடுப்பது போல அமைந்துள்ளது இப்படத்தின் திரைக்கதை. படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடமே கதைக்குள் நுழைந்தது சூப்பர் என்று தான் சொல்ல வேண்டும். இறுதிவரை சஸ்பென்ஸ் உடைக்காமல் நகர்த்திய நேர்த்தி கட்டாயம் பாராட்டி ஆக வேண்டும். பல காட்சிகளில் பீதியில் அலறுகின்றனர் படம் பார்ப்பவர்கள்.\nஅதிகம் படித்தவை: பார்வை மங்குவதற்க்குள் விஜய்யை பார்க்க வேண்டும்- ரசிகரின் உருக்கம்(படம் உள்ளே)\nகதை, திரைக்கதை, கிரிஷின் இசை, ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் கேமரா, நடிகர் நடிகையின் தேர்வு, பேய் ஓட்டும் காட்சி, சோசியல் மெசேஜ்.\nஹிமாச்சலில் அனைவரும் தமிழ் பேசுவது, ஆங்கிலச் மட்டும் பேசும் காது கேக்காத வேலைக்காரி.\nமுதல் பாதி – சூப்பரோ சூப்பர் ; இரண்டாம் பாதி- சூப்பர்.\nசினிமா பேட்டை ரேட்டிங் : 4/5\nசினிமாபேட்டை கமெண்ட்ஸ்: ஹாலிவுட் தரம் என்று சொல்லிய சித்தார்த், ஆண்ட்ரியா உடனான படுக்கை அரைக்காட்சிகள், லிப் கிஸ் என்று அதிலும் அந்த தரத்தை வைத்துள்ளார்.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.\nமாநகரம் இயக்குனரின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. அதுவும் இந்த முன்னணி நடிகர் தான் ஹீரோ.\n பிரபல நடிகை போட்ட ட்வீட் வச்சி செய்யும் தல ரசிகர்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/pm-modi-gst-will-go-down-in-history-as-great-symbol-of-federalism/", "date_download": "2018-12-13T18:04:31Z", "digest": "sha1:H7EOZRSDEYHEJNVO7MY5QEWNJI2USU6I", "length": 10114, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜிஎஸ்டி வரிவிதிப்பு வரலாற்றில் பேசப்படும்: பிரதமர் மோடி பெருமிதம் - Cinemapettai", "raw_content": "\nஜிஎஸ்டி வரிவிதிப்பு வரலாற்றில் பேசப்படும்: பிரதமர் மோடி பெருமிதம்\nஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு வரலாற்றில் பேசப்படும் என்று, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nதலைநகர் டெல்லியில் இன்று நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர், மாநில முதலமைச்சர்கள் மற்றும் நிதியமைச்சக அதிகாரிகள் என அனைவரும் பங்கேற்றனர்.\nஅப்போது பேசிய பிரதமர் மோடி, பெரும் பொருளாதார வளர்ச்சியை தற்போது இந்தியா எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரம் வெகுவாக மேம்பட்டுள்ளதற்கான புள்ளிவிவர ஆதாரங்களையும் அப்போது அவர் மேற்கோள் காட்டினார்.\nஅதிகம் படித்தவை: அஜித்திடம் கற்று கொள்ளுங்கள் இளைஞ்சர்களே..பெண்களிடம் எப்படி நடந்து கொள்வதென்று.\nகடந்த 2014ம் ஆண்டில் இருந்ததைவிட, தற்போது மாநிலங்களுக்கு, மத்திய அரசு வழங்கும் நிதி ஒதுக்கீட்டின் அளவு 40% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் மோடி குறிப்பிட்டார்.\nமேலும், இந்தியப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத புதிய உச்சத்தை எட்டும் வகையில் வேகமாக நடைபோட்டு வருவதாகவும், அதற்காகவே, ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்த உள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.\nஅதிகம் படித்தவை: பிரபல நடிகருடன் ஜோடி சேர மறுத்த கீர்த்தி சுரேஷ்\nஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வரும்போது, நாடு முழுவதும் அனைத்துவிதமான தொழில்களுக்கும், ஏறக்குறைய சரிசமமான வரி விதிக்கப்படும். அத்துடன், தொழில்துறையில் புதிய மாற்றம் ஏற்படும். பொருளாதார வளர்ச்சி மிக விரைவானதாக மாறும். இந்த பொருளாதார மாற்றம், இந்திய வரலாற்றில் முக்கியமான மைல்கல் சாதனையாக இருக்கும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி அப்போது, பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.torontotamil.com/2018/08/16/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-13T17:51:42Z", "digest": "sha1:TTOHXHDIAJISASMXQYZDFZDQO4WJODRJ", "length": 14651, "nlines": 152, "source_domain": "www.torontotamil.com", "title": "மாநகரசபை உறுப்பினர்கள் குறைப்பை ரொரன்ரோ மக்கள் ஆதரிக்கின்றனர்? - Toronto Tamil", "raw_content": "\nமாநகரசபை உறுப்பினர்கள் குறைப்பை ரொரன்ரோ மக்கள் ஆதரிக்கின்றனர்\nமாநகரசபை உறுப்பினர்கள் குறைப்பை ரொரன்ரோ மக்கள் ஆதரிக்கின்றனர்\nரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் சட்டமூலம் ஒன்ராறியோ சட்டமன்றில் நிறைவேற்றப்பட்டு விட்ட நிலையில் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பொன்றின் முடிவில், குறித்த நிலைப்பாட்டினை ரொரன்ரோ மக்களில் ஏறக்குறைய அரைப்பங்கினர் விரும்புவதாக தெரியவந்துள்ளது.\nடக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி அரசாங்கம் ரொரன்ரோ மாநகரசபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்றை கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றியுள்ளது.\nஇதனை அடுத்து இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் ஒன்ராறியோ சொத்துச் சந்தையாளர்கள் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவில், ரொரன்ரோ மாநகரசபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 25 ஆக குறைக்க வேண்டும் என்று ரொரன்ரோ மக்களில் ஏறக்குறைய அரைப்பங்கினர் விரும்புவதாக தெரிய வந்துள்ளது.\nஇந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களுள் ரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 45இலிருந்து 25 ஆக குறைக்க வேண்டும் என்ற கருத்தினை 48 சதவீதம் பேர் முன்வைத்துள்ளனர்.\nஅதேவேளை இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டோரில் 35 சதவீதம் பேர், இந்த ஆட்குறைப்பினை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளதுடன், மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் மாநகர நிர்வாகம் அதிக வினைத்திறனுடன் இயங்க முடியும் என்ற கருத்தினையும் அவர்கள் நிராகரித்துள்ளனர்.\nஇதனிடையே ரொரன்ரோ மாநகரசபை தேர்தல் அண்மிக்கும் நிலையில் இவ்வாறான ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை சனநாயகத்திற்கு விரோதமான செயல் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஒன்ராறியோ புதிய சனநாயக கட்சியின் தலைவர் ஆன்ட்ரியா ஹோர்வத், அரசியல் ஆதாயத்தினை பெற்றுக் கொள்வதற்காக டக் ஃபோர்ட் இந்த சட்டமூல நிறைவேற்றத்தினை பயன்படுத்திக் கொண்டுள்ளதாகவும், பெரும்பான்மை அரசினை அமைத்துவிட்ட மமதையில் பழமைவாதக் கட்சி தலைகால் புரியாது ஆடிக் கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.\nஇந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறியும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Post: நல்லிணக்கத்தை நிலைநாட்ட கனடாவில் பாடசாலைக்கு விடுமுறை\nNext Post: தமிழர் தெருவிழாவும், நடுத்தெருவில் நிற்கும் தமிழரும்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n18th Annual Dinner & Cultureal Show சுன்னாக மக்களின் 18 வது ஒன்றுகூடல் இராப்போசன விருந்தும்\nவேலாயிமவன் – இறுவட்டு வெளியீடு\nவேலாயிமவன் – இறுவட்டு வெளியீடு\nகரவெட்டி மக்கள் ஒன்றியம்- வருடாந்த நத்தார் ஒன்றுகூடல்.\nகரவெட்டி மக்கள் ஒன்றியம்- கனடா நடத்தும வருடாந்த நத்தார் ஒன்றுகூடல். அனைவரும் கலந்து கொள்ளும் வண்ணம் நிர்வாகிகள் அழைக்கின்றனர்\nThe post கரவெட்டி மக்கள் ஒன்றியம்- வருடாந்த நத்தார் ஒன்றுகூடல். appeared first on Tamil Events Calendar.\nவாகனம் ஒன்றில் சுடப்பட்ட நிலையில் ஆண் மீட்பு – ஸ்கார்பாரோவில் சம்பவம்\nபடுக்கை அறையை சுத்தம் செய்ய கூறியதால் 911க்கு அழைப்பு விடுத்த 9 வயது சிறுமி\nஒன்ராறியோவின் நிதி பற்றாக்குறை இந்த ஆண்டு $12.3 க்கு உயரும் – நிதி கண்காணிப்பகம்\nஒட்டாவாவின் புதிய வரி சுமை – ஆய்வு செய்ய வேண்டும் என ஒன்ராறியோ, சாஸ்கட்சுவான் அரசு கோரிக்கை\nவரிவிதிப்புக்கு முடிவுகட்ட கனடா தீர்மானம்\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nதேடகத்தின் வருடாந்த விடுமுறை ஒன்றுகூடல் December 22, 2018\nநெடுந்தீவு ஒன்றியம் கனடா நடாத்தும் ஒளிவிழா December 22, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-08/bishops-focuse-beat-india-divisive-politics.html", "date_download": "2018-12-13T18:44:46Z", "digest": "sha1:M2JIUHXVHH3QU4UCYMY2CRJWPYGQE5PP", "length": 9398, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "பிரித்தாளும் அரசியலுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஇந்திய கிறிஸ்தவர்கள் (AFP or licensors)\nபிரித்தாளும் அரசியலுக்கு எதிராக கிறிஸ்தவர்கள்\nகிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக, இந்து தீவிரவாதக் குழுக்கள் நடத்திவரும் வன்முறைகள் பற்றி மம்தா பானர்ஜி அவர்கள் கவலை\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nஇந்திய அரசியல்வாதிகள், தங்களின் பிரித்தாளும் அரசியல் நடவடிக்கையையும், வாக்குகளைக் கவர்வதற்காக மதத்தைப் பயன்படுத்துவதையும் நிறுத்துமாறு, இந்திய கத்தோலிக்கத் திருஅவை, நடத்திய கூட்டம் ஒன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\n“உன் அயலவரை அன்புகூர்வாயாக” என்ற தலைப்பில், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை, ஜூலை 31ம் தேதி, புதுடெல்லியில் நடத்திய கூட்டத்தில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் உட்பட, பல்வேறு முக்கிய கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.\nஇந்தியாவில் வருகிற ஆண்டில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள், தங்களின் இந்து ஆதரவு கருத்தியலை வலியுறுத்திவரும்வேளை, இந்திய ஆயர் பேரவை, “உன் அயலவரை அன்புகூர்வாயாக” என்ற தலைப்பில், இக்கூட்டத்தை நடத்தியுள்ளது.\nஇக்கூட்டத்தில் உரையாற்றிய, மம்தா பானர்ஜி அவர்கள், சாதி, மதம், மற்றும் சமயக்கோட்பாட்டின் அடிப்படையில், சிலர் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என்றும், இந்நிலையில் நாம் வெறும் செவியற்றவர்களாக இருக்க முடியாது என்றும் கூறினார்.\nநாம் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், மத நம்பிக்கையை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதில், சில அடிப்படைவாத சக்திகள், தங்கள் கொள்கையைத் திணிக்க முயற்சித்துவரும்வேளை, இக்கூட்டத்திற்குச் சரியான தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றும், மம்தா பானர்ஜி அவர்கள் பாராட்டினார். (CBCI)\nநேர்காணல் – இறைவார்த்தை ஒலியிலே - அ.பணி இராயப்பன்\nகிறிஸ்து பிறப்பு பசிலிக்காவில் கர்தினால் சாந்த்ரி\nசாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் திருஅவை பகுதி 17\nநேர்காணல் – இறைவார்த்தை ஒலியிலே - அ.பணி இராயப்பன்\nகிறிஸ்து பிறப்பு பசிலிக்காவில் கர்தினால் சாந்த்ரி\nசாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் திருஅவை பகுதி 17\nகுவாதலூப்பே அன்னை மரியா திருநாள் - திருத்தந்தையின் மறையுரை\nபல்கேரியா, மற்றும் மாசிடோனியாவில் திருத்தந்தையின் பயணம்\nபுதிய பன்னாட்டுத் தூதர்களுக்கு திருத்தந்தையின் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3/", "date_download": "2018-12-13T18:28:49Z", "digest": "sha1:OOT4KPCFYJGTRMMHGMGFEMPGZ2QDCGFD", "length": 8900, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதி இத்தாலிக்கு பயணம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்தில் யானைத் தந்தம் விற்பனைக்கு தடை\nமஹிந்த தானாகவே விலகினாலே அன்றி அவரை பதவியில் இருந்து நீக்கமுடியாது – டிலான் பெரேரா\nஅரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது – ரிசாட்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது – ஜனாதிபதி சட்டத்தரணி\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது – அநுர\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (சனிக்கிழமை) இத்தாலிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஉலக உணவு விவசாய அமைப்பின் சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மதியம் புறப்பட்டுச் சென்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.\nஉலக உணவு விவசாய அமைப்பினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள குறித்த மாநாட்டில் பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் பங்கேற்பதற்காக அழைக்கப்பட்டுள்ளன.\nகுறித்த மாநாட்டில் இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளதுடன், அவற்றிற்கான தீர்வுகளும் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசம்பளப்பிரச்சினைக்கு முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை – ஜனாதிபதி உறுதி: ஆறுமுகன் தொண்டமான்\nதோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் பேச்சுவார்த்தையை முதலாளிமார் சம்மேளனத்துடன் முன்னெடுக்கப்போவத\nதேசிய நெருக்கடியை தீர்க்க கூட்டமைப்பு காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளது: மனோ\nநாட்டில் நிலவும் தேசிய நெருக்கடிக்கு கூட்டமைப்பு தமது காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளதாக தமிழ் முற\nவேலைநிறுத்தத்தை நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி தோட்டத் தொழிற்சங்கங்களிடம் வேண்டுகோள்\nவேலைநிறுத்தத்தை நிறைவு செய்து மீண்டும் கடமைக்கு திரும்புமாறு ஜனாதிபதி தோட்டத் தொழிற்சங்கங்களிடம் வேண\nபாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் 12வது பட்டமளிப்பு விழா\nசபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள், கட்டளைகள் மற்றும் பதவிநிலை கல்லூரியின் 12வது பட்டமளிப்பு விழா இன்று (\nகொழும்பில் விவசாய உற்பத்திகள் தொடர்பான நவீன கண்காட்சி\nநவீன விவசாய கலாசாரத்தினை நோக்கிய நகர்வு என்னும் கருப்பொருளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்த\nஇங்கிலாந்தில் யானைத் தந்தம் விற்பனைக்கு தடை\nமஹிந்த தானாகவே விலகினாலே அன்றி அவரை பதவியில் இருந்து நீக்கமுடியாது – டிலான் பெரேரா\nஅரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது – ரிசாட்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது – ஜனாதிபதி சட்டத்தரணி\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது – அநுர\nநீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதிக்க வேண்டும் – சம்பந்தன்\nஅடுத்த திங்கட்கிழமை புதிய அரசாங்கம் மற்றும் அமைச்சரவை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பான மீள்பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய தலைவர்கள் மறுப்பு\nநீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது – சரத் பொன்சேகா\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸ் காவல்துறைக்கு மேலதிகமாக £300 மில்லியன் நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://endhiran.net/tag/aishwarya-rai/", "date_download": "2018-12-13T18:03:11Z", "digest": "sha1:MPXPO6BE5L7MOMTHTLEZMEMPSTGIHVJJ", "length": 16201, "nlines": 131, "source_domain": "endhiran.net", "title": "Aishwarya Rai | 2.0 - Rajini - Endhiran Movie", "raw_content": "\nAish says bye to Endhiran unit News in Tamil : எந்திரன் படப்பிடிப்பு முற்றாக முடிந்ததைத் தொடர்ந்து, படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் இதர குழுவினர் விடைபெற்றனர். படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராய், ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்று மும்பை திரும்பினார். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இரண்டு ஆண்டுகளாக நடந்த எந்திரன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. மூன்று தினங்களுக்கு முன் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு பெருங்குடியில் […]\nEnthiran Delayed due to Aishwarya call sheet(Tamil) மணிரத்னத்தின் ராவண் படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐஸ்வர்யா ராய் நடித்து வருவதால் ரஜினியின் எந்திரன் படம் வெளியாவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது.. இந்தியாவில் இதுவரை வெளியான படங்களிலேயே பெரும் பட்ஜெட்டில் தயாராகும் எந்திரன் படப்பிடிப்பு 2008-ம் ஆண்டு துவங்கியது. ஆனால் இன்னும் பல்வேறு காரணங்களால் தாமதமாகிவருகிறது. 2007-ல் அறிவிக்கப்பட்டாலும், இந்தப் படத்தின் ஷூட்டிங் 2008-ல்தான் ஆரம்பித்தது. காரணம் ஐஸ்வர்யா ராயின் கால்ஷீட். அதற்காக பல மாதங்கள் காத்திருந்தனர். […]\nரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் பட ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். முக்கியச் சாலைகளில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டு, மக்களை பெரும் இடையூறாக்கி வருவது தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின்போது வாகன ஓட்டிகளை எந்திரன் பட யூனிட்டார் ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலர்கள் மிரட்டியதை போலீஸார் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தது மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. ரஜினிகாந்த் நடித்து வரும் படம் எந்திரன். ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அங்கும் […]\nசென்னை: எந்திரன் படக்குழுவினரால் நேற்று கிண்டி கத்திப்பாரா பாலத்தில் பல மணி நேரம் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து பாதிப்பைத் தொடர்ந்து, மக்கள் கடும் கோபமடைந்திருப்பதை உணர்ந்து, கத்திப்பாரா பாலத்தில் ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் படப்பிடிப்பு சமீப காலமாக சென்னையில் உள்ள பாலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மதுரவாயல் பகுதியில் உள்ள பாலத்தில் நடத்தப்பட்டபோது அங்கு பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் முகம் சுளித்தனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய […]\nஉலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தலைவரின் எந்திரன் பட க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. சில நாட்களாக சிறுசேரியில் எந்திரன் ஷூட்டிங் நடந்து வருவதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். இப்போது, அங்கேயே எந்திரன் க்ளைமாக்ஸின் முக்கிய காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டதாம். மேலும் கலை இயக்குநர் சாபு சிரில் அமைத்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பிரமாண்ட செட்களை ரோபோ ரஜினி உடைத்து நொறுக்கும் அதிரடி காட்சியும் சில தினங்களுக்கு முன் படமாக்கப் பட்டுவிட்டதாம். க்ளைமாக்ஸில் இன்னொரு பிரமாண்ட சண்டைக் காட்சியும் இடம்பெற உள்ளது. […]\nரஜினி நடிக்கும் எந்திரன் பட கிளைமாக்ஸ்; எரியும் தீயில் படப்பிடிப்பு எந்திரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ரஜினி சமீபத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவித்தார். படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்துக்குமேல் ஆகிறது. கோவா, புனே, ஆந்திரா பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெணிகளிலும் காட்சிகள் எடுக்கப்பட்டன. வேலூர் அருகே ஒரு கல்லூரி பரிசோதனை கூடத்தில் விஞ்ஞானி கெட்டப்பில் வரும் ரஜினி எந்திரன் ரஜினியை உருவாக்குவது போன்ற […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://news.kanyakumari.com/index.php/travel-guide/24-memorial/536-kavimani-desigavinayagam-pillai", "date_download": "2018-12-13T18:39:10Z", "digest": "sha1:375W3HHTXNB4QFPJMIQHZY5WPAOPNQMR", "length": 10372, "nlines": 355, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - கவிமணி சிலை இடமாற்றம்", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nசுசீந்திரம், ஜன.25: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் சிலை போலிஸ் பாதுகாப்புடன் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.\nகன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை அடுத்த தேரூரை சேர்ந்தவர் தேசிக விநாயகம் பிள்ளை. இவருக்கு தமிழக அரசின் சார்பில் முழு உருவ சிலை அமைக்க 2012 ம் ஆண்டு மே மாதம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் பிறந்த ஊரான தேரூரில் சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தேரூர் கிராமமாக இருப்பதால் சுசீந்திரத்தில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, சுசீந்திரம் பஸ்நிலைய சந்திப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.4½ லட்சம் செலவில், 4 அடி உயரத்தில் பீடமும், 6 அடி உயரத்தில் வெண்கல சிலையும் நிறுவப்பட்டது.\nஇந்தநிலையில் உச்சநீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தலைவர்களின் உருவச்சிலையை நிறுவக்கூடாது என உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கவிமணியின் சிலை 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் துணியால் மூடி வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு தரப்பினர் கவிமணியின் சிலையை உடனே திறக்ககோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.\nஇந்தநிலையில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள், கவிமணியின் சிலையை பொக்லைன் எந்திரம் மூலம் சுசீந்திரம் பஸ்நிலைய சந்திப்பில் இருந்து, இடமாற்றம் செய்து சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு சிலையை நிறுவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் நேற்று சுசீந்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://villangaseithi.com/pazhayarai-trip-ponniyinselvan-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-12-13T18:45:00Z", "digest": "sha1:FQ7DP3IKMQYGVMNA2R6ARYD2EWRXXOWK", "length": 28707, "nlines": 148, "source_domain": "villangaseithi.com", "title": "பொன்னியின் செல்வன் பழையாறை பயணம் - வில்லங்க செய்தி", "raw_content": "\nபொன்னியின் செல்வன் பழையாறை பயணம்\nபொன்னியின் செல்வன் பழையாறை பயணம்\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் April 12, 2017 5:43 AM IST\nகடந்த பல ஆண்டுகளாகவே, உள்ளத்தில் ஓர் ஆசை. இராஜராஜ சோழன் மீளாத் துயில் கொள்ளும், புனித இடத்தினை ஒரு முறையேனும் காண வேண்டும் என்ற ஓர் ஆசை. இவ்வளவிற்கும் அவ்விடம், எனது வீட்டிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவுதான்.\nமுனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் அலைபேசியில் அழைத்தார். களப்பணி நாயகர். சோழ நாடெங்கிலும், பௌத்தத்தின் அடிச்சுவட்டைத் தேடி அலைந்து, இதுவரை உலகு அறிந்திராத புத்தர் சிலைகளைக் கண்டுபிடித்து, உலகிற்கு அறிவித்து வருபவர்.\nகடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் உயரிய நட்பினைப் பெற்றவன் நான். எனக்கு வலைப் பூவினை அறிமுகம் செய்தவரே இவர்தான். எனது வலை உலக குருநாதர் இவர்.\nநாளை காலை உடையாளூருக்குச் சென்று வருவோமா\nஇதைவிட வேறு என்ன வேலை எனக்கு இருக்கப் போகிறது.\nநண்பர்களே, 15.12.2013 ஞாயிற்றுக் கிழமை காலை 7.30 மணியளவில், இரு சக்கர வாகனத்தில் இருவரும் புறப்பட்டோம்.\nசோழ தேசத்தின் மேன்மையினையும், தமிழரின் நாகரிகத்தினையும் உலகிற்கு உணர்த்தியவர் இராஜராஜன். தஞ்சைப் பெரிய கோயிலை வானுயரக் கட்டி எழுப்பி, சிவபாத சேகரனாய் உயர்ந்தவர் இராஜராஜ சோழன்.\nநாம் எடுப்பிச்ச திருக் கற்றளி\nஎன்று பெரியக் கோயில் கல்வெட்டுகளில் செதுக்க உத்தரவிட்டதோடு, கோயிலின் பராமரிப்பிற்காக, யார் யார் என்னென்ன கொடுக்கிறார்களோ, அத்தனை பேர்களுடைய பெயரும் இங்கே வரவேண்டும். ஒருவர் மீதமில்லாது, ஒருவரையும் புறக்கணிக்காது, அவர் எவராக இருப்பினும், அவர் கொடுத்த கொடை எவ்வளவு சிறியதாக இருப்பினும், அதுவும் கல்லிலே பொறிக்கப்படவேண்டும் என்றும் ஆணையிட்டுச் செயல்படுத்தியவர் இராஜராஜன்.\nதஞ்சைப் பெரியக் கோயிலின் திருப்பணி நிறைவுற்றவுடன், தனது அருமைப் புதல்வன் இராஜேந்திரனை அரசனாய், அரியணையில் அமரச் செய்துவிட்டு, அமைதியாய், குடந்தையின் அருகே உள்ள உடையாளூரில், ஓய்வெடுத்து, இறைவனோடு ஒன்றெனக் கலந்தவர் இராஜராஜன்.\nஉடையாளூரில் நுழைந்தோம். சிறு கிராமம் ஒரு குறுகிய சந்தின் முனையில், ஓர் அறிவிப்புப் பலகை. அச்சந்தில் திரும்பினோம்.\nஆறு அடி அகலம் கூட இல்லாத குறுகிய சந்து அது. மண் தரை. சந்தின் இரு புறமும், மூங்கில் மர முட்களைக் கொண்ட முள் வேலிகள்.\nஇராஜராஜன் சமாதியின் இன்றைய நிலை\nசிறிது தூரம் சென்றதும், இடது புறம் ஒரு சிறிய குடில், கீற்று வேய்ந்த சிறு குடிசை. குடிசையின் பின்புறம், சாய்ந்த நிலையில், மண்ணோடு மண்ணாக ஒரு லிங்கம். மேற்புறம் ஒரு சிறிய கீற்று வேய்ந்த, பழுதடைந்த சிறு பந்தல்.\nஇதுதான், தரணியாண்ட மாமன்னன் இராஜராஜ சோழனின் சமாதி. மனம் கூனிக் குறுகித்தான் போனது. உலக வரலாற்றில், தமிழனுக்கு ஓர் உயரிய இடத்தைப் பெற்றுத் தந்த மாமன்னன் இராஜராஜனின் அஸ்திக் கலசம் துயில் கொள்ளும் இடம் இப்படியா இருக்க வேண்டும். இப்படியா பராமரிக்கப்பட வேண்டும். வாழைத் தோப்பிற்கு இடையில், வெட்ட வெளியில் அல்லவா இராஜராஜன் உறங்குகிறார்.\nபக்கிரிசாமி என்பவர் இவ்விடத்தைப் பராமரித்து வருகிறார். கடந்த பத்தாண்டுகளுக்கும்மேல், இராஜராஜன் மீளாத் துயில் கொள்ளும், இச்சமாதியினைப் பராமரித்து வருகிறேன். வருமானத்திற்கு வழியில்லை. இராஜராஜனின் சமாதியினைப் பார்க்க வருகிறவர்கள் வழங்கும், சிறு சிறு தொகைகளைக் கொண்டு, சூடம் ஏற்றி வழிபாடு செய்து வருகிறேன் என்றார்.\nமாமன்னா, இராஜராஜா, நீ எழுப்பியக் கற்றளிக்குக் காணிக்கையாய், ஒரு சிறிய ஆட்டுக் குட்டியை அன்பளிப்பாய் வழங்கியவரின் பெயரைக் கூட, கல்வெட்டில் பொறித்து மகிழ்ந்தவன் நீ. ஆனால் உனது தற்போதைய இருப்பிடமோ வெட்ட வெளி. உனக்கொரு கட்டிடம் கட்டவோ, மணி மண்டபம் எழுப்பவோ, யாருமில்லையே இராஜராஜா. என்ன உலகு இது.\nஇராஜராஜனின் சமாதி குறித்த இருவேறு கருத்துக்கள் தமிழறிஞர்களிடையே நிலவி வருகிறது. இதுதான் இராஜராஜனின் அஸ்திக் கலசத்தைத் தாங்கிய சமாதி என்று கூறுவாரும் உள்ளனர், மறுப்பாரும் உள்ளனர். ஆனால் இராஜராஜன் தன் இறுதி நாட்களைச் செலவிட்ட இடம் உடையாளூர்தான் என்பதில் யாருக்கும் ஐயமுமில்லை, இருவேறு கருத்துமில்லை.\nஎனவே இவ்வூரில், இவ்விடத்தில் இராஜராஜனுக்கு மணி மண்டபம் எழுப்பப் பெற வேண்டும் என்பதை அனைவரின் விருப்பமாகும்.\nஉடையாளூரில் இருந்து புறப்பட்டு, பழையாறை சென்றோம். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகராய் விளங்கிய இடம் பழையாறை.\nதேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து\nபாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை\nஅரசலாற்றுக்குத் தென் கரையில் நின்று, அந்த நகரைப் பார்ப்போம். அட்டா வெறும் நகரமா இது தமிழ்த் தாயின் அழகிய நெற்றியில் தொங்கும் ஆபரணத்தைப் போல அல்லவா விளங்குகிறது.\nவிண் முட்டும் மணி மாட மாளிகைகளின் பொற்கலசங்களும், கோயில் கோபுரங்களின் உச்சியில் உள்ள தங்க ஸ்தூபிகளும் ஒளி வீசுகின்றன.\nபழையாறையின் நாலு திசைகளிலும் வடதளி, கீழ்த் தளி, மேற்றளி, தென்தளி என்னும் நான்கு சிவனார் கோயில்கள் இருக்கின்றன. போர் வீரர்கள் குடியிருக்கும் ஆரியப் படை வீடு, புதுப் படை வீடு, மணப் படை வீடு, பம்மைப் படை வீடு ஆகிய நான்கு வீர புரிகள் காணப்படுகின்றன.\nஇவ்வளவுக்கும் நடுநாயகமாகச் சோழ மாளிகை என்றால், ஒரே மாளிகையா விஜயாலய சோழருக்கு முன்னால் இது ஒரு தனி மாளிகையாக இருந்தது. பிறகு ஒவ்வொரு அரச குமாரனுக்கும், ஒவ்வொரு மகாராணிக்கும், ஒவ்வொரு இளவரசிக்குமாகப், பழைய சோழ மாளிகையையொட்டிப் புதிய புதிய மாளிகைகள் எழுந்து நிற்கும் காட்சியைக் காண்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும். வர்ணிப்பதற்கோ பதினாயிரம் கவிஞர்களின் கற்பனா சக்தி போதாது.\nபறையாறை பற்றிய, கல்கியின் வர்ணனைகள்தான் மேலே நீங்கள் கண்டது. ஆனால் பழையாறையில் இன்று எஞ்சி நிற்பது சோமநாத சுவாமி திருக்கோயில் ஒன்று மட்டும்தான்.\nமற்ற மாட மாளிகைகளும், கோபுரங்களும் காற்றில் கரைந்து விட்டன. சோழர் காலத்திற்குப் பிறகு நடைபெற்ற, படையெடுப்புகளில், மண்ணோடு மண்ணாகிப் போய்விட்டன.\nபழையாறைக் கோயிலின் நுழைவு வாயிலின் கோபுரமே, இக்கோயிலின் பழமையினை மட்டுமல்ல, நமது அலட்சியத்தையும், அறியாமையினையும் பறைசாற்றுகிறது. முகப்பு கோபுரத்தின் உச்சியில், பெருந் தோட்டமே உருவாகியுள்ளது. உச்சி முழுவதும் செடிகள், கொடிகள்.\nகோயிலின் உள்ளே நுழைந்தோம். மண் மேடுகளே எங்களை வரவேற்றன.\nகண்ணைக் கவரும் சிற்பங்கள் இருந்தும், குப்பை மேடாய் காட்சி தருகிறது கோயில். கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்தோம். வருத்தம் மட்டுமே மிஞ்சியது.\nபழையாறையில் இருந்து புறப்பட்டு பட்டீசுவரம் வந்தோம். பட்டீசுவரத்தில் இருந்து, சுந்தர பெருமாள் கோயில் செல்லும் வழியில் இருக்கிறது பஞ்சவன் மாதேவீஸ்வரம்.\nஇராஜராஜ சோழனின் மனைவியர்களில் ஒருவர்தான் பஞ்சவன் மாதேவி. இராஜராஜ சோழனுக்குப் பிறகு, மண்ணுலக வாழ்வு துறந்து, விண்ணுலகில் இராஜராஜனுடன் மீண்டும் இணைந்தவர்.\nவாழைத் தோப்புகளுக்கு இடையில் இக்கோயில் அமைந்துள்ளது. நாங்கள் சென்றபொழுது கோயில் பூட்டியிருந்தது. அருகில் விசாரித்தோம். ஒரு வீட்டை கை காட்டினர். கோபாலன் என்பவர்தான் இக்கோயிலைப் பராமரித்து வருகிறார். எங்களைக் கண்டவுடன், சாவியை எடுத்துக் கொண்டு வந்தார். நான் இக் கோயிலைக் கடந்த முப்பது வருடங்களாகப் பராமரித்து வருகிறேன். வருமானம் எதுவும் கிடையாது. தினமும் கோயில் முழுவதும் கூட்டி, சுத்தம் செய்து, தீபமேற்றி வருகிறேன் என்று கூறியவாறு, கோயிலைத் திறந்து விட்டார். உள்ளே நுழைந்தோம்.\nஇராஜராஜ சோழனுக்கோ, இராஜராஜனின் பட்ட மகிஷிக்கோ, இராஜேந்திரச் சோழனைப் பெற்றெடுத்த வானதிக்கோ பள்ளிப் படை கோயில்கள் இல்லை. ஆனால் பஞ்சவன் மாதேவியின் பள்ளிப் படை கோயில் இது. அதுவும், ராஜராஜ சோழனின் மகன், இராஜேந்திரச் சோழனால் கட்டப் பெற்ற பள்ளிப்படை கோயில் இது.\nஇராஜேந்திர சோழன், தன் தந்தையினுடைய அனுக்கிக்கு கோயில் எழுப்பியிருக்கிற செயலை எண்ணும் பொழுது, பஞ்சவன் மாதேவி அற்புதமானப் பெண்மணியாய் இருந்திருக்க வேண்டும் என்பது புரிகிறது.\nகோயிலைச் சுற்றி வந்தோம். கருவறையின் இடது புறமுள்ள பிரகாரத்தில் நடந்து வந்த பொழுது, ஓரிடத்தை, கோயில் பராமரிப்பாளர் கோபாலன் சுட்டிக் காட்டினார்.\nஇந்த இடத்தில் ஒரு மேடு இருந்தது. ஒரு கட்டிடத்தின் அடிப்பகுதி. இது இராஜராஜ சோழனின் தங்கை குந்தவை தேவியின் சமாதி என்றே அக்காலத்தில், பலரும் கூறுவார்கள். ஆனால் இப்பகுதி சில வருடங்களுக்கு முன் அகற்றப்பட்டு விட்டது என்றார்.\nகுந்தவை தேவியின் சமாதி இருந்த இடத்தினைச் சுட்டிக்காட்டும்\nகல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்தவர்களால், குந்தவை தேவியை, தங்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இராஜராஜ சோழனை வளர்த்து ஆளாக்கியவர். இராஜராஜ சோழனின் வழிகாட்டி. இராஜராஜ சோழனின் அன்புத் தமைக்கை.\nகுந்தவையின் சமாதி இங்கிருந்தது, இது உண்மையா அல்லவா எனத் தெரியாது. ஆயினும் இங்கிருந்த ஒரு கட்டிடத்தின் அடித்தளம் அகற்றப்பட்டுள்ளது. இவ்விடத்தை அகற்றாமல் புதுப்பித்திருக்கலாம் அல்லவா\nஎதிர்காலத்தில், ஏதேனும் ஒரு ஆவணத்தின் மூலமாக, குந்தவையின் சமாதி இருந்த இடம் இதுதான் என்று உறுதியானால், அப்பொழுது என்ன செய்ய இயலும்\nதஞ்சையில் இருந்து முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களும், நானும் மகிழ்ச்சியாகத்தான் புறப்பட்டோம். ஆனால் பயணம் மகிழ்ச்சியானதாக அமையவில்லை. போற்றப்படாத இராஜராஜன் சமாதி, பராமரிக்கப் படாத பழையாறை கோயில், புதுப்பித்தல் என்னும் பெயரில் அகற்றப்பட்ட குந்தவி தேவியின் சமாதி இவைகள் யாவும், உள்ளத்தில் சொல்லொன்னா வேதனையினையே உருகாக்கின.\nஇந்தத் தமிழ்த் தேசத்தின் பல்வேறு சாபங்களில் இதுவும் ஒன்று. நம் பழம் பெருமைகளை, போற்றிப் பாதுகாக்காதது. போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருப்பது.\nதமிழ் மொழியின் தொன்மை, மக்களுக்குத் தெரியாமல் போனது போல, தமிழர் நாகரிகத்தினுடைய தொன்மையும், அதன் மிச்சங்களும் காலவோட்டத்தில் கரைந்து கொண்டேயிருக்கின்றன.\nஒரு நாள் நாமெல்லாம், அலட்சியம், அறியாமை என்னும் உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்து பார்க்கும் பொழுது, நாம் நமது அடையாளத்தை, தமிழன் என்னும் உன்னத முகவரியினை, இழந்த அனாதைகளாய், வரலாற்றின் பக்கங்களில் இருந்து கிழிக்கப்பட்டு, மறைந்து போவோம் என்பது மட்டும் உறுதி.\nஎன்று நம் உறக்கம் கலைக்க அன்றே எழுப்பிப் பார்த்தவர்தான் பாரதிதாசன். ஆனால் நாம் என்று விழிக்கப் போகிறோம் என்பதுதான் தெரியவில்லை.\nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகணித மேதை இராமானுஜன் நினைவு இல்லம்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nஇரவில் தாமதமாக தூங்குபவர்களா நீங்கள் உங்களுக்குத்தான்\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kovaiaavee.com/2013/05/blog-post_13.html", "date_download": "2018-12-13T18:58:16Z", "digest": "sha1:DHJUT7OJWO23FJ3H7RKTRORMMQDVBMGY", "length": 22816, "nlines": 353, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: மின்னல் வரிகளும், உலக சினிமாவும் பின்னே ஆவியும்!", "raw_content": "\nமின்னல் வரிகளும், உலக சினிமாவும் பின்னே ஆவியும்\nசொந்த அலுவல் காரணமாக கேரளா வரை சென்று திரும்பிய அலுப்பில் ( கேரளாவின் உள்ளூர் சாலைகள் இன்னும் மேம்படுத்தப் படாமலே இருக்கிறது.) காலை எட்டரை மணி வரை நன்றாக உறங்கிவிட்டேன். தீடீரென்று திங்கட்கிழமை \"மின்னல்வரிகள்\" பாலகணேஷ் அவர்கள் அழைத்து ஞாற்றுக்கிழமை கோவையில் சிந்திப்போம் என்று கூறியது நினைவுக்கு வர மொபைலை எடுத்து அவரை அழைத்தேன். மதியம் சந்திப்பதற்கு ஒரு அப்பாயின்மென்ட் வாங்கிவிட்டு மற்ற காரியங்களை கவனிக்க ஆரம்பித்தேன்.\nஒன்றரை மணியளவில் பாலகணேஷ் சாரை சந்திப்பதற்காக நானும் அனாமிக்காவும் பயணமானோம். சிவானந்தாகாலனி பஸ் ஸ்டாப்பில் வைத்து அவரையும் பிக்கப் செய்து கொண்டு புரூக்பீல்ட்ஸ் மாலுக்கு பயணமானோம். ( வெளியூரிலிருந்து வரும் எல்லோரையும் நேராக இங்கே அழைத்து வருவது வாடிக்கையாகிவிட்டது). சென்றமுறை பாலகணேஷ் சாரை முதல் முறையாக பார்த்தபோது எங்களுக்குள் நிகழ்ந்த அதிகபட்ச உரையாடலே \"ஹாய்\" என்பதாக இருந்தது. இந்தமுறை அவரின் எழுத்துக்களின் ரசிகன் என்ற முறையில் நிறைய பேச முடிந்தது. அவருக்கும் என் எழுத்துக்கள் பிடித்தது என் பாக்கியம்..\nமாலுக்கு செல்லும் வழியிலேயே \"உலக சினிமா ரசிகன்\" பாஸ்கரன் சாரையும் அழைத்து மாலுக்கு வருமாறு அன்புக்கட்டளை விடுத்தோம். அனாமிக்காவை பார்க்கிங்கில் விட்டுவிட்டு நாங்கள் மட்டும் புட்கோர்ட்டிற்கு சென்றோம். அங்கே KFC இல் ஒரு சிக்கன் பர்கரை வாங்கிக் கொண்டபோது தான் கூட்டம் கரைபுரண்டோடியதை காண முடிந்தது. வெவ்வேறு வயதுகளில் பெண்களும், அம்மணிகளுமாய் ( மீட்டிங்கில் கொவைநேரம் ஜீவா மிஸ்ஸாயிருந்ததை உணர முடிந்தது) எதிரில் தென்பட அவர்களை கண்டுகொள்ளாமல் நாங்கள் பேச ஆரம்பித்தோம். (நம்புங்க\nசற்று நேரத்தில் பாஸ்கரன் சாரும் வந்துவிட சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பல்வேறு விஷயங்கள் பேசினாலும் மூவருக்கும் பொதுவாக சினிமா விஷயங்களே அதிகம் பேசப்பட்டது. ( ஆவியின் கருத்துக் கணிப்பில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்டோர் உலகில் எங்கு சந்தித்துக் கொண்டாலும் அவர்கள் பெரும்பாலும் விவாதிப்பது அரசியல்,சினிமா அல்லது இசை பற்றித்தான்.)\nஅதற்குப் பிறகு ஒரு சினிமாவிற்கு செல்லலாம் என்பது என் திட்டமாக இருந்தது. சில வாரங்களுக்கு முன் பார்த்த திருமதி தமிழ் என்ற உலக சினிமாவின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளாததால் பாலகணேஷ் சார் அன்புடன் அதை மறுத்துவிட்டார்.\nபின் அவரை மீண்டும் சிவானந்தா காலனியில் விட்டுவிட்டு பின் \"கோணங்கள் பிலிம் சொசைட்டி\" திரையிட்ட \"அமோர்\" எனும் பிரெஞ்சு மொழி படம் பார்க்க சென்றோம். (படத்தின் விமர்சனத்தை விரைவில் ஆவி டாக்கீஸில் எதிர்பார்க்கலாம்) படம் முடிந்து நேராக \"தி வில்லேஜ்\" எனும் ரெஸ்டாரெண்ட்டில் இரவு உணவை முடித்துவிட்டு இரவு பத்து மணிக்கு அனாமிகாவும் நானும் வீடு வந்து சேர்ந்தபோது ஒரு நாளை பயனுள்ளதாய் () செலவு செய்த திருப்தி மனதிற்குள்\nதிண்டுக்கல் தனபாலன் May 13, 2013 at 8:18 AM\nஅம்மணி என்றாலே ஜீவா அவர்களின் ஞாபகம் வந்து விடுகிறது...\nமின்னல் சார் : இன்னுமா மீளவில்லை...\nஜீவா, உன் ராசி என்ன கன்னி ராசியோ\nஆமா D.D. இன்னும் அலைச்சல், வேலைப்பளுவிலருந்து நான் மீளாமத்தான் இருக்கேன். வர்ற ஞாயிறுக்கப்புறம் ஃப்ரீயாயிடுவேன்னு நம்பறேனுங்கோ\nசந்திப்பு பற்றிப் படிக்க மிகுந்த சுவாரசியமாக இருந்தது\nஉங்க காருக்கு செல்லப்பெயர் அனாமிகாவா\nஜீவா வந்ததும் ஒரு டூர் புரோகிராம் போடுங்கள்.\nஎனக்கும் நீங்க இல்லாதது ரொம்பவே குறைதான் ஜீவா. நிச்சயம் வரும் மாதம் கோவை விசிட் மீண்டும் அடிச்சுடறேன்பா\nமாப்பு நீதான் ஊர்ல இல்லையே..\nகோவை ஆவி எங்களையெல்லாம் மறந்துட்டீங்க.... அது சரி பால கணேஷ் சார் எப்படி இருக்கார்... பாஸ்கரன் சாரைப் பார்த்தும் ரொம்ப நாளாயிடுச்சு.... இரண்டு பேருக்கும் என் விசாரிப்புகளை தெரிவித்து விடுங்கள்..\nஅனாமிக்கா பற்றி ஒரு தனி பதிவை எதிர்பார்த்தேன்....\n எழுத்தை ரசிச்சு அன்பாப் பழகற உங்க மாதிரி நண்பர்கள் அமையறது அதிர்ஷ்டம்தான்யா கோவையில நான் பார்த்த அந்த அழகான... மாலும் (ஹி... ஹி...) உரையாடிய பொழுதுகளும் நினைவிலிருந்து நீங்காது. அப்புறம்... உங்க அனாமிகா மனசைக் கொள்ளையடிச்சுட்டா போங்க... நிச்சயம் மீண்டும் ஒரு முறை கோவை வரத்தான் வேணும்\nவாத்தியாரே. நல்ல அனுபவம் அது. நிச்சயம் மீண்டும் வாங்க..\nசுவாரசியமான எழுத்து நடை கைவர பெற்று இருக்கிறது ஆவிக்கு ஜீவாவோடு அதிகமாக சுத்தியதால் ஏற்பட்ட தாக்கத்தை பார்க்க முடிந்தது எழுத்தில் மேலும் கருத்து கணிப்பு வரவேற்க்கபடுகிறது ..........இன்னும் உங்கள் எழுத்து மெருகேற வாழ்த்துக்கள் நான் இந்த சந்திப்புக்கு வர முடியாத வருத்ததோடு இதை எழுதுகிறேன்\nஎன்ன கொடுமை ஜீவா இது.\nஅனாமிகா என்றதும் எங்களுக்குள் பல்வேறு சிந்தனைகள் தட்டி எழுப்பட்டது நல்ல வேலை பாஸ்கர் சார் அந்த அனாமிகா கார் என்று சொல்லி தெளிவு படுத்தினார் ..........எங்களுகெல்லாம் புது சார் வாங்கினதுக்கு ட்ரீட் இல்லையா \nமே 24 மாலை குடும்பத்தோட வாங்க.. ட்ரீட் கோடுக்கறேன்.\nபாத்தீங்களா சரளா.. நம்மளையெல்லாம் விட்டுட்டு கலக்கியிருக்காங்க..போனாப்போகுது அனாமிகா வீட்டுக்கு வந்ததுக்கு ட்ரீட் வெச்சுடுங்க....\nஎழில் மேடம், மே 24 மாலை குடும்பத்தோட வாங்க.. ட்ரீட் கோடுக்கறேன்.\nகோணங்கள் அமோர் இரண்டும் ஆவலைக் கிளப்பி விடுகின்றன. சுவாரசியமான பேச்சு, சுகமான பொழுதுபோக்கு. ப்ருக்பீல்டின் படங்கள் சில சேர்த்திருக்கலாமே\nகலந்துரையாடியதிலிருந்து கொஞ்சம் ஷேர் செய்திருக்கலாமே.....\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nகுட்டிப்புலி - திரை விமர்சனம்\nமின்னல் வரிகளும், உலக சினிமாவும் பின்னே ஆவியும்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஎதிர் நீச்சல் - திரை விமர்சனம்\nகிறிஸ்டோபர் நோலனும் நலன் குமாரசாமியும்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகுழந்தைவடிவில் ஐயப்பன், குளத்துப்புழா - ஐயப்பனின் அறுபடை வீடுகள்\nஒரே நாளில் மூன்று சினிமா – மாட்டு வண்டி பயணம்\nதோல்வி அடைந்தது மோடி அல்ல மக்கள்தான்..\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபேசாத வார்த்தைகள் : 07092018\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.downloadastro.com/seraline_pty_ltd_australia/", "date_download": "2018-12-13T19:19:19Z", "digest": "sha1:WSIZYVLGNNYOEVNUPCWZDAQ22IO75BBQ", "length": 5284, "nlines": 72, "source_domain": "ta.downloadastro.com", "title": "Seraline Pty Ltd மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Ryde\nஅஞ்சல் குறியீட்டு எண் 2112\nSeraline Pty Ltd நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nபதிவிறக்கம் செய்க 3aline Screensaver, பதிப்பு 1.8.7\nஉங்கள் சொந்தப்படங்களைப் பயன்படுத்தி, திரைக்காப்பு ஓவியங்களை உருவாக்குகிறது\nபதிவிறக்கம் செய்க Dynamania Screensaver, பதிப்பு 1.1.8\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-12-13T18:13:09Z", "digest": "sha1:2RVT7LB3AF73P2K36LM7MOIWUOI5VFV5", "length": 7532, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மராட்டியப் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆங்கிலேய-மராட்டியப் போர்கள்‎ (6 பக்.)\n► தஞ்சாவூர் மராத்திய அரசு‎ (1 பகு, 4 பக்.)\n► பேஷ்வாக்கள்‎ (9 பக்.)\n\"மராட்டியப் பேரரசு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 43 பக்கங்களில் பின்வரும் 43 பக்கங்களும் உள்ளன.\nஇரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்\nமத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா\nமராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல்\nமூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூன் 2017, 02:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muthalvan.in/ther.html", "date_download": "2018-12-13T18:21:08Z", "digest": "sha1:26QJNMLAF6GRYFOVFYD4U4P2G5INILLX", "length": 34093, "nlines": 59, "source_domain": "muthalvan.in", "title": "முதல்வன் :: சமூகம் - தேரோடும் வீதியிலே...", "raw_content": "\n\"திருவாரூர்த் தேரழகு; திருவிடைமருதூர்த் தெருவழகு\" என்பது தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வழங்கிவரும் முதுமொழியாகும். ஊர் அமைப்பில் பிரதானமாகத் திகழ்வது தேரோடும் வீதிகளே. பண்டைக் காலத்தில் மதுரை நகரின் அமைப்பு தாமரை மலரை ஒத்ததாக இருந்தது என்று பரிபாடல் சுட்டும். மாடங்கள் சூழ் மதுரையில் தேர்வலம் வருதலையொட்டியே கீழ இரதவீதி, மேலஇரத வீதி, தெற்கு இரதவீதி, வடக்கு இரதவீதி என்று இப்போதும் வழங்கப்படுகிறது. தேர் என்ற ஊர்தி பண்டைக் காலத்தில் போக்குவரவிற்கும், போர் செய்வதற்கும் மட்டுமே பயன்பட்டு வந்தது. பிற்காலங்களில் இறைவன் குடிகொள்ளும் நகரும் கோயிலாக மாறிவிட்டது.\nதமிழில் \"தேர்\" என்று வழங்கப்பெறும் சொல் வடமொழியில் \"இரதம்\" என்று அழைக்கப்படுகிறது. தேர் என்ற சொல் தமிழில் \"உயர்ந்த\" என்ற பொருளைக் குறிக்கும். இரும்பினால் ஆக்கப்பட்டதும், எளிதிற் செல்லத்தக்க உருளைகளையுடையதும், பரியங்க இருக்கையுடையதும், தாமே தூக்கி அசையத்தக்க படிகளையுடையதும், நடுவமைந்த இருக்கையில் அமர்ந்து நடத்தத்தக்க தேர்ப்பாகனையுடையதும், அம்பு, வாள் முதலிய போர்க்கருவிகளையுடையதுமான நடுவிடத்தையுடையதும், விரும்பியதும், விரும்பிய வண்ணம் நிழலைச் செய்வதும், அழகுமிக்கதும் சிறந்த குதிரைகளையுடையதுமானது \"தேர்\" என்றும் , பல சக்கரங்கள், ஆர், தட்டு, பார், கொடிஞ்சி, கூம்பு, கிடுகு, முதலிய உறுப்புகளால் ஆக்கப்பட்டு இரண்டு முதல் பல குதிரைகளால் இழுக்கப்படுவது \"இரதம்\" என்றும் பொருள் விளக்கம் தருகிறது அபிதான சிந்தாமணி. \"இரதம்\" என்ற சொல்லிற்குப் புணர்ச்சி, தேர், பல், சாறு, அன்னரசம், சுவை, இனிமை, வாயூறு நீர், வண்டு, பாதரசம், இரசலிங்கம், பாவனை, அரைஞாண், மாமரம், கால், உடல், வஞ்சி மரம், வாகனம், எழுதுவகை, அனுராகம், நீர், வலி, நஞ்சு, இத்தி, ஏழுவகைத் தாதுக்களில் ஒன்று என்ற 25 வகைப் பொருட்களைத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது. தேர் என்பது \"உற்சவ மூர்த்தியை வைத்து நீண்ட வடக்கயிற்றைக் கொண்டு இழுத்துச் செல்லப்படும் கோபுரம் போன்ற மேல் அமைப்பையும், பெய சக்கரங்களையும் கொண்ட கோயில் வாகனம்\" என விளக்கம் தருகிறது கியாவின் தற்காலத் தமிழ் அகராதி.\nபண்டைக் காலத்தில் அரசர்களும், போர் வீரர்களும், தேரின் மீது நின்று போர் செய்யும் செயல் மிகவும் கடினமானது. ஆயகலைகள் அறுபத்து நான்கில் \"இரத பரீட்சை\" யும் ஒன்று. இராமபிரானின் தந்தை பத்து திசைகளிலும் தேனைச் செலுத்தும் திறமை பெற்றிருந்ததால் \"தசரதன்\" என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.\nதேர் கோயிலின் கருவறை போன்றே தேரும் உபபீடம், அதிட்டானம், பாதம், விமானம் போன்ற உறுப்புகளால் அமைந்திருப்பதால் \"கோயிலின் மறுவடிவம்\" என்றும், \"நகரும் கோயில்\" என்றும் அழைக்கப்படுகிறது. தேர், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள், அழகிய வண்ணம் தீட்டிய ஆலவட்டங்கள், தோரணங்கள் முதலியவற்றால் அலங்கக்கப்பட்டிருக்கும். தேரினை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என மானசாரமும், விட்டுணு தத்துவ சம்கிருதையும் இலக்கணம் வகுத்திருக்கின்றன. மானசாரம் தேரின் அமைப்பு முறையையும், அதில் படிமங்கள் அமையவேண்டிய இடங்களையும் வரையறை செய்கின்றது. விட்டுணு தத்துவ சம்கிருதை \"இரத நிர்மாணப்படலம்\" முழுவதும் தேர் செய்யும் நியதிகளை விளக்குகிறது. தேர் செய்ய உறுதியும் வலிமையும் கொண்ட இலுப்பை மரம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. தேர் நிறுத்தி வைக்கும் இடத்தை \"தேர்முட்டி\" என்று வழங்குவர். தேர் முட்டி நிற்கும் இடம் தேர்முட்டி.\nதேரினை அதன் பயன்பாட்டின் அடிப்படையில் நாள்தோறும் போக்குவரவிற்குப் பயன்படும் தேர், போருக்குப் பயன்படும் தேர், கடவுளர் வீதி உலா வரும் தேர் என்றும், அமைப்பின் அடிப்படையில் நாகரம் (சதுர வடிவம்), திராவிடம் (எண்பட்டை வடிவம்), வேசரம் (வட்டவடிவம்), சட்டத்தேர் (மாடுகளால் இழுக்கப்படும் மிகச்சிறிய அடிப்பாகம் கொண்டு விமானம் போன்ற அமைப்பு) என்றும், பயன்படும் பொருட்கள் அடிப்படையில் மரத்தேர், கற்றேர், தங்கத்தேர், சட்டத்தேர் (உறுதியான நான்கு சக்கரங்களுடன் கூடிய அடிப்பாகம், மேல்பகுதி முழுவதும் சட்டங்களால் கட்டப்படுவது) என்றும் பல வகைகள் உண்டு.\nதொல்காப்பியம் முதல் இன்று வரை தேர் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. போர்ப் படைகளிலே தேர்ப்படை, குதிரைப்படை, காலாட் படை, யானைப் படை என்ற நால்வகைப் படைகள் குறித்துத் தொல்காப்பியர்,\n\"தேரும் யானையும் குதிரையும் பிறவும்\nஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்பர்\"\nஎன்று குறிப்பிடுகிறார். வெற்றிபெற்ற மன்னனை வாழ்த்தி முன்தேர்க் குரவை, பின்தேர்க் குரவை ஆகியவற்றை நிகழ்த்தியதாகக் குறிப்புகள் உள.\nசங்க இலக்கியங்களிலும் தேர் பற்றிய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. யானை, தேர், குதிரை, காலாள் ஆகிய நாற்படைகளும் உடைய உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி, தேல் வரும் போது பொலிவோடும், வலிவோடும் காட்சி தருவான் எனப் பரணர் பாடுகிறார். பல்வேறுபட்ட உருவங்களில் அமைந்த பல தேர்கள் இருந்தமையால் உருவப் பஃறேர் (பல + தேர்) என்ற அடைமொழியுடன் இச்சோழ மன்னன் அழைக்கப்பெறுகிறான்.\nபாரி என்ற வள்ளல் முல்லைக் கொடிக்குத் தனது தேரைப் பந்தலாக விட்டுச் சென்றுள்ள செய்தியையும் அறியமுடிகிறது. சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் தேர் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.\nமனுநீதிச் சோழன் நீதியை நிலைநாட்டத் தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்றான் என்ற செய்தியை,\n\"வாயிற் கடைமணி நடுநா நடுங்க\nஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்\nஅரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்\"\nஎன்ற சிலப்பதிகார அடிகள் உணர்த்தும்.\nதமிழகக் கோயிற்கலை வரலாற்றின் முதல்வர்களான பல்லவர்கள் குடைவரைக் கோயில்களையும், ஒற்றைக் கல் கோயில்களையும் கட்டத் தொடங்கினர். மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள், விமானத்தைப் போலவும், தேர் போலவும் உள்ளமையால் \"பஞ்சபாண்டவ இரதங்கள்\" என்று மக்கள் இவற்றை அழைக்கத் தொடங்கினர். ஆனால் இது தவறான கருத்தாகும். கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீனநாட்டுப் பயணி பாகியான் தான் கண்ட பௌத்தமதத் தேரோட்ட விழா பற்றிய செய்திகளைத் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nபன்னிரு திருமுறைகளில் தேர் பற்றிய செய்திகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. திருநாவுக்கரசர் \"ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே\" என்று பாடுகிறார். இன்று நாவுக்கரசர் பாடிய ஆழித்தேர் இல்லை. அது தீக்கு இரையாகிவிட்டது. பெரிய புராணத்தில் சேக்கிழார், சிதம்பரம், சீர்காழி, திருமறைக்காடு, திருவான்மியூர், திருப்புவனம், திருப்புன்கூர், திருநறையூர், திருநல்லூர், திருசேய் நல்லூர் போன்ற ஊர்களில் தேர்த் திருவிழாக்கள் சிறப்பாக நடந்ததாகப் பாடியுள்ளார்.\nசேக்கிழார், மனுநீதிச் சோழன் வாழ்ந்த திருவாரூர் நகரின் அழகைப் பெரியபுராணத்தில் திருநகர்ப்படலத்தில் சிறப்பிக்கிறார். திருவாரூர் ஆழித்தேர் எண்கோணமாக இல்லாமல் 20 பட்டைகளாக அலங்கக்கப்படுவது தனிச்சிறப்பாகும்.\nதொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களில் உலாவும் ஒன்று. முதல் உலாவான திருக்கயிலாய ஞான உலாவில் சிவபெருமான் தேரில் உலா வந்த சிறப்பினைச் சேரமான் பெருமாள் நாயனார் பாடுகிறார். மற்றொரு சிற்றிலக்கிய வகையான பிள்ளைத் தமிழின் பருவங்களில் குறிப்பிடத்தக்கது சிறுதேர் உருட்டல் ஆகும். ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்கு மட்டுமே உரிய பருவமாக இதனைக் குறிப்பிடுவர்.\nபயணம் செய்யும் ஊர்தியாக இருந்த தேரினைப் பிற்காலங்களில் ஊராத கற்றேராகவும் வடிக்கத் தொடங்கினர். 12-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு கோயில்களில் கருவறைக்கு முன் சக்கரங்களால் அமைந்த மண்டபங்கள் தேர் போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டன. அம்மண்டபங்களைக் குதிரை, யானை போன்றவை இழுத்துச் செல்வது போல வடிவமைக்கப்படும் கலைப்பாணி தோன்றியது. (சான்று : தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில்). அதனைத் தொடர்ந்து விசய நகரப் பேரரசை ஆண்ட மன்னர்களும் கல்லால் ஆன தேர்களைச் செய்யத் தொடங்கினர். விசய நகர மன்னர்களின் தொடர்பால் ஹம்பியில் மிகப்பெய ஊராத கல்தேர் காண்போரைக் கவரும் வகையில் வடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விசயநகரப் பேரரசை வழி நடத்திய மன்னர்கள், கோயிலின் பிற பகுதிகளான மண்டபங்கள், தேர்கள் முதலியவற்றை அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் வடித்தனர். இதனால் தேர்கள் புதிய பொலிவினைப் பெறத் தொடங்கின. எனவே மதுரை நாயக்கர்கள் காலம் தேர்களின் பொற்காலமாகவே திகழ்ந்தது என்றால் அது மிகையாகாது.\nதேர்கள் குறித்தும், தேர்த் திருவிழா குறித்தும் திருவில்லிபுத்தூர், திருவரங்கம், திருசேய்நல்லூர், மதுரை ஆகிய இடங்களில் உள்ள கோயிற்கல்வெட்டுகளில் பல அய செய்திகள் கிடைக்கின்றன. சித்திரக் கவிகளில் ஒன்று \"இரத பந்தம்\". பாட்டைத் தேர் போலப் படம் வரைந்து ஒவ்வொரு எழுத்தாக எழுதிப் பாட்டாக்கி இருப்பர். இது புதுக்கவிதையின் முன்னோடி.\n\"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டில்\" வள்ளுவனுக்குக் கோட்டம் சமைக்கும் முயற்சியில் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் ஈடுபட்டார். அதன் விளைவாகச் சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டது. திருவாரூர்த் தேரையே சென்னை மாநகருக்குக் கொண்டு வந்ததுபோல் வள்ளுவர் கோட்டத்தின் மணிமுடியாய், காண்போரின் கருத்தைக் கவரும் வண்ணம் உயர்ந்து நிற்கும் சிற்பத்தேர் அமைந்துள்ளது. சிற்பத்தேரின் கருவறையில் திருக்குறளின் முப்பாலைக் குறிக்கும் வகையில் மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் அழகிய பீடத்தில் ஒளிமிகுந்த கருங்கல்லில் திருவள்ளுவர் சிலை உயிரோட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இச்சிற்பத்தேன் தனிச்சிறப்பாகும். நான்கு சக்கரங்கள் கொண்ட இச்சிற்பத் தேரை இரண்டு யானைகள் இழுத்துச் செல்வதுபோல் செதுக்கப்பட்டுள்ளது.\nமக்களின் வழிபாட்டு முறைகளில் வேண்டுதலும் ஒன்றாகும். தாம் நினைத்த காரியம் நிறைவேறினால் தங்கத் தேர் இழுப்பதாக வேண்டிக் கொள்வர். தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், சென்னை (கபாலீசுவரர் கோயில்), திருத்தணி, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களில் உள்ள கோயில்களில் தங்கத்தேர் உள்ளது. இங்குள்ள கோயில்களின் உள்பிரகாரங்களில் \"தங்கத்தேர்\" இழுத்து வரப்படும். சென்னை கபாலீசுவரர் கோயிலில் உள்ள தங்கத்தேர் 11.5 கிலோ தங்கம் 130 கிலோ வெள்ளி கலந்து ரூ.75 இலட்சம் மதிப்பில் செய்யப்பட்டு நடைபெற்றது. இத்தங்கத் தேனைக் கட்டணம் செலுத்தி இழுத்துத் தங்களின் வேண்டுதலை மக்கள் நிறைவேற்றுகின்றனர்.\nகோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட இயலாத முதியவர்கள், நோயாளிகள் ஆகியோருக்காக இறைவனே கோயில் விமானம் போன்ற அமைப்புடைய தேரில் ஒளி ஏற்றி அவர்களின் இல்லம் தோறும் சென்று அருள் வழங்கும் முகமாகத் தேர்த் திருவிழாக்களைச் சான்றோர்கள் ஏற்படுத்தினர். பெரும்பாலும் அனைத்து ஊர்களிலும் உள்ள கோயில்களில் வருடத்தில் ஒரு முறையாவது பிரம்மோத்சவ விழா (பத்துநாள்) சிறப்பாக நடைபெறும். விழாவின் போது எட்டாவது நாள் அன்று இறைவன் தேரில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் தில்லையில் (சிதம்பரம்) மட்டும் நடராசப் பெருமாள் இரண்டு முறை திருவீதியுலா (ஆனி, மார்கழி) வருகிறார். திருத்தேரின் வடம் பிடித்துத் தேரினை இழுப்பதால் கயிலையிலும், வைகுந்தத்திலும் இடம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.\nதேர்த்திருவிழா முடிந்த அடுத்தநாள் தேர் சென்ற தடம் முழுவதும் பெண்கள் விழுந்து வணங்கித் தங்களது வேண்டுதல்களை இறைவனிடம் வேண்டிக்கொள்வர். இந்நிகழ்ச்சி \"தேர்த்தடம் பார்த்தல்\" என்று அழைக்கப்படுகிறது. தேர்த் திருவிழாவின்போது தேர் நிற்கும் இடத்திலிருந்து கோயிலின் பிரகாரத்தைச் சுற்றித் தொடங்கிய இடத்திற்கே வருதலை \"நிலைக்கு வருதல்\" என்பர். தேர்த் திருவிழா சிறப்பாக நடத்தி முடிப்பது பெரியசெயலாகும். இவ்வாறு தேர் பழைய இடத்திற்கு வராத சூழ்நிலை ஏற்பட்டால் அந்த ஊருக்குத் தீங்கு ஏற்படும் என்று மக்கள் நம்புகின்றனர்.\nதேர் என்றதும் அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவாரூரே. இங்கு மனுநீதித் (ஊராத கல்தேர்) தேர் உள்பட மூன்று தேர்கள் இருக்கின்றன. திருநாவுக்கரசர் பாடிய ஆழித்தேர் தீப்பிடித்துச் சிதைந்து விட்டது. பிறகு பெல் (BHEL) நிறுவனம் ஒரு மிகப்பெய தேரைத் தயாரித்து வழங்கியுள்ளது. இக்கோயிலில் உள்ள இறைவன் தேருக்கு எழுந்தருளும் போது பொற்பூவும், வெள்ளிப்பூவும் வாரி இறைப்பதால் ஆயிரம் பொன் வழங்கியவர் என்ற பெயரையும் இங்குள்ள இறைவன் பெறுகிறார். இங்குள்ள இறைவனின் பெயர் வீதி விடங்கர் ஆவார். \"விடங்கர்\" என்ற சொல் உளியால் செதுக்கப்படாதவர்; ஆண்மையுடையவர்; அழகர்; காமம் மிக்கவர் என்ற பொருள்களில் வழங்கப்படுகிறது. திருவீதியில் வரும் இறைவன் அழகைக் கண்டு பக்தர்கள் காமுறும் செயலைக் கொண்டே இறைவனுக்கு \"வீதி விடங்கர்\" என்ற பெயர் ஏற்பட்டிருக்கவேண்டும்.\nஇந்து சமயத்தில் தேர்த்திருவிழா போன்று கிறித்தவ சமயத்தில் சப்பரத்திருவிழாவும் நடைபெறுகிறது. அன்னை வேளாங்கன்னித் தேவாலயத்தில் நடைபெறும் சப்பரத் திருவிழா சிறப்புடையது. வேளாங்கன்னிக்கோயில் கடலோர மணற்பரப்பாகத் திகழ்வதால் அலங்கக்கப்பட்ட சப்பரத்தில் மாதாவை வைத்துத் தூக்கி வருவர்.\nஇறைவன் திருவீதி உலா வரும் வாகனமாகத் திகழும் தேர், சிற்பக் கலைக்கூடமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு கோயில்களிலும் உள்ள தேர்களில் அந்தத் திருத்தலத்தின் புராணச் செய்திகளுடன் தொடர்புடைய திருவுருவங்கள் சிற்பமாக இடம்பெறுகின்றன. சென்னை கபாலீசுவரர் திருக்கோயிலில் உள்ள தங்கத்தேரில் \"புன்னை மரத்தின் கீழ் மயில் உருவில் கற்பகம்பாள் அமர்ந்து இலிங்க வடிவில் உள்ள ஈசனை வழிபடும் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர்கோட்டச் சிற்பத் தேரின் மையப்பகுதியில் 133 குறட்பாக்களின் பொருள் விளக்கம் தரும் வகையில் அழகிய சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. தேர்களில் கடவுளர் சிற்பம், புராண மரபுகளுடன் இதிகாசத் தொடர்புடைய சிற்பங்கள், யானை, குதிரை வீரர் சிற்பம், சங்கநிதி, பதுமநிதி முதலிய நூற்றுக்கும் மேலான சிற்பங்களுடன் காமசூத்திரச் சிற்பங்களும் நிறைந்து தேர் ஒரு சிற்பக் கலைக்கூடமாகத் திகழ்கிறது.\nபோக்குவரத்திற்கும், போருக்கும் முதலில் பயன்பட்டுவந்த தேர் பின்னர் கடவுளர் அமர்ந்து வீதி உலா வரும் நகரும் கோயிலாக மாறியது. தேர்த்திருவிழாவின் போது கிராம மக்கள் அலங்கக்கப்பட்ட தேரின் முன் அமர்ந்து தங்கள் கிராமங்களுக்கு இடையேயான மரியாதை, மீன்பிடித்தல் போன்ற தகராறுகளைப் பேசித் தீர்த்துக்கொள்வர். இவ்வாறாக \"ஊர் கூடித் தேர் இழுத்தல்\" என்ற வழக்குத் தோன்றி, தேர் என்னும் கருவி சமுதாய ஒற்றுமையை வளர்க்கும் சாதனமாகத் திகழத் தொடங்கியது. ஆனால் இன்று அந்தச் சமுதாய ஒற்றுமைச் சாதனத்தை இழுப்பதில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு அதுவே ஒற்றுமையைச் சிதைக்கும் சாதனமாகிவிட்டது. சிற்பக் கலைக்கூடமாக மட்டுமின்றி, சமுதாய ஒருமைப்பாட்டுச் சாதனமாகவும் திகழும் தேர் செல்லும் வீதிகளில் இன்று இரத்த ஆறு ஓடும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது என்பது வருத்தத்திற்குய செய்தியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.kanyakumari.com/index.php/foods", "date_download": "2018-12-13T18:03:52Z", "digest": "sha1:KZ56GIKOM5MNUYQOH2JHACHCHANPSI7Y", "length": 12567, "nlines": 429, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - Foods", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nமுக்கியமாக விளையாட்டு வீரர்கள்.ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.முதுகு வலி,இடுப்புவலி இரண்டுமே இருக்காது.மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.\nசாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பருப்புக் கூட்டு, பொரித்த அப்பளம், வடாம் வகைகளுடன் சேரும்.\nஉண்பதற்குரிய வேர்காய் இனத்தைச் சேர்ந்தது முள்ளங்கி. சமைப்பதற்கேற்ற முள்ளங்கி எது முள்ளங்கியில் உள்ள சத்துக்கள் ...\nதடியங்காய் (winter melon) 2 கப், தட்டைப்பயறு/பெறும்பயறு - 1 கப், கட்டிதேங்காய்ப்பால் - 1/2 கப் , உப்பு - தேவையான அளவு\nசாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பருப்புக் கூட்டு, பொரித்த அப்பளம், வடாம் வகைகளுடன் சேரும்.\nதேவையான பொருட்கள்: ஏத்தன் பழம்/ நேந்திரன் பழம் ( நல்ல பழுத்தது) - 2,\nதேவையான‌ பொருட்க‌ள்: கோதுமை ர‌வை - 1 க‌ப், தேங்காய் துருவ‌ல் - 1 க‌ப்,\nதடியங்காய் (winter melon) 2 கப், தட்டைப்பயறு/பெறும்பயறு - 1 கப், கட்டிதேங்காய்ப்பால் - 1/2 கப் , உப்பு - தேவையான அளவு\nதேவையான பொருட்கள்: இட்லி அரிசி - 1 கப், கடலை பருப்பு - 1/2 கப்,\nதுருவிய தேங்காய் - 1 1/2 கப்,\nமுக்கியமாக விளையாட்டு வீரர்கள்.ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.முதுகு வலி,இடுப்புவலி இரண்டுமே இருக்காது.மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.\nஉண்பதற்குரிய வேர்காய் இனத்தைச் சேர்ந்தது முள்ளங்கி. சமைப்பதற்கேற்ற முள்ளங்கி எது முள்ளங்கியில் உள்ள சத்துக்கள் ...\nதேவையான பொருட்கள் : அரிசி - 1 கப்,துவரம் பருப்பு - 1/2 கப்,கத்திரிக்காய் - 1 சதுரமாக வெட்டியது\nதேவையான பொருட்கள் : கடலை பருப்பு - 2 கப், காய்ந்த மிளகாய் - 2, பூண்டு - 3 பல், இஞ்சி - ஒரு சின்ன நெல்லிக்காய்\nகன்னியாகுமரி மாவட்டத்துல தீபாவளி மட்டுமில்ல... திருமணம், மறுவீடு, வளைகாப்புனு எல்லா விசேஷங்கள்லயும் முந்திரிக் கொத்துக்கு முக்கிய இடம் உண்டு.\nதேவையான பொருட்கள்: சக்கா (Jack fruit) (பொடியாக வெட்டியது) - 2 கப், சர்க்கரை - 3/4 கப்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=1792", "date_download": "2018-12-13T19:19:37Z", "digest": "sha1:6VN4CP4LC5D6HLCDUVZE5WVPXNUI5XWX", "length": 17609, "nlines": 211, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | அமிர்தகடேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்\nதீர்த்தம் : அபிராமி அமிர்த புஷ்கரிணி\nஊர் : சேலையூர் கேம்ப்\nமாசி மகம், சிவராத்திரி, அமாவாசை, ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம்.\nஇங்கு சுவாமியும், அம்பாள் இருவருமே சுயம்பு என்பது சிறப்பு\nகாலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சேலையூர் கேம்ப், சென்னை.\nகோயிலுக்குள்ளாகவே அபிராமி அமிர்தபுஷ்கரிணி(திருக்குளம்) அமைந்துள்ளது. சுற்றுச்சுவர்களில் கங்கை முதல் காவிரி வரை 18 நதிகளின் பெயர்களுடன் சிலைகளை அமைத்து, அந்த நதிச் சிலைகளிலிருந்து நீர் கொட்டுவதுபோல அமைத்துள்ளார்கள். வருடந்தோறும் மாசி மகத்தன்று இந்த நதிகளுக்கு சிறப்பாக விழாவும் கொண்டாடுகிறார்கள்.\nசகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.\nசுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.\nமாசி மகத்தன்று 18 நதிகளின் புனித நீர் கொணரப்பட்டு, ஹோமங்கள் வளர்த்து, 18 குடங்களில் உள்ள தீர்த்தத்தால் 18 நதி தேவதைகளுக்கும் தனித்தனியாக பூஜை செய்து, பின்னர் இந்த 18 நதி நீரை திருக்குளத்தில் கலக்கிறார்கள். இதன்பின்னரே பக்தர்கள் 18 நதிகளிலும் தனித்தனியாக கொட்டும் தீர்த்தத்தில், வரிசையாக குளத்தைச் சுற்றி நீராடுகிறார்கள். நிறைவாக 18 நதி நீரும் கலந்துள்ள இந்தத் திருக்குளத்தில் நீராடுகிறார்கள். பின்னர் சிவனையும் அம்பாளையும் வணங்கி அர்ச்சனை செய்தல் சிறப்பு. ஸ்நானம் செய்ய இயலாத பக்தர்கள் தலையில் இந்த நதி நீரை ப்ரோக்ஷித்துக் கொள்ளலாம். திருக்கடையூரில் நடைபெறும் சஷ்டியப்த பூர்த்தி ஹோமம் போன்று இங்கும், மாதத்துக்கு நான்கு ஐந்து சஷ்டியப்த பூர்த்தி ஹோமங்களை அவரவர் வசதிக் கேற்ப எளிமையாக நடத்துகிறார்கள்.\nஅபிராமிக்குச் சிறப்பானது தை அமாவாசை. அன்று, மாலை 4.30-5 க்குள் அபிராமி அந்தாதி பாட ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் கூடை புஷ்பம் அம்பாளுக்கு அபிஷேகமாகச் சமர்ப்பிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். பாராயண நிறைவில் அம்மனுக்கு 9 வகையான பதார்த்தங்கள் நைவேத்யம் செய்விக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அன்னை மிகச்சிறந்த வரப்பிரசாதி. இங்குள்ள அம்பாள் ஒரு அடியை முன்னே எடுத்துவைத்து நமக்கு அருள்வதுபோல் இருக்கும் காட்சி ஒரு சிறப்பம்சம். அம்பாளை ஒருதரம் பிரதக்ஷிணம் வந்தாலே, ÷ஷாடச மண்டபத்தில் அமைத்திருக்கும் ÷ஷாடச லக்ஷ்மிகளையும் வலம் வந்த பலன், வெள்ளிக் கிழமைகளில் இந்த ÷ஷாடச லக்ஷ்மிக்கு சிறப்பு அர்ச்சனையும் உண்டு.\n1970-ல் காஞ்சி மகாபெரியவர் சென்னை விஜயம் செய்தபோது இவ்வூரில் பழங்காலச் சிலைகள் புதைந்துள்ளன. அவற்றைக்கண்டு பிடித்துக் கோயில் கட்டுங்கள் என்று அருளாசி வழங்கக் கிடைத்ததுதான் இத்திருக்கோயில். இக்கோயில் இருந்த இடம் முன்னர் மண்மேடாக இருந்தது. அதை அகற்றும்போது அமிர்தகடேஸ்வரர் மூல விக்கிரகம் கிடைத்தது. அருகில் இருக்கும் முத்தாலம்மன் கோயிலிலும் அச்சமயம் பல சிலைகள் கிடைத்தன. அதில் அன்னை அபிராமியின் விக்கிரகமும் கிடைத்தது. சிலைகள் பல கிடைத்தமையால் சிலையூர் என வழங்கப்பட்டுவந்த இந்த ஊர். நாளடைவில் சேலையூராக மாறிவிட்டது 1972-ஆண் ஆண்டு கிராமப் பெரியோர்களால் முதலில் அபிராமி அம்மன் கோயிலும், அமிர்தகடேஸ்வரர் கோயிலும் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சுவாமியும், அம்பாள் இருவருமே சுயம்பு என்பது சிறப்பு.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nசென்னையின் திருக்கடவூர் என்றே அறியப்படும் இத்திருக்கோயில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து 2.5 கி.மீ சேலையூர் கேம்ப் ரோடில் இருந்து பத்து நிமிட நடையில் கோயிலைச் சென்றடையலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827\nலீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343\nசோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101\nகன்னிமாரா போன்: +91-44-5500 0000\nரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:97", "date_download": "2018-12-13T17:24:28Z", "digest": "sha1:NPGJ5KMGWJIGJGF5UOBEH3EVJ7267KEL", "length": 25267, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:97 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n9603 பூங்காற்று திரும்புமா: மலேசியா வாசுதேவன் (நினைவு மலர்) --\n9604 பொருளியல் நோக்கு 2011.02-03 மாசி/பங்குனி, 2011\n9605 சிவதொண்டன் 2011.07-08 ஜூலை/ஓகஸ்ட், 2011\n9606 சுகவாழ்வு 2011.08 ஆகஸ்ட், 2011\n9608 கம்ப்யூட்டர் ருடே 2011.03 மார்ச், 2011\n9609 கம்ப்யூட்டர் ருடே 2011.04 ஏப்ரல், 2011\n9610 கம்ப்யூட்டர் ருடே 2011.05 மே, 2011\n9611 நீங்களும் எழுதலாம் 2008.07-08 ஆடி-ஆவணி, 2008\n9612 உலகத் தமிழர் குரல் 2000.07-12 ஆடி-மார்கழி, 2000\n9613 உலகத் தமிழர் குரல் 2001.12 மார்கழி, 2001\n9614 ஆபத்து விளிம்பிலுள்ள கற்போர் ஜெயராசா, சபா.\n9615 ஆரோக்கிய வாழ்வுக்கு சில ஆலோசனைகள் இளங்கோவன், வி. ரி. (தொகுப்பு)\n9616 ஆசிரியர் இயல் ஜெயராசா, சபா.\n9617 ஆசிரிய முகாமைத்துவம் சின்னத்தம்பி, மா.\n9618 ஆசிரியர் நல்வழி விஜயானந்த, தகனாயக்கா\n9619 ஆற்றுப்படுத்தலும் சீர்மியமும் ஜெயராசா, சபா.\n9620 அன்புள்ள அம்மா நவநீதன், சி.\n9621 அபிவிருத்தி அடைந்துவரும் சமூகமொன்றினுள் கிராமசேவை அலுவலர்களின் பொறுப்புகளும் கடமைகளும் --\n9622 ஆரம்பக் கல்வி உளநூலும் கற்பித்தலும் சவரிமுத்து, பி.\n9623 அரச பயங்கரவாத விமானக் குண்டுவீச்சிலிருந்து பாதுகாப்பு (பாதுகாப்புக் கையேடு) --\n9624 அறிவியற் பேழையில் ஒரு சில மணிகள் - 1 நாகராஜன், அநு. வை.\n9625 இலங்கை மனித உரிமைகள் நிலை 2005 2005\n9626 இலங்கை மனித உரிமைகள் நிலை 2006 2006\n9627 விரைவாக கணிப்பது எப்படி\n9628 இலங்கையின் கல்வி வளர்ச்சி (கட்டுரைத் தொகுப்பு) சந்திரசேகரன், சோ. கருணாநிதி, மா.\n9629 இலங்கையின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் சாறுக்க சமரசேகர\n9630 இலகு தமிழ் இலக்கண வினாவிடை: தரம் 6 - 11 அல்பிரட் விஜிதா, ஜோ. (தொகுப்பு)\n9631 இலங்கை மனித உரிமைகள் நிலை 1999 1999\n9632 இலங்கை மனித உரிமைகள் நிலை 2000 2000\n9633 இலங்கை சித்திரவதைக்கு உட்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமை கிஷாலி பின்ரோ ஜயவர்தன, லீசா கோயிஸ்\n9634 இலங்கையிலே பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழர் சிந்தனை வளர்ச்சி ஜெபநேசன், எஸ்.\n9635 இலங்கையில் கல்வியின் நவீன போக்குகள் நித்திலவர்ணன், ஆ.\n9636 இலங்கையில் தமிழர் உயர்கல்வி குறூஸ் ஹிலறி\n9637 இலங்கையின் கல்வி வரலாறு ஜெயராசா, சபா.\n9638 இலங்கையின் கல்விச்செலவு சின்னத்தம்பி, மா.\n9639 இனிக்கும் இலக்கணம்: எழுத்ததிகாரம் அப்துல் அஹத், அ.\n9640 யாழ்ப்பாணத்து மரபுவழிக் கல்வி ஜெயராசா, சபா.\n9641 யாழ்ப்பாணத்தில் சம்ஸ்கிருதக் கல்வியை வளர்த்த நிறுவனங்களும் சம்ஸ்கிருத அறிஞர்களும் கிருஷ்ணானந்தசர்மா, ஸ்ரீ.\n9642 யாழ்ப்பாணத்து வாழ்வியற் கோலங்கள் சிவலிங்கராஜா, எஸ்.\n9644 கலைத்திட்டம் ஜெயராசா, சபா.\n9646 கல்வியும் கலைத்திட்டமும் ஜெயராசா, சபா.\n9647 கல்வியும் மனிதவள விருத்தியும் சந்திரசேகரன், சோ. சின்னத்தம்பி, மா.\n9648 கல்வியும் பால்நிலைச் சமத்துவமும் ஜெயராசா, சபா.\n9649 எ.எம்.எ.அஸீஸ் கல்விக்கொள்கையும் நவீனத்துவ சிந்தனைகளும் அனஸ், எம். எஸ். எம்.\n9650 கல்வித்திட்டமிடல் கோட்பாடுகளும் புதிய வளர்ச்சியும் சந்திரசேகரன், சோ. சின்னத்தம்பி, மா.\n9651 கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்: ஒரு விளக்க நிலை நோக்கு ஜெயராசா, சபா.\n9652 கல்வியியல் கட்டுரைகள் சந்திரசேகரன், சோ.\n9653 கல்வியியலும் நவீனத்துவமும் கமலநாதன், திருநாவுக்கரசு தனபாலன், பாலசுப்பிரமணியம்\n9654 கணிதப் பயிற்சி செயல் நூல் தரம் 7 Nadarajah, S.\n9655 கற்பித்தல் ஜெரே ப்ரோஃபி\n9656 கற்றல் கற்பித்தல் மேம்பாட்டுக்கான வழிமுறைகள் கருணாநிதி, மா.\n9657 கேத்திர பொறிமுறை வரைதல்: 6ஆம், 7ஆம், 8ஆம் வகுப்புக்குரியது Rajanavanathan, R.\n9658 குழந்தைக் கல்விச் சிந்தனைகள் ஜெயராசா, சபா.\n9659 பாரத இதிகாசத்தில் வரும் பாத்திரங்களின் குணவியல்பு: தமிழ் மொழி 2 --\n9660 மாணவரின் வகுப்பறை நடத்தை பக்கீர் ஜஃபார், ப. கா.\n9661 மாற்றத்தை நோக்கி --\n9662 மருத்துவ மனை நிர்வாகம் அன்புச்செல்வி, ஸ்ரீதரன்\n9663 மீண்டும் பயிற்று மொழியாக ஆங்கிலம்: ஒரு விளக்க நிலை நோக்கு சந்திரசேகரம், சோ. கருணாநிதி, மா.\n9664 முன்னையோரின் மனக்கணக்கு ஆறுமுகம், ஆ. தா. (தொகுப்பு)\n9665 நாகம் பூசித்த நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாள் --\n9666 நடைமுறைக் காச நோய்க் கட்டுப்பாடு யமுனாநந்தா, சி.\n9667 நங்கையரின் அணிகலன்கள்: யாழ்ப்பாணப் பாரம்பரியம் பற்றிய நுண்கலை ஆய்வு கிருஷ்ணராசா, செ. ஜெயானந்தி, சி.\n9668 ஒப்பியல் பொது நிர்வாகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாக முறைமை கிருஷ்ணமோகன், தனபாலசிங்கம்\n9669 ஒப்பியல் கல்வி சந்திரசேகரம், சோ.\n9670 21, டிசம்பர் 1999 ஜனாதிபதி தேர்தலில் சந்நிதிரிக்கா பண்டாரநாயக்காவை ஏன் ஆதரிக்க வேண்டும்\n9671 பாடசாலை அபிவிருத்தி சிவநடேஸ், செ.\n9672 பாலர் கல்வி ஜெயராசா, சபா.\n9673 பாரதியின் மொழிச் சிந்தனைகள்: ஒரு மொழியியல் நோக்கு நுஃமான், எம். ஏ.\n9674 பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க்கல்வி சிவலிங்கராஜா, எஸ். சரஸ்வதி, சிவலிங்கராஜா\n9675 பெற்றோரும் கல்வியும் ஜெரே ப்ரோஃபி\n9677 பிரிக்க முடியாத மனித உரிமைகள் --\n9678 போருக்குப் பின் (தென்மோடி நாட்டுக்கூத்து) மில்கேல்பிள்ளை, பிரான்சீஸ் (தூயமணி)\n9679 புதிய நூற்றாண்டுக்கான கல்வி சந்திரசேகரன், சோ.\n9680 புவி வெளியுருவவியல் தியாகராசா, த.\n9681 சைகை மொழி அகராதி தொகுதி 1 --\n9682 சமகாலக் கல்வி வளர்ச்சி ஜெயராசா, சபா.\n9683 சமகாலக் கல்வி முறைகளின் சில பரிமாணங்கள் சந்திரசேகரன், சோ.\n9684 செம்மனத்தான் (நாட்டுக்கூத்து) சிங்கராயர், மு.\n9685 செந்தமிழ் இலக்கண விளக்கம்: முதலாம் பாகம் நாகலிங்கம், க.\n9686 சீரிய சிந்தனை (விசேட கல்வி அடிப்படைகள்) செல்வநாயகம், இ. இரவீந்திரன், ஆ.\n9687 சிங்கள எழுத்துப் பயிற்சி நாகித்த தேரோ யோகராசா, எஸ். ஜே.\n9688 சுகாதார போதினி: 6ஆம் 7ஆம் வகுப்புகளுக்களுக்குரியது தர்மலிங்கம், ச. அ. தர்மலிங்கம், இ.\n9689 சுனாமியினால் பாதிப்புற்ற பாடசாலைகளை முகாமை செய்தல் சின்னத்தம்பி, மா.\n9690 சுனாமிக்குப் பின்னர் இலங்கையில் ஜீவனோபாயங்கள் --\n9691 சுற்றுச் சூழலியல் குணராசா, க.\n9692 தாயாகப் போகும் உங்களுக்கு முருகானந்தன், எம். கே.\n9693 தாயும் பிள்ளையும் இராசரத்தினம், ச.\n9694 தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும் ஜெயராசா, சபா.\n9695 தியானமும் கல்வியும் ஜெயராசா, சபா.\n9696 க.பொ.த (உ/த) தூய கணிதம் பகுதி 1 --\n9697 G.C.E (A/L) தூய கணிதம்: வரிசை மாற்றமும் சேர்மானமும் மதியழகன், V. T.\n9698 ஊழியர் ஒழுக்காற்று நடைமுறையும் ஒழுக்காற்று விசாரணை நடைமுறையும் பஞ்சலிங்கம், க.\n9700 பாலசுகுமார் நாடகங்கள் சுகுமார், பாலசிங்கம்\nதகவல் மூலங்கள் : நூல்கள் [7,360] இதழ்கள் [10,771] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,518]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,285] பதிப்பாளர்கள் [2,648] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [61,295] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 7 அக்டோபர் 2016, 02:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.tamilserials.tv/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-12-13T18:37:28Z", "digest": "sha1:P4THT2XTTO5C6TEB4Q746NQGXJA2O6N7", "length": 2902, "nlines": 92, "source_domain": "www.tamilserials.tv", "title": "உடல் எடை குறைய நேரடி மருத்துவம் - Tamil Serials.TV", "raw_content": "\nஉடல் எடை குறைய நேரடி மருத்துவம்\nஉடல் எடை குறைய நேரடி மருத்துவம்\nஉங்களுக்கு எந்த பக்க மூளை நன்றாக வேலை செய்யுது தெரியுமா\nகிட்னியை சட்னியாக்கும் உங்களது 10 பழக்கக்கங்கள்\nகோவிலில் இறைவனை வழிபடும் முறை தெரியுமா.\nசாப்பிட்டவுடன் டாய்லெட் போற ஆளா நீங்க\nஅழகு குறிப்புகள் / தமிழ்\nஅழகு குறிப்புகள் / தமிழ்\nஅழகு குறிப்புகள் / தமிழ்\nசிகப்பழகு பெற புளி பேஸ் பேக்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nதேனும் இலவங்க பட்டையும் செய்யும் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.thiraimix.com/drama/thirumanam/130278", "date_download": "2018-12-13T19:01:29Z", "digest": "sha1:6V7XSBRCKMXVXIV6IGK2J6TROFREBIB4", "length": 5022, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Thirumanam - 06-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமகன் சூப்பர்ஸ்டார், அப்பா இன்னும் டிரைவர் - விஷால் சொன்ன ஷாக் தகவல்\nரணில் தரப்பிற்கு மைத்திரியிடம் இருந்து பறந்த அதி முக்கிய செய்தி\nமஹிந்த அதிர்ச்சி கொடுத்த ரணில் சற்று முன்னர் ஏற்பட்ட அதிரடி மாற்றம்\nதேர்தல் நடாத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை; மஹிந்த அதிரடி\nமைத்திரிக்கு எதிராக உச்ச நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு; இலங்கையில் இன்னும் ஜனநாயகம் இருக்கின்றது\nஇலங்கைப் பெண்ணை அடிமையாக்கி வைத்திருந்த அமெரிக்க பெண்\nஇந்திய சினிமா தொலைக்காட்சியில் முதல் இடத்தை பிடித்தது தமிழ் டிவி - எந்த சேனல் பாருங்க\nஉலகில் பிறந்த அதிசய குழந்தை தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி\nதிருமணத்திற்கு இப்படியா கவர்ச்சி உடை அணிந்து வருவது நடிகை ஸ்ரீதேவியின் மகளால் ரசிகர்கள் ஷாக் - புகைப்படம் இதோ\nசம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய சூப்பர் ஹீரோ விஜய்\nபிறப்போகும் புத்தாண்டு முதல் இந்த ராசிக்காரர்களுக்கு தான் அதிர்ஷ்டம் அடிக்க போகுதாம்..\nமகன் முன்னணி ஹீரோ, ஆனால் அப்பா இன்னமும் பஸ் டிரைவர்\nஇந்திய சினிமா தொலைக்காட்சியில் முதல் இடத்தை பிடித்தது தமிழ் டிவி - எந்த சேனல் பாருங்க\n2.0 படத்தின் ஒட்டுமொத்த முழு வசூல், எல்லா இடத்திலும் புதிய ரெக்கார்ட்- ரஜினிக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவரதட்சனையாக 450 கோடியில் வீடு - அம்பானி மகளின் மொத்த திருமண செலவு எவ்வளவு கோடி தெரியுமா\nஉடைக்கப்படும் சுவர்... உள்ளே இருந்தது என்ன தெரியுமா... நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க\n கவலை வேண்டாம்: இந்த ஒரு பொருள் போதும் குணப்படுத்திவிடும்..\nநோயே இல்லாமல் 100 ஆண்டுகள் வாழ வேண்டுமா இதில் மூன்றை மட்டும் சாப்பிடுங்க போதும்\nநடுவரே கூலியாளாக மாறிய தருணம்... சோகத்தில் இருந்த அரங்கத்திற்கு கடைசியில் கிடைத்த சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ezhillang.blog/2015/06/06/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2018-12-13T17:48:07Z", "digest": "sha1:3JLTQM23FSFJJVTREQPZW53FYYD7IXVY", "length": 5860, "nlines": 195, "source_domain": "ezhillang.blog", "title": "நிரலாக்கத்தில் இயற்பெயர்கள் (Native names in Programming) – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nezhillang on வான்பசு – மொழியியல் மரப…\nCool சந்திரகுமார் on செல்வா\nநிரலாக்கத்தில் இயற்பெயர்கள் (Native names in Programming)\nநண்பர் டிவிட்டரில் தான் Julia Language (ஜூலியா) நிரலாக்கத்தில் ஒருங்குறி வசதி இருப்பதால் தான் தமிழ் பெயர்களை பயண்படுத்தி நிரல் எழுத மேர்கள்வதாக கீ்ச்சு அனுப்பினார். எழில், JavaScript, Python, Clojure, Clisp மொழிகளிலும் இதை சொய்யலாம்.\nஇயற்பெயர்கள் அனைவருக்கும் பிடித்து என்றே தொன்றுகிறது. ஏன் Apache (அப்பாச்சே) அமெரிக்க பழங்குடி இனத்தின் பெயரில் ஒரு பிரபல திட்டம் பல ஆண்டுகளாக இயங்கிவருது. அதில் Maven (மேவன்) என்ற திட்டம் Yiddish யூதர் மொழி சொல்லை தன்வசப்படுத்தி திட்டத்தின் பெயராக்கியது.\nஆங்கிலத்தில் ‘Kanmani’ என்று பெயர் ஒலிபெயர்க்கிரோம்; ஆனால் தமிழ் பெயர் வழி யொசித்தால், அது அவ்விடத்தில் பொருத்தமாக இருந்தால் சும்மாத்தான் வைத்துப் பாருங்களேன்\nவான்பசு – மொழியியல் மரப மரபணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "http://thimbirigasyaya.ds.gov.lk/index.php/ta/", "date_download": "2018-12-13T18:32:04Z", "digest": "sha1:TZOFCSUZJBE6LRLQW4W2SDYCTIRWJPMM", "length": 7017, "nlines": 138, "source_domain": "thimbirigasyaya.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - திம்பிரிகஸ்யாய - பிரதேச செயலகம், கொழும்பு", "raw_content": "\nபிரதேச செயலகம் - திம்பிரிகஸ்யாய\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2018 பிரதேச செயலகம் - திம்பிரிகஸ்யாய. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tmc.party/category/%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-13T18:29:49Z", "digest": "sha1:53WAGQMIK7ONVGC3MI7DQFUIHWJ6I6GC", "length": 17638, "nlines": 67, "source_domain": "tmc.party", "title": "த.மா.கா செய்திகள் | TMC Party", "raw_content": "\nTMC Party தமிழ் மாநில காங்கிரஸ்\nHome / த.மா.கா செய்திகள்\nஅரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்க: ஜி.கே.வாசன்\nSeptember 27, 2018 த.மா.கா செய்திகள் Comments Off on அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்க: ஜி.கே.வாசன்\nஅரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர சிறப்பாசிரியர்களை ஒரு காலக்கெடுவிற்குள் பணி நிரந்தரம் செய்யவும், அதுவரையில் அவர்களுக்குச் சம்பளத்தை உயர்த்தி வழங்கவும், பணியிட மாறுதலுக்கு ஏற்பாடு செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக இன்று(வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக அரசு அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய …\nமத்திய அரசின் அலட்சிய போக்கால் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது – யுவராஜா பேட்டி\nSeptember 24, 2018 த.மா.கா செய்திகள் Comments Off on மத்திய அரசின் அலட்சிய போக்கால் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது – யுவராஜா பேட்டி\nமத்திய அரசின் அலட்சிய போக்கால் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வருவதாக திருப்பூரில் த.மா.கா. இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா கூறினார். அனுப்பர்பாளையம், அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச இளம் அரசியல் தலைவர்களின் பார்வை–2019 என்ற நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா தேர்வாகி உள்ளார். இதையடுத்து அவருக்கு த.மா.கா. திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் பாராட்டு …\nகாந்தியடிகளின் 150வது பிறந்தநாளை ஜெயந்தி ஆண்டாக உலகமெங்கும் கொண்டாட வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nSeptember 23, 2018 த.மா.கா செய்திகள் Comments Off on காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை ஜெயந்தி ஆண்டாக உலகமெங்கும் கொண்டாட வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nசென்னை: காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் விழாவை ஜெயந்தி ஆண்டாக உலகமெங்கும் கொண்டாட வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் 2018 அக்டோபர் 2ம் நாள் வருகிறது. அன்று தொடங்கி ஓராண்டு முழுவதும் அவரின் 150வது ஜெயந்தி ஆண்டாக அகிலமெங்கும் கொண்டாடப்பட வேண்டும். குறிப்பாக இந்தியாவிலும், தமிழகத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும். இதனை மத்திய மாநில …\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\nSeptember 22, 2018 த.மா.கா செய்திகள் Comments Off on அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு , தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து ஜி கே வாசன் : அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ளதன் மூலம் தமிழகத்துக்கு சத்யன் பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள். தமிழக அரசும் அவரை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்க வேண்டும்.\nரெயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் – ஜி.கே.வாசன்\nSeptember 20, 2018 த.மா.கா செய்திகள் Comments Off on ரெயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் – ஜி.கே.வாசன்\nரெயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மத்திய அரசு ரெயில்வே ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இதற்காக தமிழக அரசும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும் நம் நாட்டில் ரெயில் போக்குவரத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்தாகும். பொது மக்கள் பயணம் செய்வதற்கும், …\n`துக்காச்சியில் எதற்காக ஆழ்குழாய்க் கிணறு\nSeptember 19, 2018 த.மா.கா செய்திகள் Comments Off on `துக்காச்சியில் எதற்காக ஆழ்குழாய்க் கிணறு\nகும்பகோணம் துக்காச்சியில் எதற்காக ஆழ்குழாய்க் கிணறு அமைக்கப்படுகிறது என்பது குறித்து ஆட்சியாளர்கள் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேவுள்ள துக்காச்சியில் சில நாள்களுக்கு முன்பு ஆழ்குழாய்க் கிணறு அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றன. எதற்காக அமைக்கப்படுகிறது என அப்பகுதி மக்கள் எழுப்பிய சந்தேகத்துக்கு அதிகாரிகள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர். மீத்தேன் அல்லது ஷேல் காஸ் எடுப்பதற்கான ஆரம்பகட்ட …\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\nSeptember 18, 2018 த.மா.கா செய்திகள் Comments Off on இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து பி.எஸ்.எல்.வி. சி.-42 ராக்கெட் மூலம் இரண்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி.-42 ராக்கெட் விண்ணிற்கு ஏவப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு செ ற்கைக்கோள்களை சுமந்தபடி விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டானது பூமியின் சுற்று …\nஅரசு பள்ளிகளை மூடக் கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nSeptember 17, 2018 த.மா.கா செய்திகள் Comments Off on அரசு பள்ளிகளை மூடக் கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nஅரசு பள்ளிகளை மூடக் கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் மாணவர்கள் சிரமத்திற்கு உட்படும் வகையில் பள்ளிகளை இணைக்கவோ, மூடவோ கூடாது என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியை ஊக்கப்படுத்தவும், அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும், மாணவ, மாணவிகளை அரசுப் பள்ளிகளுக்கு ஈர்க்கவும் தொடர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால் மத்திய அரசின் நிதியுதவி கிடைக்காது என்ற காரணத்தை கூறி …\nபெட்ரோலை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வர வேண்டும்: ஜி.கே.வாசன்\nSeptember 15, 2018 த.மா.கா செய்திகள் Comments Off on பெட்ரோலை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வர வேண்டும்: ஜி.கே.வாசன்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமாகா சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்து ஜி.கே.வாசன் பேசியது: வரலாறு …\nகுட்கா சோதனையின் உண்மை நிலையை மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் திருப்பூரில் ஜி.கே.வாசன் பேட்டி\nSeptember 13, 2018 த.மா.கா செய்திகள் Comments Off on குட்கா சோதனையின் உண்மை நிலையை மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் திருப்பூரில் ஜி.கே.வாசன் பேட்டி\nகுட்கா சோதனையின் உண்மை நிலையை மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் திருப்பூரில் ஜி.கே.வாசன் பேட்டி குட்கா சோதனையின் உண்மை நிலையை மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என திருப்பூரில் த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த ராவுத்தம்பாளையத்தை சேர்ந்த தருண். இவர் ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெள்ளி பதக்கங்கள் வென்றார். இதையத்து அவருக்கு த.மா.கா. சார்பில் பாராட்டு விழா திருப்பூர் லட்சுமிநகரில் உள்ள ஒரு தனியார் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tmc.party/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2018-12-13T18:51:31Z", "digest": "sha1:YHX6LICRZ5ZVV35IMX3M2JMPIDBSITHA", "length": 3626, "nlines": 34, "source_domain": "tmc.party", "title": "மேட்டூர் அணை | TMC Party", "raw_content": "\nTMC Party தமிழ் மாநில காங்கிரஸ்\nTag Archives: மேட்டூர் அணை\nJune 9, 2018 காவிரி நதி நீர், காவிரி மேலாண்மை ஆணையம், மேட்டூர் அணை Comments Off on விவசாயிகள் ஏமாற்றம்\nதமிழக அரசு மேட்டூர் அணை திறக்கப்படாது என்று அறிவித்திருப்பதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘தமிழக முதல்வர் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை என்று அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நதியில் இருந்து வருகின்ற தண்ணீரை நம்பியே தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனம் நடைபெறும். …\nநீர் ஆதாரத்தை சேமிக்க வேண்டும்\nJune 3, 2018 காவிரி நதி நீர், காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகம், மேட்டூர் அணை Comments Off on நீர் ஆதாரத்தை சேமிக்க வேண்டும்\nதமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”பருவமழை தொடங்குவதற்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் மத்திய பாஜக. அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு மத்திய அரசிதழலில் வெளியிட உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் காலம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:98", "date_download": "2018-12-13T19:05:33Z", "digest": "sha1:A5S2GLIYNRPANPD2CUTQ2RMHLJERKASR", "length": 21140, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:98 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n9702 இந்து தீபம்: 125வது ஆண்டு நிறைவு மலர் 1878 - 2004 2005\n9703 பவள மலர்: யா/இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலயம் 1922 - 1997 1997\n9704 சைவப்பிரகாசம்: யா/இணுவில் இந்துக் கல்லூரி 2007 2007\n9705 யூனிட் ரஸ்ட்: வருமானமும், முன்னேற்ற நிதியமும் 1992 - 1993 1993\n9706 அமரர் பொ. தி. சிறிதரன் அவர்களின் கண்ணீர் நினைவமுதம் 1996\n9707 கல்வியியற் சிந்தனைகள் தணிகாசலம்பிள்ளை, ச. நா.\n9710 தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம் வெள்ளிவிழாச் சிறப்பு மலர் 1990 1990\n9714 வெள்ளி விழா மலர்: யா/யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை 1979 - 2004 2004\n9716 அகில இலங்கைத் தமிழ் மொழித்தினம் 1998 1998\n9717 இந்துவின் சதுரங்கன் தசாப்த மலர் 1993-2004 2004\n9718 சைவ மங்கையர் வித்தியாலயம்: கலை விழா 95 1995\n9719 கொ/ சாந்த கிளேயர் கல்லூரி: கலசம் 2006 2006\n9720 மேகமலைகளின் ராகங்கள் மொழிவரதன்\n9721 முதல் உலகத் தமிழர் மாநாட்டு மலர் 1990 1990\n9723 பு/ உடப்பு தமிழ் மகா வித்தியாலயம் நூற்றாண்டு விழா சிறப்பிதழ் 2004 2004\n9724 ஒரு நாடும் மூன்று நண்பர்களும் மொழிவரதன்\n9725 சுவடு: கொ/வெள்ளவத்தை அரசினர் தமிழ் வித்தியாலயம் 75வது ஆண்டு சிறப்பு மலர் 1924-1999 1999\n9726 சுவடு: கொழும்பு வெள்ளவத்தை ராமகிருஷ்ண வித்தியாலயத்தின் பரிசளிப்பு தினமும் கலைவிழாவும் 2001 2002\n9727 தளிரே தங்க மலரே மொழிவரதன்\n9728 தழும்பு (சிறப்பிதழ்) --\n9732 விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி நீர்கொழும்பு: பரிசளிப்பு விழா சிறப்பு மலர் 1997 1997\n9733 யாழ்ப்பாணப் புவியியலாளன் 1985-1986 1985-1986\n9734 யாழ்ப்பாணப் புவியியலாளன் 1993 1993\n9735 யாழ்ப்பாணப் புவியியலாளன் 1983 1983\n9736 யாழ்ப்பாணப் புவியியலாளன் 1986-1987 1986-1987\n9737 யாழ்ப்பாணப் புவியியலாளன் 1994 1994\n9738 யாழ்ப்பாணப் புவியியலாளன் 1997 1997\n9739 இருக்கிறம் 2011.09.05 செப்டம்பர், 2011\n9740 இருக்கிறம் 2011.09.12 செப்டம்பர், 2011\n9741 இருக்கிறம் 2011.09.19 செப்டம்பர், 2011\n9742 இருக்கிறம் 2011.09.26 செப்டம்பர், 2011\n9743 காரை ஆதித்தியன் 2011.08 ஆவணி, 2011\n9744 மீள்பார்வை 2011.09.23 செப்டம்பர், 2011\n9745 புதிய பூமி 2011.09 செப்ரம்பர், 2011\n9746 சுடர் ஒளி 2011.09.04 செப்டம்பர் 04, 2011\n9747 சுடர் ஒளி 2011.09.11 செப்டம்பர் 11, 2011\n9748 சுடர் ஒளி 2011.09.18 செப்டம்பர் 18, 2011\n9749 சுடர் ஒளி 2011.09.25 செப்டம்பர் 25/ஒக்டோபர், 2011\n9750 தெளிவு 2011.09 செப்டம்பர், 2011\n9751 தின முரசு 2011.09.01 செப்டம்பர் 01, 2011\n9752 தின முரசு 2011.09.08 செப்டம்பர் 08, 2011\n9753 தின முரசு 2011.09.15 செப்டம்பர் 15, 2011\n9754 தின முரசு 2011.09.22 செப்டம்பர் 22, 2011\n9755 தின முரசு 2011.09.29 செப்டம்பர் 29/ஒக்டோபர் 06, 2011\n9756 வண்ண வானவில் 2011.09 செப்டம்பர், 2011\n9757 யாழ் ஓசை 2011.09.02 செப்டம்பர், 2011\n9758 யாழ் ஓசை 2011.09.09 செப்டம்பர், 2011\n9759 யாழ் ஓசை 2011.09.16 செப்டம்பர், 2011\n9760 யாழ் ஓசை 2011.09.23 செப்டம்பர், 2011\n9761 யாழ் ஓசை 2011.09.30 செப்டம்பர், 2011\n9762 ஆசிரியம் 2011.09 செப்டம்பர், 2011\n9764 ஆறுதல் 2010.01-03 ஜனவரி/மார்ச், 2010\n9766 கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்தி மடல் 2011.07 ஆடி, 2011\n9767 கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்தி மடல் 2011.08 ஆவணி, 2011\n9768 ஞானம் 2011.09 செப்டெம்பர், 2011\n9771 ஜீவநதி 2011.09 புரட்டாதி, 2011\n9772 கலைக்கேசரி 2011.09 செப்ரெம்பர், 2011\n9773 கதிரவன் 2010.04-06 சித்திரை/ஆனி, 2010\n9774 செங்கதிர் 2011.04 சித்திரை, 2011\n9775 கொழுந்து 2011.07-08 ஜூலை/ஓகஸ்ட், 2011\n9776 மல்லிகை 2011.09 செப்ரெம்பர், 2011\n9777 நீங்களும் எழுதலாம் 2011.05-06 வைகாசி/ஆனி, 2011\n9779 பூங்காவனம் 2011.09 செப்ரெம்பர், 2011\n9780 செங்கதிர் 2011.05 வைகாசி, 2011\n9781 சுகவாழ்வு 2011.09 செப்ரெம்பர், 2011\n9783 உள்ளும் புறமும் முருகபூபதி, லெ.\n9784 அயன மண்டலத்தில் தேனீ வளர்ப்பு நிமலன் (தொகுப்பு)\n9786 இளம் பெண்ணோயியல் சின்னத்தம்பி, அ.\n9787 மண், பசளை, வளமாக்கி கந்தையா, சி.\n9788 யெளவனம் ஜெயசிங், தேவதாசன்\n9789 கண்டல்களும் உவர்வளரிகளும் Kugathasan, K . S.\n9790 கருத்திட்ட முகாமை கோணேஸ்வரன், சி.\n9791 கிராமிய போஷாக்கு --\n9792 மோட்டார் வண்டிகள்: பேணலும் பழுதுபார்த்தலும் குஞ்சிதபாதம், சு. (தமிழாக்கம்)\n9793 பூமியில் மனித கூர்ப்பு ரகுபாலன், முருகேசு\n9795 தூய கணிதம்: மாதிரி வினா விடை பகுதி 2 கோணேஸ்வரன், சி.\n9796 வீட்டுத் தோட்டமும் சுற்றாடல் பாதுகாப்பும் புவனேஸ்வரி, லோகநாதன்\n9797 விமான ஒளிப்பட விளக்கங்களுக்கான மூலாதாரங்கள் இராஜேஸ்வரன், S. T. B.\n9798 விசேட கல்வி அறிமுகமும் பிரயோகங்களும் சிவகுமார், தம்பிராசா\n9799 ஆசிரியத்துள் நான் இராஜேஸ்வரி, கொன்ஸ்ரன்ரைன்\n9800 முதல் உதவி --\nதகவல் மூலங்கள் : நூல்கள் [7,360] இதழ்கள் [10,771] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,518]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,285] பதிப்பாளர்கள் [2,648] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [61,295] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 17 ஜனவரி 2017, 22:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-12-13T18:06:48Z", "digest": "sha1:ODL7KC6MKH7D3DEBRSLTEAP7LFTC6DRH", "length": 11176, "nlines": 123, "source_domain": "www.thaainaadu.com", "title": "ஊர்காவற்றுறை மக்களது குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி நடவடிக்கை! – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nஊர்காவற்றுறை மக்களது குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி நடவடிக்கை\nஊர்காவற்றுறை மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கான உடனடித் தீர்வாக நாளைமுதல்(26) இரண்டு பவுசர்களில் குடிநீர் வழங்கலுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு குறுகிய கால இடைவெளிக்குள் இப்பகுதிக்ககான குளாய் வழிமூல நீர்வழங்கலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை காப்பெற் வீதிக்கான ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்து வைத்தபின் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் –\nகுடிநீருக்காக இப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொள்வதை நான் அறிவேன். கடந்த காலங்களில் இப்பகுதிக்கு நாம் பல்வேறு அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்திருந்த போதிலும் இடையே ஏற்பட்ட அட்சி மாற்றத்தால் அதை முழுமையாக தொடரமுடியாத நிலை காணப்பட்டது.\nஆனாலும் இப்பிரதேச மக்கள் எமது கட்சியின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக இப்பிரதேச சபையின் அதிகாரத்தை தொடர்ச்சியாக எமது பொறுப்பில் வழங்கிவருகின்றார்கள். அந்தவகையில் இன்று தமது குடிநீர் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தரருமாறு கோரிக்கையை இப்பகுதி மக்கள் என்மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக முன்வைத்துள்ளனர்.\nஅவர்களது நம்பிக்கையை நாம் ஒருபோதும் வீணடித்தது கிடையாது. அந்தவகையில் நாளைமுதல் (26) குடிநீர் பிரச்சினைக்கான உடனடி தீர்வாக இரண்டு பவுசர்களில் சாட்டி பிரதேசத்திலிருந்து இப்பகுதிக்கு எடுத்தவந்து மக்களது தேவைகளுக்கு பயன்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.\nஅதுமாத்திரமல்லாது இவ்வருட இறுதிக்குள் குளாய்வழி மூல நீர்வழங்கலுக்கான திட்டத்தை அமுல்படுத்த நீரியல் வளங்கல் அதிகார சபையுடன் கதைத்து இப்பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினைக்கான தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்கின்றேன்.\nஅத்துடன் இப்பகுதி மக்கள் எம்மிடம் விடுத்துள்ள ஏனைய கோரிக்கைகளான வீதி புனரமைப்பு, வாழ்வாதார உதவிகள், என்பவற்றுக்கான தீர்வுகளை அடுத்த வருட முற்பகுதிக்குள் தீர்வகாண முயற்சி மேற்கொள்வதோடு இப்பிரதேசத்தில் அடுத்தவருட முற்பகுதியில் முதற்கட்டமாக 40 வீடுகளை அமைப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதன்போது அமைச்சின் இணைப்பாளரும் கட்சியின் ஊடகச் செயலாளருமான தோழர் ஸ்ராலின், அமைச்சின் வடமாகாண இணைப்பாளரும் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளரும் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான மருதயினார் ஜெயகாந்தன் வேலணை பிரதேச தவிசாளரும் குறித்த பிரதேசத்தின் நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுரமூர்த்தி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவட்டு. கிழக்கில் தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண் கைது\nவட்டு. கிழக்கில் தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த…\nவட, கிழக்கு ஒன்றாக இணைக்கப்போவதாக போலி பிரசாரம் -பொலிஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.downloadastro.com/screen_capture_development_china/", "date_download": "2018-12-13T19:15:26Z", "digest": "sha1:GEIXCQ6OMR7TH5VH3J5IVHAEFWIF5W5G", "length": 4921, "nlines": 63, "source_domain": "ta.downloadastro.com", "title": "Screen Capture Development மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Beijing\nஅஞ்சல் குறியீட்டு எண் 100028\nScreen Capture Development நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nசாளர இயங்குதளத்தில் வேலை செய்யும் ஒரு வரைகலை மாற்றி மென்பொருள்.\nபதிவிறக்கம் செய்க Advanced Image Resizer, பதிப்பு 2.0.4\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-12-13T18:43:26Z", "digest": "sha1:7FB2AF3NJXWKW5DWYWSR43A2NQS6G5WQ", "length": 6191, "nlines": 105, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஊது | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஊது -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nவாயைக் குவித்துக் காற்றை வெளிப்படுத்துதல்.\n‘புத்தகத்தின் மேல் இருக்கும் தூசியைத் துடை, ஊதாதே’\n‘கரி அடுப்பை ஊதிஊதி வாய் வலிக்கிறது’\n(காற்றை ஒன்றினுள்) செலுத்துதல்; நிரப்புதல்.\n(உடல் அல்லது உடல் உறுப்பு) பெருத்தல்.\n‘இரண்டு குழந்தை பிறந்தவுடன் அவள் ஊதிப்போய்விட்டாள்’\n‘அடையாளம் தெரியாமல் பிணம் ஊதிப்போயிருந்தது’\n‘ரயில் ஒரு முறை ஊதிவிட்டுப் புறப்பட்டது’\n‘பஞ்சாலையில் சங்கு ஊதும் சத்தம் கேட்கிறது’\n‘நாட்டியத்தில் குழல் ஊதுவதுபோல் அபிநயித்தாள்’\n‘ஒத்து ஊத ஒரு பையன் வேண்டும்’\n‘தனிமையில் அமர்ந்து பீடி ஊதிக்கொண்டிருந்தான்’\nஊது -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nவட்டார வழக்கு (ஒருவரைப் பற்றி மற்றவரிடம்) ரகசியமாகக் குறைகூறுதல்; வத்திவைத்தல்.\n‘என்னைப் பற்றி யாரோ அவரிடம் ஊதியிருக்க வேண்டும். அதனால்தான் அவர் மாறிவிட்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://books.vikatan.com/index.php?bid=90", "date_download": "2018-12-13T17:33:47Z", "digest": "sha1:ANKDCLS6GX6C5MZY4XHJIF53RI2PUYFF", "length": 4400, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "சுட்டிகளின் கோயில் விசிட்", "raw_content": "\nHome » சுட்டிகளுக்காக » சுட்டிகளின் கோயில் விசிட்\nகுழந்தைகளுக்கு புதிதாக எதையாவது சொல்லும்போது, அவர்கள் ஏன் எப்படி என்ற கேள்விக்கணையோடுதான் அவற்றை அணுகுகிறார்கள். அதுதான் அறிவுத்தேடலின் ஆரம்பம். பிரகலாதன், அன்னையின் கர்ப்பத்தில் இருக்கும்போதே நாரத மகரிஷி சொன்ன பாடங்களைக் கேட்டு அறிவில் சிறந்தவனாக வளர்ந்தான் என்று சொல்கிறது புராணம். இப்படி, கேள்விகளைக் கேட்டு வளரும் குழந்தைகளுக்கு தகுந்த விளக்கங்களைப் பெரியவர்கள் தரவேண்டும். ஆனால் பெரியவர்கள் சிலருக்கு அதற்கான பொறுமை இருப்பதில்லை. எனவே குழந்தைகள் தங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும் இடத்தைத் தேடிப்போய், கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிடுகின்றனர். தப்பு செய்தால் உம்மாச்சி கண்ணைக் குத்தும் _ என்று சொன்னால் மட்டும், குழந்தைகள் திருப்தியடைந்து போவதில்லை. அதற்கு உம்மாச்சியைப் பற்றிய கதையும் தேவைப்படுகிறது. குழந்தைகளுக்குச் சொல்வதற்கான தெய்வீகக் கதைகள் நிறைய இருக்கின்றன. குழந்தைகளைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லும்போது, இயல்பாகத் தாங்கள் பார்க்கும் விஷயங்கள் ஏன் இப்படி இருக்கின்றன, எதற்காகக் கோயிலில் விக்கிரகங்கள் இருக்கின்றன, அது என்ன மாடு மாதிரி சிலை, அதை ஏன் இங்கே வைத்திருக்கிறார்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://nammatamilcinema.in/tag/disney/", "date_download": "2018-12-13T17:49:10Z", "digest": "sha1:VX5Y2L3ZCBST3NCDF47AQOZKCD6S3U6K", "length": 4905, "nlines": 72, "source_domain": "nammatamilcinema.in", "title": "disney Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஅறிமுக நாயகன் ஆதிக்பாபு நடிக்கும் ‘குற்றம் புரிந்தால்’\nயுவிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்க, அமராவதி பிலிம்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் சுகந்தி ஆறுமுகம் தயாரிக்கும் படம் ‘குற்றம் புரிந்தால்’. ஹீரோவாக ஆதிக்பாபு அறிமுகமாகிறார். ஹீரோயினாக அர்ச்சனா அறிமுகமாகிறார். இவர்களுடன் ‘நாடோடிகள்’ அபினயா, எம்.எஸ்.பாஸ்கர், ராம்ஸ், நிஷாந்த், அருள் டி.சங்கர் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nபேய்த் தனமான காமெடியில் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’\nபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்க, எழில் மாறன் புரோடெக்ஷன்ஸ் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க , விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி , சூரி, ரவி மரியா நடிப்பில், இயக்குனர் எழில் (மாறன்) இயக்கி இருக்கும் படம் வேலைன்னு வந்துட்டா …\n“உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது “- தயாரிப்பாளர் – இயக்குனர் ஹாசிம் மரிகர்\nபெட்டிக்கடை இசை வெளியீட்டு விழா\nநடு ரோட்டில் சாவுக் குத்தாட்டம் ஆடிய நடிகை\nசித்தர்களின் ரகசியப் பின்னணியில் ‘ பயங்கரமான ஆளு “\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு @ விமர்சனம்\nசுரேஷ் சந்திர மேனனின் – வருமானம் தரும்- வினா விடை செயலி My Karma App\nசென்னையில் திருவையாறு…. ஒரு கலாச்சாரத் திருவிழா.\nவிரைவில் திரைக்கு வரும் ‘இதுதான் காதலா ‘\nபாரம்பரிய விளையாட்டின் பெருமையில் ‘தோனி கபடி குழு’\nசித்தர்களை மையமாக வைத்த சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘பயங்கரமான ஆளு’\nடி ஆர் வழியில் அமெரிக்கத் தமிழர் ஆரோக்கியசாமி க்ளமெண்ட்\nவிமலின் கிளாமர் ஹுயூமர் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’\nகாற்றின் மொழி @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/trending-news/ebola-case-confirmed-in-congo-outbreak-that-has-killed-23-118051800052_1.html", "date_download": "2018-12-13T18:48:28Z", "digest": "sha1:TYEUMWHG54SVV2H6IDDAXMJAW7OS53JH", "length": 7354, "nlines": 97, "source_domain": "tamil.webdunia.com", "title": "மீண்டும் பரவும் எபோலா வைரஸ்: காங்கோவில் 23 பேர் பலி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 14 டிசம்பர் 2018\nமீண்டும் பரவும் எபோலா வைரஸ்: காங்கோவில் 23 பேர் பலி\nகாங்கோ நாட்டில் மீண்டும் பரவி வரும் எபோலா வைரஸ் நோயால் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 2013ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்பட துவங்கிய எபோலா தொற்று நோய், மேற்கு ஆப்பிரிக்க நாடெங்கும் பரவியது. இந்த நோயின் அதிக்கம் 2016ம் ஆண்டு வரை தொடர்ந்து இருந்ததால், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எபோலா நோயால் உயிரிழந்தனர். பின்னர் 2016ம் ஆண்டு பிறகு இந்நோய் கட்டுக்குள் வந்த நிலையில், தற்போது இந்த எபோலா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.\nகாங்கோ நாட்டின் வட மேற்கு நகரான பண்டகாவில் தான் எபோலா தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதுவரை இந்த நோய் தாக்கி 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த நோயை குணப்படுத்த உலக சுகாதார நிறுவனம் 4000 டோஸ் அளவிலான மருந்துகளை அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது.\nமீண்டும் பரவும் எபோலா வைரஸ்: காங்கோவில் 23 பேர் பலி\nபாகிஸ்தானில் கன மழை: வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி\nஉத்தரபிரதேசத்தில் ரயில் விபத்து - 23 பேர் மரணம்\nசிறையில் இருந்து தப்பி ஓடிய 900 கைதிகள்: காங்கோவில் களோபரம்\nசிறையில் பயங்கர கலவரம்: 900 கைதிகள் தப்பித்தனர்.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil360newz.com/vandi-official-trailer-vidharth-chandini/", "date_download": "2018-12-13T18:27:32Z", "digest": "sha1:KQXZVIAEZTZN5SDTSFHQYKZTSFL5JG7O", "length": 5759, "nlines": 115, "source_domain": "www.tamil360newz.com", "title": "Vandi - Official Trailer | Vidharth, Chandini | Rajeesh Bala | Sooraj S Kurup", "raw_content": "\nHome Politics தனுஷின் “பொல்லாதவன்” ஸ்டைலில் வித்தார்த் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் கலந்த படம் : “வண்டி” டீஸர்...\nதனுஷின் “பொல்லாதவன்” ஸ்டைலில் வித்தார்த் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் கலந்த படம் : “வண்டி” டீஸர் \nதனுஷின் “பொல்லாதவன்” ஸ்டைலில் வித்தார்த் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் கலந்த படம் : “வண்டி” டீஸர் \nPrevious articleகும்கி , கடம்பன் ஸ்டைலில் உருவாகியுள்ள “மரகத்தக்காடு” பட ட்ரைலர் \nNext articleஇணையதளத்தை தெரிக்கவிடும் சாமி-2 படத்தின் தெலுங்கு ட்ரைலர்.\nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nஹிப் ஹாப் ஆதியின் – தமிழர்களின் பெருமையை முன்னோக்கி எடுத்து செல்லும் “தமிழி” படத்தின் ட்ரைலர்\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nஓவியா நடித்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் லிரிக்ஸ் வீடியோ பாடல்.\nஅடங்கமறு படத்தின் சண்டைக்காட்சி மேக்கிங் வீடியோ.\nரூ 200 கோடி பட்ஜெட் படத்திற்கு நேர்ந்த கொடுமை, விஜய் சேதுபதி காட்சி லீக் ஆனது.\nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nபரத் நடிக்கும் புதிய திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\nஇணையத்தில் கசிந்த சூர்யாவின் ‘என்.ஜி.கே’ – படக்குழு அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiraimix.com/drama/sangadam-theerkum-saneeswaran/130251", "date_download": "2018-12-13T18:30:42Z", "digest": "sha1:45WKK27HZ4QH3G3K3BONWDMWII6AWVS6", "length": 5313, "nlines": 58, "source_domain": "www.thiraimix.com", "title": "Sangadam Theerkum Saneeswaran - 06-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமகன் சூப்பர்ஸ்டார், அப்பா இன்னும் டிரைவர் - விஷால் சொன்ன ஷாக் தகவல்\nமஹிந்த அதிர்ச்சி கொடுத்த ரணில் சற்று முன்னர் ஏற்பட்ட அதிரடி மாற்றம்\nதேர்தல் நடாத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை; மஹிந்த அதிரடி\nமைத்திரிக்கு எதிராக உச்ச நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு; இலங்கையில் இன்னும் ஜனநாயகம் இருக்கின்றது\nஇலங்கைப் பெண்ணை அடிமையாக்கி வைத்திருந்த அமெரிக்க பெண்\nஇந்திய சினிமா தொலைக்காட்சியில் முதல் இடத்தை பிடித்தது தமிழ் டிவி - எந்த சேனல் பாருங்க\nகூகுளில் இடியட் என தேடினால் டிரம்ப் புகைப்படம் வருவது ஏன் அருமையாக விளக்கமளித்த தமிழன் சுந்தர் பிச்சை\nபிரமாண்டமாக நடைபெற்ற அம்பானி மகள் திருமணம்.. நடனமாடி கலக்கிய ஷாருக்கான் மற்றும் கிளிண்டன்\nதிருமணத்திற்கு இப்படியா கவர்ச்சி உடை அணிந்து வருவது நடிகை ஸ்ரீதேவியின் மகளால் ரசிகர்கள் ஷாக் - புகைப்படம் இதோ\nசர்கார் படத்தின் சாதனையை முந்துவாரா இந்த பிரபல நடிகர்\nஉலகில் பிறந்த அதிசய குழந்தை தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி\nநோயே இல்லாமல் 100 ஆண்டுகள் வாழ வேண்டுமா இதில் மூன்றை மட்டும் சாப்பிடுங்க போதும்\nகஸ்தூரியை கொச்சையாக பேசி அசிங்கப்படுத்திய அஜித் ரசிகர்கள்\nநடுவரே கூலியாளாக மாறிய தருணம்... சோகத்தில் இருந்த அரங்கத்திற்கு கடைசியில் கிடைத்த சர்ப்ரைஸ்\nபெரிய பணக்காரர் அம்பானி மகளின் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nதல-59 படம் எப்போது தொடங்குகின்றது, உண்மை தகவல் இதோ\nஉடைக்கப்படும் சுவர்... உள்ளே இருந்தது என்ன தெரியுமா... நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க\nசீண்டிய செய்தியாளர்களிடம் பொங்கி எழுந்த விஜய்சேதுபதி... கோபத்தை நீங்களே பாருங்க\nசம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய சூப்பர் ஹீரோ விஜய்\nதிருமணத்திற்கு இப்படியா கவர்ச்சி உடை அணிந்து வருவது நடிகை ஸ்ரீதேவியின் மகளால் ரசிகர்கள் ஷாக் - புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.downloadastro.com/rj_software_usa/", "date_download": "2018-12-13T19:19:39Z", "digest": "sha1:N34G4Y2N5AEECQDCIBFPOINRXEXCQUZN", "length": 5380, "nlines": 71, "source_domain": "ta.downloadastro.com", "title": "RJ Software மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Powder Springs\nஅஞ்சல் குறியீட்டு எண் 30127\nRJ Software நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nபதிவிறக்கம் செய்க AptiQuiz, பதிப்பு 1.42c\nபதிவிறக்கம் செய்க QuadRate, பதிப்பு 1.10\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க FNA, பதிப்பு 1.31a\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nஉங்கள் உலகக்கடிகாரங்களை நிர்வகித்து, நேர மேலாண்மை விருப்பங்கள் வழங்குகிறது.\nஉலகம் முழுவதும் உள்ள 24 நகரங்களின் உள்ளூர் நேரத்தைக் கணக்கிடுகிறது.\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/exclusive-with-cinemetagrapher-vishnu-about-mersal/", "date_download": "2018-12-13T17:21:30Z", "digest": "sha1:S7IACI5EBBCLILMLANMXNFAUZIBYDLF5", "length": 11988, "nlines": 116, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மெர்சல் குறித்து கமல் மற்றும் விஜய் என்ன கூறினார்கள் - ஒளிப்பதிவாளர் விஷ்ணு - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் மெர்சல் குறித்து கமல் மற்றும் விஜய் என்ன கூறினார்கள் – ஒளிப்பதிவாளர் விஷ்ணு\nமெர்சல் குறித்து கமல் மற்றும் விஜய் என்ன கூறினார்கள் – ஒளிப்பதிவாளர் விஷ்ணு\nஇயக்குநர் அட்லீயின் முதல் குறும்படமான முகப்புத்தகத்தின் மூலம் உதவி இயக்குநராகத் தனது கெரியரை ஆரம்பித்தாலும், ஒளிப்பதிவாளராக வேண்டும் என்கிற தனது கனவை விடாமல் பிடித்துத் தற்போது மெர்சலாய் என்ட்ரி கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு. மெர்சலான அனுபவங்களைப் பற்றி கேட்க, அவரைத் தொடர்புகொண்டோம்.\nபடத்தோட விஷூவல் பார்த்துட்டு விஜய் என்ன சொன்னார்… அவருக்கு எந்த சீன் ரொம்பப் பிடிச்சதா சொன்னார்..\n‘‘அவர் படம் பார்த்துட்டு ரொம்பவே பாராட்டினார். சின்னச் சின்ன விஷயத்தையும் நோட் பண்ணி இது நல்லா இருந்துச்சு, அது நல்லா இருந்துச்சுனு எதையும் மறக்காம சொன்னார். ஷூட்டிங் ஸ்பாட்லேயே விஷூவல் பார்த்துட்டு பாராட்டினார். அவருக்கு ஆளப்போறான் தமிழன் சாங்கோட விஷூவல்தான் ரொம்பப் பிடிச்சிருந்ததுனு சொன்னார்.’’\nகமல் படம் பார்த்துட்டு என்ன சொன்னார்..\n‘‘நேற்று (22.10.2017) கமல் சாரோட ஆஃபிஸுக்குப் போய் படத்தைப் போட்டுக் காண்பிச்சோம். படம் பார்த்துட்டு `ரொம்ப நல்லா இருக்கு, ரொம்ப எமோஷனலா இருக்கு’னு சொன்னார். அவருக்கு நேரம் இல்லாதனால அதிகமா பேச முடியலை. போட்டோஸ் மட்டும் எடுத்துட்டு வந்துட்டோம்.’’\nபடத்தோட எந்த சீன் மேக் பண்றதுல சிரமமா இருந்துச்சு..\n‘‘ஃப்ளாஷ்பேக்ல வர திருவிழா சீன்தான் ஷூட் பண்றதுக்குச் சிரமமா இருந்துச்சு. தண்ணீரையும் தீயையும் சீஜில கொண்டுவருவது கஷ்டம். அப்படிக் கொண்டு வந்தாலும் யதார்த்தமா இருக்காது. மெர்சல் படத்தோட திருவிழா சீன்ல நீர், நெருப்பு என ரெண்டும் அதில் இருக்கும். அதுனாலேயே அந்த சீன் மேக் பண்றது கஷ்டமா இருந்துச்சு. அந்த சீன் எடுக்கும்போது யூனிட்டில் இருந்த அத்தனை பேரும் பேய் மாதிரி வேலை பார்த்தோம். கிட்டத்தட்ட 2,000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அந்த சீன்ல இருப்பாங்க. அவங்க எல்லோரும் ஏதாவது ஒரு வேலையைச் செய்துட்டு இருக்கணும். சும்மா நின்னுட்டு இருந்தா அது தனியா தெரியும். கூட்டத்தை கன்ட்ரோல் பண்றதும், தண்ணி, நெருப்புக்குள்ள போய் ஷூட் பண்றதும் கஷ்டமா இருந்துச்சு. இப்போ அந்த சீனோட அவுட்புட் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு.’’\nமெர்சல் படத்தோட கதை சம்பந்தமா சில நெகட்டிவ் விமர்சனங்கள் இருக்கே..\n‘‘கதைக்கு நான் விளக்கம் கொடுக்க முடியாது. அதுக்கு என்னால ரியாக்டும் பண்ண முடியாது. இந்த மாதிரியான விமர்சனங்கள் பற்றி அட்லீ எங்களிடம் டிஸ்கஷ் பண்ணவும் மாட்டார். யார் என்ன வேணாலும் சொல்லட்டும் மக்கள் தியேட்டருக்கு வந்து என்ஜாய் பண்ணிட்டு போற மாதிரிதான் நாங்க படம் எடுத்திருக்கோம். யாரும் வருத்தப்படுற அளவுக்கு நாங்க படம் எடுக்கலை. இதுவே எங்களுக்குத் திருப்திதான்.’’\nPrevious articleமெர்சல்’ல இந்த 5 லாஜிக் மிஸ்டேக்குளை மறந்துட்டீங்களே அட்லி\nNext articleகிளாமரா நடிக்கச் சொல்றவங்களுக்கு என் பதில்..\nஇது கோபியின் தெறி வேர்சன்..புதிய வைரல் வீடியோ இதோ..\nஓராண்டிற்கு பின்னர் மீண்டும் கதாநாயகியாக வந்த நிவேதா தாமஸ்..ஆனால், 50 வயது நடிகருடன்..ஆனால், 50 வயது நடிகருடன்..\nபிக் அப் 6 ரூபாய்..டெலிவரி 11 ரூபாய்..zomato ஊழியர்களின் பரிதாப பின்னனி..\nஅமலா பால் கொடுத்த விளக்கம்..\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் விஷ்ணு மற்றும் அமலா பால் காதலித்து வருதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் ஒரு செய்தி படு வைரலாக பரவி வந்தது.\nஇது கோபியின் தெறி வேர்சன்..புதிய வைரல் வீடியோ இதோ..\nஓராண்டிற்கு பின்னர் மீண்டும் கதாநாயகியாக வந்த நிவேதா தாமஸ்..ஆனால், 50 வயது நடிகருடன்..ஆனால், 50 வயது நடிகருடன்..\nபிக் அப் 6 ரூபாய்..டெலிவரி 11 ரூபாய்..zomato ஊழியர்களின் பரிதாப பின்னனி..\nசமீபத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பிந்து மாதவி..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவீட்டு பணிப்பெண்ணை அடித்து வெளியேற்றிய நடிகை.. போலீசில் புகார் கொடுத்த பணிப்பெண். போலீசில் புகார் கொடுத்த பணிப்பெண்.\nஎனக்கு இந்த மாதிரி பாய் பிரெண்ட் வேணும். யாஷிகா போட்ட கண்டிஷன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/movies/manithan/story.html", "date_download": "2018-12-13T18:41:09Z", "digest": "sha1:6TEWDEIM3HZJQO6R3UPQ73HSHZTX2ANJ", "length": 8801, "nlines": 135, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மனிதன் கதை | Manithan Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nமனிதன் இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்ஷிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், ராதா ரவி மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கின்றார்.\nஉதயநிதி ஊரில் வக்கீலுக்கு படித்துவிட்டு வெட்டியாக சுற்றும் இளைஞன். தன் ஊரிலே தன்னை சுற்றி இருப்பவர்கள், குடும்பத்தினர் அனைவரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகும் அப்பாவியாக வலம்வருகிறார். இடையில், தன் மாமாவின் மகள், தன்னுடைய முறை பொண்ணான ஹன்ஷிகாவுடன் காதல் என ஜாலியாக வரும் உதயநிதிக்கு தான் ஒரு திறைமையான வக்கீல் என நிருபித்தால் மட்டுமே ஹன்ஷிகாவை திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிலையில், ஊரை விட்டு சென்னைக்கு வருகின்றார்.\nசென்னையில், பல்வேறு அவமானங்கள், கஷ்டங்கள், சங்கடங்கள் என பல இன்னல்களுக்கு உட்பட்டு வருகிறார். விவேக்கை நம்பி சென்னைக்கு வரும் உதயநிதிக்கு வந்த இடத்தில், பெரிய அதிர்ச்சி விவேக் ஊறுகாய் கடை போட்டு பிழைத்து வருவருவது. அந்த நேரத்தில், இவர் ஒரு வக்கீலாக நீதிமன்றத்தில் வலம் வருவதுடன் பல அவமானங்களையும் சந்திக்கிறார்.\nஒரு கட்டத்தில், நடைபாதையில் படுத்திருந்த ஏழைகளை ஒரு பெரிய இடத்து பையன் காரினை ஏற்றி கொன்றுவிடுகிறார். அவருக்கு ஆதரவாக இந்தியாவின் மிகப்பெரிய வக்கீலான பறாக்ஸ் ராஜ் ஆஜராகிறார். அவருக்கு எதிராக அந்த பையனை எதிராக உதயநிதி ஆஜராகிறார்.\nஇதனால் பல துன்பங்கள், தடங்கல்களை சந்திக்கும் உதயநிதி தன் யார் என்பதயும், தன்னுடைய திறமையையும் நிருப்பிக்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று களத்தில் முழுமனதுடன் இறங்குகிறார். இவருக்கு ஏற்ப்படும் பல தடைகளை மீறியும் இவர் தனது வழக்கில் வெற்றி பெற்றாரா \nஉதயநிதியின் மனிதனைப் பாராட்டிய ஒரிஜினல் 'மனிதன்'\nஹய்யா, ப்ரிவியூ ஷோவுக்கு பிறகு முதன்முதலாக எங்கப்பா என்னை..\nவெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... மனிதன், சாலையோரம், களம், கண்டேன்..\nGo to : மனிதன் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ramdoss-about-government-buses-and-blame-tamilnadu-government/", "date_download": "2018-12-13T19:09:30Z", "digest": "sha1:U6ZV7F3HHNVXLK6WDN5D66NVPUW7KPCV", "length": 20321, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எமன் வாகனங்களாகும் அரசுப் பேருந்துகள்: ராமதாஸ் - Ramdoss about Government buses and blame Tamilnadu government", "raw_content": "\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nஎமன் வாகனங்களாகும் அரசுப் பேருந்துகள்: ராமதாஸ்\nமுன்பெல்லாம் அரசுப் பேருந்துகளில் ஏறினால் கவலையின்றி அயர்ந்து உறங்கலாம், பாதுகாப்பாக அழைத்துச் சென்று விடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால்.....\nபாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதமிழ்நாட்டில் கடந்த இரு வாரங்களில் தமிழ்நாடு அரசு பேருந்துகள் எதிர்கொண்ட 8 விபத்துக்களில் 29 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இவர்கள் தவிர மேலும் 78 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதற்கு பினாமி அரசின் அலட்சியமும், பொறுப்பின்மையுமே காரணமாகும்.\nதிருப்பூரிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு தஞ்சாவூரை அடுத்த வல்லம் அருகில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கம்பி ஏற்றப்பட்டிருந்த சரக்குந்து மீது பயங்கரமாக மோதியதில் பேருந்தின் ஓட்டுனர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nசென்னையிலிருந்து கடந்த சனிக்கிழமை திருச்சி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து கடலூர் மாவட்டம் ஆவட்டி என்ற இடத்தில் மணல் சரக்குந்து மீது மோதியதில் பேருந்தில் பயணித்தவர்களில் நால்வர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர். கும்பகோணம் அருகில் அரசுப் பேருந்தும், சிறிய சரக்குந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 25 பயணிகள் காயமடைந்தனர்.\nஇந்த சாலை விபத்துக்கள் அனைத்தும் ஜூன் மாத இறுதியிலிருந்து ஜூலை 15-ஆம் தேதி வரையிலான இரு வாரங்களில் நடந்தவை ஆகும். இந்த விபத்துக்கள் அனைத்திலும் உயிரிழந்தவர்கள் பேருந்துகளில் பயணம் செய்தவர்கள் மட்டுமே. இந்த விபத்துகளுக்கான காரணங்களை ஆராயும் போது, முழுக்க முழுக்க போக்குவரத்துக் கழகங்களின் அலட்சியம் தான் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது. கடலூர் மாவட்டம் ஆவட்டி கிராமத்தில் அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதற்கு காரணம் அதன் ஓட்டுனர் திடீரென உறங்கி விட்டது தான். அதேநேரத்தில் இதற்காக அவரைக் குறைக் கூறவும் முடியாது. அந்த ஓட்டுனர் ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னையிலிருந்து திருச்சிக்கு ஓய்வின்றி பேருந்தை இயக்கும்படி கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறார். கடந்த வாரமும் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஓய்வின்றி பேருந்தை ஓட்டியதால் ஏற்பட்ட சோர்வில் கண்ணயர்ந்து விட்டார். அதன்விளைவாக பேருந்தின் நடத்துனர் உட்பட நால்வர் உயிரிழந்து விட்டனர்.\nகடந்த 2016-17 ஆம் ஆண்டில் அரசுப் பேருந்துகள் 1209 விபத்துக்களை சந்தித்துள்ளன. இவற்றில் 1,373 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டில் அரசுப் பேருந்துகள் எதிர்கொண்ட விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதுவரை மட்டும் 20 விழுக்காட்டுக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளன. அரசுப் பேருந்துகள் எதிர்கொள்ளும் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாக அமைந்தவை பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாதது, பிரேக் சரியாக பிடிக்காதது, ஓட்டுனர்கள் ஓய்வின்றி தொடர்ச்சியாக பேருந்துகளை இயக்கும்படி கட்டாயப்படுத்தப்படுவது போன்றவை தான் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது. செங்கல்பட்டை அடுத்த மேல்மருவத்தூரிலும், ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த எல்லிஸ்பேட்டையில் இரு அரசுப் பேருந்துகள் ஓடும்போதே தீப்பிடித்து எரிந்துள்ளன. இதற்குக் காரணம் பேருந்துகளில் இருந்து எண்ணெயும், எரிபொருளும் கசிவது தடுக்கப்படாதது தான் என்று அரசுப் போக்குவரத்துக்கழகப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர்களுக்கு போதிய ஓய்வும், நல்ல மனநிலையும் அவசியமாகும். ஆனால், இரவு நேரங்களில் ஓட்டுனர்கள் ஓய்வெடுப்பதற்காகவும், உறங்குவதற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் அதற்குத் தகுதியற்றவை ஆகும். இதனால், ஓய்வெடுக்க முடியாமலும், உறங்க முடியாமலும் அடுத்து பேருந்து ஓட்டும் போது ஓட்டுனர்கள் உறங்கி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மற்றொருபக்கம் பேருந்துகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளன. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயக்கப்படும் 22,500 பேருந்துகளில் 7000 பேருந்துகள் மட்டுமே இயக்குவதற்கு தகுதியானவை. மீதமுள்ள பேருந்துகள் அனைத்தும் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோமீட்டருக்கும் மேல் ஓடி காலாவதியானவை ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 20 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 7000 பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டிருக்கின்றன. பினாமி ஆட்சியில் தமிழக போக்குவரத்துத் துறை செயல்படும் விதம் இந்த லட்சனத்தில் தான் இருக்கிறது.\nமுன்பெல்லாம் அரசுப் பேருந்துகளில் ஏறினால் கவலையின்றி அயர்ந்து உறங்கலாம், நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று விடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்ற கவலையுடனேயே பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் அரசுப் பேருந்துகளை எமன் வாகனங்களாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். இதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காணப்படும் ஊழலை ஒழித்து, பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nநெல் வாங்காத கொள்முதல் நிலையங்கள்: தனியாருக்கு தரகு பார்ப்பதா அரசு வேலை\nஅம்மாவை மீட்டு தாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் காடுவெட்டி குருவின் மகன்\nகச்சா எண்ணெய் விலை 22% குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்\nடிடிவி தினகரனுடன் கைகோர்க்கிறதா பாமக\n‘மக்களுக்கு பிரச்னை என்றால், என் இன்னொரு முகத்தைக் காட்டுவேன்’ சீறிய அன்புமணி\nஏழை மாணவர்கள் கூட அரசுப் பள்ளியில் படிப்பதில்லை – ராமதாஸ்\nசர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்த பினாமி எடப்பாடி அரசால் முடியாதா\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை திணிக்க நினைத்தால் நடக்காது\nஒரு வாரத்துக்குள் லோக் ஆயுக்தா அமைக்காவிட்டால் போராட்டம்: ராமதாஸ்\nநோக்கியா 105 மற்றும் நோக்கியா 130 அறிமுகம்\nசிறந்த டான்ஸ்-க்கு 5000 யூ.எஸ் டாலர் பரிசு… சேலன்ஞ் விடுத்துள்ள கிறிஸ் கெயில்\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nபுள்ளியை வென்றாலும், சிந்துவின் அபார ஆட்டத்தால் நிதானத்தை இழந்தார் Tai Tzu\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nActress Sai Pallavi: காஜல் அகர்வால் பொருந்தியிருந்த பாத்திரத்தில் சாய் பல்லவி பொருந்துவாரா இல்லை, தன்னுடைய தனித்துவத்தை நிரூபிப்பாரா\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nதன் மகளின் இறப்புக்காக இப்படியொரு ரிஸ்க்கா 102 வயது மூதாட்டியின் அசாத்திய சாதனை\nசீதக்காதி: விஜய் சேதுபதி மட்டுமல்ல… இன்னொரு எதிர்பார்ப்பு அர்ச்சனா\nகண்ணடிச்சி… கண்ணடிச்சி… கூகுளையே காலி பண்ணிட்டாங்க நம்ம கண்ணழகி\nஹோம் லோனுக்கு பெஸ்ட் வங்கி இதுதான் மற்ற வங்கிகளை விட மிகக் குறைந்த வட்டி\nநெடுஞ்சாலைகள் சட்டத்தை மீறி சேலத்தில் அதிமுக கொடிக்கம்பம்… நீதிமன்றத்தில் ஆஜரான சேலம் கலெக்டர்\nஆரவ் ட்வீட் போட… ஓவியா பதில் சொல்ல… டிவிட்டரே களைக்கட்டுது\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nதன் மகளின் இறப்புக்காக இப்படியொரு ரிஸ்க்கா 102 வயது மூதாட்டியின் அசாத்திய சாதனை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+06868+de.php", "date_download": "2018-12-13T17:28:13Z", "digest": "sha1:WLYOGRECTG3UO4VD4YJRWMQ5QYBQ5XRH", "length": 4433, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 06868 / +496868 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 06868 / +496868\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 06868 / +496868\nபகுதி குறியீடு: 06868 (+496868)\nஊர் அல்லது மண்டலம்: Mettlach-Tünsdorf\nமுன்னொட்டு 06868 என்பது Mettlach-Tünsdorfக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Mettlach-Tünsdorf என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Mettlach-Tünsdorf உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +496868 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Mettlach-Tünsdorf உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +496868-க்கு மாற்றாக, நீங்கள் 00496868-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 06868 / +496868 (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mmkinfo.com/tag/mhj/page/2/", "date_download": "2018-12-13T19:23:11Z", "digest": "sha1:JDAR6JDQWR43GJ6NCFUSLQV4WMK7K2XN", "length": 9901, "nlines": 77, "source_domain": "mmkinfo.com", "title": "MHJ « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nமேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\n43 Viewsமேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட்டத்தில் கனகபுரம் மற்றும் மேகதாது பகுதியில் ரூ.5912 கோடி செலவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்கான முதல் கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு […]\nபார்வர்டு பிளாக் மூத்த தலைவர் சந்தானம் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n60 Viewsபார்வர்டு பிளாக் மூத்த தலைவர் சந்தானம் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சித் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை: பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவரும், உசிலம்பட்டி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சந்தானம் அவர்கள் இன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சியையும் மன வருத்தத்தையும் அளிக்கிறது. நேர்மைமிக்க சட்டமன்ற உறுப்பினராக இருந்த சந்தானம் […]\nநெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\n146 Viewsநெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பயிலும் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் தமிழிலும் தேர்வெழுதலாம் என்ற முறையை தற்போது மாற்றி ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என வலியுறுத்தியும், வருகைப்பதிவு குறைவு […]\nலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n50 Viewsலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\n29 Viewsதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு தமிழக விவசாயத்திற்கும்,மக்களின் குடிநீர்த் தேவைக்கும்...\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n47 Viewsஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய...\nலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muthalvan.in/perungathai.html", "date_download": "2018-12-13T17:43:04Z", "digest": "sha1:R27D6IF4OMQTZVTAQXSWYIPJZFPJAP23", "length": 30878, "nlines": 47, "source_domain": "muthalvan.in", "title": "முதல்வன் :: கட்டுரைகள் - பெருங்கதையில் பாலைப்புனைவு", "raw_content": "\nதமிழ் இலக்கியங்களில் கொங்குநாட்டுப் பெருங்கதை குறிப்பிடத்தக்கது. பெருங்காப்பியத்தின் இயல்புகளை ஒருங்கே பெற்றுத்திகழும் பெருங்கதையில் நானிலவருணனையில் பாலை பெறும் இடத்தை இக்கட்டுரை மதிப்பிடுகிறது.\nபெருங்காப்பியத்தின் பண்புகளில் சிறப்பிடம் பெறுவது வருணனைகளே. எப்பொருளின் இனிமையும், சுவையும், பொருத்தமான பின்னணியில் ஏற்றம் பெறுவதும், பெருமையடைவதும் உண்டு. தமிழ் இலக்கியங்களில் இயற்கை வருணனைகள் தனித்துப் புனையப்படுவதில்லை. இயற்கையைக் கவிஞன் தான் கூறவந்த பொருளோடு இணைத்துப் புனைவதால் அவ்விலக்கியம் சிறப்புறுகிறது. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையே தமிழ் இலக்கியங்கள் சுட்டுகின்றன. நெடிய கதைப் போக்குடைய காப்பியங்களில் இயற்கை பற்றிய வருணனை இடம் பெறுகிறது. மலை, கடல், நாடு, வளநகர், பருவம், இருசுடர்த்தோற்றம் பற்றிய வருணனைகள் இடம்பெற வேண்டும் என்பது காப்பியமரபு. ஆனால் இவை அனைத்தும் காப்பியங்களில் இடம்பெற வேண்டும் என்பதில்லை. இவற்றுள் குறைந்தும் இடம் பெறலாம். தமிழ்க் காப்பியங்கள் அனைத்தும் மலை, கடல், நகர், நாடு பற்றிய வருணனைகளைத் தனியாகச் சிறப்பித்துக் காட்டவில்லை. ஆனால் பிற்காலத்தில் தோன்றிய காப்பியங்கள் நாடு, மலை, நகர், கடல், பற்றிய வருணனைகளைத் தனியாகப் புனைகின்றன. கம்பராமாயணத்தில் நாட்டுப்படலம், நகரப்படலம் என்ற பகுதியும் திருத்தொண்டர் புராணத்தில் திருமலைச் சருக்கம் என்ற பகுதியும் இதற்குச் சான்றாகும்.\nமுற்காலத்தில் தோன்றிய காப்பியங்களில் இயற்கை பற்றிய வருணனைகள் கதையோட்டத்திற்கு ஏற்ப ஆங்காங்கே இயைந்து சுட்டப் பெறுவதைக் காண முடிகிறது. தொல்காப்பியர் இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல் என்றே இலக்கணம் செய்கிறார். பெருங்கதையில் இயற்கை நிகழ்ச்சிகளாக எதையும் குறிப்பிட முடியவில்லை.\nதமிழ்க் காப்பியங்களில் நிலங்கள் பற்றிய வருணனை பின்புலமாகப் புனையப்படுகிறது. கதைத் தலைவர் முதலானோர் மேற்கொள்ளும் பெரும்பயணத்தின்போது நிலங்கள் பற்றிய வருணனை இடம் பெறுகிறது. சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் புகார் நகரத்திலிருந்து மதுரைக்குச் செல்லும்போது நில வருணனை அமைகிறது. இதனைப் பற்றிப் பின்தோன்றிய வடநாட்டில் நடந்த வரலாற்றினைப் பொருளாகக் கொண்ட காப்பியங்களிலும் நிலங்கள் பற்றிய வருணனையைத் தமிழ் மரபோடு புனைந்திருப்பதைக் காண முடிகிறது.\nதொல்காப்பியர் நானிலம் பற்றிய கொள்கையையே அகத்திணையியலில் முன்னிறுத்துகிறார் (தொல்.அக.சூ.2). ஆனால், சங்க அகப்பாடல்களில் பாலைத்திணை பற்றிய பாடல்களே மிகுதியாக இடம் பெறுகின்றன. சிலப்பதிகாரம் பாலையை,\n'முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து\nநல்லியல் பிழந்து நடுங்குதுய ருருத்துப்\nபாலை யயன்பதோர் படிவங் கொள்ளும்'\nஎன்று விளக்குகிறது. வடநாட்டுப் பாலை போன்றதன்று தமிழ்ப்பாலை. இவ்வாறு குறிஞ்சியும், முல்லையும் தன்னியல்பிலிருந்து திரிந்து, பாலை என்னும் இயல்பை அடைவதாகும். குறிஞ்சி நிலம் மட்டும் தனியே பாலையாகத் திரிந்த செய்தியை அகநானூறும் (113), முல்லை நிலம் தனியே பாலையாகத் திரிந்த செய்தியைக் கலித்தொகையும் (2) சுட்டும். எனவே, பாலை என்பது குறிஞ்சி அல்லது முல்லை நிலம் வானம் வறப்பதால் ஏற்படுவதாகும். சிலப்பதிகாரத்தில் ஐந்நிலப் புனைவு முழுமையாகச் சுட்டப்பெறுகிறது. ஆனால் சீவக சிந்தாமணியில் பாலை நிலம் பற்றிய புனைவு மிகுதியாக இல்லை (1186 - 89, 2106). பெருங்கதையில் பாலை நிலம் பற்றிய புனைவு இடம் பெற்ற போதிலும், நெய்தல் நிலம் பற்றிய புனைவு இடம் பெறவில்லை. சிலப்பதிகாரம் முழுமையும் தமிழ்நாட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது. எனவே, இளங்கோவடிகள் ஐந்நில வருணனைகளைத் தமிழ் இலக்கிய மரபு பிறழாமல் வடிக்கிறார். ஆனால் பிற பெருங்காப்பியங்களான சீவக சிந்தாமணி, பெருங்கதை போன்றவை வடநாட்டு நிகழ்ச்சிகளைப் புனைகின்றன. எனவே, காப்பிய ஆசிரியர்கள் தங்கள் கதையோட்டத்திற்கு ஏற்ப இயற்கை வருணனையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.\nகொங்குவேளிர் இயற்கைப் புனைவுகளை மாக்கதை முழுவதிலும் புனைகிறார். ஆனால் நானில வருணனையை உஞ்சைக் காண்டத்தின் பிற்பகுதியில் படைத்துக் காட்டுகிறார். உதயண மன்னன் பிரச்சோதனன் மகளான வாசவதத்தையை உஞ்சை மாநகரினின்று கைப்பற்றிக் கொண்டு சயந்தி நகர் நோக்கிச் செல்கின்றான். இவ்வாறு உதயணன் வாசவதத்தையோடு உஞ்சை நகரத்திலிருந்து ஐந்நூறு காவதம் கடந்து செல்லும் போது நானிலங்களான மருதம், முல்லை, குறிஞ்சி, பாலை பற்றிய புனைவுகளை நயமாக எடுத்துரைக்கிறார். கொங்குவேள் தம் மாக்கதையில் நாடு, நகர் வளத்தைக் காப்பியத்தின் தொடக்கத்தில் பாடவில்லை. எனவே உதயணன் மேற்கொள்ளும் பயணத்தின்போது எதிர்ப்படும் நிலங்கள் பற்றிய புனைவுகளைப் புனைகிறார். காப்பிய இலக்கண மரபைப் பின்பற்றிக் காப்பியம் செய்ய இப்பயணத்தையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.\nஉதயணன் தந்தையுடன் உஞ்சை மாநகரை விட்டு, பிடியின் மீது அமர்ந்து பயணம் செய்கிறான். உடன் காஞ்சனமாலையும் செல்கிறாள். உஞ்சை மாநகரிலிருந்து இரண்டு காவதந் தொலைவு சென்றதும் மருதநிலம் எதிர்ப்படுகிறது. வளம் மிக்க வயல்களில் நீர்ப்பூக்கள் பூத்துக் கிடந்தன. பாத்திகளில் கரும்புகள் உயர்ந்து வளர்ந்திருந்தன. உழவர் ஒலியும், களத்தில் வேலை செய்வோர் ஒலியும் களையயடுக்கும் ஒலியும், தண்ணுமை முழக்கமும், தடாரி முழக்கமும், மடைகளைத் திறக்கும் மள்ளர் ஆர்ப்பும் இயைந்து பெருமுழக்கமாய் ஒலிந்தன. இவ்வாறு மருத நிலத்தில் நிகழும் நிகழ்வுகளைக் கற்பனையுடன் பாடுகிறார் கொங்குவேளிர். பன்னிரெண்டு காவதம் தொலைவுடைய மருத நிலத்தைக் கடந்ததும் முல்லை நிலம் தென்படுகிறது. முல்லை நில வருணனையாகக் கார்காலம் புனையப்படுகிறது. முல்லை நிலத்தைத் தலைவியாகவும், கார் காலத்தைத் தலைவனாகவும் உருவகித்துக் கொங்குவேளிர் வருணிக்கிறார். முல்லைத் தலைவியைக் கார்காலத் தலைவன் பிரிந்து நிற்கிறான். தலைவன் திரைகடல் ஓடித் திரவியம் தேடி, மேகக் கடலில் படிந்து, நீரைப் பருகி வானத்தே உயர்ந்து எழுந்து மழையாய்ப் பொழிகிறான். பொருளீட்டச் சென்ற தலைவனைத் தழுவிய தலைவியின் இடை மகிழ்ச்சியால் பருத்தது போல முல்லைக் கொடிகள் தழைத்து வளர்ந்தன என்று அழகிய சொல்லோவியமாகக் கார்காலப் புனைவைத் தீட்டுகிறார். இதனை,\n'பொருள் வயிற் பொங்கல வெறுக்கையோடு\nஇருள்வயின் வந்த இன்னுயிர்க் காதலன்\nமார்பகம் மணந்த நேரிழை மடந்தையர்\nமருங்குல் போலப் பெருங்கவின் எய்திய'\nஎன்ற பகுதி உணர்த்தும் பெருங்கதையில் முல்லை நிலம் தொடர்ந்து குறிஞ்சி நிலப் புனைவு சுட்டப்பட்டுள்ளது. குறிஞ்சி நிலமான மலையும், மலைசார்ந்த பகுதிகளும் வருணனையில் இடம் பெறுகின்றன. குறிஞ்சித் திணைக்குரிய தினைப்புனக் காவல், கருப்பொருட்களான, யானை, பலா, குரங்கு ஆகியவற்றின் புனைவைச் சுட்டுகிறார்.\nகொங்குவேளிர் தம்மாக்கதையில் நானிலம் பற்றிய வருணனையில் பாலை நிலத்திற்கும் பிற நிலங்களை ஒத்த முதன்மையைக் கொடுக்கிறார். சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரியில் மாங்காட்டு மறையோன் வாயிலாகப் பாலை நிலத்தின் தன்மையை உணர்த்துவார் இளங்கோவடிகள். கொங்குவேளிரும் பெருங்கதையில் பாலைத்திணையின் புனைவை மிக அழகாக வடித்துக் காட்டுகிறார்.\nபாலை நிலத்தின் தன்மையை நச்சினார்க்கினியர், ‘காலையும், மாலையும், நண்பகலன்ன கடுமை கூர்ச் சோலை தேம்க கூவல் மாறி, நீரும் நிழலும், இன்றி, நிலம் பயன் துறந்து புள்ளும், மாவும், புலம்பற்று இன்பமின்றித் துன்பம் பெறுவது’ என்று விளக்குவார். பாலை நிலத்தில் உள்ள கற்கள் வாள் அரத்தின் நுனியைப் போன்று கூர்மையாக இருந்தன. அங்கு வாழ்ந்த பாலைநில மக்கள், கொற்றவைக்குச் சிவந்த தசையையும், குருதியையும், பசிய நிணமுடைய கொழுவிய குடரையும் பலியாகக் கொடுத்தனர். பாலை நிலத்தின் வழியே செல்லும் வணிகர் கூட்டத்தை வழிமறித்து, அவர்களிடமிருந்து ஆக்களைக் கவர்ந்து துளையுடைய கற்றூண் கொட்டில்களில் அடைத்தனர். ஆறலைத்தலின் போது பிணங்களைக் குழிகளில் போட்டு நிரப்பினர். தலைகளை மரப் பொந்துகளில் திணித்து மறைத்து வைத்தனர். வெய்யிலின் கொடுமையால் ஓமை, உழிஞ்சல், உகாய், உலவல், ககடு, தான்றி, தொடர், நாகம், அரசு, ஆரம், ஆத்தி, இரவு, இரண்டு, குரா, கோங்கம், கள்ளி, கடம்பு, முள்ளி, முள்ளெருக்கு, கணக்கு, இலவம், நெல்லி, வாருக போன்ற மரங்கள் நீரின்றி வறண்டு காணப்பட்டன. சிவந்த கால்களையும் வெள்ளிய சிறகுகளையும், உடைய சேவற்புறா பருக்கைக் கற்களை உண்டு வயிற்றை நிறைத்துக் கொண்டு, தன் பெடையோடு கூடி விளையாட எண்ணி, முட்கள் நிறைந்த கள்ளி மரத்தின் மீது ஏறிக் கூவி அழைத்தது. பெண் பன்றிகளின் முலைகள் வற்றிப்போய் இருந்தன. அவை உணவு கிடைக்காது வற்றிய மரலை உண்டுவிட்டு, நீரின் வேட்கையால் மெலிந்து காணப்பட்டன. மூங்கிலிலிருந்து வெடித்து உதிர்ந்த முத்துக்களை மழைத்துளிகள் என்று நினைத்து காட்டுச் சேவர்கள் அவற்றைக் கொத்திக் கொத்தித் தளர்ந்து நின்றன. இவ்வாறு பாலை பற்றிய வருணனை, கொற்றவை குறித்த வருணனை பிற்காலத்தில் ஓர் இலக்கிய வகையாகத் தோன்றக் காரணமாகிவிட்டது என்றால் அது மிகையாகாது. பரணி இலக்கியத்தில் இடம் பெறும் காடு பாடியது, தேவி பாடியது போன்ற பகுதிகளைப் பெருங்கதையைத் தழுவிக் கலிங்கத்துப் பரணியில் ஆசிரியர் கையாள்கிறார்.\nபெருங்கதையில் கொங்குவேளிர் நானில வருணனைகளைப் புனையும்போது பாலைத் திணையை மட்டுமே முழுமையாகத் தமிழ் மரபைப் பின்பற்றிப் படைத்துக் காட்டுகிறார். மற்ற நிலப் புனைவுகளில் அந்நிலத்திற்குரிய கருப்பொருள் வருணனைகள் இடம் பெற்ற போதிலும், உரிப்பொருளால் அது பொருந்தவில்லை. ஏனெனில், மற்ற நிலப் புனைவுகள் கதையில் பொருளுக்கு ஏற்றவாறு இல்லை. பெருங்கதை ஆசிரியர் தமிழ் இலக்கண மரபை நன்கு அறிந்தவர். அவர் உடன்போக்கு என்பது பாலைத் திணைக்குரிய உரிப்பொருள் என்பதை உணர்ந்தவர். அதனால் அவர் உடன்போக்கு நிகழ்ச்சிகள் பாலை நிலத்தில் நடப்பதாகவே காட்டுகிறார். தொல்காப்பிய மரபில் தலைவனும், தலைவியும் மட்டுமே உடன்போக்காக வருவர். இது காப்பியக் கதையாதலின் தோழியாகிய காஞ்சனமாலையும் உடன் வருவதாகப் புதுமை செய்கிறார். பத்திராபதி யானையில் வரும் இவர்கள் யானைக்குக் காலமேகம் என்ற நோய் வருவதால் அந்த யானை இறந்துபோக அவர்கள் அங்கே ஒரு மறைவிடத்திலே ஒளிந்து கொள்கின்றனர். ஆறலைக் கள்வரால் அவர்கள் துன்புறுகின்றனர். சவார், புளிஞர் என்னும் ஆறலைக்கள்வரின் தொல்லையால் இவர்கள் படும் அல்லல் அளப்பெரிது. வயந்தகன், இடவகன் துணையால் அவர்களை வென்று சயந்தி நகரத்தைச் சென்றடைகின்றனர். வாசவதத்தை திறத்தாரின் தொல்லையிலிருந்து தப்பும் உதயணனும் வாசவதத்தையும் பாலை வழியில் பேரவலம் அடைகின்றனர். கொங்குவேளிர் காப்பியக் கதையைப் பழைய மரபு தழுவி அமைப்பதற்கும், பத்திராபதி என்னும் யானைக்குச் சிறப்புக் கொடுத்தற்கும் பாலை நிலத்தைப் புனைகிறார். மருதம், குறிஞ்சி நிலங்களை யானை கடந்தாலும் அது சாவதும், சமாதியாவதும் பாலைத் திணையில் தான். இவ்வாறு பாலை நிலப்புனைவு தொன்மை மரபைத் தழுவிக் காப்பியம் அமைவதை வெளிப்படுத்துகிறது.\nஇயற்கைப் புனைவைப் புனையும்போது மருதம், முல்லை, குறிஞ்சி, பாலை என்ற முறைவைப்பில் பாடுகிறார். இறுதியில் பாலைத் திணையைப் பாடுவதற்குக் காரணம் என்ன மற்ற நிலங்கள் பற்றிய வருணனை நூலில் இடம் பெற்றாலும், பாலைத் திணை பற்றிய வருணனையே படிப்போர் உள்ளத்தில் ஓவியமாகப் பதிகிறது. ஏனெனில் தமிழ் அக இலக்கண மரபைப் பின்பற்றிப் பாலைத் திணையில் முதல், கரு, உரிப்பொருள்கள் அனைத்தும் இடம்பெறும் வகையில் அமைந்துள்ளது.மற்ற நிலப் புனைவில் முதற்பொருளான சிறு பொழுது முறையாகப் புனையப்படவில்லை. கருப்பொருள்களில் தெய்வம் சுட்டப்பெறவில்லை. காப்பியங்களில் நிலம் பற்றிய புனைவு இடம் பெறவேண்டும் என்ற நோக்கில் மற்ற நிலப் புனைவை அமைத்திருக்கிறார் கொங்குவேளிர் மற்ற நிலப் புனைவுகளை முதலில் பாடிவிட்டு இறுதியாகப் பாலையைப் பாடுவதால் கொண்டுதலைப் பிரிதல் எனும் தமிழ் அக இலக்கண மரபின் அடிப்படையில் பாலை நிலப்புனைவு மிகவும் பொருத்தமான புனைவாக உள்ளது. பெருங்கதையில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. வடநாட்டில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு அமையும் பெருங்கதையில் நெய்தல் நிலத்தின் முதற்பொருளான கடலும், கடல் சார்ந்த பகுதிகளும் இல்லை. எனவே அவற்றைப் பாடக் கொங்குவேளிருக்கு வாய்ப்பில்லை. இதற்காகக் கொங்குவேளிர் ஒரு புதுமை செய்கிறார். கடல் பகுதியில் உதயணன் பயணம் செய்ய இயலாது. எனவே கதையின் ஓட்டத்திற்கு ஆறு பற்றிய வருணனைகளை வாய்ப்பாகப் பயன்படுத்துகிறார். ‘நருமதை கடந்தது’ எனும் பகுதியில் நருமதை ஆற்றின் இயல்பைப் புனைந்து நெய்தல் நிலப்புனைவு இல்லாத குறையைப் போக்குகிறார். ‘நருமதை கடந்தது’ எனும் பகுதியை மருத நிலம் கடந்தது. முல்லை நிலம் கடந்தது, குறிஞ்சி நிலம் கடந்தது என்ற பகுதிகளுக்குப் பிறகு அமைப்பதால் நெய்தல் நிலப்புனைவு இல்லாத குறையைப் போக்குகிறார்.\nஉதயண மன்னன் கடந்து செல்லும் பெருவழியின் பெரும்பகுதி பாலை நிலத்திலேயே அமைகிறது. உதயணன் உஞ்சை மாநகரை விட்டு ஐந்நூறு காவதம் தொலைவு கடந்து வந்ததைக் குறிப்பிடும் கொங்குவேளிர், பாலை நிலத்தின் பரப்பாக 336 காவதத்தைக் காட்டுகிறார். இதிலிருந்து பாலை நிலத்தை அதிகமாகக் காட்டுகிறார் என்பது புலனாகிறது. கொங்குவேளிர் தம் பெருங்கதையில் நானிலம் பற்றிய புனைவில் பாலைத் திணைக்கே முக்கியத்துவம் கொடுத்துத் தமிழ் அக இலக்கண மரபுடன் படைத்துக் காட்டுவது அவரது புலமைத் திறனை வெளிக்காட்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://raajaachandrasekar.blogspot.com/2010/05/", "date_download": "2018-12-13T18:02:05Z", "digest": "sha1:MJTXVYDEP7JISZRHXWKORZ2YRUVB2FZR", "length": 27548, "nlines": 593, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "May 2010 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nஎன் ஆரவாரம் எறியும் பூக்கள்\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nமுன் போல் அப்பாவால் நீண்ட கடிதம் எழுத முடிவதில்லை கை நடுங்குகிறது அவரின் பழைய கடிதங்களை இந்தத் தேதியிட்டு படித்துக்கொள்கிறேன் ...\nமக்களை ஊறுகாய் போல் தொட்டுக்கொள் விருந்து உண்பது போல் அதைச் செய் அவர்கள் கோபத்தில் நியாயமுண்டு கோபத்திற்குக் ...\nபொத்தான் மாற்றிப்போட்டு கிழிந்த சட்டைக்குள்ளிருந்த சிறுவன் ஒரு பட்டம் வேணும் என்றான் அந்த வானத்திற்கு வாங்கிக்கொடுத்தேன் கூடவே...\nகடந்து போகிற யாரோ ஒருவர் பழைய நண்பரை ஞாபகப்படுத்துகிறார் காலங்களைக் குடைந்து நினைவுகள் போகின்றன புகைமூட்டமான முகம் சித்திரமாக விரிகிறது ...\nநீயே விழிச்சுக்கப் பாரு இங்கு எதுவும் சரியில்ல தம்பி கேளு தண்ணிய கேட்டா டாஸ்மாக் காட்டுறான் தடுமாறி விழுந்தா போட்டு அடிக்கறான் கட்...\nநடுங்கும் கை அனுமதிக்கும் போதெல்லாம் முதியவர் குடி...\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nமுன் போல் அப்பாவால் நீண்ட கடிதம் எழுத முடிவதில்லை கை நடுங்குகிறது அவரின் பழைய கடிதங்களை இந்தத் தேதியிட்டு படித்துக்கொள்கிறேன் ...\nமக்களை ஊறுகாய் போல் தொட்டுக்கொள் விருந்து உண்பது போல் அதைச் செய் அவர்கள் கோபத்தில் நியாயமுண்டு கோபத்திற்குக் ...\nபொத்தான் மாற்றிப்போட்டு கிழிந்த சட்டைக்குள்ளிருந்த சிறுவன் ஒரு பட்டம் வேணும் என்றான் அந்த வானத்திற்கு வாங்கிக்கொடுத்தேன் கூடவே...\nகடந்து போகிற யாரோ ஒருவர் பழைய நண்பரை ஞாபகப்படுத்துகிறார் காலங்களைக் குடைந்து நினைவுகள் போகின்றன புகைமூட்டமான முகம் சித்திரமாக விரிகிறது ...\nநீயே விழிச்சுக்கப் பாரு இங்கு எதுவும் சரியில்ல தம்பி கேளு தண்ணிய கேட்டா டாஸ்மாக் காட்டுறான் தடுமாறி விழுந்தா போட்டு அடிக்கறான் கட்...\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-12-13T19:21:23Z", "digest": "sha1:ASIWEPFH46HPJCAGO5IYN5647GFCVAO4", "length": 5868, "nlines": 28, "source_domain": "sankathi24.com", "title": "குதிரையேற்ற விளையாட்டு போட்டியில் கோவை மாணவர்கள் சாதனை! | Sankathi24", "raw_content": "\nகுதிரையேற்ற விளையாட்டு போட்டியில் கோவை மாணவர்கள் சாதனை\nகுதிரையேற்ற விளையாட்டு போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி சிறுவர்கள் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். கோவையை அடுத்த நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கிளப்பில் அஷ்வின், கைலாஷ், மற்றும் தரணி ஆகிய மூன்று பள்ளி மாணவர்கள் குதிரையேற்ற பயிற்சி பெற்று வருகின்றனர். சொந்தமாகவே குதிரையை வாங்கி பயிற்சி மேற்கொண்டு வந்த இவர்கள், முதலில் தென்னிந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பிறகு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளனர். முதல் முதலாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டியில் இந்த மூன்று மாணவர்களும் பங்கேற்றனர்.\nஅந்த போட்டியில் மூன்று மாணவர்களும் ஆறு, ஏழு, எட்டு ஆகிய இடங்களைப் பெற்று சர்வதேச வீரர்களை பின்னுக்குத் தள்ளி டாப் 10 பட்டியலில் இடம் பிடித்து புதிய சாதனையை படைத்துள்ளனர். சிறு வயதிலேயே குதிரையேற்ற விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் இருந்ததன் காரணமாக வெற்றி பெற முடிந்ததாக இந்த மாணவர்கள் கூறியுள்ளனர். குதிரையேற்ற விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் அதிகளவில் பிரபலம் இல்லாததற்கு மக்களிடையே இருக்கும் அச்சம் மட்டுமே காரணம் என்றும் குதிரையுடன் அன்போடும், அரவணைப்போடும் பழகினால் இந்த போட்டியில் சாதிக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.\nஇதுகுறித்து பேசிய குதிரையேற்ற விளையாட்டின் பயிற்சியாளர் சரவணன், குதிரையேற்றப் போட்டி குறித்து தற்போதும் அதிகளவில் விழிப்புணர்வு இல்லாத சூழலே இருப்பதாகவும், இருப்பினும் குதிரையேற்ற விளையாட்டு மனிதர்களுக்கு பல்வேறு நற்பண்புகளை வளர்க்கும் வகையில் இருப்பதாகவும், ஒவ்வொரு மனிதர்களிடமும் தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் குதிரையேற்ற விளையாட்டு போட்டிகள் மன ரீதியான மாற்றத்தையும் கொண்டு வரும் என்பதால் இவர்களை போன்ற சிறுவர்களின் சாதனைகள் இந்த விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறியுள்ளார்.\n2ம் லெப்.மாலதி 31 ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nபிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://semajolly.forumta.net/t12-topic", "date_download": "2018-12-13T17:43:23Z", "digest": "sha1:5OTTP55VZ5CASJLTZQVXRB53VAFO7BNC", "length": 18771, "nlines": 291, "source_domain": "semajolly.forumta.net", "title": "தந்திரன்-ஊருக்கும் பேருக்கும்", "raw_content": "\nடோட்டல் டைம்பாஸ் :: ரிஷப்சன் :: உங்கள் அறிமுகம்\nஅது என்னவோ போங்க. எங்கேயாச்சும் போனா எல்லாரிடமும் கடி வாங்கி நொந்து நூலாகிப் போறது வாடிக்கையாகிப் போச்சு. சொந்தச் செலவில் சூன்யம், தடி குடுத்து அடி வாங்குறது இப்ப‌டி ஏகப்பட்ட சொலவடைக்கு எடுத்துக் காட்டாய் போனேன். அந்த நேரத்துல ஆபத் பாண்டவளாக நேத்ரா வந்தாங்க. அவுங்க கிட்ட வாங்கி தெளிந்து தேர்ந்து இப்ப என் அருகாமை வட்டாரத்துல நிமிர்ந்து நிற்க முடியுது. ஆனாலும் பாருங்க வேலை வேலை ந்னு முதுகு வளைஞ்சுதான் போகுது. அந்த வளைவை தட்டி நிமிர்த்த இந்த செமஜாலி உதவும். அதனால இங்கே வந்துள்ளேன். எனக்கு எத்தனை பேரு எத்தனையோ பேரு வெச்சாங்க. நான் வைச்சுக்கிட்ட பேரு தந்திரன். நீங்க வேணும்னா எப்படியும் அழைக்கலாம். கொஞ்சம் மரியாதையாக அழையுங்க. நம்ம மக்கள் தானேன்னு உரிமையில கெஞ்சிக் கேட்கிறேன்.\nநான் விதிகளை படித்து அதன்படி நடப்பேன் என்று உறுதி எடுத்துக்கிறேன்.\nநீங்களும் இதே போல எடுத்து ஜுகல் பந்தியின் அடுத்த அடுத்த பந்திகளை சுவைக்க வாங்கோ\nவாங்க தந்திரன்... தந்திரமான ஆளு தான் போல...\nமரியாதையா கூப்பிடனும்னா தந்திரர்னு தான் கூப்பிடணும். இல்லை தந்திரா.. தந்திர்றா..னு கூப்பிடணும். எது வசதி\nதந்திரா தந்திரான்னு தொடர்ந்து கூப்பிட்டா என்னயைக் கடன்காரன்னு நினைச்சுடுவாங்களே அறிவு. சரி வுடுங்க. யார் யாரோ எப்படி எப்படியோ கூப்பிட்டாச்சு. நீங்களும் உங்க இஷ்டத்துக்கு கூப்பிடுங்க.\n அதுக்கெல்லாம் சக்தி இல்லைங்க. வழி நடப்பதாயின் சக்தி உள்ளது.\nசிம் கார்டை துக்கிகிட்டு ஓடினவங்க சிம்ரன்.\nதந்தி க்கு நிறைய அர்த்தம் இருக்காமே..\nஇதில் எதனால ஓடுபவர் தந்தி-ரன்\nஅதாவது பழ‌சும் புதுசும் கலந்த கலவைதாங்க நான்.\nதந்திரன் wrote: காலால தாங்கோ.\nகாலால் தருபவர் விஜய்காந்த் தான். அவரிடம் கேளுங்க\nதந்திரன் wrote: அதாவது பழ‌சும் புதுசும் கலந்த கலவைதாங்க நான்.\nஅதாவது தந்திரன் = Remix.\nதந்திரன் wrote: காலால தாங்கோ.\nகாலால் தருபவர் விஜய்காந்த் தான். அவரிடம் கேளுங்க\nநீங்க உதைத் தருவீங்கன்னு நான் நெனைக்கவே இல்லைங்க கபாலி.\nமுழு ஆல் தருவது ஆருங்க.\nதந்திரன் wrote: காலால தாங்கோ.\nகாலால் தருபவர் விஜய்காந்த் தான். அவரிடம் கேளுங்க\nநீங்க உதைத் தருவீங்கன்னு நான் நெனைக்கவே இல்லைங்க கபாலி.\nமுழு ஆல் தருவது ஆருங்க.\nமுள்ளை முள்ளால தான் எடுக்கணும்.\nமுழு ஆலை முழு ஆல்தான் எடுக்கணும்.\nகொடுக்க நான் ரெடி.. எடுக்க நீங்க ரெடியா\nதந்திரன் wrote: காலால தாங்கோ.\nகாலால் தருபவர் விஜய்காந்த் தான். அவரிடம் கேளுங்க\nநீங்க உதைத் தருவீங்கன்னு நான் நெனைக்கவே இல்லைங்க கபாலி.\nமுழு ஆல் தருவது ஆருங்க.\nமுள்ளை முள்ளால தான் எடுக்கணும்.\nமுழு ஆலை முழு ஆல்தான் எடுக்கணும்.\nகொடுக்க நான் ரெடி.. எடுக்க நீங்க ரெடியா\nநானும் ஆட்டத்துக்கு வரலாமுங்ளா. (கொடுக்க மட்டுந்தானுங்னோவ்)\nஇழையின் கலகலப்பை சிதைக்க விரும்பாது\nஅதென்ன பெயரில் ஒரு ரன்\nஅதர்மா wrote: வணக்கம் தந்திரன்...\nஅதென்ன பெயரில் ஒரு ரன்\nஎன்னங்க அதர்மா. வந்துததும் வராததுமா இந்த தந்திரனை மிரட்டுறிங்க.\nஓட வா. ஓட வைக்க வா ந்னு எதுக்காக கேக்கிறீங்கன்னே தெரியலப்பா.\nஐயா.. தந்தின்னாவே எல்லோருக்கும் உடம்புல இரத்தம் ரன்னாக ஆரம்பிச்சுடும்...\nஆனா நீங்க உட்காந்து யோசிக்கிறதை பார்த்தா... எங்க உடம்புலருந்து இரத்தம் ரன்னாகி புண்ணாகிடுமோன்னு பயமா இருக்கு...\nஎலே ஒருவேளை நீங்க அறுவை சிகிச்சைக்கு படிச்சிருந்தேல்ன்னா எனக்கிந்த பயமே வந்திருக்காதுல்ல..\nஇதப்பாருடா. குட்டிக்கு தந்தின்னா மட்டுந்தானாம் ரெத்தம் ரன்னாகும். மத்தப்படி ஸ்டான்டாகிடுமாம். என்ன கொடுமை குட்டி இது.\nஅறுவைச் சிகிச்சை படிக்கத்தானே இங்க வந்திருக்கேன் குட்டி.\nதந்திரன் wrote: ஓட வா. ஓட வைக்க வா ந்னு எதுக்காக கேக்கிறீங்கன்னே தெரியலப்பா.\nநம்ம கூட ஓட வா...\nநாம சேர்ந்து ஓட வைக்க வா...\nஇதத்தாங்க சொன்னேன். இத மட்டும்தாங்க சொன்னேன்.\nஅதர்மா wrote: நம்ம கூட ஓட வா...\nநாம சேர்ந்து ஓட வைக்க வா...\nஇதத்தாங்க சொன்னேன். இத மட்டும்தாங்க சொன்னேன்.\nஉங்க கூட ஓட வாறதா. அதுக்கு... அதுக்கு... நீங்க ஒரு...\nஷாஜகான் வேலைக்கெல்லாம் நான் லாயக்கில்லைங்க.\nஷாஜகான் வேலைக்கெல்லாம் நான் லாயக்கில்லைங்க.\nடோட்டல் டைம்பாஸ் :: ரிஷப்சன் :: உங்கள் அறிமுகம்\nJump to: Select a forum||--ரிஷப்சன்| |--ஜாலி நியூஸ்| |--உங்கள் அறிமுகம்| |--உங்கள் குரல்| |--வாழ்த்துக்கள், துயர்பகிர்வுகள்| |--நகைச்சுவைப் பகுதி| |--சிரிக்கலாம் வாங்க - சொந்த சரக்கு| |--கார்ட்டூன்கள், ஓவியங்கள், புகைப்படங்கள்| |--நெட்டில் சுட்டது - பிற தள நகைச்சுவைகள்| |--Articles in English| |--பங்காளி படைப்புகள்| |--கவிதைகள்| |--சிறுகதைகள் தொடர்கதைகள்| |--அனுபவங்கள், பயணக் கட்டுரைகள்| |--சினிமா சினிமா சினிமா| |--சினிமா விமர்சனம்| |--புதுப் படச் செய்திகள்| |--ஓல்டு ஈஸ் கோல்டு| |--பாடல்கள், வசனங்கள்| |--நாட்டு நடப்பு| |--அறிவியல், சமூகம், பொருளாதாரம்| |--அரசியல்| |--விளையாட்டு| |--ஹோம் மேனேஜ்மெண்ட் |--சமைக்கலாம் வாங்க |--ஆரோக்கியம் பேணுவோம் |--குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் |--அழகியல் |--மனவளக் கலை |--சிறுவர் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/story-for-jithu-rai-118040900031_1.html", "date_download": "2018-12-13T17:49:45Z", "digest": "sha1:XO3ZZMVZUT4HSGHM7SD72HQZ4QDOYNAU", "length": 16484, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "நேபாளத்தில் எருமை மேய்த்தவர் இந்தியாவுக்கு தங்கம் வென்ற கதை | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 13 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநேபாளத்தில் எருமை மேய்த்தவர் இந்தியாவுக்கு தங்கம் வென்ற கதை\nஇந்தியாவின் துப்பாக்கி சுடுதல் விளையாட்டின் மன்னராக பரவலாக அறியப்படும் ஜித்து ராய் சர்வதேச அளவில் பல வெற்றிகள் பெற்றுள்ளார்.இன்று சர்வதேச போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் பல வெற்றிகளை குவிக்கும் ஜித்து ராய் ஒரு காலத்தில் நேபாளத்தின் ஒரு மலை கிராமத்தில் கால்நடைகளை மேய்த்துக்கொண்டும் வயல்வெளியில் வேலை செய்துகொண்டும் இருந்தவர்.\nஅப்போது அவருக்கு துப்பாக்கி சுடுதல் பற்றி எதுவும் தெரியாது. அவருக்கு தெரிந்ததெல்லாம் அவரது எருமை மாடுகளும், வயல் வெளிகளும்தான்.\nநேபாளின் சாகுவாசபா பகுதியில் பிறந்த அவர் தனது 20ஆம் வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ஜித்துவின் தந்தையும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். இந்தியவுக்காக சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் சண்டையிட்டுள்ளார்.இந்திய ராணுவத்தில் பணியாற்றினாலும் பிரிட்டன் ராணுவத்தில் சேர்வதே ஜித்துவின் கனவாக இருந்தது. பிரிட்டனில் கோர்கா படைப்பிரிவு 200 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.\n2006-2007ஆம் ஆண்டு காலகட்டத்தில், நேபாளத்தில் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம் ஒன்று நடப்பதாக ஜித்து கேள்விப்பட்டார். ஆனால், முகாம் நடந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது அங்கு நடந்துகொண்டிருந்தது இந்திய ராணுவத்தின் கோர்கா படைப்பிரிவுக்கு ஆளெடுக்கும் முகாம். எனவே, இந்திய ராணுவப் பணிக்கு அவர் விண்ணப்பித்தார். அவருக்குப் பணியும் கிடைத்தது. அது அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருந்தது.\nதுப்பாக்கி சுடுதலில் அவருக்கு பெரும் ஆர்வம் இல்லாவிட்டாலும், அவரது திறமையைக் கண்ட அவரது மூத்த அதிகாரி ஒருவர், அவரை லக்னோவில் இருந்து மோ என்ற இடத்தில் உள்ள துப்பாக்கிப் பயிற்சி மையத்துக்கு அனுப்பி வைத்தார்.\nராணுவ துப்பாக்கி சுடுதல் அணிக்கு அவர் தேர்ச்சி அடையாததால், இரு முறை திருப்பி அனுப்பப்பட்டார். எனினும் தொடர் முயற்சிகளால் அவர் 2013 முதல் இந்தியாவுக்காக பல சர்வதேசப் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். அப்போது முதல் அவர் பெரும்பாலான போட்டிகளில் தங்கம் வென்று வருகிறார்.\nபதினொன்றாம் கோர்கா படைப்பிரிவில் பணியாற்றும் ஜித்து ராய் 2014-ல் கிளாஸ்க்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.\nஅதே ஆண்டு நடந்த உலகக் கோப்பையிலும் ஒன்பது நாட்களுக்குள் மூன்று தங்கங்களை வென்றார்.ரியோவில் 2016இல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அவர் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பதக்கங்கள் எதுவும் வெல்லவில்லை.\nஅதே ஆண்டு மெக்சிகோவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இவர் வெண்கலம் வென்றார்.\nஅப்போது வரை அவர் இந்தியாவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒரு நட்சத்திரமாக இருப்பது அவரது குடும்பத்தினருக்கு தெரியாது. அவர் அர்ஜுனா விருது பெற்றபோது, அவரது தாய் டெல்லி வந்திருந்தார். அப்போதுதான் தன் மகன் ஒரு சர்வதேச விளையாட்டு வீரன் என்பது அவருக்குத் தெரிந்தது.\nரயில் மற்றும் சாலை மார்க்கமாக அவர் தனது கிராமத்துக்கு செல்ல சுமார் மூன்று நாட்களாகும். இப்போது குறைந்தது அவரால் விமானத்தில் பயணிக்க முடியும்.\nகையுந்து பந்து விளையாட்டில் (வாலி பால்) மிகுந்த ஆர்வம் உள்ள ஜித்து ராய், அமீர் கானின் தீவிர ரசிகரும் கூட.\nதுப்பாக்கி சுடுதல் போட்டி; தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் ஜித்துராய்\nகாமன்வெல்த் போட்டி - தங்கவேட்டையில் இந்தியா; 6 தங்கங்களுடன் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்\nகாமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவிற்கு 5 வது தங்கம்\nஇந்தியாவுக்கு மீண்டும் தங்கம்: மறுபடியும் பளூதூக்கும் போட்டியில்\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை - தமிழக முதல்வர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kovaiaavee.com/2016/03/thallippogaathe.html", "date_download": "2018-12-13T18:28:33Z", "digest": "sha1:CEIW7LT2UT3FC3X2TXYJMDCDNVW2TBRO", "length": 17339, "nlines": 326, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: தள்ளிப் போகாதே..", "raw_content": "\nஅப்படி என்ன இருக்கு இந்தப் பாட்டுல. ஏ.ஆர். ரகுமான் எதை வாசிச்சாலும் அதைக் கொண்டாட ஒரு கூட்டமே இருக்கு. இந்த வருஷத்திலேயே நான் கேட்ட ஒரு சுமாரான பாட்டு இது தான். என்ன இருந்தாலும் எங்க இ******* போல வருமா எத்தனை பாட்டு போட்டிருக்கார் தெரியுமா\n-ஒரு ஞான சூனியம் பேசிகிட்டே போச்சு இது மாதிரி. அடேய், அவரும் நல்லா தான் போட்டார், இவரும் நல்லா தான் வாசிக்கறார். மைசூர்பாவையும் பாதுஷாவையும் ஏண்டா கம்ஃபேர் பண்ணறீங்க ரெண்டுமே நல்லா தான் இருக்கும். உனக்கு இந்தப் பாட்டோட அருமை தெரியலேன்னா கேளு நான் சொல்றேன்.\nநல்லா கண்ணை மூடி இந்தப் பாட்டோட இசையை மட்டும் கேளு. வரிகளை மறந்துவிட்டு அந்த இசையில் மட்டும் கவனம் வை. எந்த மூடில் இருந்தாலும் தலையை வருடிக் கொடுப்பது போல ஒரு இதமான ஒரு ஃபீலிங் கிடைக்குதா அமைதியாய் ஐந்து நிமிடம் கேட்ட அவன் முகத்தில் சிறு மாற்றம்.\nசரி ஒகே, இப்போ வரிகளுக்கு வருவோம். (மீண்டும் முதல் இருந்து பாடலைக் கேட்கிறான்)\nமனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே,\nகண்ணெல்லாம் நீயே தான் நிற்கின்றாய்,\nவிழியின் மேல் நான் கோபம் கொண்டேன்.\nகடல் போல பெரிதாக நீ நின்றாய்.\nசிறுவன் நான், சிறு அலை மட்டும் தான்.\nஎரியும் தீயில் என்னை நீ ஊற்று.\nநான் வந்து நீராடும் நீரூற்று\nஓ.. ஊரெல்லாம், கண்மூடித் தூங்கும்\nஓசைகள் இல்லாத இரவே.. ஓ..ஒ\nநான் மட்டும் தூங்காமல் ஏங்கி\nஉன் போல காய்கின்றேன், நிலவே\n(இந்த வரிகள் வரும் போது அவனும் உடன் சேர்ந்து பாட ஆரம்பித்து விட்டான். இது அவனையும் அறியாமல் நடந்தது. )\nமலர் எனும் முள் தானே.\nமலர் எனும் முள் தானே.\nஆனால் அது பொய் தான்\nமலர் எனும் முள் தானே. (தள்ளிப் போகாதே 3)\nபாடலை முழுமையாக ஒருமுறை கேட்ட அவன் இப்போது \"டே மாப்ளே, ரொம்ப நல்லா இருக்குடா\" என்று கூறிவிட்டு சென்றான்.\nபாடலை தூரத்தில் இருந்தே அரைகுறையாக கேட்டுவிட்டு கூறும் பலரின் நிலையும் இதுதான். ஒரே ஒரு முறை முழுதாகக் கேட்டால் நிச்சயம் பிடிக்கலேன்னு சொல்ல முடியாது.\n//ஒரு ஞான சூனியம் பேசிகிட்டே போச்சு இது மாதிரி. அடேய், அவரும் நல்லா தான் போட்டார், இவரும் நல்லா தான் வாசிக்கறார். மைசூர்பாவுக்கும் பாதுஷாவுக்கும் ஏண்டா கம்ஃபேர் பண்ணறீங்க ரெண்டுமே நல்லா தான் இருக்கும்.//\nஒன்றைப் பிடிக்கும் என்றால் கட்டாயம் இன்னொன்றை பிடிக்காது என்றுதான் அர்த்தமா என்ன\nமுழுப் பாட்டும் கேட்ட பிறகு...\nஅப்பாதுரை on Blog Tour\nநீங்க சொன்ன மாதிரி ஏராளமான ஞான சூனியங்கள் இங்கே திரியுது. ரஹ்மானின் இசையை வெறுப்பது மட்டுமே அவர்களுக்கு தெரிந்தது. ஏனென்றால்...... சரி அதை விட்டுவிடுவோம். எல்லாம் தெரிந்ததுதானே....\nரஹ்மானின் இசையமைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக விரியும் இசை இலைகள் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் பாடலை அடுத்த பரிமானத்திற்கு நகர்த்திச் செல்கின்றன. சொல்லப்போனால் ரஹ்மான் இப்போது இருக்கும் மற்ற எல்லோரையும்விட அதிக இசையறிவு கொண்டவர் என்றே சொல்லத் தோன்றுகிறது. அவரின் வருகைக்குப் பிறகே நம் இசை இத்தனை தூரம் அகன்று பல இசை வகைகள் வர முடிந்தது.\nமனதை தாலாட்டும் கவிதை வரிகள். அந்த வரிகளை மரியாதை செய்யும் இசை. அபாரம்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - ஜீரோ\nஆவி டாக்கீஸ் - தோழா\nநட்பும் கடந்து போகுமா, நண்பா\nகௌரவக் கொலை - சிறுகதை\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகுழந்தைவடிவில் ஐயப்பன், குளத்துப்புழா - ஐயப்பனின் அறுபடை வீடுகள்\nஒரே நாளில் மூன்று சினிமா – மாட்டு வண்டி பயணம்\nதோல்வி அடைந்தது மோடி அல்ல மக்கள்தான்..\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபேசாத வார்த்தைகள் : 07092018\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ezhillang.blog/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-13T18:03:51Z", "digest": "sha1:7W7PFWGGNU4ZKVYAR4XYSID5JFPL7VUS", "length": 5236, "nlines": 171, "source_domain": "ezhillang.blog", "title": "அனுபவம் – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nezhillang on வான்பசு – மொழியியல் மரப…\nCool சந்திரகுமார் on செல்வா\nஎனது தமிழ் ஆசிரியர் கேட்டார் ‘சவம்-னா இறப்பின் பின் உள்ள சடலம், என்பது தெறியாதா’ அப்பதான் ‘அன்பே சிவம்‘ என்பதை ‘அன்பே சவம்‘ என்று அவசரத்தில் எழுதியது புலபட்டது. அன்பழகன் சார், அவருக்கு இனிமையா இதை பாடம் கற்பிக்க மட்டும் ஒரு வாய்பாகதான் தெறிஞ்சிருக்கு. அப்ப எனக்கு edit-distance by one (சிவம் -> சவம்) அதனால் வந்த வினை என தெறியாது. அவர்கையில் கற்றது வாழ்வில் ஒரு நல்ல அனுபவம்.\nவான்பசு – மொழியியல் மரப மரபணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+374+ge.php", "date_download": "2018-12-13T17:29:06Z", "digest": "sha1:37SSGU5GFRP5MYGR6HM2V5KYRESAY4XW", "length": 4420, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 374 / +995374 (சியார்சியா)", "raw_content": "பகுதி குறியீடு 374 / +995374\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 374 / +995374\nபகுதி குறியீடு: 374 (+995 374)\nஊர் அல்லது மண்டலம்: Tighvi\nமுன்னொட்டு 374 என்பது Tighviக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Tighvi என்பது சியார்சியா அமைந்துள்ளது. நீங்கள் சியார்சியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சியார்சியா நாட்டின் குறியீடு என்பது +995 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Tighvi உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +995 374 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Tighvi உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +995 374-க்கு மாற்றாக, நீங்கள் 00995 374-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 374 / +995374 (சியார்சியா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://raajaachandrasekar.blogspot.com/2011/", "date_download": "2018-12-13T18:04:14Z", "digest": "sha1:EYVRDWRC3ERPQSEW5QVBH7QBUOWUJSUM", "length": 228716, "nlines": 5535, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "2011 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nபூவைக் கிள்ளி முடித்த குழந்தை\nஅப்பா நான் வர்ற வரைக்கும்\n*கல்கி இதழில் (20.11.2011) வெளியான கவிதை\nமருந்து நெடி கூடிய அந்த ஹாலில்\nஆடி ஓடிக் கொண்டிருக்கிறாள் ஒரு சிறுமி\nஅந்த பட்டாம் பூச்சியின் அசைவுகள்\nஅவள் பெயர் கேட்கத் தோன்றுகிறது\nகுட்டி தேவதைகளுக்குப் பெயர் எதற்கு\nமனம் ஒரு பதிலையும் தருகிறது\nஒருவர் அவளைப் பிடித்து பெயர் கேட்கிறார்\nசம்பிரதாயக் கேள்விகளை நிராகரிப்பவள் போல\nசொல்ல முடியாது எனச் சிரித்தபடியே ஓடுகிறாள்\nஅந்த சிரிப்பில் சிதறி விழுகின்றன\nசில பெயர்களும் கொஞ்சம் இசையும்\nஎன் கையிருக்கும் புத்தகத்தைப் பார்த்து ஓடி வருகிறாள்\nஇதில் பொம்மைகள் இல்லையே என்கிறாள்\nஉள்ளே பொம்மைக் கதைகள் இருக்கின்றன என்கிறேன்\nஒரு கதை சொல்லச் சொல்லிக் கேட்கிறாள்\nஎன் பொய்கள் ஏதோ ஒரு கதையை\nஒரு தேசத்துல ஒரு குட்டி இளவரசி இருந்தா\nஅம்மா இந்த மாமா என் பேரச் சொல்றாரு\nஎன் எண்ணை சொல்லிக் கூப்பிட்டார்கள்\nஅதிக மார்க் எடுக்க வேண்டும் என்றா\nடாக்டர் ஆக வேண்டும் என்றா\nவெளிநாடு போக வேண்டும் என்றா\nகாட்டில் விட்டுவிட வேண்டும் என்று\nமனிதர்கள் அதை செய்ய மாட்டார்கள்\nகடவுளையும் செய்ய விட மாட்டார்கள்\nகாட்டுக்கு ஓடி விடலாம் என\n*ஆனந்த விகடன் தீபாவளி மலரில்(2011)வெளியானது\nஅது யார் எவர் ஏன் என்ற\nவிரும்பி தொலைந்த ஆடு `\nநைந்து கிழிந்து போயிருந்தது துணி\nஇது எதற்கும் பயன்படாது என்றேன்\nகாதருகே வந்த ஒன்று சொன்னது\nஅதை தவறு எனச் சொல்லி\nஒரு நெல்மணி அளவு கூட\nஆனாலும் நீ வந்து போன\nஅது உன் மேல் கமழும்\nஏதோ ஒரு விட்டில் பூச்சி\nஎடுத்து வந்து காட்டினாள் மகள்\nஎன் மேல் வீசிச் சென்றது\nநான் கடலைத் திறக்கும் மீன்\nஎனக்கு வடிவச் சிக்கலை ஏற்படுத்தி\nவேடிக்கைப் பார்க்க போகிறாயா என்று\nஇந்த மலை உச்சியில் இருக்கும்\nஎன் வாழ்த்துக்கள் வரும் என்று\nபார் இது பேசுகிறது என்பான்\nஒரு கதையில் இடம் தேடுகிறது\nஅதன் சத்தங்களை தன் வாயால் எழுப்ப முயற்சிக்கிறது\nவிரட்டுபவரின் நிழலை மிதித்துச் செல்கிறது\nஒரு பட்டத்தை நோக்கி ஓடுகிறது\nசுண்டல் விற்பவனிடம் கை நீட்டுகிறது\nஅம்மாவின் இடுப்பில் ஆடும் குழந்தையைத் தொடுகிறது\nகால் பரவும் சிறுநீரைத் துடைத்துவிடுகிறது\nதன் மழலை வழியே மேலேறுகிறது\nகாணமல் போனவரின் போஸ்டர் அருகில் நிற்கிறது\nமேல் ஊரும் எறும்பை மெல்ல எடுத்து விடுகிறது\nயாரும் தன்னைப் பார்க்கவில்லை எனினும்\nதன் கைபிடித்து அழைத்துச் செல்ல\nநகர்கிறது ஒற்றை மண் புழு\nஒளிர்கிறது ஒரு கலங்கரை விளக்கு\nவழி அடைகிறது ஒரு கப்பல்\nபெருமூச்சு விடுகிறாள் ஒரு மூதாட்டி\nஉதிர்கின்றன சில கண்ணீர்த் துளிகள்\nகண் திறக்கிறது ஒரு சவப்பெட்டி\nகுழந்தைக்கு பெயர் யோசிக்கிறாள் ஒருத்தி\nதினசரியில் தன் மரண அறிவிப்பை பார்க்கிறான் பயந்தவன்\nதுரோகத்தின் வலிகளை விழுங்குகிறான் இழந்தவன்\nமீன்களை வரைபவள் பொறி போடுகிறாள்\nதூசிமுட்டித் திணறுகிறது திருமண ஆல்பம்\nகிளம்புகிறது ஒரு மலைப்பாதை ரயில்\nகனவைத் திறக்கிறாள் ஒரு சிறுமி\nபோதையில் ஏறுகிறான் வழி மறந்தவன்\nதனக்குள் நடந்து போகிறது நெடுஞ்சாலை\nமுடிவைத் தேடுகிறது இந்தக் கவிதை\nபூ தன் வலியைச் சொல்லாமல்\nசக்கர நாற்காலியில் உறங்கும் பூனை\nசிறு கோடு மட்டும் போதும்\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nமுன் போல் அப்பாவால் நீண்ட கடிதம் எழுத முடிவதில்லை கை நடுங்குகிறது அவரின் பழைய கடிதங்களை இந்தத் தேதியிட்டு படித்துக்கொள்கிறேன் ...\nமக்களை ஊறுகாய் போல் தொட்டுக்கொள் விருந்து உண்பது போல் அதைச் செய் அவர்கள் கோபத்தில் நியாயமுண்டு கோபத்திற்குக் ...\nபொத்தான் மாற்றிப்போட்டு கிழிந்த சட்டைக்குள்ளிருந்த சிறுவன் ஒரு பட்டம் வேணும் என்றான் அந்த வானத்திற்கு வாங்கிக்கொடுத்தேன் கூடவே...\nகடந்து போகிற யாரோ ஒருவர் பழைய நண்பரை ஞாபகப்படுத்துகிறார் காலங்களைக் குடைந்து நினைவுகள் போகின்றன புகைமூட்டமான முகம் சித்திரமாக விரிகிறது ...\nநீயே விழிச்சுக்கப் பாரு இங்கு எதுவும் சரியில்ல தம்பி கேளு தண்ணிய கேட்டா டாஸ்மாக் காட்டுறான் தடுமாறி விழுந்தா போட்டு அடிக்கறான் கட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sundayrequest.blogspot.com/2017/01/15012017.html", "date_download": "2018-12-13T18:00:16Z", "digest": "sha1:PZD7LKDO2EQOKTT4M6TZHP63MRDBLOCT", "length": 14594, "nlines": 96, "source_domain": "sundayrequest.blogspot.com", "title": "ஞாயிறு திருப்பலி வழிகாட்டி: பொதுக்காலம்இரண்டாம் ஞாயிறு 15.01.2017", "raw_content": "\nஇன்று பொதுக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு. இறைமகன் இயேசுகிறிஸ்துவுக்குச் சான்றுப் பகர்ந்திட வந்துள்ள இறைமக்களே இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.\n“கடவுளின் ஆட்டுடிக்குட்டி” என்று கூறும் திருமுழுக்கு யோவான் இயேசுகிறிஸ்துவிற்குச் சான்றுப் பகிர்வதின் மூலம் மெசியாவை இஸ்ரயேல் மக்களுக்கு அடையாளம் காட்டுகிறார். தூயஆவி புறாவடிவில் இறங்கி வந்து யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூயஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் என்று அடையாளம் காட்டப்பட்டவரை “நானும் கண்டேன்” என்று பதிவுச் செய்கிறார்.\nஇறைவனின் ஆட்டுக்குட்டி உலகின் பாவங்களைப் போக்க வந்தவர் என்று இயேசு வருணிக்கப்பட்டதை நாளும் திருப்பலியில் திருவிருந்திற்கு முன் நினைவூட்டப்படுகிறது. பாவங்களை மன்னிப்பதை மட்டுமல்ல. புண்ணியங்களாக மாற்றுவதே இயேசுவின் பணி. மனிதகுலம் பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்தது. இந்நிலையில் இயேசு செம்மறியாக நமக்காகத் தன்னையே கையளித்தார்.\nபாவத்தைச் சுமந்தவர் மட்டுமல்ல பாவத்திலிருந்து விடுதலையடைந்துப் புனித வாழ்வு வாழ அழைப்பும் விடுக்கின்றார். இயேசுவின் அழைப்புக்குச் செவிமடுத்து அவரது சீடர்களாக வாழ உறுதி எடுப்போம். அதற்குத் தேவையான வரங்களை வேண்டி இத்திருப்பலியில் செபிப்போம். வாரீர்\nயாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும், இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்’ (எசா 49:6) என ஒவ்வொருவரும் பணிபுரிய அழைக்கப்படுகிறோம் என இறைவாக்கினர் எசாயா, இன்றயை முதல் வாசகத்தின் மூலம் அறைகூவல் விடுக்கின்றதைக் கவனமுடன் கேட்ப்போம்.\nகொரிந்து திருச்சபை நேர்மறையான புனிதமான கிறிஸ்தவர்களை உள்ளடக்கிய திருச்சபை அல்ல. ஒழுக்கக்கேடானவர்களுக்கும், பிரிவினைச் சிந்தனை உள்ளவர்களும், நீதிமன்றத்திற்குச் சென்று ஒருவருக்கெதிராக சண்டையிட்டுக்கொண்ட மனிதர் களும் அடங்கிய திருச்சபை. இருப்பினும் புனித பவுல் அவர்களைத் \"தூயவர்கள்’ என்று அழைக்கிறார். அதாவது நாம் எவ்வளவுதான் தீமைகளிலும், பாவத்திலும் வாழ்ந்தாலும் இறைவனது பார்வையில் நாம் விலையேறப் பெற்றவர்களாகவும், தூயவர்களாகவும் இருப்பதையே சுட்டிக்காட்டும் இரண்டாம் வாசகத்திற்கு செவிமெடுப்போம்..\nபல்லவி: ஆண்டவரே உம் அடியான்; உம் திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன்.\nதிருப்பாடல் 40:1 மற்றும் 3, 6-7, 7-8, 9\nநான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; - பல்லவி\nபலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். எனவே, 'இதோ வருகின்றேன்; - பல்லவி\nஎன்னைக்குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; என் கடவுளே உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது' - பல்லவி\nஎன் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே நீர் இதை அறிவீர். - பல்லவி\n1. சீயோனிலிருந்து நல் ஆசீர் வழங்கும் எம் இறைவா உம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் தூயஆவியில் புத்துணர்வுப் பெற்று எம் மீட்பராம் இயேசுவின் மாட்சிமையை உணர்ந்துத் தங்கள் வாழ்க்கையின் மூலம் உலகம் மாந்தர்கள் அனைவரும் தம் அழைப்பை ஏற்று இயேசுவின் சீடர்களாய் அன்பைப் பகிர்ந்துடும் மக்களாய் வாழ்ந்திட அருளாசீர் நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n2. உம் திருமலையிலிருந்து எமக்குப் பதிலளிக்கும் எம் இறைவா எங்கள் குடும்பங்களின் தேவைகளை அறிந்து எம் மன்றாட்டுகளுக்குச் செவிசாய்தருளும். நாங்கள் உம்மிடம் வேண்டிக்கேட்பதைவிட மேலானவற்றைப் பொழிந்து எம் குடும்பங்களில் அன்பும் நட்பும் மலர அனைவரும் ஒன்றிணைந்துச் செயல்பட வேண்டிய ஞானத்தையும் விவேகத்தையும் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n3. எம் வலிமைமிகு கற்பாறையும் புகலிடமுமான எம் இறைவா இந்த விழாக்காலங்களில் இயற்கையின் ஏமாற்றத்தால் நொந்து நூலாகிப்போன எம் விவசாயத் தொழிளாலர்களைக் கண்ணேக்கிப்பாரும். அவலங்கள் நீங்கி வளமைப் பெற்ற அவர்களின் வாழவாதரங்கள் மாறிட வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n4. உம் இறக்கைகளின் பாதுகாப்பில் எம்மை அரவணைக்கும் எம் இறைவா உலகெங்கும் உள்ள இளையோர்களை மாற்றங்களால் நாளுக்குநாள் மாறிக்கொண்டேயிருக்கும் இவ்வுலகச் சுகபோகவாழ்க்கையிலிருந்து மீட்டுத் தன்னலமற்ற சேவை வாழ்க்கையில் ஈடுபடவும், சமுதாயத்தில் தங்களின் தூயவாழ்வால் இயேசுவின் சாட்சிகளாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n5. எம் வாழ்க்கையில் ஒவ்வொருகட்டத்திலும் எம்மைக் காக்கும் இறைவா எம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் உள்ள நலிந்தோரையும், நோயாளிகளையும், கைவிடப்பட்டடோர்களையும், நாடோடிகளாய் வாழும் எளியோரையும் பேணிக்காத்து அவர்கள் வாழ்வு உயர நாங்கள் அனைவரும் உழைக்க வேண்டிய நல்ல மனதினைத் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nபொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு 29.01.2017\nபொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு 22.01.2017\nஆண்டவரின் திருக்காட்சி - பெருவிழா -08/01/2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=33025", "date_download": "2018-12-13T19:22:51Z", "digest": "sha1:C4KCLT4JSXFOXBF3FFJOG5HJP4ZFZOIC", "length": 12271, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "“இலங்கைத் தமிழர்களின் வ", "raw_content": "\n“இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்துகிறோம்”\nஇலங்கைத் தமிழர்கள் குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் மிகுந்த அவதானத்துடன் உள்ளதாகக் குறிப்பிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.எம்.ஏ.முஹம்மது அபுபக்கர், இன்னும் இரு தினங்களில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அம்மக்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22 ஆவது வருடாந்த மாநாடும் பொதுக்கூட்டமும் இன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nஇலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளில் தமிழகத்திலுள்ளவர்கள் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை இலங்கையிலுள்ளவர்கள் முன்வைக்கின்றனர். எனினும் அக்குற்றச்சாட்டை நாம் மறுக்கிறோம். ஏனெனில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை உச்ச கட்டத்தை அடைந்திருந்த சர்தர்ப்பங்களிலும் நாம் அது குறித்து மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளோம்.\nசென்னையிலுள்ள இலங்கைத் தூதர அதிகாரிகளைச் சந்தித்து இலங்கைத் தமிழர்கள் சம்பந்தமாக ஆலோசனை நடத்தியுள்ளளோம். பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் நாம் பங்கெடுப்பதாகவும் அவர்களுத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும் தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தோம்.\nகடந்த காலங்களில் மாத்திரமல்லாது எதிர்காலத்திலும் இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் அக்கறை காட்டுவதற்கு நாம் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை. உங்களின் பிரச்சினைகளின்போது துணைநிற்போம் என்பதையும் இங்கு கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். எனினும் இரு நாடுகளினதும் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு நாம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை.\nமேலும் இலங்கைத் தமிழர்களும் இந்தியத் தமிழர்களும் வேறில்லை. நாம் அனைவரும் ஒரு தரப்பே. ஆகவே இரு நாடுகளுக்குமிடையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான அனைத்து பணிகளையும் நாம் தொய்வின்றித் தொடர வேண்டும். அத்துடன் இரு நாட்டு தமிழ் முஸ்லிம்களும் இணைந்து எமது தொடர்புகளை மேலும் புதுப்பிக்க நடவடிக்கை வேண்டும்.\nஎனது தொகுதியில் “போகநல்லூர்” எனும் பிரதேசத்தில் அகதி முகாம் உள்ளது. அங்கு இலங்கை அகதிகளும் வாழ்கின்றனர். எனவே நான் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர்கூட அந்த அகதி முகாமில் நிலவிய மின்சாரப் பிரச்சினைக்கு தீர்வு முன்வைத்தேன்.\nசிறுபான்மையாக வாழும் தமிழ் முஸ்லிம்களின் வலிமை ஒற்றுமையில்தான் தங்கியுள்ளது. சிறிய சிறிய பிரச்சினைகளை பெரிதாக்கிக் கொள்ளாது சமூதாய முன்னேற்றத்தை இலக்காகக்கொண்டு பணியாற்ற வேண்டும். அத்துடன் இன்னும் இரு தினங்களில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அம்மக்களைச் சந்தித்துப் பேவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமேகதாது அணை ஆய்வுக்கு அனுமதி அளித்த, மத்திய அரசை கண்டித்து சென்னை......\nரணிலுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை - சம்பந்தன் அறிக்கை...\nஇனியாவது நாட்டை பற்றி நினையுங்கள் ஜனாதிபதி...\nநீதிமன்றின் தீர்ப்பை ஜனாதிபதி மதிக்கிறார் என நம்புகின்றேன்...\nஎதுக்கு எதிரி, புடிச்சி கட்சிக்குள்ள போடு.. கருணாநிதி ஸ்டைலில் ஸ்டாலின்...\nஅஸ்வின், ரோஹித் வெளியே ; ஜடேஜா, ஹனுமா விஹாரி உள்ளே – பெர்த் டெஸ்ட்டில்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nபலரை வரலாறு படைக்கின்றது. ஒரு சிலர் தான் வரலாற்றைப் படைக்கிறார்கள்....\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil360newz.com/5-camera-nokia-new-mobile/", "date_download": "2018-12-13T18:26:30Z", "digest": "sha1:LBVABL3DGOB3DAN2QYMJQNGDPV4ZCUFS", "length": 7825, "nlines": 121, "source_domain": "www.tamil360newz.com", "title": "5 கேமராக்களுடன் சந்தையில் கால்பதிக்கும் நோக்கியா? - tamil360newz", "raw_content": "\nHome Technology 5 கேமராக்களுடன் சந்தையில் கால்பதிக்கும் நோக்கியா\n5 கேமராக்களுடன் சந்தையில் கால்பதிக்கும் நோக்கியா\n5 கேமராக்களுடன் சந்தையில் கால்பதிக்கும் நோக்கியா\nஅசத்தலான முறையில் அறிமுகமாகவுள்ள நோக்கியா எச்.எம்.டி குளோபல் நெக்ஸ்ட் அல்லது சுருக்கமாக நோக்கியா 9-ன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஸ்போர்ட்டியான லுக், பின் பக்கம் 5 ஃப்ளாஷ் கேமராக்களுடன் இருப்பது போல் இப்படம் அமைந்திருக்கிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக செல்போன் வெளியிடப் படாததால், இதன் உண்மைத் தன்மையை அறிவது சிரமமாக இருப்பதாக நோக்கியா பிரியர்கள் கருதுகின்றனர்.\nஆனால் முன்னதாக 3 கேமராக்கள், 7 கேமராக்கள் என்றெல்லாம் நோக்கியா 9-ல் உள்ளதாக வதந்திகள்வெளியாகின. எனினும் நோக்கியா 9-ன் அலுவல் ரீதியிலான தகவல்களின்படி, குவால்காம் ஸ்னாப்டிராகன் எனப்படும் நவீன புராசசரும், 8 ஜிபி ரேமும் 256 ஜிபி இன்டர்னல் மெமரியும் கொண்ட இந்த போன் 6.1 இன்ச் தொடுதிரையும் கொண்டிருக்கும் என முன்னதாகக் கூறப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் செல்போன் சந்தையை குழப்பியிருக்கும் இந்த புகைப்படத்தின் உண்மைத் தன்மையை அறிய, நோக்கியா விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleபிக்பாஸிடம் இப்படி ஒரு கோரிக்கை வைத்த போட்டியாளர்கள்.\nNext articleவேலை பறிபோன விரக்தியில் நடுரோட்டில் தீக்குளித்த இளைஞர்\nIMEI எண் மாற்றம் செய்து விற்பனையாகும் திருட்டு செல்போன்கள்.\nஇந்தியாவில் 5ஜி சேவையை கொடுக்கும் ஜியோ. அதுவும் 4ஜி-ஐ விட கம்மி ரேட்.\nபெரிதும் எதிர்பர்கபட்ட ஹானரின் புதிய மாடல் வெளியானது. பெஸ்ட் பட்ஜட் மொபைல்\nஉலகின் முதல் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் சாம்சங் அசத்தல் அறிமுகம்\nஅதிர்ச்சி தகவல் நிரந்தரமாக மூடப்படும் கூகுள் பிளஸ்.\nவாடிகையாலர்களுக்கு ஆபார்களை அள்ளி குடுக்கும் ஆன்லைன் நிறுவனங்கள்\nஅமேசானில் அட்டகாசமான ஆஃபர்களுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 1\nஒரே ஸ்மார்ட்போனில் ஐந்து கேமிராக்களை அறிமுகப்படுத்தும் LG\nமூன்று கேமராக்களுடன் இந்தியாவிற்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nரூ 200 கோடி பட்ஜெட் படத்திற்கு நேர்ந்த கொடுமை, விஜய் சேதுபதி காட்சி லீக் ஆனது.\nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nபரத் நடிக்கும் புதிய திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\nஇணையத்தில் கசிந்த சூர்யாவின் ‘என்.ஜி.கே’ – படக்குழு அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/page1/154844.html", "date_download": "2018-12-13T18:53:29Z", "digest": "sha1:L34KSQRLLISUYXQ4NZFH6I34WMQVPTKO", "length": 8637, "nlines": 73, "source_domain": "www.viduthalai.in", "title": "குஜராத்தின் வளர்ச்சிபற்றி மோடியின் பிரச்சாரம் பொய்யே! ராகுல் காந்தி தாக்கு", "raw_content": "\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\n\"பாசிச ஆட்சியை அகற்றுவோம் - ஜனநாயகத்தை மீட்போம் - ஓரணியில் திரள்வோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை ம...\nவளைகுடா நாடான ஓமனில் தமிழர்கள் சந்திப்பு எதிர்கால தமிழ்நாடு குறித்து 35 நிமிட உரை » \"பண்பாட்டுப் படையெடுப்பினை முறியடிப்போம்'' மஸ்கட், டிச.10 வளைகுடா நாடான ஓமன் தலைநகரில் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பண்பாட்டுப் படையெடுப் பினை முறியடிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் ...\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nவெள்ளி, 14 டிசம்பர் 2018\nபக்கம் 1»குஜராத்தின் வளர்ச்சிபற்றி மோடியின் பிரச்சாரம் பொய்யே\nகுஜராத்தின் வளர்ச்சிபற்றி மோடியின் பிரச்சாரம் பொய்யே\nபுதுடில்லி,டிச.23 பாரதீய ஜனதா கட்சியின் அடித்தளமும், கட்டுமான மும் பொய்களால் ஆனது என காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.\nகாங்கிரசு கட்சியின் தலை வராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக ராகுல் காந்தி தலைமையில் டில்லியில் நேற்று அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்.\nகட்சியை பலப்படுத்துவது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய ராகுல் காந்தி, பாரதீய ஜனதா கட்சியின் அடித்தளமும், கட்டுமானமும் பொய்களால் ஆனது என தெரிவித்தார். குஜ ராத்தின் வளர்ச்சி பற்றிய மோடியின் பிரச்சாரமும் ஒரு பொய்யே என்றும் அவர் குறிப்பிட்டார்.\nரபேல் போர் விமான ஊழல் தொடர்பாகவும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மகனின் நிறுவனங்களில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் பற்றியும் பதில் அளிக்காமல் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-13T18:53:14Z", "digest": "sha1:HJYMOA7ICT4XQ7YUO4BNQH5L7P5STCUL", "length": 7718, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய ஏரிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இந்திய ஏரிகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 15 துணைப்பகுப்புகளில் பின்வரும் 15 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய செயற்கை ஏரிகள்‎ (1 பகு, 3 பக்.)\n► இமாச்சலப் பிரதேச ஏரிகள்‎ (3 பக்.)\n► உத்தராகண்ட ஏரிகள்‎ (2 பக்.)\n► ஒடிசாவின் ஏரிகள்‎ (3 பக்.)\n► கர்நாடக ஏரிகள்‎ (6 பக்.)\n► குஜராத்திலுள்ள ஏரிகள்‎ (6 பக்.)\n► கேரள ஏரிகள்‎ (5 பக்.)\n► சண்டிகரில் உள்ள ஏரிகள்‎ (1 பக்.)\n► சம்மு காசுமீர் ஏரிகள்‎ (6 பக்.)\n► சிக்கிம் ஏரிகள்‎ (2 பக்.)\n► தமிழ்நாட்டு ஏரிகள்‎ (1 பகு, 45 பக்.)\n► திரிபுராவில் உள்ள ஏரிகள்‎ (2 பக்.)\n► தெலுங்கானாவின் ஏரிகள்‎ (1 பகு, 6 பக்.)\n► பீகாரில் உள்ள ஏரிகள்‎ (1 பக்.)\n► மகாராட்டிராவின் ஏரிகள்‎ (6 பக்.)\n\"இந்திய ஏரிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்கங்களும் உள்ளன.\nகன்வர் ஏரி பறவைகள் சரணாலயம்\nநல் சரோவர் பறவைகள் சரணாலயம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2018, 05:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-46358529", "date_download": "2018-12-13T18:11:31Z", "digest": "sha1:533VOMAADDRLCARR464C3YIZQJPRQRVR", "length": 22844, "nlines": 161, "source_domain": "www.bbc.com", "title": "மாவீரர் தினத்துக்கு இலங்கை அரசு மறுப்பு- \"போராளிகளை நினைவு கூர்வது மக்களின் உரிமை\" - BBC News தமிழ்", "raw_content": "\nமாவீரர் தினத்துக்கு இலங்கை அரசு மறுப்பு- \"போராளிகளை நினைவு கூர்வது மக்களின் உரிமை\"\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதமிழ் மக்களின் உரிமைகளுக்காக உயிர் நீத்த விடுதலை வீரர்களை நினைவுகூரும் மக்களின் உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்து விட முடியாது என வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n\"இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தமது விடுதலை வீரர்களை நினைவுகூரும் உரிமைக்கு எதிராகத் தெற்கில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் துர்பாக்கிய நிலைமை காணப்படுகிறது.\" என்றும் அவர் தெரிவித்தார்.\n\"போரில் உயிர்நீத்த தமது பிள்ளைகளை தாய் தந்தையர் நினைவுகூர்ந்து அழுவதையோ, தமது உடன்பிறப்புக்களை சகோதரர்கள் நினைவுகூர்ந்து தேற்றிக் கொள்வதையோகூட சகித்துக்கொள்ள முடியாத தெற்கின் இழி மனோநிலையை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளவேண்டும்\" என விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nமாவீரர் தினத்தை இலங்கை அரசு தடுக்க நினைப்பதை பற்றி இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\n\"தமிழ் மக்களின் இதயத்தில் இருக்கும் தலைவர் பிரபாகரனை அடக்கவோ அல்லது இல்லாமல் செய்யவோ எந்த ஆட்சியாளர்களாலும் முடியாது என்பதை அடக்குமுறையாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்\" என தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் நெருங்கிய உறவினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n\"மாவீரர்களை நினைவேந்தாமல் அடக்குமுறைகளுக்கு அடிபணிவதாக இருந்தால் நிச்சயமாக எங்களுக்கு விடுதலையைப் பற்றிச் சிந்திப்பதற்கோ அல்லது அதனை அனுபவிப்பதற்கோ எந்த விதமான அருகதையில்லை என்பதையும் எங்கள் மக்கள் உணர வேண்டும்\" என்று அவர் கூறியுள்ளார்.\nமாவீரர் தினத்தை கொண்டாடக்கூடாது என இலங்கை அரசு அறிவித்திருப்பது உலக நாகரிகத்திற்கு முரணானதும் அடிப்படை மனித உரிமையை மீறும் செயல் எனவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.\n\"இன விடுதலைக்காகப் போராடி உயரிய தியாகமான உயிர்த்தியாகத்தை செய்த போராளிகளையும் மக்களையும் நினைவுகூர்வதும் உலக வழக்கம் மட்டுமல்ல அந்தந்த மக்களின் உரிமையும்\" என தெரிவித்தார் சுரேஷ் பிரேமசந்திரன்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாகப் பிரகடனம் செய்து அதனை மார்தட்டி விழா எடுக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியல் சமூகம் விடுதலைப் புலிகள் மீதான தடையை இன்னமும் நீக்காமல் இருப்பது புலிகளின் பெயரை வைத்து தென்னிலங்கையில் அரசியல் பிழைப்பு நடத்துவதற்கான குறுகிய அரசியல் நோக்கம் கொண்டதேயன்றி வேறில்லை என ஆவர் மேலும் தெரிவித்தார்.\nதமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களது உயிரை தியாகம் செய்த மாவீரகளை நினைவு கூறும் நாள் இன்று செவ்வாய்க்கிழமை தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்படுகிறது.\nஇதனை முன்னிட்டு இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமாலை 6.05 மணிக்கு அக வணக்கதுடன் மாவீரர்தின அஞ்சலி நிகழ்வு ஆரம்பமாகும்.\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாவீரர்கள் உயிரிழந்துள்ளனர்.\nபிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடிய ஆதரவாளர்கள் கைதாகி விடுவிப்பு\nஇலங்கை: மாவீரர் தின அனுசரிப்பில் பிரபாகரன் படத்தை பயன்படுத்தியவர்கள் மீது விசாரணை\nயாழ் பல்கலையில் இரண்டு நாள் முன்னதாகவே மாவீரர் தினம் அனுசரிப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர் நீத்த முதல் மாவீரர் லெப். சங்கர் (சத்தியநாதன்) இறந்த நவம்பர் 27ம் தேதியைதான் தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தினார்கள்.\nபுலிகள் இயக்கத்திலிருந்து உயிர்நீத்தவர்களின் உடல்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எதிரியின் கைகளில் அகப்பட்டுவிடக்கூடாது, உயிர் நீத்தவர்களை முழுமையான இராணுவ மரியாதைகளுடன் புதைப்பது, அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என விடுதலைப்புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இந்த நடைமுறையை தமிழீழ விடுதலைப்புலிகள் பேணி வந்தனர்.\nஇந்த நிகழ்வு, 1989ஆம் ஆண்டு தொடங்கி, மாவீரர் தினம் எனும் பெயருடன் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.\nஇந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் முல்லைத்தீவு மணலாற்று பகுதியில் புலிகளின் முதலாவது மாவீரர்தினம் அனுசரிக்கப்பட்டது.\nஅன்று தொடங்கி ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினமே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உரை இடம்பெறும்.\nவருடத்தில் ஒருமுறை மட்டுமே அவரது உரை இடம்பெறுமென்பதால் மாவீரர்தின உரைக்கு உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.\nமாவீரர் வாரத்தில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிக்கப்படுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nஒவ்வொரு மாவீரர் தினத்திலும் அந்த வருடத்தின் மாவீரர்களின் எண்ணிக்கையை புலிகள் வெளியிடுவார்கள்.\nஉரிமைகோர முடியாத தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அவர்கள் இந்த எண்ணிக்கையோடு இணைப்பதில்லை. அது புலிகளால் இரகசியமாக பேணப்பட்ட பட்டியலாக இருந்தது.\n2008ம் ஆண்டு மாவீரர் தினமே புலிகளால் அனுசரிக்கப்பட்ட இறுதி மாவீரர்தினமாகும்.\nஅந்த வருடத்தின் அக்டோபர் 30ம் தேதி வரை 22,114 மாவீரர்கள் வீரச்சாவு அடைந்ததாக தமிழீழ விடுதலை புலிகள் அறிவித்தனர்.\n2009 மே 19ம் தேதி வரையான போரின் இறுதிநாள் வரை சுமார் 40,000 போராளிகள் வீரச்சாவு அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.\n2009 போர் முடிந்த பின்னர் மாவீரர்களுக்கு அஞ்சலி செய்வதை தடுக்க இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன.\nமாவீரர்களின் கல்லறைகளும் நினைவிடங்களும் சிதைக்கப்பட்டன. மாவீரர் துயிலும் இல்லங்கள் இருந்த இடங்களை அழித்துவிட்டு அதில் இராணுவ முகாம்களை அமைத்தனர்.\nஎனினும் பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் ஒவ்வொரு வருடமும் மாவீரர் நாளினை அனுசரித்துவருகின்றனர்.\nஇந்த ஆண்டு மாவீரர் தினம்\nஇலங்கையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இம்முறை மாவீரர் நாளை கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇராணுவ கட்டுப்பாட்டுக்குள் இல்லாத துயிலும் இல்லங்களில் மாவீரர் நாளை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇதில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேவேளை புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாளை கடைப்பிடிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nமாவீரர் நாள் நிகழ்வுகளைக் தடுப்பதற்கு இலங்கை போலீஸார் சில இடங்களில் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.\nகோப்பாய், சாட்டி மற்றும் மாவடி முன்மாரி ஆகிய இடங்களில் மாவீரர் தினத்தை நடத்துவதற்கு எதிராக நீதிமன்றக் கட்டளைகளை போலீஸார் கோரியிருந்தனர்.\nஎனினும் விடுதலைப் புலிகளின் கொடி, சின்னங்கள், பாடல்களைப் பயன்படுத்தாமல் மாவீரர்களை நினைவு கூரத் தடையில்லை என்று யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மற்றும் மட்டக்களப்பு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n\"அமெரிக்கா - பிரிட்டன் இடையிலான வர்த்தகத்தை பிரெக்ஸிட் பாதிக்கலாம்\" - டிரம்ப்\n“தேர்தலில் இந்துத்துவா என்ற முழக்கமே முன்னெடுக்கப்படும்”\nயுக்ரேன் - ரஷ்யா மோதல் : புதிய ராணுவ சட்டத்துக்கு யுக்ரேன் எம்பிக்கள் ஒப்புதல்\nபிரபாகரனுக்குப் பின் : இலங்கையில் ஈழ தமிழர்கள் நிலை \nநாசாவின் ‘இன்சைட் ரோபோ’ செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-oct-23/spiritual-stories/144887-dasara-festival-in-kulasekarapattinam.html", "date_download": "2018-12-13T17:33:06Z", "digest": "sha1:V26E32PAJMFFX64X57DTGHV3HWUF2RB5", "length": 21724, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "குலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்! | Dasara festival in kulasekarapattinam - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர் பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\nராமேஸ்வரம் மருத்துவமனையை மேம்படுத்த கோரி வழக்கு - சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\nசக்தி விகடன் - 23 Oct, 2018\nநிலப் பிரச்னைகள் தீரும் நிம்மதி பிறக்கும் - மேல்பொதட்டூர் தரணி வராகர் தரிசனம்\nபுது வீடு... வாஸ்து ரகசியங்கள்\nநட்சத்திர குணாதிசயங்கள் - காரிய ஸித்திக்கு கார்த்திகை\nசெவ்வாய் தோஷம் - காரணங்களும் பரிகாரங்களும்\nப்ரச்ன ஜோதிடம் தெய்வங்களுக்கு மட்டும்தானா\nசிவமகுடம் - பாகம் 2 - 18\nநாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்\nகேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா\n - 13 - ஸ்ரீஅப்பய்ய தீட்சிதர் (தொடர்ச்சி)\nரங்க ராஜ்ஜியம் - 14\nகல்யாண வரம் தருவாள் தாமிரபரணி\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே...\nபெண்களுக்கு ஏற்றம் தரும் ஏழு தலங்கள்\nஅன்னை தந்த பிள்ளை வரம்\n - 2 - அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் குரங்கணில் முட்டம்\nபுதுத் தொழிலுக்கு உகந்த காலம்...\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nதசரா என்றால், பத்தாவது ராத்திரி என்று பொருள். `தசரா' கொண்டாட்டம் என்றாலே, மைசூரில் நடைபெறும் தசரா விழாதான் நம் நினைவுக்கு வரும். ஆனால், அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல், தமிழகத்திலும் தசரா பண்டிகை கொண்டாடப்படும் திருத் தலம் குலசேகரப்பட்டினம்.\nமைசூரில் நடைபெறும் விழா, தர்பார் விழா என்றால், நம் குலசேகரப் பட்டினத்தில் நடைபெறும் தசரா விழாவானது தவக்கோலம் கொண்டு, விரதம் அனுஷ்டித்துக் கொண்டாடப் படும் பக்திப் பெருவிழா\nபாண்டியரின் தலைநகராக திருநெல்வேலி இருந்த காலத்தில், மன்னர் குலசேகர பாண்டியனின் கனவில் குலசை முத்தாரம்மன் காட்சி அளித்ததாகவும், அதன் காரணமாக இந்த ஊர் ‘குலசேகரன் பட்டினம்’ என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.\nஒருமுறை குலசேகரபாண்டியன் இந்த ஊரில் தங்க நேர்ந்தபோது, ஊரின் தென்பாகத்தில் ஒரு விநாயகர் கோயிலைக் கட்டினார். அந்த விநாயகரின் பெயர் ‘மும்முடி காத்த விநாயகர்’. சேர, சோழ மன்னர்களும் வெவ்வேறு காலங்களில் இந்த ஊரை தங்கள் வசப்படுத்தியதாகத் தெரியவருகிறது. அதனால்தான் இவருக்கு ‘மும்முடி காத்த விநாயகர்’ என்று பெயர் ஏற்பட்டது என்றும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது\nமுன்னொரு யுகத்தில் இந்தப் பகுதியில் வரமுனி என்பவர் வசித்தார். ஒருமுறை அகத்தியர் இந்த வழியாக வந்தபோது, வரமுனிவர் அவரைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியதால், சாபம் பெற்றார். அதன் விளைவாக மகிஷாசுரனாக மாறி, மற்ற முனிவர்களையும் மக்களையும் துன்புறுத்தி வந்தார். அன்னை சக்தி தோன்றி மகிஷனை சம்ஹாரம் செய்தாள்.\nகல்யாண வரம் தருவாள் தாமிரபரணி\nமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே...\nமாரியப்பன் பொ Follow Followed\nமுத்துகிருஷ்ணன் ச Follow Followed\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஉள்ளே வெளியே... ஸ்டாலினின் கூட்டணி மங்காத்தா\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\nஆட்சியும் அவலங்களும்... ஜெயலலிதா இல்லாத இரண்டு ஆண்டுகள்\nசரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்\n“சினிமாவில் எனக்கு நண்பர்கள் இல்லை\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilcinema.com/tag/nivetha-pethuraj/", "date_download": "2018-12-13T18:03:18Z", "digest": "sha1:RUSMXVS4B3CF3GXLQY2UZAERQ6T47G4K", "length": 13610, "nlines": 171, "source_domain": "4tamilcinema.com", "title": "Nivetha Pethuraj Archives - 4tamilcinema", "raw_content": "\nசுரேஷ் மேனன் அறிமுகப்படுத்திய ‘மை கர்மா’ மொபைல் ஆப் க்விஸ்\n10000 தியேட்டர்களில் சீனாவில் 2.0 வெளியீடு\n500 தியேட்டர்களில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வெளியீடு\nகஜா நிவாரணம், பாட்டிக்கு வீடு கட்ட உதவும் ராகவா லாரன்ஸ்\nகஜா நிவாரணம், கிராமத்தை தத்தெடுத்த விஷால்\nகஜா நிவாரணம், அஜித் 15 லட்சம் கொடுத்துட்டாராமே….\n பிக் பாஸ் ரித்விகா கடும் கோபம்\nஅமலா பால் ஆக்ஷனில் ‘அதோ அந்த பறவை போல’…\nஜோதிகா நடிக்கும் புதிய படம் ஆரம்பம்\nதுப்பாக்கி முனை – புகைப்படங்கள்\nயாஷிகா ஆனந்த் – புகைப்படங்கள்\nகீர்த்தி சுரேஷ் – புகைப்படங்கள்\nஅமலா பால் – புகைப்படங்கள்\nசீதக்காதி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதிருமணம் – முதல் பார்வை வெளியீட்டுப் புகைப்படங்கள்\nஜோதிகா புதுப்பட பூஜை – புகைப்படங்கள்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nசிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’ டிரைலர் – வீடியோ\nசேரனின் திருமணம் – டீசர்\nவிஸ்வாசம் – மோஷன் போஸ்டர்\nசர்வம் தாள மயம் – டீசர்\nபேட்ட – மரண மாஸ்….பாடல் வரிகள் வீடியோ\nசர்வம் தாள மயம் – டைட்டில் பாடல் வரிகள் வீடியோ\nகாலா – இசை முன்னோட்டம் – வீடியோ\nதேசிய விருதுகள் பற்றி ஏஆர் ரகுமான் – வீடியோ\nஸ்ரீதேவி மறைவு, இளையராஜா இரங்கல் – வீடியோ\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nசேரனின் திருமணம் – டீசர்\nசீதக்காதி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதிருமணம் – முதல் பார்வை வெளியீட்டுப் புகைப்படங்கள்\nதுப்பாக்கி முனை – புகைப்படங்கள்\nதிமிரு புடிச்சவன் – நக…நக…பாடல் வீடியோ…\nவிஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் அருண்பாரதி எழுதி மகாலிங்கம் பாடியுள்ள திமிரு புடிச்சவன் படத்தின் ‘நக…நக…’ பாடல் வீடியோ…\nதிமிரு புடிச்சவன் – விமர்சனம்\nதமிழ் சினிமா நடிகர்கள் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த படங்கள் அவர்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளன. அந்த வரிசையில் இந்த ‘திமிரு புடிச்சவன்’ விஜய் ஆண்டனிக்கு திருப்பு முனையாக அமையும்\nதிமிரு புடிச்சவன் – நீ உன்னை அறிந்தால் – பாடல் வரிகள் வீடியோ\nவிஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் ஏக்நாத் எழுதி ஹரிச்சரண் பாடியுள்ள திமிரு புடிச்சவன் படத்தின் ‘நீ உன்னை அறிந்தால்….’ பாடல் வரிகள்\n‘திமிரு புடிச்சவன்’ படத்திற்கு தீபாவளிக்கு வெளியாகும் தகுதி இருக்கு\nவிஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன். கணேஷா இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு விஜய்\nதிமிரு புடிச்சவன் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nவிஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையமைப்பில், விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்\n‘திமிரு புடிச்சவன்’ டீசர், யு டியூப் டிரென்டிங்கில் நம்பர் 1\nவிஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘திமிரு புடிச்சவன்’. இப்படத்தின் டீசர் இரண்டு\nதீபாவளிக்குத் திரைக்கு வரும் ‘திமிரு புடிச்சவன்’\nவிஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘திமிரு புடிச்சவன்’. இப்படத்தை தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி\nதிமிரு புடிச்சவன் – தீம் பாடல்\nவிஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் அருண் பாரதி எழுதி ராகுல் நம்பியார் பாடியுள்ள திமிரு புடிச்சவன் படத்தின் தீம் பாடல்…\nமுதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா\n‘தேவி’ படத்திற்குப் பிறகு, மீண்டும் தமிழில் பிஸியாகி உள்ளார் பிரபுதேவா. தற்போது ‘லட்சுமி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்களிலும், பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். அந்தப்\nதிமிரு புடிச்சவன் – Motion Poster\nவிஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையமைத்து நாயகனாகவும் நடிக்க, நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்கும் படம் திமிரு புடிச்சவன்.\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nசேரனின் திருமணம் – டீசர்\nசீதக்காதி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதிருமணம் – முதல் பார்வை வெளியீட்டுப் புகைப்படங்கள்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nசேரனின் திருமணம் – டீசர்\nசீதக்காதி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசுரேஷ் மேனன் அறிமுகப்படுத்திய ‘மை கர்மா’ மொபைல் ஆப் க்விஸ்\n10000 தியேட்டர்களில் சீனாவில் 2.0 வெளியீடு\n500 தியேட்டர்களில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aarurbass.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2018-12-13T17:23:33Z", "digest": "sha1:2MM5ASEF2PPTCSYC3EGBWRLJNQAVKPQG", "length": 14082, "nlines": 162, "source_domain": "aarurbass.blogspot.com", "title": "கலையும் மௌனம்: அமெரிக்கர்களுக்கு இன்னோரு புதிய தலைவலி", "raw_content": "\nஎனது எண்ணங்களும் அனுபவங்‌களும் இங்கே..\nஅமெரிக்கர்களுக்கு இன்னோரு புதிய தலைவலி\nமற்ற நாடுகளில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவில் ( ஐடி அல்லாத) ஒயிட்காலர் வேலை செய்பவர்களுக்கு \"ரோபாடிக்ஸ்\" ரூபத்தில் புதிதாக இன்னோரு தலைவலி வந்து சேர்ந்திருக்கிறது. காரணம் எல்லாம் பணம் படுத்தும்பாடு தான்.\nநான் வேலை செய்யும் அமெரிக்க நிறுவனத்தில் பெரும் பயன்பாட்டில் இருப்பதுமெயின்பிரேம் கனிணி. அதில்தான் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் இருக்கின்றன. பல ஆயிரம் பேர் பயன்படுத்திகிறார்கள். ஆனால், முப்பது வருடம் அரத பழசுனாது. அதன் நிரல்களை (program) மேம்படுத்தி புதுப்பிப்பதென்றால் ஐபிஎம் நிறுவனத்துக்கு பல மில்லியன் டாலர்கள் தெண்டம் அழவேண்டும். பெரும் செலவு செய்து புதுப்பிப்பதற்கு பதிலாகதான் \"ரோபாடிக்ஸ்\" எனும் புதிய தொழில் நுட்பத்தை அதனுடன் ஒத்திசைவாக பயன்படுத்த இருக்கிறார்கள்.\nஇந்த ரோபாடிக்ஸ் புரோகிராம்கள் இப்போழுது நாள் முழுவதும் மனிதர்கள் மெயின் பிரேம் கம்யூட்டர்களை வைத்து செய்து கொண்டிருக்கும் வேலையை ஒரு சில நிமிடங்களில் அசால்டாக செய்து முடித்துவிடும். அதனால் கணிசமானவர்கள் இன்னும் ஒரிரு வருடங்களில் வேலையை இழக்கப்போவது உறுதி.\nஇத்தனைக்கும் அவர்கள் அனைவரும் நன்கு படித்த வோயிட் காலர் வேலைபார்ப்பவர்கள் தான். இருந்தாலும் வேறு வழியில்லை. ஐடி துறையில் அடிக்கும் இந்த புதிய அலை குப்பை கூளங்களுக்கும், புத்தகத்துக்கும் வித்தியாசமா பார்க்கப்போகிறது \nஇங்கே இருக்கும் அமெரிக்க நண்பர்கள் பலரிடமும் பேசினேன். எல்லோரும் பொதுவாக சொல்லும் ஒரு விசயம். பெருநிறுவனங்கள் தங்கள் செலவினத்தை குறைத்து வருமானத்தைப் பெருக்க\nஏதோ ஒரு விதத்தில் புதிய தொழில்நுட்பத்தைத் தேடி தேடி பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன.\nஇனி வரும் நாட்களில் மனிதர்களின் இடத்தை கம்யூட்டர்கள் முழுமையாக நிரப்பிவிடுமா \nஇப்போதைக்குப் போகத் தேவையில்லை. ஆனால், இயந்திரங்களால் செய்ய முடியாத வேலை என்று ஒன்று இருந்தால் அதைத் தேடிக் கொள்வது உசிதம்.\nதிண்டுக்கல் தனபாலன் March 2, 2017 at 12:12 AM\nவேறுவழி. காலத்துக்கு தகுந்தார்போல் நாம் தகவமைத்துக் கொள்ளவேண்டும்.\nஆம், தினந்தோறும் ஒரு புதிய அறிமுகம் கணினித்துறையில் நடந்துகொண்டிருக்கிறது. நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டுவதற்கு நிரல் எழுதிக்கொண்டிருக்கிறது இன்றைய கணினித்துறை. எனவே வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிச்சயம் திடமாகவே தெரிகிறது.\n- இராய செல்லப்பா நியூஜெர்சி.\nநிறைய விசயங்கள் நடக்கின்றன. வெறும் பட்டப்படிப்பு என்பது இனி உதவாது.\nகார்பரேட் நிறுவனங்களின் தாரக மந்திரம்.\nவனநாயகன்-மலேசிய நாட்கள் (கிழக்கு பதிப்பகம்)\nஅமெசான் கிண்டில் வடிவில் வாங்க\nஎனது நாவல்- பங்களா கொட்டா (அகநாழிகை வெளியீடு)\nஎனது நாவல்- பங்களா கொட்டா\nஎனது நாவல்- பங்களா கொட்டா\nUSAவில் நூல்களை வாங்க (PayPal)\nவனநாயகன் குறித்து (4) ஆல்பி அவர்கள்\nஅமெரிக்கர்களுக்கு இன்னோரு புதிய தலைவலி\nஎனக்கு நோ சொன்ன அந்த நடிகை (தொடர்ச்சி)\nஎனது கடந்தமாத சென்னை பயண அனுபவங்களை தொடர்ந்து வாசிக்காதவர்களுக்காக. பதிவு-1 மற்றும் பதிவு-2 . கடந்த பதிவில் என்னுடன் புகைப்படம் எடுக்க மற...\nஅமேரிக்காவில் கபாலியும் எட்டு பேர்களும்\nநண்பர்களே, 'கபாலி' யை இப்போது தான் பார்த்துவிட்டு திருப்பினேன். தியேட்டரில் என்னையும் சேர்த்து மொத்தமாக 8 பேர்தான் இருந்தோம். ...\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்\nசாஹித்திய அகாடமி விருது பெற்ற அமரர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை சமிபத்தில் படித்து முடித்தேன். இதுவே எனக்கு ஜெயகாந்...\nஅந்த இளம் பெண் செய்தது சரியா\nகடந்த டிசம்பர் முதல் வாரத்தில் திட்டமிட்டிருந்த சென்னை பயணத்தை மழையின் காரணமாக ரத்து செய்திருந்தேன். அதற்கு பின்பு கடந்த மாதம் செ...\n'நோ' சொன்ன அந்த நடிகை\nசென்னை பயணக் கட்டுரையின் முதல் பதிவை நீங்கள் இங்கே படிக்கலாம். சென்னை விமானத்தின் உள்ளே பல சுவாரஸ்யங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாலும், அந...\nகவிஞர் வைரமுத்து - சர்ச்சை\nகவிஞர் வைரமுத்துவைப் பற்றி பல விமர்சனகள் JayMo சமூக வலைதலஙளில் வைக்கப்படும் இந்த தருணத்தில் வைரமுத்து பற்றிய என்னுடைய மீள்பதிவு. கவி...\nஅணிலாடும் முன்றில் - பாட்டி\nசமிபத்தில் பாடலாசிர் நா.முத்துக்குமார் எழுதிய ' அணிலாடும் முன்றில் ' புத்தகம் படித்து முடித்தேன் (முன்றில் என்றால் முற்றம்). இது கவி...\n'எம்ஜிஆரின் இறுதிஊர்வலத்தை பார்க்க தியேட்டருக்கு போனேன் ' என இப்போது சொன்னால் சிலருக்கு அது சிரிப்பாக இருக்கலாம். ஆனால் அது உண்...\nஉங்கள் பெயரை சொல்லுங்கள், நான் உங்கள் ஜாதகத்தை சொல்கிறேன் என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா ஆனால் உங்கள் உங்கள் பெயரை சொல்லுங்கள், நா...\nகமலின் பாபநாசம் - விமர்சனம்\nஜூலை 4ல் வானவேடிக்கை, அணிவகுப்புடன் அமெரிக்கா தனது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இந்த லாங் விக் என்ட் (long week end) என சொல்லப்படும் தொட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-12-13T18:56:07Z", "digest": "sha1:E5SULTXZPU323KZSZOLOXU2WUTTR2Y56", "length": 9176, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்ட பாக். முன்னாள் பிரதமர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்தில் யானைத் தந்தம் விற்பனைக்கு தடை\nமஹிந்த தானாகவே விலகினாலே அன்றி அவரை பதவியில் இருந்து நீக்கமுடியாது – டிலான் பெரேரா\nஅரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது – ரிசாட்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது – ஜனாதிபதி சட்டத்தரணி\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது – அநுர\nவிமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்ட பாக். முன்னாள் பிரதமர்\nவிமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்ட பாக். முன்னாள் பிரதமர்\nபாகிஸ்தானில் எதிர்வரும் 25ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூர் விமான நிலையத்தில் வைத்து இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டார்.\nபனாமா ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்பிற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அவரது மகள் மரியத்திற்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ஊழல் பணத்தில் லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியதாக நவாஸ் ஷெரீப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு காரணமாக நவாஸ் ஷெரிப் கடந்த ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.\nஇந்நிலையில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம், லண்டனில் இருந்து அபுதாபி வழியாக பாகிஸ்தான் திரும்பிய நிலையில் இருவரும் கைதாகியுள்ளனர்.\nஅத்துடன் அவர்களின் கடவுசீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபெருந்தொகை போதைப்பொருளுடன் இருவர் கைது\nபெருந்தொகையான போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,\nஇராணுவ முகாம்களுக்குள் திருட முயன்றவர்களுக்கு விளக்கமறியல்\nஇராணுவ முகாமுக்குள் அத்துமீறி உள்நுழைந்து திருட முற்பட்டார்கள் என குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப\nவவுனியா எரிபொருள் நிலையத்தில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது\nவவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவுள்ள எரிபொருள் நிலையத்தில் பணியாற்றும் ஒருவரிடமிருந்து போதைப்பொ\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள்: கடத்தல்காரர் விமான நிலையத்தில் சிக்கினார்\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் கட்டுநாயக்க சர்வதேச விமான ந\nபஞ்சாப் குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது \nபஞ்சாப் மாநிலத்தில் மத விழாவொன்றின்போது மூன்று பேரின் உயிரை காவுகொண்ட குண்டு தாக்குதலின் முக்கிய கு\nஇங்கிலாந்தில் யானைத் தந்தம் விற்பனைக்கு தடை\nமஹிந்த தானாகவே விலகினாலே அன்றி அவரை பதவியில் இருந்து நீக்கமுடியாது – டிலான் பெரேரா\nஅரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது – ரிசாட்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது – ஜனாதிபதி சட்டத்தரணி\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது – அநுர\nநீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதிக்க வேண்டும் – சம்பந்தன்\nஅடுத்த திங்கட்கிழமை புதிய அரசாங்கம் மற்றும் அமைச்சரவை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பான மீள்பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய தலைவர்கள் மறுப்பு\nநீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது – சரத் பொன்சேகா\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸ் காவல்துறைக்கு மேலதிகமாக £300 மில்லியன் நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/102352", "date_download": "2018-12-13T18:01:06Z", "digest": "sha1:D5JRW2CVDPYOTLBVOVK5YSSINCJYAECP", "length": 9269, "nlines": 167, "source_domain": "kalkudahnation.com", "title": "நாபீர் பெளண்டேசனினால் சம்மாந்துறை அல்- முனீர் பாடசாலைக்கு மின் விசிரிகள் வழங்கிவைப்பு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் நாபீர் பெளண்டேசனினால் சம்மாந்துறை அல்- முனீர் பாடசாலைக்கு மின் விசிரிகள் வழங்கிவைப்பு\nநாபீர் பெளண்டேசனினால் சம்மாந்துறை அல்- முனீர் பாடசாலைக்கு மின் விசிரிகள் வழங்கிவைப்பு\nஅன்மையில் சம்மாந்துறை அல் – முனீர் பாடசலைக்கு திடீர் விஜயத்தினை மேற் கொண்ட சமூக சேவைகள் நிறுவனமான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் பாடசாலையில் உடனடி தேவையாக காணப்பட்ட குறைகளை கேட்டறிந்ததோடு நேரடியாகவும் பார்வையிட்டார்.\nஅதற்கு அமைவாக பாடசாலையில் மிக முக்கியமான குறைகளாக காணப்பட்ட வகுப்பறைக்களுக்கு தேவையான ஒரு தொகை மின் விசிரிகளை மாணவ செல்வங்களின் நலன் கருதி கடந்த வெள்ளிக்கிழமை 22.06.2018 உத்தியோக பூர்வமாக பாடசாலை மாணவர்கள் முன்னிலையில் நிருவாகத்திடம் கையளித்தார்.\nPrevious articleஅரசியல்வாதிகளின் கண்களில் படாத ஓட்டமாவடி முகைதீன் போடியார் வீதி\nNext articleதபால் சேவைகள் வழமைக்கு\nஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைக்கு முகைதீன்போடியார் வீதி மக்கள் நன்றி தெரிவிப்பு.\nஜனாதிபதி நீதிமன்ற தீர்ப்புக்கு செவிசாய்ந்து ரணிலை பிரதமராக நியமிப்பார்: ரவூப் ஹக்கீம்\nபாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் கலைக்க முடியாது. உயர் நீதிமன்றம் தீர்ப்பு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nக.பொ.த சா/த பரீட்சையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்கள் 8 பேர் 9A பெற்று...\nமுஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு ஜுலை 21இல் அமைச்சர் ஹபீர் ஹாசிம்...\nபெரும்பான்மை சமூகங்கள் விரும்பாத எந்த தீர்வும் எங்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்த போவதில்லை – பிரதியமைச்சர்...\nஒரே குடும்பத்துக்கு கலைஞர் கௌரவமும் ஏழு பரிசில்களும்\nமட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் புணரமைப்பு ஏற்பாட்டாளராக முபீன் நியமனம்.\nதேசிய காங்கிரஸின் மருதமுனை மத்தியகுழுச் செயளாளராக சிபான் பி.எம். தெரிவு\nஇந்தோனிசியாவில் நிலநடுக்கம் 8 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nவாழைச்சேனை கடதாசி ஆலைக்கு சொந்தமான காணியில் சுற்றுலா மையம் அமையுமாகவிருந்தால் கலாச்சார சீர்கேடுகள் அதிகமாக ஏற்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.attavanai.com/1931-1940/1931.html", "date_download": "2018-12-13T18:40:21Z", "digest": "sha1:RS22V2VCH5YPQSWBZ67IPNKO5WI7ZLMN", "length": 45328, "nlines": 715, "source_domain": "www.attavanai.com", "title": "1931ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1931 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n1931ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\n1931ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nகா. நமச்சிவாய முதலியார், குடி அரசுப் பிரசுராலயம், ஈரோடு, 1931, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051346)\nதி. செல்வக்கேசவராய முதலியார், கி. க. அ. சங்கத்தாரின் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1931, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108198)\nஅருமருந்தைய தேசிகர், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1931, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051326, 100060)\nஅநுபவ முறை பாலபோத கணிதம் : நான்காம் வகுப்புக் குரியது - இரண்டாம் புத்தகம்\nமா. சாமாவையர், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 5, 1931, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017552)\nபிரித்தானிய சர்வதேச வேதாகமச் சங்கத்து சென்னை உதவிச் சங்கம், சென்னை, 1931, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nஅமலாதித்யன் அல்லது குர்ஜரத்து அரசிளங் குமரன்\nபம்மல் சம்பந்த முதலியார், கபாலி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1931, ப.178, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014966, 029898, 107086)\nஎஸ்.எஸ். அருணகிரிநாதர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1931, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027809, 108763)\nகாமாக்ஷி தாஸர், நோபிள் அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033302, 106285)\nகாமாக்ஷி தாஸர், மதறாஸ், 1931, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031475, 106286)\nஆசு கவிராயர், இரங்கசாமிமுதலியார் அண்டு சன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023282)\nஅருளாளர் தொகை யென்னும் ஞாநியர் துதிமாலை\nசோழ. கந்த. சச்சிதாநந்த முதலியார், ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106023)\nஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1931, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002707, 102862)\nமறைமலையடிகள், பொதுநிலைக்கழக நிலையம், டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், பதிப்பு 2, 1931, ப.215, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105232)\nஅறிவைத் திருத்தும் ஆராய்ச்சிக் கும்மி\nஅருளாநந்தம், சி. எம். வி. பிரஸ், மதுரை, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002252)\nஅனாஸக்தி யோகம் அல்லது பற்றின்றி வாழ்தல்\nமகாத்மா காந்தி, க. சந்தானம், மொழி., எஸ். கணேசன், சென்னை, 1931, ப.145, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008304, 046753, 028025)\nஅன்னை : பூரண யோக சக்தி ஸாதனம்\nபகவான் ஸ்ரீ அரவிந்தர், பாரத சக்தி நிலயம், புதுவை, 1931, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025945)\nஆசார்ய வாக்படர், வைத்திய கலாநிதி, சென்னை, பதிப்பு 2, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001374, 001375)\nE. கோவிந்தஸாமி ராவ், S. விருத்தாசல ஐயர், இ. மா. கோபாலகிருஷ்ணக்கோன், மதுரை, 1931, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008905, 023976)\nஔவையார், தமிழ்க்கடல் ஆபிஸ், சென்னை, 1931, ப.254, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049423, 100735)\nஆதிதிராவிடர் சமூக சீர்திருத்த கீதங்கள்\nV.V. முருகேச பாகவதர், ஆதிதிராவிட மாகஜன சபை, சென்னை, 1931, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049535)\nஆராய்ந் தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற் கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும்\nநீலாம்பிகை அம்மையார், சென்னை, 1931, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008034, 008035, 010023)\nஆராய்ந் தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற் கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும்\nதிருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1931, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010172)\nபா. தாவுத்ஷா, தாருல் இஸ்லாம் புஸ்தகசாலை, சென்னை, பதிப்பு 2, 1931, ப.270, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6075.21)\nஏ. ஜி. ஸெல்மன், ஓரியண்டல் வாட்ச்மன் பப்ளிஷிங் அவுஸ், பூனா, பதிப்பு 4, 1931, ப.339, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096844, 107331)\nகிருஷ்ணகிரி உண்மைவிரும்பி, C. K. குப்புசாமி, காஞ்சீபுரம், பதிப்பு 2, 1931, ப.170, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012655)\nV. S. கிருஷ்ணஸ்வாமி அய்யர், செயிண்ட் ஜோசப் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 5, 1931, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023812)\nஇந்தியக் கடன்சுமை அல்லது அன்னிய ஆட்சியின் விளைவு\nஎம். எஸ். சுப்பிரமணிய ஐயர், வீர விஜயாலயம், மதறாஸ், 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004929, 108138)\nஇந்தியக் கடன்சுமை அல்லது அன்னிய ஆட்சியின் விளைவு\nஎம். எஸ். சுப்பிரமணிய ஐயர், வீர விஜயாலயம், மதறாஸ், பதிப்பு 2, 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004928, 005074)\nபி. சுந்தரராஜன், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1931, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032993, 040802)\nஇந்திய முடிசூடா மன்னர் பண்டித மோதிலால் நேரு கிராமபோன் சங்கீதம்\nமீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048620, 048670)\nஇந்திய முடிசூடா மன்னர் மோதிலால் நேரு புதிய கிராமபோன் பாட்டு - 2 ம் பாகம்\nமீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048727, 048672)\nஇந்திய முடிசூடா மன்னர் மோதிலால் நேருவின் மேல் சங்கீத ராணி மிஸ். K.B. சுந்தராம்பாள் பாடிய புதிய பிளேட் பாட்டு : முதற்பாகம்\nசந்தான விலாச பிரஸ், மதுரை, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048669)\nஇந்திய ஸ்தல யாத்திரை மான்மியம்\nT.B. தாஸ் ராவ், பாரதி அச்சுக்கூடம், மன்னார்குடி, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031043, 036731, 037893, 052394)\nஷண்முக விலாசம் புக் டிபோ, சென்னை, 1931, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3942.7)\nதிரு. வி. கலியாண சுந்தரம், பாலன் பதிப்புக் கழகம், சென்னை, 1931, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006631)\nஇரகுவம்மிசம் : அயனெழுச்சிப் படலம்\nயாழ்ப்பாணத்து நல்லூர் அரசகேசரி, புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர், உரை., தனலட்சுமி புத்தகசாலை, சுன்னாகம், யாழ்ப்பாணம், 1931, ப.27-92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022917)\nபம்மல் சம்பந்த முதலியார், இந்தியா அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1931, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029534, 029543, 029698, 038312)\nஇரஸரத்தின ஸமுச்சயம் என்னும் ஸித்த ரஸாயந நூல்\nவாக்படர், வைத்திய கலாநிதி ஆபீஸ், சென்னை, 1931, ப.123, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nS. கலியாணசுந்தரம் பிள்ளை, ராஜாராம் அண்டு கோ, சென்னை, 1931, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025969, 108234)\nகோவை அ. அய்யாமுத்து, மாடர்ன் பிரஸ், கோபி, 1931, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004060, 004711, 004706)\nE. கோவிந்தசாமிராவ், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1931, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034359)\nஇந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1931, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016748, 035909, 035910, 036497, 038498)\nதே.அ. சாமி குப்புசாமி, கந்தன் பிரஸ், சென்னை, 1931, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030541, 101960)\nஇல்லாண்மை அல்லது குடும்ப சுகாதார பரிபாலனம்\nஎஸ். பி. வெங்கடேச சர்மா, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 3, 1931, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001207)\nC. P. வேங்கடராம ஐயர், கிறிஸ்டியன் லிடரேசர் ஸொஸைடி, மதராஸ், 1931, ப.123, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007762)\nஉங்கள் நிலங்களைச் சரியாக உழவு செய்யவேண்டியது\nசென்னை விவசாய டிபார்ட்மென்ட், சூப்பிரடெண்டெண்ட், அரசு அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.2, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110347)\nஉடற்பயிற்சி : முதற் பாடம்\nலெ. சோமசுந்தரம், சோல்டன் அண்டு கம்பெனி, மதராஸ், 1931, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001514, 004756, 004757, 004758, 038056)\nஆவி. சித. சொக்கலிங்கன், சாது அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003430, 001622)\nஸ்ரீ ரமண மஹர்ஷி, நிரஞ்சனானந்த சுவாமிகள், திருவண்ணாமலை, 1931, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029218)\nஉரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல்\nதிரு. வி. கலியாண சுந்தரம், பாலன் பதிப்புக் கழகம், சென்னை, 1931, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006959, 039033)\nஉலகமாதா, பெரியண்ணன், சின்னண்ணன் சரித்திரம்\nசெ. சின்னப்ப நாட்டார், கார்லண்டு & கோ அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105672)\nகோபாலகிருஷ்ண தாசர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106515)\nஎல்லைப்புற காந்தி அப்துல் கபூர் கான்\nஎம். எஸ். சுப்பிரமணிய ஐயர், கேஸரி பிரிண்டிங் பிரஸ், சென்னை, 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032445, 108135)\nஎல்லைப்புற காந்தி அல்லது அப்துல் கபூர்கான்\nஎம். எஸ். சுப்பிரமணிய ஐயர், கேசரி பிரிண்டிங் பிரஸ், மதராஸ், பதிப்பு 2, 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020771, 032444)\nஎஸ். எஸ். விஸ்வநாத தாஸ், எஸ். வி. சுப்பையா பாகவதர், கே. பி. சுந்தராம்பாள், இவர்கள் பாடிவரும் தேசீய பக்தர் கீதம்\nஸ்ரீ எம்பிரான் பிரஸ், சென்னை, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015670, 015671, 015672, 015673, 035833)\nஐந்தாம் பாட புத்தகம் : ஆறாம் வகுப்பு\nகா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1931, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035190)\nமூவாதியார், நோபில் அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097346, 100619)\nஅனந்தராமையர், சென்னை நோபில் அச்சுக்கூடம், 1931, ப.44, ரூ.8.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 48339)\nஓர் விருந்து அல்லது சபாபதி : நான்காம் பாகம்\nபம்மல் சம்பந்த முதலியார், இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048714, 048728, 106990)\nகச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது\nகச்சியப்ப முனிவர், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1931, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004476, 010723, 039944, 106471)\nகடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்\nசாத்தான்குளம் அ. இராகவன், உண்மை விளக்கம் பிரஸ், ஈரோடு, 1931, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024885, 034635)\nகதரின் வெற்றி அல்லது குடியை ஒழித்த குமரி\nகொ. வ. மீனாட்சிசுந்தரம் செட்டியார், டி. சாரதா புத்தகசாலை, சென்னை, 1931, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025173)\nதெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர், கந்தன் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1931, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107052)\nகதாமணிமகுடம் : மணி 4\nராஜகோபாலார்யன், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1931, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033603, 021249, 048555, 048556, 048557, 048558)\nகதிரேசன் பேரில் ஆனந்தக் களிப்பு\nஇராமசாமி பிள்ளை, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002062)\nபாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, 1931, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107188)\nகதைக் கொத்து : மலர் 1\nவே. இராஜ கோபாலையங்கார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1931, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035621)\nகதையும் பாட்டும் - முதற்பாகம்\nவே. முத்துசாமி ஐயர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 10, 1931, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035773)\nயாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1931, ப.560, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023279, 024492)\nகமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்\nT.P. இராஜலக்ஷிமி அம்மாள், T. V. பாலகிருஷ்ண நாயுடு, சென்னை, 1931, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050418)\nகம்ப ராமாயணம் : கிஷ்கிந்தா காண்டம்\nகம்பர், நோபில் அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.796, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048001, 100813)\nகர்ப்பாட்சி அல்லது சுவாதீன கர்ப்பம்\nவாஸன் புஸ்தகசாலை, மதராஸ், பதிப்பு 2, 1931, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001259)\nகருவூரார், ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1931, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000375)\nகலைமகள் செந்தமிழ் இலக்கணம் : முதற் புத்தகம்\nராகவாசாரியார், எடுகேஷனல் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1931, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016852)\nகல்வி ஓர் நலந்தரு வியாசம்\nநவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009289)\nஜே. ஜி. சுந்தரம், பி. நா. சிதம்பரமுதலியார் பிரதர்ஸ், மதராஸ், பதிப்பு 3, 1931, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031357)\nபொய்கையார், நோபில் அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100620)\nபி.என். அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060572 L, 100281)\nசென்னை விவசாய டிபார்ட்மென்ட், சூப்பிரடெண்டெண்ட், அரசு அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.2, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110348)\nபம்மல் சம்பந்த முதலியார், இந்தியா அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1931, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014936, 014951, 029738, 107089)\nகள்ளும் கதரும் : எதிர்ப்புகளுக்கு பதில்\nசி. எ. அய்யாமுத்து, மீனாட்சி அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF MIPC 0005.2)\nஎம். எஸ். சுப்பிரமணிய ஐயர், மதராஸ், 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005128, 108136)\nகாங்கிரஸ் தொண்டர்கள் மகிழும் கைராட்டிணம் பாட்டு\nஎம்பிரான் பிரஸ், மதராஸ், 1931, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015712)\nகாங்கிரஸ் பக்திரஸ கீர்த்தனாம்ருதம், என்னும், சுயராஜ்யப் பாட்டு - நான்காம் பாகம்\nK.V. மீனாக்ஷிசுந்தரம் செட்டியார், K. A. மதுரை முதலியார், சென்னை, 1931, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048715)\nகாஞ்சிபுரம் காமாட்சி யம்மன் ஆசிரிய விருத்தம்\nதி. இரத்தின முதலியார் அண்டு ஸன், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002071)\nபலவான்குடி பொன்னம்பல சிவம், காந்தியடிகள் கருணை நிலையம், குன்றக்குடி, 1931, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015188, 047316)\nகாந்திஜீயின் வெற்றி என்னும் சமரஸ வெற்றி\nஅமிர்தம் அண்டு கோ, மதராஸ், 1931, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005075, 027793)\nகாம சாஸ்திரம், அல்லது, ஆரோக்கியம், செல்வம், சுகம் இவைகளைக் காட்டும் கைப்புத்தகம்\nமணிசங்கர் கோவிந்தஜி, எஸ்.எம். ஜோஷி, மதராஸ், பதிப்பு 11, 1931, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000811)\nசென்னை விவசாய டிபார்ட்மென்ட், சூப்பிரடெண்டெண்ட், அரசு அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.2, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110346)\nபம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1931, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029884)\nபம்மல் சம்பந்த முதலியார், இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014963, 029766, 107013)\nமாடல் பிரஸ், சென்னை, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 068541)\nகான்பூர் கலகம் அல்லது கணேச சங்கர வித்தியார்த்தி\nஎம். எஸ். சுப்பிரமணிய ஐயர், வீர விஜயாலயம், மதறாஸ், பதிப்பு 2, 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004959)\nஸி. கார்டன், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1931, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108029)\nகிராமபோன் கீர்த்தனாம்ருதம் - இரண்டாம் பாகம்\nஸ்ரீ வாணி விலாச புத்தகசாலை, திருப்பாதிரிப்புலியூர், 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020976)\nV. R. ஏழுமலைப் பிள்ளை, மதராஸ், 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036857, 048633, 048634, 048635, 048646, 020970)\nகிராமபோன் சங்கீதக் களஞ்சியம் - ஆறாம் பாகம்\nஸ்ரீ எம்பிரான் பிரஸ், சென்னை, 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020969)\nகிராமபோன் சங்கீதக் களஞ்சியம் : 8 பாகம் ஒரே கட்டடம்\nஎம். தேவராஜுலு முதலியார், சென்னை, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020971)\nகிராம்போன் பிளேட்டில் பாடிவரும் ஒரிஜினல் பபூன் பார்ட்\nV. R. ஏழுமலைப் பிள்ளை, சென்னை, 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048666)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100\n1931ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-12-13T17:55:44Z", "digest": "sha1:IFJKRNUTCG4MSAMPEYL2YR673MLZYC2B", "length": 6056, "nlines": 91, "source_domain": "www.yarldeepam.com", "title": "பொழுதுபோக்கு Archives - Yarldeepam News", "raw_content": "\nரணிலுக்கு அவசரமாக தொலைபேசியில் வழங்கிய முக்கிய தகவல்\nமுட்டாள்களை நம்பி ஏமாந்து போன மைத்திரி\nஇலங்கையின் காட்டு பகுதியில் நீருடன் பறந்த உலங்குவானூர்தி\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரணில் – மைத்திரியின் எதிர்காலத்திற்கான முற்றுப்புள்ளியா\nரணிலுக்கு ஆதரவு வழங்கியதன் எதிரொலி\n இன்று வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய மனித தலை\nஇனி கூட்மைப்பிடம் ஆதரவு கேட்டு நிற்கமாட்டோம் மைத்திரி – மகிந்த தரப்பு\nபேரழகி கிளியோபாட்ராவின் மர்ம மரணம்: யாரும் அறியாத திடுக்கிடும் ரகசியங்கள்\nதிருகோணமலைக் கடலில் யாரும் அறியாத அதிசயம்\nகழிப்பறை கட்டுவதை கூட தமிழனிடம் இருந்து திருடிய ஐரோப்பியர்கள்..\nசுபாஸ் சந்திர போஸின் மறைக்கப்பட்ட காதல் வாழ்க்கை\nதமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருவிழா தைப்பொங்கல் தோண்றிய வரலாறு\nகட்டை விரல் மோதிரம் அணியாதீர்கள் கெட்டசக்தி சேர்த்திடும் -அது வேண்டவே வேண்டாம் \nஉங்க ராசிக்கு இவங்கதான் பொருத்தமானவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க \n உங்க ஜாதகத்தில் சுக்கிரன் எங்க எப்படி இருக்காருன்னு பாருங்க\nநீங்கள் பிறந்த மாதம் இதுவா பாருங்க இந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் அதிர்ஷ்டமாம்\nவாஷிங் மெஷினில் துணியை துவைக்கிறவங்களா\nஇன்றைய ராசி பலன் 08.12.2018\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ezhillang.blog/2013/11/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-12-13T17:25:03Z", "digest": "sha1:OCNDYO6DDYTTGHPKZ2JUDVZWNA62I3B6", "length": 6465, "nlines": 200, "source_domain": "ezhillang.blog", "title": "(eBook) “தமிழில் நிரல் எழுது – எழில் நிரலாக்க மொழி” – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nezhillang on வான்பசு – மொழியியல் மரப…\nCool சந்திரகுமார் on செல்வா\n(eBook) “தமிழில் நிரல் எழுது – எழில் நிரலாக்க மொழி”\n(eBook) “தமிழில் நிரல் எழுது – எழில் நிரலாக்க மொழி”\nஇந்த புத்தகம் தமிழில் நிரல் எழுத கற்று கொடுக்க உதவும்.\nமுன்னோட்ட புத்தகம் (Preview Book)\nஎழில் (Ezhil), தமிழில் எழுதும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிரலாக்க மொழியாகும். இதில் தமிழ் கலைச் சொற்களைக் கொண்டே நிரல்கள் எழுத முடியும். இது இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒரு நிரல் மொழியாகும். இம்மொழி இன்னோர் பிரபல மொழியாகிய பைத்தானு(Python)டன் ஒத்து இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. பைத்தானின் நிரலகங்களைப் பயன்படுத்தி இயங்கும் இந்த மொழியில், ஆங்கிலத்திலும் நிரல்களை எழுதமுடியும்.\nதற்சமயம் சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த மொழி, விரைவில் முழுச் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழில் நிரல் எழுது – எழில் நிரலாக்க மொழி\nவான்பசு – மொழியியல் மரப மரபணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-12-13T18:06:12Z", "digest": "sha1:RMYYFQ5WBEKEXY3IXTKREEQ7POXW6VES", "length": 9836, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆட்டுக்கால் கிழங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆட்டுக்கால் கிழங்கு (Drynaria quercifolia) என்பது தமிழ்நாட்டு மலைப்பகுதிகளில் கிடைக்கும் ஒரு வகை பெரணித் தாவரத்தின் கிழங்கு ஆகும். இக்கிழங்கை கொல்லிமலையில் முடவன் ஆட்டுக்கால், ஆட்டுக்கால் கிழங்கு என்றும் ஏற்காடு சேர்வராயன் மலைப் பகுதியினர் ஆட்டுக்கால் என்றும் அழைக்கின்றனர். இக்கிழங்குகள் பார்ப்பதற்குக் கம்பளி போர்த்தியதுபோல மெல்லிய இழைகளுடன் ஆட்டுக்கால் போன்றே காணப்படும்.\nஇவை இந்தியா, தென்கிழக்கு ஆசியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூ கினி, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் உள்ளன\nஇந்தக் கிழங்கைக் கொண்டு கொல்லிமலையில் சூப் செய்யப்படுகிறது இந்த சூப்பின் சுவை அப்படியே ஆட்டுக்கால் சூப்பின் சுவையை ஒத்த‍தாக இருக்கும். மேலும் இக்கிழங்கு மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுகிறது. இதனால் மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், செரிமான உபாதைகள் போன்றவை குணமாகும் என்று கூறப்படுகிறது. [2]\n↑ டாக்டர் வி. விக்ரம்குமார் (2016 திசம்பர் 24). \"மருந்தாகும் ‘சைவ ஆட்டுக்கால்’\". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 25 திசம்பர் 2016.\nஅரோட்டுக்கிழங்கு . ஆட்டுக்கால் கிழங்கு . இஞ்சி . இராசவள்ளிக்கிழங்கு . உருளைக்கிழங்கு . கப்பை கிழங்கு . கருனைக்கிழங்கு . கேரட் . கொய்லாக்கிழங்கு . கொட்டிக்கிழங்கு . கோகிலாக்கிழங்கு . சிகப்பு முள்ளங்கி . சேப்பங் கிழங்கு . சேனைக்கிழங்கு . தாமரைக்கிழங்கு . பனங்கிழங்கு . பீட்ரூட் . மஞ்சள் . மரவள்ளிக்கிழங்கு . மாகாளிக் கிழங்கு . முள்ளங்கி . மோதவள்ளிக்கிழங்கு . வத்தாளை கிழங்கு . சர்க்கரை வள்ளிக்கிழங்கு .\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2017, 17:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/opinion/from-idinthakarai-to-kathiramangalam-3-liberalization-privatization-globalization/", "date_download": "2018-12-13T19:08:58Z", "digest": "sha1:A4ARWKBMGFCJWA43WFBEGYVFJDHMIVDC", "length": 26642, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை – 3 : பூதாகர ஏற்றத்தாழ்வுகள் - from idinthakarai to kathiramangalam -3 :liberalization, privatization, globalization", "raw_content": "\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nஇடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை – 3 : பூதாகர ஏற்றத்தாழ்வுகள்\nமூன்றாம் உலக நாடுகளின் அருமை பெருமைகளை மட்டம் தட்டி, மேற்கத்திய நாடுகளின் மேன்மையை உறுதி செய்வதாகவே இருக்கிறது நவீனமயமாக்கல் அணுகுமுறை.\nவளர்ச்சி எனும் விழுமியத்தைப் புரிந்துகொள்ள மூன்று சிந்தனையோட்டங்கள் இருக்கின்றன. இவற்றை நவீனமயமாக்கல், சார்பு நிலை, உலக அமைப்பு என்று பெயரிட்டு அழைக்கிறோம்.\n1950-களில் நவீனமயமாக்கல் (modernization) அணுகுமுறை பிரசித்திப் பெற்றதாக இருந்தது. 1960-களின் இறுதிக்கட்டத்தில் அது சார்பு நிலை (dependency) அணுகுமுறையால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. 1970-களின் இறுதியில் ஒரு மாற்றுப் புரிதலை உருவாக்குவதற்காக உலக அமைப்பு (World-System) அணுகுமுறை முகிழ்த்தது. 1980-களின் இறுதிக்கட்டத்தில் இம்மூன்று முறைகளையும் இணைத்துப் பார்க்கும் போக்கு நிலவியது. 1990-களில் தாராளமயமாதல் (liberalization), தனியார்மயமாதல் (privatization), உலகமயமாதல் (globalization) எனும் மும்மை ஆட்சி செலுத்தத் துவங்கியது.\nநவீனமயமாக்கல் என்பது ஓர் ஒருவழிப்பாதையாகப் பார்க்கப்படுகிறது. அதாவது கற்கால நிலையிலிருந்து தற்கால நிலைக்கு சமூகங்களை மெதுவாக, படிப்படியாக இட்டுச் செல்வதுதான் நவீனமயமாக்கல் என்று புரிந்துகொள்ளப்படுகிறது. இது ஒவ்வோர் கட்டமாக நடந்தேறும் என்றும், தொடர்ச்சியான இந்த மாற்றம் நீண்டகாலம் எடுத்துகொள்ளும் என்றும், இது மாற்றியமைக்கப்பட முடியாதது என்றும் வாதிடுகின்றனர் அறிஞர்கள்.\nஉண்மையில், நவீனமயமாக்கல் என்பது ஐரோப்பிய மயமாக்கல், அல்லது அமெரிக்க மயமாக்கல் என்றாகிறது. தொழில் மயமாக்கல், நகரமயமாக்கல், மையப்படுத்துதல் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கிய நவீனமயமாக்கல் அனைத்துச் சமூகங்களையும் ஒன்றுபோலத் தோன்றச்செய்யும் என்கிற குற்றச்சாட்டும் எழுகிறது.\nமூன்றாம் உலக நாடுகளில் நிலவிவந்த முன்னேற்றச் சிந்தனைகளை, நடவடிக்கைகளை முற்றிலுமாகப் புறந்தள்ளி, அந்த நாடுகளின் அருமை பெருமைகளை மட்டம் தட்டி, மேற்கத்திய நாடுகளின் மேன்மையை உறுதி செய்வதாகவே இருக்கிறது நவீனமயமாக்கல் அணுகுமுறை.\nபாரம்பரியம் என்பதும் நவீனம் என்பதும் இருவேறு துருவங்களாகப் பார்க்கப்படவேண்டுமா எனும் கேள்வி எழுகிறது. பாரம்பரிய சமூகங்களிலும் அவர்களுக்கே உரித்தான நவீனம் இருக்கத்தான் செய்தது. அது வளர்ந்து மேலோங்க அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. அதேபோல, தற்போதைய நவீன சமூகங்களிலும், பாரம்பரிய அனுமானங்கள், பார்வைகள், மதிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. பாரம்பரிய விழுமியங்கள்கூட நவீனமயமாக்கலுக்கு உதவ முடியும். எடுத்துக்காட்டாக, நாணயம் போற்றுதல், வாக்குக் கொடுத்துவிட்டால் மீறாமல் இருத்தல் போன்ற பண்பாட்டு விடயங்கள் நவீனகால வர்த்தகத்துக்கு மிகவும் உகந்தவைதான்.\nபாரம்பரிய விழுமியங்கள், உற்பத்தி முதலீடுகள் குறைவு போன்ற பிரச்சினைகள் பற்றி பெரிதும் கவலைப்படும் நவீனமயமாக்கல் அணுகுமுறை, காலனி ஆதிக்கம், மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரங்கள் மீது பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவது, வளரும் நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகள், உலக சமூகத்தின் குறைபாடுகள் பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.\nசார்பு நிலை அணுகுமுறை என்பது விளிம்புநிலைக் குரல்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நவீனமயமாக்கல் விழுமியம் எப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உள் கட்டமைப்புக்களை, பாரம்பரிய ஏற்பாடுகளை அலசி ஆராய்கிறதோ, அதுபோல சார்பு நிலை அணுகுமுறை வெளிப்புற விவகாரங்களை விவாதிக்கிறது. எடுத்துக்காட்டாக, வளரும் நாடுகளின் பின்னடைவு இயற்கையாக நடந்த ஒன்றல்ல; மாறாக நீண்டகால காலனி ஆதிக்கத்தாலும், சுரண்டல்களாலும் நடத்தப்பட்ட ஒன்று என்று சார்பு நிலை அணுகுமுறை வாதிடுகிறது.\nஉபரி கச்சாப் பொருட்களும், வளங்களும், வணிக சாதனங்களும், லாபங்களும் மூன்றாம் உலக நாடுகளின் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கும், நாடுகளின் தலைநகரங்களுக்கும், இறுதியாக மேற்கத்திய நாடுகளின் பெருநகரங்களுக்கும் சென்றடைகின்றன. இப்படியாக மேற்கத்திய நாடுகள் எனும் மையங்களை வளரச்செய்யும் வரலாற்றுச் செயல்முறை மூன்றாம் உலக நாடுகளான விளிம்புகளை தேய்வடையச் செய்கிறது.\nஇதில் காலனி சார்பு நிலை, நிதியாதார சார்பு நிலை, தொழிற்நுட்ப சார்புநிலை எனும் மூன்று சார்பு நிலைகளை நாம் கண்டுணர முடியும். காலனி சார்பு நிலையில் மைய நாடுகள் வளரும் நாடுகளின் நிலம், சுரங்கங்கள், மனித வளம் உள்ளிட்ட அனைத்தையும் அபகரிக்கின்றன. நிதியாதார சார்பு நிலை என்பது மேலை நாடுகளுக்குக் கச்சாப் பொருட்களும், விவசாயப் பொருட்களும் ஏற்றுமதி செய்து அதன் மூலம் கிடைக்கிற வருவாயை ஆதாரமாகக் கொண்டு வளரும் நாடுகள் இயங்குவது. அதேபோல, தொழிற்நுட்ப சார்புநிலை என்பது ஏற்றுமதியின் மூலம் பொருளீட்டி, அந்த அந்நியச் செலாவணியின் உதவியோடு கனரக இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்கும் நிலை. ஏற்றுமதித் துறையை அந்நிய முதலீடு ஆட்டிவைப்பதால், முதலீடு செய்யும் வெளிநாடுகளின் ஈடுபாடுகளைக் காக்கும் ஓர் அரசியல் சார்பும் தலைதூக்குகிறது.\nஇந்தச் சார்பு நிலை அணுகுமுறை வளரும் நாடுகளுக்குள் நிலவும் வகுப்பு பேதங்களை கணக்கில் எடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. உள்நாட்டு சக்திகளும் நிறுவனங்களும் வெளிநாட்டு ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட முடியுமென்றும், தனித்த வளர்ச்சி முறை ஒன்றை தகவமைக்க முடியுமென்றும் இந்த அணுகுமுறை நம்புவதில்லை. இந்தச் சார்பு நிலை விழுமியம் வெளிநாடுகளின் அதிகாரத்தை மிகைப்படுத்துகிறது என்று குறைபடுகின்றனர் சிலர். மைய நாடுகள் விளிம்புநிலை நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தினாலும், அவை புதிய கருத்துக்களையும், நிறுவனங்களையும், தொழிற்நுட்பங்களையும் அறிமுகம் செய்கின்றன என்பதும் மறுக்கமுடியாத உண்மை.\nநீண்டகால அடிப்படையில், பரந்து விரிந்த உலகப் பெருவெளியில், சமூக வரலாற்று செயல்முறைகளின் முழுமை மற்றும் விழுமியங்களின் நிலையற்ற தன்மை போன்றவற்றை உள்ளடக்கிய பொருளாதாரங்கள் குறித்த ஆய்வைத்தான் உலக அமைப்பு அணுகுமுறை என்கிறோம். இன்னொரு விதத்தில் சொல்வதென்றால், ஓர் அரசையோ அல்லது ஒரு சமூகத்தையோ ஆய்வு செய்வதற்கு பதிலாக, ஓர் ஒட்டுமொத்த வரலாற்று அமைப்பை ஆய்வின் அடிப்படையாகக் கொள்வதுதான் உலக அமைப்பு அணுகுமுறை.\nபண்டைக்காலத்தில் சிறு சிறு அமைப்புக்களே உலகில் இயங்கிவந்தன. கி.மு. 8000 முதல் கி.பி. 1500 வரை உலகப் பேரரசுகள் முக்கியமான உலக அமைப்புக்களாகப் பரிணமித்தன. பின்னர் 1500-ஆம் ஆண்டு வாக்கில் ஐரோப்பாவில் முதலாளித்துவ உலகப் பொருளாதாரங்கள் முகிழ்த்தன. இன்று முதலாளித்துவம் ஒட்டுமொத்த உலகத்தையும் கவ்விக்கொண்டிருக்கும் நிலையில், அந்த முழு உலகத்தையே நம் ஆய்வுகளின் அடிப்படையாகக் கொள்வதே உலக அமைப்பு அணுகுமுறை.\nமேற்குறிப்பிட்ட அணுகுமுறைகளை தனித்தனியாக பாவிப்பதற்கு பதிலாக, 1980-களின் இறுதிக்கட்டத்தில் இம்மூன்று அணுகுமுறைகளையும் இணைத்தே அறிஞர்கள் உலகப் பொருளாதாரத்தை, வளர்ச்சியை அலசி ஆராய்ந்து வந்தார்கள். 1990-களில் ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரே சந்தையாக பாவிக்ககூடிய தாராளமயமாதல், தனியார்மயமாதல், உலகமயமாதல் போன்ற விழுமியங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்று அந்நிய முதலீடு, சர்வதேச நிதி நிறுவனங்களின் தலையீடு, லாப நோக்கு, மேற்கத்திய வளர்ச்சி முறை போன்ற கட்டமைப்புகள் கட்டி எழுப்பப்படும் நிலையில் வடக்கு நாடுகளுக்கும் தெற்கு நாடுகளுக்கும் இடையே, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான ஏற்றுத் தாழ்வுகள் பூதாகரமாகிக் கொண்டிருப்பதன் பின்னணி இவைதான்\nஇயக்குனர் விசு-வுக்கு சுப.உதயகுமாரன் பதில்: ‘கேமராவுக்கு பின்னால் நின்று ஒப்பாரி வைக்க வேண்டாம்’\nஇடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை –14 : கலைஞர்-எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா ‘புரிந்த’ முன்னேற்றம்\nகூடங்குளம் போராட்டக் குழு வழக்கறிஞர் கைது நள்ளிரவில் போலீஸார் கடத்தியதாக புகார்\nஇடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை–13 – தமிழரைத் துரத்தும் ஹைட்ரோகார்பன் பேய்\nபாரத மாதாவுக்கு கோவில் கட்டி, குமரி அனந்தன் பூசாரி ஆகப் போகிறாரா\nஇடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை –12 : ஊக்கத்தொகை அரசியலும் அமெரிக்க அனுபவமும்\nஇடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை – 11 : பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீள்வதற்கான வழி\nஇடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை –10 : உருக்குலையும் பொருளாதாரத்துக்கு ஊக்க மருந்தா\nகமல்ஹாசன் ஆக்‌ஷனுக்கு ரீயாக்‌ஷன் : ‘எடுத்த எடுப்பிலேயே முதல்வர் பதவிதான் வேணுமா\nபாலாவின் “நாச்சியார்” பர்ஸ்ட் லுக் மோஷன் டைட்டில்\n “கொடி வீரன்” ஃபர்ஸ்ட் லுக் மோஷன் டைட்டில்\nவந்தா ராஜாவாத்தான் வருவேன்: சிம்பு ரொம்ப மாறிட்டாருங்க\nActor Simbu: சிம்பு போன்ற திறமையுள்ள கலைஞர்களிடம் மக்களும் சினிமாதுறையை சார்ந்தவர்களும் எதிர்பார்ப்பது இதைத்தான்.\n“எல்லார் லவ்வையும் நான் சேர்த்து வைக்குறேன்; என் லவ் யாரு சேர்த்து வைப்பா\nVantha Rajavathaan Varuven teaser : நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் டீசர் யூடியூபில் வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ள நடிகர் சிம்பு, சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். Vantha Rajavathaan Varuven teaser : வந்தா ராஜாவா தான் வருவேன் டீசர் ரிலீஸ் இப்படம் வரும் […]\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nதன் மகளின் இறப்புக்காக இப்படியொரு ரிஸ்க்கா 102 வயது மூதாட்டியின் அசாத்திய சாதனை\nசீதக்காதி: விஜய் சேதுபதி மட்டுமல்ல… இன்னொரு எதிர்பார்ப்பு அர்ச்சனா\nகண்ணடிச்சி… கண்ணடிச்சி… கூகுளையே காலி பண்ணிட்டாங்க நம்ம கண்ணழகி\nஹோம் லோனுக்கு பெஸ்ட் வங்கி இதுதான் மற்ற வங்கிகளை விட மிகக் குறைந்த வட்டி\nநெடுஞ்சாலைகள் சட்டத்தை மீறி சேலத்தில் அதிமுக கொடிக்கம்பம்… நீதிமன்றத்தில் ஆஜரான சேலம் கலெக்டர்\nஆரவ் ட்வீட் போட… ஓவியா பதில் சொல்ல… டிவிட்டரே களைக்கட்டுது\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nதன் மகளின் இறப்புக்காக இப்படியொரு ரிஸ்க்கா 102 வயது மூதாட்டியின் அசாத்திய சாதனை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/in-south-delhi-bjp-banned-non-veg-food-display-hotels-306691.html", "date_download": "2018-12-13T17:38:39Z", "digest": "sha1:FQIBX3BQYIEKA2BXOOCK3RNQ7WZGCLE3", "length": 16077, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான்வெஜ் போர்டுகளுக்கு 'நோ'... டெல்லியில் பாஜக நிர்வகிக்கும் பகுதிகளில் அட்டூழியம் | In south Delhi, BJP banned Non-Veg Food display in hotels - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பு செல்லாது\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nநான்வெஜ் போர்டுகளுக்கு நோ... டெல்லியில் பாஜக நிர்வகிக்கும் பகுதிகளில் அட்டூழியம்\nநான்வெஜ் போர்டுகளுக்கு நோ... டெல்லியில் பாஜக நிர்வகிக்கும் பகுதிகளில் அட்டூழியம்\nடெல்லி: டெல்லியில் பாஜக கட்சி வெற்றி பெற்று இருக்கும் இடங்களில் உள்ள அசைவ ஹோட்டலுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. பாஜக கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் இந்த ஆணையை பிறப்பித்து இருக்கிறார்கள்.\nஇந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தினாலும் பாஜகவும் சில இடங்களில் வென்று இருக்கிறது. பாஜக வென்று இருக்கும் பகுதிகளில் மட்டுமே இப்படி எல்லாம் சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.\nஇதனால் முக்கால்வாசி அசைவ ஹோட்டல்கள் விரைவில் மூடப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.\nடெல்லியில் பாஜக அதிகம் வென்று இருக்கும் பகுதியான தெற்கு டெல்லியில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த சட்டத்தின் படி அசைவ உணவுகளை ஹோட்டலுக்கு வெளியே வைத்து சமைக்கவோ, விளம்பரப்படுத்தவோ கூடாது. கண்ணாடி பொட்டிக்குள் வைத்து கூட சமைக்க கூடாது. அதேபோல் கோழி, ஆடுகளை வெட்டி விற்கும் போது அது மக்கள் கண்களில் படும்படி வைக்க கூடாது.\nதெற்கு டெல்லியில் இருக்கும் பல பாஜக கவுன்சிலர்கள் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். முக்கியமாக ஷிகா ராஜ், நந்தினி சர்மா போன்ற டெல்லி பாஜக நிர்வாகிகள் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். நந்தினி சர்மா தற்போது கவுன்சிலராக இருக்கிறார். அங்கு இருக்கும் முனிசிபாலிட்டி அமைப்பும் இந்த சட்டத்திற்கு அனுமதி வழங்கி இருக்கிறது.\nஅசைவ உணவுகளை வெளியே வைப்பதால் சுத்தம் கெடும் என்று கூறியுள்ளனர். மேலும் இது மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் இருக்கிறது என்று கூறியுள்ளனர். இந்த விஷயம் பிரச்சனை ஆனதை அடுத்து இந்த சட்டம் ஹோட்டல்களில் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டு இருக்கிறது என்று கூறியுள்ளனர்.\nஇது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் தத் ''மத்தியில் அவர்கள் ஆட்சியில் இருப்பதால் நாடு முழுக்க அவர்கள் நினைக்கும் சட்டம் எல்லாவற்றையும் கொண்டு வர முடியும் என்று அர்த்தம் இல்லை. உணவு சுத்தம் தான் முக்கியம் என்றால் ஏன் சைவ உணவுகளை இந்த சட்டத்திற்குள் கொண்டு வரவில்லை. இது முழுக்க முழுக்க மக்களின் சுதந்திரத்திற்கு எதிரானது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nமேலும் டெல்லி செய்திகள்View All\nடால்ஸ்டாய் என்ன சொல்றார்னா.. ராகுல் காந்தியின் சஸ்பென்ஸ் டிவீட்\nநெருங்கி வந்து விலகிச் சென்ற இரு துருவங்கள்\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்.. வீரர்களின் தியாகத்தை போற்றிய பிரதமர் மோடி\nயாரை விடுவது.. யாரை சேர்ப்பது.. சுவாரஸ்யக் குழப்பத்தில் ராகுல் காந்தி\nஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்.. தெலுங்கு தேசம் மீண்டும் போராட்டம்\nம.பி., ராஜஸ்தான், சட்டிஸ்கர் முதல்வர் யார்.. ராகுல் - சோனியா காந்தி தீவிர ஆலோசனை\nபுதிய ஆர்பிஐ கவர்னர் நியமனம்.. மாஸ் திட்டத்துடன் செயல்படும் பாஜக.. பலே பிளான்\nஇனிமேலும் காங்கிரஸ் தலைமையை யாரும் குறை சொல்ல கூடாது.. அவ்வளவுதான்.. ராகுல் காந்தி வியூகம்\nநாங்கள் தோற்க இதுதான் காரணம்.. இப்போ புரியுது.. புலம்பும் பாஜகவினர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi bjp aam aadmi congress அசைவம் டெல்லி பாஜக ஹோட்டல் ஆம் ஆத்மி காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-13T17:47:38Z", "digest": "sha1:TF36SPXNL2OURVRJKZUIFSCT7AB5H6TO", "length": 7040, "nlines": 128, "source_domain": "www.radiotamizha.com", "title": "சற்றுமுன் யாழ் நகரில்... வீடியோ உள்ளே.. « Radiotamizha Fm", "raw_content": "\nஉச்ச நீதிமன்றின் தீர்ப்பு வெளியான பின்பும் ஜனாதிபதியின் விடாப்பிடி. மீண்டும் அதிர்ச்சியில் ரணில்\nஉச்ச நீதிமன்றின் தீர்ப்பு குறித்து ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து\nஇலங்கையில் இன்னும் ஜனநாயகம் இருக்கின்றது\nவெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்பு\nசரணடைந்த 500 பேரிற்கு என்ன நடந்தது\nHome / உள்நாட்டு செய்திகள் / சற்றுமுன் யாழ் நகரில்… வீடியோ உள்ளே..\nசற்றுமுன் யாழ் நகரில்… வீடியோ உள்ளே..\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் June 6, 2018\nதற்பொழுது யாழ் பேருந்து நிலையத்தில் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட திருடன்\nPrevious: கர்நாடகாவில் வெளியாகிறது காலா\nNext: இன்றைய நாள் எப்படி 07/06/2018\nஉச்ச நீதிமன்றின் தீர்ப்பு வெளியான பின்பும் ஜனாதிபதியின் விடாப்பிடி. மீண்டும் அதிர்ச்சியில் ரணில்\nஉச்ச நீதிமன்றின் தீர்ப்பு குறித்து ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து\nஇலங்கையில் இன்னும் ஜனநாயகம் இருக்கின்றது\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 13/12/2018\nஇன்றைய நாள் எப்படி 12/12/2018\nஇன்றைய நாள் எப்படி 11/12/2018\nவெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்பு\nஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு சற்றுமுன்னர் உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://satyamargam.com/what-is-my-age.html", "date_download": "2018-12-13T19:13:02Z", "digest": "sha1:3VEERKOELRQI54AY2NIHW3SYG5GWPXGG", "length": 7242, "nlines": 151, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - பிறந்து ஆன காலம் இத்தனை! எஞ்சியுள்ள நாட்கள் எத்தனை?", "raw_content": "\nபிறந்து ஆன காலம் இத்தனை\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/category/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/page/3/", "date_download": "2018-12-13T17:58:03Z", "digest": "sha1:AZKO6TSD6XWE7IY3HVGKBCMQIXCOEKWV", "length": 5174, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "USEFUL NEWS | பசுமைகுடில் - Part 3", "raw_content": "\nநாய் கடித்துவிட்டால் கண்டிப்பாக இதனை நீங்கள் செய்யக்கூடாது\n​ *நாய் கடித்துவிட்டால் கண்டிப்பாக இதனை நீங்கள் செய்யக்கூடாது*  *உடன் பகிருங்கள்* *நாய் கடித்துவிட்டால் கண்டிப்பாக இதனை நீங்கள் செய்யக்கூடாது*  *உடன் பகிருங்கள்* *நாய் கடித்துவிட்டால் கண்டிப்பாக இதனை நீங்கள் செய்யக்கூடாது* உடன் பகிருங்கள் உலகளவில் கணக்கிட்டு[…]\n​மனதில் நிறுத்தவேண்டிய அறிஞர்களின் பொன்மொழிகள்\n​மனதில் நிறுத்தவேண்டிய அறிஞர்களின் பொன்மொழிகள் சுவாமி விவேகானந்தர்: உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது[…]\n​தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான். பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான். இந்தப் பழமொழியைக் கூறியே, நம் மக்கள் பனை வளர்ப்பதைக் கைவிட்டு விட்டனர். தென்னை விரைவிலேயே விளைச்சல்[…]\nதிடீர் மூர்ச்சை மயக்கம் தீர சிடுகா மருத்துவம் அபஸ்மாறம் என்பார்கள். ஹிஸ்டீரியா என்றும் இதற்கு ஆங்கில பெயர். நடந்துகொண்டே இருப்பார்: திடீரென்று கீழே விழுந்து விடுவார்.[…]\n​*1. ‘தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது.* அப்படிச் செய்தா… வீட்டுல சண்டை வரும்.’ அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட[…]\nமரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு\nமரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு.. நண்பர்களுக்கு வணக்கம் .. நம் தமிழகத்தின் மரபு விதைகளை சேகரித்து வருகிறோம் .. அந்த விதைகளை விவசாயிகளுக்கும், வீடுகளில் தோட்டம்[…]\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2017/04/blog-post.html", "date_download": "2018-12-13T18:36:09Z", "digest": "sha1:PKA3IFM63LFKYE4SEDH35KT6I7JYIQV4", "length": 7111, "nlines": 144, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்காவிட்டால் அபராதம்: மத்திய அரசின் விதிமுறையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு!", "raw_content": "\nஓட்டுநர் உரிமம் புதுப்பிக்காவிட்டால் அபராதம்: மத்திய அரசின் விதிமுறையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை: ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கா விட்டால்அபராதம் விதிக்க வழி செய்யும் மத்திய அரசின்மோட்டர் வாகன விதியை ரத்து செய்து சென்னைஉயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமோட்டார் வாகன சட்டத்தின் குறிப்பிட்ட விதிமுறைகள்தொழில் நடைமுறைக்கு சிரமமாக இருப்பதாக கூறிவாகனப்பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம்மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் இரண்டும்சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்திருந்தது.\nஇந்த வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம்தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் மத்திய அரசின்மோட்டர் வாகன விதிகளில் இரண்டு முக்கியமான விதிகளை ரத்து செய்து தீர்ப்பு அமைந்துள்ளது.\nஉரிய காலத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கா விட்டால்அபராதம் விதிக்கப்படும் என்னும் சட்டப் பிரிவு ரத்துசெய்யப்படுகிறது. அதே போல வானங்களை விற்கும்போது தடையில்லா சான்றிதழ் பெற தாமதமானால்அபராதம் என்னும் மத்திய அரசின் மோட்டர் வாகனவிதியும் இந்த தீர்ப்பின் மூலம் ரத்து செய்யப்படுகிறது.\nஇரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியுள்ள இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு விரைவில்மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/6886.html", "date_download": "2018-12-13T17:21:42Z", "digest": "sha1:UDQY7MZU6PUXLYOHE5A73ZOGVTQFLVQJ", "length": 7535, "nlines": 100, "source_domain": "www.yarldeepam.com", "title": "மாணவியிடம் காதலை தெரிவித்த ஆசிரியருக்கு அடி-உதை!!- வீடியோ - Yarldeepam News", "raw_content": "\nரணிலுக்கு அவசரமாக தொலைபேசியில் வழங்கிய முக்கிய தகவல்\nமுட்டாள்களை நம்பி ஏமாந்து போன மைத்திரி\nஇலங்கையின் காட்டு பகுதியில் நீருடன் பறந்த உலங்குவானூர்தி\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரணில் – மைத்திரியின் எதிர்காலத்திற்கான முற்றுப்புள்ளியா\nரணிலுக்கு ஆதரவு வழங்கியதன் எதிரொலி\n இன்று வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய மனித தலை\nஇனி கூட்மைப்பிடம் ஆதரவு கேட்டு நிற்கமாட்டோம் மைத்திரி – மகிந்த தரப்பு\nமாணவியிடம் காதலை தெரிவித்த ஆசிரியருக்கு அடி-உதை\nமாணவியிடம் காதலை தெரிவித்த ஆசிரியருக்கு அடி-உதை\nமகாராஷ்டிராவில் பள்ளி மாணவியிடம் காதலை தெரிவித்த ஆசிரியரை, சக மாணவர்கள் அடித்து, உதைத்தனர். நாசிக் நகரில் இயங்கிவரும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவர், தனது மாணவி ஒருவரிடம் காதலிப்பதாக கூறியுள்ளார்.\nஇதனால், அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தனது நண்பர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதை அறிந்து ஆத்திரமடைந்த மாணவர்கள், அந்த ஆசிரியரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாணவர்களிடம் இருந்து ஆசிரியரை மீட்டதுடன், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nவைரலாகும் ‘காலா’ படத்தில் கண்ணம்மா பாடல்\nகுழந்தையை பார்க்க முடியவில்லை: இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பொலிஸ்\n மாவீரர் நாளில் கடலில் நின்று சத்தியம் செய்த வைகோ\nமிளகாய்த்தூள் தூவி சர்ச்சையில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸாருக்கு விடுத்துள்ள…\nசர்ச்சையை ஏற்படுத்திய மைத்திரியின் இழிவான உரை\nமஹிந்தவின் கூட்டத்திற்காக கொட்டும் மழையிலும் கொழும்பில் ஆயிரக்கணக்கானோர்……\nஇன்றைய ராசி பலன் 08.12.2018\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\n100-க்கு 98 மதிப்பெண் பெற்ற 96 வயது பாட்டி: குவியும்…\nசீமான் AK-74 யை எடுத்துக்கொண்டு ஈழத்திற்கு வரவும்: தமிழன்…\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் அறிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.itnnews.lk/ta/2018/10/04/34591/", "date_download": "2018-12-13T18:56:17Z", "digest": "sha1:4AACYFY6D4L45HWL6LJ2YJWVHLTTONFT", "length": 7908, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "வளிமண்டல தளம்பல் நிலை : நாடு முழுவதும் மழையுடனான வானிலை – ITN News", "raw_content": "\nவளிமண்டல தளம்பல் நிலை : நாடு முழுவதும் மழையுடனான வானிலை\nஇந்து சமுத்திரத்தில் நிலநடுக்கம்-இலங்கைக்கு பாதிப்பில்லை 0 05.செப்\n62 ஆயிரத்து 338 பேருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை 0 25.செப்\nஅனைத்து பிரஜைகளுக்கும் ஈ ஹெல்த் அட்டைகள் வழங்க நடவடிக்கை 0 23.ஜூன்\nநாட்டை சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் காணப்படும் மழையுடனான வானிலை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஏற்றுமதியை அதிகரிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள்\nதொழில் வாய்ப்புகள் தொடர்பில் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nதைத்த ஆடைகளை தயாரிக்கும் 3 சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவ நடவடிக்கை\nசோள பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க திட்டம்\nபசளை நிவாரணத்திற்கென செலவிடப்படும் நிதி 45 பில்லியன் ரூபாவரை அதிகரிப்பு\nபாரம்பரிய முறை மாறுகிறது-துடுப்பு மட்டை சுழலப்போகிறது\nஇந்தியா எதிர் ஆஸி-டெஸ்ட் தொடர் ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி எதிர்வரும் 9ம் திகதி சீனாவில்\nஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து 3ஆவது டெஸ்ட் ஆரம்பம்\nஇரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்தாக டீஸர்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்\nஉலக அழகி போட்டியில் மெக்சிகோவிற்கு முதலிடம்\nஇந்தியன் 2 படத்திற்காக தயாராகும் காஜல்\nபிரியங்கா – நிக் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://books.vikatan.com/index.php?bid=2350", "date_download": "2018-12-13T18:35:06Z", "digest": "sha1:4ZFQ5DZ72K3YM2AIIGR3FV6KQX2YWALE", "length": 4732, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "அந்தரங்கம் இனிமையானது", "raw_content": "\nHome » இல்லறம் » அந்தரங்கம் இனிமையானது\nஇந்தியக் கலாசாரத்தின் கட்டமைப்பால் செக்ஸ் பற்றிய அறியாமையும் புரியாமையும் பய உணர்ச்சியும் இன்னும் விலகவில்லை. செக்ஸ் என்பது பசி, தூக்கம், தாகம் போல இயற்கையான ஓர் உணர்வு. எல்லா உணர்வுகளையும் சரியாக உள்வாங்கிக்கொள்ளும் நாம், செக்ஸ் உணர்வை மட்டும் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் பருவ வயதில் ஏற்படும் பாலுணர்வு சார்ந்த இயல்பான மாற்றம்கூட மனதில் பயத்தைப் பரப்பிவிடுகிறது. அந்த உணர்வை வெளியில் சொல்லத் தயக்கம். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு நிம்மதி போகிறது. அதேபோல பல தம்பதிகளுக்குள் செக்ஸ் சார்ந்த சந்தேகத்தாலும் தயக்கத்தாலும் வருந்தி வாழ்தலும் பின்னர் பிரிந்துபோதலும் நடைபெறுகிறது.இப்படிப்பட்ட பிரச்னைகளுக்குத் தெளிவான தீர்வுகளைச் சொல்கிறது இந்த நூல். ‘சொல்லித் தெரிவது மன்மதக் கலை’ என்கிறார் டாக்டர் ஷாலினி. காமத்தைப் பற்றிய உளவியல் ரீதியான வழிமுறைகளைச் சொல்ல வேண்டியது அவசியம் அல்லவா அதைச் சொல்கிறது இந்த நூல். செக்ஸ் பற்றி ஆதி முதல் அந்தம் வரை, எல்லா விவரங்களையும் அறிந்துகொள்ளவும் ஆரோக்கியமான, இனிமையான செக்ஸ் வாழ்க்கைக்கும் வழிமுறைகளைச் சொல்லி, செக்ஸ் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு சிறப்பான விளக்கங்களைச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். உங்கள் அந்தரங்க வாழ்க்கை இனிமையாக நிலைத்து நீடிக்க இந்த நூல் சிறந்த வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sundayrequest.blogspot.com/", "date_download": "2018-12-13T17:58:29Z", "digest": "sha1:5G3AODLZ3NESTUB26JM5FDLAI36O726F", "length": 89742, "nlines": 296, "source_domain": "sundayrequest.blogspot.com", "title": "ஞாயிறு திருப்பலி வழிகாட்டி", "raw_content": "\nதிருவருகைக் காலம் 3 ஆம் ஞாயிறு\nதிருவருகைக் காலம் 3 ஆம் ஞாயிறு\nஇன்று திருவழிபாட்டு ஆண்டின் மூன்றாம் ஞாயிறு. இந்த ஞாயிறை மகிழ்ச்சியின் ஞாயிறு என்ற அழைக்கின்றோம். ஏனென்றால் இயேசுவின் பிறப்பு விழா நெருங்குவதால் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. அந்த மகிழ்ச்சியை நிபந்தளைகளோடு இறைவன் தருவதில்லை. மாறாக, அவருடைய வருகை நம்மிலே நிபந்தனைகளற்ற நிலையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இதைத்தான் இன்றைய அருள்வாக்குகளும் நமக்கு எடுத்துரைக்கின்றன.\nபேரிடராய் வந்த பெரும் மழை ஒரே இரவில் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. மக்களின் மனதில் ஏற்பட்ட மாற்றம் திருமுழுக்கு யோவான் சொன்னது போல இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு பகிர்ந்ததையும், முடியாதவர்களுக்கு முடிந்தவர்கள் ஓடி வந்து உதவியதை பார்க்கும்போதும் சோகத்திலும் ஓர் உண்மையான மகிழ்ச்சியைக் காணமுடிகிறது. பகிர்வின் மகிமை வெளிப்பட்டது. இந்த பகிர்வுகளின் மகிழ்ச்சியும், ஈடுபாடும் நம் வாழ்வில் துன்பதுயர நேரங்களில் மட்டும் இல்லாமல் எப்போதும் தக்க வைத்துக் கொள்ள நம் சுயநலங்களை மறந்து திருப்பலிக் கொண்டாட்டங்களில் மன்றாடுவோம்.\nஇன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு இருந்த தீயகாலம் மறைந்துவிட்டது.“இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கன்றார். அவர்கள் எதற்கும் ஆஞ்சவேண்டாம்” என்று இறைவனின் உடனிருப்பை எடுத்துரைக்கும் இறைவாக்கினர் செப்பனியாவின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வைத்து கவனமுடன் செவிமெடுப்போம். அவர் ஆசீரால் நம்மை நிரப்பி அருள்வாராக.\nஇன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் “ஆண்டவரோடு இணைந்த என்றும் மகிழ்ங்கள். மீண்டும் கூறுகிறேன் மகிழுங்கள் நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். ஆண்டவர் அண்மையில் உள்ளார். கிறிஸ்தவர்கள் கவலைகளை விட்டுவிட்டு அகமகிழ வேண்டும். அறிவையெல்லாம் கடந்து அமைதி நம்மை ஆட்கொள்ளும் என்பதனை பிலிப்பியருக்கு எழுதியதைக் கவனமுடன் செவிமெடுப்போம்.\nபல்லவி: ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; ஆண்டவர் சிறந்து விளங்குகின்றார்.\nஇறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள். -பல்லவி\nஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். -பல்லவி\nஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக. சீயோனில் குடியிருப்போரே ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். –பல்லவி\n1.அன்பின் இறைவா திருவருகைக்காலத்தில் 3ஆம் ஞாயிறாகிய இன்று திருஅவையில் இருக்கும் மகிழ்ச்சி திருஅவையில் மட்டுமல்லாமல், உலகில் இருக்கும் அனைத்து மாந்தருக்கும் கிறிஸ்துவின் மகிழ்ச்சியின் நிறைவில் என்றும் நிலைத்து நிற்க, பிறக்கும் பாலன் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n2.தந்தையே எல்லோரும் ஓன்றாய் இருப்பர்களாக என்னும் இறைவார்த்தையின் அடிப்படையில் எங்கள் குடும்பங்களில் ஒற்றுமையும், அன்பின் மகிழ்ச்சியும் நிறைந்திட, விசுவாசத்தைக் காப்பதோ, அதற்காகப் போராடுவதோ எளிதான செயல் அல்ல; இருப்பினும், விசுவாசத்தின் வழியே அனைத்தும் இயலும் - திருத்தந்தையின் வார்த்தைக்கு ஏற்ப எங்கள் வாழ அமைய வேண்டி வரங்களை அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.\n3.காலத்தில் அறிகுறிகளை அறிந்த எம் இறைவா மனிதனை இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்தையும் நீ ஆண்டு கொள்வாயாக என்ற கூறி படைப்பின் மேன்மையை உணர்த்தினீர். ஆனால் இன்று நாங்கள் இயற்கைக்கு எதிராக செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து இயற்கையை நாங்கள் நேசிக்கவும், பாதுகாக்கவும் இன்றைய தலைமுறையினருக்கு நல்ல தேசத்தை கொடுக்கவும் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n4.குணமளிக்கும் வள்ளலே எம் இறைவா, மழையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோர்கள், அனாதைகள், கைவிடப்பட்டோர் ஆகிய அனைவருக்கும் தேவையான பாதுகாப்பையும், சுகத்தையும், தொற்று நோயிலிருந்து பாதுகாப்பையும், நம் வீண்பெருமைகளின் கடினமான ஓரங்களை மிருதுவாக்கி, இயேசுவுக்கு இடம் உருவாக்கும் காலம், இத்திருவருகைக் காலம் என்பதை உணரும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n5. தோழமையின் நாயகனே எம் இறைவா வரப்போகும் கிறிஸ்து பெருவிழாவை நாங்கள் வெறும் வெளி அடையாளங்களைத் தவிர்த்து, ஆடம்பரங்களை குறைத்து, ஆன்மீகத் தயாரிப்பில் எங்கள் கவனத்தைச் செலுத்தி சாதி மத பேதமின்றி உமது பிறப்பின் செய்தியை நற்செய்தியாக சான்ற பகிர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nதிருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு\nதிருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு\nபிலிப்பியர் 1:4-6, 8-11 ;\nஇறைஇயேசுவின் பிரியமானவர்களே, இன்று திருவழிபாட்டு ஆண்டின் இரண்டாம் ஞாயிறு. இது அமைதியின் ஞாயிறு.\nபாதையைச் செம்மையாக்குங்கள், மேடுபள்ளங்களைச் சமமாக்குங்கள், என்ற எச்சரிக்கை இன்றைய நற்செய்தியில் ஒலிக்கிறது. நம்மில் ஒருவராகப் பிறக்கவரும் இறைவனை, தகுந்த முறையில் வரவேற்க நமக்கு வழங்கப்பட்டுள்ள அருள் நிறை காலம், திருவருகைக் காலம்.\nவியாபாரிகளும், விளம்பரதாரர்களும் ஒவ்வொரு திருவிழாவுக்கும் தயாரிக்கும் ஆர்வத்தில்/ நூறில் ஒரு பங்கு, நாம் ஆன்மீக வழிகளில் திருநாட்களுக்கு தயாரிக்கும் ஆர்வமாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும் ஆன்மீக உலகம் கூறும் தயாரிப்பு என்ன ஆன்மீக உலகம் கூறும் தயாரிப்பு என்ன நாம் எதிர்நோக்கியிருக்கும் இந்த கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு என்ன வகையில் தயாரிக்கலாம் நாம் எதிர்நோக்கியிருக்கும் இந்த கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு என்ன வகையில் தயாரிக்கலாம் இந்தக் கேள்விகளுக்கு இன்றைய நற்செய்தி வரிகள் விடை பகர்கின்றன.\nஇறைவாக்கினர் எசாயா இன்றைய நற்செய்தியின் வழியாக நம் அனைவருக்கும் விடுக்கும் அறைகூவல் இதுதான்:\n“பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்.\" மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.”\nஎனவே, இத்திருவருகைக் காலத்தில் இயேசுவின் இரண்டாம் வருகைக்காகவும், நாம் அவர் தரும் அமைதியை பெற்றிடவும் இத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மன்றாடுவோம்.\nஅடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்த இஸ்ரயேல் மக்கள் புதிய வாழ்வுக்கு அழைக்கப்படுவதை இன்றைய முதல் வாசகம் சித்தரிக்கிறது. அவர்களிடம் எல்லா வளங்களும் இருந்தன. ஆனால் பலரின் முகங்கள் துயரக் கோலத்தில் இருந்தது. ஆனாலும் இறைவனின் இருப்பை அவரது அரசாட்சியை, அவரது விண்ணக மகிமையை எருசலேம் கண்டுணரும் என்று நம்பிக்கையைத் தரும் இறைவாக்கினர் பாருக்கின் வார்த்தைகள் அவர்களை ஊக்கமளித்தது. இவ்வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.\nஇன்றைய இரண்டாம் வாசகத்தில் “அனைத்தையும் உய்த்துணரும் பண்பில் வளர, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்பட, நீதியின் செயல்களால் நிரப்பப்பட்டு நேர்மைக்குப் பாதை அமைக்க\" அழைப்பு விடுக்கிறார் திருத்தூதர் பவுல். இயேசு வரும் நாளை எதிர்நோக்கி குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்டு இத்திருவருகைக் காலத்தை மனமாற்றத்திற்கு பயன்படுத்துவோம்.\nபல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல்கள் புரிந்துள்ளார்.\nசீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர்போல இருந்தோம். அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. -பல்லவி\nஉன் ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்'' என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். -பல்லவி\nஆண்டவரே, தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். -பல்லவி\nவிதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். -பல்லவி\n ஆண்டவருக்காக வழியை ஆயத்த மாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.\n1. மனமாற்றத்தை இன்று என்றுரைத்த எம் இறைவா உறவுகளாலும் தவறுகளாலும் உடைந்துக் கிடக்கும் இத்திருஅவை உமது மறைநூல் தரும் அறிவுரைகளால் நம்பிக்கைப் பெற்று இயேசுவைப்போல் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு எல்லா நிலைகளிலும் உமது அன்பை உணர்ந்தவர்களாய் தந்தை மகன் போல் ஒன்றித்துச் சாட்சியவாழ்வு வாழ வேண்டிய அருளை உம் திருஅவைக்குப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n2. கருணைக் கடலாகிய எம் இறைவா எசாயா மூலம் எங்களுக்கு நீர் உரைத்தது போல் நாங்கள் நேரியப் பாதையில் செல்லவும், எங்கள் குடும்பங்களிலும் அன்பு, சமாதானம், விட்டுகொடுக்கும் நல்ல உள்ளங்கள், உம்மைப் போல் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் போன்ற நற்செயல்களால் உறவுகள் மேன்படவும், பலப்படவும் அருள்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n3. எம்மைத் தேடிவந்த அன்பே எம் இறைவா, கடந்த சில வாரங்களில் நிகழ்ந்த இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காவும், அவர்கள் விரைவில் தங்களின் இயல்பு வாழ்க்கையைத் தொடரவும், புலம்பெயர்ந்தோர் மற்றம் குடிபெயர்ந்தோர் மற்றவர்களால் ஏற்றுகொள்ளப்பட்டுப் புனர்வாழ்வுப் பெற்றிட உமது இரக்கத்தை அவர்களில் மேல் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n4. எதிர்பார்ப்பின் நம்பிக்கையான எம் இறைவா இத்திருவருகைக்காலத்தில் எங்கள் இளைய சமுதாயம் உம்மைப் போல் தமக்கு அடுத்திருப்போரை ஏற்று அவர்கள் வாழ்வு மேன்படவும், அறிவுப்பூர்வமான உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் செய்து அதன் மூலம் தங்கள் கரடுமுரடான, கோணலான வாழ்க்கை முறையை மாற்றிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n5. அனைவரையும் அரவணைக்கும் இறைவா நற்கருணை வழியாக எங்கள் இளைய சழுதாயம் உம்மில் நம்பிக்கைக் கொள்ளவும், அதன் வழியாக நீர் அளிக்கும் அருள்வரங்களையும், திறமைகளையும் பெற்று, திருஅவையின் உயிருள்ள சாட்சிகளாய் வாழ்ந்திட தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nதிருவருகைக் காலம் முதல் ஞாயிறு - ஆண்டு 3\nதிருவருகைக் காலம் முதல் ஞாயிறு\nஇன்று திருவழிபாட்டு ஆண்டின் முதலாம் ஞாயிறு. இந்த ஞாயிறிலிருந்து தான் திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கத்தைத் திருவருகைக் காலத்தோடு தொடங்குகிறோம். இது நம்பிக்கையின் ஞாயிறு. அன்று இஸ்ரயேல் மக்களைத் தளைகளிலிருந்து விடுவிக்க மெசியாப் பிறப்பார் என ஆவலோடு காத்திருந்தார்கள். இயேசுவின் வருகைக்குப் பின் தொடக்கக் காலத்திருச்சபை இயேசுவின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருந்தது.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனாக இம்மண்ணிலே அவதரித்த இயேசு மீண்டும் மனிதனாக மண்ணிலே பிறக்கமாட்டார். மாறாக அவர் நம்மைத் தீர்ப்பிட வெற்றியின் அரசாராக மீண்டும் வர இருக்கிறார். தேர்வு எழுதிய பின்பு அதன் முடிவுக்காகக் காத்திருக்கவேண்டும். இவ்வாறு காத்திருத்தல் என்பது நம் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்றாகும். காத்திருத்தல் அனைத்தும் நமக்குச் சுகமாக அமைவதில்லை. ஆனால், காத்திருத்தலின் சுகம் யாருக்காக எதற்காகக் காத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது.\nஎனவே, இத்திருவருகைக் காலத்தில் தாய்த்திருச்சபை நாம் நம் ஆண்டவர் இயேசுவின் முதல் வருகையை நினைவுகூர்ந்துக் கொண்டாடினாலும் அவரது இரண்டாம் வருகைக்காக நம்மைத் தயார்படுத்த நம்மைத் தூண்டுகிறது. இதனை மனதில் இருத்தி இத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மன்றாடுவோம்.\nஇன்றைய முதல் வாசகத்தில் “யூதா விடுதலைப் பெறும், எருசலேம் விடுதலையோடும், பாதுகாப்போடும் வாழும்” என்ற வார்த்தைகள் இஸ்ரயேல் மக்களக்கு நம்பிக்கைத் தந்தன. புதிய வாழ்வைத் தந்தது. விடுதலை வாழ்வை அவர்களுக்கு வழங்கியது. இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்ப்பார்த்திருக்கும் நமக்குப் புதிய வாழ்வைப் பற்றிய நம்பிக்கையைத் தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.\nஇன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் “நம் ஆண்டவர் இயேசு, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக” என்று நம்மை வாழ்த்துகின்றார். நம்பிக்கையோடும், விழிப்போடும் இருந்து அவர்களின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.\nபல்லவி: ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.\n1.ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். -பல்லவி\n2.ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். -பல்லவி\n3.ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும். ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்குத் தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். –பல்லவி\n1.வெற்றி என்னும் இலக்கில் எம்மை வழிநடத்தும் இறைவா திருச்சபை இன்று தொடங்கும் திருவழிபாட்டு ஆண்டில் எம் திருத்தந்தைத் தொடங்கிப் பொதுநிலையினர் வரை அனைவரும் வரும் நாட்களில் எதிர்நோக்கியிருக்கும் வருகையின் போது இறைவன் திருமுன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு எங்களை நாங்கள் தயாரித்துக் கொள்ள இந்தத் திருவருகைக் காலத்தைச் சரியாக முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டிய ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n2.நீதியின் ஒளியே எம் இறைவா இன்று உலகில் நிலவும் மனிதகுலத்திற்கு எதிராகப் பயங்கரவாதம் ஒழிந்து எங்கும் அமைதி நிலவ, ஏற்றத்தாழ்வுகள் நீக்கி ஒற்றுமையுடன் வாழத் தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n3.அளவற்ற அன்புக்கு அடித்தளமான இறைவா மழையினால் பாதிக்கப்பட்ட எல்லாக் கிராமங்களிலும் பொருள் சேதம், மனௌளச்சல், வேதனைகள், உயிர் சேதம் இவற்றின் விளைவாக வாழ்வையே இழந்துத் தவிக்கும் எம் சகோதர சகோதரிகளின் துயர்துடைக்க உம் கரம் பற்றிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n4.உன்னைப் படைத்தவரை உன் வாலிப நட்களில் நினை என்று சொன்ன எம் இறைவா இளையோர் தங்கள் வாழ்வில் நல்ல சிந்தனைகளையும், நற்செயல்களிலும், விசுவாச வாழ்வில் நிலைத்து நின்றுக் கிறிஸ்துவின் மதிப்பீடுகளைத் தங்கள் வாழ்வில் எந்நாளும் சான்றுபகரத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n5. அன்பு இறைவா வரும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் முன் தயாரிப்புகளை நாங்கள் வெறும், வெற்று வெளி அடையளங்களை மையப்படுத்தி வாழாமல் ஆன்மீகத் தயாரிப்புகளில் எங்களைப் புதுப்பித்துக் கொண்டு, உம் பிறப்பு ஏழைகளுக்கு நற்செய்தியாக அமைந்தது போல நாங்களும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nகிறிஸ்துவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே\nஇன்று திருவழிபாட்டு ஆண்டின் கடைசி ஞாயிறு. உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துஅரசரின் பெயரால் நல் வாழ்த்துக்கள்\nஉலகெங்கும் முடியாட்சி மாறி மக்களாட்சி மாறும் காலகட்டத்தில் நாம் கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.\nபிலாத்துக் கிறிஸ்துவிடம் 'நீ யூதர்களின் அரசரா' என்று கேட்டப்போது அவர் 'என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல' என்று கூறினார். அவர் உலக மக்களுக்காகத் தன்னையே கொடுத்து நிலையாட்சிக்கு அழைத்துச் செல்லவே வந்தார்.\nஅவர் நம் அரசர். ஆம் ஏழ்மையின் அரசர். அன்பின் அரசர் ஏழ்மையின் அரசர். அன்பின் அரசர் பணிவின் அரசர் எனவே தான் அவர் மாளிமையில் பிறக்கவில்லை. தன் சீடர்களின் கால்களைக் கழுவிப் பிறர்க்குப் பணிச் செய்து தன் அன்பின் ஆட்சியை அறிவித்தார். அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்: அதற்கு முடிவே இராது: அவரது அரசு அழிந்துப் போகாது.\nமண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்: இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே. தொடக்கமும் முடிவும் ஆன அவரின் வருகையை எதிர்கொள்ள நம்மையே நாம் தயாரிக்க அவரோடு மனம் ஓன்றித்து இன்றைய திருப்பலி வழிபாட்டுக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மன்றாடுவோம். இந்த வழிபாட்டு ஆண்டில் நாம் பெற்ற ஆசீர்களுக்காக நன்றி கூறுவோம்.\nஇன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் தானியேல் தான் கண்டக் காட்சி இங்கே விவரிக்கிறார். மானிட மகனின் வருகையையும், கடவுளின் அரசு எத்தகையது யாருக்குரியது என்பதைப் பற்றி எடுத்துரைக்கிறார். மானிடமகன் முடிவற்ற அரசையும் மகிமையையும் பெறுகின்றார். இறையரசைப் பற்றிய நம்பிக்கையைத் தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.\nஇன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யோவான் தனது திருவெளிப்பாடு நூலில் இயேசுவை மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர் என்று அறிவிக்கிறார். இயேசுவின் தலைமை என்பது அன்பின் வழி விடுதலைப் பெற்றுத் தருவதாகும். கிறிஸ்து அரசர் தன்னை முதன்மைப்படுத்தி மக்களை வாழ வழிவகுத்தார். மக்கள் அரசைரைத் தேடிச் செல்கின்றனர். ஆனால் கிறிஸ்து அரசரோ மக்களைத் தேடிச்சென்றார். இதனைத் தெளிவுப்படுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.\nபல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.\nஆண்டவர் ஆட்சி செய்கின்றார் அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார். ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். -பல்லவி\nபூவுலகை அவர் நிலைப்படுத்தினார் அது அசைவுறாது. உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். -பல்லவி\nஉம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை ஆண்டவரே என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். -பல்லவி\n ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக\n1.அன்புத் தந்தையே எம் இறைவா திருஅவையில் தலைமைஆயர் தொடங்கிப் பொதுநிலையினர் வரை திருஅவைக்காக உழைத்தவர்கள், இன்றும் உழைக்கின்றவர்கள், உழைத்து மரித்தவர்கள் அகிய அனைவரையும் உமக்கு அர்ப்பணிக்கின்றோம். அவர்களின் ஆன்மீகக் கருத்துக்கள் ஈடேற்றம் அடைய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n2.நாட்டை ஆளும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் கிறிஸ்துவின் மதிப்பீடுகளைப் பின்பற்றித் தங்களை வெறும் மக்களை ஆளுகின்ற வர்க்கமாக இல்லாமல், மக்களின் பணிசெய்வதற்கே என்ற மனநிலையைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n3.இப்பொழுது எம் தமிழகத்திலுள்ள கஜா புயலால் பாதிப்புக்குள்ளாகிய பகுதிகளில் தங்கள் இருப்பிடம் இழந்து, உறவுகளை இழந்து, வேதனையில் தவிக்கும் எம் சகோதர, சகோதரிகளுக்கு நீரே ஆறுதலாய் இருந்து, அவர்களைத் தேற்றி, மீண்டும் பழைய இயல்பு வாழ்க்கைத் திரும்ப வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n4.நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில் விண்ணரசில் நுழைய முடியாது என்று கூறிய எம் இறைவா இந்த மழையினால் டெங்குகாய்ச்சல், காலரா போன்ற தொற்று நோயிகள் பரவாமல், குழந்தைகளை நிறைவாக ஆகீர்வதித்து அவர்களை உம் சிறகுகளின் கீழ் அரவணைத்த பாதுகாத்திட வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n5. கிறிஸ்து அரசர் பெருவிழா ஆன இன்று யாரும் நினையாத உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற ஆன்மாக்கள் அனைவரையும் உம் பாதத்தில் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் அனைவரையும் விரைவாக உம் இல்லத்தில் அழைத்து, பரிசுத்தர்கள் கூட்டத்தில் சேர்த்து, உம்மைப் போற்றிப் புகழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nபொதுக்காலம் ஆண்டின் 32-ஆம் ஞாயிறு\nபொதுக்காலம் ஆண்டின் 32-ஆம் ஞாயிறு\nஇன்று ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களைக் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம்.\nஇன்றைய நற்செய்தியிலே வருகின்ற ஏழைக் கைம்பெண் அவரிடம் உள்ளதையெல்லாம் கடவுளுக்குக் கொடுத்து இயேசுவின் புகழ்ச்சிக்கு உரியவராகின்றார். நம்மில் யார் யார் தங்களிடம் உள்ளதிலிருந்து அல்லது உள்ளதையெல்லாம் தர்மம் செய்கின்றார்களோ அவர்களெல்லாம் கடவுளால் தவறாமல் உயர்த்தப்படுவார்கள்.\nஇந்த உண்மையைச் சுட்டிக்காட்ட விவிலியத்திலிருந்து இதோ இரு உதாரணங்கள். பழைய ஏற்பாட்டுக் காலத்திலே கடவுள் சாரிபாத்திலிருந்த ஒரு கைம்பெண்ணின் வாழ்க்கையை மட்டும்தான் உயர்த்திப் பிடித்தார். காரணம் அவர் உள்ளதிலிருந்து கொடுத்தார். புதிய ஏற்பாட்டில் எத்தனையோ பெண்கள் வாழ்ந்திருந்தாலும் ஒரே ஒரு பெண்ணை மட்டும் கடவுள் பெண்களுக்குள் ஆசிப் பெற்றவராக (லூக் 1:42), எல்லாத் தலைமுறையினரின் போற்றுதலுக்கும் உரியவராக உயர்த்தினார்.\nஇறைவார்த்தையில் நம்பிக்கைக் கொண்டு அன்பால் உள்ளத்திலிருந்து, உள்ளதையெல்லாம் கொடுத்தால் இரு ஏழைக் கைம்பெண்களும், அன்னை மரியாளும் இறைவனால் உயர்த்தப்பட்டது போல் நாமும் உயர்த்தப்பட வேண்டும். எனவே இறைவார்த்தையில் நம்பிக்கையுடன் நாம் வாழ இன்றைய திருப்பலி வழிபாட்டில் சிறப்பாக மன்றாடுவோம்.\nபழைய ஏற்பாட்டுக் காலத்திலே பாதிக்கப்பட்டஇஸ்ரயேல் மக்கள் சாரிபாத்து நகரில் வாழ்ந்தார்கள். ஆனால் கடவுள் கைம்பெண்ணின் வாழ்க்கையை மட்டும்தான் உயர்த்திப் பிடித்தார். காரணம் அவர் உள்ளதிலிருந்து கொடுத்தார். தன்னைப் பற்றிக் கவலைக் கொள்ளாமல் கடவுளின் வார்த்தைகளை நம்பினாள். உன் விதவைகள் என்னில் நம்பிக்கை வைக்கட்டும்\" (எரே 49:11) என்று கடவுள் எரேமியா வாயிலாகக் கூறியது சாரிபாத் கைம்பெண் வாழ்வில் நிறைவேறுகிறது. இறைவார்த்தை நம்மில் நிறைவேற இவ்வாசகத்தை நம்பிக்கையுடன் நம் மனங்களில் பதிவுச் செய்திடுவோம்.\nஅன்று மோசே இரத்தத்தைத் தண்ணீரோடு கலந்து ஈசோப்புச் செடியால் உடன்படிக்கை ஏட்டின்மீதும் மக்கள் அனைவர்மீதும் தெளித்தார்; . இரத்தம் சிந்துதல் இன்றிப் பாவமன்னிப்பு இல்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறைத் தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார் என்று எடுத்துரைக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் கேட்டு அவரின் வருகைக்காகக் காத்திருப்போம்.\nஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். -பல்லவி\nஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். -பல்லவி\nஅனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். -பல்லவி\n ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.\n1.எம் அன்புத் தந்தையாம் இறைவா எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப, திருஅவையை வழிநடத்தவும், பணி வாழ்வே திருஅவையின் மையம் என்னும் மனநிலை திருஅவையில் மலரவும் உம் ஆவியாரின் கொடைகளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n2.எங்களை நீதியுடன் வழிநடத்தும் வெற்றி வேந்தனே இன்றைய சமூகத்தில் காணப்படும் வேறுபாடுகள் நீங்கி, கடின உழைப்பின் மூலம் எங்கள் குடும்பங்களின் வாழ்வு மலரவும், எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் நல்லவராய் வாழ்ந்து உமக்குரியவர்களாகத் தேர்ந்துக் கொள்ளப்படவும், உம் பணியாளராக வாழவும் வேண்டிய வரங்களைத் தர ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.\n3.இளமை வாழ்வதற்காக என்று மொழிந்த எம் இறைவா இளையோர் திருஅவைக்காக, திருஅவை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு இணங்க இளைமையில் இறைமையைத் தேடி, ஞானத்தை நிறைவாகப் பெற்று, தங்கள் ஆன்மீக வாழ்விலும், சமுதாயத்தில் பண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த\nவிளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n4.பாவிகள் அழிவது உம் விருப்பமன்று மாறாக அவர்கள் மனம் திரும்ப என்னிடம் வரவேண்டும் என்ற இறைவா நாங்கள் நீர் கொடுத்த தூய்மை என்னும் மேன்மையை இழந்து, பாவத்தில் ழூழ்கி, உம் அருளை இழந்து இருக்கின்றோம் மீண்டும் உம் உடன்படிக்கையைப் புதுப்பித்து, என்றும் உம்முடைய பிள்ளைகளாக வாழ, உம் ஆவியின் கனிகளால் நிரப்பி ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n5.பேரின்ப வீட்டில் எங்களுக்கு இடம் தரும் எம் அன்பு இறைவா மரணத்தறுவாயிலுள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nபொதுக்காலம் ஆண்டின் 31-ஆம் ஞாயிறு\nபொதுக்காலம் ஆண்டின் 31-ஆம் ஞாயிறு\nஇன்று ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களைக் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம்.\nகிறிஸ்தவ மறையின் ஆணிவேர் அன்பு. உலகின் உண்மையான மதங்கள் அனைத்துக்கும் ஆணிவேர் அன்புதான். இந்த அன்பு முப்பரிமாணம் கொண்டது. இந்த முப்பரிமாண அன்பைப்பற்றி இறைமகன் இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்குச் சொல்லித் தருகிறார். \"இஸ்ரயேலே கேள்\" என்ற சிறப்பான அறைகூவலுடன் இயேசு இம்மூன்றுக் கட்டளைகளைக் கூறுகிறார்.\nமூன்று கட்டளைகளா என்று நாம் ஆச்சரியப்படலாம். இறையன்பு, பிறரன்பு என்ற இரு கட்டளைகளைத்தானே இயேசு அளித்துள்ளார் என்ற கேள்வியையும் எழுப்பலாம். இயேசு கூறிய இரண்டாம் கட்டளையை ஆழமாகப் பார்த்தால், ஈர் அன்புகளைப் பற்றி இயேசு பேசுவதை உணரலாம். 'ஒருவர் அடுத்திருப்பவர் மீது அன்பு கொள்ள வேண்டும்' என்று மட்டும் இயேசு சொல்லவில்லை. மாறாக, ‘ஒருவர் தன் மீது அன்புக் கூர்வதுபோல் அடுத்தவர் மீது அன்பு கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.\nஎனவே இன்றைய வாசகங்களைக் கவனமுடன் கேட்டு இறைவனை அன்புச் செய்யவும், தன்னே அன்புச் செய்யவும், பிறரையும் அன்புச் செய்யவும் இன்றைய திருப்பலி வழிபாட்டில் சிறப்பாக மன்றாடுவோம்.\nஇன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் அன்புக் கட்டளையை யூதர்கள் தங்களது கதவு நிலைகளில் மட்டுமல்ல தங்கள் இதயத்திலும் இல்லத்திலும் தாங்கி வாழ்ந்தனர். இக்கட்டளைகளில் கடவுளை மனிதர்கள் முழு இதயத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்ய வேண்டும் என்று அழைக்கின்றது. கலைமான் நீரோடைக்காக ஏங்கித் தவிப்பதுபோல உயிருள்ள இறைவன் மீது தாகம் கொண்டு அவரைத் தேடி அன்பு செய்ய மோசேயின் வார்த்தைகள் வழியாகக் கடவுள் நம்மை அழைப்பதைக் கவனமுடன் நம் மனங்களில் பதிவுச் செய்திடுவோம்.\nமனிதர்கள் சாவுக்கு ஆளாவதால் தங்கள் குருத்துவப் பணியில் நிலையாய் இருக்கமுடியவில்லை. ஆனால் இயேசுவோ என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார். முற்றும் மீட்க வல்லவராய் இருக்கிறார்; நம் தலைமைக் குருவும் அவரே தம்மைத்தாமே பலியாகச் செலுத்தி நம்மை மீட்டுள்ளார். என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார். என்று இயேசுவின் குருத்துவ மேன்மையை எடுத்துரைக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.\nபல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே\n உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். -பல்லவி\nஎன் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண், போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். -பல்லவி\n என் கற்பாறையாம் அவர் போற்றப்பெறுவாராக என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. -பல்லவி\n என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.\n1.அன்பின் இருப்பிடமான எம் இறைவா, உம் அன்புத் திருஅவையைக் காத்து வழிநடத்தி இறந்த திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், அனைவரும் உம் இரக்கமும் அருளையும் பொழிந்து உம் வானக வீட்டில் சேர்த்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n2.விண்ணகவீட்டில் நிறைவாழ்வுத் தரும் எம் இறைவா, எம் நாட்டை ஆண்டு இறந்த தலைவர்கள், பொதுமக்கள், தியாகிகள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். உயிர்தெழுதலும், வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கைக் கொள்வோர் இறப்பிலும் வாழ்வார் என்ற உம்வார்த்தையில் நம்பிக்கைகொண்டு இறந்த அனைவரின் பாவங்களைப் போக்கி அவர்களை உம் வானக வீட்டில் சேர்த்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n3.எங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவுச் செய்யும் தந்தையே எம் பங்கை வழிநடத்தி இறந்த பங்குக் குருக்களுக்காவும், பங்குமக்களுக்காகவும் மன்றாடுகிறோம். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கைக் கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்பதிற்கினங்க உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து இறந்த ஆன்மாக்கள் அனைத்தும் தங்களுடைய பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்களை நிறைவாக ஆசிர்வதித்து உம் வானக வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n4.அனைவரையும் உயிர்த்தெழச் செய்யும் அன்புத் தந்தையே இறைவா யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகச் சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்தப் பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனைக் குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n5.எல்லாருக்கும் எல்லாம் ஆன எம் அன்பு இறைவா மரணத்தறுவாயிலுள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nஅக்டோபர் 31 2018 செபமாலை மாத நிறைவு நாள் திருப்பலி\nஅக்டோபர் 31 2018 செபமாலை மாத நிறைவு நாள் திருப்பலி.\nஇன்று செபமாலை மாதம் முடியும் தறுவாயில் அன்னை மரியாளுக்கு மரியதையும், வணக்கமும் செலுத்த வந்துள்ள இறைமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள். வானத்தூதரின் மங்களச் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மரியாவின் அச்சமும் அதற்கு வானத்தூதரின் பதிலும், மரியாவை உம் வார்த்தையின்படியே என்று ஏற்றுக் கொள்ளவைத்தது. வானத்தூதரின் வார்த்தையை ஏற்றுக் கொண்ட மாத்திரத்தில் 'வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிக்கொண்டார்”. இந்த மகத்தானச் செயலுக்கு மரியாவின் தாழ்ச்சித் தான், இவ்வுலகின் பெரும் மாற்றத்தை உருவாக்கி, ஒட்டு மொத்த மனித இனத்திற்கு விடுதலைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து நமக்கும் இவ்வார்த்தை அளிக்கப்படுகின்றது. நாமும் அடுத்தவருக்காக நம்மையே அளிக்க முன்வருவோம். செபமாலையைத் தொடர்ந்திடவும். அன்னையின் சீடர்களாய், அவரது மகன் இறைஇயேசுவின் சாட்சிகளாய் வாழ்ந்திட இன்றைய திருப்பலியில் செபிப்போம்.\nஇன்றைய முதல் வாசகத்தில் ஆகாசு அடையாளம் கேட்க மறுத்தபோதிலும் ஆண்டவராகிய கடவுள் நமக்கு மீட்புக்கு ஓர் ஆண்மகவைத் தருவதாக வாக்களிக்கின்றார். கடவுளகிய நான் எள்றும் உங்களோடு இருப்பேன் மரியாளை முன்குறித்துக் கூறியதைக் கவனமுடன் கேட்போம்.\nஅந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: “உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்” என்றார். அதற்கு ஆகாசு, “நான் கேட்கமாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்” என்றார். அதற்கு எசாயா: “தாவீதின் குடும்பத்தாரே நான்சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ நான்சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார். ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார்.\nயூதி 13: 18அஆ 19-20அ (பல்லவி 15:9ஈ)\n*பல்லவி: நம் இனத்தாரின் உயர் பெருமை நீரே\n1.“மகளே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும்விட நீ உன்னத கடவுளின் ஆசி பெற்றவள். விண்ணையும் மண்ணையும் படைத்த கடவுளாகிய ஆண்டவர் போற்றி\n2.கடவுளின் ஆற்றலை நினைவுகூரும் மாந்தரின் உள்ளத்திலிருந்து உனது நம்பிக்கை ஒருபோதும் நீங்காது. இதனால் இறவாப் புகழ் பெறக் கடவுள் உனக்கு அருள்வாராக; பல்லவி\nதிருத்தூதர் பவுல் இறைமகன் இயேசு பெண்ணிடம் பிறந்தவராகவும், திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் இருப்பார். இதன் மூலம் நாம் கடவுளின் உரிமைப்பேறு உடையவர்களாக இருப்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.\nசகோதரர் சகோதரிகளே, காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி “அப்பா, தந்தையே எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.\nஅல்லேலுயா, அல்லேலுயா அருள்மிகப் பெற்றவரே* வாழ்க ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்.பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்.பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்\nஅக்காலத்தில் அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார். அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: \"ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது”.\n1.உம் திருக்குடும்பம் வழியாக எமக்கு வழிகாட்டிய இறைவா திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் அனைவரின் உள்ளத்தில் அன்னை மரியாளின் கருசணை அன்பையும், பரிவிரக்கத்தையும் நிறைவாய் பொழிந்து இறையரசை அறிவிக்கும் கருவிகளாய் வாழ வரம் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n2.அன்னை மரியாளை முன்மாதிரியாகத் தந்த இறைவா, செபமாலை மாதம் முழுவதும் பெற்ற மகிழ்ச்சியை எங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களோடும் பகிர்ந்துக் கொள்ளவும், அவர்களின் வாழ்க்கை ஆதாரங்களை உயர்த்திட உதவிடவும் வரமருளு வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.\n3. அன்பைப் பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா இந்த நல்ல நாளில் கணவன் மனைவி பிள்ளைகள் என்று மகிழ்வுடன் வாழ, இவ்வலகில் எதிர்நீச்சல் போட்டு அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்த அன்னை மரியாளின் பண்புகளை ஏற்று வாழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n4.பாவிகள் அழிவது உம் விருப்பமன்று மாறாக அவர்கள் மனம் திரும்ப என்னிடம் வரவேண்டும் என்ற அன்னை வழியாக அழைத்த இறைவா நாங்கள் நீர் கொடுத்த பரிசுத்தம் என்றும் மேன்மையை இழந்து, பாவத்தில் ழூழ்கி உம் அருளை இழந்து இருக்கின்றோம் மீண்டும் உம் உடன்படிக்கையைப் புதுப்பித்து, என்றும் உம்முடைய பிள்ளைகளாக வாழ, உம் ஆவியின் கனிகளால் நிரப்பி ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n*குறிப்பு : இன்றைய வாசகங்கள் திருப்பலிப் புத்தகத்திலிருந்து அன்னை மரியாளுக்கான திருப்பலிகள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.*\nதிருவருகைக் காலம் 3 ஆம் ஞாயிறு\nதிருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/09/23_26.html", "date_download": "2018-12-13T17:49:29Z", "digest": "sha1:OBH3NQKG33BYZP7QGZ3WFPKHA2FIAWM5", "length": 37170, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "23 வயது இளைஞனுக்கு, மரண தண்டனை - கொழும்பு நீதிமன்றம் அதிரடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n23 வயது இளைஞனுக்கு, மரண தண்டனை - கொழும்பு நீதிமன்றம் அதிரடி\nகொழும்பு- கிரான்ட்பாஸ் பிர​தேசத்தைச் சேர்ந்த 23 வயது போதைப் பொருள் வர்த்தகர் ஒருவருக்கு, கொழும்பு மேல்நீதிமன்றம் நீதிபதி கிஹான் குலதுங்க இன்று -26- மரணத் தண்டனை தீர்ப்பளித்துள்ளார்.\nஹெரொய்ன் காரணமாக சமூகம் பாரிய அழிவைச் சந்தித்து வருவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி இந்த அழிவிலிருந்து சமூகத்தை மீட்டெடுக்கவும், சமூகத்தில் முன்மாதிரியாகத் திகழவும் குறித்த குற்றவாளிக்கு மரணத் தண்டனை தீர்ப்பளித்து உத்தரவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.\n9 கிராம் ஹெரோய்னை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றசாட்டுகளின் கீழ் இவருக்கு மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nமரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நபர் 2012ஆம் ஆண்டு கிரான்ட்பாஸ் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்​டிருந்தார்.\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபர்தாவை கழற்ற உத்தரவு - தமது வீடு சென்று முந்தானைகளை எடுத்துவந்து பரீட்சைக்கு தோற்றிய துயரம்\nமுஸ்லிம் மாணவிகளின் மீதான பர்தாவுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் போத...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nஇலங்கையின் மிகப்பெரிய, கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலைமை\nஇலங்கையின் முதல்தர பணக்காரராக வலம் வந்தவர். செலான் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் உட்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் அதிபதி. 2000 ஆண்டள...\nஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக...\n'என்ன செய்தாலும், ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' - இன்று அடித்துக்கூறினார் ஜனாதிபதி\n'ரணிலை விட்டு வேறு ஒருவரை கொண்டு வாருங்கள். பரிசீலிக்கிறேன். என்ன செய்தாலும் ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' இன்று -12- காலை தமிழ் ...\nபொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என, தீர்ப்பு கிடைத்தால் மரணச்சோறு உண்ண தயாராக வேண்டும்\nபொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என்று தீர்ப்பு கிடைத்தால் அதனை கொண்டாட நினைப்பவர்கள் பாற் சோறுக்கு பதிலாக மரண சோறு உண்ணுங்கள். தேசிய கொடி...\nகொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம், தாமரையுடன் இணைந்த சு.க. - தலைவரானார் மஹிந்த\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒன்றாக இணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய முன்னணியின் ...\nநாயை காப்பாற்றிய, பொலிசாருக்கு இடமாற்றம், மகிந்தவின் மனைவிசெய்த செயல் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச செய்த மோசமான செயல் ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷாமினி சேரசிங்க பகிரங்கப்படுத்தி...\nரணிலின் பலம், என்ன தெரியுமா..\nமக்களால் நியமிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே இன்று தன்னால் சுதந்திரமாக செயற்பட முடியாத அளவிற்கு சர்வதேச அழுத்தம் எழுந்த...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/successful-stories/%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-13T17:49:23Z", "digest": "sha1:QRWGLRULZHIRBBLPNMYSRCLKNXJSFIJS", "length": 5429, "nlines": 68, "source_domain": "www.pasumaikudil.com", "title": "உழையுங்கள்! உழையுங்கள்! | பசுமைகுடில்", "raw_content": "\n​அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார்.\nஅப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார்.\nஅவர், ”ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்… நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்க லாமே ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்… நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்க லாமே” என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.\n”விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக…இப்போது எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா\nஎஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா\n”- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன்.\nஇதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், ”வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது.\nவந்த பிறகு, ‘உயரத்தைத் தொட்டு விட்டோமே…’ என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும்.\nஉழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்” என்று விளக்கம் அளித்தார்.\nஎந்த தொழிலையும் செய்து வெற்றி காண இயலும் என்ற நம்பிக்கையின் உந்துவிசை உழைப்புத்தான்.\nஉழைப்பு ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையை உண்டாக்குகிறது. அந்த உறுதியான தன்னம்பிக்கை யுடன், இணைந்த உழைப்புத்தான் உலகை இன்றைய உயர்நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்பது நூறுவிழுக்காடு உண்மைதான்.\nமனித சமுதாயம் வாழ்வதற்கு, மிகவும அடிப்படையானது உழைப்புத்தான்.\nஅதுவே அனைத்து நோய்க்கும் மருந்து”..\nPrevious Post:​அதிசயம். ஆனால் உண்மை..\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/38909-sahara-desert-photos-which-mix-the-internet.html", "date_download": "2018-12-13T17:22:12Z", "digest": "sha1:5BMNM2RGFQ7SBB3OUAKKOHRICD3TG6W2", "length": 10195, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இணையத்தைக் கலக்கும் சஹாரா பாலைவன புகைப்படங்கள் | Sahara Desert photos which mix the internet", "raw_content": "\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஇணையத்தைக் கலக்கும் சஹாரா பாலைவன புகைப்படங்கள்\nஉலகின் வெப்பமான பாலைவனமான சஹாரா, பனிப்பொழிவால் நிறைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.\nஉலகின் இரண்டாவது மிக நீளமான பாலைவனம் என அழைக்கப்படும் சஹாரா பனிப்பொழிவாகக் காட்சியளிக்கிறது. சஹாரா பாலைவனம் ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ளது. இது உலகிலேயே அதிக வெப்பமானா பாலைவனம் ஆகும். இங்கு வடக்கு அல்ஜீரியாவின் அய்ன்செஃப்ரா என்ற பகுதி உள்ளது. பாலைவனத்தின் நுழைவு வாயில் என அழைக்கப்படும் இப்பகுதியில் சஹாரா பாலைவனம் சுமார் 41 கிலோ மீட்டர் அளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது.\nவெப்பம் அதிகம் நிலவும் சகாரா பாலைவனத்தின் மணல் பரப்பில் தற்போது பனி படர்ந்துள்ளது. பகல் நேரத்தில் வெப்பம் அதிகரிக்கும் நிலையில் பனி உருகி விழுகிறது. கடந்த 40 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக சகாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. முன்னதாக 1979 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் பனிப்பொழிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அடர்ந்த நிறம் கொண்ட மண்ணில் பனிப் படர்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. கண்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில் பனிப்பொழிவால் காட்சியளிக்கும் சஹாரா பாலைவனத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nமரண தண்டனையை எப்படியெல்லாம் நிறைவேற்றுவது\nதிரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: மின்சாரம் துண்டிப்பு, மக்கள் அவதி\nஅழிவின் விளிம்பில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க யானைகள்\nதுபாய் பாலைவன வெயிலில் காயப்போகும் ‘செக்கச்சிவந்த வானம்’\nகைகொடுக்க மறுத்த முஸ்லிம் பெண்ணுக்கு பிரெஞ்ச் குடியுரிமை மறுப்பு\nஅல்ஜீரியாவில் ராணுவ வீரர்கள் சென்ற விமானம் விபத்து - 100 பேர் பலி\nபாலைவனத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய துபாய் மன்னர்\nகாஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 9 பேர் மாயம்\nவடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை முடக்கம்\nமீண்டும் ஏமாற்றிய இந்திய ஹாக்கி அணி - தொடரும் உலகக் கோப்பை சோகம்\nபெரும் புகழ் ஈட்டிய ‘பெருந்தச்சன்’ இயக்குநர் அஜயன் மறைவு\nபுத்தாண்டு முதல் கார்களின் விலை கிடுகிடு\nஹெட்போன் ஆர்டர் செய்த சோனாக்ஷி சின்ஹா.. இரும்புத் துண்டு வந்ததால் அதிர்ச்சி..\n“இந்தத் தலைப்பே தப்பு”- லஷ்மண் புத்தகம் பற்றி சவுரவ் கங்குலி\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமரண தண்டனையை எப்படியெல்லாம் நிறைவேற்றுவது\nதிரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil360newz.com/vaali-2-movie-famous-actress-open-talk/", "date_download": "2018-12-13T18:28:19Z", "digest": "sha1:IEZYRMYZ7CJD4YV3LFZ626T7LZY7WBSH", "length": 7311, "nlines": 120, "source_domain": "www.tamil360newz.com", "title": "வாலி-2 கண்டிப்பாக வரவேண்டும், அவரே சொல்லிவிட்டாரா! - tamil360newz", "raw_content": "\nHome Cinema News வாலி-2 கண்டிப்பாக வரவேண்டும், அவரே சொல்லிவிட்டாரா\nவாலி-2 கண்டிப்பாக வரவேண்டும், அவரே சொல்லிவிட்டாரா\nவாலி-2 கண்டிப்பாக வரவேண்டும், அவரே சொல்லிவிட்டாரா\nவாலி அஜித் திரைப்பயணத்தின் மிக முக்கியமான படம். அப்படம் அவருக்கு மட்டுமில்லை, சிம்ரன், எஸ்.ஜே.சூர்யா என பலருக்கும் அது மிகவும் முக்கியமான படமாக அமைந்தது.\nஇந்நிலையில் சிம்ரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘வாலி என் மோஸ்ட் பேவரட், கண்டிப்பாக வாலி இரண்டாம் பாகம் வந்தே ஆகவேண்டும்.\nஅதில் ஹீரோயினாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம், நான் சின்ன கெஸ்ட் ரோலில் நடித்தாலே போதும்’ என்று ஜாலியாக பேசியுள்ளார்.\nசிம்ரன் நடிப்பில் இந்த வாரம் சீமராஜா படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தில் சிம்ரன் முழுக்க முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nPrevious articleதமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துவந்த கோவை செந்தில் மரணமடைந்தார்.\nNext articleபெட்ரோல் – டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து நாளை ஸ்டிரைக்\nரூ 200 கோடி பட்ஜெட் படத்திற்கு நேர்ந்த கொடுமை, விஜய் சேதுபதி காட்சி லீக் ஆனது.\nபரத் நடிக்கும் புதிய திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇணையத்தில் கசிந்த சூர்யாவின் ‘என்.ஜி.கே’ – படக்குழு அதிர்ச்சி\nகாஸ்டிங் டைரக்டர் என சொல்லிக்கொண்டு 200 பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடிய காமுகன்.\nதென் ஆப்ரிக்கா வரை அடிச்சி தூக்கிய தல ரசிகர்கள்- மிரண்டு போன டேல் ஸ்டெயின்\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முறியடிப்பார்களா.\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nஓவியா 96ml படத்தில் இணைந்த சிம்பு .\nஇஷா அம்பானி திருமணத்திற்கு சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினி – கிடைத்த வரவேற்பை பாருங்கள் (வீடியோ)\nரூ 200 கோடி பட்ஜெட் படத்திற்கு நேர்ந்த கொடுமை, விஜய் சேதுபதி காட்சி லீக் ஆனது.\nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nபரத் நடிக்கும் புதிய திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\nஇணையத்தில் கசிந்த சூர்யாவின் ‘என்.ஜி.கே’ – படக்குழு அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Breitenbrunn+Schwab+de.php", "date_download": "2018-12-13T17:41:48Z", "digest": "sha1:3ZLWBBDYPAE3R2QOHYFWRNF3QRYGOYUB", "length": 4454, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Breitenbrunn Schwab (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Breitenbrunn Schwab\nபகுதி குறியீடு: 08263 (+498263)\nமுன்னொட்டு 08263 என்பது Breitenbrunn Schwabக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Breitenbrunn Schwab என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Breitenbrunn Schwab உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +498263 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Breitenbrunn Schwab உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +498263-க்கு மாற்றாக, நீங்கள் 00498263-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Breitenbrunn Schwab (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/vacuum-cleaners/top-10-vacuum-cleaners-price-list.html", "date_download": "2018-12-13T18:14:11Z", "digest": "sha1:S7ZVSDDKGA3MBGN6NHZPLNBSPNZMQ2PX", "length": 18523, "nlines": 402, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 வாசுவும் சிலநேர்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 வாசுவும் சிலநேர்ஸ் India விலை\nசிறந்த 10 வாசுவும் சிலநேர்ஸ்\nகாட்சி சிறந்த 10 வாசுவும் சிலநேர்ஸ் India என இல் 13 Dec 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு வாசுவும் சிலநேர்ஸ் India உள்ள கார்சேர் கே 2 110 ஹை பிரஷர் சிலநேர்ஸ் Rs. 6,999 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nவாசுவும் அண்ட் விண்டோ சிலநேர்ஸ்\nசிறந்த 10 வாசுவும் சிலநேர்ஸ்\nகார்சேர் மவ்௫௧ வெட் திரு வாசுவும் சிலநேர்ஸ் எல்லோ பழசக்\n- டஸ்ட் சபாஸிட்டி 25 L Container\n- மோட்டார் பவர் 1000 W\nரசல் ஹோப்ஸ் ரூ 20470 வைட் பழசக்\n- மாஸ் பிளா ரேட் 20.5 L/sec\nமிளகிரௌ ரோபோகப் ரோபோடிக் பில்லூர் சிலநேர்ஸ்\n- மோட்டார் பவர் 3 W(Suction)\n- மாக்ஸிமும் ஐரோபிளா ரேட் 63.6 dm3/min\nஸ்பீத்மஸ் கார் வாசுவும் கிளீனர் வைட் அண்ட் ஆரஞ்சு\n- டஸ்ட் சபாஸிட்டி Dust cup\nமிளகிரௌ கோலின்சுக்கெற் வாசுவும் கிளீனர்\n- சவுண்ட் லெவல் 55 dB\nரொடக் கிலீன்ஸ்டேஷன் 5 40 ல்\nஹூவர் ருஷ் 4230 திரு வாசுவும் கிளீனர் வைட்\n- டஸ்ட் சபாஸிட்டி 2 Capacity\n- நோய்ஸ் லெவல் 87 dB\nஐராலேதான் யுரேகா போர்ப்ஸ் ஸ்டார்ம் ஹோமோ கார் வாஷர்\nபழசக் டெக்கர் வஹ் 801 தந்து ஹெல்த் வாசுவும் கிளீனர்\nபழசக் டெக்கர் வ்ட்௭௨௧௫ன் 7 ௨வ் வெட் திரு துஷ்டபுஸ்டெர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.top10cinema.com/article/tl/40264/sathuranga-vettai-2-launch", "date_download": "2018-12-13T18:44:22Z", "digest": "sha1:DMGXAO3GMCWK4CQEKXREUZ53OXKPEYFM", "length": 6411, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "‘சதுரங்கவேட்டை-2’ பூஜையுடன் துவங்கியது! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநடிகர் மனோபாலாவின், ‘மனோபாலா பிக்சர் ஹவுஸ்’ தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடித்து 2014-ல் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற படம் ‘சதுரங்கவேட்டை’. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது என்ற தகவலை ஏற்கெனவெ வெளியிட்டிருந்தோம். ‘சதுரங்கவேட்டை-2’வின் கதை, திரைக்கதை, வசனத்தை ஹெச்.வினோத் எழுத, ‘சலீம்’ படத்தை இயக்கிய என்.வி.நிர்மல் குமார் இயக்குகிறார் என்றும் இப்படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாகவும், த்ரிஷா கதாநாயகியாகவும் நடிக்கிறார் என்றும் தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெள்யீட்டு மற்றும் பூஜை இன்று காலை நடைபெற்றது.\n’சதுரங்கவேட்டை-2’வில் அரவிந்த்சாமி, த்ரிஷாவுடன் ராதாரவி, நாசர், பிரகாஷ்ராஜ், மனோபாலா, மயில்சாமி, பூர்ணா, ஆர்.என்.ஆர்.மனோகர், யோகி பாபு, ஸ்ரீமன் ஆகியோரும் நடிக்கிறார்கள். அஸ்வமித்ரா இசை அமைக்க, பாடல்களை அறிவுமதி, யுகபாரதி எழுதுகிறார்கள். ஒளிப்பதிவை கே.ஜி.வெங்கடேஷ் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவக்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநடிகை பாவனாவின் சகோதரர் இயக்கும் படம்\nஜப்பானில் மீண்டும் ரிலீசாகும் ரஜினி படம்\nபிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா முக்கிய கேரக்டர்களில் நடித்து சமீபத்தில் வெளியாகி...\nரஜினி பிறந்த நாளில் ‘பேட்ட’\nரஜினியின் ‘2.0’ வருகிற 29-ஆம் தேதி உலகம் முழுக்க மிகப் பெரிய அளவில் ரிலீசாக இருக்கும் நிலையில்...\n‘பவானி என்டர்டெயின்மென்ட்’ சார்பில் கமல்போரா வழங்க, ராஜேஷ் குமார் தயாரிப்பில் ஒரு படம் உருவாகிறது....\n96 நன்றி விழா புகைப்படங்கள்\nகாதலே காதலே வீடியோ பாடல் - '96\nலைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96\nசாமி² - மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://etamil.blogspot.com/", "date_download": "2018-12-13T17:54:36Z", "digest": "sha1:NLKH7KWUFFK3USUMM4GUKSQJGB4QI3NM", "length": 37819, "nlines": 673, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்", "raw_content": "\nவியாழன், ஜூன் 18, 2015\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\nபாஸ்டன் பகுதி வாசகர் சந்திப்பு & ஜெயமோகன் பேச்சு\nதேதி: ஜூன் 24 - புதன்கிழமை\nஅமெரிக்காவில் வாசகர் சந்திப்புகள் குறித்த அறிவிப்பு:\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 6/18/2015 08:44:00 பிற்பகல் 5 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nவியாழன், ஜூலை 12, 2012\nஎழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் தன்னுடைய வாசகர்களை நியு இங்கிலாந்து பகுதியில் சந்திக்கிறார்.\nஅவரைக் குறித்த பின்புலம் + அறிமுகம்: http://www.sramakrishnan.com/\nஇடம்: Madras Grille, செம்ஸ்ஃபோர்டு\nநாள்: வியாழன், ஜூலை 12, 2012\nநேரம்: ஆறு மணி மாலை\nபாஸ்டன் பக்கம் இருக்கும் நண்பர்களுக்கும் தமிழ் நூல்வாசிகளுக்கும் தெரியப்படுத்தவும்.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 7/12/2012 07:37:00 முற்பகல் 4 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதன், ஜூன் 20, 2012\nதொடர்புள்ள பதிவு: அமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டும் பெட்னா\nமுதலில் இந்தக் குறும்படத்தை பார்க்கலாம்:\nசாதிக்குள்ளேயே மணம் முடிப்பது, குலம் பார்த்து மருமகன் பிடிப்பது போன்ற வழக்கங்களை அமெரிக்கா வந்தும் விட்டுத் தொலைக்க முடியாத சூழலுக்கு பெட்னா இட்டுச் செல்கிறது.\nஅமெரிக்காவின் ஒவ்வொரு வீடாக சென்று, “நீங்கள் கோத்திரம் பார்க்கக் கூடாது; மதம் பார்த்து கல்யாணம் கட்டக் கூடாது” என்று பிரச்சாரம் செய்வது கஷ்டம்.\nஆனால், தன் வீட்டில், தன்னுடைய சங்கமத்தை ஒழுங்காக செய்யலாம் அனைத்து தமிழர்களும் ஒன்று கூடும் இடத்தில் ‘உங்கள் ஜாதி என்ன அனைத்து தமிழர்களும் ஒன்று கூடும் இடத்தில் ‘உங்கள் ஜாதி என்ன தங்களின் மதம் எது அந்த குறுகலுக்குள்தான் பொண்ணும் மாப்பிள்ளையும் கிடைக்கும்” என்று நெறிக்க வேண்டாம்.\nமிக மிக எளிமையாக, சாதி, இனம் போன்ற வளையங்கள் கேட்காமல்தான் பதிவுகள் நடக்க வேண்டும் என்று தமிழ் மேட்ரிமொனி.com தளத்தை கேட்க வேண்டும்.\nதன்னுடைய இடத்தில் சாதி கேட்டு, இனம் வினவி அந்தந்த குழுக்களுக்குள் மணம் புரிந்து வைக்கும் அமைப்புகளுக்கு பெட்னா இடம் தரக் கூடாது. நல்லகண்ணுவை முகப்பில் நிறுத்திவிட்டு, பின்னணியில், உங்கள் ஜாதி என்ன, குலம் சொல்லுங்க என்று கேட்க கூடாது. அவ்வாறு கூட வலியுறுத்தாமல், தன்னுடைய மாநாட்டில், தமிழ் மேட்ரிமொனி என்ன அசிங்கம் வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடாமல், தைரியமாக தடுக்க வேண்டும். இல்லை என்றால், காந்தி குல்லா போட்டு வாக்கு வாங்கும் ஊழல்வாதிகளே மேல்.\nமிக எளிமையான வேண்டுகோளை அமெரிக்க தமிழ் சங்கங்கள் முன்வைக்கலாம்:\n1. FETNA மூலமாக ரெஜிஸ்தர் செய்பவர்களுக்கு ஜாதியையும் மதத்தையும் கேட்க கூடாது.\n2. FeTNA சாதி சார்ந்த திருமணங்களை ஊக்குவிக்கவில்லை என்றால், அவ்விதமான நிலைக்கு சாதகமான இடத்தை ஏற்பாடு செய்யாமை.\nஇந்த மாதிரி கூட ஃபெட்னா வற்புறுத்தாமல், அமெரிக்காவிலும் தமிழர்களின் சாதியையும் இனத்தையும் கேட்டு அடையாளம் கண்டுதான் திருமண பந்தங்களை ஏற்படுத்த உதவுமா\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 6/20/2012 09:09:00 பிற்பகல் 25 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nகனடாவில் 10வது சர்வதேச தமிழ் திரைப்படவிழா. எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.\nபத்தாவது சர்வதேச தமிழ் திரைப்பட விழா ஸ்கார்பாரோ சிவிக் செண்டர் (scarborough civic Centre) என்ற இடத்தில் வரும் ஜூன் 23ஆம் தேதி, சனிக்கிழமை நண்பகல் 12 நடைபெறும் என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nசென்ற ஆண்டு பேச்சு: கனடாவில் கதாசிரியர் ஜெயமோகன் உரை: தமிழ் சினிமாவும் ஹாலிவுட் திரைப்படங்களும்\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 6/20/2012 02:16:00 பிற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: எழுத்தாளர், எஸ்ரா, கனடா, சினிமா, திரைப்படம், ராமகிருஷ்ணன், விழா\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடன் கலிஃபோர்னியா பகுதிகளில் ஜூன் 19 முதல் ஜூலை 6 பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கிறார் .\nஇப்பகுதிகளில் அவரது நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள்:\nநாஞ்சில் நாடன் வழங்கும் கம்ப ராமாயணம் சொற்பொழிவு:\nகம்ப ராமாயண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் strajan123@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி தங்கள் வருகையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.\nஜூன் 30 - பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக எழுத்தாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி - எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன் மற்றும் பி.ஏ.கிருஷ்ணன் படைப்புகள் குறித்த உரை, எழுத்தாளர்களின் ஏற்புரைகள் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் இடம் பெறும்\nஇடம்: ஃப்ரீமாண்ட் நகர நூலக அரங்கம், ஸ்டீவன்ஸன் ப்ளவட் , பசியோ பாத்ரே சந்திப்பு, ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா\nநேரம்: 2 மணி முதல் 5 மணி வரை\nஜூலை 1 ஞாயிறு காலை - எழுத்தாளர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி - சாக்ரமெண்டோ நகரம் - சரியான நேரம் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப் படும்\nஜூலை 5 - நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் - இடம்: லாஸ் ஏஞ்சலஸ் நகரம் - வியாழன் மாலை 7 மணி முதல் - 10 மணி வரை\nநேரம் மற்றும் இடம் பற்றிய விபரங்களுக்கு\nராஜேஷ் 626-848-2102 --- rajeshmadras@gmail.com ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்\nஅனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம். இப்பகுதி வாழ் தமிழ் அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nநிகழ்ச்சிகள் குறித்த மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகளுக்கும்: ராஜன், 510-825-2971 ,strajan123@gmail.com\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 6/16/2012 12:59:00 பிற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nதிங்கள், ஜூன் 04, 2012\nஎழுத்தாளர் பி ஏ கிருஷ்ணன் அவர்களுடன் சந்திப்பு மற்றும் கலங்கிய நதி நாவல் குறித்தான உரையாடல்\nஎழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்திப்பும் அவரது கலங்கிய நதி நாவல் குறித்த உரையாடல்களும் வரும் சனிக் கிழமை, ஜூன் 9ம் தேதி ம்தியம் 2 முதல் 6 வரை அன்று கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறவுள்ளது. கலிஃபோர்னியா, சான்ஃபிரான்ஸிஸ்கோ சிலிக்கன் வேலி/வளைகுடாப் பகுதியில் வசிக்கும் வாசக அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.\nதேதி/நேரம்: சனிக் கிழமை, ஜூன் 9ம் தேதி, 2 மணி முதல் 6 மணி வரை\nதொடர்பு கொள்ள: ராஜன் 510-825-2971, பகவதி பெருமாள் 510-812-6036\nபி ஏ கிருஷ்ணன் பதிவுகள்:\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 6/04/2012 01:21:00 பிற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: எழுத்தாளர், சந்திப்பு, பி ஏ கிருஷ்ணன், பிஏகே, Authors, Meets, PA Krishnan, PAK, Readers, Writers\nசெவ்வாய், மே 29, 2012\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு.\nசாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.\nநாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். இவரது முதல் நாவல் தலைகீழ்விகிதங்களை இயக்குநர் தங்கர்பச்சான் ’சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.\n2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது \"சூடிய பூ சூடற்க\" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது\nவட அமெரிக்காவில் நியூ ஜெர்சி, பாஸ்டன் மற்றும் வாஷிங்டன் டிசி மாநிலங்களில் சந்திப்பு நடைபெறும்.\ni) ஞாயிறு - ஜூன் 3 மாலை 6:30 மணியளவில் - ஓக் ட்ரீ ரோடு, எடிசன் உணவகம்\nii) வியாழன் - ஜூன் 7 மாலை 7 மணியளவில் - பாஸ்டன்\niii) சனி - ஜூன் 9 மாலை - வாஷிங்டன் நகரம்\nமேலும் விவரங்களுக்கு தொடர்பு முகவரி – bsubra@gmail.com\nநாஞ்சில் நாடன் குறித்து மேலும் அறிய:\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/29/2012 08:42:00 முற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், பிப்ரவரி 10, 2009\nதேர்தலை முன்னிட்டு தோன்றி இருக்கும் சிறப்பு வலைப்பதிவு: தேர்தல் - 2009\nஅது வோர்ட்ப்ரெஸ் கட்சி என்றால், ப்ளாகரிலும் கூட்டுப் பதிவு உதயமாகி உள்ளது: தேர்தலின் திசைகள்\nஅப்படியே தலை 10, சிறந்த பத்து, டாப் டென் பட்டியலுக்காகவே நான் 10 Hot பதிவைத் தொடங்கி இருக்கிறேன்.\nஉங்களின் பரிந்துரை, பதிவுகள், லிஸ்ட் எல்லாவற்றையும் தொகுத்து சேமித்து வைக்கும் எண்ணம். சமீபத்திய சூடான இடுகைகள்:\nசிறந்த பத்து தமிழ் நாவல்கள்: கந்தர்வன்\n1992: சிறந்த 10 - சுஜாதா (கணையாழி கடைசிப் பக்கம்)\n'குத்துங்க எசமான்': Top 10 வேணுங்கட்டிக்கு வேணும்\nஅவள் விகடன் :: என்ன படிக்கலாம் - டாப் 10 படிப்புகள்\nசுஜாதா: தலை பத்து புத்தகம்\n2. தமிழின் முக்கிய பதிவர்களின் இடுகைகளுக்கான குறுஞ்செய்திரட்டி: Twitter / tamils\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 2/10/2009 06:37:00 பிற்பகல் 11 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nவெள்ளி, ஜனவரி 16, 2009\n2008 - தமிழ் சினிமா தேர்தல்: உங்க வாக்கு யாருக்கு\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 1/16/2009 09:38:00 முற்பகல் 11 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nவியாழன், ஜனவரி 08, 2009\n'பாஸ்போர்ட்' மருதன் வெளியிடாத பின்னூட்டம்\nஎழுத்தாளர் மருதன் 'பாஸ்போர்ட்' தொடரை ஆனந்த விகடனில் எழுதி வருகிறார். அவரின் வலைப்பதிவு | ட்விட்டர் | கிழக்கு பதிப்பக வெளியீடாக இதுவரை வந்துள்ள புத்தகப் பட்டியல்.\nஇந்த மாதிரி நூல் நிறைய எழுதிய நுட்பர், மறுமொழியை நிராகரித்து விடுவார் என்பது முதல் அதிர்ச்சி. அப்படி என்ன அபாண்டமாக அரற்றி இருக்கிறோம் என்பது இன்னொரு மருட்சி.\nசென்ற முறை 'ஒபாமா, அமெரிக்கா பற்றி ஃபிடல் காஸ்ட்ரோ' சொன்னதற்கு சிம்பிளாக நாலு வார்த்தை சொல்லி இருந்தேன். அது யாதெனப்படில்:\n---ஜான் மெக்கெயின் இன்னமும் மோசம். முன்னாள் போர் விமானியான இவர், வியட்நாம் மீது டன் கணக்கில் குண்டுகள் வீசியிருக்கிறார்---\nநீங்கள் சார்ந்திருக்கும் நிறுவனம் வெளியிடும் புத்தகம் எல்லாவற்றுக்கும் நீங்கள் பொறுப்பேற்க முடியாது என்பது போல் அமெரிக்க படை சார்பாக அங்கு சென்றவர், இட்ட கட்டளையை நிறைவேற்றினார்.\nசென்ற அனுபவம் கொடுத்த படிப்பினையில் இந்த முறை பதிவாக இட்டேன்: ஆனந்த விகடனில் அவதூறு பிரச்சாரம்\nஇந்த முறையும் சில பல மறுமொழிகளை நிராகரித்து இருக்கிறார்.\nநான் குருவி மாதிரி. படிக்க: பழங்கால ரிகர்ஸிவ் குட்டிக் கதை\nஇந்த மாதிரி கீச்கீச்களை ஏன் நிறுத்தினார் என்று இப்போது ஆலோசனை நேரம்:\nபாதிப் பேர் கூகிள் ரீடரிலும், மீதப் பேர் படிக்காமல் தலைப்பை மட்டும் தமிழ்மணத்தில் கவனிக்கும் இந்தக் காலத்தில், சைலன்ட்டாக காமென்ட்டை போட்டு விடலாம்.\nஆனால், ஞாநியைப் போல், சாரு நிவேதிதாவைப் போல் இணையப் புரட்சியாளராக ஆவது எங்ஙனம்\nஇந்த மாதிரி மறுமொழியை மடக்கி அனுப்பினால் நாலு பேர் பேசுவார்களே\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 1/08/2009 09:21:00 முற்பகல் 43 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-13T19:22:26Z", "digest": "sha1:WYDCLUIKROAKI5MTPQNEMUVPH2YPQW63", "length": 4775, "nlines": 31, "source_domain": "sankathi24.com", "title": "உலக புகையிலை எதிர்ப்பு தினம்! | Sankathi24", "raw_content": "\nஉலக புகையிலை எதிர்ப்பு தினம்\nபுற்றுநோய்க்கு முக்கிய காரணமாக புகையிலையை ஒழிக்கும் விதமாக இன்று புகையிலை எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.\nஉலகின் மிகக்கொடிய நோயான புற்றுநோய் ஏற்படுவதற்கு மூலக்கராணமாக கருதப்படுவது புகையிலை. இதனால் உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31-ம் நாளன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987-ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.\nஉலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.\nஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறப்பு கருதுகோளை அடிப்படையாக கொண்டு இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு புகையிலையானது இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருதுகோளின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகிறது.\nபுகையிலை பாதிப்புகள் குறித்து பேசிய பேராசிரியர் ஆர்.என். ஷரன், எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் பிடிப்பதனால் கேன்சர் பாதிப்பு 90-92 சதவீதம் வரை குறைக்கப்படுகிறது. புகையிலையை எரிக்கும் போது வரும் புகையினால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் இ-சிகரெட்டில் இருந்து வரும் புகையின் பாதிப்பு மிகவும் குறைவு என கூறினார்.\nஇதற்கிடையில், ஒடிசா மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் புகையிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மணற்சிற்பம் ஒன்றை வடித்துள்ளார்.\n2ம் லெப்.மாலதி 31 ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்\nபிரான்சில் எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=33029", "date_download": "2018-12-13T19:23:01Z", "digest": "sha1:3MIJFQAABLQBMTWH4JDBD472KMBURDJE", "length": 9510, "nlines": 92, "source_domain": "tamil24news.com", "title": "120 பெண்களை வல்லுறவுக்குட", "raw_content": "\n120 பெண்களை வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி கைது\nஇந்தியா – அரியானா மாநிலத்தில் 120 பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nபாபா அமர்புரி என்ற அரியானா மாநிலத்தைச் சேர்ந்த குறித்த மந்திரவாதியை தேடி குடும்ப சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி பல பெண்கள் வருவது வழக்கம்.\nதன்னிடம் வரும் பெண்களுக்கு மந்திர தந்திரங்களால் அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக கூறி மீண்டும் மீண்டும் தன்னிடம் வருமாறு செய்து வந்துள்ளார்.\nதன்னை நம்பி தொடர்ந்து வரும் பெண்களை மிரட்டி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். மேலும் பெண்களை தனது கைத்தொலைப்பேசியில் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு தொடர்ந்தும் பெண்களை தனது ஆசைகளுக்கு அடிபணிய வைத்துள்ளார்.\nஇந் நிலையில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் குறித்த மந்திரவாதி தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.\nஅவரது முறைப்பாட்டில் “அமர்புரி என் கணவருக்கு தெரிந்தவர் அடிக்கடி அவரை சந்தித்ததால் பழக்கம் ஏற்பட்டது. ஒரு நாள் அவரது கோயிலுக்கு வருமாறு அழைத்தார். அழைப்பின் பேரில் சென்றேன். கோயிலில் வைத்தே என்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார்” என குறிப்பிட்டுள்ளார்.\nபொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை நடத்தியதில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் முன் வந்து மந்திரவாதிக்கெதிராக முறைப்பாடு செய்தனர்.\nபாதிக்கப்பட்ட பல பெண்கள் செய்த முறைப்பாட்டினை கருத்தில் கொண்டு மந்திரவாதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமேலம் மந்திரவாதியிடமிருந்து 120 பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய வீடியோக்கள் அடங்கிய கைத்தொலைப்பேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nமேகதாது அணை ஆய்வுக்கு அனுமதி அளித்த, மத்திய அரசை கண்டித்து சென்னை......\nரணிலுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை - சம்பந்தன் அறிக்கை...\nஇனியாவது நாட்டை பற்றி நினையுங்கள் ஜனாதிபதி...\nநீதிமன்றின் தீர்ப்பை ஜனாதிபதி மதிக்கிறார் என நம்புகின்றேன்...\nஎதுக்கு எதிரி, புடிச்சி கட்சிக்குள்ள போடு.. கருணாநிதி ஸ்டைலில் ஸ்டாலின்...\nஅஸ்வின், ரோஹித் வெளியே ; ஜடேஜா, ஹனுமா விஹாரி உள்ளே – பெர்த் டெஸ்ட்டில்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nபலரை வரலாறு படைக்கின்றது. ஒரு சிலர் தான் வரலாற்றைப் படைக்கிறார்கள்....\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=40096&ncat=2", "date_download": "2018-12-13T18:54:23Z", "digest": "sha1:XN4VCB7F6KG7D3HMRO4TILHAU4C3NFNL", "length": 16441, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "நடிகை அல்ல; நிஜ போலீஸ்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nநடிகை அல்ல; நிஜ போலீஸ்\nசதி செய்தே காங்., வென்றுள்ளது : யோகி ஆதித்யநாத் டிசம்பர் 13,2018\nஇந்தியா இந்து நாடாகி இருக்க வேண்டும்: ஐகோர்ட் நீதிபதி டிசம்பர் 13,2018\nதேர்தல் தோல்வி: இன்று எம்.பி.க்களுடன் மோடி ஆலோசனை டிசம்பர் 13,2018\nபா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் வீழ்வது நிச்சயம்: ஸ்டாலின் டிசம்பர் 13,2018\n3 மாநில முதல்வர் தேர்வு;தொண்டர்களிடம் கருத்து கேட்கிறார் ராகுல் டிசம்பர் 13,2018\nஇப்படத்தை பார்த்ததும், சினிமா நடிகை ஒருவர், போலீஸ் அதிகாரியாக வேடமிட்டு, புகைப்படத்திற்கு, 'போஸ்' கொடுத்துள்ளார் என்று நினைத்து விடாதீர்கள். ஒரிஜினல், ஐ.பி.எஸ்., அதிகாரி தான்.\nகேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த இவர் பெயர், மெரின் ஜோசப். படித்தது, வளர்ந்தது எல்லாம் டில்லி என்றாலும், தற்போது, கோழிக்கோடு துணை கமிஷனராக, கணவர், கிரிஸ் உடன், கோழிக்கோட்டில் வசிக்கிறார்.\nதானாகவே பல் துலக்கும், 'டூத் பிரஷ்\n477 கோடி ரூபாயில் வீடு\nநடிகர் மதுவுக்கு உதவிய எம்.ஜி.ஆர்.,\n'ஹவுஸ் டெஸ்ட் மைட்' கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nஅந்தமானில் ஒரு எருமை கன்றுக்குட்டி\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_445.html", "date_download": "2018-12-13T17:50:27Z", "digest": "sha1:IDGQ2WS4DQ4EBEE37RUBL7D3WN64JIW5", "length": 41127, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, வாய்ப்பளித்தால் சஜித்தை பிரதமராக்குவேன் - மைத்திரிபால ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, வாய்ப்பளித்தால் சஜித்தை பிரதமராக்குவேன் - மைத்திரிபால\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தனக்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கூட்டு பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய இரண்டு தரப்பிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவு கிடைக்கும் அணிக்கே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி கிடைக்கும் எனவும், தமது கட்சியின் ஆதரவு தேவையெனில் தன்னை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு கட்சிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.\nதான் முன்வைத்துள்ள இந்த யோசனைக்கு சாதகமான பதில் கிடைக்குமாயின் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை தன்னால் நடத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு பொதுஜன முன்னணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க ஊடாக இந்த யோசனையை முன்னவைத்துள்ள மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளித்தால், பிரதமர் பதவியை வழங்குவதாக மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாசவிடம் யோசனை முன்வைத்துள்ளார்.\nஎது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க இரண்டு தரப்பும் விரும்பவில்லை என அவற்றின் உயர் மட்ட தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.\nமைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவர் படுதோல்வியடைவார் என இரண்டு கட்சிகளும் கருத்துகின்றன.\nஎது எப்படி இருந்த போதில் கூட்டு பொதுஜன முன்னணியின் பிரபலமிக்க தலைவரான மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.\nஅத்துடன் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவதை மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் விரும்பவில்லை.\nஇதனை சாதகமாக பயன்படுத்தி, கூட்டு பொதுஜன முன்னணியுடன் மைத்திரிபால சிறிசேன இணையக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சம்பந்தமான திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nமாற்றத்தை விரும்பும் சமூகம் says:\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபர்தாவை கழற்ற உத்தரவு - தமது வீடு சென்று முந்தானைகளை எடுத்துவந்து பரீட்சைக்கு தோற்றிய துயரம்\nமுஸ்லிம் மாணவிகளின் மீதான பர்தாவுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் போத...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nஇலங்கையின் மிகப்பெரிய, கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலைமை\nஇலங்கையின் முதல்தர பணக்காரராக வலம் வந்தவர். செலான் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் உட்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் அதிபதி. 2000 ஆண்டள...\nஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக...\n'என்ன செய்தாலும், ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' - இன்று அடித்துக்கூறினார் ஜனாதிபதி\n'ரணிலை விட்டு வேறு ஒருவரை கொண்டு வாருங்கள். பரிசீலிக்கிறேன். என்ன செய்தாலும் ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' இன்று -12- காலை தமிழ் ...\nபொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என, தீர்ப்பு கிடைத்தால் மரணச்சோறு உண்ண தயாராக வேண்டும்\nபொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என்று தீர்ப்பு கிடைத்தால் அதனை கொண்டாட நினைப்பவர்கள் பாற் சோறுக்கு பதிலாக மரண சோறு உண்ணுங்கள். தேசிய கொடி...\nகொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம், தாமரையுடன் இணைந்த சு.க. - தலைவரானார் மஹிந்த\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒன்றாக இணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய முன்னணியின் ...\nநாயை காப்பாற்றிய, பொலிசாருக்கு இடமாற்றம், மகிந்தவின் மனைவிசெய்த செயல் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச செய்த மோசமான செயல் ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷாமினி சேரசிங்க பகிரங்கப்படுத்தி...\nரணிலின் பலம், என்ன தெரியுமா..\nமக்களால் நியமிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே இன்று தன்னால் சுதந்திரமாக செயற்பட முடியாத அளவிற்கு சர்வதேச அழுத்தம் எழுந்த...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_522.html", "date_download": "2018-12-13T17:50:31Z", "digest": "sha1:PNXX7ENJLWZ45WVJIINOGGDFHJVQQA5U", "length": 41852, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பரபரப்பான கட்டத்தில் இந்தியாவின் வெற்றியை பறித்து ஆட்டத்தை சமன்செய்த ஆப்கான் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபரபரப்பான கட்டத்தில் இந்தியாவின் வெற்றியை பறித்து ஆட்டத்தை சமன்செய்த ஆப்கான்\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான கட்டத்தில் தனது சிறப்பான பந்துவீச்சால் இந்தியாவின் வெற்றியை பறித்து ஆட்டத்தை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்.\nஆசிய கோப்பை - பரபரப்பான கட்டத்தில் இந்தியாவின் வெற்றியை பறித்து ஆட்டத்தை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஆசிய கோப்பையில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.\nஅந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷேசாத், ஜாவித் அஹ்மதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.\nமுகமது ஷேசாத் அபாரமான ஆடி 116 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 124 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நைப் 15 ரன்களும், நஜிமுல்லா சத்ரன் 20 ரன்களும் அடித்தனர். முகமது நபி சிறப்பாக விளையாடி 56 பந்தில் 64 ரன்கள் விளாசினார். இறுதியில், ஆப்கானிஸ்தான் 50 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது.\nஇந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nஇதையடுத்து, 253 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு இறங்கினர்.\nஇருவரும் நிதானமாக ஆடி நூறு ரன்களை சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 110 ஆக இருக்கும்போது முதல் விக்கெட்டாக அம்பதி ராயுடு 57 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து, லோகேஷ் ராகுல் 60 ரன்னில் வெளியேறினார்.\nஅவரை தொடர்ந்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். அவர் ஒருபுறம் நிதானமாக ஆடினார். மறுபுறம் இறங்கிய கேப்டன் தோனி 8 ரன்னிலும், மனீஷ் பாண்டே 8 ரன்னிலும், கேதார் ஜாதவ் 19 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 44 ரன்னிலும் அவுட்டாகினர்.\nதொடர்ந்து ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இந்திய விக்கெட்டுகளை எடுத்தனர். ஆனாலும், அடுத்து இறங்கிய ரவீந்திர ஜடேஜா போராடி அணியை வெற்றி பெற பாடுபட்டார்.\nஆனால், இறுதி ஓவரை வீசிய ரஷித் கான் ஜடேஜாவை அவுட்டாக்கி இந்தியாவின் வெற்றியை தடுத்து ஆட்டத்தை சமன் செய்தார்.\nஇறுதியில், இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, போட்டி சமனானது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அபாரமான பீல்டிங், துல்லியமான பந்து வீச்சு என அசத்தினர்.\nஆப்கானிஸ்தான் தரப்பில் மொகமது நபி. அப்தாப் ஆலம், ரஷித் கான் ஆகியோர் 2 விக்கெட்டும், ஜாவித் அஹமதி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஉலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபர்தாவை கழற்ற உத்தரவு - தமது வீடு சென்று முந்தானைகளை எடுத்துவந்து பரீட்சைக்கு தோற்றிய துயரம்\nமுஸ்லிம் மாணவிகளின் மீதான பர்தாவுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் போத...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nஇலங்கையின் மிகப்பெரிய, கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலைமை\nஇலங்கையின் முதல்தர பணக்காரராக வலம் வந்தவர். செலான் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் உட்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் அதிபதி. 2000 ஆண்டள...\nஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக...\n'என்ன செய்தாலும், ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' - இன்று அடித்துக்கூறினார் ஜனாதிபதி\n'ரணிலை விட்டு வேறு ஒருவரை கொண்டு வாருங்கள். பரிசீலிக்கிறேன். என்ன செய்தாலும் ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' இன்று -12- காலை தமிழ் ...\nபொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என, தீர்ப்பு கிடைத்தால் மரணச்சோறு உண்ண தயாராக வேண்டும்\nபொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என்று தீர்ப்பு கிடைத்தால் அதனை கொண்டாட நினைப்பவர்கள் பாற் சோறுக்கு பதிலாக மரண சோறு உண்ணுங்கள். தேசிய கொடி...\nகொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம், தாமரையுடன் இணைந்த சு.க. - தலைவரானார் மஹிந்த\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒன்றாக இணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய முன்னணியின் ...\nநாயை காப்பாற்றிய, பொலிசாருக்கு இடமாற்றம், மகிந்தவின் மனைவிசெய்த செயல் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச செய்த மோசமான செயல் ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷாமினி சேரசிங்க பகிரங்கப்படுத்தி...\nரணிலின் பலம், என்ன தெரியுமா..\nமக்களால் நியமிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே இன்று தன்னால் சுதந்திரமாக செயற்பட முடியாத அளவிற்கு சர்வதேச அழுத்தம் எழுந்த...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhanush-vijay-18-05-1737964.htm", "date_download": "2018-12-13T19:07:40Z", "digest": "sha1:N7BTAO2IVDP3WA7J7CPLDXCKBUFATX5U", "length": 6705, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "தனுஷ், விஜய் இருவருமே ஒரே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களா? - DhanushVijayVijay 61 - விஜய்- | Tamilstar.com |", "raw_content": "\nதனுஷ், விஜய் இருவருமே ஒரே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களா\nஇளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து வருகின்றது.இதில் மூன்று கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க, அதில் ஒன்றில் மேஜிக் கலைஞராகவும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதற்காக விஜய் ஒரு சில மேஜிக் வித்தைகளை பயிற்சி செய்து வருகின்றார்.\nஅதேபோல் தனுஷ் தற்போது The Extraordinary Journey of the Fakir என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தில் தனுஷ் ஒரு மேஜிக் கலைஞராக நடிப்பது குறிப்பிடத்தக்கது.ஒரே நேரத்தில் விஜய்யும், தனுஷும் மேஜிக் கலைஞர்களாக நடித்து வருகின்றனர்.\n▪ பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..\n▪ விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து\n▪ இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- யாருமே எதிர்ப்பார்க்கவில்லை\n▪ விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்\n▪ நீங்கதாண்ணே வரணும், போகணும் - வடிவேலுவை ஆச்சர்யப்படுத்திய விஜய்\n▪ அப்துலை குறும்பாக மிரட்டிய இளைய தளபதி\n▪ ஒரு இயக்குனராக சொல்ல கூடாது, ஆனால்..\n▪ சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா\n▪ விஜய்யின் 61வது படத்தில் இணைந்த ரசிகர்களின் பேவரெட் காமெடி நடிகர்\n▪ விஜய்யின் 61வது படத்தின் ஃபஸ்ட் லுக்கிற்கு முன் ரசிகர்களுக்கு ஒரு தெறி ஸ்பெஷல்\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2018-12-13T19:07:43Z", "digest": "sha1:63PB664BDVOAVOBDL57QF7D6WMI6IDIZ", "length": 6266, "nlines": 119, "source_domain": "www.thaainaadu.com", "title": "பாதுகாப்பு உத்தியோகத்தர் தூக்கிட்டுத் தற்கொலை ! – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nபாதுகாப்பு உத்தியோகத்தர் தூக்கிட்டுத் தற்கொலை \nகொழும்பு-வௌ்ளவத்தை பிரதேசத்திலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பொன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொழும்பு, – 13 ஜிந்துப்பிட்டியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nபாதுகாப்பு உத்தியோகத்தரான 37 வயதுடைய எம்.ஆர்.திலகராஜா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகடமை புரியும் தொடர்மாடிக் குடியிருப்பின் நுழைவாயில் தூண் ஒன்றிலேயே குறித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.\nதற்கொலைச் சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nவட்டு. கிழக்கில் தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண் கைது\nவட்டு. கிழக்கில் தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த…\nவட, கிழக்கு ஒன்றாக இணைக்கப்போவதாக போலி பிரசாரம் -பொலிஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%9A/", "date_download": "2018-12-13T17:19:47Z", "digest": "sha1:PKFYOPU22RFBMV3YB6RJBYP5NFJBGE34", "length": 8584, "nlines": 119, "source_domain": "www.thaainaadu.com", "title": "வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு – பிரான்ஸில் மாபெரும் ஒன்றுகூடல் – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nவடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு – பிரான்ஸில் மாபெரும் ஒன்றுகூடல்\nஎதிர் வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதியுடன் இலங்கை வடமாகணத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்படு குறுகிய கால அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் 27 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவு கூர்வதுடன் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சமகாலத்தில் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சினைகள் மற்றும் அவர்களின் எதிர்கால வளமான வாழ்கைக்கான வாழிகாட்டுதலையும் அதே போல்*இலங்கை மக்களின் உரிமையை பாதுகாத்தல் *இலங்கை சிறுபான்மை இனமான நாம் ஏனைய சக இன சமூகத்துடன் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தல் சமூகங்களுடன் எவ்வாறு சகோதரத்துவமாக வாழ வேண்டும் எம் சமூகத்திற்கு ஏதிராக கட்டவிழ்தப்படும் சதிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் *முஸ்லிம் சமூகம் என்ற ரீதியில் சகோதர பரஸ்பர அன்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தல்.\nமிக குறிப்பாக இஸ்லாமிய சமூகம் எவ்வாறு ஒற்றுமை மிக்க பலமான ஒரு குடையின் கீழ் கட்டுக்கோப்பான சமூகமாக வாழ வேண்டும் என்றாரோக்கியமான தொனிப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற உள்ளது. இதில் பிரதம, முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொள்ள விருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக இந்நிகழ்வில் சகல நாட்டு இலங்கை மக்களும், ஜே எம் சி அமைப்பின் உயர்பீட உருப்பினர்கள், ஆலோசனை குழுவினர் மற்றும் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறும் சகல இலங்கை மக்களையும் அழைத்து வருமாறு மிகத்தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றோம். விஷேடமாக பல புதிய மாற்றங்களுடன் ,புதுப் பொலிவுடன் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான அமைப்பின் வருடாந்த மத்திய குழு கூட்டமும் இடம்பெறவுள்ளது. இதிலும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.\nவட்டு. கிழக்கில் தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண் கைது\nவட்டு. கிழக்கில் தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த…\nவட, கிழக்கு ஒன்றாக இணைக்கப்போவதாக போலி பிரசாரம் -பொலிஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/home/viduthalai/youth/172231-2018-11-21-10-53-33.html", "date_download": "2018-12-13T17:46:55Z", "digest": "sha1:7GRR2X5QJ3MVDIMASTTIPZGKTYQ6QAPT", "length": 13159, "nlines": 84, "source_domain": "www.viduthalai.in", "title": "தேசிய அளவில் ‘சென்டா’ தேர்வு", "raw_content": "\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\n\"பாசிச ஆட்சியை அகற்றுவோம் - ஜனநாயகத்தை மீட்போம் - ஓரணியில் திரள்வோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை ம...\nவளைகுடா நாடான ஓமனில் தமிழர்கள் சந்திப்பு எதிர்கால தமிழ்நாடு குறித்து 35 நிமிட உரை » \"பண்பாட்டுப் படையெடுப்பினை முறியடிப்போம்'' மஸ்கட், டிச.10 வளைகுடா நாடான ஓமன் தலைநகரில் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பண்பாட்டுப் படையெடுப் பினை முறியடிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் ...\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nவியாழன், 13 டிசம்பர் 2018\nமுகப்பு»அரங்கம்»இளைஞர்»தேசிய அளவில் ‘சென்டா’ தேர்வு\nதேசிய அளவில் ‘சென்டா’ தேர்வு\nபுதன், 21 நவம்பர் 2018 16:17\nதேசிய அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் போட்டியான சென்டா (சிஇஎன்டிஏ டிபிஓ), இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது.\nஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறந்த ஆசிரியர் விருதுகள், பிரகாசமான சர்வதேசப் பயிற்சி வாய்ப்பு களுடன் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தி இந்து ஆங்கில இதழ் வழங்கும் சிஇஎன்டிஏ டீச்சிங் புரொபசனல்ஸ் ஒலிம்பியாட் நான்காவது தேர்வு இந்த முறை தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம் உட்பட இந்தி யாவில் 41 நகரங்களிலும் அய்க்கிய அரபு எமிரேட்ஸ் குடியரசிலும் நடைபெறவுள்ளன.\nதமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் 21 பாட வழிகளிலிருந்து தங்கள் பாடத்தைத் தேர்வு செய்யலாம். தொடக்கப் பாடவழியில் மொழி, கணிதம், இவிஎஸ் ஆகியவை இருக்கும். தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், மராத்தி, தெலுங்கு மொழிகளிலும் தேர்வை எழுதலாம். எஞ்சிய செகண்டரி, சீனியர் செகண்டரி ஆகியவற்றை ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும்.\nசிஇஎன்டிஏ டிபிஓ தேர்வு நெகட்டிவ் மதிப்பெண் இல்லாமல் இரண்டு மணி நேரம் நடத்தப்படும். பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட தேர்வு இது. சிறந்த ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் அளிக்கவும் பரிசளிக்கவும் கொண்டாடுவதற்கும் சிஇஎன்டி ஏவுடன் முதன்மைப் புரவலராக ரிலையன்ஸ் அறக்கட்டளையும் சேர்ந்துள்ளது. இந்த ஒருங் கிணைப்பின் ஓர் அங்கமாக இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் பணமுடிப்பு மற்றும் பட்டயத்தைச் சேர்த்துப் பெறுவார்கள்.\nரிலையன்ஸ் அறக்கட்டளை ஆசிரியர் விரு துகள், தேசிய அளவில் சிறந்த அய்வருக்கு வழங்கப்படும். ஒவ்வொருவரும் ஒரு லட்சம் ரூபாய் பெறுவார்கள். பிராந்திய அளவில் சிறந்த ஆசிரி யர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசளிக்கப்படும். நகர அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தரமதிப்பீட்டில் சிறந்த 900 ஆசிரியர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் பரிசு தரப்படும். பி.எட் மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் உண்டு.\nஆசிரியர் பணிக்கு ஆசைப்படுபவர்கள் உட்பட, பள்ளி ஆசிரியர்கள், முதல்வர்கள், பி.எட்., டி.எட். மாணவர்கள், கல்விப் பணியில் இருப்பவர்கள், பெற்றோர்கள்கூட இந்தத் தேர்வில் பங்கேற்கலாம்.\nதேர்வுக்கு நவம்பர் 26ஆம் தேதிவரை விண் ணப்பிக்கலாம். தேர்வு டிசம்பர் 8 அன்று நடை பெறும். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:www.centa.org.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணி\nஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்\nபெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்\n3 முறை ஏவப்பட்ட ஒரே ராக்கெட் பாகம்\nஇருண்ட பக்கத்திற்கு செயற்கைக் கோளை அனுப்பிய சீனா\nதொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வுகள்: டிச.22 இல் தொடக்கம்\nநிலவேம்பு குடிநீரின் மருத்துவப் பயன்கள்\nஒரு முக்கிய வரலாற்றுக் குறிப்பு\nபின்னலாடை தொழிலில் சாதனைப் பெண்\nமாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் கோரிய வழக்கு திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகள் 67 சதவீதமாக உயர்வு: உச்சநீதிமன்றம் வேதனை\nஅய்அய்டி மாணவர்களுக்கு வளாகத் தேர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/3232.html", "date_download": "2018-12-13T18:32:56Z", "digest": "sha1:AVVDPAU623SLNQJHWV6MPIBI7HRIZA3N", "length": 7641, "nlines": 101, "source_domain": "www.yarldeepam.com", "title": "கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரர் ஆலய சிவராத்திரி! - Yarldeepam News", "raw_content": "\nரணிலுக்கு அவசரமாக தொலைபேசியில் வழங்கிய முக்கிய தகவல்\nமுட்டாள்களை நம்பி ஏமாந்து போன மைத்திரி\nஇலங்கையின் காட்டு பகுதியில் நீருடன் பறந்த உலங்குவானூர்தி\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரணில் – மைத்திரியின் எதிர்காலத்திற்கான முற்றுப்புள்ளியா\nரணிலுக்கு ஆதரவு வழங்கியதன் எதிரொலி\n இன்று வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய மனித தலை\nஇனி கூட்மைப்பிடம் ஆதரவு கேட்டு நிற்கமாட்டோம் மைத்திரி – மகிந்த தரப்பு\nகொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரர் ஆலய சிவராத்திரி\nகொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரர் ஆலய சிவராத்திரி\nசிவராத்திரியை முன்னிட்டு கிழக்கிலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்றிரவு பூஜைகள் இடம்பெற்றுள்ளன.\nநேற்றிரவு முழுவதும் சிவனை நோக்கி விரதமிருக்கும் அடியார்கள் பலரும் பூஜைகளிலும் கலை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருந்தனர்.\nஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில்தான்தோன்றீஸ்வரருக்கு விசேட அபிசேகம் செய்யப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.\nநான்கு சாமங்கள் தான்தோன்றீஸ்வரருக்கு நடைபெற்ற இந்த விசேட பூஜை வழிபாடுகளில் நாடெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் வருகைதந்து பங்கேற்றனர்.\nஅத்துடன் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆலய சூழலில் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியா வேப்பங்குளம் பகுதியில் விபத்து\nசிவராத்திரி தினத்தில் லிங்கேஸ்வரர் சிலை திருட்டு\nரணிலுக்கு அவசரமாக தொலைபேசியில் வழங்கிய முக்கிய தகவல்\nமுட்டாள்களை நம்பி ஏமாந்து போன மைத்திரி\nஇன்றைய ராசி பலன் 08.12.2018\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nஇலங்கையின் காட்டு பகுதியில் நீருடன் பறந்த உலங்குவானூர்தி\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரணில் – மைத்திரியின்…\nரணிலுக்கு ஆதரவு வழங்கியதன் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/4288.html", "date_download": "2018-12-13T18:50:30Z", "digest": "sha1:CNPZ5MSTMRSXF5DOP3G4P62B3H4BUHKG", "length": 7518, "nlines": 99, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழில் புத்தாண்டு வியாபாரம் களைகட்டியது! - Yarldeepam News", "raw_content": "\nரணிலுக்கு அவசரமாக தொலைபேசியில் வழங்கிய முக்கிய தகவல்\nமுட்டாள்களை நம்பி ஏமாந்து போன மைத்திரி\nஇலங்கையின் காட்டு பகுதியில் நீருடன் பறந்த உலங்குவானூர்தி\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரணில் – மைத்திரியின் எதிர்காலத்திற்கான முற்றுப்புள்ளியா\nரணிலுக்கு ஆதரவு வழங்கியதன் எதிரொலி\n இன்று வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய மனித தலை\nஇனி கூட்மைப்பிடம் ஆதரவு கேட்டு நிற்கமாட்டோம் மைத்திரி – மகிந்த தரப்பு\nயாழில் புத்தாண்டு வியாபாரம் களைகட்டியது\nயாழில் புத்தாண்டு வியாபாரம் களைகட்டியது\nநாளை மறுதினம் கொண்டாட இருக்கும் தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு இன்று யாழ் முனீஸ்வரா வீதியில் உள்ள நடமாடும் கடைத்தொகுதிகள்,மற்றும் மாநகர மத்திய கடைத்தொகுதிகளிலும் இன்றைய தினம் புத்தாடை வாங்குவதில் இருந்தும் ஏனைய பொருட்களையும் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்..\nஇங்கு உணவு பொருட்கள் உட்பட்ட எனைய பழவகைகள், போன்றவை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்..\nஎனவே இப்தமிழ் புத்தாண்டு நிறைவான பலாபலன்களை தமிழ் இனத்துக்கு கொடுக்காது விட்டாலும் எமது பாரம் பரியத்தின் முக்கியத்திற்காகவே நாம் இப் புத்தாண்டின் நிகழ்வின் நினைவினை கூறுகின்றோம் என்று பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.\nவடமாகாண ஆளுநர் மத்திய மாகாணத்திற்கு மாற்றம்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்துக்குள் கத்தியோடு நுளைந்த மர்ம நபர்\nரணிலுக்கு அவசரமாக தொலைபேசியில் வழங்கிய முக்கிய தகவல்\nமுட்டாள்களை நம்பி ஏமாந்து போன மைத்திரி\nஇன்றைய ராசி பலன் 08.12.2018\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nஇலங்கையின் காட்டு பகுதியில் நீருடன் பறந்த உலங்குவானூர்தி\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரணில் – மைத்திரியின்…\nரணிலுக்கு ஆதரவு வழங்கியதன் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-5-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2018-12-13T18:08:31Z", "digest": "sha1:MEC3VQ4ZWRI4E4325ZM2YIXUCB643QVR", "length": 22198, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "கொடுக்காப்புளி … 5 ஏக்கரில் ஆண்டு வருமானம் 9 லட்சம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகொடுக்காப்புளி … 5 ஏக்கரில் ஆண்டு வருமானம் 9 லட்சம்\n‘அடிக்கடி தோட்டத்துக்குப் போய் விவசாயத்தை கவனிக்க முடியாது,’ ‘தண்ணி ரொம்ப குறைவா இருக்கு’, ‘உரம், பூச்சி மருந்து செலவை நினைச்சாலே பயமா இருக்கு’ என கவலைப்படுபவர்களுக்கும், ‘செடியை நடவு செஞ்சமா, அறுவடை பண்ணுனமா, பணத்தை எண்ணுனமானு இருக்க வெள்ளாமைதாம் நமக்கு சரிப்பட்டு வரும்‘ என நினைக்கும் வெள்ளந்தி விவசாயிகளுக்குமான தீர்வாக இருக்கிறது கொடுக்காப்புளி.\nநடவு செய்து, பாசனம் மட்டும் செய்து வந்தால் போதும், மகசூல் நேரத்தில் மட்டும் கொஞ்சம் பராமரிப்பு செய்தால் போதும், பூச்சிக்கொல்லி செலவே இல்லை. ஆனால், ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து ஆண்டுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வருமானமாகக் கொடுக்கிறது கொடுக்காப்புளி.\nமுப்பது வயதைக் கடந்த அனேகரின் நினைவுகளில் பசுமையாக இருக்கும் இதன் நினைவுகள். இன்றைக்கு கிடைப்பதுப் போல் விதவிதமான திண்பண்டங்கள் அன்றைக்கு இல்லை. ஆனால், இன்றைய திண்பண்டங்களில் கிடைக்காத சுவையும், மகிழ்ச்சியும் கொடுப்பவை மாங்காயும், கொடுக்காப்புளியும். கிராமங்களில் வரப்போரங்களில், கிணற்று மேடுகளில், ஒருசில வீடுகளின் அருகே கொடுக்காப்புளி மரங்கள் இருக்கும். சுருள் சுருளாக பச்சையும், சிவப்புமாக இருக்கும் இதனைப் பறிப்பதுதான் அன்றைய சிறுவர்களின் ஆகச்சிறந்த பொழுதுப்போக்கு.\nவிடுமுறை நாட்களில் கையில் தொரட்டியோடு, கொடுக்காப்புளி மரங்களே கதியென கிடந்த நிகழ்வு நம்மில் பலருக்கும் நிகழ்ந்திருக்கலாம். மரத்தில் பழங்களை பறிப்பதில் சிறுவர்களுக்கு போட்டியாக இருப்பது கிளிகளும், அணில்களும்தான். பறவைகளின் எச்சங்கள் மூலமாக, பரவும் இந்த மரம் வேலியாகவும் பயன்படுகிறது. அரசுப்பள்ளிகளில் இருந்து ஆங்கிலப்பள்ளிக்கு குழந்தைகள் செல்லத் தொடங்கிய பிறகு கொடுக்காப்புளியை ருசிக்கும் வாய்ப்பு சிறுவர்களுக்கு கிட்டாமலே போய்விட்டது. ஆனால், வட்டம் தொடங்கிய இடத்தில்தானே முடியும். ஒருகாலத்தில் நம்வாழ்க்கை முறையோடு இணைந்திருந்த பலவற்றை இழந்து விட்டு, தற்போது அதற்காக ஏங்கிக்கொண்டு இருக்கிறோம். கொடுக்காப்புளியும் அந்த வரிசையில் இணைந்திருக்கிறது. சிறுவயதில் இலவசமாக பறித்து தின்ற பழம், இன்றைக்கு கிலோ 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை சொல்கிறார்கள். இந்த சத்தான சந்தை வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, கொடுக்காப்புளியை ஏக்கர் கணக்கில் தனிச்சாகுபடியாக செய்யத் தொடங்கியிருக்கிறார்கள் சில விவசாயிகள்.\n5 ஏக்கர் கொடுக்காப்புளி, 5 ஏக்கர் நாவல்\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பூசாரிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. தனது மானாவாரி நிலம், ஐந்து ஏக்கரில் கொடுக்காப்புளி சாகுபடி செய்திருக்கிறார். அதைப்பற்றி பேசியவர், ‘‘எனக்கு விவசாயத்துல ரொம்ப ஆர்வம். இது முழுக்க மானாவாரி பூமி. நான் வாங்கும்போது தரிசா இருந்தது. நானும் வாங்கி எந்த விவசாயமும் செய்யாம, தரிசாத்தான் போட்டு வெச்சிருந்தேன். இதுக்கு இடையில, விருதுநகர் பக்கத்துல தாதம்பட்டிங்கிற ஊர்ல பாண்டியன்னு ஒரு விவசாயியை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. அவரு, கொடுக்காப்புளியை தனி விவசாயமா செஞ்சிருந்தாரு. வேலிப்பயிரை இப்படி தனி விவசாயமா செய்றாரேனு ஆச்சரியப்பட்டு அவரு தோட்டத்துக்கு போய் பார்த்தேன். இதுல நல்ல வருமானம் கிடைக்கும்னு சொன்னாரு.. இருந்தாலும் எனக்கு அவ்வளவா நம்பிக்கை வரலை. தொடர்ந்து ரெண்டு வருஷமா அவரு தோட்டத்துக்குப் போய் பார்த்ததுல அவரு சொன்னது அத்தனையும் உண்மைனு தெரிஞ்சுகிட்டேன். அவரு சொன்ன ஆலோசனையின்படி தான் இந்த இடத்துல கொடுக்காப்புளியை நடவு செஞ்சேன். தண்ணி குறைச்சலா, அதிகப்பாடில்லாத பயிரா இருந்தது எனக்குத் தோதாகிடுச்சு. அதேப் போல வண்டியூர் பக்கத்துல ஒருத்தர் நாவல் சாகுபயில பின்னி பெடலெடுத்துகிட்டு இருக்காரு. அவரையும் பார்த்து, அவரோட ஆலோசனையும் கேட்டுகிட்டேன். இவங்க ரெண்டு பேர் ஆலோசனையும் இந்த பத்து ஏக்கர் நிலத்துல செயல்படுத்தியிருக்கேன். அஞ்சு ஏக்கர் நிலத்துல கொடுக்காப்புளி, அஞ்சு ஏக்கர் நிலத்துல நாவல் நடவு செஞ்சு ரெண்டு வருஷமாச்சு.\nதண்ணி வசதிக்காக போர்வெல் போட்டுருக்கேன். என்னோட மண் செம்மண் சரளை மண். எவ்வளவு தண்ணி விழுந்தாலும் உடனே மண்ணு குடிச்சிடும். அதனால சொட்டுநீர் பாசனம் அமைச்சிருக்கேன். கொடுக்காப்புளியைப் பொறுத்தவரை நான் ஒட்டுகன்னுதான் நடவு செஞ்சிருக்கேன். இது வழக்கமான நாட்டு மரத்தைப் போல அதிக உயரத்துக்குப் போகாது. இதுக்கு எந்த பண்டுதமும் தேவையில்லை. பூச்சி, நோய் தாக்குதலே இருக்காது. காய்க்கிற நேரத்துல மரத்துக்கு கொஞ்சம் ஊட்டம் கொடுத்தாப் போதும். நான், ஒரு ஏக்கருக்கு அரை லிட்டர் கணக்குல ஹுயூமிக் ஆசிட்டை சொட்டுநீர்ல கலந்து விடுவேன். மத்தப்படி பிக்கல் பிடுங்கல் இல்லாதப் பயிர். பறவைங்க தொல்லை இருந்தாலும், அதுனால அதிக பாதிப்பு இருக்காது’’ என்றவர் கொடுக்காப்புளி சாகுபடி செய்யும் முறைகளைப் பற்றி பேசினார்.\nஇது அனைத்து வகையான மண்ணிலும் வளரும் என்றாலும், செம்மண் சரளை நிலங்களில் நன்றாக வளரும். கொடுக்கப்புளி, நாவல் இரண்டுக்கும் நடவுமுறை ஒன்றுதான். நடவு செய்யவுள்ள நிலத்தில் மூன்று அடி நீளம், அகலம், ஆழத்தில் குழியெடுத்துக்கொள்ள வேண்டும். அந்த குழியில் இரண்டடி உயரத்துக்கு கரம்பை, குப்பை எருவைப் போட்டு குழியை ஒருமாதம் ஆறவிடவேண்டும். அதற்கு பிறகு, செடியை நடவு செய்து, தண்ணீர் பாய்ச்சலாம். கொடுக்காப்புளி நடவுக்கு புரட்டாசி, ஐப்பசி (செப்டம்பர், அக்டோபர்) மாதங்கள் ஏற்றவை.\nஇந்த மாதங்களில் நடவு செய்தால், தொடர்ந்து கிடைக்கும் மழையில் செடி வளர்ந்துவிடும். ஒவ்வொரு குழிக்கும் முப்பது அடி இடைவெளி இருக்கவேண்டும். இப்படி நடவு செய்யும் போது ஏக்கருக்கு 50 செடிகள் வரை நடலாம். நடவு செய்த ஆறாவது மாதத்தில் இருந்து பூக்கள் வரும். அவற்றை உதிர்த்து விடவேண்டும். அப்போதுதான் மரம் பருமனாகவும், வலுவானதாகவும் இருக்கும். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் பூக்களை அனுமதித்தால், இரண்டாவது ஆண்டில் இருந்து கொடுக்காப்புளி மகசூல் கொடுக்கத் தொடங்கும். ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கி, ஏப்ரல் மாதம்வரை கொடுக்காப்புளியின் மகசூல் காலம்.\nஇதற்கு ஆண்டுக்கு இரண்டு முறை அடியுரம் கொடுத்தால் போதும். பூச்சி, நோய் தாக்காது. காய்ப்பு வரும் நேரத்தில் வளர்ச்சி ஊக்கிகளைக் கொடுக்கலாம். நான்காவது ஆண்டில் இருந்து ஒருமரத்தில் 100 முதல் 150 கிலோ காய்கள் கிடைக்கும்‘‘ என்றவர் வருமானம் பற்றிப் பேசினார்.\n‘‘நான் நடவு செஞ்சி ரெண்டு வருஷம் ஆச்சு. இந்த வருஷம் கொடுக்காப்புளி பரவலாக் காய்ச்சது. அஞ்சு ஏக்கர் நிலத்துல இருந்து மொத்தம் 550 கிலோ மகசூல் கிடைச்சது. வெளிமார்க்கெட்டுல கிலோ 300 ரூபாய்க்கு விக்குறாங்க. நான் மொத்த வியாபாரிங்களுக்கு கொடுத்ததால கிலோவுக்கு 150 ரூபாய் விலைக்கிடைச்சது. 550 கிலோவுக்கு மொத்தம் 82 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சது. அஞ்சு ஏக்கர்லயும் மொத்தம் 250 மரங்க இருக்கு. மூனாவது வருஷம் ஒரு மரம் 50 கிலோ காய்க்கும்னு சொல்றாங்க. ஆனா குறைஞ்சபட்சம் ஒருமரம் 25 கிலோ காய்ச்சாலும், அடுத்த வருஷம் 6250 கிலோ மகசூல் கிடைக்கும். சராசரியா ஆறாயிரம் கிலோனு வெச்சிகிட்டாலும், ஒன்பது லட்ச ரூபாய் கிடைக்கும்.\nஅடுத்தடுத்த வருஷங்கள்ல இந்த வருமானம் இன்னும் அதிகமாகும். ஒன்பது லட்சத்துல, ரெண்டு லட்ச ரூபாய் செலவுப் போனாலும், ஏழு லட்சம் லாபம். என்னைக் கேட்டா, அதிகம் அலட்டிக்காத, அதிக தண்ணி, பராமரிப்புத் தேவைப்படாத கொடுக்காப்புளி தரிசு நிலத்தோட தங்கம்னு தான் சொல்வேன். கொஞ்சமா தண்ணி வசதி இருந்து நிலத்தை தரிசாப் போட்டு வெச்சிருக்கும் விவசாயிகளுக்கு அருமையான பயிர் கொடுக்காப்புளி.’’ என்றார் நம்பிக்கையுடன்.\nதொடர்புக்கு : கிருஷ்ணசாமி, செல்போன் : 9489250517 .\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n‘பட்டர்’ பீன்ஸ் தரும் ‘பெட்டர்&#...\nசிவகங்கையில் கிரானைட் பாலீஷ் நிறுவனங்கள் மூலம் நீர் பாழ் →\n← கைநிறைய சம்பாதிக்க “கண்வலி’ கிழங்கு சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2013/02/blog-post_12.html", "date_download": "2018-12-13T17:23:02Z", "digest": "sha1:F6WN4GYBN5ZYQ4LLCIKZSZ4J2O7O7ARG", "length": 48571, "nlines": 827, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "தொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகலாம்\nஇதற்காகா நான் இங்கு என் கை வைத்தியம் ஏற்கனவே இங்கு நிறைய போட்டு உள்ளேன்.\nதுளசி இஞ்சி காபி - இருமல் தும்மல் சளிக்கு\nமேலே உள்ள லிங்க்களில் கொடுத்துள்ளவைகள் எல்லாமே என் சொந்த அனுபவ குறிப்புகள்.\nஎங்க மாமியாரின் கை பக்குவம் தொண்டை கர கரப்பு சளி என்றால் முதலில் வெண்ணீர் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க தான் சொல்வார்கள்.\nகிராம்பை வாயில் அடக்கி கொள்ளலாம் ஆனால் அதன் துகள்கள் தொண்டையில் மாட்டி கொண்டு இன்னும் பாடு படுத்தும்.\nஎந்த டாக்டர் கிட்ட போனாலும் தொண்டை கர கரப்பு மற்றும் இருமல் சளிக்கு முதல் செய்ய சொல்வது வெண்ணீர் உப்பு போட்டு கார்குலிங் செய்வது தான்.\nபிரஷர் இருப்பவர்கள் அதிக உப்பை சேர்த்து கொள்ளாதீர்கள்.\nமிளகு , கிஸ்மிஸ் பழம் எடுத்து கொள்ளுஙக்ள்.\nவெண்ணீர் உப்பு போட்டு வாஉ கொப்பளிப்பதும் ஒரு தடவை இரண்டு தடவை செய்துட்டு விட்டுட கூடாது, அரை மணிக்கொருமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nபடுக்கும் போது கொஞ்சம் சரிந்து படுங்கள்.\nஇங்கு இதை படிக்கும் நீங்கள் பயன் படுத்திய குறிப்புகள் இருந்தாலும் இந்த பதிவின் கீழ் பகிரலாம்.\nLabels: குழந்தை வளர்பு, டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ், மருத்துவ குறிப்புகள்\nதொண்டை கரகரப்பு மற்றும் புறையேறுதலுக்கு நீங்கள் பயன் படுத்தி சரியான டிப்ஸ் இருந்தாலும் சொல்லலாம். நிறையபேருக்கு உதவியாக இருக்கும்.\nநல்ல டிப்ஸ்.அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.தொண்டை கரகரப்புக்கு மிளகுடன் பனக்கற்கண்டு சேர்த்தும் சாப்பிடலாம்.இது நான் கடைபிடிப்பது.\nஆமாம் ஸாதிகா அக்கா பனங்கற்கண்டும் நல்ல கேட்கும்.\nபனங்கற்கண்டை மிளகு சேர்த்து பாலில் காய்ச்சி விடுவேன்.\nநீங்க சும்மா அப்படியே சாப்பிடலாமுன்னு சொல்றீங்களா\nநான் சுக்கு காப்பி குடிப்பேன், இரவு படுக்கும் போது தூதுவளைப் பொடியை தேனில் கலந்து சாப்பிடுவேன். தொண்டை சளி சரியாகி விடும். என் கணவர் தொண்டை கரகரப்புக்கு மிளகு வாயில் அடக்கிக் கொள்வார்கள்.\nசித்த்ரத்தையும் வாயில் அடக்கிக் கொண்டு சுவைத்து வர தொண்டையில் கட்டும், கோழை, இருமல், வாந்தி சரியாகும். உஷ்ணத்தல் தொண்டை கரகரப்பு என்றால் அரத்தையுடன் பனங்கற்கண்டும் சேர்த்து கஷாயம் வைத்து குடிக்கலாம்.\nஇருமல் மற்றும் தொண்டைகரகரப்பு முதலியவற்றால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.\nஇருமல் என்ற சனியன் வந்தால் எனக்கு மாதக்கணக்காக இருக்கும்.\nஎன் பக்கத்தில் யாராவது வந்தாலே அவர்களுக்கும் கோபம் வரும்.\nஎனக்கும் அவர்களைப் பார்த்தால் கோபம் வரும்.\nஅந்த அளவுக்கு மிகப்பெரிய இருமல் வந்து பாடாய்ப்படுத்தும்.\nஇருமி இருமி, விலா எலும்புகள் எல்லாமே எனக்கு வலிக்கும்.\nதொடர்ந்து இருமவே முடியாதபடி சக்தி இழந்தும் போனதுண்டு.\nநிம்மதியாக படுத்துத் தூங்க முடியாது.\nஎவ்வளவோ மருந்து, மாத்திரைகள், சிரப் என சாப்பிட்டுக்கொண்டே இருப்பேன்.\nநடுவே வீட்டுக்கு வருபவர்கள் ஏதேதோ நாட்டு வைத்தியங்கள் பற்றியும் கூறுவார்கள்.\nசித்தரத்தை கஷாயம், மிளகு, ஜீரகம் என என்னவெல்லாமோ சொல்வார்கள்.\nசூடான பாலில் மஞ்சள் தூள் கலந்து பனங்கல்கண்டு போட்டு குடிக்கச்சொல்வார்கள்.\nஅது எப்படி வந்ததோ அப்படியே ஒரு நாள் சென்று விடும்.\nஅழையாத விருந்தாளி போல வந்து இரண்டு மாதங்களுக்குத் தங்கி என்னைப்பாடாய்ப் படுத்தி விட்டே வெளியேறும்.\nஇதெல்லாம் கடந்த இரண்டு ஆண்டுகளுகு முன்பு வரை மட்டுமே.\nஇப்போது சுத்தமாக அந்த இருமல் என்ற அழையா விருந்தாளி என்னைத்தேடி வருவதே இல்லை.\nநான் என்ன செய்தேன் என்பதைச் சொல்கிறேன்.\nஐந்து லிட்டருக்குக் குறையாமல் கொள்ளளவு கொண்ட சுத்தமான, அகலமான, உயரமான எவர்சில்வர் அடுக்கு -2 , அதை சரியாக மூடக்கூடிய தட்டுக்கள் - 2, பெரிய டம்ளர்கள் -2 நமக்கென தனியாக பிரத்யேகமாக வைத்துக்கொள்ள வேண்டும். நாம் பெரும்பாலும் தங்கிடும் அறையிலேயே இவை இருக்க வேண்டும்.\nதினமும் காலை எழுந்ததும், அதில் ஒரு அடுக்கை எடுத்து அலம்பிவிட்டு புதிய நீர் நிரப்பி, அடுப்பில் ஏற்றி நன்றாக 10-15 நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும்.\nபிறகு அதை தட்டால் மூடிவிட்டு, அதன் மேல் டம்ளரைக்கவித்து விட்டு, நாம் தங்கும் அறையில் நமக்குக் கைக்கு எட்டும் தூரத்தில் நம் கண்களில் படுவது போல வைத்துக்கொள்ள வேண்டும்.\nஅடிக்கடி அந்த நீரை எடுத்து பருக வேண்டும்.\nகோடையோ குளிரோ 365 நாட்களும் இதை மட்டுமே பருக வேண்டும்.\nவேறு தண்ணீர் ஏதும் தப்பித்தவறி கூட அருந்தக்கூடாது.\nவெளியில் செல்லும் போதும் இதையே ஒரு பாட்டிலில் எடுத்துச்செல்ல வேண்டும்.\nதினமும் 3 முதல் 5 லிட்டர் வரை சூடாக்கி ஆற வைத்த இந்தத்தண்ணீரை கட்டாயமாக பருக பழக்கிக்கொள்ள வேண்டும்.\nமறுநாள் காலை இந்த அடுக்கு, தட்டு, டம்ளர் மூன்றையும் பாத்திரம் தேய்ப்பவரிடம் தேய்க்கச்சொல்லி கொடுத்து விட்டு, அந்த மற்றொரு அடுக்கு, தட்டு, டம்ளரை லேசாக அலம்பிவிட்டு, மீண்டும் சுடுநீர் தயாரித்துக்கொள்ள வேண்டும்.\nசிறிய அளவிளான எலெக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர் எல்லாம் சரிப்பட்டு வராது.\n5-8 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் அடுக்கு தான் நல்லது.\nஅதை ஈ-குக்கிலோ, கேஸ் அடுப்பிலோ வைத்து சூடாக்கிக்கொள்வதே சாலச்சிறந்தது.\nதினமும் இதற்காக ஒரு கால் மணி நேரம் மட்டும் செலவழித்து செய்து பாருங்கள்.\nஅந்த குறிப்பிட்ட குடிநீரை மட்டுமே பருகி வாருங்கள்.\nஇருமல் தொண்டை கரகரப்பு எல்லாமே காணாமல் போய் விடும்.\nஅவை உங்களை எப்போதுமே அண்டவே அண்டாது.\nதண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்து அருந்துவதை விட வேறு எதுவுமே மருந்துகள் உள்பட இருமலைக் கட்டுப்படுத்தாது.\nஎன் அறையில் என் கட்டிலுக்கு அருகே, என் தலை மாட்டில், இந்த வெந்நீர் அடுக்கு எப்போதுமே என் கண் பார்வையில் இருக்கும்.\nஅவ்வப்போது எடுத்துக் குடித்துக்கொண்டே இருப்பேன்.\nஇந்தக்காய்ச்சும் வேலையும் நமக்கு நாமே சோம்பல் படாமல் செய்து கொள்ள வேண்டும்.\nதினமும் கால் மணி இதற்காகா செலவழிப்பது, தொண்டைக்கல்லவா நிரந்தரமான நிவாரணம்.\nஅனைவரும் இதை பின்பற்றிப்பாருங்கள். இன்றே தொடங்குங்கள். வாழ்த்துகள்.\nபுறைஏறுதல் என்பது நாம் உண்ணும் உணவு, உணவுக்குழல் வழியாக உள்ளே செல்லும் போது, தவறிப்போய் மூச்சுக்குழாயில் கொஞ்சமாக நுழைந்து விடுவதால் ஏற்படுவது.\nஉண்ணும் போது, நாம் வேறு எதையும் நினைக்கக்கூடாது.\nபொறுமையாக நிதானமாக சந்தோஷமாக உண்ண வேண்டும்.\nசாப்பிடும் போது பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.\nஜாடை மட்டுமே காட்ட வேண்டும்.\nபுறைஏறிவிட்டால், சாப்பிடுவதை நிறுத்தி விட்டு, கொஞ்சம் நீர் அருந்தி அதை சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.\nஅது போல விக்கல் ஏற்பட்டால் மூச்சை சற்று நேரம் தம் கட்டி அடக்கிக்கொள்ள வேண்டும்.\nஇதுபோல 2-3 தடவைகள் தொடர்ந்து செய்து வந்தால், விக்கல் நின்று விடும்.\nஅருமையான குறிப்புகள். என் மாமியார் சொல்லி தொண்டை கரகரப்பு, சளி, உடம்பு வலி இருந்தால் கஷாயம் போட்டு விடுவேன். இதை பற்றி என்னுடைய பதிவு இதோ,\nஇருமலுக்கு முதலாவது மிளகும், சர்க்கரையும் பொடித்துக் கொண்டு நெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கட்டுப்படும். இது நாங்கள் எப்போதுமே செய்வது.\nசித்தரத்தையை தண்ணீரில் நசுக்கி போட்டுக் குடிக்கலாம்.\nஅதிமதுரத்தை வாயில் ஒதுக்கிக் கொள்ளலாம்.\nகுழந்தைகளுக்கு சளிக்கு கற்பூரவல்லி இலையையும், துளசியையும் போட்டு கொதிக்க விட்டு தேன் விட்டுக் கொடுக்கலாம்.\nநேற்றுதான் ஆஷிஷ் அம்ருதாவிற்கு ஜலதோஷம், மூக்கடைப்புடன் ஜுரம் வருவது போல இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் எங்க வீட்டு மருந்து இதோ:\nஊரிலிருந்து சித்தரத்தை, அதிமதுரம், அரிசிதிப்பிலி, கண்டதிப்பில் கொண்டு வந்து கைவசம் வைத்திருக்கிறேன். அவற்றுடன் விரலி மஞ்சள்,மிளகு, ஜீரகம் தட்டிப்போட்டு கஷாயம் செய்து தேன் கலந்து கொடுத்தேன் இப்போ நலம்.\nதொண்டை கரகரப்பாக இருந்தால் இரவில் தூங்குவது கஷ்டம். தூங்கப்போகும் முன் இளம் சூடான பாலில் மஞ்சள் தூள், சர்க்கரை கொஞ்சம் சேர்த்து கலக்கி குடித்தால் புண் ஆறும். எறுமைப்பாலாக இருந்தால் இன்னும் சிறப்பு. (மஞ்சள் தூள் பனங்கற்கண்டு தான் சிறந்தது. அது இல்லாவிட்டால் கொஞ்சமாக சர்க்கரை)\nஎங்களுக்கு ..உண்மையில் இது பயனுள்ள குறிப்பு ..அனைத்தையும் குறித்துக்கொண்டேன்\nஇங்கே சளி பிடிச்சா லேசில் போகாது ..நானும் பனங் கல்கண்டு முன்பு வைத்திருப்பேன்\nமிளகு ரெயசின்ஸ் எல்லா இடத்திலும் உண்டு ..வாங்கி ஸ்டாக் செய்கிறேன் .மிக நன்றி\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nஆளிவிதை பீட்ரூட் மீன் கட்லட் - Flaxseed Beet Fish ...\nநியுடெல்லா சாக்லேட் மக் கேக் - Nutella Chocolate M...\nஸ்ட்ராபெர்ரி பிஸ்தா கேக் - Strawberry Pista Cake\nபாதம் மசாலா மில்க் - Badam Masala Milk\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅன்னாச்சி எசன்ஸ் மற்றும் பட்டை தூள் பாம்பே டோஸ்ட் ...\nஅவல் இட்லி - Poha Idly\nஸ்பினாச் (பாலக்) பகோடா - Palak Pakoda\nஸ்பினாச் பகோடா பகோடா விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் தெருவுக்கு தெரு ஒரு அவசர ஸ்நாக்ஸ் என்றால் #பகோடா , #வெங்காய பகோடா தான...\nமிக்சட் கிரீன் கார்டன் சூப் - Mixed Green Garden Soup\nMoringa Leaves poriyal - முருஙக்க்கீரை பெரட்டல்/பொரியல்\nhttps://youtu.be/3AfAivpZpXc ரொம்ப சுலபமாக செய்துடலாம், வெளிநாடுகளில் முருங்கீரை கிடைப்பதில்லை, அதற்கு நீங்கள் ஊரிலிருந்து எப்படி ப...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் படியும் வாழை பழத்தை முழுங்கும் படியும் தமிழ் குடும்பத்தில் ஒரு ...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nஸ்பினாச் (பாலக்) பகோடா - Palak Pakoda\nஸ்பினாச் பகோடா பகோடா விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் தெருவுக்கு தெரு ஒரு அவசர ஸ்நாக்ஸ் என்றால் #பகோடா , #வெங்காய பகோடா தான...\nஇது போட்டோ சரியாக வரவில்லை , பிறகு மறுபடி செய்தால் மாற்றுகிறேன்/ பகோடா விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் தெருவுக்...\nமூக்கடைப்பு, தொண்டை வலி, சளி தொல்லை\nகுழந்தைகளுக்கு மூக்கடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது இந்த பதிவு ஆமினாவுக்காக. அலர்ஜி , உணவு ஓவ்வாமை, கிளைமேட் காரணமாக , ஏசி, பேன் நேர குழந...\nபெண்களுக்கு கால் வலி ஏன் வருகிறது\nபழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள்.ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் ...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (37)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (36)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (29)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nலோ கார்ப் ரெசிபிகள். (1)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹஜ் பெருநாள் ரெசிபி (1)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://satyamargam.com/islam/others/2171-does-quran-contradict-part-6.html", "date_download": "2018-12-13T19:13:16Z", "digest": "sha1:OXMCT53WUZ3CYQIXY3KQXRK6B2CQWBQX", "length": 26505, "nlines": 191, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-6)", "raw_content": "\nஐயம்: நூஹ் (அலை) அவர்களின் மகனின் நிலை எது\n•மொத்த குடும்பமும் பிழைத்தது (21:76)\n•நூஹ் (அலை) அவர்களின் மகனார் மூழ்கடிக்கப்பட்டார் (11:43)\nமேலும்: திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய, ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார். ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது. (அல்குர்ஆன் 29:14)\n(ஆயினும்) அவர்கள் அவரை ஏற்க மறுத்தனர். எனவே, நாம் அவரையும் அவருடன் கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். அவர்களையே வழித்தோன்றல்களாகவும் ஆக்கினோம். நம் சான்றுகளை ஏற்க மறுத்தோரை நாம் (பெருவெள்ளத்தில்) மூழ்கடித்தோம். எச்சரிக்கப்பட்டோரின் முடிவு என்னவாயிற்று என்பதை (நபியே) நீர் கவனிப்பீராக. (அல்குர்ஆன் 10:73)\nநபி நூஹ் (அலை) அவர்களின் ஆயுட்காலம் தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகளாகும். நீண்டகால உழைப்பிற்குப் பிறகும், நூஹ் (அலை) அவர்களின் சமுதாய மக்கள் திருந்தவில்லை - அம்மக்கள் ஏக இறைவனை ஏற்கவில்லை. மாறாக, நபியை பெரும் துயரத்திற்கு ஆளாக்கினர். குறைவானவர்களே நம்பிக்கைக் கொண்டனர். பிறகு நபியையும், நம்பிக்கைக் கொண்டேரையும் கப்பலில் ஏற்றிக் காப்பாற்றி, மறுத்தவர்களை வெள்ளப் பிரளயத்தில் மூழ்கடித்தான் இறைவன் என 29:14, 10:73 ஆகிய இறை வசனங்கள் பேசுகின்றன.\nநூஹையும் (எண்ணிப் பார்ப்பீராக) இதற்கு முன்னர் அவர் (நம்மை) அழைத்தபோது, அவருக்காக (அவரது அழைப்பை) ஏற்றுக்கொண்டு, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பெரும் துன்பத்திலிருந்து நாம் காப்பாற்றினோம்.\nநம் வசனங்களை ஏற்க மறுத்த சமூகத்தாருக்கு எதிராக அவருக்கு நாம் உதவினோம். நிச்சயமாக அவர்கள் தீய மக்களாக இருந்தனர். எனவே, நாம் அவர்கள் அனைவரையும் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்தோம். (அல்குர்ஆன் 21:76,77)\nநான் தோற்கடிக்கப் பட்டுவிட்டேன். எனக்கு நீ உதவி செய்வாயாக என்று அவர் (நூஹ்) தம் இறைவனிடம் பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 54:10 மேலும், பார்க்க: 23:26)\nஇங்கே கேள்வியில் எழுப்பியுள்ளது போல், ''மொத்த குடும்பமும் பிழைத்தது'' என்று 21:76வது வசனத்தில் இல்லை. மாறாக, 'அவரையும் அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றினோம்'' என்று கூறப்பட்டுள்ளது. நபி நூஹு (அலை) அவர்களின் நீண்டகால பிரச்சாரப் பணியில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதுடன், அவரது சமூக மக்கள் அநியாயக்காரர்களாக இருந்தனர். இதனால், ''நான் தோற்கடிக்கப்பட்டேன் எனக்கு நீ உதவி செய்வாயாக என்று இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். இறைவனை ஏற்க மறுத்த சமூகத்தாருக்கு எதிராக, அவருக்கு இறைவன் உதவினான்.\nநபி நூஹு (அலை) அவர்களின் சமூகத்தாரில் மிகக் குறைவானவர்களே ஏக இறைவனை நம்பிக்கை கொண்டிருந்தனர். \"ஏற்கெனவே நம்பிக்கை கொண்டவர்கள் தவிர, இறைவனை மறுத்தவர்கள் இனி ஒருபோதும் இறைவனை நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்\" எனவும் இறைமறையில் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n) உம்முடைய சமூகத்தாரில் (ஏற்கெனவே) இறைநம்பிக்கை கொண்டோரைத் தவிர வேறு யாரும் (இனி) ஒருபோதும் இறைநம்பிக்கை கொள்ளப் போவதில்லை. எனவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவை குறித்து நீர் கவலைப்பட வேண்டாம்'' என்று நூஹுக்கு அறிவிக்கப்பட்டது. (அல்குர்ஆன் 11:36)\n இந்தப் பூமியில் இறை மறுப்பாளர்களில் ஒருவரைக் கூட நீ விட்டு வைக்காதே\nகுர்ஆனில் முரண்பாடுகள் உள்ளன என்கிற வாதத்தின் சார்பாக, நூஹ் நபியின் மகனார் நூஹ் நபியின் குடும்பத்தார்தானே அவ்வாறிருக்க, நூஹ் நபியின் குடும்பத்தாரை நாம் காப்பாற்றினோம் என்று 21:76வது இறைமறை வசனம் கூறுகின்றது. ஆனால், 11:43வது வசனமோ பெருவெள்ளப் பெருக்கில் நூஹ் நபியின் மகனார் மூழ்கடிக்கப்பட்டார் என அறிவிக்கின்றது \"இது முரண்பாடுதானே\" என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளன.\nஇங்கு எழுதியுள்ள வசனங்களில், நூஹ் நபியின் சமூகத்தாரில் இறைநம்பிக்கை கொண்டோரைத் தவிர மற்றவர் வெள்ளப் பெருக்கில் மூழ்கடிக்கப்பட வேண்டும் என்பது இறைவாக்கு, நூஹ் நபியின் பிரார்த்தனையும் ''இந்தப் பூமியில் இறைமறுப்பாளர்களை ஒருவரைக்கூட விட்டு வைக்காதே'' என இருந்தது.\nநூஹ் நபியின் மகனார் இறைமறுப்பாளராக இருந்ததால் அவர் அழிக்கப்பட வேண்டியவராக இருந்தார் என்பது தெளிவு இதைத்தான் வரும் வசனத் தொடரில் குறிப்பிடப்படுகின்றது:\nஇறுதியில் நமது ஆணை பிறந்தது, பூமியின் மேற்பரப்பில் (தண்ணீர்) பொங்கியது. அப்போது நாம், ''ஒவ்வொன்றிலிருந்தும் (ஆண் பெண் இரு இனங்களில்) ஒரு ஜோடியையும், உம்முடைய குடும்பத்தாரில் யாருக்கெதிராக (நமது) வாக்கு முந்திவிட்டதோ அவர்களைத் தவிர மற்றவர்களையும், இறைநம்பிக்கை கொண்டோரையும் அதில் ஏற்றிக்கொள்வீராக'' என்று கூறினோம். ஆனால் குறைவானவர்களைத் தவிர (மற்றவர்கள் யாரும்) அவருடன் இறைநம்பிக்கை கொண்டிருக்கவில்லை. (அல்குர்ஆன் 11:40 மேலும், பார்க்க: 23:27)\n''உமது குடும்பத்தாரில் யாருக்கு எதிராக (நமது) வாக்கு முந்திவிட்டதோ அவர்களைத் தவிர''... என்று மேற்கண்ட இறைமறை வசனம் கூறுகின்றது. இதன் மூலம், உமது குடும்பத்தாராக இருந்தாலும், இறைநம்பிக்கை கொண்டோரைக் காப்பதாக வாக்களித்திருந்தேன் எனக் கூறி, இறைநம்பிக்கையின்றி நிராகரிப்பாளாராக இருந்தால் அவரும் அழிக்கப்படுவார் என திட்டவட்டமாக முன்னறிவிக்கப்பட்டதால் நூஹ் நபியின் மகனார் அழிக்கப்பட்டதில் முரண்பாடு இல்லை\n(கப்பல்) அது மலைகள் போன்ற அலைகளில் அவர்களை (சுமந்து) கொண்டு சென்றது. அப்போது நூஹ், ஒதுங்கி நின்ற தம் மகனிடம் ''என் அருமை மகனே நீ எங்களுடன் (வந்து) ஏறிக்கொள், இறைமறுப்பாளர்களுடன் இருந்துவிடாதே'' என்று குரல் கொடுத்தார்.\nஅதற்கு அவன், ''என்னைத் தண்ணீரிலிருந்து காக்கும் ஏதேனும் ஒரு மலையில் நான் தஞ்சமடைந்து கொள்வேன்'' என்று கூறினான். அதற்கு அவர், ''இன்றைய தினம் இறையருள் பெற்றவர்களைத் தவிர (மற்ற யாரையும்) அல்லாஹ்வின் ஆணையிலிருந்து காப்பவர் யாரும் கிடையாது'' என்றார். அப்போது அவ்விருவருக்கும் இடையே ஓர் அலை குறுக்கிட்டது. (அதையடுத்து) அவன் மூழ்கடிக்கப்பட்டடோரில் ஒருவன் ஆனான். (அல்குர்ஆன் 11:42,43)\nஅப்போது நூஹ் தம் இறைவனை அழைத்து ''என் இறைவா நிச்சயமாக என் மகன் (நீ காப்பதாக வாக்களித்த) என் குடும்பத்தாரில் ஒருவன் ஆவான், நிச்சயமாக உனது வாக்குறுதி உண்மையானது, நீ நீதியாளர்களுக்கெல்லாம் மேலான நீதியாளன் ஆவாய்'' என்று கூறினார்.\n அவன் (நாம் காப்பதாக வாக்களித்த) உம்முடைய குடும்பத்தாரில் ஒருவன் அல்லன், அவன் ஒழுங்கற்ற செயல் (உடையவன்) ஆவான். எனவே, உமக்குத் தெரியாத ஒன்றைக் குறித்து நீர் என்னிடம் (எதுவும்) கேட்காதீர், நீர் அறியாதோரில் ஒருவராகிவிட வேண்டாம் என உமக்கு நான் அறிவுரை கூறுகிறேன்'' என்று சொன்னான்.\nஅதற்கு அவர், ''என் இறைவா எனக்குத் தெரியாத ஒன்றைக் குறித்து உன்னிடம் கேட்பதிலிருந்து உன்னிடமே பாதுகாப்புக் கோருகிறேன், நீ என்னை மன்னித்து, எனக்குக் கருணை காட்டவில்லையானால் நான் இழப்புக்குரியோரில் ஒருவனாகிவிடுவேன்'' என்றார். (அல்குர்ஆன் 11;45-47)\nநூஹ் நபியின் மகனார் பெருவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டதும், இறைவனை அழைத்து, ''என் இறைவா என் மகன் என் குடும்பத்தாரில் ஒருவன் ஆவான்'' என்று நபி நூஹ் (அலை) கூறினார்கள். அதற்கு இறைவன் ''நூஹே அவன் (நாம் காப்பதாக வாக்களித்த) உம்முடைய குடும்பாத்தாரில் ஒருவன் அல்லன், அவன் ஒழுங்கற்ற செயல் உடையவன் ஆவான். என 11:46வது வசனத்தில் இறைவன் அறிவுரை கூறுகின்றான். அதாவது, இறைமறுப்பாளராகவும், நபியும், தந்தையுமாகிய நூஹ் (அலை) அவர்களுக்கு மாறு செய்பவராகவும் இருந்ததால் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு மரணித்துவிடுவார் என முடிவு செய்யப்பட்டோரில் அவரும் ஒருவரே என விளங்கினால் குர்ஆனில் முரண்பாடு இல்லை எனவும் புரிந்துகொள்ளலாம்\nநிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்; எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்; எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை; இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது. (அல்குர்ஆன் 66:10)\nமேற்கண்ட வசனத்தின் கருத்தாவது: நபிமார்களின் மனைவியராக இருந்தாலும் இறைமறுப்பாளாராக இருந்தால், இறைவனிடமிருந்து வரும் தண்டனையை மனைவிக்காக நபிமார்களாலும் தடுக்க இயலாது என்பதாகும்.\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbtg.com/category/prabhupada/prabhupad-conversations/page/3/", "date_download": "2018-12-13T18:15:35Z", "digest": "sha1:WGNOG35K56EXWGZPNHE7YPSDDR74VUX2", "length": 23005, "nlines": 134, "source_domain": "tamilbtg.com", "title": "ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் – Page 3 – Tamil BTG", "raw_content": "\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்\nஅனைவருக்கும் வேலை வேண்டும், இல்லையேல் சமுதாயத்தில் தொந்தரவு ஏற்படும். சோம்பலான மனம் சாத்தானின் தொழிற்கூடம்.” ஏற்கனவே, பலர் வேலையின்றி இருக்கும்போது எதற்காக இயந்திரங்களை அறிமுகம் செய்து மேலும் பலரை வேலை இழக்கச் செய்ய வேண்டும் யாரும் வேலையின்றி இருக்கக் கூடாது, அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். அதுவே சிறந்த திட்டமாகும்.\nகல்லில் வடித்த வடிவமும் கிருஷ்ணரே\nகல்லில் வடித்த வடிவமும் கிருஷ்ணரே\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்\nகல்லில் வடித்த வடிவமும் கிருஷ்ணரே\nஉயிர் உள்ளது-பரம உயிர்-ஆனால் அதைக் காணும் கண்கள்தான் உங்களுக்கு இல்லை. ப்ரேமாஞ்ஜன-ச்சுரித-பக்தி-விலோசனேன. ஒரு பக்தன் விக்ரஹம் உயிரோட்டமுடன் இருப்பதைக் காண்கிறான். உயிரற்ற உடலை வழிபட நாங்கள் என்ன அயோக்கியர்களா முட்டாள்களா நாங்கள் பல்வேறு சாஸ்திரங்களைப் படித்த பின்னர், கல்லை வழிபடுவதாக நினைக்கிறீர்களா நாங்கள் பல்வேறு சாஸ்திரங்களைப் படித்த பின்னர், கல்லை வழிபடுவதாக நினைக்கிறீர்களா உண்மையைக் காண்பதற்கான கண்கள் உங்களிடம்தான் இல்லை. கிருஷ்ணர் விக்ரஹத்தில் இருக்கிறார் என்பதைக் காண உங்களது பார்வையை நீங்கள் புனிதப்படுத்த வேண்டும்.\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்\nஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் மகிழலாம், ஆனால் மகிழ்ச்சி யினால் உங்களது வாழ்க்கையின் குறிக்கோளை மறந்துவிடுகிறீர்களே அது புத்திசாலித்தனமா உயர்ந்த பிறவியை அடைவதற்காக மனித உடல் வழங்கப் பட்டுள்ளது. ஒருவேளை அடுத்த பிறவியில் நீங்கள் நாயாகப் பிறக்க நேரிட்டால், அது வெற்றியாகுமா கிருஷ்ண உணர்வு விஞ்ஞானத்தை கட்டாயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதால் நீங்கள் நாயாவதற்கு பதில் தெய்வீக நபராகலாம்.\nComments Off on எளிமையாக வாழ்வீர்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்\n“மனப்பான்மை” என்றால் சுதந்திரம். சுதந்திரத்தை சரியாகவோ தவறாகவோ உபயோகிக்கலாம் என்பதை அனைவரும் அறிவர். அதுவே சுதந்திரம். ஒரு வழிப்பாதையாக கீழே விழுவதற்கு வாய்ப்பின்றி இருந்தால், அது பலவந்தப்படுத்துவதாக ஆகிவிடும், அது சுதந்திரமாக இருக்காது. எனவே கிருஷ்ணர் கூறுகிறார், யத்தேச்சஸி ததா குரு, “நீ எதை விரும்புகிறாயோ, அதைச் செய்யலாம்.”\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்\nநீங்கள் இப்போது வானைப் பார்த்தால், அதனை வெற்றிடமாக நினைக்கலாம், ஆனால் அது வெற்றிடமல்ல. உங்களுடைய கண்களில் குறைபாடு உள்ளது. வானில் எண்ணற்ற கிரகங்களும் நட்சத்திரங்களும் உள்ளன, உங்களுடைய கண்கள் அவ்விஷயத்தில் குருடாக உள்ளன. உங்களால் இந்த நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பார்க்க முடிவதில்லை என்பதால், அவை இல்லை என்று ஆகிவிடுமா\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்\nகிருஷ்ணர் விளக்குகின்றார். “அனைத்தும் என்னில் உள்ளன, ஆனால் எல்லாவற்றிலும் நான் இல்லை.\" இதுவே அசிந்திய-பேதாபேத தத்துவமாகும்--ஒரே நேரத்தில் ஒற்றுமையும் வேற்றுமையும் கொண்ட தத்துவம். அனைத்தும் கிருஷ்ணரே, ஆனால் நீங்கள் இந்த மேஜையை கிருஷ்ணராக வழிபடக் கூடாது. அவ்வாறு வழிபடுதல் அயோக்கியத்தனம். இந்த சூரிய ஒளியும் ஒருவிதத்தில் சூரியனே, அப்படித்தானே அதே சமயத்தில் சூரிய ஒளி உங்கள் அறையில் இருந்தால், சூரியனே இருக்கிறது என்று கூற இயலாது. இதுவே அசிந்திய-பேதாபேத தத்துவமாகும்.\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்\n நிருபர்: ஆனால் ஓர் உண்மையான குரு ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்வதையோ, சொகுசு ஓட்டலில் ஆடம்பரமான அறையில் தங்குவதையோ எவ்வாறு புரிந்துகொள்வது ஸ்ரீல பிரபுபாதர்: சில வேளைகளில் முதல் தரமான ஓட்டலில் மக்கள் எங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்; ஆனால் பொதுவாக நாங்கள் எங்கள் கோயில்களிலேயே தங்குவது வழக்கம். உலகம் முழுவதும் எங்களுக்கு சுமார் நூறு கோயில்கள் உள்ளன. எனவே, எந்த ஓட்டலுக்கும் செல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நிருபர்: நான் உங்களைக் [...]\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்\nநிருபர்: கடவுளைப் புரிந்து கொள்வதற்கு உங்களது இயக்கம் ஒன்றுதான் வழி என்று நீங்கள் நினைக்கிறீர்களா ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம். நிருபர்: அதை எவ்வாறு நீங்கள் நிச்சயப்படுத்திக் கொள்கிறீர்கள் ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம். நிருபர்: அதை எவ்வாறு நீங்கள் நிச்சயப்படுத்திக் கொள்கிறீர்கள் ஸ்ரீல பிரபுபாதர்: அதிகாரிகளிடமிருந்தும் கிருஷ்ணரிடமிருந்தும் நிச்சயப்படுத்துகிறோம். கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ தர்மான் பரித்யஜ்ய\tமாம் ஏகம் ஷரணம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ\tமோக்ஷயிஷ்யாமி மா ஷுச: “எல்லா மதங்களையும் கைவிட்டு, என்னிடம் மட்டுமே சரணடைவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன், பயப்படாதே.\" (பகவத் கீதை 18.66)\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்\nஒவ்வொரு நாளும் ஆன்மீக ஆர்வம் மக்களிடையே ஆயிரக்கணக்கில் அதிகரிக்கிறது, துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான மக்கள் தவறான நபர்களையே சந்திக்கின்றனர். இலண்டன் டைம்ஸ் பத்திரிகைக்கு ஸ்ரீல பிரபுபாதர் அளித்த இந்த பேட்டியில், ஆர்வமுள்ள ஒருவர் உண்மையான ஆன்மீகப் பாதையினைக் காட்டும் உண்மையான குருவிற்கும் ஓர் ஏமாற்றுக்காரருக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும் என்று விளக்குகிறார்.\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்\nஸ்ரீல பிரபுபாதர்: “கொல்லாதிருப்பாயாக\" என்று ஏசு கிறிஸ்து (பத்து கட்டளைகளில்) கூறினார். அப்படியிருக்க கிறிஸ்துவ மக்கள் எவ்வாறு மிருகங்களைக் கொல்லலாம் கார்டினல் ஜான் டேனியல்: கிறிஸ்துவ மதம் கொலை செய்வதை அனுமதிப்பதில்லை என்பது சரியே. ஆனால் மனிதனின் உயிருக்கும் மிருகங்களின் உயிருக்கும் வித்தியாசமிருப்பதாக நாங்கள் நம்புகிறோம். கடவுளின் பிம்பமாக மனிதன் உருப்பெற்றிருப்பதால் மனித உயிர் புனிதமானதாகக் கருதப்படுகிறது. எனவே, மனித உயிரைக் கொல்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் பைபிள் மனிதனைக் கொல்லாதே [...]\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (47) நாஸ்திகம் (4) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (36) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (34) பொது (123) முழுமுதற் கடவுள் (24) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (20) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (22) ஸ்ரீமத் பாகவதம் (75) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (69) ஸ்ரீல பிரபுபாதர் (155) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (68) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (71)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nபாலியல் தொந்தரவுகள் என்ன செய்யலாம்\nஉறவுகள் கசந்ததால் கனவுகள் கலைந்ததா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthiratti.com/story/naakeentir-paarti-vaalllkkaip-pynnm/", "date_download": "2018-12-13T18:26:47Z", "digest": "sha1:O3CTEQ3AXZFRT4DGAR6CRFPEX6JOQSGN", "length": 6091, "nlines": 77, "source_domain": "tamilthiratti.com", "title": "நாகேந்திர பாரதி : வாழ்க்கைப் பயணம் - Tamil Thiratti", "raw_content": "\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம் பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட்\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்\nதமிழ்நாட்டில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஅறிமுகமானது ஹோண்டா எக்ஸ்-பிளேட் ஏபிஎஸ்; விலை ரூ. 87,776\nNCAP கிராஷ் டெஸ்ட்டில் இந்தியாவில் முதல் காராக 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது டாடா நெக்ஸான்\nஇறந்தவர்களின் உடலை கத்தியால் அறுத்து கழுகுகளுக்கு வீசும் அகோரம்\nஉங்கள் மோட்டார் சைக்கிள் டயர்களை பராமரிப்பது எப்படி \nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் – சிறுகதைகள்\nநாகேந்திர பாரதி : வாழ்க்கைப் பயணம் bharathinagendra.blogspot.in\nநாகேந்திர பாரதி : வாழ்க்கைப் பயணம்\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் – சிறுகதைகள்\nநான் சொர்க்கலோகம் போய்ச் சேர்ந்தேனே\nஇலக்கை நோக்கும் உயரமான பெண்\nமதிப்பீட்டுப் பேச்சு – தமிழூற்று\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம்... autonews360.com\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி drbjambulingam.blogspot.com\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங் autonews360.com\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம் autonews360.com\nஎந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம்... autonews360.com\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி drbjambulingam.blogspot.com\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங் autonews360.com\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம் autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinaboomi.com/2018/11/30/101548.html", "date_download": "2018-12-13T17:22:43Z", "digest": "sha1:RLTSMTI2EYAC3ED5QO377CH6JKA6NQEC", "length": 19908, "nlines": 215, "source_domain": "thinaboomi.com", "title": "ஓபனிங், 6-வது பேட்ஸ்மேன்கள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை : இந்திய அணி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர்", "raw_content": "\nவியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடி.டி.வி. தினகரனுக்கு மட்டும் இடமில்லை: அ.தி.மு.க.வில் இருந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வர வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு\nவிரைவில் 3 மாநிலத்திற்கு முதல்வர்கள் அறிவிக்கப்படுவார்கள்: ராகுல் காந்தி\nஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்ப்-ன் முன்னாள் வழக்கறிஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை\nஓபனிங், 6-வது பேட்ஸ்மேன்கள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை : இந்திய அணி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர்\nவெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2018 விளையாட்டு\nசிட்னி : ஓபனிங் மற்றும் 6-வது இடத்தில் களம் இறங்குவது யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 358 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பிரித்வி ஷா, விராட் கோலி, புஜாரா, விஹாரி அரைசதம் அடித்து அசத்தினார்கள். லோகேஷ் ராகுல் மட்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.\nநேற்று முன்தினம் ஆட்ட நேரம் முடிந்தபின்னர் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பேட்டியளித்தார். அப்போது ஓபனிங் மற்றும் 6-வது இடத்தில் யார் களம் இறங்குவார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் பாங்கர் கூறுகையில் ‘‘இன்னும் சில இடங்கள் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்பதை நான் உறுதியாக கூறுவேன். முதல் இன்னிங்சில் 358 ரன்கள் அடித்துள்ளோம். 2-வது இன்னிங்சில் வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை கவனமாக ஆராய இருக்கிறோம். அதனடிப்படையில்தான் முடிவு செய்யப்படும்.\nமற்ற பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்ப்பதற்காக டாப் ஆர்டரில் களம் இறக்கினோம். சில இடங்கள் உதியாகிவிட்டது. ஒபனிங்கில் யாரை களம் இறக்குவது, 6-வது இடத்தில் யாரை களம் இறக்குவது பற்றி ஆராய்ந்து வருகிறோம். இதுவரை அந்த இடத்திற்கான வீரர்களை நாங்கள் முடிவு செய்யவில்லை.’’ என்றார்.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nSanjay Bangar சஞ்சய் பாங்கர்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்: நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு\nநாளை மிசோரம் முதல்வராக பதவியேற்கிறார் சோரம்தங்கா\n6-வது முறையாக சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nகூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nகஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்து எதிர்க்கட்சியினர் தவறான செய்திகளை பரப்புகின்றனர் - முதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு புயலாக மாறுகிறது: தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை\nடி.டி.வி. தினகரனுக்கு மட்டும் இடமில்லை: அ.தி.மு.க.வில் இருந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வர வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு சட்ட விரோதம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு\nஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்ப்-ன் முன்னாள் வழக்கறிஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை\nதுருக்கி ரயில் விபத்தில் 4 பேர் பலி - பலர் காயம்\nகாலிறுதி ஆட்டத்தில் தோல்வி: உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - முன்னாள் கேப்டன் கங்குலி பெருமிதம்\nஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: இந்திய அணியில் இருந்து அஸ்வின், ரோகித் நீக்கம்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nபிரெக்ஸிட் விவகாரம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் தெராசா மே வெற்றி\nலண்டன் : பிரெக்ஸிட் விவகாரத்தில் சொந்த கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பிரிட்டன் பிரதமர் தெரசா...\nதுருக்கி ரயில் விபத்தில் 4 பேர் பலி - பலர் காயம்\nஅங்காரா : துருக்கியில் நேற்று அதிவேக ரயில், நடைமேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் ...\nஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: இந்திய அணியில் இருந்து அஸ்வின், ரோகித் நீக்கம்\nபெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று பெர்த்தில் தொடங்கவுள்ள 2-வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரோகித் சர்மா ...\nகூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்\nபுதுடெல்லி : 2018-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் மலையாள நடிகை பிரியா வாரியர் முதலிடத்தை ...\n6-வது முறையாக சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nதிருவனந்தபுரம் : சபரிமலையில் 6-வது முறையாக வருகிற 16-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ: கூட்டணி பற்றி தேர்தல் வரும்போது தலைமை தான் முடிவு எடுக்கும்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nவீடியோ: கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிதொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ் தகவல்\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவீடியோ : மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து உறுப்பினர்களும் பாரளுமன்றத்தில் வலியுறுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை\nவெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018\n1மத்திய பிரதேசத்தில் கமல்நாத் முதல்வராவதற்கு கடும் எதிர்ப்பு\n2காஷ்மீர் நடந்த என்கவுன்டரில் பலியானவர் இந்திப்பட நடிகர்\n3ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்ப்-ன் முன்னாள் வழக்கறிஞருக்கு...\n4கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tmc.party/2018/09/11/mbbs-students-breaking-system-removal/", "date_download": "2018-12-13T17:27:50Z", "digest": "sha1:DIECHVFH2ENRMEC3RMZYBQP6X66AAZJH", "length": 5334, "nlines": 49, "source_domain": "tmc.party", "title": "மருத்துவ மாணவர்கள் கோரிக்கையான பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் | TMC Party", "raw_content": "\nTMC Party தமிழ் மாநில காங்கிரஸ்\nHome / த.மா.கா செய்திகள் / மருத்துவ மாணவர்கள் கோரிக்கையான பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nமருத்துவ மாணவர்கள் கோரிக்கையான பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nmusthafa September 11, 2018 த.மா.கா செய்திகள் Comments Off on மருத்துவ மாணவர்கள் கோரிக்கையான பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் 47 Views\nஅரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்க: ஜி.கே.வாசன்\nமத்திய அரசின் அலட்சிய போக்கால் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது – யுவராஜா பேட்டி\nகாந்தியடிகளின் 150வது பிறந்தநாளை ஜெயந்தி ஆண்டாக உலகமெங்கும் கொண்டாட வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nதமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் விடுக்கும் பல்வேறு கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவப் படிப்பில் படிக்கின்ற மாணவர்கள் இறுதியாண்டில் தேர்ச்சி பெறாத போது, தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த ஒரு மாத காலத்திற்குள் மறு தேர்வை நடத்த வேண்டும். மருத்துவக் கல்வியில் இறுதி ஆண்டில் உள்ள பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்திட வேண்டும்.\nமிக முக்கியமாக எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித் தொகை குறைக்கப்பட்டதை ரத்து செய்து அவர்களுக்கு உரிய சலுகைகளை முழுமையாக வழங்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்.\nPrevious பட்டாசு ஆலை குடோன்களில் 100 சதவீத பாதுகாப்பு வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nNext குட்கா சோதனையின் உண்மை நிலையை மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் திருப்பூரில் ஜி.கே.வாசன் பேட்டி\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு , தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து ஜி கே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vilaiyattuulagam.com/index.php/Milestonedesigns/cricket/50", "date_download": "2018-12-13T17:38:51Z", "digest": "sha1:7RUJT2CQ5IJV2WAMUUMNHM4ZUR5CBKJV", "length": 2912, "nlines": 157, "source_domain": "vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "\nகிரிக்கெட்: எம்.ஜி.ஆர்., அகாடமி வெற்றி\nஆசிய விளையாட்டு - வர்ஷா,வருண் தாக்கர், கணபதி ஆகியோருக்குசென்னை விமான நிலையத்தில் நேற்று உற்சாக வரவேற்பு\nஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீராங் கனைகளுக்கு முதல்வர் கே.பழனி சாமி தலா ரூ.30 லட்சம் உயர் ஊக்கத்தொகை\nகிரிக்கெட்டில் கலக்கும் சூர்யாவின் செல்லமகள்\nஆகஸ்டு 29 - தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தடகளம், நீச்சல், கால்பந்து, கைபந்து போட்டிகளில் வெற்றிபெற்ற 208 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிய போது.\nகிரிக்கெட்டில் இருந்து பத்ரிநாத் ஓய்வுBadrinath retires from all formats of cricket\nஆரோக்கிய ராஜிவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newlanka.lk/?p=39762", "date_download": "2018-12-13T17:46:38Z", "digest": "sha1:VVJRNUCRWNZ33ISHWSMJR6BJCSTYAPZY", "length": 7680, "nlines": 90, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையின் பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் கொள்வனவு செய்து அதிநவீன ஆடம்பரக் கார்! « New Lanka", "raw_content": "\nஇலங்கையின் பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் கொள்வனவு செய்து அதிநவீன ஆடம்பரக் கார்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான லசித் மாலிங்க அதிநவீன கார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.BMW i 8 என்ற அதிநவீன சொகுசு கார் ஒன்றை லசித் மாலிங்க கொள்வனவு செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையில் மிகவும் சொற்ப அளவிலானோர் பயன்படுத்தும் அதிநவீன காரினை லசித் மாலிங்க கொள்வனவு செய்துள்ளார்.குறித்த காரின் பெறுமதி சுமார் 3 கோடி ரூபாவுக்கும் மேற்பட்டதெனக் கணிக்கப்பட்டுள்ளது. மலிங்க கொள்வனவு செய்த காருடன் எடுத்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.அண்மைக்காலமாக கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசிக்க தவறிய லசித் மாலிங்க, அதிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleயாழில்.வித்தியாசமான முறையில் தலையை அலங்கரித்து நீதிமன்றம் சென்றவருக்கு நேர்ந்த கதி\nNext articleநான்காவது தடவையாகவும் ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடும் விளாடிமிர் புடின்\nரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் \nஜனாதிபதி வெளியிட்ட வர்தமானியை வீதியில் எரித்து பொதுமக்கள் கொழும்பில் போராட்டம்…\nவரலாற்றுத் தீர்ப்பினால் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது – உயர்நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு….. – உயர்நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு…..\n இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு….\nமனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் புதிய முயற்சி பெருவெற்றி\nரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் \nஜனாதிபதி வெளியிட்ட வர்தமானியை வீதியில் எரித்து பொதுமக்கள் கொழும்பில் போராட்டம்…\nவரலாற்றுத் தீர்ப்பினால் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது – உயர்நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு….. – உயர்நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு…..\n இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51984-allowing-women-in-sabarimala-will-cause-various-problems-justice-indhu-malhotra.html", "date_download": "2018-12-13T18:38:41Z", "digest": "sha1:UG4QSCO3X6HMRUPB7N355EAUDX3TA5LI", "length": 12381, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பிரச்சனைகளை ஏற்படுத்தும்: நீதிபதி இந்து மல்கோத்ரா மாறுபட்ட தீர்ப்பு | Allowing women in Sabarimala will cause various problems, Justice Indhu Malhotra", "raw_content": "\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பிரச்சனைகளை ஏற்படுத்தும்: நீதிபதி இந்து மல்கோத்ரா மாறுபட்ட தீர்ப்பு\nசபரிமலை கோயில் வழிப்பாட்டில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்ட நிலையில், நீதபதி இந்து மல்கோத்ரா மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.\nஇந்தத் தீ்ப்பு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர் ஆகியோர் ஒரு தீர்ப்பை வழங்கினர்.நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, சந்திரசூட், ரோஹிண்டன் நாரிமன் ஆகியோர் தனித்தனியாக தீர்ப்பு வழங்குகிறார்கள். இதில் பெரும்பான்மையான நீதிபதிகள் தீர்ப்பை தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா வாசித்தார், அதில் \"சபரிமலையில் நீண்டகாலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. வழிபாடுகளில் பாகுபாடு காட்டக் கூடாது. பெண்களை கடவுளாக வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள்.\nகோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம். சபரிமலை கோயில் பக்தர்கள் மட்டும் தனி மதத்தை சேர்ந்தவர்கள் அல்ல.சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.நீதிபதி கன்வில்கருடன் இணைந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பை ஏற்பதாக நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் அறிவித்துள்ளார்.சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என 5 நீதிபதிகள் அமர்வில் 4 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.\nஇந்நிலையில் ஐந்தாவது நீதிபதியான இந்து மல்கோத்ரா மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார் அதில் \" மதரீதியான பழக்கங்கள் பற்றி நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. வழிபாடு நடத்துபவர்கள் முடிவு செய்ய வேண்டும். மதரீ தியான நம்பிக்கைகளில் உள்ள பிரச்னைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சம உரிமை என்பதுடன் மத ரீதியான பழக்கங்களை தொடர்புபடுத்தக்கூடாது சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும்\" என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடக்கும் - ராஜ்நாத் சிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதுணை ஜனாதிபதி கையால் கனிமொழிக்கு விருது\nமகாராஷ்டிரா முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்...\n“நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது” - இலங்கை உச்சநீதிமன்றம்\nசபரிமலை விவகாரம்: பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக ஒருவர் தீக்குளிப்பு\nபொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nசபரிமலை கோயில் பாதுகாப்பு அதிகாரியாக ஐஜி ஸ்ரீஜித் மீண்டும் நியமனம் \n''நீதிமன்ற‌ தீர்ப்பை கர்நாடகா மதித்த வரலாறே இல்லை'' - முதலமைச்சர் பழனிசாமி\n'சபரிமலையில் போடப்பட்டிருக்கும் தடுப்புகளை அகற்றுங்கள்' காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு\n“இந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும்” - மேகாலயா உயர்நீதிமன்றம்\nமீண்டும் ஏமாற்றிய இந்திய ஹாக்கி அணி - தொடரும் உலகக் கோப்பை சோகம்\nபெரும் புகழ் ஈட்டிய ‘பெருந்தச்சன்’ இயக்குநர் அஜயன் மறைவு\nபுத்தாண்டு முதல் கார்களின் விலை கிடுகிடு\nஹெட்போன் ஆர்டர் செய்த சோனாக்ஷி சின்ஹா.. இரும்புத் துண்டு வந்ததால் அதிர்ச்சி..\n“இந்தத் தலைப்பே தப்பு”- லஷ்மண் புத்தகம் பற்றி சவுரவ் கங்குலி\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடக்கும் - ராஜ்நாத் சிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.downloadastro.com/wild_bits_france/", "date_download": "2018-12-13T19:16:46Z", "digest": "sha1:GO2IGNRNESDYOUPRFIRYNBY6POWDZG45", "length": 3853, "nlines": 38, "source_domain": "ta.downloadastro.com", "title": "Wild Bits மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Paris\nஅஞ்சல் குறியீட்டு எண் 75015\nWild Bits நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nஒரு அறியப்படாத பாடலின் பெயர் மற்றும் பாடல் வரிகளைக் கண்டுபிடிக்கிறது\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0381+se.php", "date_download": "2018-12-13T17:36:37Z", "digest": "sha1:2NPOGG23LMUD6LBJUNJW2BJOPUMTNLF6", "length": 4359, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0381 / +46381 (சுவீடன்)", "raw_content": "பகுதி குறியீடு 0381 / +46381\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 0381 / +46381\nபகுதி குறியீடு: 0381 (+46381)\nஊர் அல்லது மண்டலம்: Eksjö\nமுன்னொட்டு 0381 என்பது Eksjöக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Eksjö என்பது சுவீடன் அமைந்துள்ளது. நீங்கள் சுவீடன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சுவீடன் நாட்டின் குறியீடு என்பது +46 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Eksjö உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +46381 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Eksjö உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +46381-க்கு மாற்றாக, நீங்கள் 0046381-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 0381 / +46381 (சுவீடன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.torontotamil.com/2018/07/31/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-12-13T19:01:11Z", "digest": "sha1:DZZ2Q3X33Q5JV35AZWDLDI43D5I3WTR4", "length": 11497, "nlines": 148, "source_domain": "www.torontotamil.com", "title": "ரொறன்ரோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி! - Toronto Tamil", "raw_content": "\nரொறன்ரோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி\nரொறன்ரோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி\nரொறன்ரோ பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nகடந்த யூலை மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், 10 வயது சிறுமி மற்றும் 18 வயது யுவதி ஒருவரும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.\nஇந்நிலையில் அப்பகுதி மக்கள் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து கடந்த நாட்களாக மலர் அஞ்சலி மற்றும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர். இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) குறித்த பகுதிக்கு பிரதமர் அவரது சகோதரருடன் சென்றிருந்தார்.\nஇதன் போது அவர்களுக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தியிருந்ததுடன், அண்மைய நாட்களாக குறித்த பகுதியில் இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டிருந்தார்.\nமேலும், குறித்த விபத்தியில் உயிரிழந்த 18 வயது பெண்ணின் இறுதி சடங்கில் பிரதமர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Post: 5 நாட்களாக காணாமல் போயுள்ள 15 வயது சிறுமி : உதவி கோரும் தாயார்\nNext Post: சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் மூவர் பலி\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n18th Annual Dinner & Cultureal Show சுன்னாக மக்களின் 18 வது ஒன்றுகூடல் இராப்போசன விருந்தும்\nவேலாயிமவன் – இறுவட்டு வெளியீடு\nவேலாயிமவன் – இறுவட்டு வெளியீடு\nகரவெட்டி மக்கள் ஒன்றியம்- வருடாந்த நத்தார் ஒன்றுகூடல்.\nகரவெட்டி மக்கள் ஒன்றியம்- கனடா நடத்தும வருடாந்த நத்தார் ஒன்றுகூடல். அனைவரும் கலந்து கொள்ளும் வண்ணம் நிர்வாகிகள் அழைக்கின்றனர்\nThe post கரவெட்டி மக்கள் ஒன்றியம்- வருடாந்த நத்தார் ஒன்றுகூடல். appeared first on Tamil Events Calendar.\nபாடசாலை சிற்றுண்டிசாலை பட்டியலிலிருந்து பன்றி இறைச்சியை நீக்க கனடா மேயர் மறுப்பு\nநான்கு புதிய செனட்டர்களை நியமித்தார் பிரதமர்\n4 வயது சிறுமி மரணம் – குடிபோதையில் வாகனத்தை செலுத்திய 23 வயது இளைஞன் கைது\nஹூவாவி நிதி நிர்வாகிக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை\nஹுவாவி தலைமை நிர்வாகி கைதின் பின்னணி – கனேடிய முன்னாள் தூதுதர் சீனாவில் கைது\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nதேடகத்தின் வருடாந்த விடுமுறை ஒன்றுகூடல் December 22, 2018\nநெடுந்தீவு ஒன்றியம் கனடா நடாத்தும் ஒளிவிழா December 22, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-12-13T18:24:35Z", "digest": "sha1:USWOWONRFRQYJIVKRLWRMX2FIAHRQSEG", "length": 9476, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "ஈராக்கில் புதிதாக இராணுவப் பயிற்சி: கனடா அறிவிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்தில் யானைத் தந்தம் விற்பனைக்கு தடை\nமஹிந்த தானாகவே விலகினாலே அன்றி அவரை பதவியில் இருந்து நீக்கமுடியாது – டிலான் பெரேரா\nஅரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது – ரிசாட்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது – ஜனாதிபதி சட்டத்தரணி\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது – அநுர\nஈராக்கில் புதிதாக இராணுவப் பயிற்சி: கனடா அறிவிப்பு\nஈராக்கில் புதிதாக இராணுவப் பயிற்சி: கனடா அறிவிப்பு\nஈராக்கில் புதிதாக இராணுவப் பயிற்சி நடவடிக்கைகளை தலைமையேற்று நடத்தவுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்துள்ளார்.\nபிரசல்ஸில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் கலந்து கொண்டு அங்கு உரையாற்றியபோதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக தம்மை தயார்படுத்திவரும் ஈராக்கிற்கு, அடிப்படை இராணுவக் கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கான பயிற்சி நடவடிக்கையாகவே இது அமையும் எனவும் அவர் விபரித்துள்ளார்.\nஇதற்காக இந்த ஆண்டின் இறுதியில் ஈராக்குக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள 250 வரையிலான கனேடியப் படைகள் அங்கு ஒரு ஆண்டு காலம் தங்கியிருந்து இந்த பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இந்த நடவடிக்கைக்காக, கனடாவின் 4 உலங்கு வானூர்திகளும் அனுப்பி வைக்கப்படவுள்ளதகவும், இந்த உலங்கு வானூர்திகளுடன் கனேடிய இராணுவத்தினர் ஈராக் தலைநகர் பாக்தாத்தைச் சூழவுள்ள பகுதிகளில் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் எனவும் கனேடியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஈரான் மீதான தடைகளிலிருந்து விலக்களிக்குமாறு ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை\nஈரான் மீதான பொருளாதார தடைகளிலிருந்து விலக்களிக்குமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக, ஈராக்\nஈரான் – ஈராக் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 500 இற்கும் அதிமானவர்கள் காயம்\nஈரான் – ஈராக் எல்லையில் உணரப்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 500 இற்கும் மேற்பட்டவர்கள்\nசிரியாவிலுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈராக்கிற்குள் நுழைய முயற்சி\nசிரியாவிலுள்ள நூற்றுக்கணக்கான ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈராக்கிற்குள் நுழைய முயற்சிப்பதாக, ஈராக் பிரதமர்\nஈராக்கின் 1/3 பங்கு அமைச்சர்களின் தெரிவு நவம்பரில் நடைபெறும்\nஈராக்கின் உள்துறை அமைச்சு உட்பட ஏனைய 8 அமைச்சுக்களுக்கான அமைச்சர்களின் தெரிவு எதிர்வரும் நவம்பர் மாத\n – 6 பேர் உயிரிழப்பு\nஈராக்கில் இடம்பெற்ற கார்குண்டுத்தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு ஈராக்கிலுள்ள குவையாரா\nஇங்கிலாந்தில் யானைத் தந்தம் விற்பனைக்கு தடை\nமஹிந்த தானாகவே விலகினாலே அன்றி அவரை பதவியில் இருந்து நீக்கமுடியாது – டிலான் பெரேரா\nஅரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது – ரிசாட்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது – ஜனாதிபதி சட்டத்தரணி\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது – அநுர\nநீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதிக்க வேண்டும் – சம்பந்தன்\nஅடுத்த திங்கட்கிழமை புதிய அரசாங்கம் மற்றும் அமைச்சரவை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பான மீள்பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய தலைவர்கள் மறுப்பு\nநீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது – சரத் பொன்சேகா\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸ் காவல்துறைக்கு மேலதிகமாக £300 மில்லியன் நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil-kutti-kathaikal.blogspot.com/2005/05/blog-post_07.html", "date_download": "2018-12-13T19:01:27Z", "digest": "sha1:V4JKFHHT6UBKH6WT3FBFTYOGNELZLDRS", "length": 9413, "nlines": 49, "source_domain": "tamil-kutti-kathaikal.blogspot.com", "title": "குட்டி கதைகள்: நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது", "raw_content": "\nநன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது\nஒரு மீனவன் கடலோரத்தில் வாழ்ந்து வந்தான். வயதாக ஆக முதுமையால் வலுவிழந்த அவனால் கடலுக்குள் போய் மீன் பிடிக்க முடியவில்லை.ஆற்றோரத்திலேயே நாளெல்லாம் தவம் கிடந்து கிடைத்த மீனை சந்தையில் விற்று மிகச் சிரமத்துடன் வாழ்ந்து வந்தான்.\nஒரு நாள் அவன் அப்படி ஆற்றோரத்தில் வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்த போது அங்கு ஒரு அழகான பெரிய பறவை வந்தது. அது வெள்ளிச் சிறகுகளாலான இறக்கையைக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளித்தது. அதுதான் தேவலோகப் பறவையான காஹா.\nகாஹா தாத்தாவைப் பார்த்து \"ஏன் தாத்தா இந்த வெயிலில் காய்கிறாய். உனக்கு உதவ உன் வீட்டில் யாருமே இல்லையா\nஒரு ஆத்மா கூட இல்லை\" என்றான் மீனவன்.\n\"நீ இந்த வயதில் இவ்வளவு வேலை செய்யக் கூடாது. நான் இனி தினமும் உனக்கு ஒரு மீன் கொண்டு வந்து தருகிறேன். அதைக் கொண்டு பிழைத்துக் கொள்\" என்று கனிவுடன் கூறி விட்டு பறந்து விட்டது.\nஅன்றிலிருந்து சொன்ன சொல் தவறாமல் காஹா யார் கண்ணிலும் படாமல் ஒரு பெரிய மீனை தாத்தாவின் வீட்டில் போட்டு விட்டு போய்விடும். அது வந்து போவது தாத்தாவுக்கு மட்டும்தான் தெரியும்.\nஅந்த மீனுக்குச் சந்தையில் மிகுந்த கிராக்கி இருந்ததால் மீனவன் அதை அதிக விலைக்கு விற்றுப் பணம் சேர்க்க ஆரம்பித்தான். வசதியாக வாழத் தொடங்கினான். சுற்றிலும் அழகிய தோட்டத்துடன் ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டான். மனைவியை இழந்த அவன் இன்னோரு திருமணம் செய்யக் கூட நினைத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஎது தவறினாலும் காஹா மட்டும் சொன்ன சொல் தவறவேயில்லை.\nஒரு நாள் தண்டோரா போட்டார்கள். காஹா என்ற ஒரு பறவை அந்த இடத்தில் சுற்றித் திரிவதாக அறிவதாகவும், அரசருக்கு அந்த பறவை தேவையென்றும் கூறிய தண்டோரா, பறவையைப் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களுக்கு கருவூலத்திலிருக்கும் பாதித் தங்கம் தர அரசர் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள்.\n\"அரசனுக்கு காஹா ஏன் தேவை\" மீனவன் தண்டோராவிடம் கேட்டான்.\"\nஅரசனுக்குக் கண் போய் விட்டது. அவர் காஹாவின் ரத்ததில் குளித்தால் அவருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைக்கும்\" என்று கூறிய தண்டோரா. சட்டென்று \"உனக்கு காஹாவைப் பற்றி தெரிந்திருக்கும் போலிருக்கிறதே\nஇதை மீனவன் எதிர் பார்க்கவில்லை. காஹாவின் மேலிருந்த நன்றி உணர்ச்சிக்கும், அரசன் கொடுக்கப் போகும் வெகுமதி தங்கத்தைப் பற்றிக் கேட்டதால் எழுந்த பேராசைக்கும் நடுவே தத்தளிக்கத் தொடங்கிய அவன் மனம் ஒரு நிலையில்லை. \"அது.. வந்து.. இல்லையில்லை.. எனக்குத் தெரியவே தெரியாது\" என்று உளறினான்.\nதண்டோராவுடன் வந்த காவலர்களுக்கு சந்தேகம் வந்ததால் மீனவனைப் பிடித்துச் சென்று அரசன் முன்னால் நிறுத்தி விட்டார்கள். பயந்து போன மீனவன், \"காஹா பெரிய பறவை. அதை என் ஒருவனால் பிடிக்க முடியாது\" என்று கூறினான்.\nஅரசன் பத்துக் காவலர்களை மீனவனுடன் அனுப்பினான். அவர்கள் மீனவன் வீட்டில் ஒளிந்து கொண்டார்கள்.அன்று வழக்கம் போல காஹா வந்தது.\n உனக்கு இத்தனை நாளாக நான் நன்றி சொன்னதே இல்லை. இன்று ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. கொஞ்சம் உள்ளே வந்து விட்டுப் போயேன்\" என்று கூறினான். காஹாவும் அவனை நம்பி உள்ளே வந்தது.ஒடிப் போய் அதன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மீனவன், ஒளிந்து கொண்டிருந்த காவலர்களைக் கூப்பிட்டான்.\nஅவர்கள் வருவதற்குள் சுதாரித்துக் கொண்ட காஹா காலைக் கட்டிக் கொண்டிருந்த மீனவனுடன் பறந்து உயர எழுந்து விட்டது. விழுந்தால் சிதறி விடுவோம் என்று பயந்த மீனவனால் கையை எடுக்க முடியவில்லை.\nஅன்றிலிருந்து காஹாவையோ மீனவனையோ யாருமே பார்க்க முடியவில்லை. நீங்கள் பார்த்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34516", "date_download": "2018-12-13T19:20:49Z", "digest": "sha1:423HO4BS4PMAW44UX3FHFE4NUI5D6JKL", "length": 9113, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "தனது வாழ்க்கை கதை படத்த�", "raw_content": "\nதனது வாழ்க்கை கதை படத்தில் சானியா மிர்சா நடிக்க முடிவு\nகிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை படமாக வந்து பெரிய வரவேற்பு பெற்றதால் விளையாட்டு வீரர்கள் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகம் தயாராகின்றன. கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது. குத்து சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கை கதை பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளிவந்து வசூல் குவித்தது.\nபேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நெய்வால், பி.வி.சிந்து, துப்பாக்கி சுடும் வீரர் அபிநவ் பிந்த்ரா, மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர் வாழ்க்கையும் படமாகிறது. இந்த வரிசையில் பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கையும் படமாக தயாராகிறது. சானியா மிர்சா 6 வயதில் இருந்தே டென்னிஸ் பயிற்சி பெற்றார்.\nஇரட்டையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார். சானியா மிர்சா குட்டை பாவாடை அணிந்து விளையாடியது விமர்சனங்களை கிளப்பியது. இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூ‌ஷன் விருதுகள் பெற்றவர். இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குக்கும் 2010–ல் திருமணம் நடந்தது.\nசானியாவின் சிறுவயது வாழ்க்கை, டென்னிஸ் விளையாட்டில் நிகழ்த்திய சாதனைகள், திருமணம் உள்ளிட்ட அனைத்தையும் வாழ்க்கை படத்தில் காட்சிபடுத்துகின்றனர். இந்த படத்தின் உரிமைக்காக சானியா மிர்சாவுக்கு இந்தி பட நிறுவனம் பெரிய தொகை கொடுத்து இருக்கிறது.\nஇந்த படத்தில் சானியா மிர்சா வேடத்தில் நடிக்க டாப்சியை பரிசீலித்தனர். இப்போது சானியா மிர்சாவையே அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமேகதாது அணை ஆய்வுக்கு அனுமதி அளித்த, மத்திய அரசை கண்டித்து சென்னை......\nரணிலுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை - சம்பந்தன் அறிக்கை...\nஇனியாவது நாட்டை பற்றி நினையுங்கள் ஜனாதிபதி...\nநீதிமன்றின் தீர்ப்பை ஜனாதிபதி மதிக்கிறார் என நம்புகின்றேன்...\nஎதுக்கு எதிரி, புடிச்சி கட்சிக்குள்ள போடு.. கருணாநிதி ஸ்டைலில் ஸ்டாலின்...\nஅஸ்வின், ரோஹித் வெளியே ; ஜடேஜா, ஹனுமா விஹாரி உள்ளே – பெர்த் டெஸ்ட்டில்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nபலரை வரலாறு படைக்கின்றது. ஒரு சிலர் தான் வரலாற்றைப் படைக்கிறார்கள்....\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.attavanai.com/2011-2020/2014.html", "date_download": "2018-12-13T18:13:42Z", "digest": "sha1:MAWFAM22G7P3SFZI3PP5XJNOQWUFA7KT", "length": 15898, "nlines": 542, "source_domain": "www.attavanai.com", "title": "2014ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 2014 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n2014ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nகவிஞர் சிவ. முத்துராமலிங்கம், கௌதம் பதிப்பகம், சேலம், பதிப்பு 2, 2014, ப.32, ரூ.10.00, ISBN: 978-93-81134-59-7, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nஇக பர இந்து மத சிந்தனை\nபெ.ராதாகிருஷ்ணன், கௌதம் பதிப்பகம், சேலம், 2014, ப.148, ரூ.70.00, ISBN: 978-93-81134-68-9, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nதேனி மு.சுப்பிரமணி, கௌதம் பதிப்பகம், சேலம், 2014, ப.136, ரூ.80.00, ISBN: 978-93-81134-77-1, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nஎந்த மொழி காதல் மொழி\nவெ.கண்ணன், கௌதம் பதிப்பகம், சேலம், 2014, ப.96, ரூ.45.00, ISBN: 978-93-81134-65-8, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nவாரண்ட் பாலா, கேர் சொசைட்டி, ஓசூர், பதிப்பு 2, 2014, ப.376, ரூ.225, (கேர் சொசைட்டி, 53, ஏரித்தெரு, ஓசூர் - 635 109, பேசி: +91-98429-09190)\nகதிராமங்கலம் ஸ்ரீவனதுர்காபரமேஸ்வர் திருக்கோயில் - திருத்தல வரலாறு\nதிருமதி உமா பச்சையப்பன், கௌதம் பதிப்பகம், சேலம், 2014, ப.40, ரூ.10.00, ISBN: 978-93-81134-69-6, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nக.சண்முகசிதம்பரம், தமிழரசி வெளியீட்டகம், தரகம்பட்டி - 621311, 2014, ப.96, ரூ.70.00, (தமிழரசி வெளியீட்டகம், தரகம்பட்டி - 621311, கடவூர் வட்டம், கரூர் மாவட்டம், பேசி: +91-9787397467)\nபா.ஸ்ரீராமகிருஷ்ணன், குகபதி பதிப்பகம், 2014, ப.190, ரூ.200.00, ISBN: 97-881-9314-15-40, (குகபதி பதிப்பகம், கரிவலம்வந்தநல்லூர்- 627753, பேசி: +91-97870-19109)\nகிச்சாபாரதி, கௌதம் பதிப்பகம், சேலம், 2014, ப.120, ரூ.100.00, ISBN: 978-93-81134-71-9, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nஇரா.வடிவேலன், கௌதம் பதிப்பகம், சேலம், 2014, ப.192, ரூ.95.00, ISBN: 978-93-81134-66-5, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nநீதியைத் தேடி... சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nவாரண்ட் பாலா, கேர் சொசைட்டி, ஓசூர், பதிப்பு 3, 2014, ப.208, ரூ.100, (கேர் சொசைட்டி, 53, ஏரித்தெரு, ஓசூர் - 635 109, பேசி: +91-98429-09190)\nபங்குச் சந்தை - தெரிந்ததும் தெரியாததும்\nபுரிசை இரா.சுந்தர், கௌதம் பதிப்பகம், சேலம், 2014, ப.64, ரூ.40.00, ISBN: 978-93-81134-58-0, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nமுனைவர் கு.மகுடீஸ்வரன், கௌதம் பதிப்பகம், சேலம், 2014, ப.80, ரூ.50.00, ISBN: 978-93-81134-64-1, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nநா.பிரசாத், கௌதம் பதிப்பகம், சேலம், 2014, ப.104, ரூ.55.00, ISBN: 978-93-81134-56-6, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nச.சுதாதேவி, கௌதம் பதிப்பகம், சேலம், 2014, ப.32, ரூ.10.00, ISBN: 978-93-81134-62-7, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.parisalkrishna.com/2008/10/blog-post_2214.html", "date_download": "2018-12-13T17:51:53Z", "digest": "sha1:OMST3VKX5FTIKGC7QEWYP7TMYKPS4O2X", "length": 43744, "nlines": 316, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : என் கதை!", "raw_content": "\nஎனக்கு கதை எழுதத் தெரியாதுன்னு இப்போ உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. எனக்கு கதை எழுதத் தெரியும்னு நான் தெரிஞ்சுகிட்டது எப்போ-ன்னு யோசிச்சுப் பார்த்தேன். நாம மொத மொதல்ல லீவு லெட்டர் எழுதறோம்ல, அப்பவே கதை எழுதற பழக்கம் நமக்கு ஆரம்பிச்சாச்சுன்னு நெனைக்கறேன்\nபள்ளிக்கூடத்துல படிக்கும்போது (அல்லது பள்ளிக்கூடத்துக்கு போகும்போது..) தமிழ் பாடத்துல கேள்வி பதில் வந்தா, புத்தகத்துல இருக்கற மாதிரியோ, கோனார் நோட்ஸ்ல இருக்கற மாதிரியோ எழுதமாட்டேன். படிச்சுட்டு, எனக்கு தோணின நடைல எழுதுவேன்.\nஅப்புறம் பத்திரிகைகள் படிக்கற பழக்கம் எங்கப்பாகிட்டேர்ந்து வந்தது. (பத்திரிகை படிச்சுட்டு, கல்யாணதுக்கு போவீங்களா-ன்னு பின்னூட்டம் போட தடை விதிக்கப்படுகிறது) அப்போவெல்லாம் வாசகர் கடிதம் மட்டும்தான் எழுதிப் போடுவேன். ரொம்பப் பிடிச்ச நாவலுக்கு, விரிவா விமர்சனம் எழுதி அனுப்புவேன்.\nநமக்கு தல’ன்னா அது சந்தேகத்துக்கு இடமின்றி சுஜாதா-தான் ஆனா அவருக்கு கடிதமெல்லாம் எழுத பயம். ஒரு பத்து தடவை எழுதி, கிழிச்சுப் போட்டிருக்கேன். அதே மாதிரி ஒரு கட்டத்துல பாலகுமாரன். என்னமோ அவர் எழுத்து படிக்கறப்ப கைகட்டிகிட்டு கேட்கறமாதிரி உணர்வு வரும். ‘காதலன்’ல எஸ்.பி.பி. கேரக்டர்தான் அவர்.\nபட்டுக்கோட்டை பிரபாகரின் எழுத்து ரொம்பப் பிடிக்கும். அப்போ, ரெகுலரா மாசத்துக்கு ரெண்டு, மூணு கடிதம் அவருக்கு அனுப்புவேன். ஒரு தடவை அவர், பதில் கடிதம் போட்டப்ப ‘உங்கள் எழுத்து நடை மிகவும் நன்றாக உள்ளது. நீங்கள் ஏன் கதை எழுதக்கூடாது’ன்னு கேட்டிருந்தார். (இப்போ என் எழுத்துக்களை படிச்சிருந்தார்னா இதுக்கு பதில் அவருக்கு தெரிஞ்சிருக்கும்..’ன்னு கேட்டிருந்தார். (இப்போ என் எழுத்துக்களை படிச்சிருந்தார்னா இதுக்கு பதில் அவருக்கு தெரிஞ்சிருக்கும்..) ஆஹா... ஆரம்பிடா’ன்னு சகட்டு மேனிக்கு (இதுக்கு என்னங்க அர்த்தம்) ஆஹா... ஆரம்பிடா’ன்னு சகட்டு மேனிக்கு (இதுக்கு என்னங்க அர்த்தம்\nஎழுதி அனுப்பின எல்லா கதையும் வந்தது.. திரும்ப போஸ்ட்ல. கூடவே ஒரு துண்டுக் கடிதமும் வைப்பாங்க. ‘இதுவே உங்கள் படைப்பு குறித்த இறுதி முடிவு அல்ல.’ (இதைவிடவும் கேவலமா எழுதுவடா நீ-ங்கறதுதான் அதுக்கு அர்த்தம்) தொடர்ந்து முயற்சிக்கவும்’ அப்படீன்னு. அது கொஞ்சம் உற்சாகத்தைத் தரும்.\nஅப்போ திருப்பூர்ல ‘கரும்பு’ன்னு ஒரு கையெழுத்துப் பத்திரிகை நூலகத்துல பார்த்தேன். அதுல கடைசி ரெண்டு, மூணு பக்கம் வெற்றுத்தாளா விட்டிருப்பாங்க. நம்ம படைப்பை எழுதலாம்.\n‘அஞ்சலி, உன்னை நினைத்து உறக்கமின்றி இருக்கிறேன். நீயோ இரக்கமின்றி இருக்கிறாய்’ங்கறதை பிரிச்சுப் பிரிச்சு, ஆச்சர்யக்குறியோட முடிச்சு கவிதையெல்லாம் பண்ணி வெச்சிருப்பாங்க. அந்தக் கொடுமைக்கெல்லாம் நடுவுல நானும் ஒரு கொடுமையா கதை ஒண்ணை எழுதி வெச்சேன். காசா.. பணமா..\nஅடுத்தநாள் அதைப் போய்ப் பார்த்தப்போ, பலபேர் அதைப் பாராட்டி விமர்சனம் எழுதியிருந்தாங்க. (ரெண்டு பேர்ன்னா, ‘பல’ போடலாம்ல) ஒரே சந்தோஷமா இருந்துச்சு.\nஅதுக்கப்புறம் 1993ல உங்கள் ஜூனியர்ல ஒரு சிறுகதைப் போட்டி வெச்சிருந்தப்ப, அந்தக் கதையை கொஞ்சம் மெருகேத்தி அனுப்பினேன். அது ‘முள்ளுக்கும் மலர் சூடு’ங்கற தலைப்புல சிறப்புச் சிறுகதையா வந்தது.\nஉடுமலைப்பேட்டை பஸ் ஸ்டாண்டுல சாரதா புக் ஸ்டால்ல ‘உங்கள் ஜூனியர்’ புத்தகத்தை வாங்கி அதுல என் கதையைப் படிச்சப்ப அவ்ளோ சந்தோஷமா இருந்தது. எதிர்ல வர்றவங்ககிட்டயெல்லாம் அதைக் காமிக்கணும்ன்னு தோணிச்சு. மழை பெஞ்சப்புறம், ஊரே கழுவி விட்டமாதிரி அழகா தெரியுமே.. அப்போ நம்ம மனசு எவ்வளவு அமைதியா, சந்தோஷமா இருக்கும் அதே மாதிரி உணர்ந்தேன். எதிர்ப்படறவங்க எல்லாருமே நல்லவங்களா, எல்லாமே நல்லதா தெரிஞ்சது. இந்தமாதிரி நேரத்துல எவ்ளோ கூட்டமா இருந்தாலும் நாம மட்டும்தான் நடந்துபோற மாதிரி, தெருவெல்லாம் விலாசமா இருக்கும். உணர்ந்திருக்கீங்களா அதே மாதிரி உணர்ந்தேன். எதிர்ப்படறவங்க எல்லாருமே நல்லவங்களா, எல்லாமே நல்லதா தெரிஞ்சது. இந்தமாதிரி நேரத்துல எவ்ளோ கூட்டமா இருந்தாலும் நாம மட்டும்தான் நடந்துபோற மாதிரி, தெருவெல்லாம் விலாசமா இருக்கும். உணர்ந்திருக்கீங்களா அப்படி இருந்தது. அதுக்கடுத்து என் மனைவிக்கு முதல் தடவை பிரசவமாகி, அவங்க முகத்தைப் பார்ட்த்துட்டு வெளியே வர்றப்போ இந்த உணர்வு இருந்தது.\nஇதையெல்லாம் இப்போ யோசிக்கறதுக்கு காரணம், கொஞ்ச நாள் முன்னாடி என் தம்பி வந்து ஒரு பத்து பதினைஞ்சு கவர் குடுத்தான். அதுல எப்பவோ நான் பத்திரிகைகளுக்கு அனுப்பி, திரும்பி வந்த கதைகள் இருந்தது. சுஜாதா சொல்லுவார், ‘ஒரு கதையை எழுதி வெச்சுட்டு, நீங்களே ஒருவாரம், பத்துநாள் கழிச்சு படிச்சுப் பாருங்க. எங்கெங்க தப்பு பண்ணியிருக்கோம்னு தெரியும்’னு. அது எவ்ளோ சத்தியமான வார்த்தைன்னு தெரிஞ்சுது. படிக்கப் படிக்கவே எல்லாத்தையும் கிழிச்சுப் போட்டேன். எந்தச் சந்தர்ப்பத்திலயும், ‘இன்னைக்கு மேட்டர் இல்ல. இதைப் போடலாம்’ன்னு தோணி, ப்ளாக்ல போட்டுடுவேனோ’ங்கற பயம்தான் காரணம்.\nஇப்போ வலையில எழுதறவங்கள்ல, நான் படிச்சவங்கள்ல சிறுகதையில வெண்பூவும், சாருவே, ‘இவரைப் பாருவே’ன்னு சொன்ன நர்சிம்-மும் என்னை ரொம்ப வெக்கப்பட வைக்கறாங்க. எந்தவிதமான ஐஸுக்காகவும் இதைச் சொல்லல. படிச்சவங்களுக்குத் தெரியும். ஆரம்பத்துல நான் எழுதறப்போ எனக்குள்ள இருந்த வேகம், பொறி எல்லாத்தையும் இவங்க எழுத்துல பார்க்கறப்போ அவ்ளோ சந்தோஷமாவும், பொறாமையாவும் இருக்கும். கதையெழுத ஒவ்வொரு கரு கிடைக்கறப்பவும், இதை எப்படி எழுத... எப்படி ஆரம்பிக்கன்னு யோசிச்சுட்டே இருக்கறப்போ, பணிச்சுமை, வேற டென்ஷன்னு மனசு ஒருமைப்படாம அலையறப்போ, கதையெழுதற மூடுக்கு என்னைக் கொண்டுவர்றதுக்கு, வீட்ல இருந்தா சுஜாதாவைப் படிப்பேன். சிஸ்டத்துல உட்கார்ந்திருந்தேன்னா, வெண்பூ, நர்சிம்-மோட கதைகளை மேய்வேன். அப்படி ஆய்டிச்சு\nஇதெல்லாம் யோசிக்கக் காரணம், நான் மதிக்கற இன்னொரு நண்பர் ‘ஒரு கதை எழுதியிருக்கேன். உங்க பார்வைல எப்படி இருக்குன்னு சொல்லுங்க’ன்னார். எனக்கு சோகக்கதைகள் 1%கூடப் பிடிக்காது. என்னமோ அது அப்படித்தான். அவர் குடுத்தது சோகக்கதை. அதுனால சொல்ல கஷ்டமா இருந்தது. இருந்தாலும் அவர் ரொம்ப கேட்டுகிட்டதால சொல்லீட்டேன். ரெண்டு நாளா ‘அவரை நாம டிஸ்கரேஜ் பண்ணீட்டமோ’ன்னு கஷ்டமா இருக்கு. ஏன்னா, கதையெழுதறவங்களுக்கு அறிவுரை சொல்றேன் பேர்வழின்னு அவங்களை நீர்த்துப் போகச் செய்யறவங்களைக் கண்டாலே ஆகாது எனக்கு. எனக்கு சிலது பிடிக்கலைன்னாலும், அதுல பிடிச்சதை எழுதி, ‘இது சூப்பர். இந்தமாதிரி முயற்சிக்கவும்’ன்னு மைனஸைச் சொல்லாம ப்ளஸ்ஸை மட்டும் சொல்லீட்டு வந்துடுவேன். (ஆனாலும், ரொம்ப நேரம் ஃபோனே வர்லீன்னா, என்னமோ மாதிரி ஆகி, ஏதாவது கால் வந்ததா’ன்னு ஃபோன் ஸ்க்ரீனை எடுத்துப் பார்த்துப்போமே... அந்தமாதிரி எப்பவாச்சும் எங்கயாச்சும் போய் அறிவுரை சொல்லீட்டும் வர்றதுண்டு) இல்லீன்னா, லதானந்த் அங்கிள் மாதிரி சீனியர் ரைட்டர்ஸ்கிட்ட ‘இது சரியா வருமா அங்கிள்’ன்னு நம்ம நெனைச்சதை விவாதிக்கலாம்.\nகடைசியா ஒரு சின்ன அட்வைஸ்..\nவிழுந்து, எழுந்து நடக்கட்டும் குழந்தைகள். நீங்க அடிக்கடி சொல்லிகிட்டே இருந்து, அவங்க பயந்துபோய்... விழுந்தா எழறதும் இல்ல. சில பேர் விழுவோமேன்னு நடக்கறதே இல்ல.\nஇது கதை எழுதறவங்களுக்கு இல்ல. அவங்களுக்கு அறிவுரை சொல்றவங்களுக்கு\nஇதுக்கு நான் மீ த ஃப்ர்ஸ்ட் போட்டது பொருத்தம்தானே சகா\nவிழுந்து, எழுந்து நடக்கட்டும் குழந்தைகள். நீங்க அடிக்கடி சொல்லிகிட்டே இருந்து, அவங்க பயந்துபோய்... விழுந்தா எழறதும் இல்ல. சில பேர் விழுவோமேன்னு நடக்கறதே இல்ல.//\nஉங்கள் தல(சுஜாதாவுடன்) - நானும் அவரின் பரம ரசிகன் , மின்னஞ்சல் தொடர்பு வைத்து இருந்தவன் என்ற அடிப்படையில் ஒரு விஷயம் .. அவரும் யார் கேட்டாலும் எழுதுவது எப்படினு advice சொல்வதே இல்லை..நானும் சும்மா கேட்டிருக்கிறேன்..\nபாலகுமாரானை ஒப்பிட 'காதலன்' அப்பா பாத்திரம் ரொம்பவே பொருத்தம்.. ஆனால் சில நேரம் அவர் அறிவுரை சொல்லாமல் இருப்பதையும் குழப்பி விடுவார்.. எனக்கு..\nமுதல் கதை பிரசுரமான அனுபவத்தை சொன்ன விதம் அற்புதம்.. பிரசுரம்..பிரசவம்.. ஒன்று தான் இரண்டுமே..\nமீ த தேர்டு :)\nசாரி.. மீ த ஃபோர்த் & பிஃப்த்\nஅதும் அந்த லவ் மேட்டர் டக்கர்...\nஅப்ப அடுத்து ஒரு கதை ரெடியாகுதுன்னு சொல்லுங்க... போடுங்க.... வெயிட்டீங்ஸ்ஸ்ஸ்ஸ்\nஉங்கள் பகடி வழக்கம் போல் ரசிக்கும்படி இருந்தது.. அதிலும்.. எல்லா கதைகளும் வந்தது... கலக்கல்..\nவெகு நாட்களுக்குப் பிறகு மனமிறங்கி, இந்த ஏழையின் வீட்டிற்கு வருகை புரிந்திருக்கும், அண்ணன் சென்ஷியை வருக வருக-வென வரவேற்கிறேன்\n//பிரசுரம்..பிரசவம்.. ஒன்று தான் இரண்டுமே..//\nஅருமை பரிசல். ஆனாலும் என்னையும் என் கதைகளையும் உங்க கூடயும், நர்சிம் கூடயும் ஒப்பிட்டதெல்லாம் ரொம்ப ஓவர்.. ஹி..ஹி.. சந்தோசமாவும் இருக்கு..\nகடைசி வரிகள் கலக்கல்.. என் கருத்து என்னன்னா நம்ம எழுதப்போற கதையை பத்தி அடுத்தவங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணலாம், ஆனா அவங்க கருத்துக்களை நம்ம கதையில திணிக்கக்கூடாது, அதனாலதான் கதை எழுதி முடிக்கிறவரை நான் என் தங்கமணிகிட்ட கூட என்ன கதை அப்படின்றத சொல்றதில்லை.\n//நான் என் தங்கமணிகிட்ட கூட என்ன கதை அப்படின்றத சொல்றதில்லை.//\nஒரு தடவை இப்படித்தான் என் தங்கமணிகிட்ட கதையைச் சொல்லிட்டிருந்தேன். முக்கியமான இடத்துல ’அடுத்து என்ன ஆகும்னு சொல்லு’ன்னு கேட்டேன்.\n’பொரியல் தீய்ஞ்சு போயிடும்’ன்னு ஓடிட்டாங்க.\nஅஞ்சலி, உன்னை நினைத்து உறக்கமின்றி இருக்கிறேன். நீயோ இரக்கமின்றி இருக்கிறாய்’ங்கறதை பிரிச்சுப் பிரிச்சு, ஆச்சர்யக்குறியோட முடிச்சு கவிதையெல்லாம் பண்ணி வெச்சிருப்பாங்க.\nஎதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு விளக்கிக்கிட்டு சுருக்கமா நம்ப அப்துல்லா கவிதைகள் மாதிரின்னு சொல்லி இருந்தீங்கன்னா எல்லாருக்கும் டக்குனு புரிஞ்சுடப்போகுது :)\nஒரு தடவை இப்படித்தான் என் தங்கமணிகிட்ட கதையைச் சொல்லிட்டிருந்தேன்\nஅண்ணே நீங்க தங்கமணின்னு சொல்லாதீங்கண்ணே. வழக்கம் போல அண்ணி பேரே சொல்லுங்கண்ணே. வித்தியாசமா உணருகிறேன்.\nநீங்க சொல்றது ரொம்ப சரிங்க. சம்மந்தியோட லேட்டஸ்ட் சுழல் கதைகள் கூட சூப்பரா இருந்தது:):):) அளவா, அழகா பதிவெழுதரதில், அதுவும் அத்துணை ஏரியாக்களையும் கவர் பண்ணி நர்சிம் சாரை அடிச்சுக்க முடியாது. ஆனா ஆயிரம் படைப்புகளை சம்மந்தி கலக்கலா எழுதினாலும், நேத்தைக்கு தாமிரா சார் பதிவுல எனக்கு ஆனந்த கண்ணீர் வர்ற மாதிரி அவ்ளோ அனுபவிச்சி எழுதின மாதிரி வருமா:):):)\n//சாரி.. மீ த ஃபோர்த் & பிஃப்த்//\nசென்ஷி அண்ணே, ஏதோ இந்த தரம் கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டீங்கன்னு இறுமாப்பில் எள்ளி நகையாட வேண்டாம், கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....................\n//நம்ம கதையில திணிக்கக்கூடாது, அதனாலதான் கதை எழுதி முடிக்கிறவரை நான் என் தங்கமணிகிட்ட கூட என்ன கதை அப்படின்றத சொல்றதில்லை//\nசம்மந்தி, உண்மையச் சொல்லுங்க, எழுதி முடிச்சப்புறமும் நீங்க சொல்றதில்லைதானே:):):)\n//விழுந்து, எழுந்து நடக்கட்டும் குழந்தைகள். நீங்க அடிக்கடி சொல்லிகிட்டே இருந்து, அவங்க பயந்துபோய்... விழுந்தா எழறதும் இல்ல. சில பேர் விழுவோமேன்னு நடக்கறதே இல்ல.//\nநீங்கள் எழுதும் கதைகளும் குமுதம், விகடனில் பிரசுரமாகும் பல கதைகளை விட நன்றாகவே இருக்கிறது. பிரபல பத்திரிக்கைகளில் சில கதைகளை படித்துப்பார்த்து, \"இதெல்லாம் எப்படி பிரசுரமாகியது\n//தமிழ் பாடத்துல கேள்வி பதில் வந்தா, புத்தகத்துல இருக்கற மாதிரியோ, கோனார் நோட்ஸ்ல இருக்கற மாதிரியோ எழுதமாட்டேன். படிச்சுட்டு, எனக்கு தோணின நடைல எழுதுவேன்.//\nஅதுக்கு வாத்தியார் எவ்வளவு மார்க் போட்டாங்கன்னு சொல்லவே இல்ல..\n//அப்புறம் பத்திரிகைகள் படிக்கற பழக்கம் எங்கப்பாகிட்டேர்ந்து வந்தது. (பத்திரிகை படிச்சுட்டு, கல்யாணதுக்கு போவீங்களா-ன்னு பின்னூட்டம் போட தடை விதிக்கப்படுகிறது) //\nஅப்ப படிச்சிட்டு கல்ய்யாணத்துக்கு போக மாட்டீங்களா\n//அப்போவெல்லாம் வாசகர் கடிதம் மட்டும்தான் எழுதிப் போடுவேன்.//\nஇப்ப மட்டும் என்ன பகிரங்க கடிதமா போடுறீங்க :)\n//ரொம்பப் பிடிச்ச நாவலுக்கு, விரிவா விமர்சனம் எழுதி அனுப்புவேன்.//\nவிரிவான்னா அது அந்த நாவலை விட பெருசா இருக்குமா\n//நமக்கு தல’ன்னா அது சந்தேகத்துக்கு இடமின்றி சுஜாதா-தான்\nநீங்க இன்னும் சிட்டிசன் பாக்கலைனு நினைக்குறேன்.\n//ஆனா அவருக்கு கடிதமெல்லாம் எழுத பயம்.//\nஅவர் தான பயப்படனும், நீங்க ஏன் பயந்திங்க.\n//ஒரு பத்து தடவை எழுதி, கிழிச்சுப் போட்டிருக்கேன்.//\nஅனுப்பிருந்தா அத அவரே பண்ணிருப்பாரே :))\n//அதே மாதிரி ஒரு கட்டத்துல பாலகுமாரன். என்னமோ அவர் எழுத்து படிக்கறப்ப கைகட்டிகிட்டு கேட்கறமாதிரி உணர்வு வரும்.//\nஒரு தடவை கோவை. ஆர்.எஸ் புரம் அன்னபூர்னா வாசலில் அவரை பார்த்தது ரோடுன்னு கூட பார்க்காமல் அவர் காலில் விழுந்திட்டேன்.\nபரிசல்காரரே காலையில் இருந்டு ஒரே மூட் அவுட். அதான் உங்களை கலாய்ச்சிட்டு இருக்கேன். தப்பா நினைச்சுகாதீங்க :))\nஎனக்கு கதை எழுதத்தெரியாது, எழுதலை, அனுப்பலை :)\nஅதெப்படி பரிசல், அறிவுரை சொல்றவங்களுக்கே அறிவுரை சொல்றீங்க\nஐயா எனது பின்னூட்டங்களுக்கு நீங்கள் பதில் சொல்வதேயில்லை இதை வன்மையாக கண்டிக்கிறேன்\n//பள்ளிக்கூடத்துல படிக்கும்போது (அல்லது பள்ளிக்கூடத்துக்கு போகும்போது..) தமிழ் பாடத்துல கேள்வி பதில் வந்தா, புத்தகத்துல இருக்கற மாதிரியோ, கோனார் நோட்ஸ்ல இருக்கற மாதிரியோ எழுதமாட்டேன். படிச்சுட்டு, எனக்கு தோணின நடைல எழுதுவேன்.//\nநண்பரே அனைவருக்கும் அந்த அனுபவம் உண்டு. நான் பள்ளி தேர்வு எழுதிய நாட்களில் பக்கத்திற்கு ஒரு மதிப்பென் என்று குறைந்த பட்ச மதிப்பென் 35 க்கு அதிகமாக வரும் அளவு அளவிற்கு 45 பக்கங்கள் எழுதுவது இயல்பு\nஆ உண்மையை சொல்லி விட்டேனா\nஇப்ப சாரதா புக் ஸ்டால் இருக்குதா ரொம்ப சின்னதா ஆயிருச்சு.. மொதோ மாரி காமிக்ஸ் எல்லாம் கெடைக்கறது இல்லன்னு சொன்னாங்க..\nநான் படிக்கறப்ப எல்லாம் தினமும் சாயங்காலம் அங்க போகாம பஸ் ஏறவே மாட்டேன்..\n//விழுந்து, எழுந்து நடக்கட்டும் குழந்தைகள். நீங்க அடிக்கடி சொல்லிகிட்டே இருந்து, அவங்க பயந்துபோய்... விழுந்தா எழறதும் இல்ல. சில பேர் விழுவோமேன்னு நடக்கறதே இல்ல.//\nஆமாங்க இது அறிவுரை சொல்றவங்களுக்கும் பொருந்தும், என்னாச்சுன்னு விசாரிக்கிறவங்களுக்கும் பொருந்தும். நல்ல பதிவு..\n//உடுமலைப்பேட்டை பஸ் ஸ்டாண்டுல சாரதா புக் ஸ்டால்ல ‘உங்கள் ஜூனியர்’ புத்தகத்தை வாங்கி அதுல என் கதையைப் படிச்சப்ப அவ்ளோ சந்தோஷமா இருந்தது. எதிர்ல வர்றவங்ககிட்டயெல்லாம் அதைக் காமிக்கணும்ன்னு தோணிச்சு. மழை பெஞ்சப்புறம், ஊரே கழுவி விட்டமாதிரி அழகா தெரியுமே.. அப்போ நம்ம மனசு எவ்வளவு அமைதியா, சந்தோஷமா இருக்கும் அதே மாதிரி உணர்ந்தேன். எதிர்ப்படறவங்க எல்லாருமே நல்லவங்களா, எல்லாமே நல்லதா தெரிஞ்சது. இந்தமாதிரி நேரத்துல எவ்ளோ கூட்டமா இருந்தாலும் நாம மட்டும்தான் நடந்துபோற மாதிரி, தெருவெல்லாம் விலாசமா இருக்கும். உணர்ந்திருக்கீங்களா//\nஉங்கள் வார்த்தைகளில் உங்களை உணரமுடிகிறது....\nநீண்ட நாள் கழித்து(நான் படிக்கவில்லையோ என்னவோ) அருமையான பதிவு...\n//முக்கியமான இடத்துல ’அடுத்து என்ன ஆகும்னு சொல்லு’ன்னு கேட்டேன்.\n’பொரியல் தீய்ஞ்சு போயிடும்’ன்னு ஓடிட்டாங்க.//\nதங்கமணிகள் எல்லாம் இப்படி நிதானமா இருப்பதாலதான் வயித்துப்பாட்டுக்குப் பிரச்சினை இல்லாம இருக்கு. கத சொல்றன் கவித சொல்றன்னு அவங்க நிம்மதியக் கெடுக்காதப்பா.\n//மழை பெஞ்சப்புறம், ஊரே கழுவி விட்டமாதிரி அழகா தெரியுமே.. அப்போ நம்ம மனசு எவ்வளவு அமைதியா, சந்தோஷமா இருக்கும் அதே மாதிரி உணர்ந்தேன். //\nஎஸ். ராமகிருஷ்ணனோட உவமைகள் மாதிரி இருக்கு \n//படிக்கப் படிக்கவே எல்லாத்தையும் கிழிச்சுப் போட்டேன். எந்தச் சந்தர்ப்பத்திலயும், ‘இன்னைக்கு மேட்டர் இல்ல. இதைப் போடலாம்’ன்னு தோணி, ப்ளாக்ல போட்டுடுவேனோ’ங்கற பயம்தான் காரணம்.//\nஅதுதான் உங்களோட வெற்றிக்கு காரணமோ\nபலபேர் அதைப் பாராட்டி விமர்சனம் எழுதியிருந்தாங்க. (ரெண்டு பேர்ன்னா, ‘பல’ போடலாம்ல\nஇதுவே உங்கள் படைப்பு குறித்த இறுதி முடிவு அல்ல.’ (இதைவிடவும் கேவலமா எழுதுவடா நீ-ங்கறதுதான் அதுக்கு அர்த்தம்)/// ரசித்தேன் பரிசல். பதிவின் இறுதிக்கருத்துகளும் பிரமாதம்.\nதங்கமணிகள் எல்லாம் இப்படி நிதானமா இருப்பதாலதான் வயித்துப்பாட்டுக்குப் பிரச்சினை இல்லாம இருக்கு. கத சொல்றன் கவித சொல்றன்னு அவங்க நிம்மதியக் கெடுக்காதப்பா.// வேலண்ணாச்சிக்கு ஒரு ரிப்பீட்டேய்..\n//மழை பெஞ்சப்புறம், ஊரே கழுவி விட்டமாதிரி அழகா தெரியுமே.. அப்போ நம்ம மனசு எவ்வளவு அமைதியா, சந்தோஷமா இருக்கும் அதே மாதிரி உணர்ந்தேன். எதிர்ப்படறவங்க எல்லாருமே நல்லவங்களா, எல்லாமே நல்லதா தெரிஞ்சது. இந்தமாதிரி நேரத்துல எவ்ளோ கூட்டமா இருந்தாலும் நாம மட்டும்தான் நடந்துபோற மாதிரி, தெருவெல்லாம் விலாசமா இருக்கும். உணர்ந்திருக்கீங்களா//\nஇதோட மூனு மட்டம் படிச்சிட்டேன்.\nயார் உங்களுக்கு அட்வைஸ் சொன்னது\nஹலோ... உங்களுக்கு என்ன பாட்டு வேணும்\nஈழம் குறித்து கேள்வி கேட்ட தூயாவிற்காக...\nப்ளீச்சிங்பவுடர் - சில உண்மைகள்\nபழமொழியின் உண்மையான அர்த்தங்கள் & விருந்தும் மருந்...\nஅப்துல்லாவின் போட் ஹவுஸ் அனுபவங்கள்\nகாணாமல் போன டைரியும் கக்கூஸ் டப்பாவும்\nஒரு வலையுலக வாசகரின் பேட்டி - இரண்டாம் பாகம்\nஅக்டோபர் மாத PIT போட்டிக்கு...\nஒரு வலையுலக வாசகரின் பேட்டி\nசினிமா - மலரும் நினைவுகள்\nஅபியும் நானும் - ஒரு சிறப்புப் பார்வை\nஞாபகமறதி - இது செக்ஸைப் பற்றிய பதிவு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.parisalkrishna.com/2008/11/part-2.html", "date_download": "2018-12-13T17:32:49Z", "digest": "sha1:QZBNAHLBCAHBWSYCD2V73PUYNZYMAFRY", "length": 19833, "nlines": 233, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : சூப்பர் ஸ்டாருக்கு நன்றி! (பெண்ணால் முடியும் தம்பி - Part 2)", "raw_content": "\n (பெண்ணால் முடியும் தம்பி - Part 2)\nமுந்தைய பதிவைப் (பெண்ணால் முடியும் தம்பி) படித்தீர்கள்தானே... இது அதன் தொடர்ச்சி...\nஇந்தியாவின் ஒரு மாநிலத்தின் பெருமைகளை பிற மாநிலத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். என்ன செய்து கிழித்தாய் என்று கேட்டவர்களுக்கு பதில் சொல்லும்விதமாக ஏதாவது செய்யவேண்டும் என்ற சிந்தனையிலேயே பெங்களூர் வருகிறார் பீனா. ஆம். இப்போது இருப்பது பெங்களூர். என்றாலும் பலவருடங்களாக தமிழகத்தில் இருந்ததன் மூலம் தமிழ்நாட்டின் மீதும், தென்னிந்தியாவின் மீதும் தனிப் பற்று உருவாகியிருந்தது அவருக்குள்.\nகெல்வினுடன் தன் மனதிலிருக்கும் திட்டத்தைச் சொல்கிறார்.\n1) இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு நகரை அமைக்கும் திட்டம்.\n2) 1330 ஏழைகளைப் பணக்காரர் ஆக்குவோம் என்ற இலக்கு.\nதனது மாமியாரின் பெயரில் ஒரு அறக்கட்டளை ஆரம்பிக்கிறார். ஷெர்லிக்ஸ் ஃபவுண்டேஷன்\nஎன்னென்ன செய்கிறார்கள் அந்த அறக்கட்டளையில்\n# கிராமப்புற நலிந்த பள்ளிக்கூடங்களில் சுற்றுப்புறச் சுகாதாரம் குறித்து கற்றுக் கொடுத்தல்.\n# இலவச தையல் பயிற்சி\n# இலவச கணிணிப் பயிற்சி\n# இலவச கைவினைப் பொருட்கள் பயிற்சி\n# பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு ஏஜன்ஸி நிறுவனம்.\n# மழைநீர் தொட்டிகள் என்ற பெயரில் அமைக்கப்பட்டு உபயோகமற்ற முறையில் இருக்கும் தொட்டிகளை, சீர்படுத்திக் கொடுப்பது.\n# ஏழை மாணவர்களுக்கு உபயோகப்படுத்த ஒரு சிறந்த நூலகம் ஏற்படுத்துவது. ( தற்போது சென்னையில் ஆரம்பிக்க திட்டம். பிறகு இடம் கிடைக்கும் ஊர்களில் விரிவுபடுத்தப்படும்)\n# கிராமப்புறங்களில் பெரிய அளவிலான மழைநீர் சேகரிப்பை ஏற்படுத்தி, அதில் நீரைச் சேகரித்து தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்குவது.\n# உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது.\n# முடிந்த இடங்களில் சித்த மருத்துவமனை கட்டி நடத்துவது.\nஇவையன்றி பெங்களூரில் ஷெர்லிக்ஸ் கிச்சன் எம்போரியம் என்ற பெயரில் கிச்சனுக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் விற்கும் ஒரு நிறுவனம் ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் வரும் பணம் அனைத்தும் ஷெர்லிக்ஸ் ஃபவுண்டேஷனுக்குத்தான்.\nபீனாவின் இந்த முயற்சிக்கு அவரது கணவர் கெல்வின் முழு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் பேசியபோது, “தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்கள் எங்கள் இலக்கு. இதில் எந்த கிராம்த்தில், நகரில் நாங்கள் வந்து, செயல்பட வேண்டுமோ அங்கே வரத்தயார். கணிணிப் பயிற்சி, தையல் பயிற்சிக்கு குறைந்தது 15 முதல் 20 பேர் இருந்தால் நாங்கள் வந்து மையம் துவங்கி கற்றுத்தரத் தயார். இப்போதைக்கு சென்னை, கோவை அருகே அவிநாசி, திருவனந்தபுரம், பெங்களூரில் அலுவலகங்கள் ஆரம்பித்தாயிற்று” என்கிறார்.\nஇதை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டி, பீனா முடிவெடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் இதுகுறித்து பேசியதாகவும் அவரும் தனது ஆதரவைத் தெரிவித்ததாகவும் கூறினார். இரண்டொரு நாளில் இதுகுறித்து இன்னும் விரிவாக தெரிவிப்பதாகக் கூறினார்.\nஇவர்களது வெப் முகவரி: www.shirlyx.org (இதில் அவர்களது முகவரியும், தொலைபேசி எண்ணும் உள்ளது)\nதமிழக கலாச்சாரத்தின் பாதிப்பால் அந்த பெண் ஒரு தொண்டு நிறுவனமாகவே மாறியது பாராட்டக்குறியது.\nஒரு நல்ல திட்டத்திற்கு உதவியை ஒரு வாய்ச்சவடால் காரரிடமா கேட்பது. தமிழகத்தில் வேறு செயல்வீரர்களே இல்லையா என்ன\nமிக நல்ல விசயத்தை மிக மிக நல்ல விதமாக எழுதி உள்ளீர்கள்..\n//பீனா முடிவெடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் இதுகுறித்து பேசியதாகவும் அவரும் தனது ஆதரவைத் தெரிவித்ததாகவும் கூறினார். //\nநேத்து டிவி பேட்டில அவரு இதை பத்தி ஏதும் சொல்லலையே\nமிக நல்ல விசயத்தை மிக மிக நல்ல விதமாக எழுதி உள்ளீர்கள்..\nவாவ்.. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது பரிசல். ஒரு நிறுவனம் அமைத்து அதன் லாபம் முழுவதையும் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவது போற்றப்பட வேண்டிய ஒன்று.\nதகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\n//சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் இதுகுறித்து பேசியதாகவும் அவரும் தனது ஆதரவைத் தெரிவித்ததாகவும் கூறினார்.//\nஇம்புட்டு செஞ்ச பெண்ணால் இதை மக்களிடம் கொண்டு போய் சேர்பதா கஷ்டம்\n(நீங்களும் ஏன் சூப்பர் ஸ்டாருக்கு நன்றி என்று தலைப்பு வெச்சு இருக்கீங்க\nநேத்து டிவி பேட்டில அவரு இதை பத்தி ஏதும் சொல்லலையே\nயாரும் துண்டு சீட்டில் எழுதி கேட்கவில்லையே\nஉங்களுக்கு எவ்ளோ முகங்கள் பரிசல் அண்ணா\nஇதுக்கு மேல ஒண்ணும் சொல்ல வரலீங்க\nஒரு நல்ல திட்டத்திற்கு உதவியை ஒரு வாய்ச்சவடால் காரரிடமா கேட்பது. தமிழகத்தில் வேறு செயல்வீரர்களே இல்லையா என்ன\n//சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் இதுகுறித்து பேசியதாகவும் அவரும் தனது ஆதரவைத் தெரிவித்ததாகவும் கூறினார்.//\nஇம்புட்டு செஞ்ச பெண்ணால் இதை மக்களிடம் கொண்டு போய் சேர்பதா கஷ்டம்\n(நீங்களும் ஏன் சூப்பர் ஸ்டாருக்கு நன்றி என்று தலைப்பு வெச்சு இருக்கீங்க\nபீனா ஏன் ரஜினி கிட்டே உதவி கேட்டாங்கன்னு சொல்லவே இல்லையே\nகலாச்சாரத்தை காப்பாதுறதுக்குன்னே தமிழ் சினிமால / நாட்ல ரொம்ப பேர் இருக்காங்களே\nநல்லாயிருக்கு ஆனா புரிதலில் கொஞ்சம் சிரமம் இருக்கு:--)))))))))))\nபதிவ பத்தி அப்புறம் பேசலாம்.. முதல்ல ஏன் இந்த ஸ்ட்ரைக்னு சொல்லுங்க.. இப்ப எல்லாம் ரெகுலரா பதிவு போடறதில்ல.. அதிஷா கூட ரொம்ப சேராதீங்க சகா.. காரணம் சொல்லுங்க..\nஉலக பரிசல் ரசிகர்கள் சார்பாக,\nநல்ல செயல் செய்றாங்க.... பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி நண்பா....\nஒரு நல்ல திட்டத்திற்கு உதவியை ஒரு வாய்ச்சவடால் காரரிடமா கேட்பது. தமிழகத்தில் வேறு செயல்வீரர்களே இல்லையா என்ன\n//சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் இதுகுறித்து பேசியதாகவும் அவரும் தனது ஆதரவைத் தெரிவித்ததாகவும் கூறினார்.//\nஇம்புட்டு செஞ்ச பெண்ணால் இதை மக்களிடம் கொண்டு போய் சேர்பதா கஷ்டம்\n(நீங்களும் ஏன் சூப்பர் ஸ்டாருக்கு நன்றி என்று தலைப்பு வெச்சு இருக்கீங்க\nவீக் எண்ட் புதிர்கள் – நேற்றின் விடைகள்\nவீக் எண்ட் புதிர்கள் – 29.11.08\nஆசிரியப்பணியின் புனிதமும், கண்துடைப்பு கல்விக்கூட...\nஎனக்கு இப்படி.. உங்களுக்கும் இப்படியா\nவீக் எண்ட் புதிர்களின் விடைகள்\nஒரு ஃபுல் ராயல்சேலஞ்சும், ஒரு டஜன் கிங் ஃபிஷரும்\nசென்னைப் பயணமும், வெளிவராத சில புகைப்படங்களும்\nபதிவர் சந்திப்பு – சில விவாதங்களும், விமர்சனங்களும...\nபதிவர் சந்திப்பு - சிறப்புப் புகைப்படங்கள் சில...\nதமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சும் சில கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52477-cm-palanisami-meeting-with-mps-in-delhi.html", "date_download": "2018-12-13T17:57:39Z", "digest": "sha1:XATKX2LQ4TWTJ5ECCA2NNZVXQXARQAEI", "length": 10992, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எம்.பி.க்களை சந்திக்கும் முதல்வர்... டெல்லி பயண சஸ்பென்ஸ்! | CM palanisami Meeting With MPs In Delhi", "raw_content": "\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎம்.பி.க்களை சந்திக்கும் முதல்வர்... டெல்லி பயண சஸ்பென்ஸ்\nதமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமி எம்.பி.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.\nதமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இன்று இரவு தங்கும் அவர், நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார் என்றும், எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அண்மையில் பேசிய முதலமைச்சரும் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் குறித்து மோடியிடம் ஆலோசிக்க உள்ளதாக கூறியிருந்தார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், வழங்கப்பட வேண்டிய நிதிகள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆளுநருடன் ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது பிரதமரை முதலமைச்சர் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இன்று இரவு டெல்லி சென்ற முதலமைச்சர், டெல்லியில் உள்ள தமிழக அரசு இல்லத்தில் அதிமுக எம்.பி-க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்தாக டிடிவி தினகரன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சரின் டெல்லி பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே தமிழக அரசு இல்லத்தில் அதிமுக எம்.பி-க்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி. மேலும் நாளை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு சென்று எம்.பிக்களை சந்திக்க உள்ளதாக முதல்வர் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதிரையரங்குகளில் 6 காட்சிகள் ஓட்டுவதாக வழக்கு : நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்\n‘விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’ - நடிகர் கருணாகரன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''நீதிமன்ற‌ தீர்ப்பை கர்நாடகா மதித்த வரலாறே இல்லை'' - முதலமைச்சர் பழனிசாமி\nசசிகலாவை நேரில் ஆஜராக பிறப்பித்த உத்தரவு ரத்து : உயர்நீதிமன்றம்\nபெண்களின் பாதுகாப்பிற்காக “181” தொலைபேசி சேவை - முதல்வர் தொடங்கி வைக்கிறார்\nசசிகலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு\nஜெயலலிதா மரணம்: சசிகலாவை விசாரிக்க திட்டம்\nஒருமனதாக நிறைவேறியது மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்\nஜெயலலிதா நினைவு தினம் - முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் பேரணி\nமுன்னாள் தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி உடலுக்கு ஈபிஎஸ் - ஒபிஎஸ் அஞ்சலி\nமீண்டும் ஏமாற்றிய இந்திய ஹாக்கி அணி - தொடரும் உலகக் கோப்பை சோகம்\nபெரும் புகழ் ஈட்டிய ‘பெருந்தச்சன்’ இயக்குநர் அஜயன் மறைவு\nபுத்தாண்டு முதல் கார்களின் விலை கிடுகிடு\nஹெட்போன் ஆர்டர் செய்த சோனாக்ஷி சின்ஹா.. இரும்புத் துண்டு வந்ததால் அதிர்ச்சி..\n“இந்தத் தலைப்பே தப்பு”- லஷ்மண் புத்தகம் பற்றி சவுரவ் கங்குலி\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிரையரங்குகளில் 6 காட்சிகள் ஓட்டுவதாக வழக்கு : நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்\n‘விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’ - நடிகர் கருணாகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Nossen+de.php", "date_download": "2018-12-13T17:28:54Z", "digest": "sha1:VA5QTO4KLM35UYGOMS2XALPMJXMBO3RT", "length": 4343, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Nossen (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Nossen\nமுன்னொட்டு 035242 என்பது Nossenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Nossen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Nossen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4935242 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Nossen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4935242-க்கு மாற்றாக, நீங்கள் 004935242-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Nossen (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139379-minister-kadambur-raju-speaks-about-nakkheeran-gopals-arrest.html", "date_download": "2018-12-13T17:30:27Z", "digest": "sha1:3Y3KQM3FYUHDIB7OQIWV2MBR5DYW64GE", "length": 21622, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "`தனிமனித விமர்சனம் எல்லைக்குள் இருக்க வேண்டும்!’ - நக்கீரன் கோபால் கைது குறித்து `கடம்பூர்’ ராஜு | Minister Kadambur raju speaks about Nakkheeran gopals arrest", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:40 (10/10/2018)\n`தனிமனித விமர்சனம் எல்லைக்குள் இருக்க வேண்டும்’ - நக்கீரன் கோபால் கைது குறித்து `கடம்பூர்’ ராஜு\n`பொதுமக்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் தனிப்பட்ட விமர்சனங்களை யார் செய்தாலும் அது குற்றம்தான். தனி மனித விமர்சனம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார்” எனச் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் வேளாண்மைத் துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, `தென்னிந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாகத் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துதர மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nதிருச்செந்தூரிலிருந்து வேளாங்கண்ணிக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இன்று முதல் இயக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையை எதிர்நோக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மீட்புப் பணி குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி மஹா புஷ்கர விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 29 இடங்களில் பக்தர்கள் புனித நீராடும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 3,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்” என்றார்.\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\nநக்கீரன் கோபால் கைது குறித்த கேள்விக்கு, ``பத்திரிகை சுதந்திரம் என ஒன்று உள்ளது. அதற்காகப் பொதுமக்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் தனிப்பட்ட விமர்சனங்களை யார் செய்தாலும் அது குற்றம்தான். பத்திரிகைக்கு என ஒரு தர்மம் உள்ளது. ஜனநாயக முறைப்படி தனிமனித விமர்சனம் என்பது ஓர் எல்லைக்குள் இருக்க வேண்டும்.\nஅதைத் தவறாகப் பயன்படுத்தும்போது அதையே அனைவரும் பின்பற்றும் சூழ்நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. அது தவறான முன் உதாரணமாக மாறிவிடக் கூடாது. இதை மீறும்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த அடிப்படையில்தான் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியதற்காகப் பா.ஜ.க-வைச் சேர்ந்த ஹெச்.ராஜா மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத அளவில் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை குறித்த தேதிக்குள் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரிலேயே அவர் கைது செய்யப்படவில்லை” என்றார்.\n’ - நக்கீரன் கோபால் வழக்கில் இந்து என்.ராம் வலியுறுத்தல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர் பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\nராமேஸ்வரம் மருத்துவமனையை மேம்படுத்த கோரி வழக்கு - சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilcinema.com/tamil-movie-trailers-videos/", "date_download": "2018-12-13T18:13:45Z", "digest": "sha1:P542OY7BOAKL73ODAPBKSIOSYPHJ5AO5", "length": 13070, "nlines": 174, "source_domain": "4tamilcinema.com", "title": "Videos Archives - 4tamilcinema", "raw_content": "\nசுரேஷ் மேனன் அறிமுகப்படுத்திய ‘மை கர்மா’ மொபைல் ஆப் க்விஸ்\n10000 தியேட்டர்களில் சீனாவில் 2.0 வெளியீடு\n500 தியேட்டர்களில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வெளியீடு\nகஜா நிவாரணம், பாட்டிக்கு வீடு கட்ட உதவும் ராகவா லாரன்ஸ்\nகஜா நிவாரணம், கிராமத்தை தத்தெடுத்த விஷால்\nகஜா நிவாரணம், அஜித் 15 லட்சம் கொடுத்துட்டாராமே….\n பிக் பாஸ் ரித்விகா கடும் கோபம்\nஅமலா பால் ஆக்ஷனில் ‘அதோ அந்த பறவை போல’…\nஜோதிகா நடிக்கும் புதிய படம் ஆரம்பம்\nதுப்பாக்கி முனை – புகைப்படங்கள்\nயாஷிகா ஆனந்த் – புகைப்படங்கள்\nகீர்த்தி சுரேஷ் – புகைப்படங்கள்\nஅமலா பால் – புகைப்படங்கள்\nசீதக்காதி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதிருமணம் – முதல் பார்வை வெளியீட்டுப் புகைப்படங்கள்\nஜோதிகா புதுப்பட பூஜை – புகைப்படங்கள்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nசிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’ டிரைலர் – வீடியோ\nசேரனின் திருமணம் – டீசர்\nவிஸ்வாசம் – மோஷன் போஸ்டர்\nசர்வம் தாள மயம் – டீசர்\nபேட்ட – மரண மாஸ்….பாடல் வரிகள் வீடியோ\nசர்வம் தாள மயம் – டைட்டில் பாடல் வரிகள் வீடியோ\nகாலா – இசை முன்னோட்டம் – வீடியோ\nதேசிய விருதுகள் பற்றி ஏஆர் ரகுமான் – வீடியோ\nஸ்ரீதேவி மறைவு, இளையராஜா இரங்கல் – வீடியோ\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nசேரனின் திருமணம் – டீசர்\nசீதக்காதி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதிருமணம் – முதல் பார்வை வெளியீட்டுப் புகைப்படங்கள்\nதுப்பாக்கி முனை – புகைப்படங்கள்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nவிஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில், விஷ்ணு விஷால், ரெஜினா, ஓவியா, யோகி பாபு, ஆனந்தராஜ், கருணாகரன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் சிலுக்குவார்பட்டி சிங்கம்.\nசேரனின் திருமணம் – டீசர்\nப்ரிநிஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சேரன் இயக்கத்தில், சித்தார்த் விபின் இசையமைப்பில், சேரன், உமாபதி, காவ்யா சுரேஷ், சுகன்யா, தம்பி ராமையா, எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் திருமணம்.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிக்கும் பேட்ட படத்தின் இசைப்\nபேட்ட – மரண மாஸ்….பாடல் வரிகள் வீடியோ\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிக்கும் படம்\nசர்வம் தாள மயம் – டைட்டில் பாடல் வரிகள் வீடியோ\nமைன்ட் ஸ்கிரீன் சினிமாஸ் தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு மற்றும் பலர் நடித்திருக்கும் சர்வம் தாள மயம்.\nதிமிரு புடிச்சவன் – நக…நக…பாடல் வீடியோ…\nவிஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் அருண்பாரதி எழுதி மகாலிங்கம் பாடியுள்ள திமிரு புடிச்சவன் படத்தின் ‘நக…நக…’ பாடல் வீடியோ…\nமாரி 2 – ரௌடி பேபி…பாடல் வரிகள் வீடியோ\nஉண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் மாரி 2 படத்தின் ரௌடி பேபி பாடல்கள் வரிகள்\nவிஸ்வாசம் – மோஷன் போஸ்டர்\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர்…\nசிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’ டிரைலர் – வீடியோ\nசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், திபு நிணன் தாமஸ் இசையமைப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் கனா.\n2.0 – எந்திர லோகத்து சுந்தரியே….பாடல் வீடியோ….\nஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள 2.0 படத்தின் எந்திர லோகத்து சுந்தரியே…பாடல் வீடியோ…\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nசேரனின் திருமணம் – டீசர்\nசீதக்காதி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதிருமணம் – முதல் பார்வை வெளியீட்டுப் புகைப்படங்கள்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nசேரனின் திருமணம் – டீசர்\nசீதக்காதி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசுரேஷ் மேனன் அறிமுகப்படுத்திய ‘மை கர்மா’ மொபைல் ஆப் க்விஸ்\n10000 தியேட்டர்களில் சீனாவில் 2.0 வெளியீடு\n500 தியேட்டர்களில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://expressnews.asia/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-13T18:15:08Z", "digest": "sha1:ZITRIQWZY44M5LSWMD6IKOAXYAXRAJ6W", "length": 9815, "nlines": 142, "source_domain": "expressnews.asia", "title": "தலைவர் ரஜினிகாந்த் தான் சினிமாவில் ஒரேயொரு சூப்பர் ஸ்டார்: கண்மணி ராகவா லாரன்ஸ் – Expressnews", "raw_content": "\nHome / Cinema / தலைவர் ரஜினிகாந்த் தான் சினிமாவில் ஒரேயொரு சூப்பர் ஸ்டார்: கண்மணி ராகவா லாரன்ஸ்\nதலைவர் ரஜினிகாந்த் தான் சினிமாவில் ஒரேயொரு சூப்பர் ஸ்டார்: கண்மணி ராகவா லாரன்ஸ்\nRagavendhar March 10, 2017\tCinema Comments Off on தலைவர் ரஜினிகாந்த் தான் சினிமாவில் ஒரேயொரு சூப்பர் ஸ்டார்: கண்மணி ராகவா லாரன்ஸ் 366 Views\nசர்வம் தாளமயம் படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு.\nராகவா லாரன்ஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டைட்டில் கார்டில் ராகவா லாரன்சுக்கு ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் அடைமொழியாக கொடுக்கப்பட்டிருந்தது. ராகவா லாரன்சுக்கு கொடுக்கப்பட்ட இந்த அடைமொழி பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.\nராகவா லாரன்ஸ் எப்போதும் புகழ்ச்சியை விரும்பாதவர். அப்படிப்பட்டவர், இப்படி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டு விட்டாரே என்ற ஆதங்கமும் பலருக்கு இருந்து வந்தது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் அவர் குறிப்பிடும்போது, நீங்கள் அனைவரும் எனது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இந்த திரைப்படத்தின் இயக்குனர் இன்று எனக்கு இன்ப அதிர்ச்சி தருவேன் என்று கூறினார். அது என்னவென்று படத்தை பார்க்கும்போதுதான் நான் கண்டேன். எனது பெயருக்கு முன்பு ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை அவர் கொடுத்திருந்தார்.\nஉண்மையிலேயே இந்த பட்டத்துக்கு நான் தகுதியானவன் இல்லை என்றே நான் நம்புகிறேன். சினிமாவில் ஒரேயொரு சூப்பர் ஸ்டார்தான் இருக்க முடியும். அதுவும் நம்முடைய தலைவர் ரஜினிகாந்த் தான். நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். என்னை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் அவர்தான். ராகவேந்திரா சுவாமியை நான் அவர் உருவத்தில் காண்கிறேன். நான் அவருக்கு ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறேன். என்றுமே அவருடைய ரசிகனாகவே இருப்பேன்.\nஎனது பெயருக்கு முன்னால் நானே எனக்கு ஒரு அடைமொழி வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன். இனிமேல், எனது நடிப்பில் வெளிவரும் படங்களில் எனது பெயர் ‘கண்மணி ராகவா லாரன்ஸ்’ என்றே திரையில் வரும். என்னுடைய தாயின் பெயரை என்னுடைய பெயருக்கு முன்னால் வைப்பதைவிட பெரிய சந்தோஷம் எதுவும் கிடையாது. இதற்கு எந்த அடைமொழியும் நிகராகாது.\nரிசர்வ் வங்கியில் கிரேடு பி அதிகாரிகள் பணியிடங்களுக்கு 161 பேர் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://jayanewslive.com/national/national_84886.html", "date_download": "2018-12-13T18:50:59Z", "digest": "sha1:3PX2AL7D247DUNM2MRJFSLPJ3DER2WI3", "length": 18575, "nlines": 128, "source_domain": "jayanewslive.com", "title": "ஜெர்மனிக்கு சர்வாதிகாரி ஹிட்லர் என்ன செய்தாரோ அதையே மோடி இந்தியாவுக்கு செய்ய நினைக்கிறார் : காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கடும் விமர்சனம்", "raw_content": "\n5 மாநில தேர்தலில் பா.ஜ.க பின்னடைவை சந்தித்தது குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளிவந்தவற்றில் சில உங்கள் பார்வைக்கு...\nவிடுமுறை கேட்க ஆம்புலன்சில் குடும்பத்தினருடன் வந்து, நீண்ட நேரம் காத்திருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் - ஈரோடு அருகே பரபரப்பு\nமத்தியப்பிரதேச முதலமைச்சராகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் - ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்‍க உரிமை கோரினார்\nதஞ்சை பெரிய கோயிலில் யோகா நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என தொல்லியல் துறை விளக்‍கம் - உரிய ஆவணங்களை தாக்‍கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவு\nஇயக்‍குநர் ஏ.​ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்‍கை எடுக்‍க தடை - சர்கார் பட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநாமக்கல் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : நாடாளுமன்ற தேர்தலில் தீவிர களப் பணியாற்றுவது - புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை\nகஜா புயல் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளாததற்கு திருவாரூர் மக்‍கள் கடும் கண்டனம் - அமைச்சர் காமராஜை சிறைபிடித்து பொதுமக்‍கள் முற்றுகை\nஆளுங்கட்சியினருக்கே அரசின் நிவாரணப் பொருட்கள் : திருவாரூரில் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் குறித்து உளவுத்துறை மூலம் தவறான தகவல்களை பரப்புவதா கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு\nகழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nஜெர்மனிக்கு சர்வாதிகாரி ஹிட்லர் என்ன செய்தாரோ அதையே மோடி இந்தியாவுக்கு செய்ய நினைக்கிறார் : காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கடும் விமர்சனம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் ஜெர்மனிக்கு என்ன செய்தாரோ, அதையே பிரதமர் மோடியும் இந்தியாவுக்கு செய்ய நினைக்கிறார் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார்.\nமும்பை காங்கிரஸ் கட்சியினர் \"அரசியலமைப்பை காப்பாற்றுவோம்\" என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில், பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, \"ஜனநாயகம் அனைத்து இந்தியருக்கும் சமமானது என்றும், அது குறிப்பிட்ட ஒரு சாதி, மதம் அல்லது சமூகத்தினருக்கு மட்டுமே சார்ந்தது அல்ல என தெரிவித்தார்.\nமேலும், கடந்த 4 ஆண்டுகளில், சரியான பாதையில் 4 அடிகளை கூட சரியாக பா.ஜ.க.வால் எடுத்து வைக்கமுடியவில்லை என குற்றம்சாட்டிய அவர், கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று கை காட்ட பாஜகவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று தெரிவித்தார்.\nஇந்தியாவில் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது என்றும், அடோல்ஃப் ஹிட்லர் ஜெர்மனிக்கு என்ன செய்தாரோ, அதையே பிரதமர் மோடி இந்தியாவுக்கு செய்ய நினைக்கிறார் என்றும், இந்திய ஜனநாயகம் அபாயத்தில் உள்ளதாகவும், அதை தகர்க்கும் பாஜகவின் முயற்சியை எதிர்த்து போராட வேண்டும் என்றும் மல்லிகார்ஜூன கார்கே குறிப்பிட்டார்.\nமத்தியப்பிரதேச முதலமைச்சராகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் - ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்‍க உரிமை கோரினார்\n5 மாநில தேர்தல் முடிவு - மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன் : பிரதமர் நரேந்தி மோடி டுவிட்டரில் கருத்து\nமிசோரமில் தோல்வி அடைந்து ஆட்சி இழந்தது காங்கிரஸ் - தெலங்கானாவிலும் கூட்டணி படுதோல்வி - தேர்தல் முடிவுகள் காங்கிரசின் எழுச்சியா \n இந்த தேர்தல் முடிவுகள்- பா.ஜ.க வின் கொள்கைகைகள்- திட்டங்களுக்கு எதிராக வாக்களித்தார்களா மக்கள் \nகாங்கிரஸ் வெற்றி பெற்ற மாநிலங்களில் முதலமைச்சர்களை தேர்ந்தெடுக்‍க கட்சி மேலிடம் தீவிரம் - ராஜஸ்தான், சத்தீஷ்கரில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nபாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் காரணமல்ல - உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம்\nதெலங்கானாவின் புதிய முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்கிறார் சந்திரசேகரராவ் - ஹைதராபாத்தில் நாளை பதவியேற்பு விழா\nதெலங்கானாவில் ஆட்சியை தக்‍கவைத்துக் கொள்கிறது தெலங்கானா ராஷ்ட்ர சமிதி - முதலமைச்சர் சந்திரசேகர ராவ் 50 ஆயிரம் வாக்‍குகள் வித்தியாசத்தில் வெற்றி\n5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை : பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு\nபா.ஜ.க. நடவடிக்‍கைகளால் பாதிக்‍கப்பட்ட மக்‍கள் கொடுத்த தீர்ப்புதான் தேர்தல் முடிவுகள் - மம்தா பானர்ஜி கருத்து\n5 மாநில தேர்தலில் பா.ஜ.க பின்னடைவை சந்தித்தது குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளிவந்தவற்றில் சில உங்கள் பார்வைக்கு...\nவிடுமுறை கேட்க ஆம்புலன்சில் குடும்பத்தினருடன் வந்து, நீண்ட நேரம் காத்திருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் - ஈரோடு அருகே பரபரப்பு\nமத்தியப்பிரதேச முதலமைச்சராகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் - ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்‍க உரிமை கோரினார்\nதஞ்சை பெரிய கோயிலில் யோகா நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என தொல்லியல் துறை விளக்‍கம் - உரிய ஆவணங்களை தாக்‍கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவு\nஇயக்‍குநர் ஏ.​ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்‍கை எடுக்‍க தடை - சர்கார் பட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n5 மாநில தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்பதற்கான எச்சரிக்கை மணி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சனம்\nகூட்டணியில் பிளவு ஏற்படுத்த முயற்சி - வலிமையான கூட்டணியை சிதற வைக்க முடியாது : கூட்டணியில் சரிவை ஏற்படுத்த விடமாட்டோம் - வைகோ, திருமாவளவன் உறுதி\nஜனநாயகம், மதச்சார்பு, கூட்டாட்சி வலுப்பெறும் - மோடி அரசுக்கு எதிரான அலை வீசுகிறது : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ\nவாட்ஸ் அப்பில் உலா வரும் வீடியோ மப்பேடு அன்பழகன் அல்ல : காவல் கண்காணிப்பாளர் பொன்னி விளக்கம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவின் அஸ்தமனம் தொடங்கி விட்டது : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து\n5 மாநில தேர்தலில் பா.ஜ.க பின்னடைவை சந்தித்தது குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளிவந்தவற் ....\nவிடுமுறை கேட்க ஆம்புலன்சில் குடும்பத்தினருடன் வந்து, நீண்ட நேரம் காத்திருந்த அரசுப் பேருந்து ஓ ....\nமத்தியப்பிரதேச முதலமைச்சராகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் - ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக ....\nதஞ்சை பெரிய கோயிலில் யோகா நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என தொல்லியல் துறை விளக்‍கம் - ....\nஇயக்‍குநர் ஏ.​ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்‍கை எடுக்‍க தடை - சர்கார் பட விவகாரத்தில் சென்னை உயர்ந ....\nஉலக சாதனை பட்டியலில் சிவபெருமான் பஞ்சலோக சிலை ....\nதண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி : 1,673 ஒயிலாட்ட கலைஞர்கள் ஆடி உலக சாதனை ....\n\"சென்னையில் ஒயிலாட்டம்\" -1,400 ஒயிலாட்ட கலைஞர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ....\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு ....\nஅயோத்தியில் 3 லட்சம் விளக்குகள் ஏற்றி புதிய உலக சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://satyamargam.com/articles/history/thozharkal/1890-1890.html", "date_download": "2018-12-13T19:13:25Z", "digest": "sha1:EHIMTFXNVPDRTVEU5FOQV4XH7D6VX6CK", "length": 52698, "nlines": 246, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - தோழர்கள் - 43 அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் عبد الله بن أم مكتوم", "raw_content": "\nதோழர்கள் - 43 அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் عبد الله بن أم مكتوم\nஅப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்\nபாரசீகத்தின் தலைமைப் பொறுப்பை யஸ்தகிர்த் ஏற்றவுடன் அந்தப் பேரரசின் தடுமாற்றங்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தான். அதற்குமுன் அவர்களுக்கிடையே ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களால், முஸ்லிம்களின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்த இயலாதவாறு அவர்களது கவனம் சிதிறிப் போயிருந்தது. இப்பொழுது அதெல்லாம் நீங்கி, யஸ்தகிர்த் தலைமையில் மக்கள் ஒன்றிணைந்து முழு மும்முரத்துடன் முஸ்லிம் படைகளை எதிர்கொள்ளத் தயாரானார்கள். மளமளவென்று போருக்கான ஏற்பாடுகள் நடைபெற ஆரம்பித்தன. தன் படையை விரிவுபடுத்த, கட்டாய ஆளெடுப்புக்குக் கட்டைளையிட்டான் யஸ்தகிர்த். ஏகப்பட்ட உஷ்ணம் பரவியிருந்தது பாரசீகர்கள் மத்தியில்.\nமுஸ்லிம்களை எதிர்த்துப் பிரம்மாண்டமாய் உருவாகும் பாரசீகப் படைகளைப் பற்றிய இந்தச் செய்தி மதீனாவில் கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹுவை அடைந்தது. அந்தச் சமயத்தில் பாரசீகத்தினுள்ளே போரிட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களின் படை அளவு மிகக் குறைவு. கவலை அடைந்த உமர், அங்கிருந்த அல்-முதன்னா இப்னு ஹாரிதா ரலியல்லாஹு அன்ஹுவுக்கு விரைந்து தகவல் அனுப்பினார்.\n‘அங்கு சுற்று வட்டாரத்திலுள்ள முஸ்லிம் கோத்திரங்களிலிருந்து போரிடும் அளவிற்கு உடல்வாகும் வலிமையும் உள்ள ஒவ்வொரு ஆணும் கட்டாயமாகப் படையில் இணைய வேண்டும்’ என்று கட்டளையிடப்பட்டது.\nஅதைப் போலவே அனைத்து ஆளுநர்களுக்கும் தகவல் அனுப்பினார். ‘ஆயுதம், குதிரை, உடல் வலிமை, புத்திக் கூர்மை என்று ஏதேனும் உள்ள ஒவ்வொருவரும் கட்டாயமாகப் படையில் சேர்க்கப்பட வேண்டும். அவர்களெல்லாம் உடனே இராக்கிற்குச் செல்ல வேண்டும்’ என்றது அரச கட்டளை. இந்த அறிவிப்பும் உத்தரவும் கேட்டுச் சாரிசாரியாய்க் கிளம்பி வந்து படையில் இணைய ஆரம்பித்தனர் முஸ்லிம்கள்.\n“நானும் செல்கிறேன். என்னையும் படையில் இணைத்துக் கொள்ளுங்கள்” என்று வந்து நின்றார் ஒருவர்.\nபடையில் அணிவகுத்துச் செல்ல அவரிடம் என்ன இருந்ததோ இல்லையோ, ஆனால் மிகப் பெரும் குறையொன்று இருந்தது. ஜிஹாதில் கலந்து கொள்வதிலிருந்து நிச்சயமாய் விலக்கு அளிக்கும் உடல்குறை. பிறிவியிலிருந்தே கண் பார்வை இல்லாதவர் அவர். அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு.\n‘உங்களால் போரில் என்ன பங்கு ஆற்ற முடியும்\nதமக்கென ஒரு பணியைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார் இப்னு உம்மி மக்தூம். அதைத் தெரிவித்தார். படையுடன் இணைந்து போருக்குக் கிளம்பினார்.\nசலுகை இருந்தும் ஏன் இந்த ஆர்வம் திருவிழாவா இது, நானும் வருகிறேன் வேடிக்கைப் பார்க்க என்று கிளம்புவதற்கு\nஎல்லாம் வசனம் - இறை வசனம். அதை நினைத்து விசனம்\nமக்காவின் குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவர் ஃகைஸ் இப்னு ஸைது. அவரின் மனைவி ஆத்தீக்கா பின்த் அப்துல்லாஹ். இத்தம்பதியருக்குப் பிறந்தவரே அப்துல்லாஹ். அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹாவின் தாயார் ஃபாத்திமாவுக்கு, ஃகைஸ் இப்னு ஸைது சகோதரர். எனவே அன்னை கதீஜாவின் மாமன் மகன் என்ற நெருங்கிய உறவு நபியவர்களின் குடும்பத்துடன் அப்துல்லாஹ்வுக்கு அமைந்து போயிருந்தது.\nபிறக்கும்போதே கண்பார்வை இன்றிப் பிறந்தார் அப்துல்லாஹ். அதனால் ‘கண்கள் மூடிய மகனின் தாய்’ – உம்மு மக்தூம் – எனும் காரணப் பெயர் அவரின் தாயார் ஆத்தீக்காவுக்கு ஏற்பட்டுப் போய், அவரின் மகன் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்றாகிப் போனார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தம் மகனைச் சீராட்டி வளர்த்தார் ஆத்திக்கா.\nகண் பார்வைதான் ஒளியின்றிப் போனதே தவிர அகப் பார்வை பிரகாசமாக அமைந்துபோனது அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூமுக்கு. மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சி பெற்ற ஆரம்பத் தருணம். அவர் செவியில் விழுந்த அந்த ஏகத்துவச் செய்தியின் புத்தொளி, தெள்ளத் தெளிவாய் அவரது புத்தியில் பதிந்தது. ‘எங்கே அவர், அல்லாஹ்வின் திருத்தூதர்’ என்று தேடிப்பிடித்து வந்து இஸ்லாத்தினுள் நுழைந்து விட்டார் அவர். அச்சமயத்தில் வெகு சிலரே இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். அந்த முதன்மையானவர்களின் பட்டியலில் எளிதாய் அவர் பெயர் இடம்பெற்றது.\nஅதைப் போலவே அந்த ஆரம்பகாலத் தோழர்கள் அனுபவித்த சித்திரவதையின் பங்கும் கிடைத்தது, வஞ்சனையின்றி.\n‘பார்வை இல்லாதவர்; குருட்டுத்தனமாய் ஏதோ செய்துவிட்டார் போலிருக்கிறது. போகட்டும் விடு’ என்றெல்லாம் குரைஷிகள் அவருக்குச் சலுகை வழங்கவில்லை. இழுத்து வைத்து சமநீதி வழங்கினர். தோழர்கள் மீது அவர்கள் புரிந்த அக்கிரமம், அடி, உதை அனைத்திலும் அவருக்கும் உரிய பங்கு வழங்கப்பட்டது.\nஆனால் அவை அனைத்தும் அவர் உள்ளத்தில் திடம் வளர்க்கத்தான் உதவின. வாய்மூடி, இமைமூடி அனைத்தையும் ஏற்றுக்கொண்டார். அல்லாஹ்வும் நபியும் அவருக்கு உயிரினும் மேலாகிப் போனார்கள். இஸ்லாம் அழுத்தந்திருத்தமாய் அவர் உள்ளத்துள் வேரூன்றிப் பதிந்தது. அந்த வேர், குர்ஆனிலும் இஸ்லாமியக் கல்வியிலும் படர்ந்து பரவி, ஞானத்தில் சிறந்தவராக வளர ஆரம்பித்தார் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்.\nகுர்ஆன் கற்பதில் எக்கச்சக்க ஆர்வம், நபிமொழிகள் அறிவதில் அடங்காத தாகம் என்று தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தவறவிடாமல் நபியவர்களிடம் பாடம் பயில்வதும், குர்ஆன் வசனங்களைக் கேட்டு அறிவதும் அவரது இயல்பாகிப் போனது.\nஅதே நேரத்தில், முஸ்லிமான மக்களுக்குக் கல்வி ஞானம் போதிப்பதும், அவர்களது இன்னல்களுக்கு ஆறுதல் பகர்வதும் ஒருபுறம் இருந்தாலும், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் குல மக்களுக்கு ஏகத்துவச் செய்தியை அயராமல் எடுத்துச் சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள். இஸ்லாமிய எதிர்ப்புணர்வால் அக்கிரமும் அழிச்சாட்டியமும் குரைஷிகளின் தினசரி நடைமுறை ஆகியிருந்தபோதும், ‘எப்படியாவது இவர்களுக்கு ஞானோதயம் ஏற்பட்டுவிடாதா’ என்று ஆர்வமும் எதிர்பார்ப்புமாக குரைஷி குலத் தலைவர்களைச் சந்தித்து நபியவர்கள் உரையாடுவது வழக்கம்.\nகுரைஷிக் குலத்தின் முக்கியமான தலைவர்களான உத்பா இப்னு ரபீஆ, அவன் சகோதரன் ஷைபா இப்னு ரபீஆ, அபூ ஜஹ்லு எனும் அம்ரு இப்னு ஹிஷாம், உமைய்யா இப்னு கலஃப், வலீத் இப்னு முகீராஹ் ஆகியோருடன் முக்கியமான உரையாடலில் ஈடுபட்டிருந்தார்கள் நபியவர்கள். ஈவும் இரக்கமும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருந்த உள்ளம் கொண்ட கொடியவர்கள் அவர்கள் என்பது தெரிந்திருந்தாலும் தம் பணி, இறைச் செய்தியை அவர்களுக்கு அறிவித்து மன மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதே நபியவர்களின் எண்ணம்.\nஅப்படி அந்தத் தலைவர்கள் சத்தியத்தை உணர்ந்துவிட்டால் அதனால் ஏற்படப் போகும் நல் விளைவுகள் அளவிட முடியாதது. ஏனெனில் அவர்களுக்குக் குரைஷிக் குலத்தில் இருந்த செல்வாக்கு அப்படி. தவிரவும் முஸ்லிம்களின்மேல் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த அக்கிரமங்களின் சூத்திரதாரிகள் அவர்கள். குறைந்தபட்சம் அவர்களது இஸ்லாமிய விரோத மனப்பான்மை மாறினால்கூடப் போதும், முஸ்லிம்கள் அனுபவித்துவரும் துன்பங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு.\nகுரைஷித் தலைவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்கள் நபியவர்கள். மிகவும் மும்முரமாய் நிகழ்ந்து கொண்டிருந்தது உரையாடல். அப்பொழுது அங்கு வந்தார் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம். பார்வையற்ற காரணத்தால், நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வின் முக்கியத்துவத்தை அப்பொழுது அவர் உணர்ந்திருக்கவில்லை. எப்பொழுதும் நபியவர்களை அண்மிக் கேட்பதுபோல், குர்ஆன் வசனம் புதிதாய் அருளப்பட்டிருந்தால் கேட்டுக் கொள்வோம் என்ற ஆர்வத்தில் நபியவர்களை நெருங்கினார்.\n அல்லாஹ் தங்களுக்கு அறிவித்ததை எனக்குக் கற்றுத் தாருங்கள்” என்றார்.\nமுக்கியமான ஒரு வேலையில் முழு கவனத்துடன், கவலையுடன் மூழ்கியிருக்கும்போது அசந்தர்ப்பமான குறுக்கீடு நிகழ்ந்தால் நமக்கு எப்படியிருக்கும்\nஅதிருப்தியுடன் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூமிடமிருந்து தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு அந்தத் தலைவர்களிடம் தம் உரையாடலைத் தொடர்ந்தார்கள் நபியவர்கள். இது யதார்த்தமான செயல்தானே நபியவர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டதுகூட பார்வையற்ற அப்துல்லாஹ்வுக்குத் தெரியாதுதான். ஆனால் இறைவனின் வசனங்கள் புது விதி அறிவுறுத்தின. விவாதம் முடிந்த சற்று நேரத்தில் நபியவர்களுக்கு அருளப்பட்ட சூரா அபஸாவின் பதினாறு வசனங்களின் தொடக்கம், நபியவர்களை அதிகம் அறிமுகமில்லாத மூன்றாம் மனிதரைப்போல் படர்க்கையில் குறித்தது:\n(முஹம்மது) முகத்தைச் சுளித்தார்; திருப்பிக் கொண்டார்-\nஅவரிடம் ஒரு குருடர் வந்த வேளை\n மறை கூறும் அறவுரையினால்) அவர் அகத்தூய்மை அடைந்துவிடக் கூடும் என்பதை நீர் அறியலாகாதா\nஅன்றியும் அவர் தம் சிந்தையில் இருத்தும் அறவுரைகள் அவருக்குப் பெரும் பயன் தருவதாய் அமைந்து விடுமே\n(இறைமறை கூறும் அறவுரை) 'எனக்குத் தேவையில்லை' என்(று புறக்கணிப்)பவனுக்கு,\nஅவன் அகத்தூய்மை அடையாமற் போனால் உமக்கென்ன\n(இறைச் செய்தியைக் கேட்க) உம்மை நாடி ஓடி வருகின்ற,\nபொருட்படுத்தாமல் முகத்தைத் திரும்பிக் கொண்டீரே\n ஏனெனில், திண்ணமாக இது (பாகுபாடின்றி அனைவரும்) ஏற்றுக் கொள்ளத் தக்க அறவுரையாகும்.\nஎனவே, விரும்பியவர் இதை ஏற்றுக் கொள்ளட்டும்.\nஇது கண்ணியமான சுவடிகளில் (பாதுகாக்கப் பட்டு) உள்ளது;\nகடமை தவறாத(வான)வர்களின் (காவல்)கரங்களில் உள்ளது.\n‘உம்மிடம் உபதேசம் கேட்டு நெருங்கி வந்தவர் குருடர்தாம். ஆனால், இறையச்சமுடையவர். உம்முடைய உபதேசத்தைக்கேட்டுப் பலனடையக் கூடியவர் அவர். ஆனால் அவரைத் தவிர்த்துவிட்டு, இறைவனை அலட்சியம் செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறீர்’ என்று அந்நிகழ்வைக் கண்டித்து இறங்கின அவ்வசனங்கள்.\nஉலகத்தில் ஒருவர் எத்தகு மேட்டுக் குடியைச் சேர்ந்தவராகவும் தலைவராகவும் இருந்தாலும் சரியே; ஆனால் அவர் ஏக இறை நம்பிக்கை இல்லாதவராக ஆகிவிடும்போது, சமூகத்தின் தாழ் நிலையில் உள்ள இறை நம்பிக்கையாளருடன் ஒப்பிட்டால் அவரின் அத்தனை செல்வாக்கும் உயர்வும் ஒரு பொருட்டே இல்லை என்று அழுத்தந்திருத்தமாய் அறிவித்தன அவ்வசனங்கள்.\nஇந்த வசனங்கள் வந்து இறங்கினவே, அவ்வளவுதான். அதன் பிறகு, அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் மீது மிகுந்த மதிப்பும் கரிசனமும் ஏற்பட்டுப்போனது நபியவர்களுக்கு. பார்வை இழந்த இவருக்காக சர்வ வல்லமை கொண்ட இறைவனே வசனம் அருளிவிட்டானே என்று கூடிப்போனது அக்கறை. அவர் தம்மிடம் வருகை புரியும் போதெல்லாம், “எவர் பொருட்டு என்னை என் இறைவன் கண்டித்தானோ, அவருக்கு நல்வரவு” என்று சிறப்பான வரவேற்பளித்து வாகான இடத்தில் சிறப்புடன் அமர்த்திக் கொள்வார்கள் அல்லாஹ்வின் தூதர், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.\nதோழர் ஹபீப் பின் ஸைத் வரலாற்றின்போது முதல் அகபா உடன்படிக்கை பற்றிப் பார்த்தது நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்து உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்ட யதுரிபைச் சேர்ந்த அந்த மக்களுக்கு குர்ஆனும் இஸ்லாமியப் போதனைகளும் அளிக்க, அந்நகரில் மற்றவர்களுக்கு ஏகத்துவப் பிரச்சாரம் புரிய முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு அனுப்பிவைக்கப்பட்டார் என்றும் தோழர் முஸ்அபின் வரலாற்றில் விரிவாகப் பார்த்தோம். அந்தப் பயணத்தில் முஸ்அபுடன் இணைந்து யத்ரிபு சென்ற மற்றொருவர் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்.\nயத்ரிப் நகர், நபி புகுந்த பட்டணமாய் - மதீனாவாய் உருமாற இவரின் உழைப்பும் பெரும் பங்கு வகித்தது. தாம் கற்ற குர்ஆன் ஞானத்தை மக்களுக்கு எத்தி வைக்க, ஏகத்துவத்தைப் பரப்ப, வரிந்து கட்டி நின்றதில் அங்கத்தில் உள்ள குறையெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. மதீனாவில் இஸ்லாமியச் சமூகம் கட்டுக்கோப்பாய் உருவாகி வளர ஆரம்பித்தது.\nநபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்தபின் பள்ளிவாசல் கட்டப்பட்டு, தொழுகைக்கான வசதிகள் முறைப்படுத்தப்பட்டன. தொழுகையின் அழைப்பான பாங்கு சொல்லும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பணிக்கு முக்கியமான இருவரை நியமித்தார்கள் நபியவர்கள். ஒருவர் பிலால் இப்னு ரபாஹ், மற்றொருவர் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம். ஒருவர், அடிமையாய் இருந்த கறுப்பு இனத்தவர்; இன்னொருவர் குருடர். இவ்விருவரின் குரல்களும் மதீனாவின் பள்ளியிலிருந்து கம்பீரமாய் முழங்க ஆரம்பித்தன. பிலால் பாங்கு சொன்னால் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் இகாமத்துச் சொல்வதும், இவர் பாங்கு சொன்னால் பிலால் இகாமத்துச் சொல்வதுமாக முறை ஏற்படுத்திக் கொண்டார்கள். ரமளான் மாதத்தில் ஸஹருக்கு உணவு உண்ண பிலாலின் பாங்கொலியும் சுப்ஹுத் தொழுகைக்கு அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூமின் பாங்கொலியும் வழக்கமாகிப் போனது.\nஆனால் நபியவர்களின் முஅத்தின் எனும் பொறுப்பும் சிறப்பும் தாண்டி மற்றொரு சிறப்பும் அவ்வப்போது அப்துல்லாஹ்வுக்கு அளித்து வந்தார்கள் நபியவர்கள். மதீனாவின் நிர்வாகப் பொறுப்பு.\nபத்ருப் போருக்கு முஸ்லிம் வீரர்களுடன் கிளம்பினார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். தாம் நகரில் இல்லாத நேரத்தில் மதீனாவின் மக்களுக்கு இமாமாகச் செயல்பட, அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூமை நியமித்தார்கள் நபியவர்கள்.\nஇமாமத் என்பது தொழுகையில் முன் நின்று தொழுவிக்கும் சம்பிரதாயப் பணி மட்டும் கிடையாது. அது உயர்வான ஒரு தகுதியாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது, தோழர்களால் பின்பற்றப்பட்டு வந்தது. அதற்குரிய சிறப்பம்சம் உள்ளவர்தாம் இமாமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களை வழிநடத்தும் ஆகப்பெரிய பொறுப்பும் அந்தத் தகுதியில் அடங்கும். ஆனால் இன்று அது கடை நிலை ஊழையனைப் போன்ற ஒரு பணியாக பெரும்பாலான ஊர்ககளில் மாறிப்போனது சகிக்க இயலாத ஓர் அவலம்.\nபத்ருப் போர் மட்டுமன்றி, இதரப் போர்களின் போதும் பயணத்தின் போதும் இவரை மதீனாவின் இமாமாக நியமித்துவிட்டுச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார்கள் நபியவர்கள். ஒன்றல்ல, இரண்டல்ல, பத்துமுறை இவ்விதம் நடைபெற்றிருக்கிறது. அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூமின் தகுதி அத்தகையது என்பது ஒருபுறம் என்றால் அவர் மீது நபியவர்கள் கொண்டிருந்த நன்மதிப்பும் மரியாதையும் இதர காரணங்கள் ஆகும்.\nஆனால், அந்தப் பெருமையை எல்லாம் மீறிக் கவலை சூழ்ந்தது அப்துல்லாஹ்வுக்கு. பத்ருப் போர் முடிந்தபின் சில வசனங்கள் இறங்கின. போரில் பங்கெடுத்த முஜாஹிதீன்களைப் பற்றிய வசனப் பகுதி்கள் அவை.\n\"... தங்களுடைய பொருட்களையும் தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்...\" (4:95).\nஜிஹாதுப் போர் புரியக் களம் சென்றவர்கள் வீட்டிலேயே உட்கார்ந்துவிட்டவர்களைவிட தன் பார்வையில் உயர்வானவர்கள், உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர்கள் என்று குறிப்பிட்டான் இறைவன். ஈமானும் இறை பக்தியும் அளவற்று இருப்பினும் அதையெல்லாம் போர்த்திக்கொண்டு வீட்டிலேயே முடங்கிக்கொள்ளாமல் தேவைப்படும் தருணங்களில், களம் காண்பதே உயர்வு, என்று மக்களுக்கு உண்மை சொல்லி உத்வேகப்படுத்தின அந்த வசனங்கள்.\nஇந்த வசனத்தை அறிய வந்ததும் அளவற்ற விசனம் ஏற்பட்டுப்போனது அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூமுக்கு. குர்ஆனை ஓதுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல் கற்றிருந்த மனம். பதறிப்போனது போரில் கலந்து கொள்வதால் இறைவனிடம் கிடைக்கப்போகும் உயர்ந்த அந்தஸ்தை இழக்கிறோமே என்று மெய்யான கவலை ஏற்பட்டுப்போனது அவருக்கு. நபியவர்களிடம் சென்றார்.\n எனக்கு இந்த இயலாமை மட்டும் இல்லாதிருப்பின் நிச்சயமாக நானும் ஜிஹாதுக்குச் செல்வேன்.” ஒவ்வொரு சொல்லும் உண்மை உரைத்தன.\nதமக்கும் தம்மைப்போல் குறை உள்ளவர்களுக்கும் போரிலிருந்து விலக்கு அளித்து இறைவனின் வசனம் இறங்குமா என்று எதிர்பார்க்க ஆரம்பித்தார் அவர். “யா அல்லாஹ் என்று எதிர்பார்க்க ஆரம்பித்தார் அவர். “யா அல்லாஹ் எனக்கு விலக்கு உண்டு என்று வெளிப்படுத்துவாயாக” என்ற இறைவனிடம் இறைஞ்ச ஆரம்பித்தார்.\nஅவருடைய கவலையைத் தீர்த்துவைக்க வசனம் இறங்கியது. நபியவர்கள் ஸைது இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹுவுடன் அமர்ந்திருக்கும்போது, இறைவனிடமிருந்து வஹீ வந்தது.\nஈமான் கொண்டவர்களுள் (தகுந்த) காரணமின்றி (வீட்டில்) அமர்ந்துவிட்டோரும், தங்களுடைய சொத்துக்களையும் தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாகமாட்டார்கள்...\nசூரா அந்-நிஸாவில் 95ஆவது வசனமாகப் பதிவாகிப்போன இவ்வசனம் இவ்வாறு விலக்கு அளித்தாலும், ‘ஆஹா இது போதும் இனி எனக்கு’ என்று ஆசுவாசமாய் வீட்டில் அமர்ந்துகொள்ள அப்துல்லாஹ்வின் மனம் இடம் கொடுக்கவில்லை. அறப்போரில் கலந்துகொள்வதால் கிடைக்கும் இறை உவப்பையும் அந்தஸ்தையும் உயரிய நன்மைகளையும் உதறிவிட மனம் இணங்கவில்லை. உயர் குணம், உயர்ந்த செயல்களில் ஈடுபடவே மல்லுக் கட்டும். அந்தத் தாகமும் ஏக்கமும் தருணம் பார்த்து காத்துக் கிடந்தார்.\nமுஸ்லிம்களை எதிர்த்துப் பிரம்மாண்டமாய் உருவாகும் பாரசீகப் படைகளைப் பற்றிய செய்தி மதீனாவில் கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹுவை அடைந்தது.\nஅனைத்து ஆளுநர்களுக்கும் தகவல் அனுப்பினார் உமர். ‘ஆயுதம், குதிரை, உடல் வலிமை, புத்தி கூர்மை என்று ஏதேனும் உள்ள ஒவ்வொருவரும் கட்டாயமாகப் படையில் சேர்க்கப்பட வேண்டும். அவர்களெல்லாம் உடனே இராக்கிற்குச் செல்ல வேண்டும்’ என்றது அரச கட்டளை. இந்த அறிவிப்பும் உத்தரவும் கேட்டுச் சாரிசாரியாய்க் கிளம்பி வந்து படையில் இணைய ஆரம்பித்தனர் முஸ்லிம்கள்.\n“நானும் செல்கிறேன். என்னையும் படையில் இணைத்துக் கொள்ளுங்கள்” என்று வந்து நின்றார் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்.\n‘உங்களால் போரில் என்ன பங்காற்ற முடியும்\nகண் பார்வை அற்ற தமக்கான ஒரு பணியைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம். படை அணிகள் களத்தில் தங்களுக்கான கொடியை உயர்த்தி ஏந்திப் பிடிப்பது வழக்கம். தோழர்கள் முஸ்அப் இப்னு உமைர், ஜஅஃபர் பின் அபீதாலிப் ஆகியோரின் வரலாற்றில் அதைப் படித்தோமே நினைவிருக்கிறதா கொடியையும் ஏந்திக் கொண்டு சண்டையும் புரிந்திருப்பார்கள் அவர்கள். தம்மால் சண்டையில் நேரடியாக ஈடுபட முடியாதாகையால் முஸ்லிம் படை அணிகளுக்கு இடையே கொடியை ஏந்தி நிற்பது என்ற யோசனை அவருக்குத் தோன்றியிருந்தது.\n“என்னால் உறுதியுடன் கொடியை ஏந்தி நிற்க முடியும். கண் பார்வை அற்ற நான் மருளப் போவதில்லை; வெருண்டு ஓடிவிடப் போவதில்லை.”\nஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) தலைமையில் காதிஸிய்யா நோக்கிக் கிளம்பியது முஸ்லிம் படை. வழி அனுப்பி வைத்தார் உமர். கொடியும் கையுமாய் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்.\nநான்கு நாட்கள் தொடர்ந்து கடுமையாய் நிகழ்வுற்றது காதிஸிய்யாப் போர். கவசம் தரித்து, ஆயுதம் ஏந்தி, கொடியை உயர்த்திப் பிடித்துக்கொண்டார் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்.\nபாரசீகர்களின் அணியில் ஓரிலட்சத்து இருபதினாயிரம் வீரர்கள். தவிர, யஸ்தகிர்த் நாள்தோறும் அனுப்பி வைத்த உதவிப் படையினர் தனிக் கணக்கு. அவர்களை எதிர்த்துக் களம் கண்ட முஸ்லிம்களின் படையில் முப்பதாயிரத்து சொச்சம் வீரர்கள் மட்டுமே.\nகடுமையான போருக்குப் பிறகு நான்காம் நாள் முஸ்லிம்களுக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. இரண்டு தரப்பிலும் நிறைய உயிரிழப்பு. ஏறத்தாழ 8500 முஸ்லிம் வீரர்கள் உயிர்தியாகம் புரிந்திருந்தனர். அவர்களுள் முஸ்லிம்களின் கொடியைப் பத்திரமாகப் பிடித்தபடி அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்.\nதலைவன், தலைவனின் உறவினர், அறிந்தவர், தெரிந்தவர் என்ற பரிந்துரையில் என்ன சலுகை பெறலாம், என்ன பட்டம், பதவி ஈட்டலாம் என்று குறுக்கு புத்தியும் கோணங்கித் தனமுமே அரசியல் தந்திரம் என்று விதியாகிவிட்டது நிகழ்காலம். இறைத் தூதரின் உறவினர், குர்ஆன், கல்வியில் உயர் ஞானம், மக்களுக்குத் தற்காலிகத் தலைவராக நபியவர்களே நியமித்துச் செல்லும் அளவிற்குச் சிறப்புத் தகுதி, இறைவனே போரிலிருந்து விலக்கு அளித்துவிட்ட விதி என்றெல்லாம் இவருக்கு ஆயிரத்தெதுஎட்டு காரணங்கள் இருந்தன. ஆனாலும் என்ன செய்தார்\nஇறைவனுக்காக உயிரை அர்ப்பணித்தே தீருவேன் என்று காதிஸிய்யா போர்க் களத்தில் வீரத் தியாகிகளுள் ஒருவராக உயிர் துறந்திருந்தார் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்.\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்\n< தோழர்கள் முகப்பு | தோழர்கள்-41 >\n< தோழர்கள் - 42 - அபூ அய்யூப் அல் அன்ஸாரி - أبو أيوب الأنصاري\nதோழர்கள் - 44 அபூலுபாபா أَبو لُبَابة >\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://satyamargam.com/articles/history/thozharkal/2026-2026.html", "date_download": "2018-12-13T19:15:35Z", "digest": "sha1:TR2XRRQYXMWIPX6VBZSRTBKCQO6WDBPN", "length": 58744, "nlines": 225, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - தோழர்கள் - 50 அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் عبد الله بن جحش", "raw_content": "\nதோழர்கள் - 50 அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் عبد الله بن جحش\nகாற்றில் அந்த வீட்டின் கதவுகளும் சன்னல்களும் ‘தப் தப்’ என்று அடித்துக்கொண்டன. மக்க நகருக்கே உரிய அனல், காற்றில் கலந்திருந்தது. புழுதி படிந்திருந்த வீட்டிலிருந்து தூசு பறந்தது. ஆளரவம் அற்று வெறிச்சோடி பேரமைதியுடன் காட்சியளித்தது அந்த வீடு.\nயாரெல்லாம் கிளம்பிவிட்டார்கள், எவரெல்லாம் இன்னமும் தங்கியிருக்கிறார்கள் என்று ஊரைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர் குரைஷித் தலைவர்கள். இந்த வீட்டைக் கண்டதும் அவர்களுள் இருவரது நடை தடைபட்டது. எட்டிப் பார்த்ததில் வீட்டில் ஆளரவமில்லாமல் போட்டது போட்டபடி காலியாகக் காட்சியளித்தது வீடு.\n“பாழடைந்து போய் சோகமாய்க் காட்சியளிக்கும் இந்த வீடு, தனது உரிமையாளர்கள் பனூ ஜஹ்ஷ் மக்களை நினைத்து வருந்திக் கிடப்பதைப்போல் தெரியவில்லை” தன் சகா அபூ ஜஹ்லைப் பார்த்துக் கேட்டான் உத்பா இப்னு ரபீஆ.\n அவர்கள் என்ன பெரிய உசத்தி என்று இந்த வீடு வருந்திக் கிடப்பதற்கு” ஆத்திரமுடன் பதில் கேள்வி கேட்டான் அபூ ஜஹ்லு. அந்த அளவிற்குக்கூட அந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்ட மக்களை அவன் அங்கீகரிக்கத் தயாராய் இல்லை. பேச்சில் ஆத்திரம் தொக்கி நிற்க கண்கள் மட்டும் அந்த வீட்டைக் கண்டதும் மயங்கின. சாமான்கள், வசதிகள் நிறைந்து கிடந்த வீடு ‘இங்கே வாயேன்’ என்று அவனை அழைத்தது. அவ்வளவுதான்\n“இன்றிலிருந்து இந்த வீடு என்னுடையது. இதிலுள்ள சாமான்களும் என் உடைமை. நானே இதன் எசமானன்” என்று அறிவித்துவிட்டான். பட்டப்பகலில் பகல் கொள்ளை நிகழ்ந்தது. அந்த வீட்டையும் அதிலிருந்த அத்தனை சொத்தையும் செல்வத்தையும் அப்படியே சுருட்டிக் கபளீகரம் செய்தான் அபூ ஜஹ்லு.\nஅப்துல் முத்தலிபின் குடும்பம் மிகப் பெரியது என்று முன்னர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவர் மகள்களுள் ஒருவர் உமைமா பின்த் அப்துல் முத்தலிப். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அத்தை. உமைமாவின் மகன்களுள் ஒருவர் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ், ரலியல்லாஹு அன்ஹு. தம் மாமன் மகனார் அறிவித்த ஏகத்துவச் செய்தியின் உண்மை அவருக்குப் பிடித்துப்போனது. அதிலிருந்த உண்மை அவருக்குப் புலப்பட்டது. இஸ்லாமிய மீளெழுச்சியின் ஆரம்பத் தருணங்கள் அவை. தோழர் அர்கமின் வீட்டில் நபியவர்கள் அமர்ந்திருந்தபோது வந்து, அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் அவர். அவரின் சகோதரி ஸைனப் பின்த் ஜஹ்ஷ் பின்னர் நபியவர்களுக்கு மனைவியாக அமைந்தவர்.\nமக்காவில் குரைஷிகளின் துன்புறுத்தல் தாளாமல் முஸ்லிம்கள் அபிஸீனியாவிற்குப் புலம்பெயர்ந்தபோது அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷும் தம் உறவினர்களுடன் புலம்பெயர்ந்து சென்றார். அங்குச் சிலகாலம் தங்கியிருந்து, பின்னர் முஸ்லிம்களுள் சிலர் மக்காவிற்குத் திரும்பும்போது தாமும் திரும்பினார். பின்னர் இஸ்லாமிய வரலாற்றில் பற்பல நிகழ்வுகள். இறுதியில் நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர, பெரியதொரு திருப்புமுனை நிகழ்ந்தது. மதீனா, தன் வாசல் திறந்து இருகை நீட்டி வரவேற்கிறது என்று அறிந்ததும் நபியவர்களைத் தொடர்ந்து புலம்பெயர்ந்தவர் அபூ ஸலமா; அவரைத் தொடர்ந்து அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ்.\nகுடும்பச் செல்வாக்கு, வீடு, வாசல், என்று வசதி குறைவின்றி வாழ்ந்து கொண்டிருந்தாலும், குரைஷிகளின் அட்டூழியமும் ஈவிரக்கமற்ற செயல்களும் அப்துல்லாஹ்வுக்கு எந்த விலக்கையும் அளிக்கவில்லை. இகலோக வசதி வாய்ப்புகளைவிட இறைவனும் அவன் தூதரும் அவருக்கு வெகுமுக்கியமாயினர். தட்டுத் தடங்கலின்றி அந்த ஏகஇறைவனை வழிபடுவதும் மறுமையும் முன்னுரிமை பெற்றன. ஒருநாள் தம் குடும்பத்தினரிடம், “எல்லோரும் கிளம்புங்கள்; போவோம் மதீனா” என்றார்.\nசொத்து, சுகத்தைத் துறப்பது ஆண்களைவிட பெண்களுக்குச் சிரமம். இயற்கை அமைப்பு அப்படி. ஆனால் அப்துல்லாஹ்வினுடையது நல்லதொரு குடும்பம். நபியவர்கள் பயிற்றுவித்த பல்கலைக் கழகம். “போகலாமே” என்று மறுபேச்சின்றிக் கிளம்பியது அவரது குடும்பம். அன்று முஸ்லிம்களுக்கு இருந்த சூழ்நிலையில் வீட்டைக் காலி செய்து மூட்டை, முடிச்சுக் கட்டி, குரைஷிகளைக் கட்டியணைத்து பிரியாவிடை பெற்றா கிளம்ப முடியும்” என்று மறுபேச்சின்றிக் கிளம்பியது அவரது குடும்பம். அன்று முஸ்லிம்களுக்கு இருந்த சூழ்நிலையில் வீட்டைக் காலி செய்து மூட்டை, முடிச்சுக் கட்டி, குரைஷிகளைக் கட்டியணைத்து பிரியாவிடை பெற்றா கிளம்ப முடியும் வாழ்வாதாரத்துக்குத் தேவையான சொற்ப பொருட்களை மட்டும் சேகரித்துக்கொண்டு வீட்டையும், சாமான்களையும் அனைத்தையும் போட்டது போட்டபடி மதீனாவுக்குப் புலம்பெயர்ந்தனர் அப்துல்லாஹ்வும் அவருடைய குடும்பத்தினரும்.\nஅப்படித் திறந்துகிடந்த வீட்டில்தான் நுழைந்தான் அபூ ஜஹ்லு. “இனி இது என்னுடையது” என்று அப்படியே எடுத்துக்கொண்டான். இச்செய்தி அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷை அடைந்தபோது அவர் மிகுந்த வருத்தமடைந்தார். நபியவர்களைச் சந்தித்துத் தம் கவலையைப் பகர்ந்தார்.\n“அனைத்தையும் சுருட்டி எடுத்துக்கொண்டான் அல்லாஹ்வின் எதிரி.”\nஅமைதியாக அவரைப் பார்த்த நபியவர்கள், “அப்துல்லாஹ் அல்லாஹ்வின் பொருட்டு இவ்வுலக சுகத்தைத் துறந்த உமக்கு, அதற்குப் பகரமாய்ப் பன்மடங்கு சிறப்பான இல்லம் ஒன்றை அவன் உமக்கு சொர்க்கத்தில் அளித்தால் மகிழ்வளிக்காதா அல்லாஹ்வின் பொருட்டு இவ்வுலக சுகத்தைத் துறந்த உமக்கு, அதற்குப் பகரமாய்ப் பன்மடங்கு சிறப்பான இல்லம் ஒன்றை அவன் உமக்கு சொர்க்கத்தில் அளித்தால் மகிழ்வளிக்காதா\n நிச்சயமாக மகிழ்வடைவேன்.” சடுதியில் அவரது சோகம் மாறிப்போனது; துன்பம் விலகியது. நம்பினார்கள். இறைத் தூதர் வாக்களிப்பது அப்படியே நிகழும் என்று எள்ளளவும் சந்தேகமின்றி நம்பினார்கள். நபியவர்களின் சொல்லில் எழுத்துக்கு எழுத்து நம்பிக்கை அவர்களுக்கு அமைந்திருந்தது. இவ்வுலக இழப்பெல்லாம் துச்சமாகி, “அடுத்து என்ன” என்று ஏவலுக்குக் காத்திருந்தார்கள். நபியவர்களும் ‘இவன் இது செய்வான்’ என்று தேர்ந்தெடுத்து ஏவல் இடுவார்கள். அவ்விதம் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷுக்குப் பணி ஒன்று வந்து அமைந்தது.\nஒருநாள் நபியவர்கள் 12 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்தார்கள். இருவருக்கு ஓர் ஒட்டகம் என்று ஆறு ஒட்டகங்கள் ஏற்பாடாயிற்று. “உங்களுக்குத் தலைவர் ஒருவரை நியமிக்கப் போகிறேன். அவர் பசி, தாகம் தாங்குவதில் அலாதிப் பொறுமைசாலி” என்றார்கள் நபியவர்கள். அனைவரும் ஆவலுடன் பார்க்க, அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ், குழுவின் தலைவராய் நியமிக்கப்பட்டார். அடைமொழி போலன்றி இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம் படைப்பிரிவின் முதல் தளபதி கிடைத்தற்கரிய தகுதி கிடைத்தது அப்துல்லாஹ்வுக்கு. அவரது கையில் கடிதம் ஒன்றை அளித்து, கட்டளை இட்டார்கள் நபியவர்கள். “நீ இவர்களை அழைத்துக்கொண்டு குறிப்பிட்ட திசையில் செல்ல வேண்டும். இரண்டு நாள் பயணம் செய்து முடிக்கும்வரை எக்காரணம் கொண்டும் இக்கடிதத்தைப் பிரிக்கக்கூடாது. அதன் பிறகு இதைப் பிரித்து என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதன்படி செயல்பட வேண்டும்.”\n“அப்படியே ஆகட்டும்” என்று கடிதத்தை வாங்கிப் பத்திரப்படுத்திக்கொண்ட அப்துல்லாஹ், தமது குழுவினருடன் உடனே புறப்பட்டார். இருநாள் பயணம் முடிந்ததும் ஓலையைப் பிரித்துப் படித்தார் அப்துல்லாஹ். “இக்கடிதத்தை நீர் படித்ததும், தாயிஃப்-மக்கா நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள நக்லாவை நோக்கிச் செல்லவும். அங்குக் குரைஷியர்களின் நடமாட்டத்தை உளவு பார்த்துவந்து நமக்குத் தகவல் அளிக்கவும்” என்று எழுதப்பட்டிருந்தது.\n“இறைத் தூதரின் நோக்கம் நமக்குக் கட்டளையாகும்” என்றார் அப்துல்லாஹ். மக்காவைவிட்டு குரைஷிகளின் துன்புறுத்தலிலிருந்து தப்பித்து வெளியேறி வந்தவர்கள், குரைஷிகள் நடமாட்டம் மிகுந்த பகுதிக்குச் சென்று வேவு பார்ப்பது சாமானிய காரியமல்ல. புலியின் குகைக்குள் வலியச்சென்று தலையைச் செருகுவதைப் போலான செயல் அது. அவர்களிடம் பிடிபட்டால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பது தெளிவாகப் புரிந்ததால் தம் குழுவினரிடம், “அல்லாஹ்வின் தூதர் என்னை நக்லாவிற்குச் செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்கள். அங்குக் குரைஷிகளின் நடமாட்டத்தை அறிந்து நபியவர்களுக்குத் தகவல் தரவேண்டும். இத்திட்டத்தில் என்னுடன் இணைய உங்களுள் யாரையும் வற்புறுத்தக்கூடாது என்று நான் தடுக்கப்பட்டிருக்கிறேன். நீங்கள் யாரேனும் இறைவழியில் உயிர் துறந்து ஷஹீதாக விரும்பினால் இது உங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு. பிரியமில்லை; ஊர் திரும்ப விழைகிறேன் என்பீர்களானால் உங்கள்மீது யாதொரு குற்றமும் இல்லை. நீங்கள் அப்படியே செய்யலாம்.”\nஒத்த குரலில் பதில் வந்தது. “இறைத் தூதரின் நோக்கம் நமக்குக் கட்டளையாகும். நீர் எங்கெல்லாம் செல்லக் கட்டளை இடப்பட்டிருக்கிறீரோ அங்கெல்லாம் நாங்களும் பின்தொடர்வோம்.” நக்லாவை நோக்கி நகர்ந்தது குழு.\nஸஅத் இப்னு அபீ வக்காஸ், உத்பா இப்னு கஸ்வான் ரலியல்லாஹு அன்ஹுமா இருவரும் இக்குழுவில் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் ஓர் ஒட்டகம். அதுவரை சமர்த்தாய் இருந்த அந்த ஒட்டகம் என்ன நினைத்ததோ, திடீரென்று பிய்த்துக் கொண்டு ஓடியது. ஸஅதும் உத்பாவும் அதைத் துரத்திக் கொண்டு செல்ல, ‘சரி அவர்கள் தானாய் வந்து சேரட்டும்’ என்று மற்றவர்கள் நக்லா வந்தடைந்தார்கள். தனித்தனியாகப் பிரிந்து சாலைகளையும் ஊரையும் நோட்டமிட ஆரம்பித்தனர்.\nஅந்த நேரம் பார்த்து அந்த ஊரைக் கடந்துச் செல்ல வந்திருந்தது குரைஷியர்களின் ஒரு வணிகக் கூட்டம். அதில் குரைஷியருள் முக்கியமான நால்வர் இருந்தனர். அம்ரிப்னுல் ஹத்ரமீ, அல்-ஹகம் பின் கைஸான் ஆகிய இருவரும் கூடவே அப்துல்லாஹ் இப்னுல் முகீராவின் இரு மகன்களான உத்மானும் நவ்ஃபலும். அவர்களின் ஒட்டகங்கள் தோல், உலர்ந்த திராட்சைப் பழங்கள் என்று கனத்த வளமுடன் பொருட்பொதிகளைச் சுமந்திருந்தன. இந்த வணிகக் கூட்டம் முகாமிட்டிருந்த இடத்திற்கு அருகிலேயே முஸ்லிம்களும் வந்து சேர்ந்தனர். அறிமுகமில்லாத அந்த அந்நியர்களைக் கண்டதும் குரைஷி வணிகக் கூட்டத்திற்கு இலேசான பதட்டம் தொற்றியது. அதைக் கவனித்த உக்காஷா இப்னு முஹ்ஸின் ரலியல்லாஹு அன்ஹு ஒரு தந்திரம் செய்தார். தம் தலைமுடியை மழித்துக் கொண்டார். அவர்கள் மத்தியில் யதார்த்தமாய் நடமாட ஆரம்பித்தார். மக்காவிற்கு யாத்திரை செல்பவர்கள் அவ்விதம் முடியை மழித்துக் கொள்வது அக்காலத்தில் வழக்கமாயிருந்தது. அதனால் அவரும் யாரோ ஒரு யாத்ரீகர் என்று நினைத்த குரைஷிகள் பதட்டம் தணிந்தனர்.\nஅரபு மாதங்களில் நான்கு மாதங்கள் அரபியர் அனைவருக்கும் புனித மாதங்கள். ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம். பண்டைய காலத்திலிருந்தே அரேபியர்களுக்கு அப்படித்தான். முஸ்லிம்கள் மற்றவர்கள் என்று அரபுகள் அதைப் பாரபட்சமில்லாமல் பின்பற்றி வந்தனர். அந்த நான்கு மாதங்களில் போர், சண்டை, சச்சரவு எதுவும் கிடையாது. குரைஷிக் குலத்தினர் ஏதாவது சுண்டைக்காய் சமாச்சாரத்துக்கு காட்டுத்தனமாய் மாய்ந்து மாய்ந்து போர் புரிந்து கொண்டிருப்பவர்கள், இந்த மாதங்கள் வந்ததும் ஆயுதங்களை இறக்கி வைத்துவிட்டு, “உனக்கு அப்புறம் இருக்கு. வந்து வெச்சுக்கிறேன்” என்று ஒருவருக்கொருவர் உறுமி எச்சரித்துவிட்டு ஓய்வெடுத்துக் கொள்வார்கள்.\nஅப்துல்லாஹ் பின் ஜஹ்ஷின் தலைமையில் இருந்த முஸ்லிம்கள், அந்த வணிகக் கூட்டத்தைக் கண்ட நேரம் ரஜப் எனும் புனித மாதத்தின் இறுதி நாள். கண்ணெதிரே வசமாய்ச் சிக்கி நிற்கும் குரைஷிகள். நாளோ புனித மாதங்களில் ஒன்று. எனவே குரைஷிகளிடம் போர் தொடுக்க முடியாது. அதேநேரம் கைக்கு எட்டிய வணிகக் கூட்டம் வாளுக்கு எட்டாமல் விட்டுவிடவும் அவர்களது மனம் இடம் தரவில்லை. என்ன செய்யலாம் என்று பரபரத்தார்கள். ஆலோசனை நிகழ்ந்தது.\n“இப்பொழுது நாம் அவர்களைத் தாக்கி, அவர்களில் யாராவது ஒருவன் இறந்து போனாலும், புனித மாதத்தின் புனிதத்தன்மையை நாம் மீறிவிட்டதாக முழு அரேபியாவும் நம்மை இகழும், ஏசும். நாம் அரபுகளின் ஒட்டு மொத்த கோபத்துக்கும் ஆளாக நேரிடலாம். ஆனால் இன்று ஒருநாள் கழியட்டும் என்று நாம் காத்திருந்தால் அவர்கள் நாளை மக்க நகரின் புனித எல்லைக்குள் நுழைந்துவிடுவார்கள். மக்காவின் புனிதத்தன்மையை நாம் எக்காரணம் கொண்டும் மீற முடியாது. என்ன செய்வது\nஒருவர் மாற்றி ஒருவர் பேசினார்கள், கருத்துத் தெரிவித்தார்கள், இறுதியில் ஏகமனதாக முடிவாகியது. “தாக்குவோம் அல்லாஹ்வின் எதிரிகளை.”\nசடேரென தாக்க ஆரம்பித்தார்கள் முஸ்லிம்கள். வாகித் இப்னு அப்துல்லாஹ் எய்த அம்பு அம்ரு இப்னுல் ஹத்ரமீயைத் தாக்கி, கொல்லப்பட்டான் அவன். உத்மான் இப்னு அப்துல்லாஹ்வும் அல்-ஹகம் இப்னு கைஸானும் சிறை பிடிக்கப்பட்டனர். நவ்ஃபல் இப்னு அப்துல்லாஹ் மட்டும் சமாளித்து, தப்பித்து ஓடிப்போனான். சட்டுபுட்டென்று அனைத்தும் நிகழ்ந்து முடிந்து, வணிகப் பொருட்கள் முஸ்லிம்கள் வசமாகின.\nகைதிகளுடனும் பொருட்களுடனும் மதீனா வந்தடைந்தது முஸ்லிம்களின் குழு. நபியவர்களைச் சந்தித்து, சமர்ப்பித்து, நடந்ததை விவரித்தனர். வெற்றிக்குப் பாராட்டை எதிர்பார்த்த அவர்களுக்கு நபியவர்களிடமிருந்து வந்த பதில் அவர்கள் சற்றும் எதிர்பாராதது.\n நான் உங்களைப் போரிடச் சொல்லி உத்தரவிடவில்லையே குரைஷிகளின் நடமாட்டத்தை உளவு பார்த்துவந்து சொல்ல வேண்டும் என்பது மட்டும்தானே நான் உங்களுக்கு இட்டிருந்த பணி. இந்தக் கைதிகள் தற்சமயம் காவலில் இருக்கட்டும். கைப்பற்றப்பட்ட பொருள்களை யாரும் தொட வேண்டாம்.”\nமக்காவில் அனைத்தையும் இழந்து, குரைஷிகளால் தங்களது செல்வம் அபகரிக்கப்பட்டு, முஹாஜிர்கள் படு அவல நிலையில் இருந்த காலம் அது. கொழுத்த செல்வத்துடன் இருந்த அந்த வணிகப் பொருட்கள் அவர்களுக்கு மிகவும் தேவையானதாக இருந்தது. ஆயினும் நபியவர்களின் கட்டளை அமல்படுத்தப்பட்டது. அது ஒருபுறமிருக்க, அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் மற்றும் அவருடன் அக்குழுவில் இடம்பெற்றிருந்த தோழர்களின் நிலை பரிதாபத்திற்குரியதானது. நபியவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டதே என்று தாள மாட்டாத கவலையும் சோகமும் அவர்களுக்கு. அல்லாஹ்வின் தூதரின் கட்டளையை மீறியதால் இறைவனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் நாம் ஆளாகப் போகிறோம் என்று மாய்ந்து மருகினார்கள். அந்த அச்சம் அவர்களைப் பிடுங்கித் தின்றது. இதெல்லாம் போதாதென்று சக முஸ்லிம்களின் பார்வையும் வார்த்தைகளும் மேலும் அவர்களைச் சங்கடப்படுத்தின. அவர்களைக் காண்பவர்கள், “அதோ பார் அவர்கள்தாம் நபியவர்களின் கட்டளையை மீறியவர்கள்“ என்று அடையாளம் காட்டிக்கொண்டிருந்தார்கள். மதீனாவின் வெயிலைவிட அந்த வார்த்தைகள் அவர்களைப் பொசுக்கின.\nஇதனிடையே செய்தி கேள்விப்பட்டு மக்காவில் குரைஷிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு உருவானது. “முஹம்மது புனித மாதங்களின் புனிதத்தை மீறிவிட்டார். ரத்தம் சிந்தப்பட்டு, பொருட்கள் கைப்பற்றபட்டு, சிறை பிடிக்கப்பட்டு... போச்சு எல்லாம் போச்சு ஆண்டாண்டு காலமாய் நாம் போற்றிப் பாதுகாத்துவந்த புனிதம் தீட்டுப்பட்டுவிட்டது.”\nமக்காவின் இந்தக் களேபரச் செய்தி காதில் விழுந்ததும் அப்துல்லாஹ்வும் குழுவினரும் மேலும் துவண்டு போனார்கள். ”நமது அவசர புத்தியால் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தித் தந்துவிட்டோமே\nஇவ்விதம் இங்கே புவியில் சங்கடமும் குழப்பமும் கவலையும் நிலவியிருக்க, விண்ணிலிருந்து இறைவன் அளித்த தீர்ப்பு வித்தியாசமாக இருந்தது; மாய்ந்து மருகிய மனங்களின் சோர்வுக்கு முத்தாய்ப்பாக வந்து இறங்கியது.\n) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; \"அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்;. (இணைவைத்தல் எனும்) ஃபித்னா, கொலையைவிடக் கொடியது. அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும்வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள். உங்களுள் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும். இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்\"\n‘புனிதமான மாதங்களில் போர் புரிவது பெரும் குற்றம்தான். அது உங்களுக்குள் அடித்துக்கொள்ளும்போது. அல்லாஹ்வுக்கு எதிராய்க் குற்றம் இழைத்து, அக்கிரமம் புரிந்து, குழப்பம் விளைவித்து, இறைவனின் புனிதத்தலமான கஅபாவுக்குள் முஸ்லிம்களை நுழையவிடாமல் துரத்தியடிப்பது, இவையெல்லாம் அதைவிட மாபெரும் குற்றங்களாகும். அதனால் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் குழுவினரின் நடவடிக்கை சரியே’ என்று இறைவனின் வசனம் தெள்ளத்தெளிவாய்த் தீர்ப்பு வழங்கியது. குர்ஆனின் 2ஆவது அத்தியாயத்தின் 217 ஆவது வசனமாகப் பதிந்துபோனது.\nஇந்த இறை அறிவிப்பு வெளியானதும் நபியவர்களின் கோபம் தணிந்தது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் முஸ்லிம்களுக்கு அனுமதிக்கப்பட்டு, பிரித்து வழங்கப்பட்டன. இதற்குள் முஸ்லிம்களிடம் பிடிபட்ட தங்கள் மக்கள் இருவரையும் மீட்பதற்கு இழப்புத் தொகையுடன் மதீனாவிற்கு ஆள் அனுப்பியிருந்தனர் குரைஷிகள்.\nஸஅதும், உத்பாவும் மிரண்ட ஒட்டகத்தைத் துரத்திச் சென்றவர்கள் குழுவிலிருந்து பிரிந்துவிட்டார்கள் என்று பார்த்தோமில்லையா அவர்கள் அதுவரை மதீனாவுக்குத் திரும்பவில்லை. அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதும் தெரியாமல் இருந்தது. அதனால் நபியவர்கள் பிணைத் தொகையுடன் வந்திருந்த குரைஷித் தூதுவர்களிடம், “ஸஅதும் உத்பாவும் திரும்பும்வரை ஒன்றும் செய்வதற்கு இல்லை. நீங்கள் அவர்களைக் கொன்றிருந்தால் நாங்கள் இவர்களைக் கொல்வோம்” என்று அறிவித்துவிட்டார்கள். பின்னர் ஒருவழியாக ஸஅதும் உத்பாவும் மதீனாவுக்கு வந்துசேர, பிணைத் தொகை ஏற்றுக் கொள்ளப்பட்டு கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அப்பொழுது ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. அல்-ஹகம் இப்னு கைஸான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு மதீனாவிலேயே தங்கிவிட்டார். உத்மான் இப்னு அப்துல்லாஹ் மட்டும் மக்கா திரும்பினான்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பதியப்பட்டுள்ள முதல் ராணுவ நடவடிக்கை இது. போரில் முதன்முறையாக முஸ்லிம்கள், எதிரிகளின் பொருட்களைக் கைப்பற்றியது இந்த நிகழ்வில்தான். ராணுவ நடவடிக்கையால் முஸ்லிம்களால் முதலில் கொல்லப்பட்ட எதிரியும் இந்தப் போரில்தான். முதன்முறையாக முஸ்லிம்களின் கொடியேந்திச் சென்றது அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ். இப்படியாக பல ‘முதல்’கள் இந்நிகழ்விற்கு ஏற்பட்டுப்போயின.\n'ஒன்றுமில்லாத பரதேசிக் கூட்டம் என்று நாம் நினைத்திருந்த முஸ்லிம்கள், ஊரைவிட்டு ஓடிப்போய் அவ்வளவு தூரத்தில் இருக்கும்போதும், 300 மைல் தாண்டி நமது எல்லைவரை வந்து, நம்மில் ஒருவனைக் கொன்று, நம் வணிகப் பொருட்களைப் பறிமுதல் செய்தது மட்டுமின்றி குரைஷிகள் இருவரைக் கைதும் செய்து பஞ்சம் பிழைக்கப் போன மதீனாவுக்குக் கொண்டு சென்றுவிட்டார்களே' என்று குரைஷிகளுக்குப் பொங்கி எழுந்த ஆத்திரம், பின்னர் அவர்கள் படையெடுத்த பத்ரு யுத்தத்திற்கு ஒரு காரணமாக அமைந்துபோனது உண்மை. பத்ரு யுத்தத்திலும் தம் பங்குக்கு உரிய வீரத்தை வாளால் எழுதினார் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ்.\nஅதற்கு அடுத்த ஆண்டு உஹது யுத்தம் நிகழ்ந்தது. இதுபற்றிய நிகழ்வுகளைப் பகுதி பகுதியாக பல தோழர்களின் வரலாற்றில் பார்த்துக்கொண்டே வந்தோம். போர் துவங்கும்முன் தோழர் ஸஅத் பின் அபீ வக்காஸிடம் வந்தார் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ். “வா நாம் இறைவனிடம் இறைஞ்சுவோம்” என்றார்.\n“நல்லது, வா” என்று அவரைத் அழைத்துக்கொண்டு தனியிடத்தில் ஒதுங்கினார் ஸஅத். முதலில் அவர் இறைவனிடம் பிரார்த்தனை புரிந்தார். “யா அல்லாஹ் நாங்கள் எதிரியைச் சந்திக்கும்போது, மிக வலிமையான, கடுமையான, மூர்க்கமான போர் வீரனை நான் எதிர்கொள்ள வேண்டும். அவனை நான் வென்று அவனது ஆயுதங்களைக் கைப்பற்ற வேண்டும்.”\n“ஆமீன்” என்றார் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ்.\nபின்னர் அவர் இறைவனிடம் பிரார்த்தனை புரிந்தார். ”யா அல்லாஹ் மிக வலிமையான, கடுமையான, மூர்க்கமான போர் வீரனை எனக்கு அனுப்பிவை. நான் அவனுடன் போரிட வேண்டும். இறுதியில் அவன் என்னை வென்று எனது காது, மூக்கை சேதப்படுத்த வேண்டும். அவ்விதம் அங்கம் பாதிப்படைந்த நிலையில் நான் உன்னைச் சந்திக்க வேண்டும். ஏன் உனது அங்கங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன மிக வலிமையான, கடுமையான, மூர்க்கமான போர் வீரனை எனக்கு அனுப்பிவை. நான் அவனுடன் போரிட வேண்டும். இறுதியில் அவன் என்னை வென்று எனது காது, மூக்கை சேதப்படுத்த வேண்டும். அவ்விதம் அங்கம் பாதிப்படைந்த நிலையில் நான் உன்னைச் சந்திக்க வேண்டும். ஏன் உனது அங்கங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்று நீ என்னைக் கேட்பாய். உனக்காகவும் உன் தூதருக்காகவும் இவ்விதம் நிகழ்ந்தது என்று நான் பதில் உரைப்பேன். நான் உண்மையை உரைத்தேன் என்று நீ சொல்ல வேண்டும்.” (இபுனு ஷாஹீன்).\nதம்மைவிட அப்துல்லாஹ் சிறப்பான பிரார்த்தனை புரிந்ததாய் உணர்ந்து, வியந்துபோய் அவரைப் பார்த்தார் ஸஅத். அன்று மாலை அந்த வியப்பு உண்மையானது. போர் நிலவரம் மாறிப்போய், முஸ்லிம்களுக்கு நிகழ்வுற்ற சேதம் நமக்கு நன்கு அறிமுகமான நிகழ்வுகள் இல்லையா அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் கொல்லப்பட்டிருந்தார். அங்கங்கள் சிதைக்கப்பட்டு, அவரது காதும் மூக்கும் ஒரு மரத்தில் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டிருப்பதைக் கண்டார் ஸஅத். அல்லாஹ்வின் பொருட்டு உயிர்த் தியாகத்திற்காகவே உயிர் வளர்த்திருக்கிறார்கள் அவர்கள்\n\"திண்ணமாக நான் உங்களுக்காகக் கவ்தருக்கருகில் காத்திருப்பேன். உங்களுக்காக நான் சாட்சி கூறுவேன் ...\" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உஹதுத் தியாகிகளுக்கு உறுதியளித்தார்கள்.\nதம் தாய் மாமன், அல்லாஹ்வின் சிங்கம் ஹம்ஸா இப்னு முத்தலிபுடன் உஹது களத்தில் ஒரே குழிக்குள் நல்லடக்கம் செய்யப்பட்டார் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ்.\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்\n< தோழர்கள் முகப்பு | தோழர்கள்-48 >\n< தோழர்கள் - 49 ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் حمزة بن عبد المطلب\nதோழர்கள் - 51 உமைர் பின் ஸஅத் ( عمير بن سعد முதல் பகுதி) >\nஅல்லாவிற்காகவேவழ்ந்தஉத்தமேதேதழர்கள்,அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் இறைவனிடம் பிரார்த்தனை புரிந்தார். ”யா அல்லாஹ் மிக வலிமையான, கடுமையான, மூர்க்கமான போர் வீரனை எனக்கு அனுப்பிவை. நான் அவனுடன் போரிட வேண்டும். இறுதியில் அவன் என்னை வென்று எனது காது, மூக்கை சேதப்படுத்த வேண்டும். அவ்விதம் அங்கம் பாதிப்படைந்த நிலையில் நான் உன்னைச் சந்திக்க வேண்டும். ஏன் உனது அங்கங்கள் சேதப்படுத்தப்பட ்டுள்ளன மிக வலிமையான, கடுமையான, மூர்க்கமான போர் வீரனை எனக்கு அனுப்பிவை. நான் அவனுடன் போரிட வேண்டும். இறுதியில் அவன் என்னை வென்று எனது காது, மூக்கை சேதப்படுத்த வேண்டும். அவ்விதம் அங்கம் பாதிப்படைந்த நிலையில் நான் உன்னைச் சந்திக்க வேண்டும். ஏன் உனது அங்கங்கள் சேதப்படுத்தப்பட ்டுள்ளன என்று நீ என்னைக் கேட்பாய். உனக்காகவும் உன் தூதருக்காகவும் இவ்விதம் நிகழ்ந்தது என்று நான் பதில் உரைப்பேன். நான் உண்மையை உரைத்தேன் என்று நீ சொல்ல வேண்டும்.” (இபுனு ஷாஹீன்).\nஅல்லாவிற்காகவே வாழ்ந்த உத்த நபித் தோழர்கள்,\nஇம்முறை நான் உம்ரா சென்றபோது உஹத் மலை அடிவாரத்திற்கு சென்று அல்லாஹ்வின் சிங்கம் ஹம்ஸா இப்னு முத்தலிபுடன் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் நல்லடக்கம் செய்யப்பட்ட ஒரே குழியை கண்ட போது இந்த வரலாற்றை நினைவு கூர்ந்து கொண்டேன்.கண்களெ ல்லாம் கண்ணீர் வடிக்க உதடு தளுதளுத்தது.அப் போது இக்கட்டுரையில் ஆசிரியர் குறிப்பிட்ட\"அல் லாஹ்வின் பொருட்டு உயிர்த் தியாகத்திற்காகவ ே உயிர் வளர்த்திருக்கிற ார்கள் அவர்கள்\"என்ற வாசகம் தான் நியாபகத்துக்கு வந்தது.குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்.அதன் வரலாறு மட்டும் இன்று நினைவு கூறப்படுகிறது.ஆ னால் அதன் சுவடுகள் பின்பற்றப்படாமல ் இருக்கிறது வேதனைக்குரிய விஷயம்.\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sundayrequest.blogspot.com/2018/12/", "date_download": "2018-12-13T19:04:05Z", "digest": "sha1:KXQ5IJMGOZ6DA2YQFAAP7VXTNF7OBVA2", "length": 26349, "nlines": 126, "source_domain": "sundayrequest.blogspot.com", "title": "ஞாயிறு திருப்பலி வழிகாட்டி: December 2018", "raw_content": "\nதிருவருகைக் காலம் 3 ஆம் ஞாயிறு\nதிருவருகைக் காலம் 3 ஆம் ஞாயிறு\nஇன்று திருவழிபாட்டு ஆண்டின் மூன்றாம் ஞாயிறு. இந்த ஞாயிறை மகிழ்ச்சியின் ஞாயிறு என்ற அழைக்கின்றோம். ஏனென்றால் இயேசுவின் பிறப்பு விழா நெருங்குவதால் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. அந்த மகிழ்ச்சியை நிபந்தளைகளோடு இறைவன் தருவதில்லை. மாறாக, அவருடைய வருகை நம்மிலே நிபந்தனைகளற்ற நிலையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இதைத்தான் இன்றைய அருள்வாக்குகளும் நமக்கு எடுத்துரைக்கின்றன.\nபேரிடராய் வந்த பெரும் மழை ஒரே இரவில் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. மக்களின் மனதில் ஏற்பட்ட மாற்றம் திருமுழுக்கு யோவான் சொன்னது போல இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு பகிர்ந்ததையும், முடியாதவர்களுக்கு முடிந்தவர்கள் ஓடி வந்து உதவியதை பார்க்கும்போதும் சோகத்திலும் ஓர் உண்மையான மகிழ்ச்சியைக் காணமுடிகிறது. பகிர்வின் மகிமை வெளிப்பட்டது. இந்த பகிர்வுகளின் மகிழ்ச்சியும், ஈடுபாடும் நம் வாழ்வில் துன்பதுயர நேரங்களில் மட்டும் இல்லாமல் எப்போதும் தக்க வைத்துக் கொள்ள நம் சுயநலங்களை மறந்து திருப்பலிக் கொண்டாட்டங்களில் மன்றாடுவோம்.\nஇன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு இருந்த தீயகாலம் மறைந்துவிட்டது.“இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கன்றார். அவர்கள் எதற்கும் ஆஞ்சவேண்டாம்” என்று இறைவனின் உடனிருப்பை எடுத்துரைக்கும் இறைவாக்கினர் செப்பனியாவின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வைத்து கவனமுடன் செவிமெடுப்போம். அவர் ஆசீரால் நம்மை நிரப்பி அருள்வாராக.\nஇன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் “ஆண்டவரோடு இணைந்த என்றும் மகிழ்ங்கள். மீண்டும் கூறுகிறேன் மகிழுங்கள் நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். ஆண்டவர் அண்மையில் உள்ளார். கிறிஸ்தவர்கள் கவலைகளை விட்டுவிட்டு அகமகிழ வேண்டும். அறிவையெல்லாம் கடந்து அமைதி நம்மை ஆட்கொள்ளும் என்பதனை பிலிப்பியருக்கு எழுதியதைக் கவனமுடன் செவிமெடுப்போம்.\nபல்லவி: ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; ஆண்டவர் சிறந்து விளங்குகின்றார்.\nஇறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள். -பல்லவி\nஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். -பல்லவி\nஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக. சீயோனில் குடியிருப்போரே ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். –பல்லவி\n1.அன்பின் இறைவா திருவருகைக்காலத்தில் 3ஆம் ஞாயிறாகிய இன்று திருஅவையில் இருக்கும் மகிழ்ச்சி திருஅவையில் மட்டுமல்லாமல், உலகில் இருக்கும் அனைத்து மாந்தருக்கும் கிறிஸ்துவின் மகிழ்ச்சியின் நிறைவில் என்றும் நிலைத்து நிற்க, பிறக்கும் பாலன் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n2.தந்தையே எல்லோரும் ஓன்றாய் இருப்பர்களாக என்னும் இறைவார்த்தையின் அடிப்படையில் எங்கள் குடும்பங்களில் ஒற்றுமையும், அன்பின் மகிழ்ச்சியும் நிறைந்திட, விசுவாசத்தைக் காப்பதோ, அதற்காகப் போராடுவதோ எளிதான செயல் அல்ல; இருப்பினும், விசுவாசத்தின் வழியே அனைத்தும் இயலும் - திருத்தந்தையின் வார்த்தைக்கு ஏற்ப எங்கள் வாழ அமைய வேண்டி வரங்களை அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.\n3.காலத்தில் அறிகுறிகளை அறிந்த எம் இறைவா மனிதனை இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்தையும் நீ ஆண்டு கொள்வாயாக என்ற கூறி படைப்பின் மேன்மையை உணர்த்தினீர். ஆனால் இன்று நாங்கள் இயற்கைக்கு எதிராக செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து இயற்கையை நாங்கள் நேசிக்கவும், பாதுகாக்கவும் இன்றைய தலைமுறையினருக்கு நல்ல தேசத்தை கொடுக்கவும் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n4.குணமளிக்கும் வள்ளலே எம் இறைவா, மழையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோர்கள், அனாதைகள், கைவிடப்பட்டோர் ஆகிய அனைவருக்கும் தேவையான பாதுகாப்பையும், சுகத்தையும், தொற்று நோயிலிருந்து பாதுகாப்பையும், நம் வீண்பெருமைகளின் கடினமான ஓரங்களை மிருதுவாக்கி, இயேசுவுக்கு இடம் உருவாக்கும் காலம், இத்திருவருகைக் காலம் என்பதை உணரும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n5. தோழமையின் நாயகனே எம் இறைவா வரப்போகும் கிறிஸ்து பெருவிழாவை நாங்கள் வெறும் வெளி அடையாளங்களைத் தவிர்த்து, ஆடம்பரங்களை குறைத்து, ஆன்மீகத் தயாரிப்பில் எங்கள் கவனத்தைச் செலுத்தி சாதி மத பேதமின்றி உமது பிறப்பின் செய்தியை நற்செய்தியாக சான்ற பகிர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nதிருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு\nதிருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு\nபிலிப்பியர் 1:4-6, 8-11 ;\nஇறைஇயேசுவின் பிரியமானவர்களே, இன்று திருவழிபாட்டு ஆண்டின் இரண்டாம் ஞாயிறு. இது அமைதியின் ஞாயிறு.\nபாதையைச் செம்மையாக்குங்கள், மேடுபள்ளங்களைச் சமமாக்குங்கள், என்ற எச்சரிக்கை இன்றைய நற்செய்தியில் ஒலிக்கிறது. நம்மில் ஒருவராகப் பிறக்கவரும் இறைவனை, தகுந்த முறையில் வரவேற்க நமக்கு வழங்கப்பட்டுள்ள அருள் நிறை காலம், திருவருகைக் காலம்.\nவியாபாரிகளும், விளம்பரதாரர்களும் ஒவ்வொரு திருவிழாவுக்கும் தயாரிக்கும் ஆர்வத்தில்/ நூறில் ஒரு பங்கு, நாம் ஆன்மீக வழிகளில் திருநாட்களுக்கு தயாரிக்கும் ஆர்வமாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும் ஆன்மீக உலகம் கூறும் தயாரிப்பு என்ன ஆன்மீக உலகம் கூறும் தயாரிப்பு என்ன நாம் எதிர்நோக்கியிருக்கும் இந்த கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு என்ன வகையில் தயாரிக்கலாம் நாம் எதிர்நோக்கியிருக்கும் இந்த கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு என்ன வகையில் தயாரிக்கலாம் இந்தக் கேள்விகளுக்கு இன்றைய நற்செய்தி வரிகள் விடை பகர்கின்றன.\nஇறைவாக்கினர் எசாயா இன்றைய நற்செய்தியின் வழியாக நம் அனைவருக்கும் விடுக்கும் அறைகூவல் இதுதான்:\n“பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்.\" மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.”\nஎனவே, இத்திருவருகைக் காலத்தில் இயேசுவின் இரண்டாம் வருகைக்காகவும், நாம் அவர் தரும் அமைதியை பெற்றிடவும் இத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மன்றாடுவோம்.\nஅடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்த இஸ்ரயேல் மக்கள் புதிய வாழ்வுக்கு அழைக்கப்படுவதை இன்றைய முதல் வாசகம் சித்தரிக்கிறது. அவர்களிடம் எல்லா வளங்களும் இருந்தன. ஆனால் பலரின் முகங்கள் துயரக் கோலத்தில் இருந்தது. ஆனாலும் இறைவனின் இருப்பை அவரது அரசாட்சியை, அவரது விண்ணக மகிமையை எருசலேம் கண்டுணரும் என்று நம்பிக்கையைத் தரும் இறைவாக்கினர் பாருக்கின் வார்த்தைகள் அவர்களை ஊக்கமளித்தது. இவ்வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.\nஇன்றைய இரண்டாம் வாசகத்தில் “அனைத்தையும் உய்த்துணரும் பண்பில் வளர, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்பட, நீதியின் செயல்களால் நிரப்பப்பட்டு நேர்மைக்குப் பாதை அமைக்க\" அழைப்பு விடுக்கிறார் திருத்தூதர் பவுல். இயேசு வரும் நாளை எதிர்நோக்கி குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்டு இத்திருவருகைக் காலத்தை மனமாற்றத்திற்கு பயன்படுத்துவோம்.\nபல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல்கள் புரிந்துள்ளார்.\nசீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர்போல இருந்தோம். அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. -பல்லவி\nஉன் ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்'' என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். -பல்லவி\nஆண்டவரே, தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். -பல்லவி\nவிதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். -பல்லவி\n ஆண்டவருக்காக வழியை ஆயத்த மாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.\n1. மனமாற்றத்தை இன்று என்றுரைத்த எம் இறைவா உறவுகளாலும் தவறுகளாலும் உடைந்துக் கிடக்கும் இத்திருஅவை உமது மறைநூல் தரும் அறிவுரைகளால் நம்பிக்கைப் பெற்று இயேசுவைப்போல் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு எல்லா நிலைகளிலும் உமது அன்பை உணர்ந்தவர்களாய் தந்தை மகன் போல் ஒன்றித்துச் சாட்சியவாழ்வு வாழ வேண்டிய அருளை உம் திருஅவைக்குப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n2. கருணைக் கடலாகிய எம் இறைவா எசாயா மூலம் எங்களுக்கு நீர் உரைத்தது போல் நாங்கள் நேரியப் பாதையில் செல்லவும், எங்கள் குடும்பங்களிலும் அன்பு, சமாதானம், விட்டுகொடுக்கும் நல்ல உள்ளங்கள், உம்மைப் போல் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் போன்ற நற்செயல்களால் உறவுகள் மேன்படவும், பலப்படவும் அருள்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n3. எம்மைத் தேடிவந்த அன்பே எம் இறைவா, கடந்த சில வாரங்களில் நிகழ்ந்த இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காவும், அவர்கள் விரைவில் தங்களின் இயல்பு வாழ்க்கையைத் தொடரவும், புலம்பெயர்ந்தோர் மற்றம் குடிபெயர்ந்தோர் மற்றவர்களால் ஏற்றுகொள்ளப்பட்டுப் புனர்வாழ்வுப் பெற்றிட உமது இரக்கத்தை அவர்களில் மேல் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n4. எதிர்பார்ப்பின் நம்பிக்கையான எம் இறைவா இத்திருவருகைக்காலத்தில் எங்கள் இளைய சமுதாயம் உம்மைப் போல் தமக்கு அடுத்திருப்போரை ஏற்று அவர்கள் வாழ்வு மேன்படவும், அறிவுப்பூர்வமான உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் செய்து அதன் மூலம் தங்கள் கரடுமுரடான, கோணலான வாழ்க்கை முறையை மாற்றிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n5. அனைவரையும் அரவணைக்கும் இறைவா நற்கருணை வழியாக எங்கள் இளைய சழுதாயம் உம்மில் நம்பிக்கைக் கொள்ளவும், அதன் வழியாக நீர் அளிக்கும் அருள்வரங்களையும், திறமைகளையும் பெற்று, திருஅவையின் உயிருள்ள சாட்சிகளாய் வாழ்ந்திட தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nதிருவருகைக் காலம் 3 ஆம் ஞாயிறு\nதிருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kovaiaavee.com/2015/10/puli.html", "date_download": "2018-12-13T18:31:55Z", "digest": "sha1:7ZDYOE77526ZSFYJGGMUUPJMBORZC7ME", "length": 16299, "nlines": 291, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: புலி - திரை விமர்சனம்", "raw_content": "\nபுலி - திரை விமர்சனம்\nபேஃண்டஸி (Fantasy) உலகம் என்பது ஒவ்வொருவரும் கனவு காணும் ஒரு மாய உலகம். அங்கே எது வேண்டுமானாலும் நடக்கலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். மந்திர, மாயாஜால சக்திகள், தந்திர வித்தைகள் என எதை வேண்டுமானாலும் நிகழ்த்திக் காட்டக் கூடிய பரந்து விரிந்த ஒரு அழகிய உலகம். இந்த களத்தை வைத்துக் கொண்டு ஹாலிவுட்காரர்கள் காட்டும் வித்தைகளை இன்றளவும் வாயை பிளந்து கொண்டு பார்க்கும் ரசிகனாய் மட்டுமே நாம் இருக்கிறோம். அருமையான அந்த களத்தில் புகுந்து விளையாட வாய்ப்பிருந்தும் தவற விட்டது இந்தப் புலி..\nவேதாள உலகத்தின் அராஜக ஆட்சியை முறியடிக்கவும் அந்த நாட்டின் தளபதி கடத்திச் சென்ற தன் காதல் மனைவியை மீட்கவும் வேதாள தேசம் செல்கிறான் மருதீரன். வழியில் சில சித்திரக்குள்ளர்கள், பேசும் பறவைகள் மற்றும் ஒரு இராட்சத ஆமையின் உதவியுடன் வேதாள தேசம் அடைகிறான். கொடுங்கோல் ஆட்சி புரியும் அந்த மகாராணி மற்றும் தளபதியிடமிருந்து தன் நாட்டையும், மனைவியையும் எப்படி மீட்டான் என்பதே கதை.\nசரித்திர படம் என்ற போதும் போலிஸ் கட் ஹேர்ஸ்டைலுடன் திரையில் தோன்றும் அசாத்திய தைரியம் விஜய் அண்ணாவை தவிர வேறொருவருக்கும் இருக்குமா என்பது ஐயமே இந்த படத்தில் ஒரு படி மேலே போய் வசனங்களை ரீவைண்ட் பட்டனை இரண்டு முறை அழுத்தினாற் போல் மெதுவாக பேசுவதன் காரணமோ, ஆங்காங்கே தோன்றும் அரசியல் மற்றும் பயனற்ற பஞ்ச் களோ அவருடைய ரசிகர்களைக் கூட திருப்தி படுத்தாது என்பதை உணர வேண்டிய நேரம் வந்துவிட்டது.\nதமிழ் உச்சரிப்பில் தன் தந்தையின் பெயரை சந்தையில் விற்கிறார் ஸ்ருதி ஹாசன். மேலும் கதையோடு ஒட்டாத இவர் நடிப்பு, ஸ்ரீதேவியின் தெளிவில்லாத கதாப்பாத்திர படைப்பு, காமெடி என்ற பெயரில் சத்யன்-தம்பி ராமையா கூட்டணியின் மொக்கைகள், பிரபு மற்றும் கிச்சா சுதீப்பின் வீணடிப்பு என படத்தின் மைனஸ்கள் ஏராளம். ஹன்சிகா கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறார்.\nபல வலிகளையும் தாங்கியபடி படத்தின் இறுதிக்கு வந்துவிட்டோம் என்ற சந்தோஷத்தில் ஆடியன்ஸ் இருக்கும் போது அப்பாவாக இன்னொரு விஜய் வருவது ஹிம்சையின் உச்சகட்டம். விஜயை தவிர வேறெந்த கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப் படவே இல்லை.\nடி.எஸ்.பி யின் பாடல்கள் ஏற்கனவே மீம்களில் கிழித்து தொங்கவிடப்ப்ட்டாலும் ஒரு பேஃண்டஸி படத்துக்கான இசை படத்தில் எந்த ஒரு காட்சியிலுமே உணர முடியவில்லை. இயக்குனர் சிம்புதேவன் இம்சை அரசன் தவிர அவர் படங்கள் எதுவும் வியாபார ரீதியாக வெற்றி பெறாத போதும் ரசிகர்களை அரங்கிற்கு அழைத்து வரும் சக்தியாக இருந்தார். இந்தப் படத்திற்கு பின் அது தொடர்வது கடினமே\nஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி\nபெரிய சைஸ் ஆமை, ஒற்றைக் கண்ணன் மற்றும் ஆரம்ப சண்டைக் காட்சிகள் சில ரசிக்க வைத்தன. இருப்பினும் மொத்தத்தில் இது மக்களை குதறும் புலி.\nபுலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ளலாம் (பாகு)பலியைப் பார்த்து புலி சூடு போட்டுக் கொ'ல்லு'மோ\nபுலி போஸ்டரைப் பார்த்தால் எலி மாதிரி இருக்கிறது.\nபுலி.....பாயும் புலி....அப்புறம் தமிழ் இலக்கணம் தலைப்பு வைச்சுடுவாங்களோனு பயமா இருக்குப்பா....அதான்.... பாய்ந்த புலி, பாய்கின்ற புலி அப்படினு....\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nகிருஷ்ண பரமாத்மா's Visit to புதுக்கோட்டை\nபுலி - திரை விமர்சனம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகுழந்தைவடிவில் ஐயப்பன், குளத்துப்புழா - ஐயப்பனின் அறுபடை வீடுகள்\nஒரே நாளில் மூன்று சினிமா – மாட்டு வண்டி பயணம்\nதோல்வி அடைந்தது மோடி அல்ல மக்கள்தான்..\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபேசாத வார்த்தைகள் : 07092018\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mygreatmaster.com/mass-in-tamil/", "date_download": "2018-12-13T18:37:00Z", "digest": "sha1:ZXA32SDASOH44BOQ5ANNGQNSYSPTZVBH", "length": 41925, "nlines": 563, "source_domain": "www.mygreatmaster.com", "title": "தமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஅருட் பணியாளர்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.\nஅ.ப.: நம் ஆண்டவராகிய இயேசு\nஅன்பும் தூய ஆவியாரின் நட்புறவும்\nஎல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக\nஅ.ப.: நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு\nகிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உங்களோடு\nஎல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக\nஅ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக\nஎல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக\nஅ.ப.: அமைதி உங்களோடு இருப்பதாக\nஎல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாதாக\nஅ.ப.: சகோதர, சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.\nஎல்.: எல்லா வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கின்றேன், ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். (மார்பில் தட்டிக் கொண்டு)\nஎன் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால் எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும் சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.\nஅ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.\nஅ.ப.: சகோதர, சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.\nஅ.ப.: ஆண்டவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.\nஎல்.: ஏனெனில், உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.\nஅ.ப.: ஆண்டவரே, எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும்.\nஎல்.: உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.\nஅ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.\nஅ.ப.: சகோதர, சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.\nஅ.ப.: உள்ளம் நொறுங்கி வருந்துவோரை நமலமாக்க அனுப்பப்பெற்ற ஆண்டவரே, இரக்கமாயிரும்.\nஅ.ப.: பாவிகளைத் தேடி வந்த கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.\nஅ.ப.: தந்தையின் வலப்பக்கம் வீட்றிருந்து, எங்களுக்காக பரிந்து பேசுகின்ற ஆண்டவரே, இரக்கமாயிரும்.\nஅ.ப.: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.\nஉன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.\nஉலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி உண்டாகுக.\nபுகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே.\nஉமக்கு ஆராதனை புரிந்து உம்மை மாட்சிப் படுத்துகின்றோம் யாம்.\nஉமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.\nஆண்டவராகிய இறைவனே இணையில்லாத விண்ணரசே.\nஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் வல்ல தந்தை இறைவனே.\nஒரே மகனாக உதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.\nஆண்டவராகிய இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.\nதந்தையினின்று என்றென்றுமாக உதித்த இறைவன் மகனே நீர்.\nஉலகின் பாவம் போக்குபவரே நீர் எம் மீது இரங்குவீர்.\nஉலகின் பாவம் போக்குபவரே எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர்.\nதந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, நீர் எம் மீது இரங்குவீர்.\nஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்\nதூய ஆவியோடு தந்தை இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே.\nஉன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக\nஉலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக\nஉம்மைப் புகழ்கின்றோம் உம்மை வாழ்த்துகின்றோம்.\nஉம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்.\nஉமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்,\nஆண்டவராகிய இறைவா, வானுலக அரசரே\nஎல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா\nஒரே மகனாய் உதித்த ஆண்டவரே\nஉலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்,\nதந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, எங்கள்மேல் இரக்கமாயிரும்.\nஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்,\nநீர் ஒருவரே ஆண்டவர், நீர் ஒருவரே உன்னதர்.\nதூய ஆவியாரோடு, தந்தையாகிய இறைவனின் மாட்சியில்\nஇருப்பவர் நீரே – ஆமென்.\nஆண்டவரே, உம்முடைய மக்களின் தாழ்மையான வேண்டல்களுக்கு பேரிக்கத்துடன் செவிசாய்க்க உம்மை வேண்டுகிறோம். அதனால் தாங்கள் செய்ய வேண்டியதை அறியவும், அறிந்ததை நிறைவேற்றவும் அவர்களுக்கு ஆற்றல் அருள்வீராக.\nஉம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற, எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். (அல்லது)\nஉம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். (அல்லது)\nதந்தையாகிய இறைவனோடு, தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம்.\nவாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு\nவாசகர் : ஆண்டவரின் அருள்வாக்கு\nஎல் : இறைவனுக்கு நன்றி\nஅ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக\nஎல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக\nஅ.ப.: (பெயர்) எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்\nஎல் : ஆண்டவரே, மாட்சி உமக்கே\nஎல்.: கிறிஸ்துவே, உமக்குப் புகழ்\nநம்பிக்கை அறிக்கை (நைசீயின்)(சொல்லும் போது)\nவிண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.\nகடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.\nஇவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்\nகடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,\nஇவர் உதித்தவர், உண்டாகப்பட்டவர் அல்லர்.\nஇவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.\nமனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும் விண்ணகம் இருந்து இறங்கினார்.\n(“….மனிதர் ஆனார்” எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்)\nதூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்.\nமேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் சிலுவையில் அறையப்பட்டுப் பாடுபட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார்.\nவிண்ணகத்துக்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையின் வலப் பக்கம் வீற்றிருக்கின்றார்.\nவாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.\nஅவரது ஆட்சிக்கு முடிவு இராது.\nதந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமானதூய ஆவியாரை நம்புகின்றேன்.\nஇவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.\nஇறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.\nஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும் திரு அவையை நம்புகின்றேன்.\nபாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை\nவரவிருக்கும் மறு உலக வாழ்வையும்\nநம்பிக்கை அறிக்கை (பாடும் போது)\n1. விண்ணையும் மண்ணையும் படைத்தவராம்\nதந்தை, மகன், தூய ஆவியராய்\n2. தூய ஆவியின் வல்லமையால்\n3. பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்\nஇறப்பின் மீதே வெற்றி கொண்டார்.\n4. விண்ணகம் வாழும் தந்தையிடம்\n5. தூய ஆவியாரை நம்புகிறேன்\nபாரினில் அவர் துணை வேண்டுகிறேன ;\nபாவ மன்னிப்பில் தூய்மை பெற்று\n6. திரு அவை உரைப்பதை நம்புகிறேன்\nஉறுதியுடனே நம்புகிறேன் – ஆமென்\nவிண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன்.\nஅவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.\n(‘பிறந்தார்” எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்)\nஇவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.\nபொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.\nபாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.\nவிண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.\nஅங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார்.\nபுனித, கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன்.\nபுனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன்.\nநிலை வாழ்வை நம்புகின்றேன். ஆமென்.\nஅ.ப.: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம்\nஎல்.: ஆண்டவர் தமது பெயரின்\nநன்மைக்காகவும், புனிதத் திரு அவை\n(அருள்பணியாளர் காணிக்கை மீது மன்றாட்டைச்\nஅ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக\nஎல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக\nஅ.ப.: இதயங்களை மேலே எழுப்புங்கள்\nஅ.ப.: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி\nஎல்.: அது தகுதியும் நீதியும் ஆனதே\nஆண்டவரே தூயவரான தந்தையே என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா\nஎங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக எந்நாளும் எவ்விடத்திலும்\nநாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும்\nஎங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலுமாகும்.\nஎன்றுமுள்ள மெய்யான குருவாகிய அவர்\nமீட்பு அளிக்கும் பலிப்பொருளாக முதன் முதல் தம்மையே உமக்கு ஒப்புக்கொடுத்து,\nதம் நினைவாக நாங்களும் பலிசெலுத்த வேண்டுமென்று கற்பித்தார்.\nஎங்களுக்காகப் பலியான அவருடைய திருஉடலை\nஉண்ணும்போதெல்லாம் நாங்கள் வலிமை பெறுகின்றோம்.\nஅவர் எங்களுக்காகச் சிந்திய திருஇரத்தத்தைப் பருகும் போதெல்லாம்\nநாங்கள் கழுவப்பட்டுத் தூய்மை அடைகின்றோம்.\nஆகவே வானதூதர் முதன்மை வானதூதரோடும்\nஅரியணையில் அமர்வோர் தலைமை தாங்குவோரோடும்\nவான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து\nநாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது\n(தொடக்கவுரையைத் தொடர்ந்து தூயவர் இடம் பெறும்)\nதூயவர், தூயவர், தூயவர் – வான்\nஉன்னதங்களிலே ஓசன்னா – 2\nஉன்னதங்களிலே ஓசன்னா – 2\nஎல்.: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது\nஇவர் வழிகாக இவரோடு இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே\nதூய ஆவியாரின் ஒன்றிப்பில் எல்லா புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே\nஇறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம்\nஎல்.: விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே,\nஉமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக\nஉமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,\nஎங்கள் அன்றாட உணவை இன்று\nஅ.ப.: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து எங்கள் வாழ்நாளி்ல் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறில்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.\nஎல்.: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே\nஅ.ப.: ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே, “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்” என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திருஅவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உம் திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி\nஅ.ப.: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக\nஎல்.: உம் ஆன்மாவோடும் இருப்பதாக\nஅ.ப.: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம்\nஎல்.: உலகின் பாவங்களைப் போக்கும்\nஉலகின் பாவம் போக்கும் இறைவனின்\nசெம்மறியே, எம்மேல் இரக்கம் வையும். (2)\nஉலகின் பாவம் போக்கும் இறைவனின்\nசெம்மறியே, எமக்கு அமைதி அருளும்.\nஅ.ப.: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்\nஎல்.: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்,\nஆனால் ஒரு வார்த்தை மட்டும்\nசொல்லியருளும், எனது ஆன்மா நலம்\nஅ.ப.: கிறிஸ்துவின் திரு உடல்.\nநற்கருணை உட்கொள்வோர் : ஆமென்\nஅ.ப.: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக\nஎல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக\nஅ.ப.: எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக\nஅ.ப.: சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று\nஆயர் : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக\nஎல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக\nஆயர் : ஆண்டவருடைய பெயர்\nஎல்.: இன்றும் என்றும் போற்றப்படுவதாக\nஆயர் : ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு\nஎல்.: அவரே விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்தவர்\nஆயர் : எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக\nஅ.ப.: சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று\nநிலையான புகழுக்குரிய தூய இறை நன்மைக்கே,\nஎல்லா காலமும், தொழுகையும் புகழும் போற்றியும் மாட்சிமையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA/", "date_download": "2018-12-13T18:36:29Z", "digest": "sha1:LXQH2QWROZDIW36UV7PKDKRZICPJAOTF", "length": 7042, "nlines": 122, "source_domain": "www.thaainaadu.com", "title": "காத்தான்குடியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 103 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நாள்: 3-8-1990 – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nகாத்தான்குடியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 103 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நாள்: 3-8-1990\nகாத்தான்குடித் தாக்குதல் என்பது ஆகஸ்ட் 4, 1990-ல் கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிக்கும். இந்த தாக்குதல் ஒரே நேரத்தில் இரண்டு முஸ்லீம் பள்ளிவாசல்களில் நடத்தப்பட்டது. ஒன்று கிரவல் தெருவில் உள்ள பள்ளிவாசலும், மற்றொன்று ஹுஸைனியா பள்ளிவாசல் மீதும் நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் இரவுத்தொழுகை நடத்திக்கொண்டிருக்கும் பொழுது நடத்தப்பட தாக்குதலில் 25 குழந்தைகள் உட்பட 103 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.\nஇதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1783 – ஜப்பானில் அசாமா மலை வெடித்ததில் 35,000 பேர் கொல்லப்பட்டனர்.\n* 1858 – இலங்கை தொடருந்து சேவையை ஆளுநர் சேர் ஹென்றி வோர்ட் ஆரம்பித்து வைத்தார்.\n* 1860 – நியூசிலாந்தில் இரண்டாவது மாவோரி போர் ஆரம்பமானது.\n* 1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனி பிரான்சுடன் போர் தொடுத்தது.\n* 1916 – ஐரிய தேசியவாதி சேர் ரொஜர் கேஸ்மெண்ட் ஈஸ்டர் எழுச்சியில் அவரின் பங்களிப்புகளுக்காக லண்டனில் தூக்கிலிடப்பட்டார்.\n* 1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரிட்டனின் சோமாலிலாந்து மீது போர் தொடுத்தது.\nவட்டு. கிழக்கில் தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண் கைது\nவட்டு. கிழக்கில் தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த…\nவட, கிழக்கு ஒன்றாக இணைக்கப்போவதாக போலி பிரசாரம் -பொலிஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiraimix.com/drama/vinayakar/130246", "date_download": "2018-12-13T17:57:19Z", "digest": "sha1:F6GFE34NOYU3PR3VYWYNQ6U7BB6QCSKR", "length": 5489, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Vinayakar - 06-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமகன் சூப்பர்ஸ்டார், அப்பா இன்னும் டிரைவர் - விஷால் சொன்ன ஷாக் தகவல்\nமஹிந்த அதிர்ச்சி கொடுத்த ரணில் சற்று முன்னர் ஏற்பட்ட அதிரடி மாற்றம்\nமைத்திரிக்கு எதிராக உச்ச நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு; இலங்கையில் இன்னும் ஜனநாயகம் இருக்கின்றது\nஇலங்கைப் பெண்ணை அடிமையாக்கி வைத்திருந்த அமெரிக்க பெண்\nஇந்திய சினிமா தொலைக்காட்சியில் முதல் இடத்தை பிடித்தது தமிழ் டிவி - எந்த சேனல் பாருங்க\nகூகுளில் இடியட் என தேடினால் டிரம்ப் புகைப்படம் வருவது ஏன் அருமையாக விளக்கமளித்த தமிழன் சுந்தர் பிச்சை\nஇரண்டாவது திருமணம் செய்த கெளசல்யாவை அழைத்து விருந்து கொடுத்த பிரபலம்\nபிரமாண்டமாக நடைபெற்ற அம்பானி மகள் திருமணம்.. நடனமாடி கலக்கிய ஷாருக்கான் மற்றும் கிளிண்டன்\nதிருமணத்திற்கு இப்படியா கவர்ச்சி உடை அணிந்து வருவது நடிகை ஸ்ரீதேவியின் மகளால் ரசிகர்கள் ஷாக் - புகைப்படம் இதோ\nசர்கார் படத்தின் சாதனையை முந்துவாரா இந்த பிரபல நடிகர்\nவேதாளத்தில் நடிக்கும் வாய்ப்பு ஜஸ்ட் மிஸ், நேரில் அஜித்தை பார்த்ததும் என்ன ஆனது- நடிகரின் ஹாட் டாக்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nமகன் முன்னணி ஹீரோ, ஆனால் அப்பா இன்னமும் பஸ் டிரைவர்\nபெரிய பணக்காரர் அம்பானி மகளின் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nஇந்திய சினிமா தொலைக்காட்சியில் முதல் இடத்தை பிடித்தது தமிழ் டிவி - எந்த சேனல் பாருங்க\nமீண்டும் இணைந்த ஆரவ், ஓவியா.. ரசிகர்களை குஷிப்படுத்த என்ன செய்தார்கள் தெரியுமா\nசீண்டிய செய்தியாளர்களிடம் பொங்கி எழுந்த விஜய்சேதுபதி... கோபத்தை நீங்களே பாருங்க\n2.0 படத்தின் ஒட்டுமொத்த முழு வசூல், எல்லா இடத்திலும் புதிய ரெக்கார்ட்- ரஜினிக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஉங்க பிறந்த நட்சத்திரத்தை வைத்து உங்கள் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியுமா\nதிருமணத்திற்கு இப்படியா கவர்ச்சி உடை அணிந்து வருவது நடிகை ஸ்ரீதேவியின் மகளால் ரசிகர்கள் ஷாக் - புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2014/07/tnpsc-1-83-2005-1-91-83-2009-83-1-2011.html", "date_download": "2018-12-13T17:59:04Z", "digest": "sha1:OHP7LIE6FRAN36LHP6QTGEWYODROEO52", "length": 25461, "nlines": 150, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: TNPSC : தமிழகத்தைச் சேர்ந்த குரூப் 1 அதிகாரிகள் 83 பேருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், ‘தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உண்மை’ என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். தமிழகத்தில் கடந்த 2005-ம் ஆண்டு குரூப் 1 தேர்வை தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் நடத்தியது. போலீஸ் டிஎஸ்பி, துணை ஆட்சியர், வணிக வரித்துறை அதிகாரி, கூட்டுறவு துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவி கள் அடங்கிய 91 காலியிடங் களுக்கு இத்தேர்வு நடந்தது. இதில் 83 பேர் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். இதில் தோல்வியடைந்தவர்கள் தேர்வு செய்யப்பட்ட முறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களை நீதிபதி ஜோதிமணி 2009-ம் ஆண்டு தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இத்தேர்வு முறை யில் முறைகேடு நடந்துள்ளது. விண்ணப்ப நிபந்தனைகளை தேர்ச்சி பெற்றவர்கள் மீறியுள்ள தால் அவர்களது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி கள் எலிப் தர்மாராவ், ஹரிபரந் தாமன் அடங்கிய அமர்வு, 83 பேர் குரூப் 1 அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி அனில் தவே தலைமையிலான அமர்வு குரூப் 1 அதிகாரிகள் 83 பேர் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரி என்று திங்களன்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரம்: குரூப் 1 தேர்வில் பங்கேற்பவர் கள் மை பேனா மற்றும் பால் பாயின்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும், நீலம் அல்லது கறுப்பு மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று விதிமுறை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தேர்வானவர்கள் ஸ்கெச் பேனா, பென்சில், பல வண்ணங்களில் உள்ள பென்சில்கள் ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளனர். பல வண்ண பென்சில்கள் மற்றும் பென்சில் மூலம் விடைத் தாளில் விடைகளை நிரப்பி இருப் பது தேர்வு மதிப்பீட்டாளருக்கு மறைமுகமாக தேர்வு எழுதுபவ ரின் அடையாளத்தை தெரிவிப் பதற்கு வாய்ப்பாக அமையும். இது, மோசமான கவனக்குறைவு அல்லது விடைத்தாள் திருத்துபவ ருக்கு தன் அடையாளத்தை காட்டுவது ஆகியவற்றில் ஒன்றைக் காட்டுகிறது. தேர்வு எழுதுபவர் எக்காரணம் கொண்டும் தன் அடையாளத் தையோ, பெயரையோ விடைத் தாளில் குறிப்பிடக் கூடாது. அப்படி செய்தால், அது விதிமுறைகளை மீறிய செயல். தவறான நடத்தைக் குச் சமம். சில அடையாளக் குறிகள், பெயர் ஆகியவை இடம்பெற்றால் அது சாதகமாக திருத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும். நிபந்தனைகளை பின்பற்றாதவர்கள் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டால், அவர்கள் சிறந்த அதிகாரிகளாக இருக்க முடியாது. பணியில் சேரும் முன்பே, சட்ட விரோதமாக நடந்து கொள்பவர் அதிகாரியாக நியமிக்கப்பட தகுதியற்றவர் ஆகிறார். குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதியாக தெரிகிறது. எனவே, 83 பேர் தேர்வை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது தான். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.", "raw_content": "\nTNPSC : தமிழகத்தைச் சேர்ந்த குரூப் 1 அதிகாரிகள் 83 பேருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், ‘தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உண்மை’ என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். தமிழகத்தில் கடந்த 2005-ம் ஆண்டு குரூப் 1 தேர்வை தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் நடத்தியது. போலீஸ் டிஎஸ்பி, துணை ஆட்சியர், வணிக வரித்துறை அதிகாரி, கூட்டுறவு துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவி கள் அடங்கிய 91 காலியிடங் களுக்கு இத்தேர்வு நடந்தது. இதில் 83 பேர் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். இதில் தோல்வியடைந்தவர்கள் தேர்வு செய்யப்பட்ட முறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களை நீதிபதி ஜோதிமணி 2009-ம் ஆண்டு தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இத்தேர்வு முறை யில் முறைகேடு நடந்துள்ளது. விண்ணப்ப நிபந்தனைகளை தேர்ச்சி பெற்றவர்கள் மீறியுள்ள தால் அவர்களது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி கள் எலிப் தர்மாராவ், ஹரிபரந் தாமன் அடங்கிய அமர்வு, 83 பேர் குரூப் 1 அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி அனில் தவே தலைமையிலான அமர்வு குரூப் 1 அதிகாரிகள் 83 பேர் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரி என்று திங்களன்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரம்: குரூப் 1 தேர்வில் பங்கேற்பவர் கள் மை பேனா மற்றும் பால் பாயின்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும், நீலம் அல்லது கறுப்பு மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று விதிமுறை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தேர்வானவர்கள் ஸ்கெச் பேனா, பென்சில், பல வண்ணங்களில் உள்ள பென்சில்கள் ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளனர். பல வண்ண பென்சில்கள் மற்றும் பென்சில் மூலம் விடைத் தாளில் விடைகளை நிரப்பி இருப் பது தேர்வு மதிப்பீட்டாளருக்கு மறைமுகமாக தேர்வு எழுதுபவ ரின் அடையாளத்தை தெரிவிப் பதற்கு வாய்ப்பாக அமையும். இது, மோசமான கவனக்குறைவு அல்லது விடைத்தாள் திருத்துபவ ருக்கு தன் அடையாளத்தை காட்டுவது ஆகியவற்றில் ஒன்றைக் காட்டுகிறது. தேர்வு எழுதுபவர் எக்காரணம் கொண்டும் தன் அடையாளத் தையோ, பெயரையோ விடைத் தாளில் குறிப்பிடக் கூடாது. அப்படி செய்தால், அது விதிமுறைகளை மீறிய செயல். தவறான நடத்தைக் குச் சமம். சில அடையாளக் குறிகள், பெயர் ஆகியவை இடம்பெற்றால் அது சாதகமாக திருத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும். நிபந்தனைகளை பின்பற்றாதவர்கள் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டால், அவர்கள் சிறந்த அதிகாரிகளாக இருக்க முடியாது. பணியில் சேரும் முன்பே, சட்ட விரோதமாக நடந்து கொள்பவர் அதிகாரியாக நியமிக்கப்பட தகுதியற்றவர் ஆகிறார். குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதியாக தெரிகிறது. எனவே, 83 பேர் தேர்வை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது தான். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.\nதமிழகத்தைச் சேர்ந்த குரூப் 1 அதிகாரிகள் 83 பேருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், ‘தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உண்மை’ என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.\nதமிழகத்தில் கடந்த 2005-ம் ஆண்டு குரூப் 1 தேர்வை தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் நடத்தியது. போலீஸ் டிஎஸ்பி, துணை ஆட்சியர், வணிக வரித்துறை அதிகாரி, கூட்டுறவு துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவி கள் அடங்கிய 91 காலியிடங் களுக்கு இத்தேர்வு நடந்தது. இதில் 83 பேர் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர்.\nஇதில் தோல்வியடைந்தவர்கள் தேர்வு செய்யப்பட்ட முறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களை நீதிபதி ஜோதிமணி 2009-ம் ஆண்டு தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இத்தேர்வு முறை யில் முறைகேடு நடந்துள்ளது. விண்ணப்ப நிபந்தனைகளை தேர்ச்சி பெற்றவர்கள் மீறியுள்ள தால் அவர்களது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது.\nஇம்மனுவை விசாரித்த நீதிபதி கள் எலிப் தர்மாராவ், ஹரிபரந் தாமன் அடங்கிய அமர்வு, 83 பேர் குரூப் 1 அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nநீதிபதி அனில் தவே தலைமையிலான அமர்வு குரூப் 1 அதிகாரிகள் 83 பேர் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரி என்று திங்களன்று தீர்ப்பளித்தது.\nதீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரம்:\nகுரூப் 1 தேர்வில் பங்கேற்பவர் கள் மை பேனா மற்றும் பால் பாயின்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும், நீலம் அல்லது கறுப்பு மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று விதிமுறை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தேர்வானவர்கள் ஸ்கெச் பேனா, பென்சில், பல வண்ணங்களில் உள்ள பென்சில்கள் ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளனர்.\nபல வண்ண பென்சில்கள் மற்றும் பென்சில் மூலம் விடைத் தாளில் விடைகளை நிரப்பி இருப் பது தேர்வு மதிப்பீட்டாளருக்கு மறைமுகமாக தேர்வு எழுதுபவ ரின் அடையாளத்தை தெரிவிப் பதற்கு வாய்ப்பாக அமையும். இது, மோசமான கவனக்குறைவு அல்லது விடைத்தாள் திருத்துபவ ருக்கு தன் அடையாளத்தை காட்டுவது ஆகியவற்றில் ஒன்றைக் காட்டுகிறது.\nதேர்வு எழுதுபவர் எக்காரணம் கொண்டும் தன் அடையாளத் தையோ, பெயரையோ விடைத் தாளில் குறிப்பிடக் கூடாது. அப்படி செய்தால், அது விதிமுறைகளை மீறிய செயல். தவறான நடத்தைக் குச் சமம். சில அடையாளக் குறிகள், பெயர் ஆகியவை இடம்பெற்றால் அது சாதகமாக திருத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும். நிபந்தனைகளை பின்பற்றாதவர்கள் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டால், அவர்கள் சிறந்த அதிகாரிகளாக இருக்க முடியாது.\nபணியில் சேரும் முன்பே, சட்ட விரோதமாக நடந்து கொள்பவர் அதிகாரியாக நியமிக்கப்பட தகுதியற்றவர் ஆகிறார். குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதியாக தெரிகிறது. எனவே, 83 பேர் தேர்வை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது தான்.\nஇவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95", "date_download": "2018-12-13T17:53:49Z", "digest": "sha1:75JYRDWN4ZSGMPZ64DZGATMNV6DRSIE7", "length": 10549, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "வெளவாலுக்காக வெடி வெடிக்காத அழகான கிராமம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவெளவாலுக்காக வெடி வெடிக்காத அழகான கிராமம்\nபட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை என்பதை விளக்கத் தேவை இல்லை. என்னதான் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்றாலும், வெடிதான் நமக்கான தீபாவளிக் கொண்டாட்டம். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் வெடி இல்லையென்றால் பெற்றோர்கள் நிம்மதியாக இருக்க முடியாது.\nஆனால், தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கிராமமே வெடியைத் தவிர்த்து தீபாவளியைக் கொண்டாடுகிறது. காரணம், வெளவால்.\nதருமபுரியிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வேப்பம்பட்டி கிராமம். அந்த ஊருக்கே பிரதானமாக ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளவால்கள் வசிக்கின்றன. அந்த வெளவால்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காகவே தீபாவளியானாலும் வெடியை வெடிக்காமல் இருக்கிறார்கள் வேப்பம்பட்டி மக்கள். வெளவாலுக்காக யாராவது வெடி வெடிக்காமல் இருப்பார்களா. என்று அசால்ட்டாக கேட்டால், “ஆலமர அம்மன் கோவில்” அதிசயத் தகவல்களை அள்ளி வீசுகிறார்கள்.\nஅங்கு உள்ள அம்மன்கோவிலில் பூசாரியாக இருக்கும் குப்பம்மாளிடம் வெடி வெடிக்காத வரலாறு பற்றி கேட்டோம் “பல தலைமுறைகளாக எங்க கிராமத்துல, வெடி வெடிக்கிறதே இல்லை. இந்த ஆலமரத்துல குடியிருக்கிற ஆயிரக்கணக்கான வெளவால்கள் அம்மனின் குழந்தைங்க என்பது எங்க முன்னோர்களுடைய நீண்டகால நம்பிக்கை. அதுதான் உண்மையும் கூட. வெளவாலுக்கு ஏதாவது பிரச்னை கொடுத்தால், அது கிராமத்துக்கே பெரிய ஆபத்தாக மாறிடும்.\nஇப்படித்தான் ஒரு வருஷம் ஒருத்தர் வெளவால் மேல கல்லைத் தூக்கி அடிச்சிட்டார். அம்மனுக்கு கோபம் வந்துருச்சி. பல வருஷமா மழை தண்ணி கொடுக்காம ஊரையே பஞ்சத்துல திண்டாட வச்சிட்டா அம்மன். அப்புறம், ஏதேதோ பரிகாரமெல்லாம் பண்ணி, அம்மனை சாந்தப்படுத்தினாங்க. அதுலயிருந்து அம்மனின் குழந்தைங்களை (வெளவால்கள்) யாரும் தொந்தரவு செய்றது கிடையாது. இதை சின்ன வயசுல இருந்தே குழந்தைகளுக்கும் சொல்லி வளர்ப்பதால் அவுங்களும் புரிஞ்சிகிட்டு வெடி வெடிக்கணும்னு அடம்பிடிக்கிறது இல்லை. அம்மன் குத்தம் ஆகிடக்கூடாது இல்லையா” என்கிறார்.\nஅந்த ஊரில் வாழும் படித்தவர்களிடம் விசாரித்தால் “ இந்த நம்பிக்கை ஊர்முழுக்க இருக்கு. அதை நாங்களும் ஏத்துக்குறோம். ஏன்னா, பல கிராமத்துல வெளவால்களே இல்லாம அழிஞ்சிருச்சி. வெளவால்கள் இருந்தால், அதன்மூலம் அந்த பகுதிக்கான உரங்கள் நிறைய கிடைக்கும். வெளவால்களால் பல நன்மைகள் இருக்கிறது. வெடியால் தீமைகள்தான் வருகிறது. அம்மன் பெயரைச்சொல்லி நல்லது நடந்தால் வரவேற்க வேண்டியதுதானே” என்கிறார்கள்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவறட்சியை போக்கிய நீர் கடவுள்கள்\nநீலகிரியில் வாழும் ‘டிரவுட்’ மீன்கள்\nகை இல்லாதவரும் கண் தெரியாதவரும் வளர்த்த காடு\nPosted in அட அப்படியா\nகொடிவகை காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி →\n← நின்று கொல்லும் செர்னோபில்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A8-5", "date_download": "2018-12-13T18:30:56Z", "digest": "sha1:6KITHKW6O2RE5ZJUGENUSDB3HOO2UFYM", "length": 5429, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவேளாண் தொலைநிலைக் கல்வி மாணவர்கள் சேர்க்கை அறிவிப்...\nதேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி...\nஜீரோ பட்ஜெட் 5 அடுக்கு முறை பயிற்சி...\nசிப்பி,பால் காளான் வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பங்க...\nPosted in காளான், பயிற்சி\nவெள்ளாடு வளர்ப்பு பயிற்சி →\n← மாடி தோட்டம் தொழிற்நுட்ப பயிற்சி\nOne thought on “காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-12-13T19:19:48Z", "digest": "sha1:BUX46FZ3ZU3M4U4MHS44ERDCWBUZLNOI", "length": 4265, "nlines": 33, "source_domain": "sankathi24.com", "title": "அரச குடும்பத்தின் அழகியை தவற விட்ட ஹரி! | Sankathi24", "raw_content": "\nஅரச குடும்பத்தின் அழகியை தவற விட்ட ஹரி\nபிரித்தானிய அரச குடும்பத்தின் அழகி பெண் மட்டுமல்லாமல் உலகின் அரச குடும்ப வாரிசுகளில் கவர்ச்சியான மொடல் அழகி என கூறப்படும் Lady Amelia Windsor-க்கு ஹரியின் திருமணத்திற்கு அழைப்பிதழ் விடுக்கவில்லை என கூறப்படுகிறது.\n22 வயதான Amelia பிரித்தானிய அரச குடும்பத்தின் Duke of Kent- யின் பேத்தி. பிரித்தானிய மகாராணியின் உறவினர் Duke of Kent ஆவார். இதனால் இளவரர் ஹரி மற்றும் வில்லியம்முக்கு Amelia சகோதரி முறை ஆகும்.\nஅரச குடும்பத்தின் அரியணை வரிசையில் 37 வது வரிசையில் இருக்கும் Amelia, பேஷனில் அதிக ஈடுபாடு இருந்த காரணத்தால், Dolce & Gabbana பேஷன் நிறுவனத்தின் மொடலாக இருக்கிறார்.\n2016 ஆம் ஆண்டில் Tatler என்ற இதழின் அட்டை படத்துக்கு போஸ் கொடுத்து அனைவராலும் கவரப்பட்டார். ஹரிக்கு சகோதரியாக இருந்தாலும், திருமணத்திற்கு இவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, ஏனெனில், திருமணத்தில் மணமக்களை விட வேறு யாரும் கவனத்தை திசைதிருப்ப ஹரி விரும்பவில்லை என்பதால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.\nஹரி - மெர்க்கல் திருமணம் மே 19 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\nசுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018\nதமிழீழ தேசிய மாவீரர் நாள்2018 - டென்மார்க்\nஸ்ராஸ்பூர்க் நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு\nபிரான்சில் மாவீரர் நாள் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinaboomi.com/2018/12/03/101649.html", "date_download": "2018-12-13T18:06:17Z", "digest": "sha1:5MJW7UDRVP4NX7B5KLNJA7LBWA5FDAWN", "length": 18226, "nlines": 211, "source_domain": "thinaboomi.com", "title": "ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: தலிபான்களின் முக்கிய தளபதி பலி", "raw_content": "\nவியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடி.டி.வி. தினகரனுக்கு மட்டும் இடமில்லை: அ.தி.மு.க.வில் இருந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வர வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு\nவிரைவில் 3 மாநிலத்திற்கு முதல்வர்கள் அறிவிக்கப்படுவார்கள்: ராகுல் காந்தி\nஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்ப்-ன் முன்னாள் வழக்கறிஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை\nஆப்கனில் வான்வழித் தாக்குதல்: தலிபான்களின் முக்கிய தளபதி பலி\nதிங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018 உலகம்\nகாபூல், ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் தலிபான்களின் முக்கியத் தளபதி பலியானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதுகுறித்து ஊடகங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது,\nஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலிபான்கள் பதுங்கியிருக்கும் பகுதிகளில் ஆப்கன் அரசு மற்றும் அமெரிக்கப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. இந்த வான்வழித் தாக்குதலில் 29 தலிபான்கள் கொல்லப்பட்டனர். இதில் அப்துல் மனன் என்ற தலிபான் தளபதி கொல்லபட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅப்துலின் மரணத்தை தலிபான்களும், அம்மாகாண ஆளுநரான முகமது யசின் கானும் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் அப்துல் மனனின் மரணம் குறித்து அமெரிக்காவிடமிருந்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. கொல்லப்பட்ட அப்துல் மனன் ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலிபான் பகுதிகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் முக்கிய நபராக இருந்தவர். அரசுக்கு எதிராக தீட்டப்பட்ட பல சதித்திட்டங்களில் முக்கியப் பங்கி வகித்தவர். அப்துல் மனனின் இந்த மரணம் தலிபான்களுக்குப் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்: நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு\nநாளை மிசோரம் முதல்வராக பதவியேற்கிறார் சோரம்தங்கா\n6-வது முறையாக சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nகூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nவீடியோ: தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்து எதிர்க்கட்சியினர் தவறான செய்திகளை பரப்புகின்றனர் - முதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு புயலாக மாறுகிறது: தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு சட்ட விரோதம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு\nஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்ப்-ன் முன்னாள் வழக்கறிஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை\nதுருக்கி ரயில் விபத்தில் 4 பேர் பலி - பலர் காயம்\nகாலிறுதி ஆட்டத்தில் தோல்வி: உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - முன்னாள் கேப்டன் கங்குலி பெருமிதம்\nஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: இந்திய அணியில் இருந்து அஸ்வின், ரோகித் நீக்கம்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nபிரெக்ஸிட் விவகாரம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் தெராசா மே வெற்றி\nலண்டன் : பிரெக்ஸிட் விவகாரத்தில் சொந்த கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பிரிட்டன் பிரதமர் தெரசா...\nதுருக்கி ரயில் விபத்தில் 4 பேர் பலி - பலர் காயம்\nஅங்காரா : துருக்கியில் நேற்று அதிவேக ரயில், நடைமேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் ...\nஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: இந்திய அணியில் இருந்து அஸ்வின், ரோகித் நீக்கம்\nபெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று பெர்த்தில் தொடங்கவுள்ள 2-வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரோகித் சர்மா ...\nகூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்\nபுதுடெல்லி : 2018-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் மலையாள நடிகை பிரியா வாரியர் முதலிடத்தை ...\n6-வது முறையாக சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nதிருவனந்தபுரம் : சபரிமலையில் 6-வது முறையாக வருகிற 16-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ: தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்\nவீடியோ: கூட்டணி பற்றி தேர்தல் வரும்போது தலைமை தான் முடிவு எடுக்கும்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nவீடியோ: கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிதொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ் தகவல்\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018\n1மத்திய பிரதேசத்தில் கமல்நாத் முதல்வராவதற்கு கடும் எதிர்ப்பு\n2காஷ்மீர் நடந்த என்கவுன்டரில் பலியானவர் இந்திப்பட நடிகர்\n3ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்ப்-ன் முன்னாள் வழக்கறிஞருக்கு...\n4கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.anmigakkadal.com/2012/09/25.html", "date_download": "2018-12-13T17:50:07Z", "digest": "sha1:JUMZC5GLIGKB6JIJKEAX6I7UH4XFJKKW", "length": 26759, "nlines": 211, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): மகிழ்ச்சியாக வாழ 25 வழிகள்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nமகிழ்ச்சியாக வாழ 25 வழிகள்\nகாவல்துறையில் உயர்ந்த பதவியில் உள்ள அந்த நண்பர் எப்போதுமே, \"டிப்ரஷன்' - \"மன அழுத்தம்... மன அழுத்தம்' என்று கூறிக் கொண்டே இருப்பார். மகிழ்ச்சி என்பது துளிகூட கிடையாது அவரிடம். நேரம் கிடைக்கும் போதெல்லாம், மன அழுத்தத்தையும், மகிழ்ச்சி இன்மையையும் போக்கிக் கொள்ள, போதையில் மூழ்கி விடுவார்.\nஇப்பிரச்னையிலிருந்து அவரை மீட்க முடிவு செய்து, நண்பரான மன நல மருத்துவர் ஒருவரை அணுகினேன்.\nமருத்துவரிடம் விஷயத்தை கூறினேன். போலீஸ் அதிகாரியை அழைத்து வர நேரம் கொடுத்தார். பின் பல விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, \"நம்மில், யாருக்கு வருத்தம், கஷ்டம் இல்லை நாம் அனைவருமே உழைப்பது, கஷ்டப்படுவது எதற்கு நாம் அனைவருமே உழைப்பது, கஷ்டப்படுவது எதற்கு நாமும், நம் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கத் தானே நாமும், நம் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கத் தானே\nவாழ்க்கையில் ஏற்ற, தாழ்வுகள் சகஜம். நாம் எப்படி இருக்கிறோமோ, நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை அப்படியே ஏற்று, எப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதோ, அப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க பழக வேண்டும். நமக்கு கிடைத்துள்ள வாழ்க்கை எவ்வளவு அரிய நல்ல விஷயம் என்று நாம் புரிந்து கொள்ள, நினைவுபடுத்திக் கொள்ள, 25 வழிகள் சொல்கிறேன், என்றவர், கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு சொன்னார்...\n* இன்று தான் நம் வாழ்க்கையின் கடைசி நாள் என்பதைப் போல ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டு பிழைத்தவர், விபத்தில் சிக்கிப் பிழைத்தவர், நெருங்கிய ஒருவரை இழந்தவர்... இவர்களை பாருங்கள் வாழ்க்கையை அவர்கள் பார்க்கும் விதமே, \"பாசிடிவ்'வாக இருக்கும். \"அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் வாழ்க்கையை அவர்கள் பார்க்கும் விதமே, \"பாசிடிவ்'வாக இருக்கும். \"அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்' என்று எதையும் தள்ளிப் போட மாட்டார்கள். எங்கேயாவது போக வேண்டுமா, ஒரு நண்பரை பார்க்க வேண்டுமா' என்று எதையும் தள்ளிப் போட மாட்டார்கள். எங்கேயாவது போக வேண்டுமா, ஒரு நண்பரை பார்க்க வேண்டுமா உடனே, செய்து விடுவர்; அவர்களிடம், \"பிறகு' என்ற வார்த்தையே இருக்காது.\n* நமக்கு நடக்கும் நல்ல விஷயங்களை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதுங்கள். பேச ஆரம்பிக்கும் போது, உங்கள் அருமை குழந்தை என்ன, என்ன வார்த்தைகள் பேசினாள் என்பதையும் எழுதி வையுங்கள். அவற்றையெல்லாம் எழுதி வைக்காவிட்டால், பிறகு ஞாபகம் இருக்காது. பிரச்னைகளை எழுத ஆரம்பியுங்கள்; தீர்வு கிடைக்கும்.\n* உங்கள் வாழ்க்கையை பற்றி உங்கள் பேரக் குழந்தைகளிடம் என்ன நினைவு கூற விரும்புகிறீர்கள் எப்படி உங்களை மற்றவர்கள் நினைவு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள் எப்படி உங்களை மற்றவர்கள் நினைவு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள் உங்கள் குழந்தையின் பள்ளி ஆண்டு விழாவை தவிர்த்து, ஆபீஸ் மீட்டிங் தான் முக்கியம் என்று சென்றீர்களே... இப்போது அது முக்கியமா உங்கள் குழந்தையின் பள்ளி ஆண்டு விழாவை தவிர்த்து, ஆபீஸ் மீட்டிங் தான் முக்கியம் என்று சென்றீர்களே... இப்போது அது முக்கியமா பெட்ஷிட் வாரா வாரம் மாற்றப்பட வேண்டும், தரை சுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் மற்றவற்றை விட முக்கியமா\n* சின்ன, சின்ன தவறுகளை பெரிது படுத்தாதீர்கள். ஓவர் டேக் செ#ய, உங்களை அனுமதிக்காத டிரைவரின் மீது ஏன் கோபம் புன் சிரிப்பு செய்யுங்கள்; உங்கள் மீது அவருக்கு கோபமாக இருந்தால் அது அவர் பிரச்னை. ரயிலை தவற விட்டு விட்டீர்களா புன் சிரிப்பு செய்யுங்கள்; உங்கள் மீது அவருக்கு கோபமாக இருந்தால் அது அவர் பிரச்னை. ரயிலை தவற விட்டு விட்டீர்களா போகட்டுமே அதற்கு ஏன் டென்ஷன், ஸ்டேஷனில் ஒரு காபி குடித்து, அடுத்த ரயிலில் போகலாமே\n* பிடிக்காத வேலை, கஷ்டமான வேலை என்றால், ஏன் தள்ளிப் போடுகிறீர்கள் தள்ளி போடுவது, நம் சக்தியைத்தான் விழுங்குகிறது; வீணாக்குகிறது. கூடவே, \"இந்த வேலையை இன்னும் பண்ணவில்லையே...' என்ற கவலை வேறு; அந்த வேலையை உடனே செய்து முடிப்பதே நல்லது.\n* புது விஷயங்களில் ஆர்வம் காட்டுங்கள். ஞாயிற்றுக்கிழமை என்றால் நிறைய தூங்கி லேட்டாக எழுந்து கொள்ளத்தான் வேண்டுமா சீக்கிரம் எழுந்து அருகே உள்ள பூங்காவில் காலை ப்ரேக் பாஸ்ட்டை ஏன் சாப்பிடக் கூடாது சீக்கிரம் எழுந்து அருகே உள்ள பூங்காவில் காலை ப்ரேக் பாஸ்ட்டை ஏன் சாப்பிடக் கூடாது மற்றவர்கள் வருவதற்கு முன் திரும்பி விடலாம். அன்றைய நாள் நீண்டதாக இருக்கும். மத்தியானம் எப்போதும் தூங்காதவரா மற்றவர்கள் வருவதற்கு முன் திரும்பி விடலாம். அன்றைய நாள் நீண்டதாக இருக்கும். மத்தியானம் எப்போதும் தூங்காதவரா\n* அடுத்த வீட்டுக்காரர் புது கார், புது ஸ்டீரியோ சிஸ்டம் வாங்கினால் என்ன நன்றாக கவனித்து பாருங்கள். அவர் சனி, ஞாயிறு கிழமையிலும் ஆபீசுக்கு போக வேண்டியிருக்கும். உங்களை மாதிரி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக அவர் இருக்கிறாரா நன்றாக கவனித்து பாருங்கள். அவர் சனி, ஞாயிறு கிழமையிலும் ஆபீசுக்கு போக வேண்டியிருக்கும். உங்களை மாதிரி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக அவர் இருக்கிறாரா உங்களை மாதிரி, நண்பர்களை அவர் சந்திக்கிறாரா உங்களை மாதிரி, நண்பர்களை அவர் சந்திக்கிறாரா\n* அணியாத டிரஸ், வெளியே எடுக்காத கிச்சன் பாத்திரங்கள், யூஸ் செ#யாத படுக்கை, இதேபோல பொம்மைகள், புத்தகங்கள், மர சாமான்கள் இவற்றை தர்ம ஸ்தாபனத்திற்கோ, ஏழை, எளியவருக்கோ தானமாக கொடுத்து விடுங்கள் நிறைய மகிழ்ச்சி கிடைக்கும்; வீட்டிலும் நிறைய இடம் மிஞ்சும்.\n* \"நோ' சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். ஏற்கனவே மிகவும், \"பிசி'யாக இருக்கிறீர்கள் என்றால், இன்னும் அதிக வேலை என்றால், \"நோ' சொல்லுங்கள். உங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.\n* சில ஆண்டுகள் தொடர்ந்து ஓடினால், மெஷினுக்கும் ரிப்பேர் பார்க்க வேண்டும்; அதே போலத் தான் மனித உறவுகளும். காதலித்தவரை திருமணம் செய்து கொள்கிறீர்கள், முன் மாதிரி இன்னும் காதலிக்கிறீர்களா கணவர், மனைவி, பார்ட்னர் எல்லா உறவுக்கும் ரிப்பேர் தேவை; நேரம் ஒதுக்குங்கள்.\n* நண்பர்களுக்கு கொடுக்கும் நேரத்தை, கொஞ்சம் உங்கள் குடும்பத்தினருக்கும் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு உங்கள் நேரம் கண்டிப்பாக தேவை.\n* உங்கள் குடும்பத்தினர், பார்ட்னர், நண்பர்கள் இவர்களிடம் நீங்கள் விரும்பும், பாராட்டும் நல்ல குணங்களை பற்றி சொல்லுங்கள். நன்றாக ஒரு விஷயத்தை செய்தால், அவர்களை வாய்விட்டு பாராட்டுங்கள்; நல்ல டானிக் போன்று அது உதவும். நீங்கள் செய்யும் பல காரியங்களையும் அவர்களும் பாராட்டக் கூடும்.\n* எல்லா பிரச்னைகளையும் உங்கள் மீது போட்டு விடுகின்றனரா உங்கள் நண்பர்கள் அது தவறு. அதற்கு, இனி மேலும் இடம் கொடுக்காதீர்கள். அவர்கள் பிரச்னைகள் உங்களையும் பாதிக்க ஆரம்பித்தால், கொஞ்சம் ஒதுங்குங்கள். தங்கள் பிரச்னையை சந்திக்க, தீர்த்துக் கொள்ள அவர்கள் ஆரம்பித்துக் கொள்ளட்டும்.\n* நண்பர்கள், தூரத்து உறவினர்கள் - இவர்களுடன், \"டச்' விட்டு போய் விட்டதா பரவாயில்லை... இன்று துவங்குங்கள்... போனில் பேசலாம், இ-மெயில் அனுப்பலாம், லெட்டர் எழுதலாம். அவர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவர்.\n* உங்கள் மனதுக்கு பசுமை நல்லது. தோட்டத்திலிருந்து புது பூக்களை பறித்து வையுங்கள். விடியற்காலை எழுந்து மார்கெட்டிற்கு சென்று குறைந்த விலையில் காய்கறி பழங்களை வாங்கி வாருங்கள். தொட்டிகளில் செடி வளர்ப்பது கூட வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.\n* நிறைய அலைகள், கடல் மணல், வெறும் கால்கள் இவை எல்லாம் உடலுக்கும், உள்ளத்திற்கும், மகிழ்ச்சி அளிப்பவை. கடற்கரைக்குச் செல்லுங்கள்; முடியாதவர்கள், நதிக்கரை செல்லுங்கள். இயற்கை மிகவும் சிறப்பானது.\n* ஏதாவது புதியதாக உருவாக்குங்களேன்... சித்திரம் வரைவது, தைப்பது, கேக் செய்வது, தோட்டத்தில் செடி வளர்ப்பது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.\n* வீட்டுக்கு வெளியே சென்று நிறைய சுத்தமான காற்றை சுவாசியுங்கள். நுரையீரலின் அடித்தளத்திலிருந்து நிறைய காற்றை உட்கொள்ளுங்கள். பழைய காற்றெல்லாம் போவதை சுகமாக உணர்வீர்கள்.\n* வாக்கிங் செல்லுங்கள் - மெதுவான, ஆனால், நிச்சயம் பயனுள்ள எக்சர்சைஸ். உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது. ரெகுலராக வாக்கிங் செல்வதால் தினமும் நன்றாக இருப்பதை உணர்வீர்கள்.\n* நல்ல, பழைய - புதிய நகைச்சுவை வீடியோக்கள், திரைப்படங்களை வீட்டில் போட்டு பார்த்து, குடும்பம் முழுவதும் நிறைய சிரித்து மகிழுங்கள்.\n* வீட்டில் பர்னிச்சர், பொருட்களை இடம் மாற்றி வையுங்கள்; அந்த மாதிரி வீட்டை மாற்றி அமைப்பதே ஒரு நல்ல ஹாலிடே தான்\n* நல்ல, மகிழ்ச்சியான விஷயத்தை விரும்பி, காத்திருந்து அனுபவியுங்கள். விடுமுறையில் ஒரு சுற்றுலாப் பயணம்; வெளியே சென்று சாப்பிடுவது போல\n* உங்கள் வீட்டுக்கு, டின்னருக்கு நண்பர்களை கூப்பிடுங்கள். சாப்பிடும் அறையை சுத்தம் செய்து அலங்காரம் செய்யுங்கள். விசேஷ மெனு தயாரித்து, அதற்காக பொருட்கள் வாங்குவதும், டின்னரை தயாரிப்பதுமே மகிழ்ச்சியான, \"சுமை.' வருபவர்\nகளும் மகிழ்ந்து பாராட்டுவர். அன்று இரவு எல்லாருக்கும் மகிழ்ச்சி கண்டிப்பாக இருக்கும்.\n* சிரியுங்கள். சிரிப்பு ஒரு தொற்று வியாதி\n* யாராவது ஒருவருடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆக்குங்கள். சமயம் கிடைக்கும்போது ஏதாவது நல்ல, தர்ம காரியத்திற்கு உங்கள் நேரத்தை செலவழியுங்கள். குழாயில் தண்ணீர் வரவில்லை, குழந்தையை ஸ்கூலுக்கு அழைத்துப் போக ஆட்டோக்காரன் வரவில்லை, பணிப்பெண் வரவில்லை, பஸ் கிடைக்கவில்லை என்று வாழ்க்கையில் பல கஷ்டங்கள்; இவற்றையெல்லாம் மீறி மகிழ்ச்சியாக இருப்போம்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநந்தனவருடத்து புரட்டாசி பவுர்ணமியைப் பயன்படுத்துவோ...\nவிக்ரக ரூபத்தைவிடவும் லிங்க ரூப வழிபாடே உயர்ந்தது\nநாம் ஒவ்வொருவருமே தேசபக்தியும்,தெய்வபக்தியும் பெற ...\nதினசரி வாழ்வில் நாம் செய்ய வேண்டிய கடமைகள்=3\nகடன் தரக்கூடாத நட்சத்திர நாட்கள்\nவிநாயகர் அருளை விரைவாகத் தரும் நவவிநாயகர் வழிபாடு\nதமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தையே மாற்றும் சினிமாக்...\nடி.கல்லுப்பட்டியில் அருள்புரியும் யோக பைரவர்\nநால்வர் வழி யாத்ரா திருகூட்டம் தினசரி மாலை 7 மணி ம...\nகாஞ்சிபுரத்தில் இருக்கும் கோவில்களின் பட்டியல்\nஉங்களது சிந்தனைக்கு ஒரு ஆழமான கருத்து\nஉங்கள் ஊரில் நீங்கள் செய்ய வேண்டிய ஆன்மீகச் சேவை\nசீர்காழி பைரவரின் பெருமை மிகு வரலாறு\nஉங்கள் ஊரில் நீங்கள் செய்ய வேண்டிய ஆன்மீகச் சேவை\nநமது தொழில்/வேலையை எளிதாக்கும் புருவ அஞ்சனம்\nஐயப்பனே குலதெய்வமாக இருக்கும் சுந்தரபாண்டியம் பெரி...\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் சிவாலயம்\nசென்னைவாசிகளுக்கு (ஒருநாள்) யோகா மற்றும் இயற்கை மர...\nசின்னங்களுக்குள் ஒளிந்திருக்கும் மனோதத்துவ உண்மைகள...\nநம்மை சிவ அம்சமான ருத்ரனாக்கும் திருவாதிரை கிரிவலம...\nஆவணி மாத தேய்பிறை அஷ்டமி 8.9.12 சனிக்கிழமை\nவாழ்க்கை,வக்கிரம் இரண்டில் எது நமக்குத் தேவை\nசதுரகிரியில் ஒரு சித்தரின் நடமாட்டம்:நேரடி ஆதாரம்\nஈழத்தில் இருக்கும் சிவாலயங்களும்,அங்கே இந்து தர்மத...\nமகிழ்ச்சியாக வாழ 25 வழிகள்\nஆபத்தில் உதவுபவர்கள் ஏழைகளே: அமெரிக்க ஆய்வில் தகவல...\nயாகத்தில் அம்மன் நடனமாடிய அதிசயம் ; மாவிலிங்கை படை...\nமொபைல் போனை தூக்கி போடுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2012/01/27/tamilnadu-k-a-senkottayan-gets-3rd-dept-7-months-aid0091.html", "date_download": "2018-12-13T17:39:36Z", "digest": "sha1:26673JUHITOO6BK36IW43YVBMSFGLJUT", "length": 14567, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "7 மாதங்களில் 3வது முறையாக துறை மாறிய கே.ஏ.செங்கோட்டையன் | K.A.Senkottayan gets 3rd dept in 7 months! | 7 மாதங்களில் 3வது முறையாக துறை மாறிய கே.ஏ.செங்கோட்டையன் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பு செல்லாது\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\n7 மாதங்களில் 3வது முறையாக துறை மாறிய கே.ஏ.செங்கோட்டையன்\n7 மாதங்களில் 3வது முறையாக துறை மாறிய கே.ஏ.செங்கோட்டையன்\nசென்னை: அதிமுக ஆட்சி பதவியேற்று 7 மாதத்திற்குள் மூத்த அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன் 3வது முறையாக துறை மாறியுள்ளார்.\nஜெயலலிதாவின் விசுவாசிகள் படையின் தளபதியாக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் செங்கோட்டையன். திட்டமிடுதலில் சிறந்தவரான இவர்தான் ஜெயலலிதாவின் பிரசாரத் திட்டங்களை வகுத்துக் கொடுத்தார் அக்காலத்தில். இப்போதும் கூட ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.\nஅடக்கமாக இருப்பார் அதேசமயம் எதை செய்தாலும் ஆணித்தரமாக செய்து ஜெயலலிதாவிடம் நற்பெயர் பெறுபவர். ஈரோடு மாவட்டத்திலும், கொங்கு மண்டலத்திலும் அதிமுக தொடர்ந்து பலமுடன் இருக்க செங்கோட்டையனின் தீவிரப் பணிகளும் ஒரு காரணம்.\nவிவசாயியான செங்கோட்டையன் இன்றளவும் விவசாயத்தை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் தலைவர். எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வரும் செங்கோட்டையன் தற்போது 2வது முறையாக அமைச்சராக இருந்து வருகிறார்.\nகோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து 6வது முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்த செங்கோட்டையன், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக அரசின் போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராக பதவி வகித்து வருகிறார்.\nகடந்த மே மாதம் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவை பதவியேற்றபோது செங்கோட்டையனுக்கு வெயிட்டான துறை தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் முக்கியமான வேளாண்மைத்துறையைப் பெற்றார் செங்கோட்டையன்.\nஆனால் சசிகலாவின் அரசியலில் சிக்கி செங்கோட்டையனின் தலையும் தப்பவில்லை. ஜெயலலிதாவுக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்த போதிலும், அதையும் தாண்டி சசிகலா என்ற புயல் உள்ளே புகுந்து செங்கோட்டையனிடமிருந்த வேளாண்துறையைப் பறிக்க வைத்து விட்டது. இதனால் தகவல் தொழில்நுட்பத் துறை என்ற சாதாரண துறைக்கு அவர் மாற்றப்பட்டார்.\nஇதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த செங்கோட்டையனுக்கு தற்போது வருவாய்த்துறையைக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.\nவருவாய் நிர்வாகம், துணை கலெக்டர்கள், எடை மற்றும் அளவு, கடன் சட்டங்கள் மற்றும் நிவாரணம், சிட்பண்ட், கம்பெனிகள் பதிவு ஆகிய இலாகாக்கள் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇது நல்ல துறைதான் என்ற போதிலும், மூத்த அமைச்சரான செங்கோட்டையனை இப்படி அடிக்கடி மாற்றுவது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntn govt jayalalitha தமிழக அரசு ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/YourArea/2018/12/08123731/Technical-training-of-the-government-for-construction.vpf", "date_download": "2018-12-13T18:33:09Z", "digest": "sha1:XXGHOKLJBZFD6JEYRXVC65OD6Y6I37GI", "length": 14420, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Technical training of the government for construction industry || கட்டுமான துறையினருக்கு அரசின் தொழில்நுட்ப பயிற்சிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகட்டுமான துறையினருக்கு அரசின் தொழில்நுட்ப பயிற்சிகள்\nவேகமாக வளர்ந்து வரக்கூடிய கட்டுமான துறையில் வரும் காலங்களில் அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.\nஏற்கெனவே கட்டுமான துறை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருபவர்களுக்கும், புதிதாக அதில் நுழைபவர்களுக்கும் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தொழில் பயிற்சி (Vocational Training) பெற வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டுள்ளது.\nகட்டுமான தொழில் மேம்பாட்டு கவுன்சில்\nஅதன் அடிப்படையில் கட்டுமான துறையில் தொழில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவற்றை மத்திய திட்டக்குழு (தற்போது நிதி ஆயோக்) The Planning Commission (Niti Aayog) மற்றும் கட்டுமான தொழில் துறை (Indian Construction Industry) ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள கட்டுமான தொழில் மேம்பாட்டு கவுன்சில் (Construction Industry Development Council -CIDC) வழங்கி வருகிறது.\nஅந்த பயிற்சிகளில் சாதாரண கட்டிட தொழிலாளி முதல் கட்டிட வரைபடம் வரைபவர், கட்டுமான பொறியாளர் வரை கட்டுமான துறையில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் ஒரு குழுவுக்கு 3 மாதங்கள் என பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஅந்த வகையில் கார்பெண்டர், எலக்ட்ரிஷியன், மேசன், பெயிண்டர், பிளம்பர், வெல்டர், கிரேன் ஆபரேட்டர், கான்கிரீட் மிக்ஸர் ஆபரேட்டர், சைட் அக்கவுண்டண்டு, சேப்டி இன்ஸ்பெக்டர், கான்கிரீட் வைப்ரேட்டர் ஆபரேட்டர் மற்றும் பிட்டர் உள்ளிட்ட 49 வகையான பணிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி பெறுபவர்கள் நேரடியாக கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு பயிற்சிகள் தரப்படுகின்றன.\nபயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் தொழிலாளர் துறை மற்றும் கட்டுமான தொழில் மேம்பாட்டு கழகம் ஆகியவை இணைந்து சான்றிதழ் வழங்குகின்றன. அந்த சான்றிதழின் அடிப்படையில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறலாம் அல்லது நேரடியாக தொழில் தொடங்கி வருமானம் ஈட்டலாம். வெளிநாடுகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களில் பணியாற்ற இந்த சான்றிதழ் முக்கியமான தகுதியாக எடுத்துக்கொள்ளப்படுவது கவனிக்கத்தக்கது.\nதமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம் (Tamil Nadu Skill Development Corporation) மற்றும் மத்திய அரசின் கட்டுமான தொழில் மேம்பாட்டு கவுன்சில் ஆகியவை இணைந்து TNSDCCIDC- SkillDevelopment Program என்ற பயிற்சியை தமிழகத்தின் பல நகரங்களில் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. பயிற்சி பெற விரும்புபவர்கள் இந்த இணைய தளம் மூலம் தங்கள் சுய விவரங்களை உள்ளடு செய்து பதிவு செய்து பயன் பெறலாம். https://www.tnskill.tn.gov.in/index. php/login/listtraorg\n1. தரைத்தள அழகை கூட்டும் விதவிதமான ‘டைல்ஸ்’ வகைகள்\nகட்டமைப்புகளின் தரைத்தளம் மற்றும் சுவர் ஆகியவற்றில் பதிப்பதற்கு ஏற்ற பல்வேறு வகை பதிகற்கள் சந்தையில் கிடைக்கின்றன. பல்வேறு விதங்களில் உள்ள அவற்றின் தன்மைகள் பற்றி இங்கே காணலாம்.\n2. வளர்ச்சி பாதையில் தாம்பரம்-சுற்றுப்புற பகுதிகள்\nதென் சென்னையின் முக்கிய நகரமான தாம்பரம் தி.நகர் போலவே வியாபார நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், துணிக் கடைகள், வீட்டு உபயோக பொருட்களின் கடைகள், வணிக வளாகங்கள் என்று மாறிவருகிறது.\n3. வீட்டு கடன்களுக்கு காப்பீடு அவசியம்\nவீட்டு கடன் பெறுவதன் மூலம் சொந்த வீடு வாங்குவதுதான் இன்றைய சூழலில் பெரும்பாலானோர் வழக்கமாக உள்ளது.\n4. உயிர் சக்தியை வெளிப்படுத்தும் வண்ண மீன் தொட்டிகள்\nஉயிர் சக்தியை வெளிப்படுத்தக்கூடிய தாக வும், அழகு மற்றும் வாஸ்து காரணங்களுக் காகவும் வீடுகளில் மீன் தொட்டிகள் வைக்கப்படு வது வழக்கம்.\n5. இணைய தளம் மூலம் ஆவண பதிவு மேற்கொள்ளும் முறைகள்\nஆன்லைன் மூலம் ஆவண பதிவை மேற்கொள்வதற்கான நடைமுறைகள் பற்றிய தொகுப்பை கீழே காணலாம்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://books.vikatan.com/index.php?bid=2158", "date_download": "2018-12-13T18:43:01Z", "digest": "sha1:MKCFVPM22TIZVWHMH2ZMB24KKHW3W7AM", "length": 6814, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "ஜான் கென்னடி கொலையானது எப்படி?", "raw_content": "\nHome » சரித்திரம் » ஜான் கென்னடி கொலையானது எப்படி\nஜான் கென்னடி கொலையானது எப்படி\nஅகிலத்தின் மிகப்பெரிய வல்லரசு... உலகத்தை ஆட்டிப்படைக்கும் போலீஸ்காரன் என்று உலக மக்களால் மிரட்சியோடு பார்க்கப்படும் அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளியும் மர்மமான முறையில் கொல்லப்பட்டான். ஆனால், ஜான் கென்னடி கொல்லப்பட்டது ஏன் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. உலக நாடுகளில் நடக்கும் விவகாரங்களில் மூக்கை நுழைத்து உளவுபார்க்கும் அமெரிக்கா, ஜான் கென்னடி கொலை வழக்கில் உள்ள புதிர்களை இதுவரை விடுவிக்கவில்லை. ஜான் கென்னடி கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட வாரன் கமிஷனின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த வழக்கு பற்றி பல்வேறு சந்தேகங்கள் இதுவரை எழுந்துகொண்டே இருக்கின்றன. ஜான் கென்னடியைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும், ஆஸ்வால்டு தனது சுயவிருப்பத்தின் பேரில்தான் கென்னடியைச் சுட்டானா ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளியும் மர்மமான முறையில் கொல்லப்பட்டான். ஆனால், ஜான் கென்னடி கொல்லப்பட்டது ஏன் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. உலக நாடுகளில் நடக்கும் விவகாரங்களில் மூக்கை நுழைத்து உளவுபார்க்கும் அமெரிக்கா, ஜான் கென்னடி கொலை வழக்கில் உள்ள புதிர்களை இதுவரை விடுவிக்கவில்லை. ஜான் கென்னடி கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட வாரன் கமிஷனின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த வழக்கு பற்றி பல்வேறு சந்தேகங்கள் இதுவரை எழுந்துகொண்டே இருக்கின்றன. ஜான் கென்னடியைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும், ஆஸ்வால்டு தனது சுயவிருப்பத்தின் பேரில்தான் கென்னடியைச் சுட்டானா வேறு யாருடனாவது கூட்டு சேர்ந்து சதி செய்தானா வேறு யாருடனாவது கூட்டு சேர்ந்து சதி செய்தானா கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஏஜன்ட்டாக இருந்து சுட்டானா கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஏஜன்ட்டாக இருந்து சுட்டானா அமெரிக்க உளவுத் துறை, சி.ஐ.ஏ. கென்னடி மீது வெறுப்புக்கொண்டு ஆஸ்வால்ட்டைத் தூண்டிவிட்டுக் காரியத்தைச் சாதித்துக் கொண்டதா அமெரிக்க உளவுத் துறை, சி.ஐ.ஏ. கென்னடி மீது வெறுப்புக்கொண்டு ஆஸ்வால்ட்டைத் தூண்டிவிட்டுக் காரியத்தைச் சாதித்துக் கொண்டதா மாஃபியா கும்பல் அவனை இதில் பயன்படுத்திக்கொண்டதா மாஃபியா கும்பல் அவனை இதில் பயன்படுத்திக்கொண்டதா நிஜமாகவே ஆஸ்வால்டுதான் ஜனாதிபதியைச் சுட்டானா போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடை தெரியவில்லை. ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டதிலிருந்து, கொலை வழக்கு விசாரணை முடியும்வரை நடந்த விவகாரங்கள் என்ன என்பதை துல்லியமாகச் சொல்கிறது இந்த புத்தகம். உலகமே வியக்கும் அமெரிக்க ஜனாதிபதிகளின் உயிர்களுக்கு எந்தெந்த நேரத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது... எந்த வகையில் தாக்குதல்கள் நடந்துள்ளன என்பன பற்றியெல்லாம் இந்த புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர் சிவதர்ஷினி. ஜான் கென்னடி கொலைவழக்கு கடந்து வந்த பாதையை வரிசைப் படுத்தி, ஒரு துப்பறியும் நாவலைப் போன்று அடுத்தக் கட்டம் நோக்கிப் பக்கத்தைத் திருப்ப வைக்கிறார் நூலாசிரியர். இதுதவிர அமெரிக்க ஜனாதிபதிகளின் அந்தரங்க வாழ்க்கையையும் அலசியிருக்கிறது இந்த நூல். பரபரப்பான புத்தகம் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mmkinfo.com/category/leadership-announcements/page/10/", "date_download": "2018-12-13T19:20:35Z", "digest": "sha1:DKR7R6T6XGJXD5SVCWNVWTE3SUWL7V6M", "length": 6900, "nlines": 77, "source_domain": "mmkinfo.com", "title": "தலைமை அறிவிப்புகள் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nHome → தலைமை அறிவிப்புகள்\nதமிழக உள்ளாட்சித் தேர்தல்-2016 விருப்ப மனு\n142 Viewsமனிதநேய மக்கள் கட்சி தமிழக உள்ளாட்சித் தேர்தல்-2016 விருப்ப மனு MMK app\n146 Viewsம.ம.க. மண்டலங்களும் பொறுப்பாளர்களும் mandalanagal\nமமக வழக்கறிஞர் அணி செயலாளர் நியமனம்\nBy Hussain Ghani on August 26, 2016 / அறிவிப்புகள், செய்திகள், தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\n156 Viewsமமக வழக்கறிஞர் அணி செயலாளர் நியமனம் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளராக வழக்கறிஞர் எம். ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். – மமக தலைமையகம்\nலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n50 Viewsலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\n29 Viewsதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு தமிழக விவசாயத்திற்கும்,மக்களின் குடிநீர்த் தேவைக்கும்...\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n47 Viewsஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய...\nலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.okynews.com/2013/07/blog-post_2657.html", "date_download": "2018-12-13T18:39:16Z", "digest": "sha1:APINWTUDOCQI4G6Y25DRK2VZBRDANDYG", "length": 40607, "nlines": 243, "source_domain": "tamil.okynews.com", "title": "இந்த உலகம் அழிந்து போகுமா? போகாதா? - Tamil News இந்த உலகம் அழிந்து போகுமா? போகாதா? - Tamil News", "raw_content": "\nHome » Geographic , Strange » இந்த உலகம் அழிந்து போகுமா\nஇந்த உலகம் அழிந்து போகுமா\nஇந்த உலகமும், அதல் உள்ள சகல அங்கிகளும் அழியுமா அழியாதா என்ற பிரதிவாதங்களின் முடிவிகளிலிருந்து நாங்கள் எடுக்கும் முடிவுக்கு முன்னர் இந்தக் கட்டுரையை வாசிக்கவும்.\nபூமியில் விழுந்து பேரழிவை ஏற்படுத்திய மெக்ஸிக்கோவிலுள்ள ஓர் இடம் இது.\nஉலகிலுள்ள மனிதர்களும், சகல விலங்கினங்களும், தாவரங்களும் முற்றாக அழிவுற்ற பின்னர் உலகை சிறிய நுண்ணுயிர்கள் ஆக்கிரமிக்கும் என்றும் அதற்குப் பின்னரே உயிரினங்கள் தோன்றும் என ஸ்கொட்லாந்தின் சென் என்றூஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வான் உயிரியில் நிபுணரான ஜெக் ஓ மெலே ஜேம்ஸ் நடத்திய சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.\nசுற்றாடலில் காபனீரொட்சைட் குறைவாக இருப்பதனால் ஆமர்கேடன் என்ற இன்னுமொரு நச்சுத்தன்மை கலந்துவிடுகிறது. இதனால், உலகம் உஷ்ணமடைவதை தடுப்பதற்காக பச்சைவீட்டை வலுப்படுத்துவதற்காக விஞ்ஞானிகள் இப்போது பெருமுயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.\nபூமியை நோக்கி வந்து கொண்டிருந்த பாரிய பாராங்கல் விண்வெளியில் எரிந்து சிறுதுண்டுகளாக விழும் காட்சி\nசூரியன் இப்போது வயோதிபத்தை அடைந்து வருவதனால் அதன் உஷ்ணம் உச்சக்கட்டத்துக்கு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், மழைநீர் ஆவியாக மாறி மேல் எழும்போது மேலும் கூடுதலான காபனீரொட்சைட் மேல்மட்ட வலயத்தில் சூழ்ந்து கொள்கிறது.\nஇன்னும் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் இதன் அளவு மிகவும் குறைந்துவிடும் என்றும் அதனால் உலகில் தாவரங்கள் அனைத்தும் அழிந்துவிடுமென விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.\nயூஜின் மேர்லின் ஷமார்க்கர் (உலகம் அழிந்தமைக்கான ஆதாரங்களை முதலில் கண்டுபிடித்த விஞ்ஞானி\nஇரண்டு கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது ஏற்படும் தாக்கத்தின் காட்சி\nஇன்னும் இரண்டு பில்லியன் வருடங்களில் உலகிலுள்ள சமுத்திரங்கள் அனைத்திலும் உள்ள நீர்த்தன்மை நீராவியாக மாறி அழிந்துவிடும் என்றும் பின்னர் இந்த சமுத்திரங்களில் களிமண்களைப் போன்று மண் திடல்கள் இருக்குமென்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.\nஇரண்டு கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது ஏற்படும் தாக்கத்தின் காட்சி\nஇந்த நிலை வரும் போது உலகில் தாவரங்களோ, மனிதர்களோ, ஏனைய விலங்குகளோ முற்றாக அழிந்திருக்கும் என்றும் கூறுகிறார்கள்.\nமனிதர்களும் விலங்குகளும் இயற்கையின் தாக்கத்தினாலும் அழிவார்கள். பசிப்பிணியினால் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொன்று மனித மாமிசத்தை புசிப்பதனாலும் மிருகங்களும் அவ்விதம் மிருகங்களை கொன்று மாமிசத்தை சாப்பிட்டு உயிர்வாழ்வதாலும் படிப்படியாக உயிர்வாழ் இனங்கள் அனைத்துமே அழிந்துவிடும்.\nஇதையடுத்து நுண்ணுயிர்கள் உலகை ஆக்கிரமிக்கும். அவையும் காலப்போக்கில் அழிந்துவிடும். அந்த காலகட்டத்தில் பூமியில் எவரும் உயிர்வாழ முடியாது.\nஉலக அழிவுக்கு முன்னர் உயிரினங்களையும் தாவரங்களையும் அழித்து வந்த டைனோசரஸ்கள் உலகின் அழிவுடன் முற்றாக அழிந்து விட்டன\nமானிடர்களும், மிருகங்களும், தாவரங்களும் உயிர்வாழ்வதற்கு தண்ணீர் அவசியம். அப்படியான சூழ்நிலையில் தண்ணீர் தேங்கியிருக்கும் பிரதேசங்களிலேயே மனிதர்களும், மிருகங்களும் உயிர்வாழும் சூழ்நிலை ஏற்படும்.\nஅன்றைய காலகட்டத்தில் உயிரோடு இருக்கும் உயிரினங்கள் பூமியில் உள்ள அதிகூடிய உஷ்ணத்தை தாங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தன. அதன் போது அதிஉயர் கதிரியக்கமும் உயிர்வாழ் இனங்களை தாக்கி தீங்கிழைக்கும். இவ்விதமே உயிர்வாழ் உயிரினங்களும் அழிந்துவிடும்.\nஅடுத்த ஒரு பில்லியன் ஆண்டில் சூரியன் பிரகாசமாக வெளிச்சத்தை வெளிப்படுத்தும் என்றும் இதன் மூலம் பூமியின் மீது அதன் கதிரியக்கச் சக்தி அதிகமாக விழுமென்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.\nஉலக அழிவுக்கு முன்னர் உயிரினங்களையும் தாவரங்களையும் அழித்து வந்த டைனோசரஸ்கள் உலகின் அழிவுடன் முற்றாக அழிந்து விட்டன\nஇந்த சூரிய வெப்பத்தை தாங்க முடியாமல் பூமியில் உள்ள சமுத்திரங்களின் நீர் முழுவதும் ஆவியாகி மறைந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வுகள் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.\nஇத்தகைய சூழ்நிலையில் பூமிக்கு வெளியில் உள்ள கிரகங்களில் உயிர்வாழ் இனங்கள் இருக்கின்றனவா என்ற ஆய்வுகளை இப்போது மனிதர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய விஞ்ஞான ஆய்வுகள் பூமி இன்னும் இரண்டு பில்லியன் வருடங்களில் முற்றாக அழிந்துவிடும் என்பதை ஊர்ஜிதம் செய்துள்ளன.\nஇது ஒரு விஞ்ஞான ரீதியில் தெரிவித்த கருத்து கணிப்பாகும். இரண்டு பில்லியன் வருடங்களில் உலகம் அழிந்துவிடும் என்று கூறும் போது நாம் அனைவரும் அதைப்பற்றி பயப்படுவதில்லை. உலகம் அழியும் போது நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம் என்ற நம்பிக்கையின் காரணமாக நாம் அதிகம் அச்சமின்றி நிம்மதியாக இருக்கின்றோம்.\nஇதற்கு முன்னர் ஒரு தடவை உலகம் முற்றாக அழிந்ததனால் உலகில் உயிர்வாழ்ந்த மனித இனமும் டைனோசரஸ் போன்ற தரையிலும் நீரிலும் வாழும் உயிரினமும் முற்றாக அழிந்துவிட்ட நிகழ்வை பலரும் மறந்திருப்பார்கள்.\n65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் உலகம் இவ்விதம் முற்றாக அழிந்துவிட்டது. 10 கிலோமீற்றர் விட்டத்தைக் கொண்ட ஒரு ட்ரில்லியன் தொன் (ட்ரில்லியன் என்பது ஒரு மில்லியன் மில்லியன் வருடங்களாகும்) பாரத்தைக் கொண்ட பாரிய விண்கல் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியுடன் மோதி மெக்சிக்கோ நாடு இப்போது இருக்கும் பகுதியின் மீது வீழ்ந்து பேரனர்த்தத்தை ஏற்படுத்தி உலக அழிவுக்கு அடிதளத்தை அமைந்தது.\nஇதைப்பற்றி பேசுவதற்கு முன்னர் நாம் இன்றும் கூட வெளி உலகத்தில் இருந்து எமது பூமியில் வந்து விழும் பாறாங்கற்களைப் பற்றி சற்று ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.\nபூமியை நோக்கி வந்து கொண்டிருந்த பாரிய பாராங்கல் விண்வெளியில் எரிந்து சிறுதுண்டுகளாக விழும் காட்சி\nஇன்றும் கூட நாளாந்தம் ஆயிரக்கணக்கான விண்கற்கள் ரஷ்யாவை அண்டியுள்ள வடதுருவப் பிரதேசத்திலும் அவுஸ்திரேலியாவைச் சார்ந்த தென்துருவப் பகுதிகளிலும் விழுந்து கொண்டிருக்கின்றன.\nஅவை பூமியை நோக்கி வரும் போது பெரும் பாரிய பாறாங்கற்களாக இருக்கின்றன. ஆயினும் அவை வரும் வேகத்திற்கும் பூமியில் இருந்து வெளிப்படும் உஷ்ணத்திற்கும் தாக்குப் பிடிக்காமல் அந்தக் கற்கள் வரும் வழியிலேயே எரிந்து சாம்பலாகி அவற்றின் எச்சங்களே சிறு கற்களாக பூமியில் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன.\nஇயற்கை அன்னை பூமிக்கு கொடுத்த ஒரு பாதுகாப்பாக இது விளங்குகிறது. இவற்றைவிட பெரிய பாறாங்கற்கள் எத்தனையோ தடவைகள் பூமிக்கு அருகில் கடந்து சென்றுள்ளன. அவை பூமியின் மீது மோதினால் நிச்சயம் பூமியில் பேரனர்த்தமும், பேரழிவும் ஏற்பட்டிருக்கும்.\nபூமியை நோக்கி இனம்தெரியாத பாரிய கற்கள் வருவதை ஓரிரு வருடங்களுக்கு முன்னரே எமது விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்துள்ளார்கள். அவர்களின் மதிப்பீடு சிறிதளவேனும் தவறாக இருப்பதில்லை.\nகடந்தாண்டில் பூமியில் இருந்து 30 ஆயிரம் கிலோமீற்றருக்கு அப்பால் ஒரு பெரிய பாறாங்கல் பூமியை கடந்து சென்றது. இது 30 ஆயிரம் கிலோமீற்றர் தூரம் என்பது பூமியில் உள்ள தூரத்தை நாம் எடை போடும் போது சுமார் 10 மீற்றர் தூரத்துடன் ஒப்பிடலாம்.\nஇதிலிருந்து ஆபத்து எங்களை எவ்வளவு நெருங்கியிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இன்றைய விஞ்ஞானிகள் தங்கள் அரசாங்கங்களின் பெருமளவு பணத்தை செலவிட்டு பூமியை நோக்கிவரும் இத்தகைய பாறாங்கற்களை விண்வெளியில் வைத்தே தாக்கி நாசமாக்குவதற்கான நவீன ஏவுகணைகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த முயற்சி நிச்சயம் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.\nபூமியில் விழுந்து பேரழிவை ஏற்படுத்திய மெக்ஸிக்கோவிலுள்ள ஓர் இடம் இது.\nபூமி, சூரியன், சனி போன்ற கிரகங்கள் அனைத்துமே அண்டவெளியில் எத்தனையோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட வெடிப்பின் மூலமே உருவானதாக விஞ்ஞானிகள் இப்போது ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறார்கள். 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் டைனோசரஸ் என்ற விலங்கினம் கொடிகட்டிப் பறந்தது. டைனோசரஸ் விலங்கினம் ஒரு இராட்சத மிருகம். அவை பலவகையானவை.\nபறக்கும் டைனோசரஸ்களே இவற்றில் மிகவும் பெரியதும், கொடியனவுமாகும். அப்போது உலகில் உயிர்வாழ்ந்த மனித குலத்தையும், ஏனைய பாலூட்டிகளையும், நீர்வாழ் மிருகங்களையும் டைனோசரஸ் முற்றாக அழித்து நானே ராஜா என்ற அகங்காரத்துடன் உலகை ஆக்கிரமித்து வந்தன.\nஅதனால் தான் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் உலகம் அழிந்த போது மனிதர்கள் அழிந்துவிட்டார்கள் என்றோ, வேறு விலங்கினங்கள் அழிந்துவிட்டன என்றோ விஞ்ஞானிகள் கூறுவதில்லை.\nடைனோசரஸ்கள் மாத்திரமே அழிந்துவிட்டதாக கூறுகிறார்கள். டைனோசரஸ் வகையைச் சேர்ந்த நீரில் வாழும் உடல் முழுவதும் உரோமம் நிறைந்த யானை இனம் ஒன்றும் உலகில் இருந்தது.\nநாம் இப்போது குறிப்பிடும் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற உலக அழிவை ஏற்படுத்திய அந்த விண்கல் பூமியில் விழுந்த போது சமுத்திரங்களில் இருந்த நீர் அனைத்தும் ஆகாயத்தை நோக்கி எழுந்தன. அதையடுத்து ஏற்பட்ட தாக்கத்தினால் பூமி ஒரு தீப்பிழம்பாகியது.\nஇதனால் ஏற்பட்ட தீ ஓராண்டுகாலம் தொடர்ந்தும் அணையாமல் எரிந்து டைனோசரஸ்களையும், ஏனைய உயிர்வாழ் உயிரினங்களையும் முற்றாக அழித்து சாம்பலாக்கியது. அவ்விதம் அழிந்த சில டைனோசரஸ்களில் எலும்புக் கூடுகள் சமீபகாலமாக உலகின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nநாம் கண்டெடுத்துள்ள எலும்புக்கூடுகள் சிறிய குட்டி டைனோசரஸ்களின் எலும்புக்கூடுகள் என்றும் பெரிய டைனோசரஸ்கள் சுமார் 300 மீற்றர் நீளமும் 250மீற்றர் அகலமும் கொண்டவை என்றும் அவற்றுக்கு பெரிய சிறகுகள் இருப்பதனால் விமானங்களைப் போன்று ஆகாயத்தில் நொடிப்பொழுதில் உயர்ந்து பறந்தன என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.\nஇவற்றைவிட பறக்காத ஊர்வன இனத்தைச் சேர்ந்த டைனோசரஸ்களும் இருந்தன. அன்று அழிவுற்ற டைனோசரஸ்களின் வழித்தோன்றல்களாகவே முதலை, உடும்பு மற்றும் பாம்பினங்கள், பல்லி, ஓணான் போன்றவை இன்று உலகில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.\nடைனோசரஸ்கள் அறிவு குறைந்த விலங்குகள் என்றும் அவற்றின் ஒரே விருப்பம் பாலியல் சேர்க்கை மூலம் இனவிருத்தி செய்வதும் தன்னினத்தையே கொன்று அவற்றின் மாமிசத்தை புசிப்பதும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.\nமீண்டும் நாம் 65 மில்லியன் வருடத்திற்கு முன்னர் உலகிற்கு ஏற்பட்ட அழிவைப் பற்றி ஆராய்வோம். 10 கிலோ மீற்றர் விட்டத்தைக் கொண்ட அண்டவெளியில் இருந்து ஏதோ ஒரு கிரகத்தில் இருந்து பெயர்ந்து வந்த ஒரு பாறாங்கல் தற்போது மெக்ஸிக்கோ இருக்கும் இடத்தின் மீது விழுந்த போது பூமியில் ஒரு பேரனர்த்தம் ஏற்பட்டது.\nஇவ்விதம் ஒவ்வொரு ஆயிரம் வருடத்திற்கு ஒரு தடவை பூமியில் 50 மீற்றர் விட்டத்தைக் கொண்ட விண்கற்கள் வந்து விழுந்து பேரனர்த்தத்தை ஏற்படுத்துவதுண்டு. 2880ம் ஆண்டில் ஒரு கிலோ மீற்றர் விட்டத்தைக் கொண்ட (29075) 1950ளிதி என்ற விண்கல் பூமியில் வந்து விழுந்து பேரனர்த்தத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.\nமீண்டும் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட அனர்த்தத்தைப் பற்றி நாம் ஆராய்வோம். இதனால் கடல் நீர் ஆகாயத்திற்கு உயர்ந்து பூமி ஒரு வருடத்திற்கு எரிந்து முற்றாக சாம்பலாகியது.\nஇதனால் 10 மைல் உயரத்திற்கு எழுந்த கரும்புகை அதே நிலையில் பூமிக்கு மேல் ஒரு திரையைப் போன்று மூடியிருந்ததனால் சூரிய வெளிச்சம் பூமியின் மீது படாமல் பத்தாண்டு காலம் பூமி கடும் இருளில் மூழ்கியிருந்தது.\n10 ஆண்டுகளுக்கு பின்னர் படிப்படியாக கரும்புகை பூமியின் மேல் எழுந்து நீங்க ஆரம்பித்ததை அடுத்து சூரிய ஒளி பூமியின் மீது விழுந்தது. அப்போது பூமி ஒரு ஐஸ்கட்டியைப் போன்று இருந்தது. படிப்படியாக சூரிய வெப்பத்தினால் அதிலிருந்த குளிர்ச்சி நீங்கி, பனிக்கட்டிகள் உருகி, கண்டங்களும், சமுத்திரங்களும் மீண்டும் தென்பட்டன.\nஅப்போது பூமியில் உயிரினங்கள் எதுவும் இருக்கவில்லை. படிப்படியாக மனிதனும், விலங்குகளும், தாவரங்களும் உயிர்பெற ஆரம்பித்தன. அந்தப் புதிய உலகில் டைனோசரஸ் விலங்கு முற்றாக அழிந்திருந்தது.\nமனிதனும் விலங்குகளைப் போன்றே அன்று தோன்றினான். படிப்படியாக உலகம் வளர்ச்சியடைய மனிதன் ஆடைகளை அணிய ஆரம்பித்து, மிருகங்களை வேட்டையாடி உண்பதுடன் விவசாயத்திலும் ஈடுபட்டான்.\nஇதனையே வரலாற்று ஆசிரியர்கள் நைல்நதிக்கரையில் தோன்றிய மனித நாகரீகம் என்று கூறுகிறார்கள். சராசரியாக ஒவ்வொரு 5 இலட்சம் வருடங்களுக்கு ஒரு தடவை அரை விட்டம் கொண்ட விண்கல் ஒன்று பூமியுடன் மோதி பூமியில் பேரனர்த்தத்தை ஏற்படுத்துவதை விஞ்ஞானிகள் கடந்தகால நிகழ்வுகளைக் கொண்டு தெரிந்து கொண்டுள்ளார்கள்.\nஅதே வேளையில், 13 அடி விட்டத்தைக் கொண்ட விண்கற்கள் பூமியில் வருடத்திற்கு ஒரு தடவை வந்து விழுகின்றன. சராசரியாக 7 மீற்றர் விட்டத்தைக் கொண்ட விண்கற்கள் பூமியின் மீது வந்து விழும்போது அதில் 98 சதவீதமான பகுதி விண்ணிலேயே எரிந்து அது சிறுகற்களாக உடைந்து பூமியில் வந்து விழுகின்றது.\nஈரேழு உலகங்கள் அண்டவெளியில் இருப்பதாக இந்துக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் மறு உலகம் இருப்பதாகவும் கூறுகிறார்கள். இவ்விதம் நம்பிக்கை வைக்கும் போது நாம் அண்டவெளியில் தனித்திருக்கவில்லை என்ற ஒரு தைரிய உணர்வு எமக்கு ஏற்படும்.\nபிறப்பும் இறப்பும் இயற்கையான நிகழ்வுகள். நாம் உலகில் நிரந்தரமாக இருக்க வந்தவர்கள் அல்ல. சில காலத்திற்கு பின்னர் நாமும் இவ்வுலகை விட்டு மறைந்துவிடுவோம். ஆகவே இயற்கை அனர்த்தங்களைப் பார்த்து நாம் அஞ்சத் தேவையில்லை.\nநாம் அனைவரும் மனசுத்தியுடன் மற்றவர்களுக்கு தீங்கிழைக்காமல் அமைதியான வாழ்க்கையை நடத்தினால் எவ்வித அச்சமும் இன்றி நிம்மதியாக எங்கள் கண்களை மூடி சொர்க்கத்திற்கு செல்லக்கூடிய வகையில் எங்கள் இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nகருகிப் போன மனித ஒழுக்க விழுமியங்கள் பாதுகாக்கப்பட...\nநோன்பின மூலம் பல விஞ்ஞான அற்புதம்\nமங்கிப் போயுள்ள இந்திய, இலங்கை தந்திச் சேவை\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொ...\nஅமெரிக்காவின் CIA யின் பிடியில் ட்வார்ட் ஸ்னோடன்\nஇலங்கைத் தீவின் அதிசயங்கள் உங்களுக்குத் தெரியுமா\nஇந்த உலகம் அழிந்து போகுமா\nபசுமைப் புரட்சி செய்வோம் வீடுகளில் தாவரங்களை வளர்ப...\nமனிதனைக் கொன்று தீர்க்கும் புகைத்தல் பழக்கம்\nபெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்க ...\nஅமெரிக்க விமான ஓட்டியான எமலியாவின் சாதனை ஒரு சரித்...\nஆனந்த குமாரசுவாமி பற்றி உங்களுக்குத் தெரியுமா\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nஉங்களுடைய கண்ணை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள சில வழிக...\nஉங்களுக்கு திடிரென மாரடைப்பு வந்தால் அவசரமாக செய்ய...\nவயது 35ஐ தாண்டிய பின்னரும் பிள்ளைப் பேறு கிடைக்கும...\nஆண்களை பெண்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக் வைத்துக் ...\nஎம்.ஜி.ஆர் காலத்து காதல் சிட்டு மஞ்சுளா மரணமடைந்தா...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nகர்ப்பமாக இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்\nபெணக்ள் கர்ப்பமா இருக்கும் போது நிறைய சாப்பிட வேண்டும் என்பது போல் இருக்கும் . ஆனால் அவ்வாறு எல்லாவற்றையும் சாப்பிடக்கூடாது . அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=32737", "date_download": "2018-12-13T19:26:27Z", "digest": "sha1:ZNHLAFL3ICRSSLRDEYEHXWH2B5EOFYI4", "length": 7298, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "தன்னை ஏமாற்றிய கணவனை பு�", "raw_content": "\nதன்னை ஏமாற்றிய கணவனை புரட்டியெடுத்த மனைவி.\nஉறவுகள் சார்ந்த விடயங்களில் அதிக உணர்வுபூர்வமாக உள்ளவர்கள் பெண்கள் என்றால் அதில் மிகையேதுமில்லை. ஆம், ஆண்களை விடவும் பெண்களே உறவுகள் சார்ந்த விஷயங்களில் மிகுந்த பற்றுதலோடும், உணர்வுபூர்மாகவும் உள்ளார்கள் என்பது அவ்வப்போது நாம் கேட்டறியும், தெரிந்துகொள்ள கூடிய செய்திகளின் மூலம் அறிந்துகொள்ளலாம். அப்படியான ஒரு சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.\nகோவையில், 5 நாட்களுக்கு முன்னர் திருமணம் ஆன தம்பதிகள் வழிபாட்டிற்காக வந்துள்ளனர். அப்போது வேறு பெண்ணின் பெயரை கணவன் பச்சை குத்தியிருப்பதனை கண்ட மனைவி, கணவனை அடித்து புரட்டியெடுத்துள்ளார்.\nஎன்னை போன்ற எத்தனை பெண்களை ஏமாற்றியுள்ளாய் என கேட்டு அவர் தனது கணவனை தாக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகின்றன.\nமேகதாது அணை ஆய்வுக்கு அனுமதி அளித்த, மத்திய அரசை கண்டித்து சென்னை......\nரணிலுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை - சம்பந்தன் அறிக்கை...\nஇனியாவது நாட்டை பற்றி நினையுங்கள் ஜனாதிபதி...\nநீதிமன்றின் தீர்ப்பை ஜனாதிபதி மதிக்கிறார் என நம்புகின்றேன்...\nஎதுக்கு எதிரி, புடிச்சி கட்சிக்குள்ள போடு.. கருணாநிதி ஸ்டைலில் ஸ்டாலின்...\nஅஸ்வின், ரோஹித் வெளியே ; ஜடேஜா, ஹனுமா விஹாரி உள்ளே – பெர்த் டெஸ்ட்டில்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nபலரை வரலாறு படைக்கின்றது. ஒரு சிலர் தான் வரலாற்றைப் படைக்கிறார்கள்....\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:287", "date_download": "2018-12-13T18:27:00Z", "digest": "sha1:WSF65A7B5JM6G5CXIKOADBA33UHND4AK", "length": 17186, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:287 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\nதகவல் மூலங்கள் : நூல்கள் [7,360] இதழ்கள் [10,771] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,518]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,285] பதிப்பாளர்கள் [2,648] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [61,295] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 9 மே 2017, 23:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} {"url": "http://www.tamil360newz.com/bigg-boss-10th-september-promo-video/", "date_download": "2018-12-13T19:03:21Z", "digest": "sha1:XHUPMTB3Z5KHOGRDXHKANVJMZPBAAWKK", "length": 5765, "nlines": 117, "source_domain": "www.tamil360newz.com", "title": "தமிழ் நாட்டின் திருமகளே பிக்பாஸின் மருமகளே ஐஸ்வர்யாவை புகழும் ஆர்த்தி.! வீடியோ - tamil360newz", "raw_content": "\nHome Videos தமிழ் நாட்டின் திருமகளே பிக்பாஸின் மருமகளே ஐஸ்வர்யாவை புகழும் ஆர்த்தி.\nதமிழ் நாட்டின் திருமகளே பிக்பாஸின் மருமகளே ஐஸ்வர்யாவை புகழும் ஆர்த்தி.\nதமிழ் நாட்டின் திருமகளே பிக்பாஸின் மருமகளே ஐஸ்வர்யாவை புகழும் ஆர்த்தி.\nPrevious articleகடற்கரையில் கனிகா – இணையத்தில் வெளியான புகைப்படங்கள்\nNext articleநடுவரின் தீர்ப்புக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆண்டர்சனுக்கு அபராதம் விதித்த ஐசிசி\nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nஹிப் ஹாப் ஆதியின் – தமிழர்களின் பெருமையை முன்னோக்கி எடுத்து செல்லும் “தமிழி” படத்தின் ட்ரைலர்\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nஓவியா நடித்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் லிரிக்ஸ் வீடியோ பாடல்.\nஅடங்கமறு படத்தின் சண்டைக்காட்சி மேக்கிங் வீடியோ.\nரூ 200 கோடி பட்ஜெட் படத்திற்கு நேர்ந்த கொடுமை, விஜய் சேதுபதி காட்சி லீக் ஆனது.\nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nபரத் நடிக்கும் புதிய திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\nஇணையத்தில் கசிந்த சூர்யாவின் ‘என்.ஜி.கே’ – படக்குழு அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1/", "date_download": "2018-12-13T19:15:35Z", "digest": "sha1:TJ3EJG5A4CGK7BBK4GPIX7YKK7V5E3ZK", "length": 6840, "nlines": 119, "source_domain": "www.thaainaadu.com", "title": "சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய ஜனாதிபதி – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nசிறுமியின் ஆசையை நிறைவேற்றிய ஜனாதிபதி\nஏழு வயதான எம்.என்.அமானி ராயிதா என்ற சிறுமி பதுளையிலிருந்து தனது பெற்றோருடன் கொழும்புக்கு வந்து ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.\nஜனாதிபதியை சந்திக்கும் வரை ஜனாதிபதியை சந்திப்பதற்கான வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்று அச்சிறுமி நம்பியிருக்கவில்லை.\nதன்னை சந்திக்கும் எதிர்பார்ப்புடன் சிறுமியொருவர் ஜனாதிபதி அலுவலகத்தின் முன்னால் இருப்பதாக, ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. தனது வேலைப்பலுவின் மத்தியிலும் தன்னை சந்திப்பதற்காக வந்த சிறுமியின் ஆசையை நிறைவேற்ற ஜனாதிபதி தவறவில்லை.\nஅதிகாரிகளை அனுப்பி சிறுமியை தன்னிடம் அழைத்த ஜனாதிபதி, அச்சிறுமியிடம் பேசி மகிழ்ந்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் ஜனாதிபதியுடன் உரையாடிய அச்சிறுமி, தனது கைகளால் வரைந்த ஒரு சித்திரத்தை ஜனாதிபதியிடம் கையளித்து, அதனை சுவரில் தொங்கவிட்டுக்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.\nஅச்சிறுமியின் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றியது மட்டுமன்றி, பதுளைக்கு வரும் சந்தர்ப்பத்தில் மீண்டும் அவரை சந்திப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.\nவட்டு. கிழக்கில் தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண் கைது\nவட்டு. கிழக்கில் தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த…\nவட, கிழக்கு ஒன்றாக இணைக்கப்போவதாக போலி பிரசாரம் -பொலிஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thillaiyampathy.com/2017_06_02_archive.html", "date_download": "2018-12-13T18:36:33Z", "digest": "sha1:VZ3ZI5QEAHPU7LRAYR7YEX5CSALSKFTE", "length": 15322, "nlines": 258, "source_domain": "www.thillaiyampathy.com", "title": "தில்லையம்பதி : 06/02/17", "raw_content": "\nயாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna\n****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******\nகோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம் 2017 -ஐந்தாம் திருவிழா ( பகல் உற்சவம் ) - புகைப்பட தொகுப்பு\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - நான்காம் திருவிழா (01.06.2017) - காணொளி\nஇன்று ஈழத்து தில்லையம்பதியில் ஐந்தாம் திருவிழா - பூச்சப்பறம்\nஇன்று ஈழத்து தில்லையம்பதியில் ஐந்தாம் திருவிழா - பூச்சப்பறம் சிறப்பாக நடைபெற இருக்கின்றது. 2016 ஆம் ஆண்டு மகோற்சவ ஐந்தாம் திருவிழா (பூச்சப்பறம்) காணொளியினை இங்கே பார்வையிடலாம்.\nகோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம் 2017 - நான்காம் திருவிழா ( இரவு உற்சவம் ) - புகைப்பட தொகுப்பு\nகோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம் 2017 - நான்காம் திருவிழா ( பகல் உற்சவம் ) - புகைப்பட தொகுப்பு\nகோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திரு...\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - நான்காம் ...\nஇன்று ஈழத்து தில்லையம்பதியில் ஐந்தாம் திருவிழா - ப...\nகோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திரு...\nகோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திரு...\nஈழத்து தில்லையம்பதியாள் கொடியேற்றம் (வீடியோ)\nகோண்டாவில் தில்லையம்பதி மகோற்சவம் 2016 -ஆறாம் திருவிழா (வசந்த உற்சவம்) - வீடியோ - Muttoli Video\nகோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம்- மூன்றாம் திருவிழா (அன்ன சப்பறம்)\nகோண்டாவில் தில்லையம்பதியில் 41 வது மஹோற்சவப் பெருவிழாவின் 3ம் நாள் உற்சவம் காலை 8.30 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகியது தொடர்ந்து 9.30 மணிக்...\nகோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம் - ஏழாம் நாள் திருவிழா (கைலாச வாகனம்)\nகோண்டாவில் தில்லையம்பதியில் 41 வது மஹோற்சவப் பெருவிழாவின் 7ம் நாள் உற்சவம் காலை 8.30 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகியது தொடர்ந்து 9.30 மணி...\nகோண்டாவில் தில்லையம்பதி மகோற்சவம் 2016 - எட்டாம் திருவிழா - வீடியோ - Muttoli Video\nதில்லையம்பதியில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 19அடி உயரமுள்ள பதாகை\nகோண்டவில் தில்லையம்பதியில் எதிர் வரும் பங்குனி உத்தர நன்னாளில் (23.03.2016-புதன் கிழமை) கும்பாபிஷேகம் இடம்பெற உள்ளது.அதனை முன்னிட்டு கும்...\nஇன்று ஈழத்து தில்லையம்பதியில் ஆறாம் திருவிழா வசந்த உற்சவம்\nஇன்று ஈழத்து தில்லையம்பதியில் ஆறாம் திருவிழா வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற இருக்கின்றது. 2016 ஆம் ஆண்டு மகோற்சவ ஆறாம் திருவிழா வசந்த உற்ச...\nகோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம் - ஐந்தாம் நாள் மாலைத் திருவிழா (பூச்சப்பறம்)\nகோண்டாவில் தில்லையம்பதியில் 41 வது மஹோற்சவப் பெருவிழாவின் 5ம் நாள் மாலை உற்சவம் பிற்பகல்.5.00 மணிக்கு சாயரட்சைப் பூசையுடன் ஆரம்பமாகியது தொடர...\nகோண்டாவில் தில்லையம்பதி மகோற்சவம் 2016 -இரண்டாம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாளின் நவகோண சித்திர தேர் வெள்ளோட்டம் - காணொளி\nFacebook பக்கத்தில் எம்மோடு இணைய\nபன்னிரண்டாம் திருவிழா - தீர்த்தத்திருவிழா 2018\nபதினோராம் திருவிழா - தேர்த்திருவிழா 2018\nபத்தாம் திருவிழா - சப்பரம் 2018\nபத்தாம் திருவிழா - வேட்டைத்திருவிழா 2018\nஏழாம் திருவிழா (திருக்கைலாய தரிசனம்) 2018\nஆறாம் திருவிழா (வசந்த உற்சவம்) 2018\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2018 : கொடியேற்றத்திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - ஒன்பதாம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - எட்டாம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாளின் நவகோண சித்திர தேர் வெள்ளோட்டம்\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - ஏழாம் திருவிழா திருக்கைலாயக் காட்சி\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - ஆறாம் திருவிழா - வசந்த உற்சவம்\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - ஐந்தாம் திருவிழா - பூச்சப்பறம்\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - நான்காம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - மூன்றாம் திருவிழா - அன்னச்சப்பறம்\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2017 - இரண்டாம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் கொடியேற்றம் - 2017\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2016 - தீர்த்த திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2016 - தேர்த்திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2016 - பத்தாம் திருவிழா (வேட்டைத்திருவிழா, சப்பற திருவிழா )\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2016 - ஒன்பதாம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2016 -எட்டாம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2016 -ஆறாம் திருவிழா (வசந்த உற்சவம்)\nஈழத்து தில்லையம்பதியாள் மகோற்சவம் 2016 - ஐந்தாம் திருவிழா (பூச்சப்பறம்)\nஈழத்து தில்லையம்பதியாள் மகோற்சவம் 2016 - நான்காம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் மகோற்சவம் 2016 - மூன்றாம் திருவிழா (அன்னச் சப்பறம்)\nஈழத்து தில்லையம்பதியாள் மகோற்சவம் 2016 -இரண்டாம் திருவிழா\nஈழத்து தில்லையம்பதியாள் கொடியேற்றம் - 2016\nமஹா கும்பாபிஷேகம் 2016- நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/06005127/Do-not-plant-Oil-tree-that-affect-farmingDemonstrate.vpf", "date_download": "2018-12-13T19:00:38Z", "digest": "sha1:UXZI4OMYQ3QIR7JXGFH6TFXKLFM4YTCY", "length": 14352, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Do not plant Oil tree that affect farming; Demonstrate the villagers || விவசாயத்தை பாதிக்கும் தைல மரங்களை நடக்கூடாது; வனத்துறைக்கு கிராம மக்கள் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிவசாயத்தை பாதிக்கும் தைல மரங்களை நடக்கூடாது; வனத்துறைக்கு கிராம மக்கள் வலியுறுத்தல் + \"||\" + Do not plant Oil tree that affect farming; Demonstrate the villagers\nவிவசாயத்தை பாதிக்கும் தைல மரங்களை நடக்கூடாது; வனத்துறைக்கு கிராம மக்கள் வலியுறுத்தல்\nமாவட்டத்தில் விவசாயத்தை பாதிக்கும் தைல மரங்களை நடக்கூடாது என்று வனத்துறையை கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nகல்லல், கண்ணங்குடி, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய காட்டுப்பகுதிகளில் தைல மரங்கள் வளர்ப்பதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதனால் காட்டில் வாழ்கிற மான், குரங்கு, பறவைகள் வாழ முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக குரங்குகள் கிராமத்திற்குள் வந்து மக்களுக்கு தொல்லை கொடுக்கிறது.\nமயில்கள் விவசாயத்தை சேதப்படுத்துகிறது. இதன் காரணமாக தைல மரங்களை வளர்க்க கூடாது என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள், கிராம மக்கள் வலியுறுத்தினர். இந்த பிரச்சினை தொடர்பாக வனத்துறையினர் கூட்டம் நடத்த கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.\nஅதைத்தொடர்ந்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வனத்துறையினர், கிராம மக்கள், விவசாயிகள் கூட்டம் நடந்தது. இதில் வக்கீல்கள் ராஜ்குமார், கிருஷ்ணன், ராமசாமி, உலகப்பன் மற்றும் கார்த்தி, செல்வமணி, ரோனிகா, திவ்யராஜன், இருதயராஜன், முத்துராமலிங்கம், மோகன், ஆறுமுகம், பாரதி உள்பட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஅதிகாரிகள் தரப்பில் மாவட்ட வன அதிகாரி ராமேசுவரன், வனத்துறை தாசில்தார் பாலாஜி உள்பட வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தைல மரங்களை வனத்துறையினர் நடுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே தைல மரங்களை வளர்க்கக் கூடாது. இதற்கு பதிலாக முந்திரி பயிரிடலாம் என்று தெரிவித்தனர். இதே கருத்தை கிராம மக்களும் வலியுறுத்தினர்.\nஇதில் மாவட்ட வன அதிகாரி கூறியதாவது:-\nவிவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும். இனிவரும் காலங்களில் தைல மரக்கன்றுகள் நடுவதில்லை என்று தெரிவித்தார்.\n1. நெல் விவசாயம் கைகொடுக்காததால் விவசாயிகள் வேதனை\nநெல் விவசாயம் கைகொடுக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.\n2. பண்ருட்டியில்: போலீஸ் போல் நடித்து விவசாயியிடம் ரூ.65 ஆயிரம் அபேஸ் - மர்மநபர்களுக்கு வலைவீச்சு\nபண்ருட்டியில் விவசாயியிடம் போலீஸ் போல் நடித்து ரூ.65 ஆயிரத்தை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.\n3. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் ஏரியில் கலக்கும் தொழிற்சாலை கழிவுநீர்; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை\nஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் தொழிற்சாலை கழிவுநீர் ஏரியில் கலக்கிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4. கஜா புயலால் பருத்தி செடிகள் நாசம்: விஷம் குடித்த விவசாயி சாவு\nகஜா புயலின் போது பருத்தி செடிகள் நாசமானதால் மனமுடைந்து விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.\n5. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நள்ளிரவில் பயங்கரம்; வீடு புகுந்து விவசாயி வெட்டிக்கொலை\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு புகுந்து விவசாயியை 3 பேர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n2. உலகிலேயே அதிக பொருட்செலவில் முகேஷ் அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்\n3. தந்தை மீது சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் எதிரொலி: வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்க கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவு - ஆம்பூர் நகராட்சியின் தூதுவராகவும் நியமனம்\n4. சேலம் அருகே பரபரப்பு சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது\n5. தாய் இறந்த துக்கத்தால் சோகம்: கர்ப்பிணி மனைவியுடன் சேர்ந்து வாலிபர் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/06233609/Urged-to-build-Rama-TempleThe-Hindu-Frontiers-demonstrated.vpf", "date_download": "2018-12-13T18:36:30Z", "digest": "sha1:GV5HJPI6ASVKGRU2A5KSDWCRQIR4VFJO", "length": 13123, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Urged to build Rama Temple The Hindu Frontiers demonstrated || ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Urged to build Rama Temple The Hindu Frontiers demonstrated\nராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்\nதர்மபுரி, ஓசூரில் இந்து முன்னணியினர் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.\nஇந்து முன்னணி சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, ஓசூரில் நேற்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் காவி கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர் சத்யகோபால் தலைமை தாங்கினார். சேலம் கோட்ட செயலாளர் உமேஷ் முன்னிலை வகித்தார்.\nஇதில், பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில இளைஞரணி செயலாளர் நாகராஜ், நிர்வாகிகள் முருகன், சிவா, அப்பண்ணா உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.\nமுடிவில், நகர துணை தலைவர் வேல்மணி நன்றி கூறினார்.\n1. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்; கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் சார்பில் 20–ந் தேதி நடக்கிறது\nஅரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியம் வழங்க வலியுறுத்தி கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 20–ந் தேதி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.\n2. உடுமலையில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஉடுமலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் இரு கண்களையும் கட்டி கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n3. ஜல்லிக்கட்டு நினைவு சின்னம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nஅலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவு சின்னம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n4. மேகதாது அணைகட்ட மத்திய அரசு அனுமதி: கட்டுமான தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nமேகதாது அணைகட்ட அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்து கட்டுமான தொழிலாளர்கள் தர்மபுரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. பட்டாசு தொழிலை பாதுகாக்கக்கோரி சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்\nமத்திய, மாநில அரசுகள் பட்டாசு தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி தாயில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n2. உலகிலேயே அதிக பொருட்செலவில் முகேஷ் அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்\n3. தந்தை மீது சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் எதிரொலி: வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்க கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவு - ஆம்பூர் நகராட்சியின் தூதுவராகவும் நியமனம்\n4. சேலம் அருகே பரபரப்பு சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது\n5. தாய் இறந்த துக்கத்தால் சோகம்: கர்ப்பிணி மனைவியுடன் சேர்ந்து வாலிபர் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5/", "date_download": "2018-12-13T18:26:07Z", "digest": "sha1:6BTQNFXEITG5GJJ4FDFQABJ33XLOG5L5", "length": 11280, "nlines": 278, "source_domain": "www.tntj.net", "title": "மங்கலத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்கண் சிகிச்சை முகாம்மங்கலத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்\nமங்கலத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்\nதமிழ்நாடு திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 16-8-2009 அன்று இலவச கண் சிகிச்கை முகாம் நடைபெற்றது. இம்முகாம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.\nஆண்கள் பெண்கள் உட்பட சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.\nமங்கலம் கிளையில் நடைபெற்ற மதரஸா மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி\nதர்மபுரி மாவட்டம் அருர் கிளையில் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்\nதஃப்சீர் வகுப்பு – தாராபுரம்\nதஃப்சீர் வகுப்பு – உடுமலைபேட்டை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-13T19:20:39Z", "digest": "sha1:IF4AFO4GRBSUMAEILPEMWMUDBAISIF2Y", "length": 3130, "nlines": 27, "source_domain": "sankathi24.com", "title": "பிணை முறி அறிக்கை மத்திய வங்கி ஆளுநரிடம்! | Sankathi24", "raw_content": "\nபிணை முறி அறிக்கை மத்திய வங்கி ஆளுநரிடம்\nபிணைமுறிகள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக, அந்த அறிக்கையின் பிரதி மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் இந்திரஜித் குமாரசுவாமிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் செயலாளரினால் நேற்று (11) இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கடந்த 2015 பெப்ரவரி 15 ஆம் திகதி தொடக்கம் 2016 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் திறைசேறி பிணை முறி வழங்கல் தொடர்பாக விசாரணை செய்யுமாறு ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி வழங்கிய பரிந்துரைக்கமைய, அந்த அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் -பிரான்ஸ்\nவிடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்\nசுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbtg.com/tag/chaitanya-charitamrita/", "date_download": "2018-12-13T18:14:59Z", "digest": "sha1:P4TRCVLNIK4QHDNRBBFY2GUDXES7OHGS", "length": 12455, "nlines": 78, "source_domain": "tamilbtg.com", "title": "Chaitanya Charitamrita – Tamil BTG", "raw_content": "\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு\nTamil BTG Staff2018-07-30T17:13:55+00:00July, 2018|ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு|\nபுரியில் வாழ்ந்த மஹாபிரபுவின் பக்தர்களில் ஒருவரான பகவானாசாரியர் மிகவும் பரந்த மனப்பான்மையுடன் இருந்தார். ஆனால் கண்டிப்புடன் திகழ்ந்த ஸ்வரூப தாமோதரர் தூய பக்தித் தொண்டின் கொள்கைகளுக்கு எதிரான எதையும் சகித்துக்கொள்ள மாட்டார், சில நேரங்களில் பகவானாசாரியரின் முடிவுகளை சந்தேகிப்பார்.\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nபொது, ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம்\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nகாலையில் ஸ்ரீல பிரபுபாதருக்கு குரு பூஜை முடிந்தவுடன், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் பிரதிகள் முதலில் ஸ்ரீல பிரபுபாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டன. தவத்திரு பானு ஸ்வாமி, தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி, திரு முரளி பட்டர், திரு ராதே ஷ்யாம் தாஸ், திரு சுமித்ர கிருஷ்ண தாஸ், திரு ருக்மிஹா தாஸ், திரு ஸ்ரீ கிரிதாரி தாஸ், திரு ஸத்ய நாராயண தாஸ் ஆகியோர் நூலை ஸ்ரீல பிரபுபாதருக்கு முதலில் அர்ப்பணித்தனர். அதனைத் தொடர்ந்து, கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீஸ்ரீ கௌர நிதாய், ஸ்ரீஸ்ரீ ராதா-கிருஷ்ணர், ஸ்ரீஸ்ரீ ஜகந்நாத-பலதேவ-சுபத்திரை ஆகியோருக்கும் நூல் அர்ப்பணிக்கப்பட்டது.\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் தமிழில் உருவான விதம்\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் தமிழில் உருவான விதம்\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் தமிழில் உருவான விதம்\nஸ்ரீ கிருஷ்ண தாஸ கவிராஜரால் 400 ஆண்டுகளுக்கு முன்பு வங்காளத்தில் வெளியிடப்பட்டு, ஸ்ரீல பிரபுபாதரால் 45 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் என்னும் மாபெரும் காவியம் தமிழில் தற்போது வெளிவந்துள்ளதால் பக்தர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதை அறிகிறோம். இத்தருணத்தில், இந்த தமிழ் நூல் எவ்வாறு உருவாகியது என்பதுகுறித்த முக்கிய தகவல்களை பகவத் தரிசன வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்\nபகவான் ஸ்ரீ சைதன்யரின் அவதாரம், அவரது போதனைகள், பக்தர்களுடன் அவர் புரிந்த லீலைகள் முதலியவற்றை அதிகாரபூர்வமான வேத சாஸ்திர பிரமாணங்களோடு வழங்கும் உன்னதப் படைப்பே ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியின் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம். ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் என்னும் தலைப்பிற்கு அமரத்துவத்தில் உயிர்சக்தியின் இயல்புகள்” என்று ஸ்ரீல பிரபுபாதர் பொருள் கூறுகிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலி யுகத்தில் பக்த ரூபத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்து அனைத்து ஜீவராசிகளுடனும் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தைப் புரிந்து யுக தர்மத்தை நிலைநாட்டினார்.\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (47) நாஸ்திகம் (4) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (36) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (34) பொது (123) முழுமுதற் கடவுள் (24) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (20) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (22) ஸ்ரீமத் பாகவதம் (75) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (69) ஸ்ரீல பிரபுபாதர் (155) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (68) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (71)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nபாலியல் தொந்தரவுகள் என்ன செய்யலாம்\nஉறவுகள் கசந்ததால் கனவுகள் கலைந்ததா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/sachin-donates-his-mp-salary-90-lakh-to-pm-relief-fund-118040100015_1.html", "date_download": "2018-12-13T17:51:22Z", "digest": "sha1:OPIMFHRE7S5YPHJM5LQBVZBQUS6OVTXS", "length": 10544, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "முழு சம்பளத்தையும் நிவாரண நிதிக்கு கொடுத்த சச்சின் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 13 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுழு சம்பளத்தையும் நிவாரண நிதிக்கு கொடுத்த சச்சின்\nராஜ்யசபா எம்.பி. சச்சின் டெண்டுல்கர் தனது முழு சம்பளம் ரூ.90 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் இவர் தற்போது தனது 6 ஆண்டு கால சம்பளம் ரூ.90 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.\nராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட இவர் அதிகம் நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆந்திர மாநிலம் புட்டம் ராஜூ கந்ரிகா என்ற கிராமத்தையும், மகாராஷ்டிரா மாநிலம் டோன்ஜா என்ற கிராமத்தையும் சச்சின் தத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.\nடெல்லியில் கோலிக்கு மெழுகு சிலை\nஅஜித் 2500 ரூபாய் சம்பளம் வாங்கினார்- சுரேஷ் மேனன் தகவல்\nஅதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்களில் நானும் ஒருவன் – சிம்பு\nராஜ்யசபாவின் 25 உறுப்பினர் பதவிகளுக்கு இன்று தேர்தல்\nபேரன் பிறந்த நாள் அன்று திருப்பதி கோவிலுக்கு முதல்வர் கொடுத்த நன்கொடை எவ்வளவு தெரியுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kovaiaavee.com/2013/11/2.html", "date_download": "2018-12-13T18:53:52Z", "digest": "sha1:BWGICWCXUZZTXROTUJ7AX5IS4NF57OKW", "length": 23645, "nlines": 272, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: காலை எழுந்தவுடன் கொலை!! (க்ரைம் தொடர்-2)", "raw_content": "\nமறுநாள் காலை சுந்தர் போம் மெத்தையில் இனிதான தூக்கத்தில் இருக்க போன் அலறியது. எரிச்சலோடு கண்விழித்த சுந்தர் போனை காதுக்கு கொடுத்து \"ஹலோ, சுந்தர் ஹியர்.\" என்றான். மறுமுனையில் சிவஞானத்தின் குரல் கேட்டது. விஷயத்தைக் கேட்ட சுந்தரின் முகம் சுருங்கியது. \"இஸ் இட்.. நான் உடனே அங்க வர்றேன்\" என்றபடி போனை வைத்துவிட்டு அவசர அவசரமாக உடைமாற்றிக் கொண்டு தன் ஹீரோ ஹோண்டாவில் பறந்தான். GOLDEN EAGLE DETECTIVE AGENCY முன் வண்டி நின்றது. அதை ஸ்டாண்ட் இட்டு நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான். அவனைப் பார்த்த ஆனந்த் ஆச்சர்யத்துடன் \" என்ன பாஸ், இன்னைக்கு நேரத்திலேயே வந்துட்டீங்க \" என்று கேட்க \" ஆனந்த், உடனே கிளம்பு.. வளசரவாக்கத்துல இன்னொரு மர்டர் நடந்திருக்கு. அந்த ரெண்டு கொலை நடந்த மாதிரியே நெஞ்சில் கத்தி இறக்கப்பட்டு க்ரூயலா கொல்லப்பட்டிருக்கார்.\" \"யார் அந்த மூணாவது பாக்கியசாலி\" என்று கிண்டலாக கேட்க \" சென்னையில பல ஜவுளிக் கடைகளுக்கு அதிபரான சின்னச்சாமி.\"\nஹீரோ ஹோண்டாவும் யமகாவும் சம்பவ இடத்தை அடைந்தது. சுந்தரை வாசலில் கண்டவுடன் நடந்த சம்பவத்தை விளக்கிக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றார் சிவஞானம். ஹாலின் மத்தியில் சோபாவில் சின்னச்சாமி மெளனமாக தூங்கிக் கொண்டிருந்தார். இதயத்தில் செருகப்பட்டிருந்த கத்தியினூடே வெளிவந்த ரத்தத் துளிகள் இதய வடிவில் தெரிந்தது. சிவஞானம் மெலிதான குரலில் \"இந்த கேஸ்லையும் எந்த தடயமும் கிடைக்கல. இதையும் அதே கொலைகாரன் தான் செஞ்சிருக்கணும். கொலை செய்யப்பட்ட ஸ்டைல், கத்தி இறக்கப்பட்ட இடம், கொலைக்கு பயன்படுத்திய சிவப்பு நிற பிடியுள்ள அந்தக் கத்தி இப்படி மூணு கொலைகளுக்கும் மேட்ச் ஆவுது. ஐ வான்ட் டு கெட் தட் பேஸ்$%&*\" என்று ஒரு கெட்ட வார்த்தையை உதிர்க்க சுந்தர் அவர் சொல்வதைக் கேட்டபடி அறையை நோட்டமிட்டான். பின்னர் அறையின் ஓரத்தில் நின்று சிந்தித்துக் கொண்டிருந்த ஆனந்திடம் வந்து \" உனக்கு ஏதாவது க்ளூ கிடைச்சுதா ஆனந்த்\" என்றான். \"எஸ் பாஸ்\" என்ற ஆனந்தை ஆவலாய் பார்த்த சுந்தர் \"என்ன\" என்றான் அதை தெரிந்து கொள்ளும் பொருட்டு.\n\"கொலைகாரன் என்னை விட புத்திசாலியா இருப்பான் போலிருக்கு பாஸ். ஒரு தடயம் கூட விடலையே\" என்ற ஆனந்திடம் பொங்கி வந்த தன் கோபத்தை மறைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்று மேசை டிராயர்கள், கப்போர்டுகள் என எல்லாவற்றையும் சோதனையிட்டான். அதே சமயம் ஆனந்த் வீட்டின் வெளியே சென்று சுற்றிப் பார்த்தான். அங்கே ஆளுயர காம்பவுண்டில் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்துக் கொண்டே வந்த ஆனந்த் ஓரிடத்தில் மட்டும் கண்ணாடி பதிக்கப்ப்படாமல் இருப்பதை கவனித்தான். உள்ளே சுந்தர் வாட்ச் மேனை விசாரித்துக் கொண்டிருக்க ஆனந்த் அந்த வெற்றிடத்தை ஆராய்ந்தான். அதன் மேலே ஏறி காம்பவுண்டுக்கு வெளியே குதித்தான். அப்போது அவன் காலில் ஏதோ இடறியது. குனிந்தான். அதை எடுத்தான். தன் பேன்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டான். சுந்தர் எவ்வித தடயமும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் அலுவலகத்திற்கு விரைந்தான்.\nமாலை ஐந்து அடித்ததும் டான் என்று கிளம்பிய ஆனந்தை தடுத்து நிறுத்தி \"டெய்லி அஞ்சு மணி ஆனா எங்க கிளம்பிப் போறே\" \"டூட், டோன்ட் யு நோ வேர் ஐயம் கோயிங் \" \"டூட், டோன்ட் யு நோ வேர் ஐயம் கோயிங் \" என்றவனை \"தெரியாது சொல்லு\" \"மை வுட்பி வில் பி வெயிட்டிங் பார் மீ இன் தி பீச்\" என்றவனிடம் \"கமான், நம்ம கேஸ்ல ஒரு இம்ப்ரூவ்மெண்டும் இல்ல.. ஆனா நீ மட்டும் டைமுக்கு கிளம்பிடு தினமும். வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்யுடா\" என்ற சுந்தரை தன் கூலிங்கிளாஸை கீழிறக்கி அவனை நோக்கி கண்ணடித்துவிட்டு \" டோன்ட் மேக் ஜோக்ஸ் லைக் திஸ்\" என்று சொல்லிவிட்டு பறந்தான் சென்னையில் கடற்கரைக்கு பெயர் போன (\" என்றவனை \"தெரியாது சொல்லு\" \"மை வுட்பி வில் பி வெயிட்டிங் பார் மீ இன் தி பீச்\" என்றவனிடம் \"கமான், நம்ம கேஸ்ல ஒரு இம்ப்ரூவ்மெண்டும் இல்ல.. ஆனா நீ மட்டும் டைமுக்கு கிளம்பிடு தினமும். வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்யுடா\" என்ற சுந்தரை தன் கூலிங்கிளாஸை கீழிறக்கி அவனை நோக்கி கண்ணடித்துவிட்டு \" டோன்ட் மேக் ஜோக்ஸ் லைக் திஸ்\" என்று சொல்லிவிட்டு பறந்தான் சென்னையில் கடற்கரைக்கு பெயர் போன () மெரினாவில் வண்டியை நிறுத்தினான் ஆனந்த். அங்கு லாவண்யா அவனுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் \"ஹாய்\" என்றான். அவளும் பதிலுக்கு \"ஹாய்\" என்று கூறி கையசைத்தாள்.\nபைக்கை நிறுத்திவிட்டு இருவரும் கடற்கரை மணலில் அமர்ந்தனர். எப்போதும் கலகலவென பேசிச் சிரிக்கும் ஆனந்த் அன்று வழக்கத்திற்கு மாறாக மெளனமாக அமர்ந்திருந்தான். அந்த நிஷ்டையை கலைக்கும் விதமாக லாவண்யா \"என்ன துப்பறியும் புலி இன்னைக்கு அமைதி காக்குது\" என்றாள். சட்டென்று அவள் புறம் திரும்பிய ஆனந்த் \"அதெல்லாம் ஒண்ணுமில்லை பேபி\" என்றான். \"இப்போ சொல்லப் போறீங்களா, இல்லையா\" \"இப்ப எடுத்திருக்கிற கேஸ்ல கொஞ்சம் சிக்கல். அவ்வளவுதான்\" \" அவ்வளவுதானே, டோன்ட் ஒர்ரி உங்க சூப்பர் பிரைன் ஏதாவது வழி சீக்கிரம் கண்டுபிடிச்சு கொடுக்கும்\" என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே \"ஆ கண்ல மணல் விழுந்திடுச்சு பார்\" என்றான். அவள் அவன் அகல விரித்த கண்களை நோக்கி ஊதச் செல்ல, சற்றும் எதிர்பாரா நேரத்தில் அவன் அவள் இதழில் இதழ் பதித்தான். \"ச்சீசீய்.. நாட்டி பாய்\" \"ஐயோ, நான் பாய் இல்லை, பக்கா ஹிந்துவாக்கும்\" என்ற அவனை நோக்கி வாய்விட்டு சிரித்த அவள் \"சார் இப்போ பார்முக்கு வந்துட்டார்.. டைம் ஆயிடுச்சு நான் கிளம்பறேன்.\" என்றாள். ஆனந்த் கிளப்பிய யமஹாவின் பின் சீட்டில் லாவண்யா அமர்ந்து கொள்ள வேகமாய்ப் பாய்ந்தது.\nஅவளை ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டலில் இறக்கி விட்டுவிட்டு தன் வீட்டிற்கு சென்றான். யமஹாவை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்து அன்று காலை கிடைத்த \"அந்த\" தடயத்தை பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து டேபிள் டிராயரில் போட்டு வைத்தான். பின்னர் சட்டையை மாற்றிவிட்டு டி-ஷர்ட்டுக்குள் நுழைந்தான். அப்போது சிணுங்கிய அவன் செல்போனை எடுத்து \"ஹலோ, ஆனந்த் ஹியர்..\" என்றான். \"ஹலோ ஆனந்த் நான் பாஸ் பேசறேன். மார்னிங் நேரத்துல வந்திடு\" என்றான். \"ஒக்கே பாஸ்\" என்று கூறி போனை வைத்தான். போனை வைத்த போதும் மாலை சுந்தர் அவனிடம் கடுமையாக நடந்து கொண்டது நினைவுக்கு வந்தது. அந்த நினைவுகள் அவனை உடனே தூங்க விடாமல் துரத்தியது.\nகதையையும் படிங்க மணிமாறன்.. ;-) (சும்மா காமெடி)\n இதுல ரத்தம் பொங்கற க்ரைம் கதை வேறயா... கதையில ரத்தம் வருதோ இல்லையோ... ஆனந்தின் கடி ஜோக்குகள் எங்களுக்கு ரத்தத்தை வரவழைச்சிடுது... ஹி... ஹி...\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - நவீன சரஸ்வதி சபதம்\nஆவி டாக்கீஸ் - பண்ணையாரும் பத்மினியும் (Music)\nஇரண்டாம் உலகம் எப்படி இருந்திருக்கலாம்\nஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம்\nஆவி டாக்கீஸ் - வில்லா\nஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம் (டீசர்)\nகடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)\nஆவி டாக்கீஸ் - இவன் வேற மாதிரி (MUSIC)\nஆவி டாக்கீஸ் - வீரம் (டீசர்)\nஆவி டாக்கீஸ் - பாண்டிய நாடு\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகுழந்தைவடிவில் ஐயப்பன், குளத்துப்புழா - ஐயப்பனின் அறுபடை வீடுகள்\nஒரே நாளில் மூன்று சினிமா – மாட்டு வண்டி பயணம்\nதோல்வி அடைந்தது மோடி அல்ல மக்கள்தான்..\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபேசாத வார்த்தைகள் : 07092018\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newlanka.lk/?p=39767", "date_download": "2018-12-13T18:30:03Z", "digest": "sha1:K66LRGG5UNOWJTNFVFMH6OM3UZMDIBAF", "length": 8042, "nlines": 88, "source_domain": "www.newlanka.lk", "title": "நான்காவது தடவையாகவும் ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடும் விளாடிமிர் புடின்! « New Lanka", "raw_content": "\nநான்காவது தடவையாகவும் ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடும் விளாடிமிர் புடின்\nஅலுவலகத்தில் இருந்துக்கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை கவனிப்பதைவிட, மக்களை நேரில் சந்தித்து உரையாடுவதானது வெளிப்படையானதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் அமையும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முதலாவது உத்தியோகப்பூர்வ தேர்தல் பிரசார கூட்டம் மொஸ்கோவில் நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியான விளாடிமிர் புடினின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக புடின் அறிவித்தார்.வோல்கா நகரின் பிரபல கார் தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் புடின், கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் திகதி உரையாற்றியபோதே மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஇலங்கையின் பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் கொள்வனவு செய்து அதிநவீன ஆடம்பரக் கார்\nNext articleஉடல் சேர்வால் அவதிப்படுகின்றீர்களா உடல் சோர்வை போக்க தினமும் இதை சாப்பிடுங்க\nரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் \nஜனாதிபதி வெளியிட்ட வர்தமானியை வீதியில் எரித்து பொதுமக்கள் கொழும்பில் போராட்டம்…\nவரலாற்றுத் தீர்ப்பினால் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது – உயர்நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு….. – உயர்நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு…..\n இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு….\nமனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் புதிய முயற்சி பெருவெற்றி\nரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் \nஜனாதிபதி வெளியிட்ட வர்தமானியை வீதியில் எரித்து பொதுமக்கள் கொழும்பில் போராட்டம்…\nவரலாற்றுத் தீர்ப்பினால் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது – உயர்நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு….. – உயர்நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு…..\n இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newlanka.lk/?p=78674", "date_download": "2018-12-13T17:46:23Z", "digest": "sha1:NOOFQYM6FK7KUS2FFJN3DCAWSKU5K23L", "length": 17256, "nlines": 98, "source_domain": "www.newlanka.lk", "title": "வீட்டில் ஈ தொல்லை தாங்க முடியலையா?…இதை தெளியுங்கள்.....ஓடியே போயிடும்… « New Lanka", "raw_content": "\nவீட்டில் ஈ தொல்லை தாங்க முடியலையா\nபழங்கள் என்பது நமது உணவுப் பழக்கத்தில் சேர்த்து கொள்ள வேண்டிய அத்தியாவசியமான உணவாகும். வறுத்த உணவுகள், திட உணர்வுகளுக்கு பதிலாக குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பழ உணவுகளை கொடுக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில் இதில் நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நாம் தினந்தோறும் பழங்களை வாங்கி பயன்படுத்துவது நல்லது.\nபழங்களும் ஈக்களும் பயன்படுத்தும் பழங்களை நாம் சரியாக பேக் செய்யாவிட்டால் அதில் ஈக்கள் மொய்த்து நமக்கு நோய்களை பரப்ப வாய்ப்புள்ளது. வீட்டில் இருக்கும் சமயங்களில் வெட்டிய பழங்களை ஒரு டப்பாக்களில் போட்டோ அல்லது பிரிட்ஜில் வைத்தோ எளிதாக பயன்படுத்தி கொள்வோம். சில நேரங்களில் கடைகளில் வாங்கப்படும் பழங்கள், பயணங்களில் அல்லது வெளியிடங்களில் இந்த மாதிரியான ஈக்கள் மொய்த்தால் என்ன செய்வது, ஏன் வீட்டினுள் பிரிட்ஜில் பழங்களை வைக்காத சமயங்களில் கூட இந்த மாதிரியான பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடும். சரி வாங்க அதற்கான சில எளிமையான வழிமுறைகளை பற்றி இங்கே காணலாம்.\nஆப்பிள் சீடர் வினிகர் ஒரு கிளாஸில் வடிகட்டாத ஆப்பிள் சிடார் வினிகரை கொஞ்சம் எடுத்து கொள்ளுங்கள். அந்த டம்ளரின் மேல் பகுதியை ஒரு பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடிக் கொள்ளுங்கள். ரப்பர் பேண்ட் கொண்டு நல்ல இறுக்கமாக கட்டியோ அல்லது செல்லோ டேப் கொண்டு ஒட்டிக் கொள்ளுங்கள். அந்த பிளாஸ்டிக் கவரின் மேல் ஒரு ஓட்டை போட்டு கொள்ளுங்கள். ஈக்களை பிடிப்பதற்கான பொறி இப்பொழுது ரெடியாகி விட்டது. ஆப்பிள் சிடார் வினிகரின் மணம் ஈக்களை ஈர்க்க ஆரம்பித்து விடும். இந்த ஈர்ப்பினால் ஈக்கள் தானாகவே அதனுள் போய் மாட்டிக் கொள்ளும். அதே நேரத்தில் அதில் போடப்பட்ட ஓட்டை சிறியது என்பதால் அதனால் வெளியே வரவும் முடியாது.\nபேப்பர் கோன் முறை தேவையான பொருட்கள் ஒரு பேப்பர் கொஞ்சம் வினிகர் கொஞ்சம் பழத் துண்டு (இயற்கையாக பழுத்து இருக்க வேண்டும்) பயன்படுத்தும் முறை ஒரு சின்ன ஜாரில் வினிகரை ஊற்றி கொள்ளுங்கள். இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு போதும். இப்பொழுது பேப்பரை ஒரு கோன் வடிவில் சுருட்டி அதனுள் பழத்துண்டை வைக்க வேண்டும். அதில் சிறிய துளை இருக்கிறமாதிரி வடிவமைத்து கொள்ளுங்கள். இந்த அமைப்பு ஈக்களை ஈர்த்து அதிலிருந்து வெளியே வர முடியாத அளவுக்கு பண்ணி விடும்\nபால், சர்க்கரை மற்றும் மிளகுத்தூள் நாம் இப்பொழுது ஈக்களை பிடிக்க சில டிசர்ட் முறையை பின்பற்ற போறோம். இந்த டிசர்ட் ஈக்களை ஈர்த்து பிடிக்க உதவும். பயன்படுத்தும் முறை கொஞ்சம் பாலை எடுத்து அதில் 4 அவுன்ஸ் சர்க்கரையை(சுகர் ப்ரீ, சுகர் துண்டுகள் வேண்டாம்) சேர்த்து கொள்ளுங்கள். இதை ஒரு கடாயில் ஊற்றி நன்றாக காய்ச்சி கொள்ளுங்கள். முதலில் நுரைகள் வந்ததும் அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து 8-10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து லேசாக கெட்டியாக வரும் வரை கிண்டவும். இது முடிந்ததும் இந்த கலவையை ஒரு பிளாஸ்டிக், ஸ்டீல் அல்லது செராமிக் பெளலில் ஊற்றி கொள்ளுங்கள். இதனால் ஈக்கள் ஈர்க்கப்பட்டு அதிலிருந்து எழுந்திருக்க முடியாதபடி மூழ்கிக் கொள்ளும்.\nவினிகர் மற்றும் டிஸ் சோப்பு ஈக்களை பிடிப்பதற்கான மேஜிக் முறை தான் இது. தேவையான பொருட்கள் 3-4 டேபிள் ஸ்பூன் வினிகர் ஒரு சுத்தமான பெளல் 3 துளிகள் டிஷ் சோப்பு பயன்படுத்தும் முறை 3-4 டேபிள் வினிகரை ஒரு பெளலில் எடுத்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் டிஷ் சோப்பு துளிகளை சேர்க்க வேண்டும். சோப்புத் துகள்களை நன்றாக கலக்க வில்லை என்றால் இந்த முறை பலனளிக்காது. எனவே இதை நன்றாக கலக்கி பயன்படுத்துங்கள். ஈக்கள் முதலில் வினிகரின் மணத்தால் ஈர்க்கப்படும், ஆனால் அதில் சேர்க்கப்பட்டுள்ள சோப்பால் ஈக்கள் பறக்க முடியாமல் அப்படியே மூழ்கி விடும்.\nப்ளீச் வெளிப்புறங்களில் நம்மை தொந்தரவு செய்யும் ஈக்களுக்கு இந்த முறை சரியானதாக இருக்கும். இதை செய்வதற்கு முன் அந்த பகுதியில் உள்ள குப்பைகளை நீக்கி சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். உங்கள் பகுதியில் திறந்த சாக்கடைகள் இருந்தால் கொஞ்சம் தண்ணீரில் கொஞ்சம் ப்ளீச் பவுடரை கலந்து எல்லா இடங்களிலும் தெளித்து விடுங்கள். உடனே எல்லா ஈக்களும் அங்கிருந்து பறந்து சென்று விடும். இப்படி எளிதான முறையில் ஈக்களை விரட்டிடலாம்.\nகுறிப்பு : மழைக் காலங்களில் இந்த முறை பலனளிக்காது. எனவே மழைக் காலங்களில் இதை உபயோகிப்பதை தவிர்க்கவும். மேலும் ப்ளீச்சில் அம்மோனியா கலக்காதிருப்பதை உறுதிபடுத்தி கொள்ளவும். ஏனெனில் இவை ஒரு நச்சுக் கலந்த மணத்தை வெளிவிடும். இது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் உடல் நல பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.\nரெட் வொயின் ஈக்கள் அதிகமாக ரெட் வொயினால் ஈர்க்கப்படும். எனவே இதைக் கொண்டே நாம் ஈக்களை பிடித்து விடலாம். பயன்படுத்தும் முறை ஒரு சிறிய பாட்டிலில் கொஞ்சம் ரெட் வொயினை எடுத்து கொள்ளுங்கள். இதன் மணம் அப்படியே ஈக்களை தானாகவே ஈர்த்து விடும். அதிலேயே ஈக்கள் மூழ்கி விடும்.\nஇனி நீங்கள் எந்த வித சிரமமும் இல்லாமலே ஈக்களை எளிதாக விரட்ட இயலும். செயற்கை மருந்துகளை தெளிப்பதை விட இந்த மாதிரியான இயற்கை முறைகள் சிறந்தது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleமட்டக்களப்பு மாணவனின் கன்னத்தை பதம் பார்த்த ஆசிரியர்\nNext articleஇன்று நள்ளிரவு எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு\nரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் \nஜனாதிபதி வெளியிட்ட வர்தமானியை வீதியில் எரித்து பொதுமக்கள் கொழும்பில் போராட்டம்…\nவரலாற்றுத் தீர்ப்பினால் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது – உயர்நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு….. – உயர்நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு…..\n இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு….\nமனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் புதிய முயற்சி பெருவெற்றி\nரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் \nஜனாதிபதி வெளியிட்ட வர்தமானியை வீதியில் எரித்து பொதுமக்கள் கொழும்பில் போராட்டம்…\nவரலாற்றுத் தீர்ப்பினால் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது – உயர்நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு….. – உயர்நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு…..\n இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thambiluvil.info/2016/12/gurudeva-kinder-garten-2017.html", "date_download": "2018-12-13T18:21:47Z", "digest": "sha1:4NS2JL7PHFTGSX5SGK25JIVS7D364URZ", "length": 45540, "nlines": 140, "source_domain": "www.thambiluvil.info", "title": "குருதேவர் பாலர் பாடசாலையின் (Gurudeva Kinder Garten) 2017ற்கான புதிய அனுமதி | Thambiluvil.info", "raw_content": "\nகுருதேவர் பாலர் பாடசாலையின் (Gurudeva Kinder Garten) 2017ற்கான புதிய அனுமதி\nதம்பிலுவிலில் புதுமைபடைத்துக் கொண்டிருக்கும் தம்பிலுவிலில் தம்பிமுத்து வீதி(குருகுலம்), தம்பிலுவில்-02ல் அமைந்துள்ள குருதேவர் பாலர் பாடசாலை...\nதம்பிலுவிலில் புதுமைபடைத்துக் கொண்டிருக்கும் தம்பிலுவிலில் தம்பிமுத்து வீதி(குருகுலம்), தம்பிலுவில்-02ல் அமைந்துள்ள குருதேவர் பாலர் பாடசாலை(Gurudeva Kindergaten ) தற்பொழுதுதனது 5ஆவது ஆண்டின் பயணத்தைஆரம்பிக்கின்றது.\nதொடர்புகளுக்கு - 077-8387766, 075-2855051. முகநூல் பக்கம் (Facebook) ஊடாகவும் தொடர்புகொள்ளலாம் (இங்கே கிளிக் செய்க ) - https://www.facebook.com/gurudevakids/\nஹொங் கொங் நாட்டின் சர்வதேசகல்வி நிறுவனத்துடன்கை கோர்த்தமை.......\nETL நிறுவனமானதுஹொங் கொங் நாட்டைதலைமையகமாகக் கொண்ட 20 இற்கும் மேற்பட்டநாடுகளில் தனது கிளைகளைப் பரப்பிய சிறுவர்களுக்கானகற்பித்தல் சாதனங்களையும் இலத்திரனியல் உபகரணங்களையும் மென்பொருட்களையும் உற்பத்திசெய்து அவர்களை சாதனையாளர்களாக உருவாக்குகின்ற ஒருமிகப்பெரிய கல்விநிறுவனமாகும். இந்நிறுவனத்துடன் எமது குருதேவர் பாலர் பாடசாலைகைகோர்த்துக் கொண்டு சிறந்த ஆசிரியர்கள் சகிதம் சர்வதேசதராதர கல்வியை வழங்கிவருகின்றது. இதே தொழிநுட்பங்களுடன் வார இறுதிநாட்களில் தரம் 01 தொடக்கம் 04 மாணவர்களுக்கான கணனியும், மெஜிக்(Magic board) இணைந்த கணிதபாடமும் மற்றும் ஆங்கிலமும் வார இறுதி வகுப்புக்களை முற்று முழுதாக ஆங்கிலச் சூழலில் வழங்கிவருகின்றது.\n1. கற்றலுக்குதயார் படுத்துவதற்கான எளிய உடற்பயிற்சிகளைப் பயிற்றுவித்தல்\n2. பெரியகாட்சித்திரையில் (மல்டிமீடியா) மழலைகளுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் கதாப்பாத்திரங்களால் சித்தரிக்கப்படும் பாடங்களை (கதாப்பாத்திரங்கள் முன்பக்கம் உள்ளன) ஓடியோ,வீடியோவாகமீண்டும் மீண்டும் காண்பித்தல்- English Time-ETL, Hong Kong\n3. காண்பிக்கப்பட்ட விடயங்களை ஆசிரியர் விளக்கமளித்தல்\n5. காண்பிக்கப்பட்ட விடயங்களை மாணவர்களைக் கொண்டு செயன்முறைபரீட்சித்தல்\n6. காண்பிக்கப்பட்ட விடயங்களை வீட்டுப்பயிற்சியின் பொருட்டு HomeWork-Worksheets ஆக வழங்கல்\n7. காண்பிக்கப்பட்ட விடயங்களை வீட்டுப்பயிற்சியின் பொருட்டு Audio Video DVDsஆக வழங்கல்\n8. வரைதல் மற்றும் நிறம் தீட்டுதல் பயிற்சி\n9. கணனியில்; மவுஸை(Mouse) கையாளுவதற்கான செயன்முறைப் பயிற்சியளித்தல்\n10. கணனியின் கீபோட்டில் உள்ள ஆங்கில் எழுத்துக்களை இனங்காணுதலுக்கும் ரைப் பண்ணுவதற்குமான செயன்முறைப்பயிற்சி\n11. கற்றபாடங்களில் மாணவர் தேர்ச்சியினைபரீட்சிக்கும் பொருட்டுகணனிஒன்-லைன் (ETL HONG KONG) பரீட்சைகளைபெற்றோர் முன்னிலையில் நடாத்துதல். இதன்போது மாணவர் பரீட்சையை முடித்தமறுநொடியே மதிப்பெண்களையும் அதற்காக எடுத்துக்கொண்டநேரத்தினையும் கணனிவழங்கும்.\n12. ஒன்லைன் பரீட்சையில் பெறப்பட்ட மதிப்பெண்கள் மாணவர்களுக்கு கையேடு அடிப்படையில் வழங்கப்படும்.\n13. மாணவர் கற்றல் தொடர்பானபெற்றோர் அர்ப்பணிப்புஅடிப்படையில் பெற்றோருக்குமதிப்பெண்கள்\n14. கலை ஈடுபாட்டைவளர்க்கும் முகமாக பரதநாட்டியம், மேற்கத்தியநடனம் மற்றும் பாடல்களுக்கு\nதொடர்புகளுக்கு - 077-8387766, 075-2855051 முகநூல் பக்கம் (Facebook) ஊடாகவும் தொடர்புகொள்ளலாம் (இங்கே கிளிக் செய்க ) - https://www.facebook.com/gurudevakids/\nகுருதேவர் பாலர் பாடசாலை(Gurudeva Kindergaten) தம்பிமுத்து வீதி (குருகுலம்), தம்பிலுவில்-02..\n2017 New குருதேவர் பாலர் பாடசாலை தம்பிலுவில்\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதிருக்கோவில் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்புக்கள்\nமட்டக்களப்பு வவுணதீவு இரு பொலிசார் படுகொலையினை கண்டித்து திருக்கோவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்\nபாடசாலைகளுக்கிடையிலான சிறந்த வருடாந்த அறிக்கையிடல் போட்டியில் மாவட்ட ரீதியில் தம்பட்டை மகா வித்தியாலயம் முதலாம் இடம்\nபுதிய அதிபர் சேவை தரம் 3 இற்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதிருக்கோவில் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்புக்கள்\nமட்டக்களப்பு வவுணதீவு இரு பொலிசார் படுகொலையினை கண்டித்து திருக்கோவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்\nபாடசாலைகளுக்கிடையிலான சிறந்த வருடாந்த அறிக்கையிடல் போட்டியில் மாவட்ட ரீதியில் தம்பட்டை மகா வித்தியாலயம் முதலாம் இடம்\nபுதிய அதிபர் சேவை தரம் 3 இற்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது\nதம்பிலுவில் இன்போ வின் 10 ஆவது ஆண்டு: எங்களோடு பயணித்த வாசகர்களுக்கு நன்றிகள்\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nமரண அறிவித்தலும் கண்ணீர் அஞ்சலியும் - அமரர். சீதாராம் ஜெயரூபன்\n$,1,10 ஆவது ஆண்டு,2,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,34,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,8,bike,1,bill,1,Birth,1,Birthday,9,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,26,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,By-Sathu,1,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,13,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,2,dsoffice,34,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,30,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,16,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,9,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,Night Match,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,16,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLAS,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,31,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,TCC 2000 O/L batch,3,TCC 2001 O/L & 2004 A/L batch,1,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,22,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,4,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,18,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகண்ட நாம பஜனை,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,4,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,18,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,5,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,11,ஆலயங்கள்,6,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இராஜகோபுரம்,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,4,இறுவெட்டு வெளியீட்டு,6,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,11,உகந்தைமலை,3,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,7,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,3,எதிரொலி விளையாட்டுக்கழகம்,2,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,14,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,5,கரடி தாக்கல்,1,கருத்தரங்கு,8,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்யாணபடிப்பு,1,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனகரெட்ணம் அறிவகம்,1,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,8,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,9,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குரு பிரதீப பிரபா,1,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,6,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,7,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,3,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,10,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,4,சூரன்போர்,11,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தண்ணீர்,1,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,22,தம்பட்டை மகா வித்தியாலயம்,3,தம்பிலுவில்,327,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,225,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,3,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,36,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,12,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,2,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,2,நல்லிணக்க செயலணி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நாற்று நடுகை விழா,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,3,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,2,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதவியேற்பு,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,6,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பஜனை,1,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிகாஷ் சிறுவர்தின,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலஸ்தபனம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,9,பிரதேச செயலகம்,77,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,5,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலிசார் படுகொலை,1,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,4,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,37,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,14,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,2,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முருகன் பக்திப்பாடல்,1,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்­தி­ரி­பால சிறி­சேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,2,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,11,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,17,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விசேட பிராத்தனை,1,விடுகை விழா,8,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,71,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சதுர்த்தி,1,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,32,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி,1,வீதி உலா,1,வீதி தடை,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,9,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,11,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,7,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: குருதேவர் பாலர் பாடசாலையின் (Gurudeva Kinder Garten) 2017ற்கான புதிய அனுமதி\nகுருதேவர் பாலர் பாடசாலையின் (Gurudeva Kinder Garten) 2017ற்கான புதிய அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A8-8", "date_download": "2018-12-13T19:12:36Z", "digest": "sha1:K5M7SR3TSAJPHDFEP4EN4EPR6L67CTXG", "length": 5021, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபசுந்தீவனம் உற்பத்தி திறன் பெருக்குதல் பயிற்சி...\nஇலவச கால்நடை வளர்ப்பு பயிற்சிகள்...\nPosted in காளான், பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி →\n← சென்ற வார டாப் 5\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nadappu.com/criminals-not-contest-election/", "date_download": "2018-12-13T18:11:46Z", "digest": "sha1:IRNVJWZFNDIUSB77JVUIMR5EUTG7B2MK", "length": 14294, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடைக்கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத் தேர்வு: எம்எல்ஏக்கள் கூட்டத்திற்குப் பின் அறிவிப்பு\nகலைஞர் சிலை திறப்பு விழா: அண்ணா அறிவாலய வடிவில் தயாராகிறது பிரம்மாண்ட மேடை\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஇங்க என்ன ரேசா நடக்குது… எம்எல்ஏ கூட்டத்துக்கு பின்னர் முதல்வரை அறிவிப்போம்: சீறிய சிந்தியா\nசெய்திய கன்ஃபார்ம் பண்ணிட்டு போடுங்கய்யா: ஊடகங்களுக்கு சச்சின் பைலட் வேண்டுகோள்\nபிரிட்டன் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரசா மே வெற்றி..\nநாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவு செல்லாது : இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 7 மணிநேரமாக வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை..\nதினகரனை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுக-வில் இணையலாம்: முதல்வர் மீண்டும் அழைப்பு..\nசெந்தில்பாலாஜி முலாம் பூசப்பட்ட போலி: டிடிவி தினகரன்\nகுற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடைக்கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு\nகுற்றப்பின்னணி கொண்ட எம்.பி, எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.\nகுற்றப்பின்னணி கொண்ட நபர்கள் அரசியலில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என தன்னார்வ தொண்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.\nஇது குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்த தேர்தல் ஆணையம், குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கலாம் என கூறியது.\nஆனால் நாடாளுமன்றம் தான் இது குறித்து முடிவு எடுக்க வேண்டுமே தவிர உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமேலும், ஒருவர் மீது பதியப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கும் வரை அவர் தேர்தலில் போட்டியிட நிபந்தனை விதிக்க முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.\nஇந்நிலையில், இவ்வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தமையிலான அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்க உள்ளது.\nPrevious Postதமிழகத்தில் பாஜக வளர்கிறதா... சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்) Next Postபொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்பு : அன்புமணி ராமதாஸ் கண்டனம்\nதிமுகவுடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது : ராகுல் …\nகேரளா நிவாரண நிதிக்கு ஒருமாத ஊதியத்தை அளித்த தி.மு.க., எம்.எல்.ஏ., எம்.பி., க்கள்..\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 4 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபோராட்டக் களம் பூகம்பமாகும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nமேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nகஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….\nபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nஉலக மண் தினம் இன்று (டிச 5 ) ..\nகஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nதந்தி டிவியில் இருந்து விலகியது ஏன் : ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nவிடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு\nஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்\nமத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் உரை\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nசென்னை மாநகராட்சி டெண்டரில் மெகா ஊழல்: அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் திமுக வழக்குத் தொடரும் https://t.co/HlINPiryzm\nமத்தியப்பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் : காங்., சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு.. https://t.co/i9tyFthbAz\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/sun-music-anchor-manimegalai-got-married/", "date_download": "2018-12-13T18:54:18Z", "digest": "sha1:EV43YCVMY6YKUKVFFM3MQCFNUBFWW6VZ", "length": 7426, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சன் மியூஸிக் தொகுப்பாளினி மணிமேகலை வீட்டுக்கு தெரியாமல் திருமணம் ! புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் சன் மியூஸிக் தொகுப்பாளினி மணிமேகலை வீட்டுக்கு தெரியாமல் திருமணம் \nசன் மியூஸிக் தொகுப்பாளினி மணிமேகலை வீட்டுக்கு தெரியாமல் திருமணம் \nசம் மியூசிக் மற்றும் சன் ட்வீயில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளினி மணிமேகலை. இவர் தற்போது தனது அப்பாவை மீறி தனது காதலன் ஹுசைனுடன் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துள்ளார். இவரது காதல் தெரிந்து வீட்டில் சம்மதிக்கவில்லை இதனால் திடீரென இந்த முடிவை எடுத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனால் இவருடைய பல ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.\nPrevious articleபிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றிய தமிழ் நடிகைகள் யார் தெரியுமா \nNext articleநான் பாத்ரூமில் டப்பிங் பேசினேனா மைக்கல் ராயப்பனுக்கு பதிலடி கொடுத்த சிம்பு\nஇது கோபியின் தெறி வேர்சன்..புதிய வைரல் வீடியோ இதோ..\nஓராண்டிற்கு பின்னர் மீண்டும் கதாநாயகியாக வந்த நிவேதா தாமஸ்..ஆனால், 50 வயது நடிகருடன்..ஆனால், 50 வயது நடிகருடன்..\nபிக் அப் 6 ரூபாய்..டெலிவரி 11 ரூபாய்..zomato ஊழியர்களின் பரிதாப பின்னனி..\nஅமலா பால் கொடுத்த விளக்கம்..\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் விஷ்ணு மற்றும் அமலா பால் காதலித்து வருதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் ஒரு செய்தி படு வைரலாக பரவி வந்தது.\nஇது கோபியின் தெறி வேர்சன்..புதிய வைரல் வீடியோ இதோ..\nஓராண்டிற்கு பின்னர் மீண்டும் கதாநாயகியாக வந்த நிவேதா தாமஸ்..ஆனால், 50 வயது நடிகருடன்..ஆனால், 50 வயது நடிகருடன்..\nபிக் அப் 6 ரூபாய்..டெலிவரி 11 ரூபாய்..zomato ஊழியர்களின் பரிதாப பின்னனி..\nசமீபத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பிந்து மாதவி..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n“கமல்” பிக் பாஸ் இல்லை, “விமல்” தான் உண்மையான பிக் பாஸ் \nவிஜயின் மெர்சல் படத்திற்காக விஷால் ஏன் இப்படி செய்தார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/85765", "date_download": "2018-12-13T19:11:57Z", "digest": "sha1:BQIZHDFVNHQLEWIYBRSI5CBYKGUN67KS", "length": 9630, "nlines": 167, "source_domain": "kalkudahnation.com", "title": "\"சமூகத்தில் தாக்கம் செலுத்துவது டிஜிடல் ஊடகமா? பாரம்பரிய ஊடகமா?\" -கிழக்கு ஊடகவியலாளர்களின் பட்டிமன்றம் (வீடியோ) | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் \"சமூகத்தில் தாக்கம் செலுத்துவது டிஜிடல் ஊடகமா பாரம்பரிய ஊடகமா\" -கிழக்கு ஊடகவியலாளர்களின் பட்டிமன்றம் (வீடியோ)\n\"சமூகத்தில் தாக்கம் செலுத்துவது டிஜிடல் ஊடகமா பாரம்பரிய ஊடகமா\" -கிழக்கு ஊடகவியலாளர்களின் பட்டிமன்றம் (வீடியோ)\nமுழு நிலவில் கிழக்கு ஊடக உறவுகளின் ஹஜ் பெருநாள் ஒன்று கூடல் 2017 எனும் தலைப்பில் கடந்த 04.09.2017ம் திகதி திங்கட்கிழமை காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாடு செய்திருந்த கிழக்கு ஊடக உறவுகளின் நிகழ்வானது காத்தான்குடியில் இடம்பெற்றது.\nஇராப்போசன விருந்துபசரத்துடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வு மாலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி அதிகாலை 4 மணி வரையும் இடம்பெற்றதோடு, அமர்வு இரண்டில் முக்கிய நிகழ்வாக இடம்பெற்ற “சமூகத்தில் தாக்கம் செலுத்துவது டிஜிடல் ஊடகமா பாரம்பரிய ஊடகமா கிழக்கு ஊடகவியலாளர்களின் பட்டிமன்றத்தின் சுருக்கமான வீடியோ காணொளி எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleமனித அவலங்களை மேற்கொண்டு வரும் மியன்மார் அரசைக் கண்டித்து வாழைச்சேனையில் எதிர்ப்புப்பேரணி\nNext articleகல்குடா நாசிவன் தீவு மக்களுக்கு கிழக்கு முதலமைச்சரின் முயற்சியால் குடிநீர் திட்டம் மற்றும் பொதுநூலகம்.\nஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைக்கு முகைதீன்போடியார் வீதி மக்கள் நன்றி தெரிவிப்பு.\nஜனாதிபதி நீதிமன்ற தீர்ப்புக்கு செவிசாய்ந்து ரணிலை பிரதமராக நியமிப்பார்: ரவூப் ஹக்கீம்\nபாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் கலைக்க முடியாது. உயர் நீதிமன்றம் தீர்ப்பு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\n“அடையாளம்” நூல் வெளியீட்டு விழா நாளை\nசமூக ஒற்றுமை, தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப திடசங்கற்பம் பூணுவோம்-பெருநாள் வாழ்த்துச்செய்தியில் கலாநிதி ஏ.எம்.ஜெமீல்\nஇறக்காமத்தில் மக்கள் காங்கிரஸின் முயற்சியினால் மூன்று வீதிகள் பூர்த்தி\nபாக்கிஸ்தானின் 78வது தேசிய தின விழா கொண்டாட்டம் கொழும்பில்\nதடைகளை முறியடித்து நாவிதன்வெளி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nவாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் வணிக வார நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து கிழக்கில் ஹர்த்தால் அனுஸ்டிப்பு\nவட மத்திய மாகாண சபையின் அனைத்து வாயில்களையும் மறித்து பட்டதாரிகள் போராட்டம்\nதற்காலிக ஓய்வெடுக்கும் ஐந்தாம் தர மாணவர்கள்.\nஐம்பது மில்லியன் நிதியில் வாழைச்சேனை-ஓட்டமாவடி (ஹைராத்) வீதிக்கு காபட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbtg.com/world-going-to-destroy/", "date_download": "2018-12-13T18:15:20Z", "digest": "sha1:37KEL52AGA66K64PPVMZH32SIMHBJZBF", "length": 28708, "nlines": 141, "source_domain": "tamilbtg.com", "title": "உலகம் அழியப் போகின்றதா? – Tamil BTG", "raw_content": "\nநிகழும் 2012ஆம் வருடத்தின் டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியப் போவதாக சிலர் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இவற்றை நம்புவதா நம்பாமல் விடுவதா என்பதில் மக்கள் குழம்பியுள்ளனர்.\nவழங்கியவர்: கீதா கோவிந்த தாஸி\nவட அமெரிக்காவின் மெக்சிகோ நகரிலுள்ள புராதனமான மயன் நாள்காட்டியின்படி, உலகம் 2012இல் அழிந்து விடும் என்று கூறுகின்றனர். மயன் நாள்காட்டியின் பல கணிப்புகள் நடந்துள்ளதாகவும் சிலர் வாதிடுகின்றனர். மெக்சிகோவில் உள்ள பழமையான பிரமிட் ஒன்றை அடிப்படையாக வைத்து இந்த கணிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரமிடின் நான்கு புறமும் 91 படிக்கட்டுகள் உள்ளன, இவை (ஒரு நாள் நீங்கலாக) வருடத்தின் 364 நாள்களைக் குறிக்கின்றன. இந்த நாள்காட்டியின் கணிப்புகள் 2012இல் முடிந்துவிடுகிறது, அதற்கு பிறகு விவரங்கள் ஏதுமில்லை என்ற காரணத்தினால், மக்கள் 2012இல் உலகம் அழிந்துவிடும் என்று கருதுகிறார்கள்.\nஆன்மீகமற்ற மக்கள் உலகம் அழியப் போகிறது என்பதை கேள்விப்படும்போது, எவ்வளவு புலனின்பங்களை அனுபவிக்க முடியுமோ அவ்வளவு அனுபவிக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். நிறைய குடிப்பதும், நிறைய உண்பதும், சுகிப்பதுமாக இருந்து அழிவை எதிர்கொள்கிறார்கள். அதைப் போலவே கொடிய நோய் ஏற்பட்டு எப்படியும் இறந்து விடுவோம் என்ற கட்டத்திலிருப்பவர்களும், சொத்தை பங்கிடுவதிலும் உண்பதிலும் கையில் தொலைக்காட்சி பெட்டியின் ரிமோட் கன்ட்ரோலை வைத்து திரைப்படங்களைப் பார்த்து சுகிப்பதிலும் இருக்கிறார்கள்.\nமெக்ஸிகோ நாட்டில் உள்ள புராதனமான மயன் நாள்காட்டி\nஅறிவுள்ள மனிதன் என்ன செய்வான்\nஎல்லா கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடை யளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த பகவத் கீதையையும் ஸ்ரீமத் பாகவதத்தையும் கொண்டு அறிவுள்ள மனிதன் செயல்படுவான். இந்த உலகமும் அண்டமும் படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய விவரங்கள் நமக்கு பகவத் கீதையிலிருந்தும் ஸ்ரீமத் பாகவதத்திலிருந்தும் கிடைக்கின்றன.\nஸ்ரீமத் பாகவதத்தின் முதல் மற்றும் பன்னிரண்டாம் காண்டங்களில் உலகத்தின் அழிவைப் பற்றிய விவரங்கள் உள்ளன. இவற்றை பகவத் கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் பதினெட்டாம் ஸ்லோகத்திற்கான தனது பொருளுரையில் ஸ்ரீல பிரபுபாதர் சுருக்கமாக கூறுகிறார்.\nபௌதிக பிரபஞ்சத்தின் காலம் எல்லைக்கு உட்பட்டதாகும். இது கல்பங்களின் சுழற்சியாகத் தோற்றமளிக்கிறது. கல்ப என்பது பிரம்மாவின் ஒரு பகல். ஸத்ய, திரேதா, துவாபர, கலி எனும் நான்கு யுகங்கள் ஆயிரம் முறை சுழலும்போது, அது பிரம்மாவின் ஒரு பகலாகும். புண்ணியம், விவேகம், மற்றும் தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட ஸத்ய யுகத்தில் அறியாமையும் பாவமும் கிடையாது, அது 17,28,000 வருடங்கள் நீடிக்கக் கூடியது. திரேதா யுகத்தில் பாவங்கள் ஆரம்பமாயின, அது 12,96,000 வருடங்கள் நீடிக்கின்றது. துவாபர யுகத்தில் புண்ணியமும் தர்மமும் மேலும் சீர்குலைய பாவங்கள் மேலோங்குகின்றன. அந்த யுகம் 8,64,000 வருடங்கள் நீடித்தது. இறுதியாக கலி யுகத்தில் (கடந்த 5,000 வருடங்களாக நாம் அனுபவித்து வரும் யுகத்தில்) போர், அறியாமை, அதர்மம், மற்றும் பாவங்கள் அதிகரித்து, உண்மையான புண்ணியம் என்பது ஏறக்குறைய அழிந்துவிடுகிறது. இந்த யுகம் 4,32,000 வருடங்கள் நீடிக்கின்றது. பாவங்கள் அதிகரித்து எல்லை மீறிப்போகும்போது, கலி யுகத்தின் இறுதியில் கல்கியாக அவதரிக்கும் முழுமுதற் கடவுள், அசுரர்களை அழித்து, பக்தரைக் காத்து, மீண்டும் ஸத்ய யுகத்தைத் தொடக்குகிறார். பின்னர், மீண்டும் அதே சுழற்சி தொடர்ந்து நடைபெறும். இந்த நான்கு யுகங்கள் ஆயிரம் முறை சுழலும்போது, அது பிரம்மாவின் ஒரு பகலாகும். அவரது இரவும் அதுபோன்றதே. இவ்வாறு நூறு வருடங்கள் வாழும் பிரம்மா, அதன்பின் இறக்கின்றார். இந்த நூறு வருடங்கள்” பூலோகக் கணக்கின்படி 3,11,04,000 கோடி வருடங்களாகும். இவ்வாறு பிரம்மாவின் வாழ்நாள் வினோதமாக, முடிவில்லாதது போலத் தோன்றினாலும், நித்திய வாழ்வுடன் ஒப்பிடும்போது, இது மின்னலைப் போன்ற குறுகிய காலமே. அட்லாண்டிக் கடலின் நீர்க்குமிழிகளைப் போல, காரணக் கடலில் எண்ணற்ற பிரம்மாக்கள் தோன்றி மறைகின்றனர். பிரம்மாவும் அவரது படைப்பும், பௌதிக பிரபஞ்சத்தின் பகுதிகள் என்பதால், அவை எப்போதும் மாற்றத்திற்கு உட்பட்டவை.”\nஇந்த ஆதாரத்தின்படி, இவ்வுலகம் வருகின்ற டிசம்பரில் அழியாது. கலி யுகம் முடிவு பெற இன்னும் 4,27,000 ஆண்டுகள் உள்ளன. அப்போதுதான் இவ்வுலகில் பிரளயம், அல்லது அழிவு ஏற்படும்.\nபகவான் மஹா விஷ்ணு தனது மூச்சுக் காற்றால் இவ்வுலகைப் படைத்து அழிக்கின்றார்.\nசில நேரங்களில் பிரபஞ்சத்தின் சில பகுதிகள் அல்லது கோளங்கள் அழிக்கப்படலாம். பூமியின் ஏதேனும் ஒரு பகுதியில் சுனாமி, பூகம்பம், புயல், எரிமலை போன்றவற்றால் பிரளயம் ஏற்படலாம். ஆனால் நாம் வாழும் பூமி முழுவதும் கலி யுகத்தின் இறுதியில் மட்டுமே அழிக்கப்படும்.\nஅது மட்டுமின்றி, மஹா பிரளயம் ஏற்படும்போது, நமது பூமிக்கு மேலுள்ள ஸ்வர்க லோகங்கள் உட்பட அனைத்தும் முழுமையாக அழிக்கப்படும். முழுமுதற் கடவுளான மஹாவிஷ்ணு மூச்சு விடும்போது உலகம் படைக்கப்படுகிறது; அவர் தனது மூச்சை உள்ளிழுக்கும்போது உலகம் அழிக்கப்படுகிறது.\nமற்றொரு பிரளயம், ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏற்படுகிறது. அந்த பிரளயம், அவரவரின் மரணம். இந்த பிரளயம் நம் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் நிகழும், அஃது எப்போது நிகழும் என்பதற்கு நம்மில் எவரும் உத்திரவாதம் கொடுக்க முடியாது. அடுத்த நிமிடங்கள் நாம் உயிரோடு இருப்போமா என்பதற்குக்கூட எங்கே உத்திரவாதம்\nபகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் (8.15), து:கலாயம் அஷாஷ்வதம், இவ்வுலகம் தற்காலிகமானது, துன்பம் நிறைந்தது என்கிறார். அதற்கு அடுத்த ஸ்லோகத்தில், ஜடவுலகின் மிகவுயர்ந்த கிரகத்திலிருந்து மிகதாழ்ந்த கிரகம் வரை, எல்லா இடங்களும் பிறப்பும் இறப்பும் தொடரும் துன்பக் கோட்டங்களே என்கிறார்.\nமேலும், ஸ்ரீமத் பாகவதத்தில் (10.14.58), பதம் பதம் யத் விபதாம் ந தேஷாம், அதாவது இவ்வுலகின் ஒவ்வொரு அடியிலும் துன்பங்களே நிறைந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது. நடைமுறையில் பார்த்தால்கூட ஒவ்வொரு நாளும் மனிதர்கள் சாலை விபத்துகள், நோய்கள், முதுமை, பூகம்பம், போர் என பற்பல காரணங்களால் மரணமடைவதைக் காண்கிறோம். இருந்தும் இதிலிருந்து விடுபடும் மார்கத்தை தேடாமல் இருப்போர் மிருக வாழ்க்கையை வாழ்வதாகவே பொருள்.\nஅழிவிலிருந்து (மரணத்திலிருந்து) விடுபடுவதற்கான வழியை உணராமல் வாழ்பவர்கள் மனித வாழ்வை முறையாக உபயோகிக்கவில்லை என்று பொருள். அவர்கள் நீண்ட நாள் வாழ்வதாக எடுத்துக் கொண்டால், அதனால் என்ன பலன் மரங்கள்கூட நீண்ட நாள்கள் வாழ்கின்றனவே மரங்கள்கூட நீண்ட நாள்கள் வாழ்கின்றனவே கொல்லனின் துருத்தியும் சுவாசிக்கின்றதே நம்மைச் சுற்றியுள்ள மிருகங்கள்கூட உண்டு, இனப்பெருக்கம் செய்கின்றனவே மேலும், பகவானின் திருநாமத்தை கேட்காத காதுகள், பாம்பு புற்றைப் போன்றவை; நாக்குகள் தவளைகளின் நாக்கினைப் போன்றவை.\nலப்த்வா சுதுர்லபம் இதம் பஹு- சம்ப வாந்தே\nமானுஷ்யம் அர்த்ததம் அநித்யம் அபீய தீரஹ\nதூர்நாம் யதே த ந பதேட் அனு மிருத்யூயாவன்\nநிஹிஷ்ரேயஸாய விஷயஹ களெவ் ஸர்வதஹ ஷ்யாத்\n“பற்பல பிறப்பு இறப்புகளுக்கு பிறகே இந்த அரிதான மனிதப் பிறவியை ஒருவர் அடைகின்றார். இது நிரந்தரமற்றது என்றாலும், மிகவுயர்ந்த பக்குவநிலையை அடைவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. எனவே, அறிவுள்ள மனிதர்கள் இந்த மனித உடல் கீழே விழுந்து மடிவதற்குள், வாழ்வின் குறிக்கோளை அடைய உடனடியாக முயற்சி செய்ய வேண்டும். புலனின்பங்கள் மிகத்தாழ்ந்த உயிரினங்களுக்கு கூட கிடைக்கின்றது, ஆனால் கிருஷ்ண உணர்வோ மனிதப் பிறவியில் மட்டுமே கிடைக்கக் கூடியது.” (ஸ்ரீமத் பாகவதம் 11.9.29)\nஅர்ஜுனனின் பேரனான பரீக்ஷித் மஹாராஜர், தான் இன்னும் ஒரே வாரத்தில் பாம்பு தீண்டி இறக்கப் போகிறோம் என்பதை அறிந்தவுடன், அந்த குறுகிய காலத்தை பூரணமாக பயன்படுத்துவதற்காக சுகதேவ கோஸ்வாமியிடம் சரணடைந்து இரவு பகலாக ஸ்ரீமத் பாகவதத்தை கேட்டு முக்தியடைந்தார். இறப்பதற்கு ஒரே ஒரு நிமிடமே உள்ளது என்பதை அறிந்த கட்வாங்க மன்னர் மிக விரைந்து செயல்பட்டு நாராயணரை சரணடைந்து, பிறவிப் பெரும்பயனை அடைந்தார்.\nஎனவே, உலகப் பிரளயத்தைப் பற்றி கவலைப்படாமல், நமக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறு காலத்தைப் பயன்படுத்தி விரைந்து செயல்படுவோமாக கலியுக தர்மமான ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை (ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே) உச்சரித்து நமது வாழ்வை உயர்வுபெறச் செய்வோம்.\nதிருமதி. கீதா கோவிந்தா தாஸி, கணிப்பொறி வல்லுநராக பணியாற்றும் தன் கணவருடன் தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.\nபாலியல் தொந்தரவுகள் என்ன செய்யலாம்\nபாலியல் தொந்தரவுகள் என்ன செய்யலாம்\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (47) நாஸ்திகம் (4) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (36) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (34) பொது (123) முழுமுதற் கடவுள் (24) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (20) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (22) ஸ்ரீமத் பாகவதம் (75) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (69) ஸ்ரீல பிரபுபாதர் (155) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (68) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (71)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nபாலியல் தொந்தரவுகள் என்ன செய்யலாம்\nஉறவுகள் கசந்ததால் கனவுகள் கலைந்ததா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kovaiaavee.com/2014/06/thottu-kollavaa.html", "date_download": "2018-12-13T19:07:27Z", "digest": "sha1:PS6S4SYYXL7EKPKP2RZKMLYJCGJIBNKX", "length": 20459, "nlines": 383, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: தொட்டுக் கொள்ளவா, உன்னை..", "raw_content": "\nமஞ்சள் வெயில் மேனியை தடவிக் கொண்டிருந்த மத்தியான நேரம். அவசர வேலையாக சென்யோரீட்டாவுடன் (என் செஞ்சுரோ பைக் பேருங்க) காந்திபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தேன். மெயின் ரோட்டில் சென்றால் மூன்று கிலோமீட்டர் தூரம் சுற்று என்பதால் ஒரு குறுக்குப் பாதையில் அவநாசி ரோடை நோக்கி வேகமாக பாய்ந்தேன். என் பயணத்தின் வேகத்தை குறைக்கும் வண்ணம் பெருந்திரளான கூட்டம் ஒன்று அந்த சாலையை முழுவதுமாக அடைத்து நின்றிருந்தது. பெரும் இரைச்சல் வேறு. என் அவசரம் புரியாமல் வழிமறித்து நின்ற கூட்டத்தை நோக்கி ஹார்ன் அடித்தேன்.. ம்ஹூம் யாரும் அசைவதாய் தெரியவில்லை. அப்போதுதான் கவனித்தேன் அங்கே 'பூஜை' ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.\nநடிகர் விஷால் கருநீல நிற சட்டையில் நாலைந்து பேரை அடிப்பது போல் பாவ்லா காட்டிக் கொண்டிருக்க அவர்களும் அடி வாங்காமலே பறந்து போய் கீழே விழுந்து கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்தில் \"கட்\" சொல்லப்பட விஷால் தன் இருக்கைக்கு செல்கிறார். நம்ம \"மாநிற\" விஷாலுக்கு அருகே உலக நாயகன் கண்டெடுத்த பொக்கிஷமும் அமர்ந்திருந்தது. தமிழ் உலகத்துக்கு அவர் அறிமுகப் படுத்தியிருந்தாலும் பாலிவுட், மாலிவுட், டோலிவுட் என எல்லா ஏரியாவிலும் கலக்கிக் கொண்டிருக்கிறது. பார்த்த மாத்திரத்தில் அதன் அழகில் விழுந்தேன். வாழ்க்கையில் ஒருமுறையேனும் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. வாழ்வில் நடக்கவே நடக்காது, முடியவே முடியாது என்ற ஒரு விஷயத்தை செய்து பார்க்க ஆசை தோன்றுமே.. அப்படி ஒரு ஆசை அது..\nஅடிவிழலாம்.. ஏச்சுக்களும், பேச்சுக்களும் வரலாம்.. சுற்றியிருப்பவர்கள் கேவலமாக வசை பாடலாம். எது நடந்தாலும் பரவாயில்லை என்ற ஒரு துணிவு வந்தது மனதிற்குள். வண்டியை ஒரமாக நிறுத்திவிட்டு கூட்டத்தை விலக்கிக் கொண்டே முன்னே சென்றேன். ஷாட் முடிந்து வேறு இடத்திற்கு செல்ல பேக் அப் செய்து கொண்டிருந்தார்கள். விஷாலிடம் கையெழுத்து வாங்க ஒரு கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. நான் மீனின் கண் மட்டும் தெரிகின்ற அர்ஜுனன் போல் என் இலக்கை நோக்கி நடந்தேன். அருகே வந்ததும் கொஞ்சம் தயக்கமும், பயமும் வந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தொட்டே விட்டேன்..அந்த ரெட் ஒன் காமிராவை..\nதிண்டுக்கல் தனபாலன் June 1, 2014 at 9:02 AM\nநானும் என்னமோ நினைச்சேன்... ம்...\nஆவி குட் பாய் பாஸ்\nஇதுதான் என்றால் முத்தம் கொடுக்கவும் ஆசைப்பட்டிருக்கலாமே \n\"இது\"தான் ங்கிறதால தான் \"அதுக்கு\" ஆசைப்படலை ஜி.. :)\nயோவ் வர வர நீர் சரியில்ல சொல்லிபுட்டேன் ஆமா :-)\nநீங்க ஒருத்தர் தான் சார் சரியா புரிஞ்சுகிட்டீங்க... ;-)\nநான் அந்த பைக்கை தொட நினைச்சீங்களோன்னு நினைச்சேன்\nஇப்பதான் பார்க்கிறேன்.. அந்த பைக் கூட சூப்பரா இருக்கில்ல..\nஎல்லோரும் நாயகனிடம் ஆட்டோகிராப் வாங்க முண்டியடிக்கையில் நீங்கள் நாயகியிடம் வாங்கியிருக்கலாம்...\nஅந்த காட்சி எடுக்கும் போது நாயகி அங்கில்லை..\nதவிர \"நினைத்தால் நஸ்ரியா.. இல்லேன்னா ஆலியா\" ங்கிற நம்ம பாலிசி என்னாகிறது\nநற... நற... நற.... (தொட்டதுக்கு அப்புறம் கேமராமேன் என்ன செஞ்சார்\nகரந்தை ஜெயக்குமார் June 1, 2014 at 7:02 PM\nகரந்தை ஜெயக்குமார் June 1, 2014 at 7:03 PM\nஅச்சச்சோ...........அந்தக் கேமிரா குடுத்து வச்(சு)சது\nஆமாமா.. கேமிரா குடுத்து வச்சது தான்\nதைரியத்தை வரவழைத்துக் கொண்டு தொட்டே விட்டேன்..அந்த ரெட் ஒன் காமிராவை..\nஅந்த ஒளிப்பதிவாளர் வாட்ட சாட்டமா இருந்தார் அக்கா ;-)\n நாங்க.........இல்லைங்க தப்பா எல்லாம் நினைக்கல......எங்களுக்குத் தெரிஞ்சு போச்சு...அதுவும் \"உலக நாயகன் கண்டெடுத்த பொக்கிஷமும் அமர்ந்திருந்தது.\" அப்படின்ன உடனே ச்ருதினு நினைச்சுடுவம்னு நினைச்சுட்டீங்களா....அது பெற்றெடுத்த..பொக்கிஷம்..ஹஹாஅ....அது காமெரானு தெரிலனாலும்....வேற ஏதோ ஒரு விஷயம்னு மட்டும் யூகிச்சோம்......மட்டுமல்ல...நம்ம ஆவி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவருன்னு பேசிக்கிட்டாங்க........ஹி ஹி ஹி....\n//ஆவி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவருன்னு பேசிக்கிட்டாங்க//\nஉங்க கண்ணுக்கு எல்லாமே நஸ்ரியாவா தானே தெரியணும்\nஆஹா.. அந்த எபிசோட் முடிஞ்சு ரொம்ப நாள் ஆச்சே ஸார்.. :) :)\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - சைவம்\nஆவி டாக்கீஸ் - என்ன சத்தம் இந்த நேரம்\nபத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக...\nஆவி டாக்கீஸ் - வடகறி\nஆவி டாக்கீஸ் - சலீம் (Music Review)\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து\nஆவி டாக்கீஸ் - மஞ்சப் பை\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஆவி டாக்கீஸ் - வானவராயன் வல்லவராயன் (Music Review)...\nநம்ம நாட்டுல மட்டுந்தாங்க இப்படி..\nஆவி டாக்கீஸ் - பூவரசம் பீப்பீ\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகுழந்தைவடிவில் ஐயப்பன், குளத்துப்புழா - ஐயப்பனின் அறுபடை வீடுகள்\nஒரே நாளில் மூன்று சினிமா – மாட்டு வண்டி பயணம்\nதோல்வி அடைந்தது மோடி அல்ல மக்கள்தான்..\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபேசாத வார்த்தைகள் : 07092018\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil360newz.com/who-are-regularly-saving-for-their-retirement-hsbc-report/", "date_download": "2018-12-13T18:26:21Z", "digest": "sha1:2SOVVIPFH3PIKVXFCVWJIB7DNLHN5O26", "length": 9510, "nlines": 121, "source_domain": "www.tamil360newz.com", "title": "Who are Regularly Saving for Their Retirement HSBC Report", "raw_content": "\nHome Politics நம் மக்களின் எதிர்கால சேமிப்பு எதை நோக்கியது – பிரபல HSBC வங்கி நடத்திய ஒரு...\nநம் மக்களின் எதிர்கால சேமிப்பு எதை நோக்கியது – பிரபல HSBC வங்கி நடத்திய ஒரு சுவாரசியமான ஆய்வு\nநம் மக்களின் எதிர்கால சேமிப்பு எதை நோக்கியது\nஇந்தியர்கள் தாங்கள் சேமிக்கும் பணத்தை எதற்குப் பயன்படுத்துகிறார்கள் என ஹெ.எஸ்.பி.சி (HSBC) வங்கி ஒரு சுவாரஸ்யமான ஆய்வை நடத்தியுள்ளது.\nபணிபுரிபவர்கள் பெரும்பாலானவர்கள் தங்களின் ஓய்வின் போது எவ்வளவு சேமித்து வைத்திருக்கிறோம் என பார்ப்பதில்லை. பலரும் பலவித தேவைகளுக்காகவே பணத்தை சேமிக்கின்றனர். ‘எதிர்கால ஓய்வு – இடைவெளியை இணைத்தல்’ என்ற தலைப்பில் இந்தியாவில் உள்ள 16,000 பணிபுரிபவர்களிடம் இணையத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டது ஹெச்.எஸ்.பி.சி வங்கி. இதில் பல பிரிவுகளில் கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆய்வு முடிவில் பலரும் பல சுவாரஸ்யமாக வாக்களித்துள்ளனர்.\n1) 33 சதவிகிதம் பேர் அதாவது மூன்றில் ஒரு பங்கு மக்கள் பேர் மட்டுமே தங்களின் எதிர்காலத்துக்காக முறையாகச் சேமிக்கின்றனர். 2) 19 சதவிகிதத்தினர் தங்களின் எதிர்கால மருத்துவம் சார்ந்த செலவுகளுக்காகச் சேமிக்கின்றனர்.3) 51 சதவிகிதம் மக்கள் தங்களின் குடியிருப்பு பராமரிப்புக்காக சேமிக்கின்றனர்.\n4) 56 சதவிகிதத்தினர் தாங்கள் வாங்கும் சம்பளத்தை அதே மாதத்தில் முற்றிலும் செலவழித்து விடுகின்றனர்.5) 53 சதவிகிதம் பேர் தங்களின் குறுகிய கால இலக்குகளுக்காகச் சேமிக்கின்றனர்.6) 45 சதவிகிதம் மக்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கலாம் நாளைச் சேமிக்கலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.\n7) 69 சதவிகிதம் பேர் தாங்கள் தொடர்ந்து வேலை செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.8) 54 சதவிகிதம் பேர் தங்களின் வேலை முடிந்தவுடன் சொந்தமாக தொழில் தொடங்க விருப்பப்பட்டுள்ளனர்.9) 76 சதவிகிதத்தினர் தங்களின் முதிய வயதில் சுதந்திரமாக இருக்கவே விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleநடுவரின் தீர்ப்புக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆண்டர்சனுக்கு அபராதம் விதித்த ஐசிசி\nNext articleஇந்த வாரம் நாமினேஷில் இவரா ரசிகர்கள் அதிர்ச்சியில்.\nIMEI எண் மாற்றம் செய்து விற்பனையாகும் திருட்டு செல்போன்கள்.\nஇந்தியாவில் 5ஜி சேவையை கொடுக்கும் ஜியோ. அதுவும் 4ஜி-ஐ விட கம்மி ரேட்.\nபாஜகவின் மூத்த தலைவரான பொன்.ராதகிருஷ்ணன்-க்கு இப்படி ஒரு நிலைமையா.\nமயக்க மருந்து கொடுத்து ஜெயக்குமார் கற்பழித்தார் – வெற்றிவேல் பகீர் பேட்டி\nபெரிதும் எதிர்பர்கபட்ட ஹானரின் புதிய மாடல் வெளியானது. பெஸ்ட் பட்ஜட் மொபைல்\nஉலகின் முதல் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் சாம்சங் அசத்தல் அறிமுகம்\nஅதிர்ச்சி தகவல் நிரந்தரமாக மூடப்படும் கூகுள் பிளஸ்.\nஊழல் பட்டியலை வெளியிடுவார கவர்னர். பதற்றத்தில் தமிழக அமைச்சர்கள்\nரூ 200 கோடி பட்ஜெட் படத்திற்கு நேர்ந்த கொடுமை, விஜய் சேதுபதி காட்சி லீக் ஆனது.\nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nபரத் நடிக்கும் புதிய திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\nஇணையத்தில் கசிந்த சூர்யாவின் ‘என்.ஜி.கே’ – படக்குழு அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.writercsk.com/2012/01/3.html", "date_download": "2018-12-13T17:28:48Z", "digest": "sha1:UOUC7SJNQQEZVERAWGWNGLEVZ4T6IKF3", "length": 19951, "nlines": 104, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: 3ம் உலகம்", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nபொதுவாய் நான் இசை விமர்சனம் எழுதுவதில்லை. இசை பற்றி எதுவும் தெரியாது என்பது அதற்கான‌ காரணங்களுள் முதன்மையானது. தவிர எந்த இசையென்றாலும் மனம் தன்னிச்சையாய் இளையராஜாவுடனேயே ஒப்பிட்டுப் பார்த்து இரக்கமின்றி தூக்கிக்கடாசி விளையாடுகிறது. சரி இளையாராஜாவின் பாடல்களுக்காவது எழுதலாம் என்று பார்த்தால் சமீபத்தில் கமல்ஹாசன் ஒரு பேட்டியில் சொன்னது போல் அதில் சொல்வதற்கு ஒன்றும் இருப்பதில்லை. \"அற்புதம் அதிசயம் அபாரம் அட்டகாசம் அமர்க்களம்\" என்றே ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டிருப்பது கேட்பவர்களுக்கு மட்டுமல்லாமல் சொல்ப‌வனுக்கே சமயங்களில் அலுத்துப் போய் விடுகிறது. இதையெல்லாம் தாண்டி குறிஞ்சி பூத்தாற் போல் ராஜா தவிர்த்த வெளியிடத்திலிருந்து (குறிப்பாகப் புதியவர்கள்) ஏதேனும் நல்லிசை வந்தால் அது குறித்து மட்டும் எழுதுவதை கொள்கை முடிவாக வைத்திருக்கிறேன். அப்படி இதுவரை இரண்டே இரண்டு திரைப்படங்களின் இசைக்கு மட்டும் விமர்சனம் எழுதியிருக்கிறேன். ஒன்று உன்னைப் போல் ஒருவன்; மற்றது எந்திரன் (சென்ற 2011ம் ஆண்டில் வெளியான‌நஞ்சுபுரம், வாகை சூட வா ஆகிய‌ படங்களின் பாடல்கள் பற்றி எழுத விரும்பி, பின் சந்தர்ப்பம் அமையாததால் முடியாமற் போனது). சமீபத்தில் வெளியாகியிருக்கும் 3 படத்தின் பாடல்கள் என்னை மீண்டும் எழுத வைத்திருக்கின்றன‌.\nசுகமான பாடல். குறிப்பாய் \"wow wow wow\" என்று தொடங்குவதும், தொடர்ந்து வரும் இடங்களிலும் குரலுருகியிருக்கிறார் அஜீஷ் அஷோக் (சூப்பர் சிங்கர் 2008 வின்னர், கோவா திரைப்படத்தில் ஆன்ட்ரியாவுடன் இணைந்து \"இதுவரை இல்லாத உணர்விது\" பாடலைப் பாடியவர்). ஆல்பத்தில் இப்பாடல் ஒன்று மட்டும் ஐஸ்வர்யா எழுதியது; மற்றவை 'Poetu' தனுஷ்\nஆரம்ப இசையே ஆளை மயக்குகிறது. என் கணக்கில் ஆல்பத்தின் இரண்டாவது மிகச்சிறந்த இசைக்கோர்வை இது தான். ஷ்ருதிஹாசன் பழகிவிட்டாலும் தனுஷ் ஈர்க்கிறார். உறக்கத்திலிருக்கும் குழந்தையை உறுத்தாது முத்தமிடும் தாயின் மென்மையாய் வருடிச் செல்கிறது பாடல். \"உனை விட எதுவும் அழகில் அழகாய் இல்லையடி\" என்ற வரிக‌ள் மேஜிக்கல்.\nகொண்டாட்ட‌மான பாடல் எனினும் பரிசோதனை முயற்சியும் கூட. ஜி.வி.பிரகாஷ் குமார் - புஷ்கர் & காயத்ரி கூட்டணி இது போன்ற‌ சில‌ experimental cerebration பாடல்களை உருவாக்கியிருக்கிறது. இடையில் இசையில் ஓரிடத்தில் யாரடி நீ மோகினி படத்தில் வரும் \"பாலக்காட்டு பக்கத்திலே\" பாடலின் நெடி வீசுகிறது. இசையமைப்பாளர் அனிருத் ஒட்டுமொத்த ஆல்பத்திலும் மூன்று பாடல்கள் பாடி இருந்தாலும் இதில் தான் அவரது குரல் predominant-ஆக வெளிப்பட்டு வசீகரிக்கிறது.\nவிஜய் பிரகாஷும் ஸ்வேதா மோக‌னும் பாடியிருக்கும் ஒரு டிபிகல் தமிழ் டூயட். நன்றாக இருக்கிறது. அவ்வளவு தான்.\nஒரு தேர்ந்த கலைஞன் தான் இந்த ஆல்பத்தின் இசைக்குறிப்புகளை எழுதியிருக்கிறான் என்பது அழுத்தமாய் வெளிப்படும் இடம் இது. கிட்டதட்ட‌ செல்வராகவன் படத்திற்கு அமைக்கப்பட்ட‌ யுவன் ஷங்கர் ராஜாவின் ஓர் இசைக்கோர்வையைக் கேட்பது மாதிரி இருக்கிறது; அப்புறம் கொஞ்சம் போல் இளையராஜா. இதற்கு மேல் புகழ என்னிடம் வார்த்தையில்லை.\nதமிழகமே, இந்தியாவே, உலகமே - சாத்தியமெனில் பிரபஞ்சமே கூட‌ - கொண்டாடிக் கொண்டிருக்கும் பாடல், என்னைப் பொறுத்தவரை சாதாரணமான ஒன்றே. மூன்று காரணங்களால் இப்பாடலுக்கிந்த‌ பிரம்மாண்ட reach கிடைத்திருப்பதாகத் தோன்றுகிறது. ஒன்று மிக எளிமையான இதன் folk இசை; அடுத்தது funny-யான‌ அந்த தங்கலீஷ் வரிகள்; கடைசியாய் தனுஷின் பிழையிழையோடிய பாடுமுறை. சொல்லப்போனால் அந்தக் கடைசி விஷயம் தான் அதன் பிரதான charm (வீடியோவில் வரும் ஸ்ருதிஹாசனின் body-language தான் பாடலின் வெற்றிக்குக் காரணம் என்பது எனது ஆரம்ப தியரி).\nநவீன் ஐயர் வாசித்திருக்கிறார் (வெயில் படத்தில் \"வெயிலோடு விளையாடி\" பாடலுக்கு வாசித்தவர்). காதலின் ரிதம் இத்தனை விறைப்பாய், முறைப்பாய் இருக்குமா எனத் தெரியவில்லை. இசையும் ஆக்கமும் சாதாரணமாய் இருக்கிறது.\nமோஹித் சௌஹான் (பிரபல இந்திப் பாடகர். ரங் தே பசந்தி முதல் சமீபத்திய ராக்ஸ்டார் வரை கடந்த ஐந்தாண்டுகளாக அங்கே ரஹ்மானின் ஆஸ்தான பாடகர். எந்திரன் இந்தி வெர்ஷனில் \"காதல் அணுக்கள்\" பாடியவர்) பாடியிருக்கும் பாடல். பாடலின் ஆரம்பத்தில் (இசை, வரி இரண்டிலுமே) தீபாவளி படத்தில் வரும் \"போகாதே\" பாடலின் சாயல் தென்பட்டாலும் போகப் போக‌ தனித்துவம் பெற்று வேறொரு தளத்துக்கு நகர்கிறது. பல்லவிக்கு சற்று பின் அனிருத்தின் குரலில் \"ஆ...\" என்றொரு அலறல் / கதறல் வருகிறது - அதில் எந்த மொழியுமின்றி சொல்லப்பட்டு விடுகிறது காதலின் வலி. என்னைப் பொறுத்தமட்டில் இந்த‌ ஆல்பத்தின் ஆகச்சிறந்த பாடல் இதுவே. இதுவரை இதனை குறைந்தபட்சம் நூறு முறைகளேனும் கேட்டிருப்பேன். ஆனாலும் அலுக்காமல் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். உதித் நாராயன் தான் பாடும் பாடல்களில் தமிழைக் கற்பழிப்பதைக் கேட்டு அவர் குரலறுத்துக் குருதி குடிக்கும் வெறி தோன்றியிருக்கிறது. ஆனால் அதையே மோஹித் செய்யும் போது உள்ளுக்குள் கிறக்கம் கூடி பித்து பிடித்துப் போகிறது. இசையின் மாயம் தான் என்ன\nமாண்டலின் சீனு என்பவர் வாசித்திருக்கிறார். கொஞ்சம் அரேபியத்தனத்துடன் துள்ளலாய்த் துவங்கும் இசை, இரண்டாம் பாதியில் மெட்டல் இசை வந்து சேர்ந்து கொள்ள, ஒரே அதகளம் தான். ஆல்பத்தில் குறிப்பிடத்தகுந்த பாடல்களில் ஒன்று.\nசத்யபிரகாஷ் (சூப்பர் சிங்கர் 2011 ரன்னர்அப்) மற்றும் ஹரீஷ் ஸ்வாமிநாதன் பாடியிருக்கும் ரீமிக்ஸ். புதுப்பேட்டையில் வரும் \"ஒரே நாளில் remix\" மாதிரி இருக்கிறது. வழக்கம் போலவே ஒரிஜினல் அளவுக்கு உசத்தியில்லை. பரவாயில்லை.\nஇந்த ஆல்பத்தின் உள்ளடக்கத்தை பாடல், குறும்பா, தீம் இசை என்று பிரிக்கலாம். மூன்றரை நிமிடங்களுக்குக் குறைவான் நீளம் கொண்ட முதல் மூன்றும் குறும்பா; 5, 7, 9 மூன்றும் தீம் இசை; மீதமிருப்பவை பாடல்கள். ஒரு பாடலும், ஒரு குறும்பாவும், ஒரு தீம் இசையும் அற்புதமாக அமைந்து ஆல்பத்தை முக்கியமானதாக ஆக்குகிறது.\nதீம் ம்யூசிக் என்பதை மணிரத்னம் (மௌன ராகம்), பாலச்சந்தர் (புன்னகை மன்னன்) போன்றவர்கள் பாடல் கேசட்டின் ஒரு பகுதியாக 80களிலேயே அறிமுகப்படுத்தி இருந்தாலும் அதிக பிரபலமடையவில்லை. அதை மீண்டும் கொண்டு வந்தது 2000ல் செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி தான். பின்னர் மிஷ்கின் தன் பாடல் இசைகளில் இதை வலுவாகப் பயன்படுத்தினார். அதற்குப் பிறகு இப்போது ஐஸ்வர்யா ஆர். தனுஷைத் தான் சொல்லத் தோன்றுகிறது.\nஒட்டு மொத்த ஆல்பம் முழுக்கவும் செல்வராகவன் syndrome தெரிகிறது - இதைப் பாராட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ezhillang.blog/tag/software/", "date_download": "2018-12-13T17:25:05Z", "digest": "sha1:C5WOG652O4BQSAYZM5L4NP5WM6X4VWJO", "length": 21080, "nlines": 262, "source_domain": "ezhillang.blog", "title": "Software – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nezhillang on வான்பசு – மொழியியல் மரப…\nCool சந்திரகுமார் on செல்வா\nஅகர முதல எழுத்தெல்லாம் …\nகணினியியல் (computer science/computing) என்பது கணிதத்தின் ஒரு சிறு பகுதி. சிந்தனை களத்தை தாண்டியே மொழி அமைய வேண்டும் என்பதானால் மொழியாக்கம் என்பது இரு தீவுகளுக்கும் இடையே ஓடும் ஒரு பாலம்.\nஇப்படி கணினியியலில் ஒரு தரமான ஆங்கில புத்தகம் “Rubykin” (ரூபி தோழமை, என்று மொழியாக்கம் செய்யலாம் ). இதனை தமிழ் தண்ணார்வாலர்களுடன் எழில் மொழி அறக்கட்டளையின் சார்பாக மொழிபெயர்த்து வருகிறோம்.\nசாதாரணமாகவே இந்த “lost in translation” எனப்படும் சிக்கல் உள்ள வேலை – இதில் நுட்பங்களும், கணினியியல் என்பதும், உள்ளதால் சிறிது தாமதம் ஆனது. முதலில் RubyKin எழுதியவர்களிடம் உரிமைகளை Creative Commons பொதுவெளியில் வெளியிட கேட்டோம். திரு. டக் வ்ரைட் (Doug Wright) அவர்கள் புத்தகமும், படங்களையும் சேர்த்து பொதுவெளியில் கொடுத்தார்.\nஇன்று கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதம் கூடுதலாக (> 50%) இந்த காரியம் நிறைவேறியது. மேலும் இந்த வேகத்தில் சென்றால் 2017 ஆண்டு முடிவுக்குள் இந்த புத்தகத்தை மொழிபெயர்க்கலாம் என்று தோன்றுகிறது.\nபங்களித்தவர்கள் அனைவருக்கும், RubyKin எழுத்தியவருக்கும் நன்றி.\nமே 21 – எழில் மொழி பரிசோதனை வெளியீடு\n1. எழில் மொழி பரிசோதனை வெளியீடு மே மாதம் 21-ஆம் நாள் வெளியீடு செய்யப்பட்டது; இந்த முறை சென்ற மாதம் செய்த மேம்பாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து Windows 64-bit தளத்தில் இயங்கும் வகை செய்யப்பட்டது.\n(அ) license உரிமம் தெரியும் வகை செய்யப்பட்டது.\n(ஆ) அமைப்புகள் (settings) சேமிக்கும் வகை வசதிகள்\n(இ) சென்ற பரிசோதனை வெளியீதில் பிழை திருத்தங்கள்\n(ஈ) எழில் இயக்கியில் பிழை செய்திகள் தமிழாக்கம் செய்தல்\n2. இதனை http://ezhillang.org/download.html இங்கு பெற்று நீங்கள் ஒரு சிறுவர் சிறுமிக்கோ அல்லது ஒரு பள்ளிக்கூடத்தில் எழில் மொழியை பற்றி பேசலாம், அல்லது உங்கள் சுய பயன்பாட்டிற்கும் நீங்கள் பெறலாம்.\n3. பிழைகள் இருந்தால் மறுமொழி கூறவும்.\nதரவமைப்பு வடிவங்களின் தமிழாக்கம் – கருத்து கணிப்புவிடைகள்\nசென்ற வாரம் வெளியிட்ட தரவமைப்பு வடிவங்களின் தமிழாக்கம் – கருத்து கணிப்பு விடைகள் மற்றும் எனக்கு பிடித்த தமிழாக்கம் பரிந்துரைகளையும் இங்கு பதிவு செய்கிறேன்.\nமுதலில் பங்கேற்ற வர்களுக்கு நன்றி. தமிழ் மொழியில் data structures என்பதன் பெயர்களையும், கருவூலமான அம்சங்களையும் தமிழாக்கம் செய்ய இந்த படிவங்களை நிரப்பவும். உங்கள் உள்ளீடு தமிழ் கணிமையின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது.\nவிடைகள்கி ழே; மின் அஞ்சல் மட்டும் சில சுய விவரங்கள் மறைக்க பட்டன. கருத்து கணிப்பில் பங்கேற்ற நிரலாளர்களின் கூடிய சராசரி அனுபவ்வம் 9 ஆண்டுகள் பட்டியலில் உள்ளது போலவே பல தரவு வடிவங்களுக்கு தமிழாக்கம் பெயர்கள் உடன்பாடு இருந்தது. சிலதில் தவரான பொருள் இடத்து உண்டபாடும் இருந்தது.\nபயனர் “stack” என்பது தமிழில் “heap” என்பது தமிழில் “dictionary” or “associative array” என்பது தமிழில் “linked list” என்பது தமிழில் “binary tree” என்பது தமிழில் “graph” என்பது தமிழில் “hash table” என்பது தமிழில் “queue” என்பது தமிழில் “priority queue” என்பது தமிழில் “circular list” என்பது தமிழில்\n0 அடுக்கு குவிப்பு அகராதி தொடர் பட்டியல் இரு கிளை மரம் முனை ஓரம் அடைவு எண்குறி அடைவு முறை வரிசை பிரதான வரிசை வட்ட தொடர் பட்டியல்\n1 அடுக்கு குவிப்பு அகராதி தொடர் பட்டியல் இரு கிளை மரம் வரைபடம் எண்குறி அடைவு முறை வரிசை முக்கிய வரிசை வட்டவடிவப் பட்டியல்\n2 அடுக்கு குவிப்பு அகராதி தொடர் பட்டியல் இரு கிளை மரம் முனை ஓரம் அடைவு கையெழுத்து அடைவு முறை வரிசை முக்கிய வரிசை தொடர் பட்டியல் வட்டம்\n3 அடுக்கு குவிப்பு அகராதி தொடர் பட்டியல் இரும மரம் முனை ஓரம் அடைவு சுறுக்கு குறி அடைவு வரிசை முறை முதன்மை வரிசை வட்ட தொடர் பட்டியல்\n4 அடுக்கு குவிப்பு அகராதி தொடர் பட்டியல் பின்னாக்கு கிளை வரைபடம் ரகசிய அடைவு வரிசை முதர்சன வரிசை வட்ட தொடர் பட்டியல்\n5 அடுக்கு குவிப்பு அகராதி தொடர் பட்டியல் பின்னாக்கு கிளை வரைபடம் ரகசிய அடைவு வரிசை முதர்சன வரிசை வட்ட தொடர் பட்டியல்\n6 அடுக்கு குவிப்பு அடைவு தொடர் இருகிளையி எனச்சுருங்கச் சொல்லலாம் முனை ஓரம் என்றோ கோலம் என்றோ சொல்லலாம் எண்குறி அடைவு முறை வரிசை விருப்பவரிசை, முன்னுரிமை வரிசை சுற்றுச்சங்கிலித்தொடர்\n7 அடுக்கு குவிப்பு அகராதி தொடர் பட்டியல் இரு கிளை மரம் வரைபடம் எண்குறி அடைவு வரிசை முன்னுரிமை வரிசை வட்டப்பட்டியல்\n8 அடுக்கு குவிப்பு தொடர்புறு அணி தொடர் பட்டியல் இரு கிளை மரம் முனை ஓரம் அடைவு எண்குறி அடைவு நேர் வரிசை முக்கிய வரிசை வட்ட தொடர் பட்டியல\nபரிந்துரைகள் – எனக்கு பிடித்த தமிழாக்கம்\nஎனது பரிந்துரைகளை முன்வைக்கும் முன்னரே எனக்கு உள்ள சில நிபந்தனைகளை சொல்கிறேன்.\nஅறிவியல் தமிழ் அல்லது கணித தமிழில் ஏற்கனவே பயன்பாடு கொண்டதாக இருக்க வேண்டும்; எ. கா. arrays என்றல் அணி என்று ஏற்கனவே உள்ளது\nசக்கரத்தை மறுபடி கண்டுபிடிக்க வேண்டாம். உள்ளதை அப்படியே எடுத்து கொள்ளலாம்.\nகணிமை சொற்களுடன் எளிதாக எழுதும் வகையில், பேசும் வகையில் இருக்கவேண்டும்\nநடைமுறை, இயல்பு தமிழ், மற்றும் கணிமை கோட்பாடுகளை சரியே குணாதிசியங்களை போதிக்கும் திறன் கொண்ட சொற்களாக அமைய வேண்டும்.\ndictionary அடைவு, தொடர்புறு அணி\nlinked list தொடர் பட்டியல், தொடர்\ncircular list வட்ட தொடர் பட்டியல்\ngraph நுனி ஓரம் / முனை ஓரம் அடைவு\nqueue முறை வரிசை, நேர் வரிசை\npriority queue முன்னுரிமை வரிசை, முதர்சன வரிசை\nhash table எண்குறி அடைவு, சுறுக்கு குறி அடைவு\nbinary tree இரும மரம், இரு கிளை மரம்\nநிறைய பெயர்கள் எ. க. ‘dictionary’ என்பன நேர்வழி தமிழில் ‘அகராதி’ என்றும் ‘graph’ என்பது ‘வரைபடம்’ என்றும் மொழி பெயர்க்க முடியாது – கணினி தரவமிப்பில் தமிழில் இதை அடைவு அல்லது தொடர்புறு அணி என்று சொன்னால் சரியாக இருக்கும்; ‘graph’ என்பது ‘கோலம்’ அல்லது ‘முனை ஓரம அடைவு’/’நுனி ஓரம் அடைவு’ என்றும் சொன்னால் பொருளளவில் தமிழாக்கம் செய்யப்படும்.\nகால்சீ – நிரல் வெளியீடு – தமிழ் பேசும் கணிதம்\nகால்சீ நிரல், ஒலி audio files மற்றும் உரை / எழுத்து சொற்கள் அனைத்தும் இன்று திற மூல மென்பொருள் என்று வெளியிட படுகிறது – இங்கு பாருங்கள்.\nTamil Web 2.0 : தமிழ் இணையம் இரண்டாவது படி\nதமிழ் இணையம், மற்றும் கணினி பயன்படுத்த முதல் படி நிறைவேற்றப்பட்டது. எழுத்துரு, எழுத்துரு, ஒழுங்கமைவு மற்றும் காட்சி பிரச்சினைகள் தீர்க்கப்பட்டது.\nதமிழ் இணையம் இரண்டாவது படி, Tamil Web 2.0, அது எப்படி இருக்கும்\nஆடியோ / வீடியோ விண்ணப்பங்கள்\nஉயர் ஆர்டர் ஸ்மார்ட் போன் விண்ணப்பங்கள்\nநாம் இந்த மென்பொருள் உருவாக்க முடியுமா நாம் அடுத்த நிலை அடைய முடியுமா\n60 மில்லியன் தமிழ் மக்கள், மேலும் இந்த மென்பொருள் பயன்படுத்த காத்திருக்கிறார்கள்.\nவெகு காலம் வாழும் தமிழ்.\nவான்பசு – மொழியியல் மரப மரபணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81", "date_download": "2018-12-13T17:54:01Z", "digest": "sha1:HJIZSXQVZCH6RPSPJSVWOPTHCXKIGEAD", "length": 16072, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "வறட்சிக்கு குட்பை சொல்லும் ‘வாட்டர் கேன்’ பாசனம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவறட்சிக்கு குட்பை சொல்லும் ‘வாட்டர் கேன்’ பாசனம்\nவறட்சி காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உழவர்களின் உயிரிழப்பை சந்தித்துக்கொண்டுள்ளது தமிழகம். இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் விவசாயமே மாபெரும் கேள்விக்குறியாகிவிடும் இக்கட்டான காலகட்டத்தில் இருக்கிறோம்.\nஅதே நேரத்தில் சூழலுக்கு ஏற்ப நமது விவசாய முறைகளில், மூடாக்கு, சொட்டுநீர் பாசனம் என சுலபமான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, பயிர்களை காப்பாற்ற முடியும் என்பதை பல விவசாயிகள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅந்த வகையில், சாலையோரங்கள், பொது இடங்களில் தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் வாட்டர் கேன் மூலமாக, சொட்டுநீர் பாசனம் அமைத்து தரிசு நிலத்தில் வேம்பு சாகுபடியை முன்னெடுத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பொறியாளர் செல்வம்.\nஎந்த மண்ணிலும் சிறப்பாக வளரும் தன்மைகொண்டது வேம்பு. இதை தற்போது முழுமையான விவசாயமாகவே சில விவசாயிகள் சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தற்போது வேப்பமரத்தை அதிகளவில் நடவு செய்து வருகின்றனர். அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரில், பல ஆண்டுகளாக தரிசாக கிடந்த ஆறு ஏக்கர் நிலத்தில் வேம்பு விதைகளை விதைத்து, பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியும் தண்ணீர் கேன்கள் மூலமாக பாசனம் செய்து வருகிறார் பொறியாளரான செல்வம். அந்த நிலத்தில் நுழையும் போதே, மண்ணில் குத்திவைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்கள் தான் நம்மை வரவேற்றன.\nஎளிமையான முறையில் பாசனம் செய்து வேப்பமரங்களை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள செல்வத்திடம் பேசினோம். ‘‘ நான் சென்னையில இருக்க சிவில் இன்சினியர்..ஒரு பில்டிங் விஷயமா கோட்டையூர் வந்தேன். இந்த இடத்தோட உரிமையாளர், கோட்டையூர் சிதம்பரம் ஒரு தொழிலதிபர். இயற்கை மேல அவருக்கு தீவிரமான காதல் உண்டு. குறிப்பா மரம் வளர்ப்பு அவருக்கு பிடித்தமான விஷயம். நான், இங்க வந்தபோது இந்த இடத்துலயும் பல வகையான மரக்கன்றுகள் இருந்தன. ஆனால், அவை சரியான வளர்ச்சியில் இல்லை. இத்தனைக்கும் ஒரு போர்வெல் அமைச்சு, அத்தனை மரங்களுக்கும் சொட்டுநீர் மூலமாக பாசனம் நடந்துகிட்டு இருந்தது. ஆனாலும் ஊட்டசத்து இல்லாம வளர்ற குழந்தைக மாதிரி தான் செடிங்க இருந்தது. அதே நேரம் நிலத்துல அங்கங்க, தானா முளைச்ச வேப்பமரங்க, எந்த பாசனமும் கவனிப்பும் இல்லாம அருமையா வளர்ந்து இருந்துச்சு. எனக்கு ஏற்கனவே மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல்ல ஆர்வம் அதிகம்..அதுனால, இந்த நிலத்துல வேம்பு வளர்க்கலாம்னு, சிதம்பரம் சார்கிட்ட சொன்னேன். அவரும் மகிழ்ச்சியா சம்மதம் சொன்னாரு. உடனே வேலையில இறங்கிட்டோம்.\nஆறு அடிக்கு ஆறு அடி இடைவெளியில சின்னதா ஒரு குழியெடுத்து, அதுல தொழுவுரம் கொஞ்சம் போட்டு, அதுல ரெண்டு, மூணு வேப்ப விதைகளைப் போட்டு குழியை மூடுனோம். ஆறு ஏக்கர் நிலத்துல ஏழாயிரம் குழியெடுத்திருக்கோம். பொதுவா வேப்பமரத்துக்கு 15 அடி இடைவெளி தேவை. ஆனா, நாங்க ரொம்ப நெருக்கமா நட்டுறுக்கோம். வேப்ப மரத்தைப் பொறுத்த வரை, செடி முளைச்சு, உயிர் பிடிச்சுட்டாப் போதும். அதுக்கு பிறகு தன்னால வளர்ந்துடும். இந்த நிலத்துல ஏற்கனவே போர்வெல் இருந்ததால, அதுல ஒரு குழாய் போட்டு, செடிக்குச் செடி தண்ணி ஊத்துனோம். அதுக்கு பிறகு தான், பயன்படுத்திட்டு தூக்கி எறியிற பிளாஸ்டிக் வாட்டர் கேன்களை சேகரிச்சு, அது மூலமா சொட்டுநீர் முறையை அமைச்சிருக்கோம். இப்படி செய்றதுனால, பிளாஸ்டிக் பொருட்களால சூழலுக்கு ஏற்படுற கெடுதலும் குறையும், அதே நேரத்துல விவசாயிகள் சொட்டுநீர் அமைக்குற செலவும் குறையும். இந்த முறையில, விதைப்போட்ட குழிக்குப் பக்கத்துல, ரெண்டு லிட்டர் வாட்டர் கேன் ஒன்னை வெச்சி, அதை ஒரு குச்சியால கட்டி வெச்சிடுவோம். கேனோட அடிப்பகுதியில, ஸ்டவ் பின் மூலமா சின்னதா ஒரு துளைப் போட்டு விட்டுடுவோம்.\nஇந்த கேன்கள்ல ஹோஸ் மூலமா தண்ணியை நிரப்பி வெச்சுட்டா, தண்ணி துளி துளியா கசிஞ்சுகிட்டே இருக்கும். இந்த கேன்ல தண்ணியை நிரப்பும் போதே, விதை குழியிலயும் கொஞ்சம் தண்ணியை ஊத்திடுவோம். அதுக்கு பிறகு கேன் தண்ணி கசியும் போது, மண் எப்பவும் ஈரமாகவே இருக்கும். இந்த தண்ணி முழுமையா இறங்க, ரெண்டு நாள் ஆகும். அதுக்கு பிறகு, நாலஞ்சு நாள் வரைக்கும் ஈரப்பதம் இருந்துகிட்டே இருக்கும். இதனால வாரம் ஒரு தடவை தண்ணீர் நிரப்புனாலே நிலத்துல எப்பவும் ஈரம் இருந்துகிட்டே இருக்கும். இப்படி செய்றதால, சொட்டுநீர் அமைக்கிற செலவு இல்லாததோட, குறைஞ்ச தண்ணியிலயே செடிகளை வளர்த்திட முடியும். நிலத்துல எந்த பயன்பாடும் இல்லாம, தரிசாப் போட்டு வெச்சிருக்கவங்க, ஒரு போர்வெல் அமைச்சு, இந்த முறையில மரங்களை வளர்க்கலாம். அவங்க அவங்க மண்ணுல எந்த மரம் நல்லா வளரும்ணு தெரிஞ்சுகிட்டு அந்த மரத்தை மட்டும் வளர்த்தா, சுமார் பத்தாண்டுகள்ல கணிசமானத் தொகை வருமானமாக் கிடைக்கும்..அதோட சுற்றுச்சூழலுக்கும் நாம செய்ற நன்மையா இருக்கும்‘‘ என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஆகாய தாமரை அரக்கனை அழிக்கும் வழி...\nஅளவுக்கு மீறினால் உரமும் விஷம்\nவறட்சியிலும் வருமானம் கொடுக்கும் பண்ணைக்குட்டை...\nஒரு மாடு… ஓர் ஆண்டு… 75 ஆயிரம்.. வாழ்வு ஆதாரமான நாட்டுமாடுகள் →\n← பயிர்களை வாடாமல் காக்கும் திரவ நுண்ணுயிரி PPFM\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cm-edappadi-palanisamy-report-about-cauvery-management-board/", "date_download": "2018-12-13T19:10:10Z", "digest": "sha1:MWUJKDOUKUCL4BHWLEMWLTFL6ZLVGUL7", "length": 13508, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி விவகாரம்: 'திட்டம்' என்பது என்னவென்று தெளிவு படுத்திவிட்டோம்! - தமிழக அரசு அறிக்கை - CM Edappadi Palanisamy report about Cauvery Management Board", "raw_content": "\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nகாவிரி விவகாரம்: 'திட்டம்' என்பது என்னவென்று தெளிவுபடுத்திவிட்டோம்\nஉச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட திட்டம் என்பது, காவிரி மேலாண்மை வாரியம் தான்\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட திட்டம் என்பது, காவிரி மேலாண்மை வாரியம் தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட ‘திட்டம்’ என்பது, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ள காவேரி மேலாண்மை வாரியம் மாற்றி காவேரி நீர் முறைப்படுத்தும் குழு தான் என்றும், அவ்வாணையில் அதிகார வரம்புகளுடன் இவ்வமைப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெளிவாக உள்ள நிலையில், காவேரி மேலாண்மை வாரியத்தை, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு அமைப்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழி இல்லை என தமிழக அரசு சார்பில், மத்திய அரசு கூட்டியுள்ள ஆலோசனை கூட்டத்தில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி, ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசின் சார்பாக வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசின் சார்பில் 9.3.2018 அன்று கூட்டப்பட்ட கூட்டத்தில், மேற்கொண்ட கருத்துகள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன.\nகாவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.\nகாவேரி நதிநீர் பிரச்சனையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், காவேரி நீரை ஆதாரமாகக் கொண்ட தமிழ்நாடு வேளாண் பெருங்குடி மக்களின் நலன்களை பேணிப் பாதுகாக்கவும் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக மேற்கொள்ளும்” என்று முதல்வர் பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி ஆணையக் கூட்டம்… மேகதாது குறித்து ஆலோசனை\nஅனைத்துக் கட்சிக் கூட்டம் : டிசம்பர் 4ம் தேதி திருச்சியில் கண்டன ஆர்பாட்டம்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது\nதிமுக அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு : 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nமே 22ம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை\nரஷ்யாவில் பரபரப்பு: வெட்டப்பட்ட நிலையில் 54 கைகள் கண்டெடுப்பு\nபாவனா மீதான வன்கொடுமை வீடியோ காட்சிகளை வெளியிட வேண்டும்: நடிகர் திலீப் உயர்நீதிமன்றத்தில் மனு\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nபுள்ளியை வென்றாலும், சிந்துவின் அபார ஆட்டத்தால் நிதானத்தை இழந்தார் Tai Tzu\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nActress Sai Pallavi: காஜல் அகர்வால் பொருந்தியிருந்த பாத்திரத்தில் சாய் பல்லவி பொருந்துவாரா இல்லை, தன்னுடைய தனித்துவத்தை நிரூபிப்பாரா\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nதன் மகளின் இறப்புக்காக இப்படியொரு ரிஸ்க்கா 102 வயது மூதாட்டியின் அசாத்திய சாதனை\nசீதக்காதி: விஜய் சேதுபதி மட்டுமல்ல… இன்னொரு எதிர்பார்ப்பு அர்ச்சனா\nகண்ணடிச்சி… கண்ணடிச்சி… கூகுளையே காலி பண்ணிட்டாங்க நம்ம கண்ணழகி\nஹோம் லோனுக்கு பெஸ்ட் வங்கி இதுதான் மற்ற வங்கிகளை விட மிகக் குறைந்த வட்டி\nநெடுஞ்சாலைகள் சட்டத்தை மீறி சேலத்தில் அதிமுக கொடிக்கம்பம்… நீதிமன்றத்தில் ஆஜரான சேலம் கலெக்டர்\nஆரவ் ட்வீட் போட… ஓவியா பதில் சொல்ல… டிவிட்டரே களைக்கட்டுது\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nதன் மகளின் இறப்புக்காக இப்படியொரு ரிஸ்க்கா 102 வயது மூதாட்டியின் அசாத்திய சாதனை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilcinema.com/tamil-movie-trailers-videos/video-trailers/", "date_download": "2018-12-13T18:03:23Z", "digest": "sha1:DDOQPD2PM7S6ZSWIAOJVJMWEK6DXJTGE", "length": 11310, "nlines": 172, "source_domain": "4tamilcinema.com", "title": "Trailers Archives - 4tamilcinema", "raw_content": "\nசுரேஷ் மேனன் அறிமுகப்படுத்திய ‘மை கர்மா’ மொபைல் ஆப் க்விஸ்\n10000 தியேட்டர்களில் சீனாவில் 2.0 வெளியீடு\n500 தியேட்டர்களில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வெளியீடு\nகஜா நிவாரணம், பாட்டிக்கு வீடு கட்ட உதவும் ராகவா லாரன்ஸ்\nகஜா நிவாரணம், கிராமத்தை தத்தெடுத்த விஷால்\nகஜா நிவாரணம், அஜித் 15 லட்சம் கொடுத்துட்டாராமே….\n பிக் பாஸ் ரித்விகா கடும் கோபம்\nஅமலா பால் ஆக்ஷனில் ‘அதோ அந்த பறவை போல’…\nஜோதிகா நடிக்கும் புதிய படம் ஆரம்பம்\nதுப்பாக்கி முனை – புகைப்படங்கள்\nயாஷிகா ஆனந்த் – புகைப்படங்கள்\nகீர்த்தி சுரேஷ் – புகைப்படங்கள்\nஅமலா பால் – புகைப்படங்கள்\nசீதக்காதி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதிருமணம் – முதல் பார்வை வெளியீட்டுப் புகைப்படங்கள்\nஜோதிகா புதுப்பட பூஜை – புகைப்படங்கள்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nசிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’ டிரைலர் – வீடியோ\nசேரனின் திருமணம் – டீசர்\nவிஸ்வாசம் – மோஷன் போஸ்டர்\nசர்வம் தாள மயம் – டீசர்\nபேட்ட – மரண மாஸ்….பாடல் வரிகள் வீடியோ\nசர்வம் தாள மயம் – டைட்டில் பாடல் வரிகள் வீடியோ\nகாலா – இசை முன்னோட்டம் – வீடியோ\nதேசிய விருதுகள் பற்றி ஏஆர் ரகுமான் – வீடியோ\nஸ்ரீதேவி மறைவு, இளையராஜா இரங்கல் – வீடியோ\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nசேரனின் திருமணம் – டீசர்\nசீதக்காதி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதிருமணம் – முதல் பார்வை வெளியீட்டுப் புகைப்படங்கள்\nதுப்பாக்கி முனை – புகைப்படங்கள்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nவிஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில், விஷ்ணு விஷால், ரெஜினா, ஓவியா, யோகி பாபு, ஆனந்தராஜ், கருணாகரன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் சிலுக்குவார்பட்டி சிங்கம்.\nசிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’ டிரைலர் – வீடியோ\nசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், திபு நிணன் தாமஸ் இசையமைப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் கனா.\nபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், விஜய் சேதுபதி, அர்ச்சனா மற்றும் பலர் நடிக்கும் படம் சீதக்காதி.\nகாற்றின் மொழி – டிரைலர்\nராதாமோகன் இயக்கத்தில் காஷிப் இசையமைப்பில் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு மற்றும் பலர் நடித்துள்ள படம் காற்றின் மொழி.\nரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ டிரைலர்\nஅடங்க மறு – டிரைலர்\nஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், ஜெயம் ரவி, ராஷி கண்ணா மற்றும் பலர் நடிக்கும் படம் அடங்க மறு.\nசுதேசிவுட் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைப்பில் ரோஷன், பிரியா லால் மற்றும் பலர் நடிக்கும் படம் ஜீனியஸ்.\nஆண் தேவதை – டிரைலர்\nதாமிரா இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் மற்றும் பலர் நடிக்கும் படம் ஆண் தேவதை.\nதக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் – தமிழ் டிரைலர்\nயாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கத்தில் அஜய் – அதுல் இசையில், ஜான் ஸ்டூவர்ட் எடுரி பின்னணி இசையில், அமிதாப்பச்சன், அமீர்கான், காத்ரினா கைப், பாத்திமா சனா ஷேக்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nசேரனின் திருமணம் – டீசர்\nசீதக்காதி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதிருமணம் – முதல் பார்வை வெளியீட்டுப் புகைப்படங்கள்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nசேரனின் திருமணம் – டீசர்\nசீதக்காதி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசுரேஷ் மேனன் அறிமுகப்படுத்திய ‘மை கர்மா’ மொபைல் ஆப் க்விஸ்\n10000 தியேட்டர்களில் சீனாவில் 2.0 வெளியீடு\n500 தியேட்டர்களில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/category/news/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2", "date_download": "2018-12-13T17:55:42Z", "digest": "sha1:EEQM2QAFX37GO2AOXMNAHIIXVKX2XDLJ", "length": 9158, "nlines": 183, "source_domain": "kalkudahnation.com", "title": "சர்வதேச செய்திகள் | Kalkudah Nation | Page 2", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் Page 2\nஇத்திஹாது பலாஹீன் கத்தார் கிளைக்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகத்தாரில் வெற்றிகரமாக நடந்தேறிய தொழில்வழிகாட்டல் கருத்தரங்கு \nஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு பஸ் வண்டி கையளிக்கும் நிகழ்வு கட்டாரில் வெற்றிகரமாக நிறைவு.\nஈரானில் அஹ்வாஸ் பகுதியை சேர்ந்த 22 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nகத்தாரில் -2018 மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு –நவம்பர் 2ம் திகதி\nஇந்தோனிசியாவில் நிலநடுக்கம் 8 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்\nசிறைச்சாலையில் கலவரம் : 9 கைதிகள் பலி :14 பேர் படுகாயம்.\nஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பஸ் கொள்வனவுத்திட்டத்திற்கு மர்சூக் ஏ.காதர் (இலண்டன்) ஒரு இலட்சம் நிதியுதவி\nஏறாவூர்-கட்டார் அசோசியனால் (EAQ) ஸாஹிர் மௌலானா வித்தியாலயத்திற்கு உதவி\nவெற்றிகரமாக முடிவுற்ற கட்டார் Y2K இன் வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்பு கிறிக்கட்...\nவறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்பு கிறிக்கட் சுற்றுத்தொடர் நாளை கட்டாரில்-அனைவரும் வருக\nசுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுத்திறன் போட்டிகள்” -2018 (பேர்ண் மாநிலத்தில்)\nகட்டாரில் வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்புக்காக மாபெரும் கிறிக்கட் சுற்றுத்தொடர்\nதமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு காலத்தின் தேவை-கத்தார் ஏறாவூர் அசோசியேசன்\nகத்தாரில் \"செழித்தோங்கும் தேசம்\" விழிப்புணர்வு மாநாடு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமுன்னறிவித்தலின்றி அன்சாரின் இல்லம் வந்து வியப்பில் ஆழ்த்திய ஜனாதிபதி மைத்திரி\n​YMMA வின் 68ஆவது தேசிய மாநாடு பிரதம அதிதியாக அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு\nயாழ்ப்பாணம் கொக்குவிலில் வாள் வெட்டு குழு அட்டகாசம்\nஇராணுவத்தின் மூலமான உதவிகள் யாழ். மாவட்ட மக்களை நூறு வீதம் முறையாக வந்தடைகின்றன\nஅரசியல் மேடைகள் அநாகரீகமான மேடைகளாக மாறக்கூடாது-அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ் (வீடியோ)\nமுஸ்லிம் பாடசாலைகளுக்கு 17ம் திகதி விடுமுறை\nகிழக்கில் முதல் முறையாக Win Mind 2017 இலவசக் கல்விக்கருத்தரங்கு : இளைஞர் பாராளுமன்ற...\nமுஸ்லிம்கள் கல்வி வீழ்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றது-என்.எம்.அமீன் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinaboomi.com/2018/12/04/101734.html", "date_download": "2018-12-13T18:46:22Z", "digest": "sha1:G64VLVJKQO4T3HBTRDCK3MK7KSRZK4DR", "length": 18581, "nlines": 212, "source_domain": "thinaboomi.com", "title": "புலந்த்சாகர் வன்முறைக்கு பா.ஜ.க.வின் பொறுப்பற்ற கொள்கைகளே காரணம் - மாயாவதி குற்றச்சாட்டு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடி.டி.வி. தினகரனுக்கு மட்டும் இடமில்லை: அ.தி.மு.க.வில் இருந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வர வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு\nவிரைவில் 3 மாநிலத்திற்கு முதல்வர்கள் அறிவிக்கப்படுவார்கள்: ராகுல் காந்தி\nஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்ப்-ன் முன்னாள் வழக்கறிஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை\nபுலந்த்சாகர் வன்முறைக்கு பா.ஜ.க.வின் பொறுப்பற்ற கொள்கைகளே காரணம் - மாயாவதி குற்றச்சாட்டு\nசெவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018 இந்தியா\nலக்னோ : உத்தரப்பிரதேச அரசின் பொறுப்பற்ற, தவறான கொள்கைகளே புலந்த்சாகர் வன்முறைக்கு காரணம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் பகுதியில் பசுக்கள் கொல்லப்பட்டதாக கூறி ஒரு கும்பல் திடீர் போராட்டம் நடத்தியது. இதில் வன்முறை ஏற்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உ.பி.யில் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.\nஇந்த வன்முறைக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. அரசாங்கத்தின் பொறுப்பற்ற மற்றும் தவறான கொள்கைகளால் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டதாகவும், மற்றொரு நபர் இறந்ததாகவும் அவர் கூறினார். அத்துடன், இங்கு ஒரு அரசாங்கம் உள்ளது என மக்கள் உணரும் வகையில், வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாயாவதி வலியுறுத்தினார். வன்முறையில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாயாவதி, கும்பலாக சேர்ந்து தாக்குவதை தடுக்க சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nபா.ஜ.க மாயாவதி BJP Mayawati\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்: நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு\nநாளை மிசோரம் முதல்வராக பதவியேற்கிறார் சோரம்தங்கா\n6-வது முறையாக சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nகூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nவீடியோ: தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்து எதிர்க்கட்சியினர் தவறான செய்திகளை பரப்புகின்றனர் - முதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு புயலாக மாறுகிறது: தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு சட்ட விரோதம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு\nஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்ப்-ன் முன்னாள் வழக்கறிஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை\nதுருக்கி ரயில் விபத்தில் 4 பேர் பலி - பலர் காயம்\nகாலிறுதி ஆட்டத்தில் தோல்வி: உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - முன்னாள் கேப்டன் கங்குலி பெருமிதம்\nஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: இந்திய அணியில் இருந்து அஸ்வின், ரோகித் நீக்கம்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nபிரெக்ஸிட் விவகாரம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் தெராசா மே வெற்றி\nலண்டன் : பிரெக்ஸிட் விவகாரத்தில் சொந்த கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பிரிட்டன் பிரதமர் தெரசா...\nதுருக்கி ரயில் விபத்தில் 4 பேர் பலி - பலர் காயம்\nஅங்காரா : துருக்கியில் நேற்று அதிவேக ரயில், நடைமேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் ...\nஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: இந்திய அணியில் இருந்து அஸ்வின், ரோகித் நீக்கம்\nபெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று பெர்த்தில் தொடங்கவுள்ள 2-வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரோகித் சர்மா ...\nகூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்\nபுதுடெல்லி : 2018-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் மலையாள நடிகை பிரியா வாரியர் முதலிடத்தை ...\n6-வது முறையாக சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nதிருவனந்தபுரம் : சபரிமலையில் 6-வது முறையாக வருகிற 16-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ: தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்\nவீடியோ: கூட்டணி பற்றி தேர்தல் வரும்போது தலைமை தான் முடிவு எடுக்கும்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nவீடியோ: கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிதொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ் தகவல்\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018\n1மத்திய பிரதேசத்தில் கமல்நாத் முதல்வராவதற்கு கடும் எதிர்ப்பு\n2ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்ப்-ன் முன்னாள் வழக்கறிஞருக்கு...\n3காஷ்மீர் நடந்த என்கவுன்டரில் பலியானவர் இந்திப்பட நடிகர்\n4கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vilaiyattuulagam.com/index.php/Milestonedesigns/others/480", "date_download": "2018-12-13T18:27:56Z", "digest": "sha1:3252GXSYBM7P6KHXOS56PMBSR4L2D3KC", "length": 2139, "nlines": 157, "source_domain": "vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "\nரூபி திருச்சி வாரியர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் விபி காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது137 in 7.5 overs was always going to be tough, says Tamil Kumaran of Ruby Trichy Warriors\nபேரளத்தில் மாநில ஜூனியர் ஆண்கள் கபடி போட்டி\nதேசிய கராத்தே: பழநிக்கு தங்கம்\nதுப்பாக்கி சுடும் போட்டி - வெற்றியாளர்களை தேர்வு செய்யும் முறை\nகுற்றால சாரல் விழாவில் ஆணழகன் போட்டியில் நெல்லை வீரர்கள் முதலிடம் பாவூர்சத்திரம் மாற்றுத்திறனாளி சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:488", "date_download": "2018-12-13T17:25:04Z", "digest": "sha1:3HJ46LAXTDQWD26FXHOX6BYZ7ZDZOYNG", "length": 17934, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:488 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\nதகவல் மூலங்கள் : நூல்கள் [7,360] இதழ்கள் [10,771] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [702] சிறப்பு மலர்கள் [2,518]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,285] பதிப்பாளர்கள் [2,648] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,553]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [61,295] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 22 டிசம்பர் 2017, 01:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "http://www.thiraimix.com/drama/oviya/130247", "date_download": "2018-12-13T18:47:08Z", "digest": "sha1:LK62CQ4WICH6IUFMPYCQKX7XMARKOKHG", "length": 4989, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Oviya - 06-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமகன் சூப்பர்ஸ்டார், அப்பா இன்னும் டிரைவர் - விஷால் சொன்ன ஷாக் தகவல்\nமஹிந்த அதிர்ச்சி கொடுத்த ரணில் சற்று முன்னர் ஏற்பட்ட அதிரடி மாற்றம்\nதேர்தல் நடாத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை; மஹிந்த அதிரடி\nமைத்திரிக்கு எதிராக உச்ச நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு; இலங்கையில் இன்னும் ஜனநாயகம் இருக்கின்றது\nஇலங்கைப் பெண்ணை அடிமையாக்கி வைத்திருந்த அமெரிக்க பெண்\nஇந்திய சினிமா தொலைக்காட்சியில் முதல் இடத்தை பிடித்தது தமிழ் டிவி - எந்த சேனல் பாருங்க\nகூகுளில் இடியட் என தேடினால் டிரம்ப் புகைப்படம் வருவது ஏன் அருமையாக விளக்கமளித்த தமிழன் சுந்தர் பிச்சை\nபிரமாண்டமாக நடைபெற்ற அம்பானி மகள் திருமணம்.. நடனமாடி கலக்கிய ஷாருக்கான் மற்றும் கிளிண்டன்\nதிருமணத்திற்கு இப்படியா கவர்ச்சி உடை அணிந்து வருவது நடிகை ஸ்ரீதேவியின் மகளால் ரசிகர்கள் ஷாக் - புகைப்படம் இதோ\nசம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய சூப்பர் ஹீரோ விஜய்\nவரதட்சனையாக 450 கோடியில் வீடு - அம்பானி மகளின் மொத்த திருமண செலவு எவ்வளவு கோடி தெரியுமா\nஇஷா அம்பானி திருமணத்திற்கு சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினி - கிடைத்த வரவேற்பை பாருங்கள் (வீடியோ)\nஉலகில் பிறந்த அதிசய குழந்தை தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி\nஉண்மையான தமிழனா இருந்தா ஷேர் பண்ணு - சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலர்\nசெம்ம சந்தோஷத்தில் கீர்த்தி சுரேஷ், இப்படி நடந்தால் யாருக்கு தான் சந்தோஷம் இருக்காது\n கவலை வேண்டாம்: இந்த ஒரு பொருள் போதும் குணப்படுத்திவிடும்..\nமகன் முன்னணி ஹீரோ, ஆனால் அப்பா இன்னமும் பஸ் டிரைவர்\nசீண்டிய செய்தியாளர்களிடம் பொங்கி எழுந்த விஜய்சேதுபதி... கோபத்தை நீங்களே பாருங்க\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய சூப்பர் ஹீரோ விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/thoansdetails.asp?id=6", "date_download": "2018-12-13T19:15:40Z", "digest": "sha1:EEWPG3MY4NAVODUL7M4OJ5XGBKNOKYUA", "length": 15705, "nlines": 190, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nமனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்ன\nஇந்த மாதிரியான பாதிப்புகளுக்கெல்லாம், ஜாதகப்படி பார்த்தீர்களென்றால் குல தெய்வக் கோயில், சிலர் இஷ்ட தெய்வம் என்று சொல்வார்கள் இல்லையா, என்னதான் குலதெய்வம் இருந்தாலும் இந்த கோயிலுக்கு வந்தால்தான் நிம்மதியாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ அங்கு வந்து உட்கார்ந்து சில ஜபம், தபம் இதெல்லாம் செய்யலாம். அவர்களை நினைத்து, அந்த நேரத்தில் இந்த மாதிரியான கேள்வி கேட்டுவிட்டேன். அவர்கள் மனது எவ்வளவு புண்பட்டிருக்கும். கடுமையாக திட்டினேன், வனமையாகக் கண்டித்தேன். சேர வேண்டிய பங்கு சேரவிடாமல் தடுத்தேன், அதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருப்பார்கள்.\nஇதை அவர்களுடைய உள் மனது வரை ஆராய்ந்து பாவத்தை நினைத்து வருத்தப்பட்டாலே போதும். இதற்கு பதிலாக அவர்களுடைய சந்ததிகளுக்கு இவர்கள் உதவலாம். நான் உங்கள் அண்ணனுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். மிகவும் நெருக்கமாக இருந்தோம். ஒரு காலகட்டத்தில் இரண்டு பேருக்கும் பிரச்சனை வந்துவிட்டது. இருந்தாலும் நான் உன்னை மதிக்கிறேன். உனக்கு ஏதாவது உதவி வேண்மென்றால் சொல், ஏதாவது செய்கிறேன் என்று கூறலாம், இல்லையென்றால் நோகப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு உதவலாம். இவைகே தக்க பரிகாரங்களாகும்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\nஎனக்கு கடந்த சில காலமாக அடிவயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்....\nஎன் மகன் கடந்த 9 வருடங்களாக மனைவியைப் பிரிந்து வாழ்கிறான். க....\nஎனது மகள் தற்போது பி.ஈ., முடித்துவிட்டு எம்.பி.ஏ., படித்து வ....\nமகன் பிறந்தநேரம் முதல் எனது கல்லூரி பதவி இழப்பு, வறுமை, கடன்....\nஅரசுத்துறையில் செவிலியராக பணிபுரியும் எனக்கு திருமணமாகி இரண்....\nசமீபத்தில் பெரியவர் ஒருவர் “ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தினமும் ஆறு....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/category/news/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3", "date_download": "2018-12-13T18:03:40Z", "digest": "sha1:74OI6TESTB3SZ3QDD6PKM3DGWLRTCOUW", "length": 9240, "nlines": 183, "source_domain": "kalkudahnation.com", "title": "சர்வதேச செய்திகள் | Kalkudah Nation | Page 3", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் Page 3\nஇத்திஹாது பலாஹீன் கத்தார் கிளைக்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகத்தாரில் வெற்றிகரமாக நடந்தேறிய தொழில்வழிகாட்டல் கருத்தரங்கு \nஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு பஸ் வண்டி கையளிக்கும் நிகழ்வு கட்டாரில் வெற்றிகரமாக நிறைவு.\nஈரானில் அஹ்வாஸ் பகுதியை சேர்ந்த 22 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nகத்தாரில் -2018 மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு –நவம்பர் 2ம் திகதி\nஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினரின் முயற்சிக்கு சாதகமான தீர்வு-அமைச்சர்...\nகட்டாரிலுள்ள இலங்கைப் பெற்றோர்களின் கோரிக்கைக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் உடனடித்தீர்வு\nஅஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி, கட்டாரிலுள்ள கல்குடா பிரதேச சகோதரர்களுடன் சந்திப்பு\nகட்டார் செல்கிறார் ஜனாதிபதி மைத்திரி\nவெளிநாட்டு வாழ்க்கை ஓர் சமநிலைப்பார்வை-அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது MA (கத்தார் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு)\nஇன்று கத்தார்-ஸனஇய்யாவில் விஷேட பயான் நிகழ்ச்சி\nகத்தார் சிறி லங்கா தஃவா சென்றர் ஏற்பாட்டில் இடம்பெற்ற விஷேட மார்க்கச்சொற்பொழிவு-பேச்சாளராக அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது...\nஇன்று கத்தாரில் விஷேட இஸ்லாமிய மாநாடு\nஇஸ்லாமிய அழைப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மட் காஸிமி MA கத்தார் பயணம்\nகத்தாரில் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி MA கலந்து கொள்ளும் நிகழ்வுகள்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஇளம் கண்டு பிடிப்பாளர் யூனூஸ்கானை பாராட்டிய கல்குடா ஊடகவியலாளர்கள்.\n(வீடியோ). ஓட்டமாவடியில் அமீர் அலியிடம் தோற்றுப்போன ஹக்கீமும், தவிசாளர் கனவை நனவாக்கிய அஸ்மியும்\nபாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட பிரதமர் ரணில் கண்டிக்கு விஜயம்\nகிழக்கின் கைத்தொழிற்துறையை கட்டியெழுப்ப அம்பாறையில் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி\n(வீடியோ). மாகாண சபை தேர்தலில் உதுமான் கண்டு நாபீரை களமிறங்குமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள்.\nமாகாண சபைத்தேர்தல் சட்டமும் முஸ்லிம் அரசியல் எதிர்காலமும்-ஏ.எல்.நிப்றாஸ்\nஅரச சேவையில் இணைபவர்கள் தமிழ், சிங்கள மொழிகள் கற்றுக் கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.kanyakumari.com/index.php/socialmedia/56-beauty/424-kanyakumari-social-service-society", "date_download": "2018-12-13T18:35:25Z", "digest": "sha1:V2WZIXXNHGN22LNGEUCMDTZB4X5AK3DD", "length": 7345, "nlines": 351, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - Kanyakumari Social Service Society", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} {"url": "http://semajolly.forumta.net/f1-forum", "date_download": "2018-12-13T17:27:26Z", "digest": "sha1:QLQ7HADXQHGSAJYKWL37PJDBE55JUXK4", "length": 4068, "nlines": 99, "source_domain": "semajolly.forumta.net", "title": "ஜாலி நியூஸ்", "raw_content": "\nடோட்டல் டைம்பாஸ் :: ரிஷப்சன் :: ஜாலி நியூஸ்\nபுது இடத்தில் நம் குழுமம்\nJump to: Select a forum||--ரிஷப்சன்| |--ஜாலி நியூஸ்| |--உங்கள் அறிமுகம்| |--உங்கள் குரல்| |--வாழ்த்துக்கள், துயர்பகிர்வுகள்| |--நகைச்சுவைப் பகுதி| |--சிரிக்கலாம் வாங்க - சொந்த சரக்கு| |--கார்ட்டூன்கள், ஓவியங்கள், புகைப்படங்கள்| |--நெட்டில் சுட்டது - பிற தள நகைச்சுவைகள்| |--Articles in English| |--பங்காளி படைப்புகள்| |--கவிதைகள்| |--சிறுகதைகள் தொடர்கதைகள்| |--அனுபவங்கள், பயணக் கட்டுரைகள்| |--சினிமா சினிமா சினிமா| |--சினிமா விமர்சனம்| |--புதுப் படச் செய்திகள்| |--ஓல்டு ஈஸ் கோல்டு| |--பாடல்கள், வசனங்கள்| |--நாட்டு நடப்பு| |--அறிவியல், சமூகம், பொருளாதாரம்| |--அரசியல்| |--விளையாட்டு| |--ஹோம் மேனேஜ்மெண்ட் |--சமைக்கலாம் வாங்க |--ஆரோக்கியம் பேணுவோம் |--குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் |--அழகியல் |--மனவளக் கலை |--சிறுவர் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://satyamargam.com/articles/history/thozharkal/2561-al-baraa-bin-malik.html", "date_download": "2018-12-13T19:14:41Z", "digest": "sha1:Y2X6KAJ7NKAPH4FNGHBYRJLD3YJ767GG", "length": 44547, "nlines": 206, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - தோழர்கள் - 63 அல் பராஉ பின் மாலிக்", "raw_content": "\nதோழர்கள் - 63 அல் பராஉ பின் மாலிக்\nஅல் பராஉ பின் மாலிக்\nகோட்டைச் சுவரின் உச்சியிலிருந்து கீழே தொங்கவிடப்பட்ட நெருப்புக் கொக்கி, அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹுவைப் பற்றி இழுத்துக் கொண்டு மேலே உயர ஆரம்பித்தது. அதைப் பார்த்துவிட்டு படுவேகமாய் ஓடிவந்தார் அவருடைய சகோதரர்.\nஅது தஸ்தர் போர். நகரைச் சுற்றி வளைத்திருந்தது முஸ்லிம்களின் படை. பாரசீகர்கள் நகரின் உள்ளே சென்று பத்திரமாகத் தங்களை அடைத்துக்கொண்டுவிட, முஸ்லிம்கள் கோட்டையை முற்றுகையிட்டிருந்தனர். கோட்டை வாயிலின் உயர்ந்தோங்கிய சுவர்களுக்கு உட்புறமிருந்து பாரசீகர்கள் முஸ்லிம்களின்மேல் சரமாரியாக அம்பு மழை பொழிந்து கொண்டிருந்தனர். அது முஸ்லிம்களுக்கு பெருத்த உயிரிழப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தது. தவிர, பாரசீகர்கள் மற்றொரு புது யுக்தியைக் கையாண்டனர். அதுதான் முஸ்லிம்களுக்குப் பெரும் சவாலாகவும் சோதனையாகவும் அமைந்த விஷயம்.\nபெரிய பெரிய கொக்கிகளை சிவந்துவிடும் அளவிற்கு நெருப்பில் சுட்டுக் கொண்டு, அவற்றை இரும்புச் சங்கிலிகளில் இணைத்துவிட சுவர்களின் மேலிருந்து கீழிறங்கின அக்கொக்கிகள். முஸ்லிம் வீரர்கள் சுவரை ஏறிக் கடக்கவோ சுவரை நெருங்கவோ முயலும்போது கிணற்றில் தவறி விழுந்த வாளியை மேலிருந்து துழாவி, கவ்வித் தூக்கிவிடும் பாதாள கரண்டியைப்போல் அந்த நெருப்புக் கொக்கிகளை முஸ்லிம்கள் மேல் மாட்டி,கவ்வி இழுக்க... என்னாகும் சகிக்கவியலாத வேதனையுடன் தசை பொசுங்கி அவர்கள் உயிரிழிக்க நேர்ந்தது.\nஅப்படியொரு கொக்கிதான் அனஸ் பின் மாலிக்கைக் கவ்விப் பற்றியது. கொதிக்கும் இரும்புக் கொக்கியிலிருந்து விடுவித்துக் கொள்ள இயலாமல் அவர் தவிக்க, அதைப் பார்த்துவிட்டார் அவருடைய சகோதரர் அல் பராஉ பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு. தாமதிக்கமால் அந்தச் சுவரை நோக்கி ஓடினார். பாறைகளால் வடிவமைக்கப்பட்ட சுவர் சமமாக, தட்டையாக இருக்காதல்லவா கரடு முரடமான அந்தச் சுவரில் விறுவிறுவென்று ஏறி, அந்தக் கொக்கியைப் பற்றிப் பிடித்து தம் சகோதரரை விடுவிக்க ஆரம்பித்து விட்டார். நெருப்பாய்க் கனன்ற கொக்கிகள் அவரது கையைப் பொசுக்கி புகைய ஆரம்பித்தது. கிடுகிடுவென்று அவர் தம் சகோதரர் அனஸை விடுவிக்க, இருவரும் கீழே விழுந்தார்கள்.\nஅனஸ் பின் மாலிக் தப்பித்தார். அல் பராஉவும்தான். ஆனால் அவரது கையில்தான் தசை பொசுங்கி, மிச்சம் நீட்டிக் கொண்டிருந்தவை எலும்புகள் மட்டுமே.\nஉம்மு ஸுலைம் பின்த் மில்ஹானுக்கும் அவருடைய முதல் கணவர் மாலிக் பின் அந்நள்ருக்கும் பிறந்த இருவர் அல் பராஉ பின் மாலிக், அனஸ் பின் மாலிக். ரலியல்லாஹு அன்ஹுமா. உம்மு ஸுலைம் இஸ்லாத்தை ஏற்றது, அவருடைய முதல் கணவர் அதை மறுத்தது, பின்னர் அவர் ஸிரியாவில் கொல்லப்பட்டது, அதன் பிறகு உம்மு ஸுலைமுக்கு அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹுவுடன் நடைபெற்ற மறுமணம் ஆகியனவற்றை அவர்கள் இருவருடைய வரலாற்றின்போதும் விரிவாகவே பார்த்துவிட்டோமல்லவா எனவே இங்கு நேரடியாக உம்மு ஸுலைமின் மைந்தரின் கதை.\nதம் மகன்களுள் ஒருவரான அனஸ் பின் மாலிக்கை, அவர் சிறுவராக இருக்கும்போதே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சேவை புரிய ஒப்படைத்துவிட்டார் உம்மு ஸுலைம். அடக்கத்தின், எளிமையின் உச்சபட்ச உதாரணமான நபியவர்களிடம் என்ன அதிகமான தேவைகள் இருந்துவிடப் போகின்றன சேவை புரிந்ததுபோக அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அந்த மாமனிதரிடம் நேரடியாகக் கற்றுப் பயின்று தேறியதுதான் அதிகம். மிக அதிகம்.\nஆனால் பராஉ பின் மாலிக்கின் வாழ்க்கையோ ஆரம்பத்திலிருந்தே போர், வீரம் என்று துவங்கிவிட்டது. நபியவர்களுடன் உஹதுப் போர், ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது மரத்தின் அடியில் நபியவர்களிடம் சத்தியப் பிரமாணம் என்று இஸ்லாமிய வரலாற்றின் வெகு முக்கியமான அத்தியாயங்களில் அழுத்தமாகவே பதிந்துபோனார் பராஉ.\nகலைந்த தலைமுடி, சீராட்டப்படாமல் வளர்ந்த உடம்பு, ஒல்லியான சதைப் பிடிப்பற்ற உருவம் – இவைதான் பராஉ தோற்றத்தின் வர்ணனை. சுருக்கமாகச் சொன்னால் வசீகரமற்ற தோற்றம். அதனால் என்ன நபியவர்கள் அளித்த நற்சான்று ஒன்று அவரது சிறப்பியல்பிற்கு முத்தாய்ப்பாய் அமைந்து போனது. அதை அனஸ் ரலியல்லாஹு அன்ஹுவே அறிவித்துள்ளார், “அழுக்கடைந்து, நைந்துபோன ஒரு ஜதை முரட்டுத்துணியாலான ஆடைகளை உடைய எளிய நிலையிலும் தன்னலம் கருதாமல், அல்லாஹ்வுக்காகத் தம்மிடம் இருப்பவற்றை (தேவையுடைய) பிறருக்கும் பங்கு வைத்துக் கொடுப்பவர்கள் எத்தனை பேர் நபியவர்கள் அளித்த நற்சான்று ஒன்று அவரது சிறப்பியல்பிற்கு முத்தாய்ப்பாய் அமைந்து போனது. அதை அனஸ் ரலியல்லாஹு அன்ஹுவே அறிவித்துள்ளார், “அழுக்கடைந்து, நைந்துபோன ஒரு ஜதை முரட்டுத்துணியாலான ஆடைகளை உடைய எளிய நிலையிலும் தன்னலம் கருதாமல், அல்லாஹ்வுக்காகத் தம்மிடம் இருப்பவற்றை (தேவையுடைய) பிறருக்கும் பங்கு வைத்துக் கொடுப்பவர்கள் எத்தனை பேர் அவர்கள் சத்தியமிட்டு இறைஞ்சினால் இறைவன் நிறைவேற்றுவான். அவர்களுள் அல் பராஉ பின் மாலிக் ஒருவராவார்.”\n இறைஞ்சினால் இறைவான் நிறைவேற்றி விடுவான் என்ற அளவிற்கு ஒருவரது அகம் தகுதி படைத்ததாக ஆகிவிடும்போது புறம் மின்ன சந்தனம், ஜவ்வாது என்று என்ன வேண்டியிருக்கிறது தவிரவும், அவரது புறம்தான் இப்படி ஏனோ தானோவென்று பலவீனமாகத் தோன்றியதே தவிர, அகமெல்லாம் கம்பீரம், வீரம், அசுர பலம். போர்களில் தனி ஆளாய் அவர் கொன்றொழித்த எதிரிகளின் எண்ணிக்கை பன்மடங்கு. பலம் வாய்ந்த நூறு எதிரிகளை அல்-பராஉ கொன்றது பிரபலமான செய்தி என்று குறித்து வைத்திருக்கின்றார் இமாம் அத்-தஹபி.\nபோரில் அவர் நிகழ்த்தும் சாகசமும் அவரது அசாத்தியத் துணிச்சலும் தனிச் சிறப்புகள். எந்த அளவென்றால், பிற்காலத்தில் உமர் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக ஆட்சி செலுத்தும்போது, தம் தளபதிகளுக்கு எழுதும் மடலில், “அல்-பராஉ பின் மாலிக்கை படைக் குழுவினருக்குத் தலைவராக நியமித்து விடாதீர்கள்” என்று குறிப்பிட்டிருப்பார் விஷயம் வேறொன்றுமன்று. தமது துணிச்சலின் காரணமாய் அல்-பராஉ மேற்கொள்ளும் காரியங்கள் படை அணியினருக்குத் தேவையற்ற சோதனையையும் சிக்கலையும் ஏற்படுத்திவிடக் கூடாதே என்ற முன்னெச்சரிக்கை அது.\nபராஉவின் சாகசத்திற்கான சிறந்த முன்னுதாரணம் ஒன்று இருந்தது. அந்தப் பராக்கிரமத்தை அறிய பொய்யன் முஸைலமாவின் அட்டகாசங்களுக்குள் நாம் மீள்நுழைய வேண்டியிருக்கிறது. அந்த அயோக்கியனைப் பற்றி முன்னர் நெடுகவே நாம் படித்துவிட்டதால், நேராக யமாமா போர்க் களத்திற்குச் சென்று விடுவோம். காலித் பின் வலீத் ரலியல்லாஹு அன்ஹுவின் தலைமையில் முஸ்லிம்கள் ஆக்ரோஷமாய்ப் போரிட்டுக் கொண்டிருந்தனர். பொய்யன் முஸைலமாவின் படையினரும் சளைக்காமல், தளராமல் படு மூர்க்கமாய் எதிர்த்துப் போரிட்டு வந்தனர். முஸ்லிம்கள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற முடியாத தடைநிலை நிலவி வந்தது.\nஅந்தப் போரில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை தாபித் பின் ஃகைஸ், ஸாலிம் மௌலா அபீஹுதைஃபா, ஸைத் இப்னுல் கத்தாப் – ரலியல்லாஹு அன்ஹும் - ஆகியோரின் வரலாற்றின்போது விரிவாகவே பார்த்தோம். அப்பொழுது நடைபெற்ற மற்றொரு முக்கியமான நிகழ்வு, போரின் வெற்றிக்கு அடித்தளமிட்ட பெரும் பங்கு அல்-பராஉ பின் மாலிக்கைச் சேர்ந்தது.\nமுஹாஜிரீன்களையும் அன்ஸார்களையும் அவர்களின் அந்தந்தக் குலத்தினருடன் ஒருங்கிணைத்தார் காலித் இப்னு வலீத். அவரவர் குழுவினருக்கு அந்தக் குலத்தினருள் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டார். அல் பராஉ பின் மாலிக்கிடம் “வெகுண்டெழுங்கள் பராஉ. உங்களுடைய அன்ஸார் இளைஞர்களை வழிநடத்தித் தாக்குதலைத் தொடங்குங்கள்” என்று உத்தரவிட்டார் காலித் பின் வலீத்.\nவிரைந்து தமது குதிரையில் ஏறினார் அல்-பராஉ. அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்தபின், தம் மக்களிடம், “ஓ மதீனாவாசிகளே இன்று உங்களுக்கு மதீனா கிடையாது. அல்லாஹ்வும் சொர்க்கமும் மட்டுமே.”\n ஒரே வழிதான். அது எதிரில் உள்ளது. அந்தப் பாதையின் மறு எல்லை சொர்க்க வாயில். ஆகவே, ‘அடைந்தால் வெற்றி வாகை. இல்லையா சொர்க்கத்தில் ஜாகை’ என்று கருத்துரைத்தது அந்தப் பேச்சு. அல் பராஉ தமது ஆயுதத்தை உயர்த்திக் கொள்ள, அவரது குழுவினரும் ஆயுதங்களை ஏந்திக்கொள்ள, முஸைலமாவின் படையினர்மீது பாய்ந்தது அந்தக் குழு.\nமுஸைலமாவின் படையில் வாட்ட சாட்டமான ஒருவன் இருந்தான். பட்டப் பெயரோ, கெட்டப் பெயரோ, அவனை ‘யமாமாவின் கழுதை’என்று மக்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். கையில் வெள்ளை நிற வாளுடன் ஆஜானுபாகுவாய் நின்ற அந்தப் பேருருவத்தை சாதாரணத் தோற்றமுடைய பராஉ எதிர்கொண்டார். நேருக்கு நேர் இருவரும் நிற்கும்போது எப்படி இருந்திருக்கும் பராஉவின் நலிந்த தோற்றத்தைக் கண்டு அவனுக்கு எத்தகு எகத்தாளம் ஏற்பட்டிருக்கும்\nபராஉவின் மனத்தில் தன்னம்பிக்கைத் தளர்ச்சியோ தடுமாற்றமோ இல்லை. அவனது காலைக் குறிவைத்துத் தமது வாளைச் செலுத்தினார். தவறிப் போனது அந்தத் தாக்குதல். ஆனால் அடுத்து அவனது பிடரி அவர் வசப்பட்டது. ஒரே வெட்டு; முடித்துவிட்டு அவனது வாளைப் பறித்துக் கொண்டு தம்முடைய வாளை உரையில் செருகிக்கொண்டு போரில் புகுந்துச் சுழல ஆரம்பித்தார் பராஉ. ஓயாமல், சளைக்காமல் வீசி, வீசி இறுதியில் உடைந்ததென்னவோ அந்த வாள்தான். பிறகு அதை எறிந்துவிட்டு தமது வாளை உரையிலிருந்து மீண்டும் எடுத்து, தொடர்ந்தது அவரது சண்டை.\nஇப்பொழுது முஸ்லிம்களின் தாக்குதலில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு முஸைலமாவின் படைகளுக்கு பலத்த சேதம்; அதிக அளவிலான உயிரிழப்புகள். எதிர்த்து சமாளிக்க முடியாமல் பின்வாங்க ஆரம்பித்தார்கள் அவர்கள். அப்படியே நகர்ந்து, நகர்ந்து, பின்னால் இருந்த பெரும் தோப்பு ஒன்றிற்குள் புகுந்து பூட்டிக் கொண்டனர். அதுதான் நமக்கு முன்னரே அறிமுகமான ‘மரணத் தோட்டம்’. ஆயிரக் கணக்கில் இருந்த அந்த எதிரிகள் உள்ளே நுழைந்து தோட்டத்தின் வாயிற் கதவுகளை இறுகப் பூட்டிக் கொள்ள, முஸ்லிம்கள் எளிதில் ஏறிக் கடக்க இயலாத வகையில் சுற்றிலும் நெடிய சுவர். தோட்டத்தை முஸ்லிம் படைகள் சுற்றி வளைத்தன.\n உள்ளே எப்படி நுழைவது என்று முஸ்லிம்கள் யோசித்துக் கொண்டிருக்க துணிச்சலின் உச்சக் கட்டமாய் அந்தக் காரியத்தைச் செய்தார் அல் பராஉ பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு. யாரும் நினைத்துப் பார்க்காத, எதிர்பாராத காரியம். தம் குழுவினரிடம், “முஸ்லிம்களே. என்னை உங்களுடைய கேடயங்களில் ஏந்துங்கள். உங்களது ஈட்டி முனைகளால் கேடயத்தை மேலே உயர்த்துங்கள். என்னை உள்ளே வீசுங்கள். ஒன்று நான் கதவைத் திறந்து விடுவேன்; அல்லது உயிர்த் தியாகி ஆவேன்.”\nஓங்கிய வாளும், கூரிய ஈட்டிகளுமாய் கடும் ஆவேசத்துடன் பெருமளவில் உள்ளே குவிந்திருக்கும் எதிரிகளின் மத்தியில் ஒற்றை ஆளாய்ச் சென்று விழநேர்ந்தால், ‘கொத்துக் கறி’ போல் கொத்திக் கூறு போட்டுவிட மாட்டார்கள் அவர்கள் உள்ளத்தில் எந்தளவு ஈமானின் உறுதி நிறைந்திருந்தால் தற்கொலைத் தாக்குதல் போன்ற இம்முயற்சிக்கு அவர் துணிந்திருப்பார் உள்ளத்தில் எந்தளவு ஈமானின் உறுதி நிறைந்திருந்தால் தற்கொலைத் தாக்குதல் போன்ற இம்முயற்சிக்கு அவர் துணிந்திருப்பார்\n நல்ல யோசனை’ என்று முஸ்லிம்களும் உடனே செயல்பட்டனர். கேடயத்தில் அல் பராஉ அமர்ந்துகொள்ள, ஈட்டி முனைகள் அந்தக் கேடயத்தைத் தூக்கிக் கொண்டு உயர, கதவைத் தாண்டி எதிரிகளின் மத்தியில் ‘தொபீர்’ எனக் குதித்தார் அல் பராஉ பின் மாலிக். மரத்திலிருந்து ஈச்சங்குலை விழுந்ததா, வானிலிருந்து விண் கல் ஏதும் விழுந்ததா என்று எதிரிகள் திகைத்து, யோசித்து, சுதாரிப்பதற்குள் கடகடவென்று பத்து பேரை வெட்டித் தள்ளியவாறே ஓடி, கதவை அடைந்து, தாழ்ப்பாளை உடைத்தார் பராஉ. அவ்வளவுதான். மடை திறந்த அணையானது அத்தோட்டம்.\nதிமுதிமுவென்று உள்ளே புகுந்தது முஸ்லிம்களின் படை. புழுதி, இரைச்சல், ஆயுதங்கள் ஆவேசமாய் உரசும் ஒலி, குருதிப் பெருக்கு, எதிரிகளின் மரண ஓலம் என்று அதகளப்பட்டது அந்தத் தோட்டம். பொறியில் சிக்கிய எலிகளைப் போலானது முஸைலமா படையினரின் நிலை. இறுதியாக முஸைலமா கொல்லப்பட, அந்தப் போர் ஒரு முடிவுக்கு வந்தது.\nமுஸ்லிம்கள் பெரும் வெற்றியுடன் மதீனாவுக்குத் திரும்பும்போது தூக்குக் கட்டிலில் கிடத்தித்தான் பராஉ பின் மாலிக்கைத் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. அந்தளவு வெட்டுக் காயங்கள். அடுத்து ஒரு மாத காலம்வரை அவரது காயங்களுக்கு சிகிச்சை அளித்து கவனித்துக் கொண்டார் காலித் பின் வலீத்.\nபராஉவின் தேடலெல்லாம் தெளிவான ஒன்றாக இருந்திருக்கிறது. உயிர்த் தியாகம் போரிடும்போது எதிரியை வெல்ல வேண்டும்; வெற்றியடைய வேண்டும் என்று எந்த அளவு ஆவேசமும் உத்வேகமும் இருந்ததோ, அதற்குச் சற்றும் குறையாமல் அல்லாஹ்வுக்காக உயிர்த் தியாகி ஆகிவிட வேண்டும் என்பதும் அவரது சிந்தையில் ஊறிப்போன வேட்கை. அதில் திடமான உறுதி இருந்திருக்கிறது.\nஒருமுறை அவரது உடல் நலம் விசாரிக்க சில தோழர்கள் வந்திருந்தார்கள். அவர்களது பார்வையில் இருந்த கவலையைக் கவனித்துவிட்டார் பராஉ. அவர்களை நோக்கி, “என்ன நான் எனது படுக்கையில் மரணமடைந்து விடுவேன் என்று நினைக்கிறீர்களா நான் எனது படுக்கையில் மரணமடைந்து விடுவேன் என்று நினைக்கிறீர்களா அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன் நான் உயிர்த் தியாகி ஆவதை அவன் தடுக்கப்போவதில்லை”\nஉமர் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சியின்போது பாரசீகர்களுடன் நிகழ்ந்த போரில் முக்கியமான ஒன்று தஸ்தர். இந்தப் போரைப் பற்றி முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றில் படித்திருக்கின்றோம். நகரைச் சுற்றி வளைத்திருந்தது முஸ்லிம்களின் படை. பாரசீகர்கள் நகரின் உள்ளே சென்று பத்திரமாகத் தங்களை அடைத்துக்கொள்ள முஸ்லிம்கள் முற்றுகையிட்டிருந்தனர். பல மாதங்கள் நீடித்த முற்றுகை இது. இந்தப் போரில் சகோதரர்கள் அல் பராஉ பின் மாலிக், அனஸ் பின் மாலிக் இருவரும் கலந்துகொண்டார்கள்.\nநகரின் உயர்ந்தோங்கிய சுவர்களுக்குப் பின்புறமிருந்து பாரசீகர்கள் முஸ்லிம்களின்மேல் சரமாரியாக அம்பு மழை பொழிந்து கொண்டிருந்தனர். அது முஸ்லிம்களுக்கு உயிரிழப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தது. தவிர, பாரசீகர்கள் மற்றொரு யுக்தியைக் கையாண்டனர். அதுதான் முஸ்லிம்களுக்குப் பெரும் சவாலாகவும் சோதனையாகவும் அமைந்த விஷயம்.\nபெரிய பெரிய கொக்கிகளை சிவந்துவிடும் அளவிற்கு நெருப்பில் சுட்டுக் கொண்டு, அவற்றை இரும்புச் சங்கிலிகளில் இணைத்துவிட சுவர்களின் மேலிருந்து கீழிறங்கின அக்கொக்கிகள். முஸ்லிம் வீரர்கள் சுவரை ஏறிக் கடக்கவோ சுவரை நெருங்க முயலும்போது கிணற்றில் தவறி விழுந்த வாளியை மேலிருந்து துழாவி, கவ்வித் தூக்கிவிடும் பாதாள கரண்டியைப்போல் அந்த நெருப்புக் கொக்கிகளை முஸ்லிம்கள் மேல் மாட்டி, கவ்வி இழுக்க... என்னாகும் சகிக்கவியலாத வேதனையுடன் தசை பொசுங்கி அவர்கள் உயிரிழிக்க நேர்ந்தது.\nஅப்படியொரு கொக்கிதான் அனஸ் பின் மாலிக்கைக் கவ்விப் பற்றியது. கொதிக்கும் இரும்புக் கொக்கியிலிருந்து விடுவித்துக் கொள்ள இயலாமல் அவர் தவிக்க, அதைப் பார்த்துவிட்டார் அவருடைய சகோதரர் அல் பராஉ பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு. தாமதிக்கமால் அந்தச் சுவரை நோக்கி ஓடினார். பாறைகளால் வடிவமைக்கப்பட்ட சுவர் சமமாக, தட்டையாக இருக்காதல்லவா கரடு முரடமான அந்தச் சுவரில் விறுவிறுவென்று ஏறி, அந்தக் கொக்கியைப் பற்றிப் பிடித்து தம் சகோதரரை விடுவிக்க ஆரம்பித்து விட்டார். நெருப்பாய்க் கனன்ற கொக்கிகள் அவரது கையைப் பொசுக்கி புகைய ஆரம்பித்தது. கிடுகிடுவென்று அவர் தம் சகோதரர் அனஸை விடுவிக்க, இருவரும் கீழே விழுந்தார்கள்.\nஅனஸ் பின் மாலிக் தப்பித்தார். அல் பராஉவும்தான். ஆனால் அவரது கையில்தான் தசை பொசுங்கி, மிச்சம் நீட்டிக் கொண்டிருந்தவை எலும்புகள் மட்டுமே. அப்படி இருந்தும், ‘போதும். கை பொசுங்கி நான் கையாலாகதவன் ஆகிவிட்டேன். நான் ஊருக்குத் திரும்புகிறேன்’ என்று அனுமதி கோராமல் களத்தில் தம் பங்கைத் தொடர்ந்தார் பராஉ.\nமுடிவுக்கு வராமல், பல மாத காலம் இழுத்துக் கொண்டே சென்ற தஸ்தர் முற்றுகை; தாமதமாகும் வெற்றி ஆகியவற்றினால் முஸ்லிம்களுக்குக் கவலை அதிகரித்தது. முஸ்லிம் படையினர் சிலர் அல் பராஉ இப்னு மாலிக்கிடம் சென்றார்கள்., “ஓ பராஉ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உம்மைப் பற்றிச் சொன்னது நினைவிருக்கிறதா அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உம்மைப் பற்றிச் சொன்னது நினைவிருக்கிறதா ‘அழுக்கடைந்து, நைந்துபோன ஒரு ஜதை முரட்டுத்துணியாலான ஆடைகளை உடைய எளிய நிலையிலும் தன்னலம் கருதாமல், அல்லாஹ்வுக்காகத் தம்மிடம் இருப்பவற்றை (தேவையுடைய) பிறருக்கும் பங்கு வைத்துக் கொடுப்பவர்கள் எத்தனை பேர் ‘அழுக்கடைந்து, நைந்துபோன ஒரு ஜதை முரட்டுத்துணியாலான ஆடைகளை உடைய எளிய நிலையிலும் தன்னலம் கருதாமல், அல்லாஹ்வுக்காகத் தம்மிடம் இருப்பவற்றை (தேவையுடைய) பிறருக்கும் பங்கு வைத்துக் கொடுப்பவர்கள் எத்தனை பேர் அவர்கள் சத்தியமிட்டு இறைஞ்சினால் இறைவன் நிறைவேற்றுவான். அவர்களுள் அல் பராஉ பின் மாலிக் ஒருவராவார்.’\n நமக்காகப் பிரார்த்தனை புரியுங்கள். அல்லாஹ் அவர்களுக்குத் தோல்வியைத் தந்து நமக்கு வெற்றியைத் தரட்டும்.”\nதமது கரங்களை விண் நோக்கி உயர்த்தி, பணிவுடன், தெளிவாய், சுருக்கமாய் இறைஞ்சினார் பராஉ. “யா அல்லாஹ் அவர்களுக்குத் தோல்வியைத் தருவாயாக. எங்களை வெற்றியாளர்களாக ஆக்கிவைப்பாயாக. என்னை உயிர்த் தியாகி ஆக்கி வைப்பாயாக.” நபியவர்களின் வாக்கு பலித்தது. பராஉவின் இறைஞ்சுதல் முற்றிலுமாய் நிறைவேறியது. முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது.\nஅந்தப் போரின்போது ஹுர்முஸானின் தாக்குதலுக்கு ஆளாகி உயிர்த் தியாகி ஆனார் பராஉ பின் மாலிக்.\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.\n< தோழர்கள் - 62 காலித் பின் ஸயீத் பின் அல்-ஆஸ் خالد بن سعيد بن العاص\nதோழர்கள் - 64 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் - عبد الله ابن مسعود >\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbtg.com/tag/memories/", "date_download": "2018-12-13T18:13:17Z", "digest": "sha1:INV2BX3M5Q4IOFYFECTKBZBTHL7PBVA6", "length": 8590, "nlines": 60, "source_domain": "tamilbtg.com", "title": "memories – Tamil BTG", "raw_content": "\nஜகதீஸ கோஸ்வாமி மற்றும் ஷததண்ய ஸ்வாமியின் பேட்டியிலிருந்து மதுத்வீஸ தாஸர் மும்பை இஸ்கானின் தலைவராக இருந்தார். ஆயினும், இந்தியர்களுடன் இணைந்து சேவை புரிவதில் அவர் தமக்கிருந்த அதிருப்தியை பிரபுபாதரிடம் தெரிவித்தார், தமக்கு வேறொரு பிரச்சாரத் துறையை விரும்பினார். இந்தியர்களின் மனதை அறிய முடியவில்லை என்றும் அவர்கள் தந்திரக்காரர்களாக உள்ளனர் என்றும் கூறிய அவர், தம்மால் இந்தியர்களுடன் இணைந்து செயல்பட முடியாது என்று கூறினார். பிரபுபாதர் உடனடியாகக் கூறினார், “நானும் இந்தியன்தான். என்னையும் தந்திரக்காரனாக [...]\nமொட்டைத் தலையும் வெறும் காலும்\nமொட்டைத் தலையும் வெறும் காலும்\nமொட்டைத் தலையும் வெறும் காலும்\nஒரு மாலை வேளையில், இலண்டனில் உள்ள பக்திவேதாந்த பண்ணையில், ஸ்ரீல பிரபுபாதர் சீடர்கள் சிலருடனும் விருந்தினர்களுடனும் தமது அறையில் அமர்ந்திருந்தார். ஸ்ரீல பிரபுபாதரை பேட்டி காண வந்த ஒரு பெண் நிருபரும் அங்கே இருந்தார். மிதமான கோடைகாலமாக இருந்தபோதிலும், அந்த பெண் நிருபர் குட்டைப் பாவாடையே அணிந்திருந்தார். ஹரே கிருஷ்ண இயக்கத்தைப் பற்றி அவள் எழுப்பிய சில வினாக்களிலிருந்து, அவளுடைய சந்தேகமும் குறை காணும் மனோபாவமும் வெளிப்பட்டன.\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (47) நாஸ்திகம் (4) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (36) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (34) பொது (123) முழுமுதற் கடவுள் (24) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (20) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (22) ஸ்ரீமத் பாகவதம் (75) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (69) ஸ்ரீல பிரபுபாதர் (155) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (68) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (71)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nபாலியல் தொந்தரவுகள் என்ன செய்யலாம்\nஉறவுகள் கசந்ததால் கனவுகள் கலைந்ததா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6004&Cat=502", "date_download": "2018-12-13T19:11:52Z", "digest": "sha1:NVNIQNYSVEWKOYYPRE4W6XU4VUZPTPQ5", "length": 5072, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "சிவகங்கை நெத்திலி மீன் மிளகு வறுவல் | Sivagangai nettle fish pepper roast - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > மீன் சமையல்\nசிவகங்கை நெத்திலி மீன் மிளகு வறுவல்\nநெத்திலி மீன் - 300 கிராம்,\nபொடித்த மிளகு - 35 கிராம்,\nஎலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,\nசோள மாவு - 100 கிராம்,\nதனியா தூள் - 2 டீஸ்பூன்,\nகறிவேப்பிலை - 1 கொத்து,\nசீரகத்தூள் - 1 டீஸ்பூன்,\nஎண்ணெய் - 500 மி.லி.,\nமீனை நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டி தனியே வைக்கவும். இதில் எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து மீனை போட்டு பொரித்தெடுத்து, வறுத்த கறிவேப்பிலையால் அலங்கரித்து பரிமாறவும்.\nநெத்திலி மீன் நெத்திலி மீன் மிளகு வறுவல்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபூண்டு கொடுவா மீன் மசாலா\nகேரளா மத்தி மீன் சாறு\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்\nமியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்\nபிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்\nநேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.parisalkrishna.com/2010/02/blog-post_19.html", "date_download": "2018-12-13T18:33:07Z", "digest": "sha1:ANBD63S6JJLWHS4SVCRFAHV4VHNJK7CB", "length": 37391, "nlines": 433, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : மூன்று கடிதங்கள்...", "raw_content": "\nமுன்குறிப்பு:- கதைத் தொகுப்பு வெளியிட்டாயிற்று. அடுத்தது என்ன\nஇதோ எனக்கு வந்த மூன்று கடிதங்கள்........\nவாழ்த்துகள் பரிசல். உங்களுடைய சிறுகதைகள் எப்போதுமே எனக்குப் பிடிக்கும். கிருஷ்ணகதா என்று புராணக்கதைகளையும் தவறாமல் படிப்பேன். சில மொக்கைகளும் தாங்கக்கூடியவையாய் இருந்தது. பிற்பாடு மொக்கைகளே முழுதுமாய் ஆக்ரமித்தது.\nகவிதை உங்களுக்கான களம் அல்ல. என்னைப் பொறுத்தவரை நான் அப்படித்தான் நினைக்கிறேன். கவிதைகளில் நீங்கள் என்னைக் கவரவில்லை.\nசிறுகதைதான் உங்கள் ஆடுகளம். கதையை ஆரம்பிக்கும் பாங்கு, விவரணைகள், கொஞ்சம் கொஞ்சமாக கதை மாந்தர்களை அறிமுகப்படுத்தும் விதம் எல்லாவற்றையும் விட எளிய - அதிசுவாரஸ்யமான மொழி நடை. இதுதான் கதைகளில் நீங்கள் வெற்றிகரமாய் இயங்குவதற்குக் காரணம்.\nஇப்போதும் ‘இன்றாவது ஒரு சிறுகதை இருக்காதா’ என்று உங்கள் வலைப்பூவைத் தேடி தினம்வருகிறேன் நான்.\nபி.கு: லக்கியின் விமர்சனத்தோடு ஒத்துப்போகிறேன் நான். நல்லவன் இமேஜை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கொஞ்சம் எல்லை தாண்டியும் எழுதலாம்\nகாலையில் இருந்து மாலை வரை உங்கள் வலையையே திறந்துவெச்சுக்கிட்டு ஏதும் புதுசா வந்திருக்கா வந்திருக்கான்னு F5 அமுக்கி அமுக்கி பார்த்துக்கிட்டு இருப்பேன், இதோ இந்த இரண்டு வரி டைப் செய்யங்காட்டியும் இரண்டு முறை F5 இதே பக்கத்தை பழக்க தோசத்தில் அமுக்கி இரண்டு முறையும் டைப் செஞ்ச மெயில் காணாமல் போய்விட்டது. உங்கள் எழுத்துக்கள் என்றால் எனக்கு உயிர். காலையில் எழுந்து கக்கூஸ் போகும் முன்பு உங்க எழுத்தை படிச்சால் தான் பீரியா போய் வயிறு கிளீன் ஆவுது. இன்னும் எனக்கு தெளிவாக நினைவு இருக்கு. உங்கள் எழுத்தை முதன் முதல் நான் வாசித்தது வீட்டுக்கு அருகில் இருக்கும் டீக்கடையில் வடை மடிச்சுக்கொடுத்த பேப்பரில் இருந்துதான். ஒரு பக்கம் படித்ததும் நான் வாழ்கையில் இவ்வளோ நாள் வீண் அடித்துவிட்டோமே தெரிஞ்சிருந்தால் 1வது படிக்கும் முதல் உங்க புத்தங்களை படிச்சிருக்கலாமே என்று வருந்தினேன். பிறகு மீதி பக்கங்களை படிக்க அன்று மட்டும் ஒரு 50 வடை சாப்பிட்டு இருப்பேன். கடைக்காரனுக்கு தெரிஞ்சு போய் பிறகுதான் சொன்னான் \"ஏன்டா லூசு முன்னாடியே சொல்லியிருந்தால் அந்த புக்கையே கொடுத்திருப்பேனே\" என்று. ஏன்னா அவருதான் உங்கள் புக்கை போட்ட புண்ணியவான் என்று தெரிஞ்சது.\nபதிவர்கள் புத்தகம் எழுதுவது அதிசயம் இல்லை. ஆனால் அவற்றை சேல்ஸ்\nபிரமோஷன் செய்வது மிகவும் முக்கியம். நம் பதிவர்கள் இலக்கியத்தில்\nபரிச்சியம் இருக்கும் அளவுக்கு மார்கெட்டிங்கில் பவர் இல்லாமல்\nஇருக்கிறார்கள். உங்கள் புத்தகத்தை விற்க நான் ஐந்து ஐடியாக்கள்\nதருகிறேன். இதை நான் பதிவாக எழுதினால் என் வலைப்பூவில் வரும் இரண்டு\nபேரும் வரமாட்டார்கள் என்பதால் மெயிலில் இதை மொழிகிறேன்.\nவேறொரு எழுத்தாளரின் புத்தகம் வெளியிடும் வரை காத்திருந்து, வெளியிட்டவுடன் அதை பிடுங்கி நாலாக கிழித்து காறி உமிழவேண்டும். இது எல்லாம் ஒரு புத்தகமா என ஏக வசனத்தில் பேச வேண்டும். அப்பொழுது வாசக ஜன்மங்கள், ”நீ இப்படி விமர்சனம் செய்யும் அளவுக்கு என்ன எழுதி கிழிச்சே” என உங்கள் புத்தகத்தை வாங்கி படிப்பார்கள்.\nபுத்தக வெளியீட்டுக்கு வரும் வெண்பூவின் குழந்தை, கேபிளாரின் குழந்தை\nஆகியோர்களுடன் நின்று புகைபடம் எடுத்து அதை இணையத்தில் போட்டு, நான் இளைய தலைமுறைக்காக எழுதுகிறேன் என சவடால் விடலாம். பிறகு எல்.கே.ஜி பாடமாக உங்கள் சிறுகதை தொகுப்பை வைக்கச் சொல்லலாம்.\nபுத்தக வெளியீட்டுக்கு தங்கமணி மற்றும் குடும்ப சகிதம் சென்று\nகொண்டாடிவிட்டு,பிறகு இணையத்தில் என் எழுத்தை தங்கமணி படிப்பதே இல்லை எனலாம். இதனால் உங்கள் தங்கமணி படிக்காத கண்றாவியை பிறர் படிக்க முயற்சிப்பார்கள்.\nசிறுகதை தொகுப்பு வெளியிடுவதற்கு நான் தினமும் 20 மணி நேரம் எழுதினேன் ,\nகக்கா மூச்சா கூட போகவில்லை. எழுத்து என் தவம், எழுத்து என் ஜபமாலை என\nஏதாவது தத்து பித்து என உளரலாம். புத்தகத்தில் இருக்கும் கதை படித்து\nபுரியாதவர்களுக்கு உங்கள் உளறல் புரிய வாய்ப்புண்டு.\nஏதாவது ஒரு சாமியாரைச் சந்தித்து பிறகு இரண்டு தினங்களில் உங்கள் வலைத்தளத்தில் பின்வருமாறு எழுதலாம், “ ஸ்வாமி XXXXஐ சந்தித்த பிறகு எனக்குள் ஒரு அதிர்வு ஏற்பட்டது, அதற்கு காரணம் நான் மெபைல் போனை வைபிரேஷன் மோடில் வைத்திருந்தேன். அவரை சந்தித்த பிறகு எனது புத்தகத்தை அண்டார்ட்டிக்காவில் உள்ள ஒஃந்ச்ஃஅஹ்ச்தி என்ற பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் ஏற்றுக்கொண்டார்கள். படுகர் மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினர் மொழியில் என் நூல் மொழி பெயர்க்கப்படுகிறது. இம்மொழிகளுக்கு எழுத்து வடிவமே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது......”என்ற நீண்ட கட்டுரை எழுதலாம். ஸ்வாமிகளின் பெயரை பயன்படுத்துவதற்கு கட்டணம் தனி ;) அதை அவரிடம் கொடுத்து விடலாம்.\nபின்குறிப்பு:- XXXX என்பது யாரையும் குறிப்பிடுவது அல்ல. அப்படிக் குறிப்பிடுவது போல் தோன்றினால் அது தற்செயலானதே தவிர, வலிந்து மேற்கொள்ளப்பட்டது அல்ல\nஇனிமேலும்,இது போல் தொடர்ந்து உங்கள் வாசகர்கள் கடிதங்களை வெளியிடவும்\n யோசியுங்கள். உங்களுக்கே காரணம் புரியும்.\nபரிசல், கடிதங்களில் ஏதோ உள் குத்து இருக்கோ.\nமூணுமே தேவையில்லைதான். பொழுது போகணுமில்ல எப்பவுமே சீரியஸாவே யோசிக்காதீங்க பாஸ்.. லூஸ்ல விடுங்க..\nகுத்து இருக்கு. அது எனக்குத்தான்\nஎன்ன தல நல்லாதான போய்ட்டு இருந்துச்சி..\nஅந்த கடிதங்களில் இருந்த நேர்மை பிடிச்சிருந்தது.\nயார் எழுதியது... என்ன ஆச்சு பரிசல்\nபரிசிலு....ம்ம்ம்... அடுத்த தளத்துல இயங்கறீங்க... வாழ்த்துக்கள்.\n\"பரிசிலு....ம்ம்ம்... அடுத்த தளத்துல இயங்கறீங்க... வாழ்த்துக்கள்\".\nபரிசல் அண்ணா, என்னதான் நடக்குது இங்க.\nஎல்லை தாண்டுவதற்கான முஸ்தீபு போல தெரியுது.\nமூன்றாவது கடிதத்தின் கடைசி பகுதி என்னை குறிப்பிடுவது போல உள்ளது.\nவலையுலகில் ஸ்வாமி என்ற பெயரிலும், நீங்கள் சந்திக்கும் தொலைவிலும் நான் மட்டும் தான் இருக்கிறேன்.\nஇதை எழுதிய பதிவர் யார் என எனக்கு தனிமடலிலாவது கூறவும்.\n இனி சீக்கிரம் பெரிய ஆளா ஆயிடுவீங்க.\nஇனிமே நீங்க நின்னா நியூஸ் , நிமிர்ந்தா நியூஸ் தான்.\nஇதை எழுதிய பதிவர் யார் என எனக்கு தனிமடலிலாவது கூறவு//\nமூன்றாவது கடிதத்தை எழுதுனது நானில்லை.நானில்லை.....\nஅண்ணே ஒரு சூப்பர் ஐடியா:- உங்க வெளிநாட்டு வாசகர்கள விட்டு இப்புத்தகத்தை விட்டு அவிங்கவிங்க மொழில மொழிபெயர்க்க சொல்லுங்கண்ணே.நன்றி.\nநாங்கூட உண்மையான கடிதங்களோன்னு ஆசையாப் படிச்சேன்.\n//\"பரிசிலு....ம்ம்ம்... அடுத்த தளத்துல இயங்கறீங்க... வாழ்த்துக்கள்\".///\nவஞ்சப் புகழ்ச்சியில அடுத்த தளத்துல இயங்குறாங்கப்பா\nஆஹா... ஆரம்பிச்சுட்டாங்கய்யா ... ஆரம்பிச்சுட்டாங்க...\n இந்த கடிதம் எல்லாம் உண்மைலயே வந்தது தானே.. :-) :-)\nஇல்லை, சமீபத்துல வந்த வாசகர் கடிதங்கள்ன்னு சொல்லி நாமளே எழுதுறதும் இப்ப புது ட்ரண்டு போல இருக்குதே\n\"பரிசிலு....ம்ம்ம்... அடுத்த தளத்துல இயங்கறீங்க... வாழ்த்துக்கள்\".\nபரிசல் அண்ணா, என்னதான் நடக்குது இங்க.//\n//\"பரிசிலு....ம்ம்ம்... அடுத்த தளத்துல இயங்கறீங்க... வாழ்த்துக்கள்\".///\nவஞ்சப் புகழ்ச்சியில அடுத்த தளத்துல இயங்குறாங்கப்பா\nஅனானி கம்மண்ட்ஸ் மாதிரி அனானி ஈமெயிலும் வர ஆரம்பிச்சாச்சா\nசாரு அடிக்கடி கூறி வருவது போல , தமிழ் எழுத்தாளனுக்கு எதிரி மற்றொரு எழுத்தாளன்தான். இது போன்ற பதிவுகள் சராசரி வாசகர்களாகிய எங்களை அருவெறுப்பு கொள்ள செய்கின்றன. மேன் மேலும் பல புத்தகங்களை வெளியிட வாழ்த்துக்கள் . Pl avoid this krishna..\nவாசகர் கடிதம் போடுறது பெரிய விஷயம் இல்லை. அதுக்கப்புறம் யாரும் சண்டை போடாம இருக்கணும்.அதுதான் பெரிய விஷயம் :))\n//குத்து இருக்கு. அது எனக்குத்தான்\nபேர் வித்தியாசமா இருக்கே.. ரெண்டு பேரை மிக்ஸ் பண்ணா மாதிரி...\nஅக்கா.. நோ சீரியஸ்... மூணுமே எனக்கு வந்ததுதான். மூணு பேருமே என் உண்மையான நண்பர்கள்தான்..\nபாஸ்போர்ட்டே இல்லாம எங்க தாண்டறது\nநான் எழுதின கடிதத்தை ஏன் போடலை..\n108 வயசாச்சேன்னு பார்க்கறேன் ஸ்வாமி... (நற நற...)\nநிமிந்தா நியூஸ் இல்ல. தலைல பல்ப் இடிச்சு ஃப்யூஸ்\nஎல்லாஞ்சரி.. அதென்ன சந்தடி சாக்குல “அண்ணே” ..\nயோவ்.. உண்மையா வந்த கடிதங்கள்தான் நண்பா... ப்ரூஃப் இருக்கு\nஇல்ல பாஸ். இது எல்லாமே நம்ம நண்பர்கள்தான்...\n சிப்பு சிப்பா வருதுங்க பாஸ்... இதுக்கெல்லாமா சீரியஸ் ஆவிங்க\n@ எம் எம் அப்துல்லா\nஎனக்கு நீங்க ஒருத்தராவது இருக்கீங்களே பாஸ்.. அது போதும் (இது என் நண்பர்கள் எழுதியவைதான்)\n2, 3ம் கடிதங்கள் என் நண்பர்கள் நகைச்சுவைக்காக எழுதி அனுப்பியவைதான். எனது கோடிக்கணக்கான வாசகர்கள் இதை எனக்கெதிரான கடிதமாக நினைத்துக் கொண்டு வன்முறையில் இறங்கிவிட்டதாக பிபிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனக்காக அனைவரும் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nமூணு கடிதத்தையும் கண்டுபிடிச்சது யாருன்னு...\nமு - கி - ல - ன்.... இப்படியும் வருதே....\nமுதல்ல ஏன் இப்படியெல்லாம் போடுரார்னு நினைச்சேன். ம்ம்.. இதுவும் ஒரு மார்கடிங் technique-ஆ ம்ம் நமக்கு இன்னும் பயிற்சி வேணும் போலிருக்கு \nபரிசல், நகைச்சுவைக்கு வேண்டுமானால் இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த மூன்று கடிதங்களும் உண்மையானவை இல்லை என்பதால் அதோடு என்னால் ஒத்துப் போக முடியவில்லை. மேலும், ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டு விட்டால், பெரிய எழுத்தாளர் என்ற நினைப்பில் கடிதம் வெளியிடுகிறார் பரிசல் என்ற அவப்பெயரையே இது உங்களுக்குத் தரும். ஒவ்வொரு கடிதமும் யாரைக்குறிக்கும் என்பதை நம்மில் பலரும் அறிவார்கள். இது போல ஆயிரம் கடிதங்கள் எழுதலாம். அது சினிமாவில் கதாநாயகன் அநீதியைக் கண்டு கொதித்தெழும்போது, அதைப்பார்த்து திருப்தியுற்று தன்னைத் தேற்றிக்கொள்ளும் பார்வையாளனின் மனநிலையை ஒத்தது. இதையே இந்த பதிவின் வாயிலாக உங்க்ள் வாசகர்களாகிய எங்களுக்கு நீங்கள் தந்திருக்கிறீர்கள் என கருதுகிறேன். இது என்னுடைய கருத்து மட்டுமே. இதற்கு மாற்றுக்கருத்துகள் இருக்கலாம். நீங்கள் எழுதியது சரிதான் என வலுவான நீரூபணம் செய்தால் மாற்றுக்கருத்துடன் உடன்படுகிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மனதில் தோன்றியதைச் சொல்லியிருக்கிறேன்.\nநான் எழுதின கடிதத்தை ஏன் போடலை..\nகேபிள், எழுத்தாளர் ஆனதிலயிருந்து ரொம்பதான் பண்றீங்க.\nநான் முதலில் பதிவை மட்டுமே படித்தேன். பின்னூட்டம் போட்டு விட்டேன். பெரும்பாலும் இப்படித்தான். இப்போதுதான் உங்கள் பதிவிற்கான பின்னூட்டங்களை வாசித்தேன். பலரும் தெரிவித்த கருத்துகளையே நானும் தெரிவித்திருக்கிறேன்.\nமூன்றாவது கடிதம் எனக்கு பிடிக்கல\nஅதிலிருக்கும் தனி மனித கிண்டல் ஒரு காரணம்\nஏம்ப்பா.. லேபிளாச்சும் மொக்கைன்னு வச்சிருக்க கூடாதா\nதலைப்பு இப்படி வச்சிருந்தா பிரச்சினையே இல்ல\nஐயா.. அம்மா... இன்னும் யாரவது வணக்கம் வாங்கதவங்க இருந்தீங்கன்னா\nவந்து வணக்கம் வாங்கிக்கங்க.. அப்புறம் கபாலி வணக்கம் வைக்கலன்னு\nதல நகைச்சுவை, மொக்கைன்னு லேபில் போடு தல...\nஇதையும் சீரியஸா எடுத்துகிட்டு நிறைய பேர் உணர்ச்சி வசப்படுறாய்ங்க...\nஏன் கேபிளின் கடிதத்தை வெளியிடவில்லை..\nபுதிதாக பிளாக் எழுத தொடங்கியுள்ளேன். எனது முதல் பின்னூட்டம் இது.\nஐடியா ஐந்து - படித்து, வாய் விட்டுச் சிரித்தேன். நன்றி.\nபரிசல் அண்ணே...உங்க புத்தகத்த படிச்ச யாரோதான் அதுல தான் ஒண்ணும் இல்ல...உங்க.......... எதாச்சும் இருக்கான்னு பார்க்க முயற்சி பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.புத்தகம் படிச்ச பலரோட கொலை வெறி அடங்குற வரைக்கும் காரை பத்திரமா பார்த்துக்குங்க...\nஅப்புறம் ஒரு விஷயம்....எனக்கு நாலுவயசுலையே அஞ்சு தையல் போடுற அளவுக்கு கிழிச்சுகிட்டு நின்னேன் தெரியுமா உங்க திறமைக்கு பத்து தையல் பத்தாதே....\nசீக்கிரம் தையல் நூலுக்கு விடுதலை கொடுங்கன்னே...அதுவும் பாவம்தானே...ஒண்ணுமில்லாத இடத்துல எவ்வளவு நாள்தான் இருக்கும்.\n//ஆனால் இந்த மூன்று கடிதங்களும் உண்மையானவை இல்லை என்பதால் //\nகற்பூரம் அடித்து சத்தியம் செய்யவா\nஉண்மையாய் எனக்கு வந்த கடிதங்கள்தான் இவை என்று\nஎல்லாருடைய பின்னூட்டத்தையும் படித்த நீங்கள் என் விளக்கத்தை மட்டும் சாய்ஸில் விட்டுவிட்டீர்களா\nஇது வெறும் மொக்கை சார். நீங்க கோவப்படற அளவுக்கு வொர்த் இல்ல\n//இதையும் சீரியஸா எடுத்துகிட்டு நிறைய பேர் உணர்ச்சி வசப்படுறாய்ங்க...\nநீங்க பெரிய வாசகர்தான் பரிசல் :)\nஅன்பெனும் அதி பயங்கர ஆயுதம்\nநான் ரெடி.. நீங்க ரெடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/100-220091", "date_download": "2018-12-13T19:01:56Z", "digest": "sha1:DRUVQWGICEMWU3NH6BX3B6FAYHTB2TUY", "length": 6094, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’பின்னவல சரணாலயம்’", "raw_content": "2018 டிசெம்பர் 14, வெள்ளிக்கிழமை\nஇலங்கையில் அமைந்துள்ள அனாதை யானைகளைப் பராமரிக்கும் ஒரு சரணாலயம் இதுவாகும். இங்கு சுமார் அறுபதற்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த யானைகளில் பெரும்பாலானவை தாயினால் கைவிடப்பட்ட குட்டிகள் அல்லது அனாதையாக்கப்பட்ட குட்டிகளாகும்.\n1975 இல் சுமார் 25 ஏக்கர் தென்னம் தோப்பு காணியில் மகா ஓயாவை ஒட்டி இந்தப் சரணாலய​ம் அமைக்கப்பட்டது. அந்த நாட்களில், முதன்மையாக இங்கு தாய் கொலை செய்யப்பட்ட யானைகள் அல்லது குழியினுள் அகப்பட்டு, தாய் இறந்தபின் அனாதையான யானைகள் என்பன பராமரிக்கப்பட்டன.\nஆரம்பத்தில் வில்பத்து பிரதேசத்திலுள்ள தேசிய பூங்காவில் இந்த அனாதை யானைகள் சரணாலயம் இருந்தாலும், பின்னாளில் பெந்தோட்டைப் பிரதேசத்தில் இந்த அனாதை யானைகளின் மடம் அமைக்கப்பட்டது.\nஆயினும், மீளவும் தெஹிவளை விலங்கியல் பூங்காவுக்கு இந்த சரணாலயம் மாற்றப்பட்டது. தெஹிவளை விலங்கியல் பூங்காவில் இருந்து இறுதியாக பின்னவல எனும் இடத்திற்கு இந்த சரணாலயம் மாற்றப்பட்டது. இந்த சரணாலயத்தைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் இந்த சரணாலம் நிர்வகிக்கப்படுகின்றது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86", "date_download": "2018-12-13T17:51:03Z", "digest": "sha1:EVWFD7NDED3Q7DASWN3TDFT6VE7NSLAA", "length": 8505, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "நிலக்கடலை அதிக மகசூல் பெறுவது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநிலக்கடலை அதிக மகசூல் பெறுவது எப்படி\nஎண்ணெய் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுததி​​ 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறலாம் என்று தருமபுரி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன் கூறினார்.\nவிதை நிலக்கடலையை விதைக்கும் முன் உயிர் உரங்களான ரைசோபியம் ​(கடலை)​ 3 பாக்கெட்,​​ பாஸ்போ பாக்டீரியா பாக்கெட்டை சூடு குறைந்த அரிசிக் கஞ்சியில் கலந்து 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும்.\nவிதைப்புக்கு முன்,​​ ஒரு ஏக்கருக்கு 5 கிலோ கடலை நுண் சத்தை மணலுடன் கலந்து விதைக்க வேண்டும்.\nபயிருக்குத் தேவையான பேரூட்டச் சத்துகளுடன்,​​ ​ நுண்ணூட்டச் சத்துகளும் பயிருக்கு கிடைத்து அதிக மகசூல் பெறலாம்.\nஜிப்சம் 80 கிலோவை மேலுரமாகவும்,​​ அடியுரமாகவும் விதைத்து 40 அல்லது 45 நாள்களில் செடிகள் பூத்து விழுதுகள் இறங்கும் காலத்தில் வயலில் இட்டு மண் அணைக்க வேண்டும்.\nமேலுரமாக இடும்போது,​​ வயலில் போதிய ஈரப்பதம் இருக்க வேண்டும்.\nஇதனால் மண் பொலபொலவென இருப்பதால்,​​ விழுதுகள் இறங்கி காய்ப் பிடிக்க உதவும்.\nகாய்கள் முற்றி,​​ தரமான நிலக்கடலை உருவாக சுண்ணாம்புச் சத்தும்,​​ ​ எண்ணெயில் புரத அளவு அதிகரிக்க கந்தகச் சத்து உதவகிறது.\nபூ,​​ பிஞ்சு உதிர்வதை தடுக்க,​​ பயிர் பூக்கும் தருணத்தில் நாள்கள் கழித்து மீண்டும் நுண்ணூட்டக் கரைசல் தெளிக்க வேண்டும்.\nஇரண்டு கிலோ டி.ஏ.பி.​ உரத்தை தண்ணீரில் கரைத்து 1 நாள் ஊறவைத்து,​​ மறுநாள் தெளிந்த கரைசலை வடிகட்டியப் பிறகு மற்ற உரங்களைக் கரைத்து 490 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் பூ மற்றும் பிஞ்சு உதிர்வதைத் தடுத்து,​​ அதிகமான மகசூல் பெறலாம் என்று அவர் கூறினார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி...\nஇலவச காளான் வளர்ப்பு பயிற்சி...\nபழம், காய்கறி பதப்படுத்தும் பயிற்சி...\nநிலக்கடலை மகசூல் பெருக நிலக்கடலை ரிச்...\nPosted in நிலகடலை, பயிற்சி\nவறட்சியைத் தாங்கும் சப்போட்டா →\n← மக்காச் சோளத்தில் அதிக மகசூல் பெற யோசனைகளை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.downloadastro.com/image_tools_group_russian_federation/", "date_download": "2018-12-13T19:18:31Z", "digest": "sha1:VPUM6VGHVI6REYGYAEDEVRZ7KCGE7NPP", "length": 5397, "nlines": 71, "source_domain": "ta.downloadastro.com", "title": "Image Tools Group மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Moscow\nஅஞ்சல் குறியீட்டு எண் 142191\nImage Tools Group நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nபதிவிறக்கம் செய்க Active GIF Creator, பதிப்பு 4.2\nபதிவிறக்கம் செய்க Easy Button Creator, பதிப்பு 2.5\nபதிவிறக்கம் செய்க MakeGIF, பதிப்பு 2.5\nமுன் வரையறுக்கப்பட்ட விளைவுகளைப் பயன்படுத்தி, GIF மற்றும் AVI உயிரூட்டங்களை உருவாக்கும் மென்பொருள்.\nஇணையப் பக்கங்களுக்கான, தொழில்முறைப் பதாகைகளை உருவாக்குகிறது.\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0", "date_download": "2018-12-13T17:59:45Z", "digest": "sha1:4D5C7FQBQLIBMYXU6KISIV5GYB6DTTYR", "length": 4136, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கொணர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கொணர் யின் அர்த்தம்\n‘சான்றிதழ்களைக் கொணரும்படி தலைமையாசிரியர் மாணவனிடம் கூறினார்’\n‘வெளி மாநிலத்திலிருந்து சென்னை நகருக்கு நீர் கொணர்வதற்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-13T18:04:27Z", "digest": "sha1:TZBMXQQXCV3I6AB3UPAMEROSCD4JAQFL", "length": 27992, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "மு. அருணாசலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமு. அருணாசலம் (அக்டோபர் 29, 1909 -நவம்பர் 23, 1992) [1]), தமிழுக்கு மிக முக்கியமான பல பங்களிப்புகளைச் செய்த பெரும் தமிழறிஞர். நூற்றாண்டு வாரியாகத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர். தமிழிசை இலக்கிய வரலாறு, தமிழிசை இலக்கண வரலாறு ஆகியவற்றையும் இவர் எழுதியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.\nநாகை மாவட்டத்தில்(முன்பு தஞ்சை மாவட்டம்) திருச்சிற்றம்பலம் என்னும் சிற்றூரில் 1909-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி முத்தையா பிள்ளைக்கும்-கௌரியம்மாளுக்கும் மூத்த மகனாய்ப் பிறந்தார் மு.அருணாசலம். தொடக்கத்தில் திருச்சிற்றம்பலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் அடுத்து, குற்றாலம் (திருத்துருத்தி) உயர்நிலைப் பள்ளியிலும் அதன்பின் சிதம்பரம் மீனாட்சிக் கல்லூரியிலும் கல்வி கற்று, கணிதத்தில் பட்டம் பெற்றார். சென்னையில் அரசு ஊழியராகப் பணிபுரிந்து, அதனை விடுத்து, காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டுகள் தத்துவப் பேராசிரியராகவும், ராஜா சர் முத்தையா செட்டியார் அமைத்த தமிழ்-வடமொழி நிறுவனத்தின் இயக்குநராகவும் நிறைவாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதித்துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.\nதமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்ற அருணாசலம் இலக்கிய, இலக்கண தத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும், ஓலைச்சுவடிகளைத் தேடிச் சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். மேலும், கல்வெட்டுகளைப் படிப்பதிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். பிறசமயக் காழ்ப்பற்ற சைவப்பற்று கொண்டவர்.மு. வரதராசனார், கா.சு.பிள்ளை, உ.வே.சாமிநாதன், வையாபுரிப்பிள்ளை, திரு.வி.கலியாணசுந்தரம்., ரசிகமணி டி.கே.சி, வெ.சாமிநாத சர்மா, கல்கி, வ.ரா., கருத்திருமன் போன்ற தம் சமகாலத்திய தமிழறிஞர்களோடும் அரசியல் தலைவர்களோடும் நெருக்கமான பழக்கம் கொண்டிருந்தார்.காசிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது இந்தியக் குடியரசுத் தலைவராகப் பின்னர் பணியேற்ற தத்துவமேதை ராதாகிருஷ்ணனோடும் பழகியுள்ளார்.[2]\nஇவரைப் பற்றித் திரு.வி.க. தம் வாழ்க்கைக் குறிப்பில் \"\"அருணாசலனாரின் நீண்ட வடிவம் மலர்ந்த முகமும் தண்மை நோக்கும் எனக்குப் புலனாகும் போதெல்லாம் என் உள்ளம் குளிரும்...அருணாசலனார் தமிழ்நடை இக்காலத்துக்கு உரியது. அஃது இக்காலத் தமிழ்த் தாள்களில் இடம் பெறப் பெற, தமிழ் விடுதலையடைந்து ஆக்கம் பெறும் என்பது எனது உட்கிடக்கை என்று எழுதியுள்ளார். இவர் பத்திரிகையாசிரியப்பணி, கல்வி நிலையங்களை நிறுவிப் பராமரிக்கும் திறமை, தேசியப் பற்று ஆகிய பண்புகளைக் கொண்டவர்.\nகணக்குப் படித்த மு.அருணாசலம் உ.வே.சா, வையாபுரிப்பிள்ளை ஆகியவர்களோடு நெருங்கிப் பழகியதால் தமிழ்படித்து எம்.ஏ. பட்டம் பெற்றார். தமிழாராய்ச்சியில் ஈடுபாடு கொண்டார். தமிழிலக்கிய வரலாறு குறித்த விரிவான ஆய்வுமுடிவுகள் கொண்ட நூல்களை எழுதினார். அறிஞர்கள் கா.சு.பிள்ளை, தஞ்சை சீனிவாசபிள்ளை ஆகியோர் எழுதிய தமிழிலக்கிய வரலாற்று நூல்களே அத்துறையில் முன்னோடி நூல்களாகும். ஆனால் மு. அருணாசலம் 9-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரையிலான இலக்கிய வரலாற்றை கால முறைப்படி மிக விளக்கமாக ஆராய்ந்து பதினான்கு தொகுதிகளாக வெளியிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றுத் துறையில் முத்திரை பதித்தார். மிக அரியதான பலருக்கும் பெயர்கூடத்தெரியாத தமிழ் நூல்களைப் பற்றியும் தமிழ்ப்புலவர்களைப் பற்றியும் பல தகவல்களை இந்நூலில் காணலாம்.\nமு.அருணாசலம் ஆங்கிலத்திலும் குறிப்பிடத்தக்க நூல்களை எழுதியுள்ளார். தம் பட்டறிவால் பழத்தோட்டம், பூந்தோட்டம், வாழைத்தோட்டம், வீட்டுத்தோட்டம், காய்கறித்தோட்டம் போன்ற நூல்களையும், படிப்பறிவால் இலக்கிய வரலாறு, புத்தகமும் வித்தகமும், திவாகரர் போன்ற நூல்களையும் இலக்கிய ஆர்வத்தால் காற்றிலே மிதந்த கவிதை, தாலாட்டு இலக்கியம் போன்ற நாட்டுப்புற இலக்கியத் தொகுப்பு நூல்களையும், சாத்திரப் புலமையால் தத்துவப்பிரகாசம் உரை, திருக்களிற்றுப்படியார் உரை போன்ற உரைநூல்களையும் தந்துள்ளார். அவற்றுள் காய்கறித்தோட்டம் தமிழக அரசின் பரிசு பெற்றது.\nஉ.வே.சா. உடன் பழகியதால் ஏடு சேகரிக்கும் பழக்கமும் அவருக்கு இருந்தது. அதன் விளைவாக 11-ஆம் திருமுறையில் இடம்பெற்றுள்ள ஈங்கோய்மலை எழுபது என்ற நூல் முழுமையடைந்தது. அவர் சேகரித்த சுவடிகளில் \"திருத்துருத்தி ஆபத்தோத்தாரணன் என்பவரால் எழுதப்பட்டது' என்னும் குறிப்போடு கூடிய அழகிய சுவடி வெளியிடப்பட்டது. இது இன்றைய கையடக்கப் பதிப்புகளை விடச் சிறிதானதாகும்.[2]\nமு.அருணாசலனார், இசைத்தமிழ் பற்றிய வரலாறு பற்றிய இரண்டு ஆய்வு நூல்களைமிக விரிவாக எழுதியுள்ளார். தமிழ் இசை இலக்கிய வரலாறு, தமிழ் இசை இலக்கண வரலாறு என்பவையே அவை. மு. அருணாசலனார் இந்த இருநூல்களை எழுதி வெளியிடாமல் கையெழுத்துப் படியாக வைத்தவண்ணம் இயற்கை எய்தினார்.மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் உல.பாலசுப்பிரமணியன் இந்தக் கையெழுத்துப்படிகளை அரிதின் முயன்று வெளிக்கொண்டு வந்துள்ளார்.[3] [4] இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் இசை வளர்ந்த வரலாற்றை, தக்க ஏற்புடைய சான்றாதாரங்களுடன் விளக்கும் இப்பெரு நூல்கள் தமிழின் இசை தொடர்பான அனைத்தையும் ஆவணப்படுத்துகிற களஞ்சியமாக விளங்குகின்றன. “கருநாடக சங்கீதம் என்ற ஒன்று இல்லை; அந்தப் பெயரால் சொல்வதெல்லாம் தமிழிசை தான். திருவையாற்றில் தியாகையர் பாடியதெல்லாம் தமிழிசையைத் தெலுங்கு மொழியில் பாடிய கீர்த்தனங்கள்’’, என்னும் கருத்தை சான்றாதாரங்களுடன் இவை நிறுவுகின்றன.[5]\nஇந்நூல்களுள் தெளிவு தர வேண்டுமென்பதற்காக கருநாடக சங்கீத மும்மூர்த்திகள் பற்றிய, அடிப்படை வரலாறுகள் தரப்பட்டுள்ளன. தெலுங்கு, சமஸ்கிருத கீர்த்தன இசைகளின் தோற்றம்; வளர்ச்சி பற்றிய விவரங்களையும் அவை எவ்வாறு தமிழிசையினின்று மொழிமாற்றம் பெற்றன என்பதையும் இந்நூல்களில் காணலாம். சமஸ்கிருத இசை இலக்கண நூல்கள் பற்றிய விவரமும் விளக்கமும் இவற்றில் உள்ளன. இவ்வடமொழி குறிப்புகள் முக்கியமானவை. பொதுவாக இந்நூல்கள் தரும் செய்திகள் தமிழிசை வரலாறு பற்றி மட்டும் அமையாமல், தமிழகத்தில் நிகழ்ந்த பொது இசை பற்றிய அனைத்து வரலாறுகளையும் தெரிவிக்கின்றன. கர்நாடக இசை என்பது பழந்தமிழ் இசையே என்பதனைக் காட்டி தமிழிசைச் சிற்பிகளான முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை ஆகியோரின் வரலாற்றை விளக்கி, மூவருமே கருநாடக இசையின் ஆதி மும்மூர்த்திகள் என நிறுவி, உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமையும் அருணாசலனாரையேச் சாரும்.[5]\nகாந்தியடிகளின் ஆதாரக் கல்வி, கிராம நிர்மாணத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு 1946-இல் வார்தா சேவா கிராமத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அங்கு வினோபா பாவே, ஜே. சி. குமரப்பா, ஜே.பி.கிருபளானி ஆகியவர்களின் நட்புக் கிடைத்தது. அதன் விளைவாகத் தம் சொந்த ஊரில், தம் சொந்த முயற்சியால் காந்தி வித்யாலயம் என்னும் கல்வி நிறுவனத்தை அமைத்தார்.\nமு. அருணாசலம் தம் ஊரில் தொடக்கப் பள்ளி, மகளிர் உயர்நிலைப் பள்ளி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, அனாதைக் குழந்தைகள் விடுதி ஆகியவற்றை ஏற்படுத்தினார். அவர் நடத்திய ஆசிரிய ஆதாரப் பயிற்சிப் பள்ளி, பிரிவுபடாத தஞ்சை மாவட்டத்தில் அந்நாளில் எட்டாம் வகுப்புக்கு மேல் கல்வியைத் தொடர முடியாத ஏழை மாணவர்களுக்குத் மிகவும் உதவியாக அமைந்தது. இப்பள்ளியில் கட்டணமேதுமில்லாமலேயே அவர் மாணவர்களைச் சேர்த்துவந்தார்.\nதம் பகுதியில் அமைந்திருக்கும் தருமை, திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆகிய மூன்று சைவ மடங்களோடும் இணக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தருமை ஆதீனத்தைத் தோற்றுவித்த குருஞானசம்பந்தரின் வாழ்க்கை குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய நூல் ஆதீனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. சைவ சித்தாந்த சமாஜம் (இன்று சைவ சித்தாந்தப் பெருமன்றம்) நடத்திவரும் சிந்தாந்தம் தமிழ் - ஆங்கில இதழ்களின் ஆசிரியராக இருந்து பல சமயக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.\nதமிழ்ப் பல்கலைக்கழகம் 1991 டிசம்பரில் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் அளித்து கௌரவித்தது.\nதமிழிலக்கியம், தமிழிலக்கணம், தமிழிசை ஆகியவற்றுக்கு தொண்டாற்றிய மு. அருணாசலம் 1992-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி மறைந்தார்.\nதமிழ் இலக்கிய வரலாறு ஒன்பதாம் நூற்றாண்டு பாகம் 1\nதமிழ் இலக்கிய வரலாறு ஒன்பதாம் நூற்றாண்டு பாகம் 2\nதமிழ் இலக்கிய வரலாறு பத்தாம் நூற்றாண்டு\nதமிழ் இலக்கிய வரலாறு பதினோராம் நூற்றாண்டு\nதமிழ் இலக்கிய வரலாறு பன்னிரண்டாம் நூற்றாண்டு பாகம் 1\nதமிழ் இலக்கிய வரலாறு பன்னிரண்டாம் நூற்றாண்டு பாகம் 2\nதமிழ் இலக்கிய வரலாறு பதின்மூன்றாம் நூற்றாண்டு\nதமிழ் இலக்கிய வரலாறு பதினான்காம் நூற்றாண்டு\nதமிழ் இலக்கிய வரலாறு பதினைந்தாம் நூற்றாண்டு\nதமிழ் இலக்கிய வரலாறு பதினாறாம் நூற்றாண்டு பாகம் 1\nதமிழ் இலக்கிய வரலாறு பதினாறாம் நூற்றாண்டு பாகம் 2\nதமிழ் இலக்கிய வரலாறு பதினேழாம் நூற்றாண்டு\nஇன்றைய தமிழ் வசன நடை\nதமிழ் இசை இலக்கிய வரலாறு\nதமிழ் இசை இலக்க்கண வரலாறு\nகாய்கறித்தோட்டம் (தமிழக அரசின் பரிசு பெற்றது)\n↑ \"அறிஞர்களின் அறிஞர் மு.அருணாசலம்\". தினமணி. பார்த்த நாள் 10 ஏப்ரல் 2015.\n↑ 2.0 2.1 முனைவர் தெ.ஞானசுந்தரம் (Aug 16, 2009). \"அறிஞர்களின் அறிஞர் மு.அருணாசலம்\". தினமணி. பார்த்த நாள் ஏப்ரல் 10, 2015.\n↑ முனைவர் மு.இளங்கோவன் (வியாழன், 7 ஜனவரி, 2010). \"அறிஞர் மு.அருணாசலம் பிள்ளை நூற்றாண்டு விழா\". முனைவர் மு.இளங்கோவன். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2015.\n↑ ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி (செப்டம்பர் 13, 2012). \"அறிஞர்களின் அறிஞர் மு.அருணாசலம்\". ஞானாலயா. பார்த்த நாள் ஏப்ரல் 10, 2015.\n↑ 5.0 5.1 தமிழண்ணல் (12 ஜனவரி 2011). \"தமிழ்மொழி வழங்கிய இசைச் செல்வம்\". கீற்று. பார்த்த நாள் ஏப்ரல் 10, 2015.\nஅறிஞர் மு.அருணாசலம் பிள்ளை நூற்றாண்டு விழா - முனைவர் மு.இளங்கோவன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஆகத்து 2018, 13:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/6-year-old-girl-who-fought-a-crocodile-to-save-her-elder-sister-to-receive-bravery-award/", "date_download": "2018-12-13T19:10:28Z", "digest": "sha1:APEXRTV6KA43KO2JUSBCC4IPMZMXV6VG", "length": 14432, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முதலையிடமிருந்து அக்காவை தைரியத்துடன் காப்பாற்றிய 6 வயது சிறுமிக்கு தேசிய வீரதீர விருது-6-Year-Old Girl Who Fought A Crocodile To Save Her Elder Sister To Receive Bravery Award", "raw_content": "\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nமுதலையிடமிருந்து அக்காவை தைரியத்துடன் காப்பாற்றிய 6 வயது சிறுமிக்கு தேசிய வீரதீர விருது\nஒடிஷா மாநிலத்தில் முதலையிடமிருந்து தன் சகோதரியை தைரியத்துடன் காப்பாற்றிய 6 வயது சிறுமிக்கு தேசிய வீரதீர விருது வழங்கப்பட உள்ளது.\nஒடிஷா மாநிலத்தில் முதலையிடமிருந்து தன் சகோதரியை தைரியத்துடன் காப்பாற்றிய 6 வயது சிறுமிக்கு தேசிய வீரதீர விருது வழங்கப்பட உள்ளது.\nஒடிஷா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தை சேர்ந்த சகோதரிகளான அசந்தி தலாய் (வயது 10) மற்றும் மமதா தலாய் (வயது 6) இருவரும், கடந்த ஏப்ரல் மாதம் தங்கள் வீட்டருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றனர். அப்போது, குளத்திலிருந்து 5 அடி நீளமுள்ள பெரிய முதலை நீரிலிருந்து வெளியேறி அசந்தியை தாக்கியது.\nஇதனால், அதிர்ச்சியடைந்த தங்கை மமதா, பயத்தில் பின்வாங்காமல் தனது சகோதரியின் கையை வலுவாக பிடித்து இழுத்தார். இதனால், முதலை தன் கட்டுப்பாட்டை இழந்ததால், மமதா போராடி தன் சகோதரியை கரைக்கு மீட்டு கொண்டுவந்தார்.\nஇதனால், அசந்திக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் முதலையை மீட்டு ஆற்றுக்குள் விட்டனர்.\n6 வயது சிறுமி மமதாவின் வீரத்தை பாராட்டி அவருக்கு தேசிய வீரதீர விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதினை வரும் 24-ஆம் தேதி குடியரசு தினமன்று பிரதமர் நரேந்திர மோடி வழங்க உள்ளார். இந்த விருது, மமதா உள்ளிட்ட 18 குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.\nதலித்துகளுக்கான அரசியல் இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரலாம் – அம்பேத்கர் பேரன் யோசனை\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் : ட்விட்டரில் நெட்டிசன்களால் அதிகம் தேடப்பட்ட தலைவர் மோடி தான்…\nமேகதாது விவகாரம்: அதிமுக எம்.பி.க்கள் கடும் அமளி, மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nஇஸ்லாமிய நாடாக இந்தியா மாறக்கூடாது… இதை மோடி அரசு பார்த்துக் கொள்ளும்: நீதிபதியின் பரபரப்பு பேச்சு\nMA வரலாறு படித்த சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியையும் வரலாறாக மாற்றமாட்டார் என நம்புவோம் – பாஜக தலைவர்\n… 3 மாநிலத்தில் முதல்வர்களாக யாரைத் தேர்வு செய்வார் ராகுல் காந்தி\nமேகதாது அணை விவகாரம்: திட்ட அறிக்கை தயாரிப்புக்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்\nஇத்தனை நலத்திட்டங்களைச் செய்தும் 3 மாநிலங்களில் பாஜக தோல்வியுற்றது ஏன் \nகாங்கிரஸ் வியூகம் : 3 மாநில சட்டசபைத் தேர்தல் வெற்றிகளும் 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலும்…\nஐந்து தயாரிப்பாளர்கள் என்னை பகிர்ந்து கொள்ள கேட்டனர்: பிரபல நடிகை மேடையில் வாக்குமூலம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு : ‘இனி வருடம் தோறும் கட்டணத்தை உயர்த்துவோம்’ – அரசு\n3 நாளில் வெறும் 300 மீட்டர் மட்டுமே நகர்ந்த 300 டன் விஷ்ணு சிலை…\nகடவுளின் அனுகிரகம் இல்லாமல் எதுவும் நடக்காது என பலரும் தெரிவிப்பதற்கு ஏற்றார் போல் நடந்துள்ளது 300 டன் எடை கொண்ட விஷ்ணு சிலை இடம்பெயர்வு. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா கோரக்கோட்டை கிராமத்தில் உள்ள மலையை வெட்டி 64 அடி, 300 டன் எடை உள்ள விஷ்ணுவின் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, பெங்களூரூவில் இருக்கும் கோதண்டராமசாமி டிரஸ்டிற்கு சொந்தமான கோவிலுக்காக உருவாக்கியுள்ளனர். பிரம்மாண்ட விஷ்ணு சிலை இடம்பெயர்வு இந்த சிலையை கோரக்கோட்டை கிராமத்தில் இருந்து பெங்களூரூவிற்கு […]\nஏரோ இந்தியா 2019 விமான கண்காட்சி பெங்களூரில் தான் நடைபெறும் – மத்திய அரசு திட்டவட்டம்\nஏரோ இந்தியா 2019 : ஆசிய பிராந்தியத்தின் மிகப் பெரிய விமான கண்காட்சி மற்றும் சாகச நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில், பெங்களூரில் நடப்பது வழக்கம். 1996ம் ஆண்டில் இருந்து விமான கண்காட்சியும் சாகச நிகழ்வுகளும் பெங்களூரில் இருக்கும் யெலஹன்க்கா ஏர்பேஸ் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இம்முறை பெங்களூருக்கு பதிலாக வட இந்தியாவில் இந்த நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. ஏரோ இந்தியா 2019 இடமாற்றம் மத்திய அரசு […]\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nதன் மகளின் இறப்புக்காக இப்படியொரு ரிஸ்க்கா 102 வயது மூதாட்டியின் அசாத்திய சாதனை\nசீதக்காதி: விஜய் சேதுபதி மட்டுமல்ல… இன்னொரு எதிர்பார்ப்பு அர்ச்சனா\nகண்ணடிச்சி… கண்ணடிச்சி… கூகுளையே காலி பண்ணிட்டாங்க நம்ம கண்ணழகி\nஹோம் லோனுக்கு பெஸ்ட் வங்கி இதுதான் மற்ற வங்கிகளை விட மிகக் குறைந்த வட்டி\nநெடுஞ்சாலைகள் சட்டத்தை மீறி சேலத்தில் அதிமுக கொடிக்கம்பம்… நீதிமன்றத்தில் ஆஜரான சேலம் கலெக்டர்\nஆரவ் ட்வீட் போட… ஓவியா பதில் சொல்ல… டிவிட்டரே களைக்கட்டுது\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nதன் மகளின் இறப்புக்காக இப்படியொரு ரிஸ்க்கா 102 வயது மூதாட்டியின் அசாத்திய சாதனை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/thoansdetails.asp?id=7", "date_download": "2018-12-13T19:13:38Z", "digest": "sha1:XBTH7H3QTX4TZFPD2GYGXZRZDKHGFFWF", "length": 14091, "nlines": 176, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nபெண்ணுக்கு மீண்டும் திருமணம் செய்யும் முன் பரிகாரம் மேற்கொள்ள வேண்டுமா\nஒருமுறை நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுக்கு சில காரணங்களால் அத்திருமணம் நடக்காமல் போகிறது. மீண்டும் வேறு வரன் பார்த்து திருமணம் செய்வதற்கு முன்பாக பரிகாரம் மேற்கொள்ள வேண்டுமா இதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது\nபதில்: பொதுவாக ஒரு பெண்ணுக்கு வரன் பார்ப்பதற்கு முன்பாக நல்ல தசாபுக்தி நடக்கிறதா குரு பலன் உள்ளதா என்பதைப் பார்த்த பிறகே திருமணம் நிச்சயிக்க வேண்டும். இதனால் திருமணம் தடைபடுவதை தடுக்க முடியும்.\nமேற்கூறிய காரணிகள் சரியில்லாத நேரத்தில் திருமணம் நிச்சயிக்கும் போதுதான் அதில் தடங்கல் ஏற்படுகிறது.\nஇந்த மாதிரியான நேரங்களில் திருச்சந்தூர் முருகன் கோயிலுக்கு வளர்பிறை சஷ்டி திதியில் சென்று வழிபாடு நடத்தி வரலாம். இதன் மூலம் கர்ம வினைகள் (இருந்தால்) நீங்கும். மீண்டும் வரன் நிச்சயிக்கும் போது இடையூறுகள் தடை வராமல் இருக்கும்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\nஎனக்கு கடந்த சில காலமாக அடிவயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்....\nஎன் மகன் கடந்த 9 வருடங்களாக மனைவியைப் பிரிந்து வாழ்கிறான். க....\nஎனது மகள் தற்போது பி.ஈ., முடித்துவிட்டு எம்.பி.ஏ., படித்து வ....\nமகன் பிறந்தநேரம் முதல் எனது கல்லூரி பதவி இழப்பு, வறுமை, கடன்....\nஅரசுத்துறையில் செவிலியராக பணிபுரியும் எனக்கு திருமணமாகி இரண்....\nசமீபத்தில் பெரியவர் ஒருவர் “ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தினமும் ஆறு....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://enrumjeyam.blogspot.com/2011/12/blog-post_12.html", "date_download": "2018-12-13T17:20:15Z", "digest": "sha1:MCWMTSXJUQGL2ZOATRT2FEWCO736MFOU", "length": 6660, "nlines": 66, "source_domain": "enrumjeyam.blogspot.com", "title": "களஞ்சியம்: திங்கட்கிழமை ஏன் தான் வருகிறதோ!!", "raw_content": "\nதிங்கட்கிழமை ஏன் தான் வருகிறதோ\nகாலையில் எழுக் கூட முடியவில்லை. அலுவலகம் வந்தும் கண்ணைச் சுழற்றுகிறது. ஞாயிறு ஒரு நாள் மட்டும் விடுமுறை என்றால் எப்படி அதுவும் ஐ.டி. கம்பெனிகளில் பணிபுரியும் என் போன்றவர்களுக்கு போதவே போதாது..\nதிங்கட்கிழமை மட்டும் தான் இந்த உறக்கம். இதுவே ஞாயிறு என்றால்,விடிகாலையிலேயே முழிப்பு வந்து விடுகிறது. எனக்குத் தான் இப்படியா இல்லை நம்மைப் போல் பலருக்கும் இப்படித் தானா என்று தெரியவில்லை.\nஞாயிறு காலையிலேயே எழுந்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குச் சென்றோம். அங்கே பார்த்தசாரதிக்கு மட்டும் அல்லாமல் எல்லா மூலவர்க்கும் எண்ணைக்காப்பு நடக்கிறது என்று திரைப் போட்டு இருந்தார்கள். வைகுண்ட ஏகதேசிக்கு நான்கு நாட்களுக்கு முன்பு தான் திரையை எடுப்பார்களாம். அந்த மீசைக்காரனின் தரிசனம் கிடைக்கவில்லை என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் அங்கு இருக்கும் பிரசாதக் கடையில் வடை, புளியோதரை வாங்கி உண்ண ஆரம்பித்தேன்.என் கணவரோ, இவள் கோவிலுக்கு வருவதே இதை உண்ணத்தான்\nஎன்றுக் கூறிக்கொண்டு இருந்தார். பொது வாழ்க்கையில் இது போன்ற விமர்சனங்கள்\nசகஜம் என்பதால் காதில் வாங்காமல் என் கடமையில் அது தான் உண்பதில் கருத்தாய் இருந்து உண்டு முடித்து வீடு திரும்பினோம்.\nசமைத்து உண்ட பின் சிறிது உறங்கி எழுந்தால் மணி 4. வீட்டிலிருந்தால் இருவருக்குள்ளும் எப்பொழுதும் குஸ்தி தான் என்பதால் இருவரும் ஒரு மனதாய் ஓஸ்திக்கு போக முடிவு செய்திருந்தோம்.\nபடம் என்னடாவென்றால் இந்த ஓஸ்திக்கு எங்கள் குஸ்தியே மேல் என்பது போல் இருந்தது. தலைவழி வந்தது தான் மிச்சம். வீடு திரும்பி சாப்பிட்டு படுக்கலாம் என்றால் விஜய் டிவியில் நீயா நானாவில் ரஜினிதான் அன்றைய தினத் தலைப்பு. எப்படி விடுவது.\n என்ற போட்டியில் வென்றது தூக்கம் தான்.\nஇதைக் கஷ்ட்டப்பட்டு படிக்கும் உங்களுக்கே தூக்கம் வருகிறது என்றால் எனக்கு மட்டும் வராதா என்ன\nகாலையில் எழுந்ததிலிருந்து தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறாயே என்ற என் கணவருக்காவே இந்த பதிவு.\nஎன் தூக்கத்திற்கான காரணம் சரிதானே\nஉலகில் தூக்கத்தை போன்ற நிம்மதியான விஷயம் ஏதுமில்லை. நாளெல்லாம் உழைத்து, களைத்து தூங்குவோம் பாருங்கள். அதற்கு ஈடினை ஏது.\nஇண்டர்நெட் இல்லாமல் ஒரு நாள்\nதிங்கட்கிழமை ஏன் தான் வருகிறதோ\nபதிவு ஆரம்பம்... இது தொடருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/category/news/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/4", "date_download": "2018-12-13T18:11:01Z", "digest": "sha1:EOGA5NQ7ST2UWJHKOYMXWLOOGPU572Z5", "length": 9632, "nlines": 183, "source_domain": "kalkudahnation.com", "title": "சர்வதேச செய்திகள் | Kalkudah Nation | Page 4", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் Page 4\nஇத்திஹாது பலாஹீன் கத்தார் கிளைக்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nகத்தாரில் வெற்றிகரமாக நடந்தேறிய தொழில்வழிகாட்டல் கருத்தரங்கு \nஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு பஸ் வண்டி கையளிக்கும் நிகழ்வு கட்டாரில் வெற்றிகரமாக நிறைவு.\nஈரானில் அஹ்வாஸ் பகுதியை சேர்ந்த 22 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nகத்தாரில் -2018 மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு –நவம்பர் 2ம் திகதி\nஇலங்கை முஸ்லிம்களின் சமூக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் சர்வதேச ரீதியில் பங்காற்றுவதே இலக்கு-ஐக்கியத்திற்கான...\nரோஹிங்ய விவகாரம் தொடர்பில் சவூதியில் உயர் மட்டப்பேச்சு-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு\nபுளொட் சுவிஸ் கிளையினர் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபனுடன் சந்திப்பு\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தினர் வடமாகாண சபை உறுப்பினருடன் சந்திப்பு (படங்கள்)\nகத்தார்-ஏறாவூர் சகோதரர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nகத்தார் வாழ் ஏறாவூர் சகோதரர்களுக்கான ஒரு திறந்த அழைப்பிதழ்\nஇரு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து : 36 க்கும் மேற்பட்டோர் பலி 100...\nஹஜ் யாத்திரிகர்களின் நன்மைகருதி சிறப்பான வைத்திய சேவை-சவூதி அரேபிய சுகாதார அமைச்சு\nஇலங்கை ஹாஜிகளுக்கு ஜித்தா விமான நிலையத்தில் விசேட ஒழுங்குகள்\nஇதுவரை ஹஜ்ஜுக்காக இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் சவூதி அரேபியா வருகை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஇந்தியத்துணைத்தூதரகமொன்று மட்டக்களப்பில் அமைக்கப்பட்ட வேண்டும் -முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்\nஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினரின் முயற்சிக்கு சாதகமான தீர்வு-அமைச்சர்...\nமஹிந்தவின் மீள் வருகை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – மாவை\nவாழைச்சேனை ஆயிஷா மாணவி சியாமா சுஹா ஆங்கில மொழிமூல தேசிய கணித வினாடி வினாப்...\nபெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவே அரசியல் நுழைகிறேன்-றோஹினா மஹ்ரூஃப் (வீடியோ)\nமீராவோடைக் காணிப்பிரச்சினை தொடர்பில் பிரதியமைச்சர் அமீர் அலி, எஸ்.யோகேஸ்வரன் எம்பியின் கருத்துக்கள் பிழையானது-சாட்டோ வை.எல்.மன்சூர்\nசாய்ந்தமருதை தனியாக பிரிப்பதால் ஏற்படும் விபரீதங்களை தடுக்கவே பேசிக்கொண்டிருக்கிறோம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nமருதமுனை நிதிஸ் முகம்மட் நிலாவெளி கடலில் மூழ்கி வபாத்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/158304", "date_download": "2018-12-13T18:10:22Z", "digest": "sha1:7C5F47LHZYPVRJHEXQFGHXRJYJ45HHMP", "length": 5349, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "சசிகுமாரின் ‘கொடிவீரன்’ – அதிகாரப்பூர்வ முன்னோட்டம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video சசிகுமாரின் ‘கொடிவீரன்’ – அதிகாரப்பூர்வ முன்னோட்டம்\nசசிகுமாரின் ‘கொடிவீரன்’ – அதிகாரப்பூர்வ முன்னோட்டம்\nசென்னை – முத்தையா இயக்கத்தில், சசிகுமார், மஹிமா நம்பியார், விதார்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கொடிவீரன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇதனிடையே, நேற்று வெள்ளிக்கிழமை அதன் அதிகாரப்பூர்வ முன்னோட்டம் வெளியானது. அதனை இங்கே காணலாம்:\nPrevious articleதேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தினகரன் மீது வழக்கு\nபேட்ட : ரஜினியுடன் இணைகிறார் சசிகுமார்\nதிரைவிமர்சனம்: அசுரவதம் – விறுவிறுப்பான திரைக்கதை இழப்பின் வலியை உணர்த்தும் படம்\nதிரைவிமர்சனம்: ‘கொடிவீரன்’ – அண்ணன், தங்கையின் பாசப் போராட்டம்\nமாரி 2 : டிசம்பர் 21 மோதலில் களமிறங்குகிறது\nபேட்ட : ரஜினியின் இளமை ஆட்டத்துடன் ‘உல்லாலா’ பாடல்\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக ‘பேட்ட’ பட முன்னோட்டம்\nகூகுள் தேடல் முறை எவ்வாறு செயல்படுகிறது என சுந்தர் பிச்சை விளக்கினார்\nவெள்ளை ராஜா : பாபி சிம்ஹா நடிப்பில் அமேசோன் பிரைம் வழங்கும் தமிழ் தொடர்\nசாஹிட் தலைவர் பதவியை கைவிட வேண்டும்\nவெள்ளை ராஜா : பாபி சிம்ஹா நடிப்பில் அமேசோன் பிரைம் வழங்கும் தமிழ் தொடர்\nஅதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறார்\nமுகமட் ஹாசான்: நாங்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilbtg.com/krishna-is-the-causes-of-all-causes/", "date_download": "2018-12-13T18:16:52Z", "digest": "sha1:HKQFOETJMDU7GJERNZKQNFUESTCTYYNC", "length": 31836, "nlines": 145, "source_domain": "tamilbtg.com", "title": "எல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர் – Tamil BTG", "raw_content": "\nஎல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர்\nவழங்கியவர்: ஸத்ய நாராயண தாஸ்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரே அனைத்திற்கும் மூலம். அவரே அனைத்திற்கும் ஆதியான பரம்பொருள். வேதம் போற்றும் நாயகனும் அவரே. கிருஷ்ணரே எல்லா காரணங்களுக்கும் காரணமாக எவ்வாறு விளங்குகிறார் என்பதைக் காண்போம்.\nஇந்த பிரபஞ்சத்தின் முதல் ஜீவராசியான பிரம்மா தம்முடைய பிரார்த்தனையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பின்வருமாறு பிரார்த்திக்கிறார்:\nஈஷ்வர: பரம: க்ருஷ்ண: ஸச்சிதானந்த விக்ரஹ:\nஅனாதிர் ஆதிர் கோவிந்த: ஸர்வ காரண காரணம்\n“கோவிந்தன் எனப்படும் கிருஷ்ணரே முழுமுதற் கடவுள். அவரது திருமேனி நித்தியமானது, அறிவு நிரம்பியது, ஆனந்தமயமானது. அவரே அனைத்திற்கும் தோற்றுவாய். அவர் ஆதியற்றவர். மேலும், அவரே எல்லா காரணங்களுக்கும் காரணமாவார்.” (பிரம்ம சம்ஹிதை 5.1)\nபிரம்மா தம்முடைய இந்த பிரார்த்தனையின் மூலமாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே அனைத்திற்கும் காரணம் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றார். அவருடைய அதிகாரம் பொருந்திய வார்த்தைகளிலிருந்து, கிருஷ்ணரே அனைத்திற்கும் காரணம் என்பதை நாம் தெள்ளத்தெளிவாக உணரலாம். மேலும், பிரம்மா தம்முடைய மற்றொரு ஸ்லோகத்தில் (பிரம்ம சம்ஹிதை 5.39), இராமர், நரசிம்மர் முதலிய எண்ணற்ற அவதாரங்களாகவும் பல உப அவதாரங்களாகவும் எப்போதும் நிலைபெற்றுள்ள போதிலும், ஸ்வயமாகவும் அவதரிக்கும் மூல முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை தாம் வணங்குவதாக எடுத்துரைத்து, பகவான் கிருஷ்ணரின் விரிவங்கங்கள், அந்த விரிவங்கங்களின் விரிவங்கங்கள் என்று எண்ணிலடங்காத ரூபங்கள் இருந்தாலும், அனைத்திற்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே மூல காரணம் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.\nபகவானின் மூச்சுக் காற்றிலிருந்து வந்தவையே வேதங்கள். ஆதியில் வேதம் ஒரே தொகுப்பாக இருந்தது. கலி யுகத்தில் வரக்கூடிய மக்கள் மந்த புத்தியில் இருப்பர் என்பதால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமான வேத வியாஸர், வேதத்தை ரிக், யஜுர், ஸாம, அதர்வண என நான்கு பாகங்களாகப் பிரித்தார். எல்லா வேதங்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையே நாயகனாகப் போற்றுகின்றன. நாம் வேதங்களையே பிரமாணமாக ஏற்க வேண்டும். வேதம் என்பது தாய் போன்றது. தந்தையை அறிய வேண்டுமெனில், தாயின் சொல்லை ஏற்றல் அவசியம். அதுபோல, நம்முடைய நித்திய தந்தையான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தாயான வேதத்தைக் கொண்டு அறியலாம்.\nஜடம், ஜீவாத்மா, பரமாத்மா என மூன்று வஸ்துகள் உள்ளன. ஜீவாத்மா தன்னுடைய உண்மை நிலையினை மறந்து ஜடத்துடன் தொடர்பு கொண்டுள்ளான். ஆனால் வேதம் மற்றும் ஆச்சாரியர்களின் துணையுடன் அவனால் பரமாத்மாவை அணுக முடியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எல்லா காரணங்களுக்கும் காரணம் என்பதை உணர முடியும், வேதம் போற்றும் நாயகனான கிருஷ்ணரை உணர முடியும்.\nஅர்ஜுனன் கிருஷ்ணரை பரபிரம்மனாக ஏற்றுக்கொள்ளுதல்\nதேவர், ரிஷிகளால் அறிய முடியாத கிருஷ்ணர்\nபகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் (10.2), தேவர்களோ மாபெரும் ரிஷிகளோகூட தம்முடைய வைபவங்களை அறிவதில்லை என்றும், ஏனெனில், தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் தாமே ஆதியானவன் என்றும் கூறுகிறார். தேவர்கள், ரிஷிகள் முதலியவர்களாலேயே புரிந்துகொள்ள முடியாது எனும்பட்சத்தில், நம்மைப் போன்ற சாதாரண ஜீவன்களைப் பற்றி என்ன கூறுவது முழுமுதற் கடவுள் ஒரு சாதாரண மனிதனைப் போல இவ்வுலகிற்கு வந்து, அசாதாரணமான அற்புதச் செயல்களைச் செய்வது ஏன் என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. கிருஷ்ணரைப் புரிந்து கொள்வதற்கு இன்றைய ஏட்டறிவு ஒருபோதும் உதவாது. மன அனுமானத்தின் மூலமாக கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முயன்ற தேவர்களும் பெரும் ரிஷிகளும் தோல்வியையே தழுவினர்.\nஇருப்பினும், கிருஷ்ணரை உள்ளது உள்ளபடி புரிந்துகொள்ள, கீதையில் அவரே ஓர் உபாயத்தினைக் கூறுகிறார்: பக்தித் தொண்டு. “பக்தித் தொண்டினால் மட்டுமே என்னை, முழுமுதற் கடவுளாக உள்ளது உள்ளபடி, அறிந்துகொள்ள முடியும். என்னைப் பற்றிய முழுமையான உணர்வை அத்தகு பக்தியினால் அடையும்போது, இறைவனின் திருநாட்டிற்குள் நுழைய முடியும்.” (பகவத் கீதை 18.55) இதுவே பகவானை அறிந்துகொள்ளும் முறையாகும். குரு, சாது, சாஸ்திரம் ஆகியவற்றின் துணையுடன் பக்தித் தொண்டினைப் பயிலும்போது, கிருஷ்ணரே அனைத்திற்கும் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.\nபகவத் கீதையின் பல இடங்களில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தாமே முழுமுதற் கடவுள் என்றும் அனைவரும் தம்மையே பின்பற்ற வேண்டும் என்றும் கூறுகிறார். பகவத் கீதையில் சது: ஸ்லோகம் என்று நான்கு பிரதான ஸ்லோகங்கள் கூறப்படுகின்றன. அதில் முதல் ஸ்லோகத்தில்,\nஅஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே\nஇதி மத்வா பஜந்தே மாம் புதா பாவ-ஸமன்விதா:\n“ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே, எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, இதயபூர்வமாக என்னை வழிபடுகின்றனர்.” (பகவத் கீதை 10.8)\nஇதன் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தாமே அனைத்திற்கும் காரணம் என்பதை நேரடியாக தெளிவாக எடுத்துரைக்கின்றார். ஒருவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டுமெனில், அந்த நபரே தன்னைப் பற்றிச் சொல்லும்போது முழுமையாக அறியலாம். பகவான் கிருஷ்ணரே தம்முடைய திருவாயினால், ஜடம், ஆன்மீகம் என அனைத்திற்கும் தாமே மூலம் என்று கூறும்போது, இதைவிடப் பெரிய பிரமாணம் என்ன இருக்க முடியும்\nகிருஷ்ணரே மூல முழுமுதற் கடவுள் என்பதை .பாகவதம் பறைசாற்றுகின்றது\nஉபநிஷதங்கள் பல்வேறு விதமாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் போற்றி, அவரே எல்லா காரணங்களுக்கும் காரணம் என்று தெளிவாகக் கூறுகின்றன.\n“வேத ஞானத்தை பிரம்மாவிற்கு முதலில் உபதேசித்ததும், ஆதியில் அந்த வேத ஞானத்தைப் பரப்பியதும் கிருஷ்ணரே.” (கோபால-தாபனீ உபநிஷத் 1.24). மேலும், நாராயண உபநிஷத்தில் (1), பரம புருஷ பகவானான நாராயணர் உயிரினங்களை படைக்க விரும்பினார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நாராயணரிடமிருந்தே பிரம்மா பிறந்தார், நாராயணரிடமிருந்தே பிரஜாபதிகள் பிறந்தனர், நாராயணரிடமிருந்தே எட்டு வசுக்கள் பிறந்தனர், நாராயணரிடமிருந்தே பன்னிரண்டு ஆதித்தியர்கள் பிறந்தனர் என்றும் அங்கே கூறப்பட்டுள்ளது.\nஅதே உபநிஷத்தில், ப்ரஹ்மண்யோ தேவகீ புத்ர:, தேவகியின் மைந்தனான கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்றும் கூறப்பட்டுள்ளது.\n“படைப்பின் ஆரம்பத்தில் பரம புருஷரான நாராயணர் மட்டுமே இருந்தார். பிரம்மா, சிவன், நீர், அக்னி, சந்திரன், நட்சத்திரங்கள், சூரியன் என யாரும் இருக்கவில்லை.” (மஹா உபநிஷத், 1) பரம புருஷரின் நெற்றியிலிருந்து சிவபெருமான் பிறந்தார் என்றும் மஹா உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.\nபடைப்புகள் அனைத்திற்கும் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே. அவர் எல்லா காரணங்களுக்கும் காரணமாக அறியப்படுகிறார். எல்லாம் அவரிடமிருந்தே பிறந்தன என்பதால், அவரே எல்லாவற்றின் மூல காரணம். அனைத்தும் கிருஷ்ணருக்குக் கீழ்ப்பட்டவையே, அவருக்கு மேற்பட்டு எவரும் இல்லை.\nஎல்லா உபநிஷதங்களின் சாரமான கீதோபநிஷத் என்று அழைக்கப்படும் பகவத் கீதை ஒரு பசுவைப் போன்றது, இஃது இடையர்குலச் சிறுவனாகப் புகழ்பெற்று விளங்கும் பகவான் கிருஷ்ணரால் கறக்கப்படுகின்றது. அர்ஜுனன் ஒரு கன்றைப் போன்றவன், அறிவு சான்றவரும் தூய பக்தர்களும் பகவத் கீதை எனும் அமிர்தப் பாலைக் குடிக்க வேண்டியவர்கள் என்று கீதா மஹாத்ம்யம் (6) போற்றுகின்றது.\nஅப்படிப்பட்ட கீதையை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து நேரடியாகப் பெற்ற சீடன் அர்ஜுனன் ஆவான். அவன் தன்னுடைய பிரார்த்தனையில் பின்வருமாறு கூறுகிறான்: “நீரே பரபிரம்மன், உன்னத இருப்பிடம், மிகவும் தூய்மையானவர், பரம சத்தியம். நீரே நித்தியமானவர், திவ்யமானவர், ஆதி தேவர், பிறப்பற்றவர், மிகப் பெரியவர். உம்மைப் பற்றிய இந்த உண்மையினை, நாரதர், அஸிதர், தேவலர், வியாசர் போன்ற மிகச்சிறந்த ரிஷிகளும் உறுதி செய்துள்ளனர், இப்பொழுது நீரே இதனை எனக்கு அறிவித்துள்ளீர்.” (பகவத் கீதை 10.12–13)\nஅர்ஜுனன் எல்லாவிதமான சந்தேகங்களிலிருந்தும் முழுமையாக விடுபட்டு கிருஷ்ணரை பரம புருஷ பகவானாக ஏற்றுக்கொள்கிறான். அர்ஜுனன் கிருஷ்ணரின் நண்பன் என்பதால், அவன் இவ்வாறு கூறுகிறான் என்று மக்கள் எண்ணலாம் என்பதால், தான் மட்டும் இவ்வாறு ஏற்கவில்லை என்பதையும் பல்வேறு ரிஷிகளும் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்கின்றனர் என்பதையும் அர்ஜுனன் சுட்டிக் காட்டுகிறான். இதன் மூலம் கிருஷ்ணரே எல்லா காரணங்களுக்கும் காரணம் என்பதை ஒருவர் அறிய முடியும்.\nஸ்ரீமத் பாகவதம் எல்லா வேதங்களுக்கும் சாரம் என்று வர்ணிக்கப்படுகின்றது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தம்முடைய அவதாரம் முடியும் தருவாயில், உத்தவரிடம் என்னுடைய பிரதிநிதியாக ஸ்ரீமத் பாகவதத்தை இக்கலி யுக மக்களுக்கு விட்டுச் செல்கிறேன் என்று கூறுகிறார். கிருஷ்ணரிடமிருந்து வேறுபடாத ஸ்ரீமத் பாகவதத்தில், மேற்குறிப்பிட்ட அவதாரங்கள் அனைத்தும் பகவானின் அம்சங்கள் அல்லது அம்சங்களின் அம்சங்கள் என்றும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே மூல முழுமுதற் கடவுள் என்றும் கூறப்பட்டுள்ளது. (ஸ்ரீமத் பாகவதம் 1.3.28) க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் என்னும் வார்த்தைகள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பல்வேறு அவதாரங்களைத் தோற்றுவித்தபோதிலும், அவரே மூல முழுமுதற் கடவுள் என்பதைப் பறைசாற்றுகின்றது.\nபிரம்மா, சிவன், நான்கு குமாரர்கள், இராமானுஜர், மத்வர், நிம்பார்கர், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ரிஷிகள், மாமுனிகள், ஸ்ரீல பிரபுபாதர் என அனைவரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எல்லா காரணங்களுக்கும் காரணம் என்று தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றனர். மஹாஜனோ யேன கத: ஸ பந்தா:, மஹாஜனங்கள் ஏற்படுத்திய பாதையினை நாம் பின்பற்ற வேண்டும் என மஹாபாரதத்தின் வன பர்வத்தில் (313.117) கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த மஹாஜனங்களைப் பின்பற்றி கிருஷ்ணரே எல்லா காரணங்களுக்கும் காரணம் என்பதை நாமும் உணர்ந்து, அவரது பக்தித் தொண்டில் ஈடுபடுவோமாக.\nதிரு. ஸத்ய நாராயண தாஸ் அவர்கள், பகவத் தாிசனத்தில் தொடா்ந்து கட்டுரை எழுதி வருகிறாா். அவர் பகவத் தாிசனத்தை மக்களிடையே விநியோகிப்பதில் பெரும் ஆா்வமும் திறனும் கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிருஷ்ணரின் உள்ளத்தை உருக்குவது எப்படி\nகிருஷ்ணரின் உள்ளத்தை உருக்குவது எப்படி\nஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, பக்தனாக தோன்றிய பகவான்\nஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, பக்தனாக தோன்றிய பகவான்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (47) நாஸ்திகம் (4) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (36) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (34) பொது (123) முழுமுதற் கடவுள் (24) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (20) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (22) ஸ்ரீமத் பாகவதம் (75) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (69) ஸ்ரீல பிரபுபாதர் (155) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (68) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (71)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nபாலியல் தொந்தரவுகள் என்ன செய்யலாம்\nஉறவுகள் கசந்ததால் கனவுகள் கலைந்ததா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinaboomi.com/2018/12/04/101710.html", "date_download": "2018-12-13T19:00:51Z", "digest": "sha1:RWX74A3Y6QBLY6ISECQV2SWJHBOQZP4S", "length": 20964, "nlines": 213, "source_domain": "thinaboomi.com", "title": "கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதற்கு காரணம் இயற்கையல்ல: ஆய்வில் தகவல்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடி.டி.வி. தினகரனுக்கு மட்டும் இடமில்லை: அ.தி.மு.க.வில் இருந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வர வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு\nவிரைவில் 3 மாநிலத்திற்கு முதல்வர்கள் அறிவிக்கப்படுவார்கள்: ராகுல் காந்தி\nஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்ப்-ன் முன்னாள் வழக்கறிஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை\nகடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதற்கு காரணம் இயற்கையல்ல: ஆய்வில் தகவல்\nசெவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018 உலகம்\nவாஷிங்டன் : கடந்த 25 ஆண்டுகளாக உலகில் கடல் நீர்மட்டம் தாறுமாறாக அதிகரித்து வருவதற்குக் காரணம் இயற்கையல்ல மனிதச் செயல்பாடுகளினால் மாற்றமடைந்த பருவநிலைகளே என்று புதிய ஆய்வு ஒன்று ஆதாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.\nநேஷனல் அகாதெமி ஆப் சயன்ஸஸ் என்ற இதழில் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன. புவி வெப்பமடைதலுக்குக் காரணமான மனித உற்பத்தி, மற்றும் பல சீரழிவு நடவடிக்கைகளினால் கடல் நீர்மட்டம் சராசரியாக உயரும் விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக உயர்ந்து வருகிறது, இந்த நிலை தொடரவே செய்யும் என்று எச்சரித்துள்ளது.\nஇது குறித்து அமெரிக்காவில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் வளிமண்டல் ஆய்வு தேசிய மையத்தின் ஜான் பாஸுல்லோ கூறும் போது,\nபிராந்திய கடல் நீர் மட்ட அதிகரிப்பின் வகை மாதிரிகளில் பருவநிலை மாற்றம் பெரிய தாக்கம் ஏற்படுத்துகிறது என்று தெரியும் அதே சமயத்தில் இது எதிர்கால பருவநிலை மாற்றத்தையும் பெரிய அளவில் தூண்டி விடும் என்றே கூற முடியும். இந்த நூற்றாண்டின் சராசரியைக் காட்டிலும் கடல் நீர்மட்டம் மேலும் 2 -3 அடி கூடுதலாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது, ஆனால் பிராந்தியவாரியாக இதில் ஏற்படும் மாற்றங்கள் கடற்கரை பகுதி மக்களுக்கு மிக முக்கியமனது. அவர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.\nஉதாரணமாக அண்டார்டிகா மற்றும் அமெரிக்க மேற்குக் கடற்கரைப் பகுதிகளைச் சுற்றியுள்ள கடல் நீர்மட்டம் ஆண்டு சராசரியக் காட்டிலும் குறைவாக உயர்ந்தால், அமெரிக்க கிழக்கு கடல் மற்றும் தெற்காசியாவில் சராசரியைக் காட்டிலும் அதிகம் கடல் நீர்மட்டம் உயர்வதைக் காண முடிகிறது.\nஇந்த ஆய்வின் படி சில பிராந்தியங்களில் உள்ளூர் கடல் நீர்மட்ட அதிகரிப்பு உலக சராசரியைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாக உள்ளதும் தெரியவந்துள்ளது. சராசரியைக் காட்டிலும் அதிகமாகும் கடல் நீர்மட்டம் என்பது மனித காரணங்களினால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களினாலேயே என்றும் இயற்கையாக மாறும் கடல்சார் சூழல்களினால் அல்ல என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் வானிலை மாற்றத்தினால் ஏற்படும் பிராந்திய கடல்நீர்மட்ட உயர்வு சில சமயங்களில் இயற்கை சுழற்சியினால் ஏற்படும் தாக்கங்களைப் போல் செய்தல் போன்று இருக்கும். எனவே இது இயற்கை மாற்றம் என்று தவறாக கணிக்கக் கூடாது என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nகடல் நீர்மட்டம் rising sea\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்: நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு\nநாளை மிசோரம் முதல்வராக பதவியேற்கிறார் சோரம்தங்கா\n6-வது முறையாக சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nகூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nவீடியோ: தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்து எதிர்க்கட்சியினர் தவறான செய்திகளை பரப்புகின்றனர் - முதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு புயலாக மாறுகிறது: தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு சட்ட விரோதம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு\nஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்ப்-ன் முன்னாள் வழக்கறிஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை\nதுருக்கி ரயில் விபத்தில் 4 பேர் பலி - பலர் காயம்\nகாலிறுதி ஆட்டத்தில் தோல்வி: உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - முன்னாள் கேப்டன் கங்குலி பெருமிதம்\nஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: இந்திய அணியில் இருந்து அஸ்வின், ரோகித் நீக்கம்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nபிரெக்ஸிட் விவகாரம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் தெராசா மே வெற்றி\nலண்டன் : பிரெக்ஸிட் விவகாரத்தில் சொந்த கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பிரிட்டன் பிரதமர் தெரசா...\nதுருக்கி ரயில் விபத்தில் 4 பேர் பலி - பலர் காயம்\nஅங்காரா : துருக்கியில் நேற்று அதிவேக ரயில், நடைமேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் ...\nஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: இந்திய அணியில் இருந்து அஸ்வின், ரோகித் நீக்கம்\nபெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று பெர்த்தில் தொடங்கவுள்ள 2-வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரோகித் சர்மா ...\nகூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்\nபுதுடெல்லி : 2018-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் மலையாள நடிகை பிரியா வாரியர் முதலிடத்தை ...\n6-வது முறையாக சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nதிருவனந்தபுரம் : சபரிமலையில் 6-வது முறையாக வருகிற 16-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ: தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்\nவீடியோ: கூட்டணி பற்றி தேர்தல் வரும்போது தலைமை தான் முடிவு எடுக்கும்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nவீடியோ: கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிதொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ் தகவல்\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018\n1மத்திய பிரதேசத்தில் கமல்நாத் முதல்வராவதற்கு கடும் எதிர்ப்பு\n2ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்ப்-ன் முன்னாள் வழக்கறிஞருக்கு...\n3காஷ்மீர் நடந்த என்கவுன்டரில் பலியானவர் இந்திப்பட நடிகர்\n4கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-12-13T17:37:30Z", "digest": "sha1:KD3OZSVLBBJTRRY7KPJRWALLPHJIPTUS", "length": 7781, "nlines": 118, "source_domain": "www.thaainaadu.com", "title": "ரெலோவில் இருந்து விலகினார் கொள்கை பரப்புச் செயலர் கணேஸ் வேலாயுதம்! – புதிய கட்சியை ஆரம்பிக்கிறார் – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nரெலோவில் இருந்து விலகினார் கொள்கை பரப்புச் செயலர் கணேஸ் வேலாயுதம் – புதிய கட்சியை ஆரம்பிக்கிறார்\nரெலோவில் இருந்து விலகுவதாக அந்தக்க்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் கணேஸ்வரன் வேலாயுதம் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று மதியம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.\nரெலோவில் இருந்து விலகுவதாக அக் கட்சியின் செயலாளர் என். சிறிகாந்தாவிடம் கடிதம் மூலம் கடந்த 2ஆம் திகதி அறிவித்து விட்டேன். அதன் அடிப்படையில் தான் ரெலோ கட்சி இரண்டாக உடைந்தது என செய்திகள் வெளியாகி இருந்தன. அது உண்மையல்ல நான் மாத்திரமே ரெலோவில் இருந்து வெளியேறியுள்ளேன். கட்சியில் எந்த பிளவும் இல்லை.\nமக்களது எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும் கட்சியிலிருந்தவாறு என்னால் முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. இனிவரும் காலங்களில் மக்களின் தொழில் முயற்சிகள் கல்வி விளையாட்டுதுறை மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை மேம்படுத்துவதனை நோக்காக கொண்டு சமூகசேவையினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.\nஅத்துடன் இலாபநோக்கமற்ற சமூகசிந்தனை சார்ந்த ஆர்வலர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயற்படுபவர்கள் எம்முடன் இணைந்து செயற்பட முன்வந்தால் நாம் புதியதோர் கட்சியினை ஆரம்பித்து மாகாணசபையின் ஊடாக மக்களுக்கு தேவையான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க கூடியதாக இருக்கும். எனவே சமூக சிந்தனையாளர்களும் ஆர்வலர்களும் எம்முடன் தொடர்பு கொள்ள முடியும் என தெரிவித்தார்.\nவட்டு. கிழக்கில் தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண் கைது\nவட்டு. கிழக்கில் தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த…\nவட, கிழக்கு ஒன்றாக இணைக்கப்போவதாக போலி பிரசாரம் -பொலிஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thambiluvil.info/2016/12/150.html", "date_download": "2018-12-13T19:09:15Z", "digest": "sha1:Y2Q6VQLXJQCOHJYBSGGTWFGTNJ7KQRES", "length": 42647, "nlines": 122, "source_domain": "www.thambiluvil.info", "title": "150வது தேசிய மக்கள் பொலிஸ் தினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற நடமாடும் சேவையும், இசை நிகழ்வும் | Thambiluvil.info", "raw_content": "\n150வது தேசிய மக்கள் பொலிஸ் தினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற நடமாடும் சேவையும், இசை நிகழ்வும்\nஸ்ரீ லங்கா பொலிஸ் பிரிவில் 150 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 150வது தேசிய மக்கள் பொலிஸ் தினமும், திருக்கோவில் போலிஸ் நிலையத்தின் ஏ...\nஸ்ரீ லங்கா பொலிஸ் பிரிவில் 150 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 150வது தேசிய மக்கள் பொலிஸ் தினமும், திருக்கோவில் போலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செலகப்பிரிவுக்கு உட்பட்ட விநாயகபுரம் 01, 02, 03, 04 பிரிவுகளுக்கான நடமாடும் சேவை நிகழ்வானது கடந்த 2016.10.30 தொடக்கம் 2016.12.18 வரை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் போலிஸ் பரிசோதகர் திரு.பிரசாந்த ஹேரத் தலைமையில் இடம் பெற்றது.\nமேலும் இவ் நடமாடும் சேவை நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக திருக்கோவில் போலிஸ் நிலையத்தின் இசை நிகழ்ச்சி ஒன்றும், திருக்கோவில் பிரதேச விளையாட்டு கழகங்களுக்கு கிரிக்கட் மற்றும் உதைபந்தட்ட சுற்றுப்போட்டியும் இறுதி நாளான 18.12.2016 ஞாயிறு நேற்றைய தினம் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.\nஇவ்நிகழ்வில் சிறப்பு அதிதியாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட போலிஸ் அத்தியட்சகர் திரு. தம்மிக்க பிரியந்த அவர்களும் விநாயகபுரம் சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ .கிருபாகர சர்மா அவர்களும் அனுசரணையாளர்களும் கலந்து கொண்டனர்.\nஇவ் இசை நிகழ்ச்சியின் பொது கிரிக்கட் மற்றும் உதைபந்தட்ட சுற்றுப்போட்டிகளில் வெற்றி பெற்ற கழகங்களுக்கும் வெற்றி வீரர்களுக்கும் கேடயங்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.\nநடைபெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டிகளில் 1ம் இடத்தினை தம்பிலுவில் ரேன்யஸ் கழகமும், 2ம் இடத்தினை திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு கழகமும் பெற்றுக்கொண்டன. உதைபந்தட்ட சுற்றுப்போட்டிகளில் 1ம் இடத்தினை திருக்கோவில் அம்மன் விளையாட்டு கழகமும், 2ம் இடத்தினை திருக்கோவில் கதிரவன் விளையாட்டு கழகமும் பெற்றுக்கொண்டன.\nஇசை நிகழ்ச்சி திருக்கோவில் பொலிஸ் நடமாடும் சேவை மின்னொளி விநாயகபுரம்\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதிருக்கோவில் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்புக்கள்\nமட்டக்களப்பு வவுணதீவு இரு பொலிசார் படுகொலையினை கண்டித்து திருக்கோவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்\nபாடசாலைகளுக்கிடையிலான சிறந்த வருடாந்த அறிக்கையிடல் போட்டியில் மாவட்ட ரீதியில் தம்பட்டை மகா வித்தியாலயம் முதலாம் இடம்\nபுதிய அதிபர் சேவை தரம் 3 இற்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nதிருக்கோவில் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்புக்கள்\nமட்டக்களப்பு வவுணதீவு இரு பொலிசார் படுகொலையினை கண்டித்து திருக்கோவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்\nபாடசாலைகளுக்கிடையிலான சிறந்த வருடாந்த அறிக்கையிடல் போட்டியில் மாவட்ட ரீதியில் தம்பட்டை மகா வித்தியாலயம் முதலாம் இடம்\nபுதிய அதிபர் சேவை தரம் 3 இற்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது\nதம்பிலுவில் இன்போ வின் 10 ஆவது ஆண்டு: எங்களோடு பயணித்த வாசகர்களுக்கு நன்றிகள்\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nமரண அறிவித்தலும் கண்ணீர் அஞ்சலியும் - அமரர். சீதாராம் ஜெயரூபன்\n$,1,10 ஆவது ஆண்டு,2,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,34,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,8,bike,1,bill,1,Birth,1,Birthday,9,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,26,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,By-Sathu,1,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,13,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,2,dsoffice,34,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,30,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,16,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,9,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,Night Match,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,16,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLAS,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,31,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,TCC 2000 O/L batch,3,TCC 2001 O/L & 2004 A/L batch,1,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,22,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,4,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,18,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகண்ட நாம பஜனை,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,4,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,18,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,5,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,11,ஆலயங்கள்,6,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இராஜகோபுரம்,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,4,இறுவெட்டு வெளியீட்டு,6,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,11,உகந்தைமலை,3,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,7,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,3,எதிரொலி விளையாட்டுக்கழகம்,2,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,14,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,5,கரடி தாக்கல்,1,கருத்தரங்கு,8,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்யாணபடிப்பு,1,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனகரெட்ணம் அறிவகம்,1,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,8,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,9,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குரு பிரதீப பிரபா,1,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,6,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,7,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,3,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,10,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,4,சூரன்போர்,11,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தண்ணீர்,1,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,22,தம்பட்டை மகா வித்தியாலயம்,3,தம்பிலுவில்,327,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,225,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,3,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,36,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,12,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,2,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,2,நல்லிணக்க செயலணி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நாற்று நடுகை விழா,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,3,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,2,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதவியேற்பு,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,6,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பஜனை,1,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிகாஷ் சிறுவர்தின,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலஸ்தபனம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,9,பிரதேச செயலகம்,77,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,5,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலிசார் படுகொலை,1,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,4,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,37,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,14,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,2,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முருகன் பக்திப்பாடல்,1,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்­தி­ரி­பால சிறி­சேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,2,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,11,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,17,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விசேட பிராத்தனை,1,விடுகை விழா,8,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,71,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சதுர்த்தி,1,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,32,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி,1,வீதி உலா,1,வீதி தடை,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,9,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,11,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,7,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: 150வது தேசிய மக்கள் பொலிஸ் தினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற நடமாடும் சேவையும், இசை நிகழ்வும்\n150வது தேசிய மக்கள் பொலிஸ் தினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற நடமாடும் சேவையும், இசை நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/09165953/1206583/Avaniapuram-near-public-road-blocked.vpf", "date_download": "2018-12-13T18:50:04Z", "digest": "sha1:Q7ZOWKTYFVD4VTERYW2GRPJN2J6Y6RQ5", "length": 14335, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "அவனியாபுரத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு பெண்கள் சாலை மறியல் || Avaniapuram near public road blocked", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅவனியாபுரத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு பெண்கள் சாலை மறியல்\nபதிவு: அக்டோபர் 09, 2018 16:59\nஅவனியாபுரத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஅவனியாபுரத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஅவனியாபுரம் பகுதியில் உள்ள வள்ளானந்தபுரம், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சரியாக செய்து தரப்படவில்லை. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல முறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.\nஇந்த நிலையில் அப்பகுதியில் பெய்த மழை காரணமாக சார்க்கடை நிரம்பி கழிவுநீர் ரோட்டில் தேங்கியது. மேலும் கழிவுநீர் வெளியேற போதிய வசதிகள் இல்லாததால் பல வீடுகளில் கழிவுநீர் புகுந்து. அந்த பகுதி சேறும், சகதியாக காட்சி அளிக்கிறது.\nஇதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. வள்ளானந்தபுரம், ஜெ.ஜெ.நகர் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.\nஅதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்து கழிவு நீரை அகற்றி, பாதாள சாக்கடை, தெருவிளக்கு, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி இன்று காலை வள்ளானந்தபுரம், ஜெ.ஜெ. நகர் பகுதி மக்கள் விமான நிலைய ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nமறியல் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் எந்த பலனும் இல்லை அதிகாரிகள் யாரும் வரவில்லை. மறியல் காரணமாக ஒரு மணி நேரத் துக்கு மேலாக போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.\nமத்திய பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார்\nரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு - சுப்ரீம் கோர்ட்\nபாராளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது- இலங்கை உச்சநீதிமன்றம்\nஅமமுகவின் எழுச்சியை தடுத்து, முன்னேற்றத்தை முடக்க முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன - டிடிவி தினகரன்\nபிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைந்தால் உரிய அந்தஸ்து, மரியாதை எல்லாமே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதெலுங்கானா மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nபஜனை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி யார் அனுமதி கேட்டாலும் உடனே அனுமதி கொடுக்கப்படுமா- உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.radiotamizha.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-12-13T17:41:26Z", "digest": "sha1:TDLNHKLN7N4QJBZLSC3O4Y37GIGOCRD3", "length": 10194, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "குவாட்டமாலா: எரிமலை வெடித்ததில் 62 பேர் பலி « Radiotamizha Fm", "raw_content": "\nஉச்ச நீதிமன்றின் தீர்ப்பு வெளியான பின்பும் ஜனாதிபதியின் விடாப்பிடி. மீண்டும் அதிர்ச்சியில் ரணில்\nஉச்ச நீதிமன்றின் தீர்ப்பு குறித்து ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து\nஇலங்கையில் இன்னும் ஜனநாயகம் இருக்கின்றது\nவெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்பு\nசரணடைந்த 500 பேரிற்கு என்ன நடந்தது\nHome / உலகச் செய்திகள் / குவாட்டமாலா: எரிமலை வெடித்ததில் 62 பேர் பலி\nகுவாட்டமாலா: எரிமலை வெடித்ததில் 62 பேர் பலி\nPosted by: இனியவன் in உலகச் செய்திகள் June 5, 2018\nகுவாட்டமாலாவிலுள்ள பேகோ என்ற எரிமலை வெடித்ததில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுவாட்டமாலாவின் தலைநகரான குவாட்டமாலா சிட்டிக்கு தென்-மேற்கு திசையில் 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த எரிமலையானது வானத்தை நோக்கி கரும் புகையையும், சாம்பலையும் வெளியிட்டு வருகிறது.\nஒரு பெரும் ஆறு போன்று வெளியேறிய எரிமலை குழம்பான லாவா அருகிலுள்ள எல் ரோடியோ என்ற கிராமத்தை சூழ்ந்து நகர்ந்ததில் அங்கிருந்த வீடுகளும், அதிலிருந்தவர்களும் தீயில் சிக்கி பலியாயினர் என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமையான கான்ரெட் தெரிவித்துள்ளது.\nஎரிமலை தொடர்ந்து கக்கி வரும் சாம்பலின் காரணமாக குவாட்டமாலா நகரத்திலுள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.\nதேசிய அளவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஜிம்மி மொராலஸ் தெரிவித்துள்ளார்.\nகடந்த 1974ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும் மிகப் பெரிய எரிமலை வெடிப்பு என்று உள்ளூர் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\n“துரதிஷ்டவசமாக எல் ரோடியோ கிராமம் லாவாவினால் அழிந்துவிட்டது. அதே வேளையில், லாவாவால் சூழப்பட்டுள்ள மற்றொரு கிரமமான லா லிபேர்ட்டட்டை எங்களால் இன்னும் நெருங்க முடியவில்லை. எனவே, அங்கும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதுகிறோம்” என்று தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவரான செர்ஜியோ கேபனாஸ் உள்ளூர் வானொலி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nPrevious: யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் கொடியேற்றம்\nNext: டிரம்ப்-கிம் சந்திப்பு: நாள், நேரம் எப்போது\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறார் தெரீசாமே\nஇப்படித்தான் இதுவரை வெளிநாடுகளில் தங்கினாரா விஜய் மல்லையா\nநாடு கடத்தும் தீர்ப்பு வெளியாகியும் அதிர்ச்சி அடையாத விஜய்மல்லையா\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 13/12/2018\nஇன்றைய நாள் எப்படி 12/12/2018\nஇன்றைய நாள் எப்படி 11/12/2018\nபிரான்ஸில் தொடரும் மஞ்சள் ஜாக்கெட் வன்முறை (Photos)\nபிரான்ஸில் அரசுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளதால் சுமார் 90,000 பாதுகாப்புப் படையினர் தெருக்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாரீஸ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4360", "date_download": "2018-12-13T17:29:23Z", "digest": "sha1:FPJMPAHBVQWWEKICHAFIAO7OQ57BTAEI", "length": 12658, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 13 டிசம்பர் 2018 | ரபியுல் ஆஹிர் 6, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:22 உதயம் 10:58\nமறைவு 18:00 மறைவு 23:01\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4360\nதிங்கள், ஜுன் 14, 2010\nஇந்த பக்கம் 2051 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://semajolly.forumta.net/f3-forum", "date_download": "2018-12-13T17:47:49Z", "digest": "sha1:3TV4NYAXWL4HNXIDGYPNBC346D6QMFIU", "length": 6173, "nlines": 168, "source_domain": "semajolly.forumta.net", "title": "உங்கள் அறிமுகம்", "raw_content": "\nடோட்டல் டைம்பாஸ் :: ரிஷப்சன் :: உங்கள் அறிமுகம்\nஎச்சூஸ்மி... மே ஐ கமின்\nஜாலியோடு அதர்மா... ஜாலியில் அதர்மா...\nவந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்\nதூள் பறத்தப் போகும் சுனாமி\nதோ பாருடா ... மாமு\nமச்சி... எண்ட பேரு தமிழ்க்குட்டி\nJump to: Select a forum||--ரிஷப்சன்| |--ஜாலி நியூஸ்| |--உங்கள் அறிமுகம்| |--உங்கள் குரல்| |--வாழ்த்துக்கள், துயர்பகிர்வுகள்| |--நகைச்சுவைப் பகுதி| |--சிரிக்கலாம் வாங்க - சொந்த சரக்கு| |--கார்ட்டூன்கள், ஓவியங்கள், புகைப்படங்கள்| |--நெட்டில் சுட்டது - பிற தள நகைச்சுவைகள்| |--Articles in English| |--பங்காளி படைப்புகள்| |--கவிதைகள்| |--சிறுகதைகள் தொடர்கதைகள்| |--அனுபவங்கள், பயணக் கட்டுரைகள்| |--சினிமா சினிமா சினிமா| |--சினிமா விமர்சனம்| |--புதுப் படச் செய்திகள்| |--ஓல்டு ஈஸ் கோல்டு| |--பாடல்கள், வசனங்கள்| |--நாட்டு நடப்பு| |--அறிவியல், சமூகம், பொருளாதாரம்| |--அரசியல்| |--விளையாட்டு| |--ஹோம் மேனேஜ்மெண்ட் |--சமைக்கலாம் வாங்க |--ஆரோக்கியம் பேணுவோம் |--குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் |--அழகியல் |--மனவளக் கலை |--சிறுவர் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.tntam.in/2017/11/blog-post_14.html", "date_download": "2018-12-13T17:31:41Z", "digest": "sha1:PTBMSK5SCZAWVG4XLRW6FXGSUVO664SU", "length": 9446, "nlines": 227, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பிக்காவிட்டால் போராட்டம்", "raw_content": "\nஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பிக்காவிட்டால் போராட்டம்\nஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பிக்காவிட்டால் போராட்டம் நடக்கும் என்று ஜாக்டோ-ஜியோ\nஇது குறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயலாளரும், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளருமான மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசின் 7வது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதியத்தை உயர்த்துதல், பங்கேற்பு ஒய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்துதல், தொகுப்பூதியம் பெறுவோருக்கு கால முறை ஊதியம் வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜாக்டோ-ஜியோ அ மைப்பு போராடி வருகிறது.\nஇந்நிலையில் மதுரை உயர்நீதி மன்றக் கிளை வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதித்தது. ஜாக்டோ-ஜியோ நீதிமன்ற உத்தரவுப்படி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தது.\nஊதிய உயர்வு தொடர்பான வல்லுநர் குழுவின் அறிக்கையை பெறவும், ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பை தரவும் அரசுக்கு உயர்நீதி மன்றம் காலக்கெடு நிர்ணயித்தது.\nநீதிமன்றம் அறிவித்த காலக்கெடுவுக்குள் அரசு அந்த அறிக்கையை பெற்று பெயரளவுக்கு ஒரு ஊதிய உயர்வை அறிவித்து, கோரிக்கைகளை நிறைவேற்றாமலேயே ஜாக்டோ-ஜியோவை ஏமாற்றி வருகிறது. குறித்த காலத்துக்குள் ஊதிய உயர்வு அறிவிப்பை தந்து விட்டோம் எனக்கூறி நீதி மன்றத்தையும் அரசு ஏமாற்ற முயல்கிறது.\nமேலும் நீதிமன்ற ஆணைக்கு முரணாக போராடிய ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளர்கள் மீது அரசு பொய் வழக்கு போட்டு பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கி வருகிறது. என்றாலும் நீதி மன்றம் தன் இறுதித் தீர்ப்பில் ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசுக்கு ஆணை பிறப்பிக்கும் என்றும் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்யும் என காத்திருக்கிறோம். இது பொய்த்துப் போனால் போராட்டம் ஓயாது.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.tamil360newz.com/vijay-63-movie-director/", "date_download": "2018-12-13T18:29:38Z", "digest": "sha1:KKVMBCNEPGSW5WLNBRHM3UYNWNG74HAJ", "length": 8939, "nlines": 114, "source_domain": "www.tamil360newz.com", "title": "தயவுசெஞ்சு அப்படிலாம் எதுவும் பண்ணிடாதிங்க..! இயக்குனருக்கு விஜய் கட்டளை..! - tamil360newz", "raw_content": "\nHome Cinema News தயவுசெஞ்சு அப்படிலாம் எதுவும் பண்ணிடாதிங்க..\nதயவுசெஞ்சு அப்படிலாம் எதுவும் பண்ணிடாதிங்க..\nநடிகர் விஜய் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தனது 63-வது படத்தை இயக்கம் வாய்ப்பை இயக்குனர் மோகன் ராஜா அவர்களுக்கு கொடுத்துள்ளாராம்.\nஏற்கனவே, விஜய் மோகன்ராஜா கூட்டணியில் வெளியான வேலாயுதம் படம் நல்ல வரவேற்ப்பை பெற்றாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் ரசிகர்களாள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது என்ன விஷயம் என்று இறுதியில் பார்க்கலாம்.\nஇந்நிலையில், தளபதி63 படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் தீவிரமாக முழ்கியுள்ள மோகன்ராஜா நடிகர் விஜய்யிடம் உங்களுக்கு ஏற்றார் போல சில மாஸ் விஷயங்களை கதையில் சேர்க்கவுள்ளேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட விஜய், தயவுசெஞ்சு அப்படி எதுவும் பண்ணிடாதிங்க.. கதை எப்படி வந்தா நல்லா இருக்குமோ, அப்படி எழுதுங்க.. கதை எப்படி வந்தா நல்லா இருக்குமோ, அப்படி எழுதுங்க.. எனக்காக எந்த விஷயத்தையும் சேர்க்கவோ, நீக்கவோ வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.\nஇதனால், கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மாஸ் விஷயங்களை சற்றே குறைத்துள்ளாராம் மோகன்ராஜா. இப்போது, வேலாயுதம் படத்தில் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத அந்த விஷயத்தை பார்க்கலாம். ஆம், இந்த படத்தின் கதையில் விஜய்க்கான மாஸ் விஷயங்கள் கொஞ்சம் அதிகமாக சேர்க்கப்பட்டிருந்தன. இது பெருவாரியான ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது குறிப்பிடதக்கது. இதன் காரணமாகவே விஜய் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்.\nPrevious articleஅப்பாவை மதிக்காத ஒவ்வொரு இளைஞர்களும் பார்க்கவேண்டிய காணொளி.\nNext articleஒரு நாள் முழுவதும் ஜோதிகாவுடன் இருக்க ஓர் அறிய வாய்ப்பு \nரூ 200 கோடி பட்ஜெட் படத்திற்கு நேர்ந்த கொடுமை, விஜய் சேதுபதி காட்சி லீக் ஆனது.\nபரத் நடிக்கும் புதிய திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇணையத்தில் கசிந்த சூர்யாவின் ‘என்.ஜி.கே’ – படக்குழு அதிர்ச்சி\nகாஸ்டிங் டைரக்டர் என சொல்லிக்கொண்டு 200 பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடிய காமுகன்.\nதென் ஆப்ரிக்கா வரை அடிச்சி தூக்கிய தல ரசிகர்கள்- மிரண்டு போன டேல் ஸ்டெயின்\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முறியடிப்பார்களா.\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nஓவியா 96ml படத்தில் இணைந்த சிம்பு .\nஇஷா அம்பானி திருமணத்திற்கு சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினி – கிடைத்த வரவேற்பை பாருங்கள் (வீடியோ)\nரூ 200 கோடி பட்ஜெட் படத்திற்கு நேர்ந்த கொடுமை, விஜய் சேதுபதி காட்சி லீக் ஆனது.\nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nபரத் நடிக்கும் புதிய திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\nஇணையத்தில் கசிந்த சூர்யாவின் ‘என்.ஜி.கே’ – படக்குழு அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserials.tv/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9/", "date_download": "2018-12-13T17:40:08Z", "digest": "sha1:PHH2BEZR75R7T5BHMH4F7RSJ3NATUTAM", "length": 3133, "nlines": 92, "source_domain": "www.tamilserials.tv", "title": "ஆண்களின் முடிக்கு இது ஒன்றே போதும் - Tamil Serials.TV", "raw_content": "\nஆண்களின் முடிக்கு இது ஒன்றே போதும்\nஆண்களின் முடிக்கு இது ஒன்றே போதும்\nஇந்த ஏரி தண்ணீர் குடிச்சா கல் சிலையா மாறிடுவீங்க\nநமக்கே சூன்யம் வைக்கும் நமது 10 பழக்கவழக்கங்கள்\nசமையல் குறிப்புக்கள் / தமிழ்\nமஞ்சூரியன் வீட்டிலேயே செய்வது எப்படி \nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nபூமியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத இடங்கள்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nவீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய மூலிகை செடிகள்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஇத்தனை நோய்கள்…விட்டமின் D குறைவால்தான் ஏற்படுகிறதா\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nசுக்கை கொண்டு இத்தனை நோய்களை போக்க முடியுமா\nசமையல் குறிப்புக்கள் / தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://jothidasudaroli.blogspot.com/2012/04/blog-post_28.html", "date_download": "2018-12-13T17:59:35Z", "digest": "sha1:E3KZ4AS7LLJAVDMO33FDRP7QRZ4YFRB6", "length": 22987, "nlines": 258, "source_domain": "jothidasudaroli.blogspot.com", "title": "ஜோதிட சுடரொளி Jothida Sudaroli: நட்சத்திர பழமொழிகள்", "raw_content": "ஜோதிட சுடரொளி Jothida Sudaroli\nஎது மாதிரியும் இல்லாத புது மாதிரியான வலைதளம்.\nபடிச்சு வாங்கின பட்டம் இல்லைனாலும் அடிச்சு சொல்லலாம் நம் முன்னோர்கள் அறிவாளிகள்.\nசிரிக்க மட்டும் இல்லை, சிந்திக்கவும் வைத்தவர்கள். ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம்தான்.\nஅதிசயமான ஊர்ல ஆம்பிள பிள்ளை பிறந்துச்சாம், தொப்புள் கொடி அறுத்தவுடனே கப்பல் ஏறி போச்சுதாம் - நக்கல்.\nஅக்காள் இருக்கிற வரைதான் மச்சான் உறவு- யதார்த்தம்\nஅரிசி கொடுத்து அக்காள் விட்டில் என்ன சாப்பாடு- கேள்வி\nஎன்னை கெடுத்தது நரை. என் மகளை கெடுத்தது அழகு- சோகம்\nஇப்படி வாழ்க்கையின் எல்லா நிலையிலும் பழமொழியை சொன்னவர்கள் நம் முன்னோர்கள். ஜோதிடத்திற்கு மட்டும் சொல்லமால் இருப்பார்களா. இப்ப அந்த பழமொழியைத்தான் பார்க்க போகிறோம்.\nதரணின்னா உலகம். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த உலகத்தையே ஆழ்வார்களாம்.\nஉலகத்தை ஆள்கிறார்களோ இல்லையோ, சுற்றி இருக்கிற சமூகத்தில், சார்த்து இருக்கிற நண்பர்கள் உறவுகள் மத்தியில் அவருக்கு என்ன கவலைன்னு சொல்கிற மாதிரி ஒரு வாழ்க்கை அமையுமாம். அதைதான் இப்படி சொல்றாங்க.\nரோஹிணியில் பிள்ளை வந்தா ரோதனை மாமனுக்கு\nரோஹிணி கிருஷ்ணன் பிறந்த நட்சத்திரம். கிருஷ்ணன் பிறந்து மாமனை கொன்னானோ இல்லையோ...அதான் சொல் வழக்கா வந்துடுத்து.\nதாய் மாமனுக்கு ஆகாதாம். கொலைவெறி பிடிச்ச பிள்ளை, மாமன் தலைமுறை விளங்கவிடாம பண்ணுமாம்.\nஊருக்குள்ள அப்படிதான் பேசிக்கிறாங்க. ஆனால் உண்மையில்லை. அது சும்மா\nகொண்டவன் ஆத்தாளை கொண்டே போய்டும் ஆயில்யம்.\nகொண்டவன்னா... கல்யாணம் செய்து கொண்ட ஆண்மகன். அதாவது கட்டிகிட்ட புருஷன்.\nஆத்தான்னா... அவரோட அம்மான்னு அர்த்தம். இதனால் நமக்கு சொல்ல வருவது என்னவென்றால்... மாமியாருக்கு ஆகாது.\nஆகாது மீன்ஸ்.. மாமியாருக்கு கண்டம்.\nநிறைய மாமியார்... பூவோடும் பொட்டோடும், தீர்க்க சுமங்கலியாய் இருக்காங்க. இன்னும் விளக்கம் வேணுமா\nமகத்து பிள்ளை ஜகத்தை ஆளும்.\nஜகம்னா உலகம். மகத்தில் பிறந்த பிள்ளைகள் செல்வத்தோடும், செல்வாக்கோடும், தன்னை சார்ந்தவர்கள் மத்தியில் உள்ளூர் MLA மாதிரி உலா வருமாம்.\nஉண்மையா சொல்லபோனால்... தான் எண்ணற்ற எண்ணம் கொண்டவர்கள். தன்னால் முடியும் என்று நினைப்பவர்கள். கர்விகள்.\nகர்வம். மற்றவர்கள் பார்வையில் தலைக்கனம். நான் சொல்லலை அப்படி. பேசிக்கிறாங்க.\nஅனுசத்திலே மனுஷன் பிறக்கவே கூடாது.\nபாடு பட்டு உழைச்சா பலனில் பாதியை கொடுக்கும் பண்ணையார். நூறை எதிர்பார்த்தால் ஆறஅமர 50 அம்பது கொடுக்கும் முதலாளி. அங்கேதான் சந்திரன் நீசமாகிறார்.\nசுத்தமா பவர் போச்சுன்னு அர்த்தம். மனசுல கவலைப்பட ஒரு காரணம் இருந்து கொண்டே இருக்கும். ஒன்னு போனா ஒன்னு வரும். ஒரு கவலை தீர்ந்தா மறு கவலை வரும்.\nமொத்தத்தில் எதிர்காலம் புதிர்காலமாய் காட்சி அளிக்கும்.\nகேட்டையில் பிறந்த பொண்ணு கோட்டையை கட்டினாலும் கட்டுவா\nகௌரவம், அந்தஸ்த்து, புகழ், செல்வாக்கோடு வாழ்வது என்று பொருள். கேட்டை நட்ச்சதிரத்தில் ஒரு பொண்ணு பிறந்தால், அவளுக்கு அமைந்த கிரக அமர்வை பொறுத்து, மெல்ல மெல்ல உயர்ந்து நல்ல வாழ்க்கையை வாழலாம்.\nஅவள் பிறந்த பிறகு வாழ்வாங்கு வாழும் அவள் குடும்பம் நலிந்து ஏழ்மை நிலையை அடையலாம். எதுவாக இருப்பினும் கிரக நிலையே காரணம். ஓகே...\nஆண் மூலம் அரசாலும், பெண் மூலம் நிர்மூலம்\nமூலம் என்பது ஆஞ்சநேய பெருமான் பிறந்த நட்சத்திரம். சர்வ வல்லமை பொருந்திய வாயு புத்திரன் மாதிரி தடாலடி செயல்பாடு நிறைந்தவர்கள். ஆண்களாக இருந்தால் கூட சரி தொலையுது என்று விட்டு விடலாம்.\nஅதுவே பெண்களாக இருந்தால். யோசிச்சு பாருங்க சொர்ணக்காவை. வீடு தாங்குமா. பொறுந்து போக முடியுமா\nகல்யாணம் ஆகி போகுதுன்னு வச்சுக்கோங்க. போன அன்னைக்கு வச்சுருந்து புதன் கிழமை பார்த்து அனுப்பி விட்டுடுவாங்க.\nஅதாவது பூராடத்தில் பிறந்த பொண்ணு சுதந்திர பிரியர்கலாம். கூட்டு குடும்ப வாழ்க்கைக்கு ஆகவே ஆகாதாம். தான் உண்டு தன் வேலை உண்டுன்னு போற பொண்ணுங்க என்கிறார்கள். ஆனால் நடைமுறைக்கு ஒத்தே வரலை.\nஉத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் முனையில் கொஞ்சம் நிலமும் இருந்தால் வாழக்கையில் ஒரு கவலையும் இல்லை.\nஎவ்வளவு ஏழ்மையான குடும்பமாக இருந்தாலும், இந்த நட்ச்சதிரத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அந்த குடும்பம் வளருமாம். அந்த தலைமுறையில் இருந்து வறுமை இல்லாத வாழ்க்கை அமையுமாம்.\nஅவிட்டத்தில் பிள்ளை பிறந்தால் தவிட்டு பானை எல்லாம் தங்கமாகும்.\nதவிட்டு பானை என்பது என்ன. மாட்டு தீவனம். அதை என்ன பொட்டியில் வைத்தா பூட்டி வைக்க போறாங்க. அது எங்காவது ஒரு ஓரத்திலே இருக்கும்.\nஅந்த பானை எல்லாம் தங்கமாக இருக்கும் என்றால், வீட்டுக்குள்ள வைக்க இடம் இல்லை என்றுதானே அர்த்தம். ஒரு அதிஷ்ட நட்சத்திரம் அவ்வளவுதான்.\nஎல்லா பழமொழியும் நடை முறைக்கு ஒத்து வரும் என்று சொல்வதற்கில்லை.\nதசப் பொருத்தம் என்றால் என்ன\nதிருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். திருமணங்கள் சொர்க்கத்தில் நிட்சயிக்கப்படுகிறது என்பார்கள். இன்னாருக்கு இன்னார் என்று பிறக்க...\nஉங்கள் ஜிமெயிலை பாதுகாப்பது எப்படி\nஜோதிடம் ஒரு விஞ்ஞான கலையா\nபேஸ் புக்கில் Was tog i தடுப்பது எப்படி\nவாஸ்து புருஷன் நித்திரையிலேயே இருப்பது ஏன்\nஇந்த வருடம் எப்படி இருக்கும்\nபெற்ற குழந்தையை சிகரெட்டால் சுட்டு கொன்றான்\nஇந்தியா சீனா யுத்தம் நடந்தால்\nTAMIL FRIENDS KAVITHAI -தமிழ் நண்பர்கள் கவிதை\nஇலங்கை - சீண்டி பார்க்கும் சின்ன நாடு\nவாஸ்து - எது நல்ல வீடு\nதங்கத்தின் விலையை நிர்ணயிப்பது யார்\nஏப்ரல் ஓன்று -முட்டாள் தினம் வந்தது எப்படி\nTAMIL FACEBOOK / தமிழ் பேஸ்புக்\nBLOCK MONEY / கருப்பு பணம்.\nகுரு பெயர்ச்சி / KURU TRANSITT\nசீட்டு கட்டு/ playing cards\nவேதம் கண்ட விஞ்ஞானம் _2\nஸ்ரீ அன்னபூரணி அஷ்டகம் தமிழ்\nவழிக்கு கொண்டு வரும் வசிய முறைகள்\nவசி வசி என்று தினம் செபித்தாயானால் மகத்தான சகல பாக்கியமும் உண்டாகும் என்றார்கள் நம் சித்தர்கள். வசியம் என்பதே வலிமை வாய்ந்த ஒரு மாய ...\nசனீஸ்வரன் பெயரை கேட்டாலே அண்ட சராசரங்களே ஆடிப்போகும். எளியவர் வலியவர் பார்ப்பதில்லை. உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதமில்லை. அனைவருக்கும் ...\nநோய்கள் நீக்கும் தன்வந்திரி மந்திரம்\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். மனிதன் ஆயுளோடு வாழ்வது முக்கியமல்ல, நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும். அந்த ஆரோக்கிய...\nயாருக்கு யார் மேல காதல் வரும்\n கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம். இது சினிமா பாட்டு இல்லைங்க. ஊருக்குள்ள அப்படித்தான் பேசிக்க...\nயானை முடி மோதிரம்.... அப்படியா செய்தி\nஐயா வாங்க... அம்மா வாங்க.... அண்ணன் வாங்க.... தம்பி வாங்க.. மச்சான் வாங்க... மாமி வாங்க.... அக்கா வாங்க.... தங...\nபூமியில் பிறவியெடுக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் கர்மவினைகளின்படியே , நட்சத்திரமும் யோகமும் அமைகின்றன. உண்மையைச் சொல்லப்போனா...\nkiragamaaligaa yogam / கிரகமாலிகா யோகம் யோகங்கள் பல. அவற்றில் சில யோகங்கள் தான் பிரபலமானவை. காரணம் பலன் தருவதில் பல மடங்கு பலம் வாய்ந...\nகொடிகாத்த குமரனின் வாழ்க்கை வரலாறு\nதேசியக் கொடியைக் காப்பதற்காக தன் இன்னுயிரைத் தியாகம் செய்தவர் தான் திருப்பூர் குமரன். நேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாச...\nவழிக்கு கொண்டு வரும் வசிய முறைகள்\nவசி வசி என்று தினம் செபித்தாயானால் மகத்தான சகல பாக்கியமும் உண்டாகும் என்றார்கள் நம் சித்தர்கள். வசியம் என்பதே வலிமை வாய்ந்த ஒரு மாய ...\nசனீஸ்வரன் பெயரை கேட்டாலே அண்ட சராசரங்களே ஆடிப்போகும். எளியவர் வலியவர் பார்ப்பதில்லை. உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதமில்லை. அனைவருக்கும் ...\nநோய்கள் நீக்கும் தன்வந்திரி மந்திரம்\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். மனிதன் ஆயுளோடு வாழ்வது முக்கியமல்ல, நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும். அந்த ஆரோக்கிய...\nயாருக்கு யார் மேல காதல் வரும்\n கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம். இது சினிமா பாட்டு இல்லைங்க. ஊருக்குள்ள அப்படித்தான் பேசிக்க...\nயானை முடி மோதிரம்.... அப்படியா செய்தி\nஐயா வாங்க... அம்மா வாங்க.... அண்ணன் வாங்க.... தம்பி வாங்க.. மச்சான் வாங்க... மாமி வாங்க.... அக்கா வாங்க.... தங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.thehindu.com/society/recipes/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article9745217.ece", "date_download": "2018-12-13T17:31:25Z", "digest": "sha1:VCCXPE37DWMZ47D7XZGXY2JHXUELEXEV", "length": 8706, "nlines": 150, "source_domain": "tamil.thehindu.com", "title": "மாலையை ருசிகரமாக்கும் சிற்றுண்டிகள்: சேனை ரிப்பன் முறுக்கு - இந்து தமிழ் திசை", "raw_content": "\nவியாழன், டிசம்பர் 13, 2018\nமாலையை ருசிகரமாக்கும் சிற்றுண்டிகள்: சேனை ரிப்பன் முறுக்கு\nகுறிப்பு: வரலட்சுமி முத்துசாமி | தொகுப்பு: ப்ரதிமா\nசேனை - கால் கிலோ\nபுழுங்கல் அரிசி - 2 கப்\nபொட்டுக் கடலை மாவு - 1 கப்\nமிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்\nபெருங்காயத் தூள் - சிறிது\nவெண்ணெய் - 2 டீஸ்பூன்\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு\nசேனையைத் தோலுரித்துத் துண்டுகளாக்கிக் குழைய வேகவையுங்கள். புழுங்கல் அரிசியை ஊறைவைத்து நைசாக அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் பொட்டுக் கடலை மாவு, மிளகாய்த் தூள், பெருங்காயம், சேனை விழுது, உப்பு, வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பிசைந்த மாவை ரிப்பன் அச்சில் போட்டுப் பிழிந்தெடுங்கள். சேனைக்கிழங்கைப் பார்த்தாலே வெறுத்து ஓடுகிற குழந்தைகள்கூட இந்த முறுக்கை விரும்பிச் சாப்பிடுவார்கள்.\n 5 நாட்களுக்கு அனைத்து காமதேனு இதழ்களையும் இலவசமாகப் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்..காமதேனு\nதலைவாழை சமையல் குறிப்பு சமையல் டிப்ஸ் மாலை சிற்றுண்டிகள் ருசிகர சிற்றுண்டிகள் சேனை ரிப்பன் முறுக்கு\n''அமிதாப் பச்சன் மாதிரி ரஜினி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும்'' என்று இயக்குநரும் நடிகருமான சசிகுமார் வேண்டுகோள் விடுத்திருப்பது...\nவரவேற்கத்தக்கது கண்டுகொள்ளத் தேவையில்லை பரிசீலிக்கத்தக்கது\nவார ராசி பலன்கள் 13/12/2018 முதல் 19/12/2018 வரை)\nசிம்மக்குரலோன் சிவாஜி 90: சிரிக்க சிரிக்க பேசிய சித்ராலயா கோபு\nஅன்பாசிரியர் 39: செங்குட்டுவன்- இந்தியா முழுக்க சொந்த செலவில் மாணவர்களை போட்டிகளுக்கு அழைத்துச்செல்லும் ஆசிரியர்\nவடசென்னை 4: பிராட்வே - பாரம்பரிய நகரம்\nஉலக மசாலா: இது டூமச்\n - பனீர் மிளகு வறுவல்\nவலு தரும் நிலக்கடலைப் பால்\nவிநாயகர் சதுர்த்தி விருந்து: முளைப்பயறு சுண்டல்\nவிநாயகர் சதுர்த்தி விருந்து: வாழைப்பூ கொழுக்கட்டை\nஇந்து தமிழ் திசையின் சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.yarldeepam.com/news/12315.html", "date_download": "2018-12-13T17:21:46Z", "digest": "sha1:BUFO5XHDZ7TUWHU2GQRBLL7A34RTLB3I", "length": 8927, "nlines": 101, "source_domain": "www.yarldeepam.com", "title": "பெண் விரிவுரையாளர் போதநாயகியின் கொலையில் கணவன் மீதே சந்தேகம்…..வடமாகாண அமைச்சரிடம் தாயார் புகார்….!! - Yarldeepam News", "raw_content": "\nரணிலுக்கு அவசரமாக தொலைபேசியில் வழங்கிய முக்கிய தகவல்\nமுட்டாள்களை நம்பி ஏமாந்து போன மைத்திரி\nஇலங்கையின் காட்டு பகுதியில் நீருடன் பறந்த உலங்குவானூர்தி\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரணில் – மைத்திரியின் எதிர்காலத்திற்கான முற்றுப்புள்ளியா\nரணிலுக்கு ஆதரவு வழங்கியதன் எதிரொலி\n இன்று வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய மனித தலை\nஇனி கூட்மைப்பிடம் ஆதரவு கேட்டு நிற்கமாட்டோம் மைத்திரி – மகிந்த தரப்பு\nபெண் விரிவுரையாளர் போதநாயகியின் கொலையில் கணவன் மீதே சந்தேகம்…..வடமாகாண அமைச்சரிடம் தாயார் புகார்….\nபெண் விரிவுரையாளர் போதநாயகியின் கொலையில் கணவன் மீதே சந்தேகம்…..வடமாகாண அமைச்சரிடம் தாயார் புகார்….\nகிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளராக கடமையாற்றி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட போதநாயகியின் வீட்டிற்கு வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சென்றுள்ளார்.\nவட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்றைய தினம் போதநாயகியின் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.இதன்போது போதநாயகியின் தாய் மற்றும் தந்தையுடன் கலந்துரையாடிய அவர் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்.\nஇந்த நிலையில் போதநாயகியின் திருமண வாழ்வின் பின்னரான நிலைமைகள் தொடர்பிலும் அனந்தி சசிதரன்இ போதநாயகியின் தாயாரிடம் உரையாடியுள்ளார்.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் கரப்பிணியான போதநாயகியின் மரணத்தில் அவரது கணவர் மீதே தமக்கு சந்தேகம் இருப்பதாகவும், எதிர்வரும் 22ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.\nஇதேநேரம் அவர் இது தொடர்பான விசாரணைகளை சட்டமா அதிபரின் மூலமாக தீவிரப்படுத்துமாறு கோரி சட்டமா அதிபரிடம் கையளிப்பதற்காக கடிதம் ஒன்றினையும் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிடம் கையளித்துள்ளார்.\nமகனுடன் ஏற்பட்ட கோபம் – தாய் தற்கொலை….\nஅதி நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணை யாழில்….\nரணிலுக்கு அவசரமாக தொலைபேசியில் வழங்கிய முக்கிய தகவல்\nமுட்டாள்களை நம்பி ஏமாந்து போன மைத்திரி\nஇன்றைய ராசி பலன் 08.12.2018\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nஇலங்கையின் காட்டு பகுதியில் நீருடன் பறந்த உலங்குவானூர்தி\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரணில் – மைத்திரியின்…\nரணிலுக்கு ஆதரவு வழங்கியதன் எதிரொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4361", "date_download": "2018-12-13T19:06:18Z", "digest": "sha1:4PIQMLFKT7SZAN2FRRVAA4ZXU2FKC6I6", "length": 13360, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 14 டிசம்பர் 2018 | ரபியுல் ஆஹிர் 7, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 11:40\nமறைவு 18:01 மறைவு 23:47\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4361\nதிங்கள், ஜுன் 14, 2010\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1619 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://nadunadapu.com/?p=132803", "date_download": "2018-12-13T19:10:22Z", "digest": "sha1:5KLN7RDGQ77MYIPKMXHP5PN5WLKV7DMP", "length": 20782, "nlines": 197, "source_domain": "nadunadapu.com", "title": "பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தை சொல்லும் மாதவிடாய் | Nadunadapu.com", "raw_content": "\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்Leftin November 26, 2018 இலங்கையின் பாராளுமன்றமும் தமிழீழ மக்களும்\nகூட்­ட­மைப்பை குழப்ப முனையும் எதி­ரா­ளிகள்\nபெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தை சொல்லும் மாதவிடாய்\nபெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். உங்கள் மாதவிடாய் நார்மலாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாள்கள் அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய், சிலருக்கு ஏழு நாள்கள் வரை திட்டுத்திட்டான ரத்தப்போக்கு இவையெல்லாம் முறையான மாதவிடாயின் அறிகுறிகள்.\nஆனால் உதிரப்போக்கின் நிறம், உதிரத்தின் அளவு மற்றும் இரண்டு மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாள்கள் எனப் பொதுவான வரைமுறையில் இருந்து இவை மாறுபடும்போது, அவை ஆரோக்கியக் குறைபாட்டின் அறிகுறியாகப் பார்க்கப்பட வேண்டும்.\nஅதிகளவு உதிரப்போக்கு ஏற்படுத்தும் எண்டோமெட்ரியாசிஸ் (Endometeriosis)\nமாதவிடாயின் உதிரம் அடர்த்தி அதிகமாகவும் அதிகளவிலும் வெளியேறினால், கருப்பையின் எண்டோமெட்ரியாசிஸ் திசுக்கள் கரைந்து வெளியேறுகின்றன எனக் கொள்ளலாம்.\nஇதற்கு மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். மருந்துகளிலேயே இதைக் குணப்படுத்திவிடலாம். சரியாகாவிட்டால், திசுக்களை பயாப்ஸி செய்து நோயின் தீவிரத்தன்மையைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.\nமாதவிடாய் மாயமாகும் அமனோரியா (Amenorrhoea)\nசிலருக்குக் கர்ப்பம் தரிக்காமலேயே மாதவிடாய் நின்று போகலாம். சீரான சுழற்சியின்றிப் பின்னர் வெளியேறலாம்.\nஇதனை ‘செகண்டரி அமனோரியா’ என்கிறோம். ஹார்மோன் சமச்சீரின்மை பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்தத் தொந்தரவு இருக்கலாம். அவர்கள் ஹார்மோன் டெஸ்ட் எடுத்துப் பிறகு சிகிச்சை பெறுவது அவசியம். சிலருக்குப் பிறவியிலேயே கர்ப்பப்பை வளர்ச்சி பெறாமல் இருக்கும்.\nஇதை ‘பிரைமரி அமனோரியா’ என அழைப்போம். இவர்கள் தக்க வயது வந்த பின்னரும் பூப்படையாமல் இருப்பார்கள். இவர்கள் ‘இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கலாம்’ என்று நினைக்காமல், மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம்.\nசீரற்ற மாதவிடாய்ச் சுழற்சி, மாதவிடாய் ஒரே நாளில் முடிந்துவிடுவது, தொடர்ச்சியான மாதவிடாய் நாள்கள் இவையெல்லாம் பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்சனையின் அறிகுறிகள். இளம் பெண்கள் முதல் மெனோபாஸை நெருங்கும் பெண்கள் வரை பாதிக்கக்கூடிய இப்பிரச்னைக்கு காலம் தாழ்த்தாத மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம்.\nசிலருக்கு அதிக வலியோடு மாதவிடாய் நிகழும். இதற்குக் கர்ப்பப்பையில் இருக்கும் ஃபைப்ராய்டு கட்டிகளும் காரணமாகலாம்.\nஇதனால் மாதவிடாய் ஒழுங்கற்று 20 நாள்களுக்கு ஒருமுறை ஏற்படலாம். இந்தக் கட்டிகள் பெரிதாகும்போது உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கட்டிகளை அகற்றச் சிகிச்சை பெற வேண்டும்.\nசிலருக்குச் சிறுநீர்ப் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட சில நாள்களில் உதிரம் கொஞ்சம் கொஞ்சமாக வலியோடு வெளியேறும். இவ்வாறு இருந்தால் மருத்துவ ஆலோசனையின் படி ஸ்கேன் செய்து கருவானது வளர்ச்சி நிலையில் இருக்கிறதா அல்லது கலைந்துவிட்டதா என்று உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.\nமேலும், தொடரும் கர்ப்பக்காலத்தில் ஓய்வு முதல் மருந்து வரை மருத்துவ ஆலோசனைப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை கரு கலைந்திருந்தால், அதற்கான காரணம் அறிந்து, சிகிச்சையையும் எடுக்க வேண்டும்.\nமாதவிடாய் ரத்தம் சிலருக்குத் துர்நாற்றத்துடன் வெளியேறலாம். அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கான காரணத்தை மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மூலம் அறிந்துகொள்ள வேண்டும். எண்டோமெட்ரியல் கேன்சர் இருப்பவர்களுக்கு இவ்வாறு ஏற்படலாம். இவர்களுக்கு மாதவிடாய் முறையற்று 15 முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை என ஏற்படும். இதனால் ரத்தச்சோகை ஏற்படலாம்.\nசிலருக்குத் தாம்பத்ய உறவுக்குப் பின்னர் ரத்தம் வெளியேறலாம். இது கர்ப்பவாயில் தொற்று அல்லது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என்பதால் உடனடிப் பிரத்யேகப் பரிசோதனை, சிகிச்சை அவசியம்.\nமெனோபாஸுக்குப் பின்னர், அதாவது மாதவிடாய் நின்ற பின்னரும் உதிரம் வெளியேறுவதாக உணர்ந்தால் அது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான (Cervical Cancer) அறிகுறியாக இருக்கலாம். அதை அசட்டை செய்யாமல் ஆரம்பத்திலேயே பரிசோதனையில் உறுதிப்படுத்திச் சிகிச்சையின் மூலம் குணம் பெறலாம்.\nPrevious articleவிஜயகலா மகேஸ்வரனே தன்னைக் காப்பாற்றி குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார் – சுவிஸ்குமார்\nNext articleஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியில் இடம்பெறப்போகும் முதல் வடக்கு தமிழ் இளைஞன் விஜயராஜ்\n“மனித மாமிசம் சாப்பிட்டு சலிப்புத்தட்டி விட்டது”: தோளில் தொங்கிய பையில், மனித மாமிசத்துடன் போலிஸில் சரணடைந்த நபர்\nநாடாளுமன்றத்தை கலைத்தது தவறு; ஜனாதிபதியின் வர்த்தமானி சட்டவிரோதமானது: உயர்நீதிமன்றம் வரலாற்று முக்கியத்தும் மிக்க தீர்ப்பு\n` – சென்னையில் நடந்த சோகம்\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\n17 வயது ஆணை மணந்த 20 வயது பெண் குழந்தையுடன் மும்பையில் கைது\nகள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரம்: மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை\n வைகோ சபதம், ஐ.நா. பொதுசபை கூடுகிறது\nசவுதியில் 15 ஆயிரம் இளவரசர், இளவரசிகள்: செலவு எவ்வளவு தெரியுமா\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nபாவம், தோஷங்களை போக்கும் தீர்த்தங்கள்\nமார்கழி மாத ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை\nஇந்த வாரப் (நவம்பர் 30 – டிசம்பர் 6) பலன்கள்: உங்கள்...\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vilaiyattuulagam.com/index.php/Milestonedesigns/others/880", "date_download": "2018-12-13T18:03:12Z", "digest": "sha1:XRHJQOMFDK6JHDJMN44TIV4OR5NM3VAO", "length": 3195, "nlines": 158, "source_domain": "vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "\nலீக் சுற்றில் அடிக்கப்பட்ட கோல்கள், பெனால்டி ஷாட்டுகள்\nஒட்டுமொத்த சதுரங்க உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார், கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் வெற்றி வேட்கைக்கு இணையே இல்லை\nஒட்டுமொத்த சதுரங்க உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார், கிராண்ட்மாஸ்டர்\nபிரக்ஞானந்தாவின் வெற்றி வேட்கைக்கு இணையே இல்லை\nதேசிய நீச்சல் -குரூப் 3 சிறுவர்களுக்கான பிரிவில் தமிழகம் சாம்பியன் பட்டம்\nஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் டிஎன்பிஎல் போட்டிக்கான தமிழ் வர்ணைக்குப் புதிய வர்ணையாளர்களைத் தேர்வு செய்யவுள்ளார்கள்.\nமாஸ்டர்ஸ் கபடி தொடரில் இந்திய அணி சாம்பியன்\nஉலக கால்பந்து - தங்க கால்பந்து வீரர் விருது\nநாக் அவுட் சுற்று இன்று தொடங்குகிறது.லீக் சுற்றில் 48 ஆட்டங்களில் 122 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதில் 9 கோல்கள் ஓன் கோல்களாகும். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ஓன் கோல்கள் அடிக்கப்பட்ட தொடராக ரஷ்ய உலகக் கோப்பை தொடர் மாறி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kovaiaavee.com/2014/09/VanavarayanVallavarayan.html", "date_download": "2018-12-13T18:32:27Z", "digest": "sha1:ARGFUUW6IERRFZHNLOLJHMZIMLKTLFUY", "length": 20780, "nlines": 329, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் - வானவராயன் வல்லவராயன்", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - வானவராயன் வல்லவராயன்\nகாதல், நட்புன்னு பொங்கிகிட்டு இருந்த நம்ம தமிழ் சினிமா பானையில ரொம்ப நாளைக்கு அப்புறமா பிரதர் சென்டிமென்ட்ங்கிற கிச்சடி கிண்டியிருக்காங்க. கொஞ்சம் ஏமாந்திருந்தாலும் உப்புமா ஆகியிருக்க வேண்டியது, பொறுப்பா கிண்டியதற்காகவே இயக்குனர் இராஜமோகனுக்கும் அவருக்கு பக்க பலமா இசைங்கிற வெஜிடபிள வெட்டிக் கொடுத்த யுவனுக்கும் ஒரு அப்ளாஸ்.\nஒரு ஊர்ல ஒரு அண்ணன் தம்பி, அப்படியே அலப்பறை பண்ணிக்கிட்டு ஊர் சுத்திகிட்டு இருக்கிறாங்க. போற போக்குல ஒரு குத்துவிளக்கை பார்த்து அண்ணன் மனச பறிகொடுக்க தம்பியின் ஐடியாவால் காதலியின் மனசுல சீட் போடறார். ஆனா ஒரு கட்டத்துல அதே தம்பியால இவங்க காதல் பிரியவும் செய்யுது. வானவராயன் \"வைத்தீஸ்வரி\"ய கண்ணாலம் கட்டிகிட்டாரா இல்லையான்னு சொல்றது தான் கதைங்கோவ்..\n'என் தம்பிகள நான் அடிப்பேன், யாரும் கேக்கக் கூடாது. என் தம்பிகள யாராவது அடிச்சா நான் கேப்பேன்\" ன்னு பசும்பொன் படத்துல பிரபு ஒரு டயலாக் பேசுவார். அதே போலத்தான் இந்த பிரதர்ஸும் அடிச்சுகிட்டே பாசத்தை பொழியறாங்க.. பட் ஒரு கட்டத்துல இவங்க சண்டையில வெறுப்படையறது ஊர் மக்களோட சேர்ந்து நம்ம ஆடியன்ஸும் தான் ஆனா அந்த முதல் பாதி மொக்கைகள் பின்பாதிக்கு வலுசேர்க்கும் போது அந்த வெறுப்பை மறந்து ரசிக்க ஆரம்பிச்சுடறாங்க. என்னமோ போங்க, இப்படி தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத ஒரு கதையை கொடுத்த ஆனந்தத்துல புரொட்யுசர் இனி நிம்மதியா தூங்குவார்..\nகிருஷ்ணா கழுகு, யாமிருக்க பயமேன் படங்களில் நன்றாக நடித்திருந்தாலும் மக்கள் மனதில் இடம்பெறவில்லை. இந்தப் படம் அவருக்கு பி & சி சென்டர் ரசிகர்களை பெற்றுத் தரும். அண்ணன் விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மெருகேறி விடுவார். மா பா க ஆனந்த்- சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு புரொமோஷன். முதல் படத்துக்கு ஒக்கே. ஆனா தொடர்ந்து நடிக்க நிறைய ஒர்க் அவுட் செய்ய வேண்டும். கிளைமாக்ஸ் காட்சி தவிர மீதி காட்சிகளில் எல்லாம் சுமார் ஆக்டிங் தான். ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, கோவை சரளா, மீரா கிருஷ்ணன், எஸ்.பி.பி சரண் வந்து போகிறார்கள்.\nமோனல் கஜ்ஜர்- ஒரு அறிமுக நாயகிக்கு ஒரே நாளில் இரு படங்கள் வெளியாவது தமிழ் சினிமா வரலாற்றில் இதுவே முதல் முறை என நினைக்கிறேன். அழகு, நடிப்பு, உடல்மொழி, உதட்டசைவு இப்படி எல்லாவற்றிலும் கோட்டை விட்ட போதும் எதோ ஒன்று நம்மை உத்துப் பார்க்க வைக்கிறது. அது அவருடைய பளீர் சிரிப்பு. அம்மணி கோடம்பாக்கத்தில் கரையேற பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பின் சௌகார் ஜானகி, பேரனிடம் அவன் காதலிக்கும் பெண்ணுக்கு லிப் டூ லிப் கொடுக்க சொல்லும் தமிழ் சினிமாவின் அபத்தங்களுக்கு பலியான அபலைப் பாட்டி.\nயுவன் இசை படத்திற்கு பக்க பலம். முதல் பாதியில் திகட்ட திகட்ட ஒலிக்கும் பாடல்களும் பின்னணி இசையிலும் படத்தை தாங்கிப் பிடிக்கிறார். இயக்குனர் இராஜமோகனின் திரைக்கதை பலம் கதையின் பலவீனத்தை மறைக்கிறது. ஆஹா ஓஹோ என்றில்லாவிட்டாலும் எண்பதுகளின் 'குடும்ப' மசாலா படத்தை இன்றைய டாஸ்மாக் இளைஞர்களோடு சேர்த்து படைத்திருக்கிறார்.\nஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி\nபாடல்கள் பார்ப்பதை விட கேட்பதற்கு இனிமை. சில பாடல்களின் நடன அசைவுகள் ரசிக்கும்படி இருந்தன. இன்னொரு பிரபலத்தின் காமெடி செம்ம ரகளை. மொத்தத்தில் வானவராயன் வல்லவராயனை ஒருமுறை பார்க்கலாம்..\n பேரைக் கேட்டாலே ஏதோ வடக்கத்தி டிபன் மாதிரில்ல இருக்கு... எண்பதுகளின் ஸ்டைல்ல படங்களை எடுக்கறதை இன்னுமாலேய் சினிமா விடலை.. எண்பதுகளின் ஸ்டைல்ல படங்களை எடுக்கறதை இன்னுமாலேய் சினிமா விடலை.. இருந்தாலும் இந்தப் படத்தை தியேட்டர்ல போய்ப் பார்த்த ஆவியோட ஒரே மன தைரியத்தைப் பாராட்டி ஒரு ‘ஓ’ போட்டுட்டு நான் கழண்டுக்கறேன். ஹா..‘ ஹா.. ‘ ஹா...\nஆவி ஜி ,படம் வெளியிடத் தடையென்று செய்தி படத்தைப் பார்த்து விமர்சனமும் எழுதிய நீங்கள்தான் உண்மையான 'வல்லவ'ராயன் \nஹஹஹா, அப்ப என்கூட உட்கார்ந்து பார்த்த பத்து பேருமே ராயர் பிரதர்ஸ் தானோ\nமுதலுக்கு மோசம் என்று ஒரு விமர்சனம் படித்தேன்...\nஅதான் சொன்னேனே, மொக்கை ஆகியிருக்க வேண்டியது, மயிரிழையில் தப்பித்தது.\nமுதல் பாதி மொக்கைகளால் பாதிக்கப்பட்டு இருக்கீங்கன்னு தெரியுது நண்பா\nவிமர்சனம் - நல்லா இருக்கு. யார் முதலுக்கு மோசமில்லை, ரசிகனுக்கா.. தயாரிப்பாளருக்கா..\nஹஹஹா.. எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம்\nஅப்போ படத்தை பார்த்திறலாம் இல்லையா....நானும் \"சின்னதம்பி பெரியதம்பி\" படத்தை ரீமேக் பண்ணிட்டாங்களோன்னு நினைச்சுட்டேன்.\nஒருமுறை ஜாலியா பார்த்துட்டு வரலாம்ண்ணே\nபடம் பார்க்க முடியாது ஆவி. :))))\nஹஹஹா.. உங்க ஊர்ல ரிலீஸ் ஆகலையா\nபடம் பார்க்கிறதை விட்டு ரொம்ப நாளாச்சு பகிர்வுக்கு நன்றி பட விமர்சனம் தவிர்த்து கவிதை கதைகளும் எழுதுங்க பாஸ்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - ஜீவா\nஆவி டாக்கீஸ் - மெட்ராஸ்\nஆவி டாக்கீஸ் - கத்தி (Music Review)\nகடோத்கஜா மெஸ் - பர்மா கார்னர்\nஆவி டாக்கீஸ் - வானவராயன் வல்லவராயன்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகுழந்தைவடிவில் ஐயப்பன், குளத்துப்புழா - ஐயப்பனின் அறுபடை வீடுகள்\nஒரே நாளில் மூன்று சினிமா – மாட்டு வண்டி பயணம்\nதோல்வி அடைந்தது மோடி அல்ல மக்கள்தான்..\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபேசாத வார்த்தைகள் : 07092018\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/73-210234", "date_download": "2018-12-13T17:34:41Z", "digest": "sha1:4PFOYWTZ3MKS2HX42PYHK4RCWQGQPB2M", "length": 5800, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அதிகாரி மீது தாக்குதல்", "raw_content": "2018 டிசெம்பர் 13, வியாழக்கிழமை\nமட்டக்களப்பு, நாவலடி முகத்துவாரம் களப்புப் பகுதியில், நேற்று (12) நள்ளிரவு, மீனவர்கள் தாக்கியதில், மீன்பிடித் திணைக்கள அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார்.\nஅவர், மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த களப்புப் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகள் வீசி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக, மீன்பிடி திணைக்களத்துக்குக் கிடைத்த தகவலையடுத்து, சம்பவதினமான நள்ளிரவு 12 மணியவில் மீன்பிடி திணைக்கள அதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் கொண்ட குழுவினர், களப்பில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇதன்போது, மீனவர்களின் தோணிகளை அதிகாரிகள் சோதனையிட்போது, அவர்கள் மீது மீனவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனரெனத் தெரியவருகின்றது.\nஇதில், மீன்பிடி திணைக்கள் சப் இன்பெஸ்டர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\nதாக்குதல்களை மேற்கொண்ட மீனவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2017/11/blog-post_13.html", "date_download": "2018-12-13T18:19:17Z", "digest": "sha1:HFEZU3F5UG5R2BCGSK7SORCPJPZM4YK6", "length": 13116, "nlines": 360, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பாரிஸ் நகரில் வேட்கை நூல் வெளியீட்டில் வன்முறை. மூன்று இலங்கைத்தமிழர்கள் கைது.", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஐக்கிய தேசிய கட்சியில் அமல் எம்பி \nபதவி விலகினார் ஜிம்பாப்வே அதிபர் முகாபே\nதமிழ்த்தேசிய இரத்தமும் , தக்காளிச்சட்னியும்\n37 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த முகாபே ராணு...\nபாரிஸ் நகரில் வேட்கை நூல் வெளியீட்டில் வன்முறை. ...\nமக்கள் விடுதலை முன்னணியின் முன்னுதாரணம்\n\"வேட்கை \" வெளியீட்டு நிகழ்வு -பிரான்ஸ்\nஇதற்கு மேல் தடுத்து வைக்க எந்த வழியும் இல்லை\nசுரேசை தொடர்ந்து மட்-துரைரெத்தினமும் கூட்டமைப்பிலி...\nபாரிஸ் நகரில் வேட்கை நூல் வெளியீட்டில் வன்முறை. மூன்று இலங்கைத்தமிழர்கள் கைது.\nபாரிஸ் நகரில் வேட்கை நூல் வெளியீட்டில் வன்முறை. மூன்று இலங்கைத்தமிழர்கள் கைது.\nபிரான்ஸ் பாரிஸ் நகரில் நேற்று ஞாயிறு மாலை இடம்பெற்ற வேட்கை நூல் வெளியீட்டு நிகழ்வில் புகுந்த ஒரு குழுவினர் வன்முறையிலீடுபட்டுள்ளனர்.\nமுன்னாள் போராளியும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வருமான சிவ. சந்திரகாந்தன் பிள்ளையான் எழுதிய \"வேட்கை \" என்னும் நூலின் வெளியீட்டு நிகழ்வு எக்ஸில் வெளியீட்டகம் சார்பில் பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்றபோது முன்னாள் புலிகள் என தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு குழுவினரால் மேற்படி வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது.\nநிகழ்வு ஆரம்பவதற்கு முன்பே மண்டப வாசலில் வைத்து நிகழ்வில் கலந்து கொள்ள வந்தவர்களை மிரட்டியும் தூஷண வார்த்தைகளால் திட்டியும் கொண்டிருந்த அக்குழுவினர் இறுதியில் நிகழ்வுகள் ஆரம்பமாவதை தடுக்கும் நோக்கில் மண்டபத்துக்குள் நுழைந்து குழப்பம்விளைவித்தனர்.\nஇறுதியாக ஒருதொகுதி புத்தகங்களை பறித்தெடுத்து சென்ற அந்த வன்முறை குழுவினரை போலீசார் தேடிப்பிடித்து கைது செய்துள்ளதாக அறிய முடிகின்றது.\nபாலமுரளி பாலசிங்கம்,சசிகுமார் பரம்சோதி,பாலகிருஷ்ணன் கஜன் என்கின்ற மூவர் கைதாகி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஆனாலும் அத்தனை குழப்பங்களுக்கும் பின்னர் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடந்தேறியுள்ளன. எழுத்தாளர்கள் சோபா சக்தி, அசுரர போன்றோரின் அறிமுக விமர்சன உரைகளும் கவிஞர் அருந்ததியின் தலைமையுரையும் நிகழ்வுகளுக்கு மெருகூட்டின.\nஐக்கிய தேசிய கட்சியில் அமல் எம்பி \nபதவி விலகினார் ஜிம்பாப்வே அதிபர் முகாபே\nதமிழ்த்தேசிய இரத்தமும் , தக்காளிச்சட்னியும்\n37 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த முகாபே ராணு...\nபாரிஸ் நகரில் வேட்கை நூல் வெளியீட்டில் வன்முறை. ...\nமக்கள் விடுதலை முன்னணியின் முன்னுதாரணம்\n\"வேட்கை \" வெளியீட்டு நிகழ்வு -பிரான்ஸ்\nஇதற்கு மேல் தடுத்து வைக்க எந்த வழியும் இல்லை\nசுரேசை தொடர்ந்து மட்-துரைரெத்தினமும் கூட்டமைப்பிலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://www.writercsk.com/2011/02/blog-post_19.html", "date_download": "2018-12-13T18:33:36Z", "digest": "sha1:JEH3KV66FBN6RG52ZNAWTEWO57GAWSGL", "length": 48776, "nlines": 213, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: கட்டவிழும் மனித மனம்", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nநடுநிசி நாய்கள் - பசுவய்யா என்ற பெயரில் சுந்தர ராமசாமி எழுதிய ஒரு கவிதையின் (மற்றும் கவிதைத்தொகுதியின்) பெயர் இது. அந்தத் தலைப்பு இந்தப் படத்துக்கும், இது கொண்டு வர முயன்றிருக்கும் mood-க்கும் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. Metaphor\nமிக நேர்த்தியாக கோர்க்கப்பட்ட திரைக்கதையை மகாத் துல்லியமாக இயக்கியிருக்கிறார் கௌதம். ஒளிப்பதிவில் சில உச்சங்கள் நிகழ்ந்தேறி இருக்கின்றன. ஈரம் படத்திற்குப் பின் மனோஜ் பரம்ஹம்சாவுக்கு இது அடுத்த கட்டம் (விண்ணைத் தாண்டி வருவாயா படம் வழக்கமான feel-good ஒளிப்பதிவு மட்டுமே). காட்சிகளின் துரித‌ நகர்ச்சியில் பின்னணி இசை இல்லையென்பதே எங்கும் உறைப்பதில்லை. ஆண்டனியும் கவனிக்க வைக்கிறார்.\nபடத்தின் திரைக்கதை பற்றி ஒரு பத்தியேனும் பேசியே ஆக வேண்டும். திரைக்கதையில் சில குழப்பங்கள் இருக்கக்கூடும். ஆனால் உண்மையில் அவை யாவும் நுண்மையாகத் கட்டமைக்கப்பட்டவையே. அதாவது மனப்பிறழ்வுக்குள்ளான ஒருவனின் வாக்குமூலமே மொத்தத் திரைப்படமாக விரிகிறது என்பத‌னால் அவனது விவரிப்புகளில் ஒரு விதமான‌ ஒழுங்கற்ற முரண்களும், முழுமையற்ற தனமையும் இருப்பது இயல்பே. அவ்வகையில் முக்கியத்துவம் பெறுகிறது கட்டுக்கோப்பற்ற‌ ஆனால் திட்டமிடப்பட்ட‌ இத்திரைக்கதை.\nத்ரில்லர் என்பதை ஓர் உத்தியாகப் பயன்படுத்தியிருந்தாலும் அடிப்படையில் இது ஓர் உளவியல் படம். இதன் அதீத தன்மைகள், அப்பட்ட உண்மைகள் சிலருக்கு அசூயை அல்லது அச்சம் அல்லது அதிர்ச்சி ஊட்டுவதாக‌ இருக்கலாம் - குறிப்பாக பெண்களுக்கு (பிவிஆர் அரங்கில் என்னருகில் அமர்ந்திருந்த பெண் - அவளும் சுகன்யா போல் பிங்க் டீஷர்ட் - படம் ஆர‌ம்பிக்கையில் நடுங்கியபடி தன் பக்கத்திலிருந்த காதலன் அல்லது கணவனின் புஜம் பிடித்தணைத்துக் கொண்டவள் படம் முடியும் வரை இம்மியளவும் விலகினாளில்லை - இடைவேளையின் மந்த விளக்கொளியிலும்). இது விரும்பத்தகா பக்கவிளைவல்ல - உண்மையில் படம் உத்தேசிப்பதே இந்த பய‌ உணர்வினைத் தான்.\nகொலை செய்யும் முறை, ஆரம்ப மும்பை காட்சிகள் போன்றவற்றில் கொஞ்சமாய் ஒரு வித நாடகத்தனம் எட்டிப்பார்த்தாலும் இப்‌படம் ஒட்டுமொத்தமாய் நல்லதொரு எதார்த்த படைப்பாகவே நிற்கிறது. தந்தையே தன் மகனை பாலியல் ரீதியாகப் பய‌ன்படுத்துவதைக் காட்டியிருக்கிறார் கௌதம். அது ஓர் அதிர்ச்சி. ஆனால் நிதர்சனம். கார்டியனான முப்பது வயதுப் பெண்ணுக்கும் பதிமூன்று வயது மைனர் சிறுவனுக்கும் இடையே நிகழும் முதல் உறவைக் காட்டும் அந்தப் பத்து நிமிடக் காட்சி தான் இந்தப்படத்தில் வெளிப்பட்டிருக்கும் உச்சம். மிக நுணுக்கமாக ஓர் உக்கிரமான‌ கவிதை போல் அதைப் பதிவு செய்திருக்கிறார் கௌதம். அதிலும் அக்காட்சியில் வரும் ஸ்வப்னாவின் முகபாவங்கள் - It's a divine art\nஆண் குழந்தைகளும் கணிசமான அளவில் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதே படத்தின் நாதம் என்பதாக இறுதியில் சொல்கிறார்கள். ஆனால்அது விருமாண்டி படத்தின் இறுதியில் வரும் தூக்கு தண்டனைக்கு எதிரான பிரச்சாரம் போல, வாரணம் ஆயிரம் படத்தில் மது, புகைக்கு எதிராக சொல்லப்படும் நீதி போல் ஒட்டாமல் நிற்கிறது.\nந.நி.நா. முழுக்க பெண்கள் மயம். அவர்களுள் ஸ்வப்னா ஆப்ரஹாம் தான் show-stopper. பாடகிகள் மேல் அப்படி என்ன தான் வாஞ்சையோ கௌதம் மேனனுக்கு - (பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஆன்ட்ரியா ஜெரெமையா போல்) இந்த‌ப் படத்திலும் எங்கேயோ அல்லேலூயா பாடிக்கொண்டிருந்த ஸ்வப்னாவை அழைத்து நடிக்கச் செய்திருக்கிறார். சமீரா ரெட்டியும் நன்றாக நடித்திருக்கிறார். இறுதியில் மனநலம் பாதித்த பெண்ணாக வரும் சமந்தாவும், கனாக்காணும் காலங்கள் சீரியல் புகழ் ப்ரியாவும் தேறுகிறார்கள்.\nஆனால் இவர்கள் எல்லோர் நடிப்பையும் புறந்தள்ளி விட்டு அதகளம் பண்ணியிருப்பது பிரதானப் பாத்திரமேற்றிருக்கும் வீரா (முழுப்பெயர் வீரபாகு) - முக‌பாவம், உடல்மொழி, குரல் என அனைத்திலும் மிரட்டியிருக்கிறார். ஏஸிபியாக வரும் தேவாவும் ஓக்கே தான்.\nகுறைகளும் இருக்கவே செய்கின்றன. முதன்மையாய் மூலக்‌கதை மற்றும் காட்சிகள். ஏற்கனவே பல படங்களில் நாம் பார்த்தவையே. குறைந்தபட்சம் பத்துப் படங்களேனும் நினைவுக்கு வருகின்றன. பாலியல் சுரண்டலால் இளவயதில் பாதிக்கப்படுதல் - சிவப்பு ரோஜாக்கள், மூடுபனி. தான் விரும்பும் பெண்ணைக்கடத்தி வந்து வற்புறுத்துதல் - குணா, காதல் கொண்டேன். பெண்கள் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் புறச்சூழ்நிலை - செல்லமே, சத்தம் போடாதே. கடத்திய பெண்களைக்கொடூரமாய்க்கொலை செய்தல் - வேட்டையாடு விளையாடு, மன்மதன். ப‌ன்னாளுமை மனச்சிதைவுக் காட்சிகள் - அந்நியன், சந்திரமுகி. இறந்தவர் உயிருடனிருப்பதாய்ப்பாவித்தல் - கண்களால் கைது செய், குடைக்குள் மழை.\nஇப்படத்தின் முக்கியமான விஷயம் இதில் காட்சிகளாகியிருக்கும் மனப்பிறழ்வு. தமிழின் வேறெந்த படத்திலும் இதுவரை காட்டப்பட்டிருக்கும் இது தொடர்பான காட்சிகளை விட இப்படத்தினுடையவை வலுவானதாகவும், நேர்மையானதாகவும், உண்மைக்கு வெகு அருகில் இருப்பதாகவும் படுகிறது. அதே போல் இப்படத்தில் சில கலாசார மதிப்பீடுகள் கலைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் படத்தைப் பார்க்காதீர் என சில அரைவேக்காடுகள் குதிக்கவும் கூடும். ஆனால் நிஜத்தில் சமர் என்ற வீரா என்ற அந்தக் கதாபாத்திரத்தை நீங்கள் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள நேரான மனமும், கூரான புத்தியும் தேவை. அப்படி விளங்கிக் கொண்டவரெனில் உங்களால் இச்சமூகத்திற்கு எந்தத் தீங்கும் இல்லை என்று அர்த்தம். இல்லையெனில் நீங்களும் ஒரு சமர் / வீரா தான். உறங்கும் மிருக‌ம்\nஇப்படத்தின் விமர்சனம் இத்தோடு முடிகிறது. இனி கௌதம் மேனன் என்ற‌ இயக்குநரின் ஸ்தானத்தை இந்தப்படம் எப்படி மாற்றியமைக்கிறது என்பதைக் கொஞ்சம் பார்க்கலாம்.\nமின்னலே, விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற குப்பைகளைக் கடாசி விடுங்கள். பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் போன்ற குறைப்பிரசவங்களையும் விட்டு விடலாம். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு இந்த இரண்டு படங்கள் மட்டும் தான் கௌதமின் முக்கியமான படைப்புகள். கௌதம் சந்தேகமேயில்லாமல் perfect executor. ஆனால் மிஷ்கின் போன்றவர்களிடம் காணக்கிடைக்கும் திரைக்கதை நுட்பம் என்பது கௌதமுக்கு வாய்க்காமலே இருந்தது. இந்தப் படம் அக்குறையைத் தீர்த்திருக்கிறது.\nநடுநிசி நாய்கள் - கௌதம் மேனனின் முதல் படம்.\nமின்னலே, விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற குப்பைகளைக்\nபச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் போன்ற குறைப்பிரசவ\nகாக்க காக்க, வேட்டையாடு விளையாடு இந்த இரண்டு படங்கள் மட்டும் தான் கௌதமின் முக்கியமான படைப்புகள்\n\"தந்தையே தன் மகனை பாலியல் ரீதியாகப் பய‌ன்படுத்துவதைக் காட்டியிருக்கிறார் கௌதம். அது ஓர் அதிர்ச்சி. ஆனால் நிதர்சனம்.\" இது உங்க ஊர்ல நிதர்சனமோ போயாங்க.. நாலு விமர்சனம் படத்திற்கு எதிர்மறையா வந்துட்டா..உடனே நாம ஆதரித்து பதிவிட வேண்டும்..\nஇத,இத,இதத்தான் நான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்,\nCSK பெரும் ஞானி இல்லை; வெறும் யோனி..\nஇதில் மூத்திரம் வருகிறதே என ஆத்திரப்பட்டு பயன் இல்லை\nகாக்க காக்க The untouchables இன் அட்ட காப்பி.நீங்க கௌதம புகழ்ந்தா ஒன்னு வெளங்குது.ஆங்கில படங்கள் பார்பதில்லைன்னு .போய் பாருங்கப்பு.வெறும் தமிழ் படம் பாத்தா இவனுங்க வண்ட வாளம் தெரியாது.சுரா வின் ஆவி கௌதமை தாக்கதிருப்பதற்கு வாய்ப்பு கம்மி.\nஇது மொக்க படம்.Psycho 1960 படத்த பாரு.அந்த பட நாயகனின் உடல்மொழிகள இவன் படம் பூரா வெளிபடுத்தி மொக்க போடுறான்/அதனால இவன் ஹிட்ச்காக் ஆயிர முடியாது .மொதல்ல கௌதம் தமிழ் பேச எழுத கத்துக்கட்டும்.அப்புறம் படம் எடுப்பது பத்தி யோசிக்கலாம்.ஹிட்ச்காக் மாதிரி இவன் சுட்டுபோட்டாலும் வர முடியாது.இவன் பட கதாபாத்திரங்கள் ஸ்டீரியோ டைப்.\"வாடா ங்க...தா\" என்ற வார்த்தையை பயன்படுத்தும் வில்லன்கள் தான் இவன் படத்தில் வரும்.என்ன கொடும சரவணன்.\nமேலும் இத தயவு செஞ்சு படி .நன்றி\nCSK பெரும் ஞானி இல்லை; வெறும் யோனி..\nஇதில் மூத்திரம் வருகிறதே என ஆத்திரப்பட்டு பயன் இல்லை\nநெத்தியடி.கௌதம் எல்லாம் ஒரு டைரக்டராநீ இங்கிலீஷ் படமே பாப்பதில்லைன்னு தெளிவா தெரியிது\nத்ரில்லர் எப்படி இருக்கணும்னு தெரியணும்னா psycho 1960 & Red Dragon 2002 பாரு.சும்மா ஜால்ரா போடாத CSK\nஅட்ரா அட்ரா இந்த அரமன்டையன் பஞ்சுமுட்டாய் தலையன் கௌதம மொதல்ல அடிங்கடா.இந்த கொசுதொல்ல தாங்கலடா நாராயணா.இவன் படத்துல வர்ற பிச்சைகாரன் கூட \"give me one rupee\" ன்னு இங்க்லீசுலதான் பிச்ச கேப்பான்.இவன் பெரிய தொரையாம்.அப்போ இந்த அர மண்டையன் இங்கிலாந்துல போய் படம் எடுக்கட்டும்.இவன் போன்ற சீனு தாங்கலடா சாமி.அந்த பணிரத்னம் தொல்ல போறாதுன்னு இவன் வேற.\n//குறைகளும் இருக்கவே செய்கின்றன. முதன்மையாய் மூலக்‌கதை மற்றும் காட்சிகள். ஏற்கனவே பல படங்களில் நாம் பார்த்தவையே. குறைந்தபட்சம் பத்துப் படங்களேனும் நினைவுக்கு வருகின்றன. பாலியல் சுரண்டலால் இளவயதில் பாதிக்கப்படுதல் - சிவப்பு ரோஜாக்கள், மூடுபனி. தான் விரும்பும் பெண்ணைக்கடத்தி வந்து வற்புறுத்துதல் - குணா, காதல் கொண்டேன். பெண்கள் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் புறச்சூழ்நிலை - செல்லமே, சத்தம் போடாதே. கடத்திய பெண்களைக்கொடூரமாய்க்கொலை செய்தல் - வேட்டையாடு விளையாடு, மன்மதன். ப‌ன்னாளுமை மனச்சிதைவுக் காட்சிகள் - அந்நியன், சந்திரமுகி. இறந்தவர் உயிருடனிருப்பதாய்ப்பாவித்தல் - கண்களால் கைது செய், குடைக்குள் மழை.//\nமேல இங்க்ளிபீசுல கமன்ட் போட்ரவனுங்களா அதென்னடா CSK தமிழ்லதான எழுதியிருக்கான் அதென்னடா CSK தமிழ்லதான எழுதியிருக்கான்அப்புறமென்ன தமிழ்ல கமன்ட் போட வேண்டியதுதானஅப்புறமென்ன தமிழ்ல கமன்ட் போட வேண்டியதுதானஒங்ககிட்ட யாராவது இங்க்லீசுல பேசுனா நீ தமிழ்ல பதில் சொல்லுவியாஒங்ககிட்ட யாராவது இங்க்லீசுல பேசுனா நீ தமிழ்ல பதில் சொல்லுவியாஒங்கள மாதிரி பீட்டர் ஆளுகலால்தான் கௌதம் போன்ற அர மண்டை நாய்கள 99% ஆங்கில வசனம் வக்கிறான் படத்துல.திருந்துங்கடா.பொண்ணுங்க மாதிரி பந்தா பண்ணாதீங்க.\nநம் மக்களுக்கு உலக திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பும், அறிவும் ஏறக்குறைய இல்லை. ஒரு நல்ல மசாலா படத்தை இனம் காண தெரியாதவர்கள். அதிர்ச்சியாக நல்ல படங்களை அன்று முதல் இன்று வரை ஆதரித்து வந்துள்ளனர். நம்மிடம் இப்பொழுது உள்ள படைப்பாளி 'பாலா' மட்டுமே. இவரையும், அமீரையும் நம் இந்திய மண்ணுக்கு அன்று முதல் இன்று வரை 'Oscar வாங்கி தரும் ஒரே நடிகன்' என்று மாயையில் வாழும் 'ஒலக நாயகன்' உலக திரைப்படங்கள் பார்க்க சொல்லி 'சாக்கடையில்' தள்ள பார்க்கிறார்.\nஇந்த ஒலக நாயகன், மணிரத்னம், வாசுதேவ மேனன், முருகதாஸ், இன்னும் சிலர் 'DVD' இயக்குனர்களே. இந்த உண்மைய சொல்லகூட மாட்டார்கள். இதில் முருகதாஸ் தவிர மற்றவர்கள் 'ஆங்கில மோகம்' கொண்டவர்கள். அது ஒரு மொழி; அறிவு அல்ல என்ற 'அடிப்படை' கூட தெரியாதவர்கள். 'இன்றைய இளம் பெண்களிடம் உண்மை இல்லை. Info இருக்கிறது அவர்களிடம்; ஆனால் analyze செய்யும் தகுதி இல்லை. வெட்டி பந்தா நிறையவே இருக்கிறது. ஆங்கிலத்தில் 'மொழி கொலை' செய்தாவது அதில்தான் பேசுவார்கள்.' இது போல நம் திரை வணிகத்தில் 'இயக்குனர்கள் என்ற பசு மாட்டு தோள் போத்தியவர்களே' உள்ளனர். இவர்களுக்கு 'ஆமா சாமி' போடா பத்திரிகைகளும், சில Blogger-களும், தொலைக்காட்சி Channel-களும் உள்ளனர். அது சரி 'திருடர்களுக்குள் ஒரு புரிந்துணர்வு.'\n'Munna Bhai'-ன் தழுவலே 'வசூல்ராஜா' என்றும், A Wednesday-ன் தழுவலே 'உன்னை போல் ஒருவன்' என்றும் 'வார்த்தையில்' ஒத்துகொள்ள கூட முடியாதவர்கள் எப்படி நல்ல படம் தர முடியும் உள் நாட்டு தழுவலையே 'இல்லை' என்று பொயுரைப்பவர்கள் எப்படி 'உலக தழுவல்களை' ஒத்துகொள்வார்கள்\nஎளிய உண்மை - இந்த 'முட்டாள்கள்' நம்மை 'முட்டாளாக்க' திரைப்படம் எடுக்கிறார்கள்.\nஇந்த உண்மையை நாம் மற்றவர்கள் போல் இல்லாமல் 'முகத்திற்கு நேராக' சொல்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. நம் உண்மைகள் மூலம் அவர்கள் பொய்யாக உருவாக்கிய 'அவர்களை பற்றிய எல்லாம் நானே' என்ற பிம்பம் தவிடுபொடியாவது தாங்க முடியவில்லை.\nஒரே வார்த்தை - 'போங்கடாங்...'\n\"நம் மக்களுக்கு உலக திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பும், அறிவும் ஏறக்குறைய இல்லை\" is the most absurd observation of a society.\n'நம் மக்களுக்கு உலக திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பும், அறிவும் ஏறக்குறைய இல்லை.' இதில் உள்ள அர்த்தம் என்ன என்று கூட தெரியாமல் என்னிடம் விளக்கம் கேட்கிறார் அந்த Magnifier.\nமுதலில் 'ஏறக்குறைய' என்ற சொல்லாடலை உள் வாங்கவும். இப்பொழுது அந்த முழு சொற்றுடரும் சொல்ல வரும் விடயம் என்ன என்று பாப்போம்.\nநம்மில் எத்தனை சதவிகித மக்கள் உலக திரைப்படங்கள் பார்கிறார்கள் (இப்பொழுதாவது 'ஏறக்குறைய' என்ற சொல் உபயோகத்தின் அர்த்தம் புரிந்ததா (இப்பொழுதாவது 'ஏறக்குறைய' என்ற சொல் உபயோகத்தின் அர்த்தம் புரிந்ததா) நம் மக்கள் உலக திரைப்படங்களை நமது Regional மொழி திரைபடங்கள் பார்ப்பது போல் சல்லிசாக (இங்கு நான் சொல்ல வருவது 'பணத்தை' அல்ல. வாய்ப்புகளை மற்றும் பார்க்கும் மக்களின் எண்ணிக்கையை.) பார்த்தால் இந்த 'கோர விபத்துகளை' கண்டுகொள்ள உதவும். இந்த 'போலிகளை' கொண்டாட மாட்டார்கள். இங்கு நான் 'கோர விபத்துகள்' என்று சொல்வது 'வேற்று மொழி தழுவல்களை.'\n'நீல வானம்' பாடல் (மன்மதன் அம்பு) படமாக்கிய விதம் 'எங்கு, யாரிடம் திருடியது' என்று நான் முன்னமே சொல்லி இருக்கிறேன். 'நந்தலாலா' திரைக்கு வரும் முன்பே 'Kikujiro'ன் தழுவல் என்று நாங்கள் கூவினோம். (ஆனாலும் நல்ல படமே.) மன்மதன் அம்பு, சித்திரம் பேசுதடி, காக்க காக்க, பச்சைகிளி முத்துசரம், யுத்தம் செய் போன்ற 'மற்றவர்கள்' கொண்டாடும் படங்களை 'நாங்கள்' எப்படி 'தழுவல்கள்' என அடையாளம் கண்டுகொண்டோம் சித்திரம் பேசுதடி, காக்க காக்க தவிர மற்ற படங்களை கொண்டாடுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆகா இந்த விசயத்தில் கூட அவர்களிடம் ஒற்றுமை இல்லை. அல்லது 'உண்மையாகவே இவை மட்டமான படங்கள்' என்ற 'உண்மை' உரைத்திருக்கும்.\nஒரு தமிழ் விடயத்திருக்கு 'கோனார்' உரை போட நேர்ந்த 'பரிதாபத்தை' என்னவென்று சொல்வது.\nஇன்னும் என்னக்கு அந்த சொற்றடரில் உடன்பாடு இல்லை,\n\"'நம் மக்களுக்கு உலக திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பும், அறிவும் ஏறக்குறைய இல்லை.\" = \"நம்மில் எத்தனை சதவிகித மக்கள் உலக திரைப்படங்கள் பார்கிறார்கள்\nபடங்கள் என்பது பொழுது போக்கிர்க்காகவே பார்க்க படுபவை , வாய்ப்பு இருந்தாலும் ஒருவர் ஏன் உலக படங்களை பார்க்க வேண்டும் அது ரசனை சம்பந்தபட்டதுதானே ஒரூ சாதாரண ரசிகன் படைபாளிக்கு நிகராக ஹோம் வொர்க் பண்ண வேண்டும் என்று எதிர் பார்ப்பது நியாயம் அல்ல. படைபாளியை திட்டுவது நியாயம் ஆனால் அதை வெற்றி படமாக ஆக்கும் ரசிகனை விமர்சனம் செய்வதில் எனக்கு கேள்விகள் எளவே செய்கிறது.\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் காப்பி அடிக்க பட்ட product அதனால் அதனை நாம் ஒதுக்கி வைத்து விட்டோமா\nஇரண்டு விஷயங்கள் பற்றி மட்டும் பாப்போம்:\n~ படங்கள் என்பது பொழுது போக்கிற்காக பார்க்க படுபவை.\nதயவுசெய்து discrete-facts தராதீங்க. Media என்பதன் அர்த்தம் தெரியாததின் விளைவே இத்தனை 'குப்பைகளுக்கும்' காரணம். Media பொழுது போக்கிற்காக என்று எந்த 'கூழ் முட்டை' சொன்னான். மீண்டும் மேலே உள்ள ஆங்கில சொற்றொடரை படிக்கவும். இசை என்ற Medium மூலம் உலக புரட்சி செய்தானே Nesta Robert Marley (=Bob Marley), அதற்கு பெயர் என்ன விஜய் படங்கள் போன்ற 'வடு மாங்கா ஊருதுகோ, தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ'-வா\nஉலக அரங்கில் பல விருதுகள், மரியாதைகள் நம் 'சிவாஜி' அவர்களுக்கு மறுக்க பட்டத்தின் காரணம் 'மிகை நடிப்பு' என்ற காரணமே. அதற்கு அவர்கள் தந்த விளக்கம் 'Media-வில் மிகை நடிப்பு கூடாது. அது நடிப்பு என்ற 'எண்ணம்' நமக்கு/ரசிகனுக்கு/பார்வையாளனுக்கு ஏற்படவே கூடாது' என்றனர். அவர் உண்மையாகவே நல்ல நடிகன். ஆனாலும் சில/பல மிகை நடிப்பு அவரிடம் இருந்தது.\nஇப்படியாக நாம் எல்லா விசயத்திலும் நமக்கு தெரிந்த 'அரைகுறையை' வைத்து கொண்டு 'குப்பைகளை' கொண்டாடி வருகிறோம். உங்களை போன்றோர் இருக்கும் வரை 'போலிகள்' வெற்றி பவனி வருவதை தடுக்க முடியாது. அருள்கூர்ந்து Pseudo-Intellectual மற்றும் discrete-facts -களை தவிர்த்து உரையாடவும்.\n~ வாய்ப்பு இருந்தாலும் ஒருவர் ஏன் உலக படங்களை பார்க்க வேண்டும் அது ரசனை சம்பந்தபட்டதுதானே சொல்வது சரி. ஆனால் 'உங்கள் குழுவினர்' ஒரு 'Mediocre' படைப்பை mediocre என்று சொல்ல ஏன் 'நேர்மை' இல்லை மேலும் உலக படங்கள் பார்க்காத பொது 'இந்த பசு தோல் போர்தியவை' செய்யும் தில்லுமுல்லுகள் உங்களுக்கு தெரியாது. அவ்வமயம் நாங்கள் 'ஆதாரங்களுடன்' சொல்வதை மறுப்பதும், அந்த போலிகளை உயர்த்தி பிடிக்கும் 'உளவியல்' என்ன\n- ஒரு 'Mediocre' படைப்பை mediocre என்று சொல்ல ஏன் 'நேர்மை' இல்லை\n- நாங்கள் 'ஆதாரங்களுடன்' சொல்வதை மறுப்பதும், அந்த போலிகளை உயர்த்தி பிடிக்கும் 'உளவியல்' என்ன\n- நம் மக்கள் உலக திரைப்படங்களை நமது Regional மொழி திரைபடங்கள் பார்ப்பது போல் சல்லிசாக (இங்கு நான் சொல்ல வருவது 'பணத்தை' அல்ல. வாய்ப்புகளை மற்றும் பார்க்கும் மக்களின் எண்ணிக்கையை) பார்த்தால் இந்த 'கோர விபத்துகளை' கண்டுகொள்ள உதவும். இந்த 'போலிகளை' கொண்டாட மாட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dosa365.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2018-12-13T17:20:41Z", "digest": "sha1:LHMAHHWKWKGN5JFCXHVZXEG2U5REW7KX", "length": 11956, "nlines": 202, "source_domain": "dosa365.wordpress.com", "title": "மண்புழு | dosa365", "raw_content": "\nமென்மையே \"தமிழான\" = திரு.வி.க\n* பழுத்த சைவர் எனினும்.. சமயங் கடந்து,\n\"தமிழைத் தமிழாக மட்டுமே அணுகிய\"\n* அவள் (கமலம்) நினைவிலேயே\nவாழ்ந்து தோய்ந்த அமரக் காதல்\n* முருக அன்பர் எனினும், பகுத்தறிவாளர்\nகிரந்தம் தவிர் | தமிழ் தவறேல்\n* Jegan என்பவரை \"ஜெ\"கன் -ன்னே எழுதுங்க; அவர் பேரைத் தமிழ்மொழி மதிக்கும்\n\" = இதை, \"மகிழ்ச்சியா\" -ன்னு சொல்லிப் பழகுவோமே\nஇப்படி மெனக்கெட்டு கிரந்தம் தவிர்ப்பதால் தமிழுக்கு என்ன பெருசா நன்மை\nபல கிரந்தச் சொற்களுக்கு ஈடான, நல்ல தமிழ்ச் சொற்கள்\n0) தமிழர் திருமணம் - மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் (must read) (ebook)\n1) பண்பாட்டு அசைவுகள் - தொ. பரமசிவம் (must read)\n2) தமிழ் மொழியின் வரலாறு - பரிதிமாற் கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரி) (ebook)\n3) தமிழக வரலாறு (மக்களும் பண்பாடும்) - கே. கே. பிள்ளை\n4) ஊரும் பேரும்- ரா.பி. சேதுப் பிள்ளை\n5) சிலப்பதிகாரக் காட்சிகள் - மா. இராசமாணிக்கனார் (ebook)\n6) ஐங் குறு நூறு - உரை வேந்தர், ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை (smaller than kuRun thokai) (ebook)\n7) அகத்திணைக் கொள்கைகள் - டாக்டர். ந. சுப்பு ரெட்டியார் (Agam) (ebook)\n8) தென்னாட்டுப் போர்க்களங்கள் - கா. அப்பாத்துரையார் (puRam)\n9) முருகன் (அ) அழகு - திரு.வி.க\n10) சமணமும் தமிழும் - அறிஞர். மயிலை. சீனி. வேங்கடசாமி\n11) மகடூஉ முன்னிலை (பெண்புலவர் களஞ்சியம்) - தாயம்மாள் அறவாணன்\n12) தாமரைப் பொய்கை (சங்கநூற் காட்சிகள்) - கி.வா.ஜ (ebook)\n13) சங்கச் சித்திரங்கள் - ஜெயமோகன்\nஇன்னிக்கி #dosaவில் ஒரு சின்ன புதிர்ப்போட்டி:) மேலும், இந்தக் குறளின் பொருள் எனக்குச் சரியாப் பிடிபடலை; எந்த உரையாசிரியர்களும் அத்தனை நுட்பமா விளக்கலை எனவே, வாசக உரையாசிரியர்கள் = உங்க கிட்டயே வந்துட்டேன்:) போட்டிக்குச் செல்வோமா எனவே, வாசக உரையாசிரியர்கள் = உங்க கிட்டயே வந்துட்டேன்:) போட்டிக்குச் செல்வோமா என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் அறத்துப்பால், அன்புடைமை, குறள் 78 கவிஞர்: வள்ளுவர் உரை: எலும்பு இல்லாது வாழும் புழுவை, வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும். காபி உறிஞ்சல்: … Continue reading →\nFiled under *பதினெண்கீழ்க்கணக்கு, திருக்குறள், ModernSangaTamizh · Tagged with திருவள்ளுவர், மண்புழு, Science\n= என் கடன் பணி \"நிறுத்திக்\" கிடப்பதே\nசங்கத்தமிழ் – காபி உறிஞ்சும் கலை\n* காபியை \"மொடக்\" -ன்னு குடிப்போன்= \"குடியன்\" :)\n* இரண்டு இரண்டு இழுப்பாய்.. உறிஞ்சி, அசை போடுவோன்= \"சுவைஞன்\"\n* அதே போல் தான் சங்கத் தமிழும்\n* 2-2 வரிகளாய், பாட்டை நேரடியாவே உறிஞ்சி அசை போடுங்கள்\nசங்கத் தமிழில் “சூர சம்ஹாரம்”\nசங்கத் தமிழில் “கடவுள்” உண்டா\nPost per day – நாளொரு வண்ணம்\nஅயிரை-வரால் மீன் அலர் (Rumour)\nஆண் பரத்தை(male pro*) இசைக் கருவிகள்\nஉடன்போக்கு (elope) ஊறுகாய் ’ஜா’டி\nஓணம் = தமிழ் விழா கல்லணை\nகாதலன் சாவில் காதலி காவிரி\nகுருகு - நாரை கொன்றை\nகூந்தலில் பூ வழக்கம் செம்புலப் பெயனீர்\nசிலம்பு கழி நோன்பு தமிழ் அர்ச்சனை\nபிச்சிப் பூ பாண்டில் விளக்கு\nமுதலிரவு - திருமணம் வேலன் வெறி\nதெய்வத் தமிழ், ஈரத் தமிழ் = சங்கத் தமிழ்\nFollow this Blog - தொடர்ந்தேலோ ரெம்பாவாய்\nTwitter – கீச்சு கீச்சென்று…\nசண்டப் பிரசண்டன்= Sanskrit Parasite चण्ड/ प्रचण्ड ஸிவன் கோயில் வாசலில்../இருபுறமும் நிற்கும் துவார பாலகர்கள் இருவ… twitter.com/i/web/status/1… 1 hour ago\nசங்கத் தமிழ் Female Poets\nவேற்றுமை உருபு – கார்க்கி”யை”\nBabool Toothpaste: “ஈறு கெட்ட” பெயரெச்சம்\nஅணி இலக்கணம்: 20 types of உவமை\nCash: வினைத் தொகை, அன்மொழித் தொகை\n“தொடையில் கை வை” = எதுகை, மோனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.downloadastro.com/softpointer_inc_united_states_of_america/", "date_download": "2018-12-13T19:18:46Z", "digest": "sha1:3HJCQKCWSG2TDTXWK7RHW22WZYRETGQR", "length": 5162, "nlines": 63, "source_domain": "ta.downloadastro.com", "title": "Softpointer Inc மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Dale City\nஅஞ்சல் குறியீட்டு எண் 22193\nSoftpointer Inc நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nபெயர்ப்பட்டைகள் மற்றும் குறிச்சொற்கள் கொண்டு இசைக் கோப்புகளை ஒருங்கிணைக்கிறது.\nபதிவிறக்கம் செய்க Audio Files GDS Indexer, பதிப்பு 1.1\nஇசைக்கலைஞர், இசைக்கோவை, பாடல்களின் படி வரிசைப்படுத்தி, இயக்கப்பட்டியல்களை ஒருங்கிணைக்கிறது.\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-13T18:05:23Z", "digest": "sha1:ZMPSYISKRRWI2XOW5IN4YYZADAS6FZEH", "length": 5969, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இயந்திரத் துப்பாக்கிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலகு இயந்திரத் துப்பாக்கிகள்‎ (4 பக்.)\n► துணை இயந்திரத் துப்பாக்கிகள்‎ (7 பக்.)\n► பொது நோக்க இயந்திரத் துப்பாக்கிகள்‎ (3 பக்.)\n\"இயந்திரத் துப்பாக்கிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2016, 03:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.commonfolks.in/children-books/children-story", "date_download": "2018-12-13T17:32:32Z", "digest": "sha1:OHFJV47IZHUWM52AH5SWZ3OEUJW3JRFK", "length": 9305, "nlines": 336, "source_domain": "www.commonfolks.in", "title": "Children Story Books | சிறுவர் கதை நூல்கள் | Shop Children Books at Best Prices | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nகூட்டாஞ்சோறு (புக்ஸ் ஃபார் சில்ரன்)\nவில்லாதி வில்லன் (பாரதி புத்தகலாயம்)\nகுழந்தைகளும் குட்டிகளும் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\nஒரு பூ ஒரு பூதம்\nவானம் பதிப்பகத்தின் கதைப் புதையல் (தொகுதி 1)\nவானம் பதிப்பகத்தின் கதைப் புதையல் (தொகுதி 2)\nவானம் பதிப்பகத்தின் கதைப் புதையல் (தொகுதி 3)\nவானம் பதிப்பகத்தின் கதைப் புதையல் (தொகுதி 4)\nஎறும்பும் புறாவும் (நீலவால் குருவி)\nசிலந்தியும் ஈயும் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\nபுதிர்கள் / புதிர் சீட்டுகள் /காட்சி அட்டைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4362", "date_download": "2018-12-13T18:50:30Z", "digest": "sha1:AG4OLFZROSO5J7GZXEM2NDF2B5ZEGTWP", "length": 14099, "nlines": 209, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 14 டிசம்பர் 2018 | ரபியுல் ஆஹிர் 7, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 11:40\nமறைவு 18:01 மறைவு 23:47\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4362\nதிங்கள், ஜுன் 14, 2010\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1986 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://singaimurasu.blogspot.com/2005_05_29_archive.html", "date_download": "2018-12-13T18:06:18Z", "digest": "sha1:P6XZ3UNOPFJLR5MVKRMHFQGTVZX2TSVT", "length": 23639, "nlines": 124, "source_domain": "singaimurasu.blogspot.com", "title": "சிங்கை முரசு: 2005-05-29", "raw_content": "\nசிங்கப்பூர் கலை இலக்கிய நண்பர்களின் முரசம்\n'குட்டி இளவரசன்' என்னைக் கவர்ந்த புத்தகங்களுள் ஒன்று, எளிமையாக தோன்றும் இந்தப் புத்தகம், அசப்பில் பார்த்தால் குழந்தைகளுக்கான புத்தகம் போன்று தோன்றும். உண்மையில் நாம் பெரியவர்களானதில் இழந்து விட்டவைகளை நினைவுறுத்தும் அறிய புத்தகம். 'பெரியவர்கள்'-என ஆசிரியர் குறிப்பது நம்முடைய அபத்தங்களைத்தான். மிகவும் முக்கியம் என நாம் நம்பும் அபத்தங்கள். ஒரு அறிமுகத்திற்காக 'குட்டி இளவரசனிலிருந்து சில பக்கங்களை தட்டச்சி இருக்கிறேன்.\nஇப்போது பெரியவர்களுக்காக சில குறிப்புகள்\nஅந்த்வான்த் செந்த்-எக்சுபெரி ஒரு பிரஞ்சு தேசத்திய விமானி , விமானி என்றால் இப்போதைய விமானங்கள் அல்ல, தெளிவான ரேடாரோ, வரைபடங்களோ இல்லாத மிகவும் நம்பகத்தன்மையற்ற எஞ்சின்கள் கொண்ட பத்தான விமானங்கள். விமான ஓட்டிகள் அடிக்கடி காணாமலே போய்விடுவது போன்ற மோசமான சகஜங்கள் நிறைந்த 1925-45 காலகட்டத்திய விமானி. பறப்பதை மிகவும் நேசித்த எக்சுபரி தன் வாழ்வில் இரு முறை மிக மோசமான விபத்துகளிலிருந்து ஆச்சரியமாக உயிர் பிழைத்தார். இரண்டாவது விபத்தில் இவருடைய விமானம் சகாரா பாலையில் தரை இறங்கியது.\n1900 ம் ண்டு ஜூன் 29ல் பிறந்த இவர், 1944 ஜூலை 31 ம் தேதி விமானத்தில் சென்றார். என்ன நிகழ்ந்ததென்றே தெரியாமல் அவரது விமானமும் அவரோடு சேர்ந்து காணாமல் போயிற்று. ஒரு வேளை அவர் குட்டி இளவரசனை மீண்டும் சந்தித்திருக்கக் கூடும். அவனுடைய கிரகத்திற்குச் சென்றிருக்கக் கூடும்\nகுட்டி இளவரசன் ஆங்கில மொழியில் மொழி பெயர்க்கப் பட்டு கிடைக்கிறது. பிரஞ்சிலிருந்து வெ.ஸ்ரீராம் மற்றும் மதன்கல்யாணியால் நேரடியாக தமிழுக்கு அற்புதமாக மொழி பெயர்க்கப்பட்டு க்ரியா வின் வெளியீடாகக் கிடைக்கிறது.\nஒரு விமானியின் பார்வையிலிருந்து கதை துவங்குகிறது. அவனது விமானம் மோசமான விபத்தில் சிக்கி சகாரா பாலையில் தரை இறங்குகிறது. உணவுக் கையிருப்புகள் தீர்ந்து விடக்கூடிய அபாயமான சூழல், அவன் தன் விமானத்தை ஒக்கிட முயன்று கொண்டிருக்கும் வாழ்வா சாவா தருணத்தில் குட்டியாய் சிறுவன் ஒருவனைச் சந்திக்கிறான். அந்த சிறுவன் அவனிடம் ஒரு ஆட்டுக் குட்டி படம் வரைந்து தரச்சொல்லிக் கேட்கிறான்...இவ்வாறு தொடங்கும் நட்பின் ஊடாக குட்டி இளவரசன் அவனது குட்டிக் கிரகத்தை விட்டுகோபித்துக் கொண்டு வந்துவிட்டான் என்றும் வரும் வழியில் எண்ணற்ற குட்டி கிரகங்களில் பல வினோத பெரியவர்களை சந்தித்தானென்றும் அறிந்து கொள்கிறான். (குட்டி இளவரசனின் குட்டிக் கோளில் அவனும் ஒரு ரோஜா செடியும் மட்டுமே, அவன் தன் ரோஜா செடியை அளவற்று நேசிக்கிறான், பெண்களின் ஊடலின் பாசாங்கு தெரியாதவனாய், அந்த ரோஜா அவனை விரும்பவில்லை என நினைத்து, வெளியேறி வழியில் தென்படும் கிரகங்களில் வேடிக்கைப் பார்த்தபடி கடைசியாக பூமிக்கு வருகிறான்.) அவரின் புத்தக சமர்ப்பணத்திலேயே தொடங்கிவிடும் கிண்டல். தற்பெருமைக்காரன் பற்றிய குறிப்பை படிக்கும் போதெல்லாம் எனக்கு என் எழுத்தாள நண்பர்கள்தான் நினைவுக்கு வருவார்கள்;)\n(நானும் என் நண்பர்களும் பெரியவர்கள் என்ற வார்த்தையை ரொம்பகாலம் கிண்டலுக்கு உபயோகித்துக் கொண்டிருந்தோம், அதிலும் ரஜினி சொல்வதைப் போன்ற பாணியில் இன்னார் ரொம்பப் பெரிய மனிதன் என்று கூறிச் சிரித்துக் கொள்வோம்)\nஇந்தப் புத்தகத்தை பெரியவர் ஒருவருக்குச் சமர்ப்பித்ததற்காக நான் குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்கிறேன். இதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு: இந்தப் பெரியவர்தான் உலகத்திலேயே எனக்குக் கிடைத்த சிறந்த நண்பர். மற்றொரு காரணமும் உண்டு: இந்தப் பெரியவர் எல்லாவற்றையும் புரிந்து கொள்வார், குழந்தைகளின் புத்தகங்களைக்கூட. மூண்றாவது காரணம்: இவரோ பிரான்ஸ் நாட்டில் இப்போது பசியிலும் குளிரிலும் வசிப்பவர். இவருக்கு உண்மையான றுதல் தேவை. இந்தக் காரணங்கள் எவையுமே போதவில்லை என்றால் இந்தப் புத்தகத்தை ஒரு காலத்தில் குழந்தையாய் இருந்த இந்தப் பெரியவருக்குச் சமர்ப்பிக்கச் சம்மதிக்கிறேன்.பெரியவர்கள் எல்லோருமே முதலில் குழந்தைகளாக இருந்தவர்கள்தாம் (ஆனால் சிலருக்கு மட்டுமே இது நினைவிருக்கும்). ஆகவே என் சமர்ப்பணத்தைத் திருத்தி அமைக்கிறேன்:\nஅவர் சிறு பையனாக இருந்த போது.\"\n\"..............குட்டி இளவரசனின் கிரகம் சிறுகோள் பி. 612 கத்தான் இருக்க வேண்டும் என்பதற்குச் சரியான காரணங்கள் உண்டு. ஏனென்றால் இக்கிரகம் 1909-ல் துருக்கி வானவியலாளன் தொலை நோக்கியில் ஒரே ஒரு முறை மட்டும் தான் தொன்றியது.\nஉடனே அகில உலக வானவியலாளர் மாநாட்டில் தன் கண்டுபிடிப்பிற்கு நீண்டதொரு விளக்கத்தைத் தந்தான். னால் யாரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் அணிந்திருந்த டைதான் அதற்குக் காரணம். பெரியவர்களே இப்படித்தான்.\nநல்ல காலமாக, சிறுகோள் பி. 612-ன் கௌரவத்தை நிலை நாட்ட, ஒரு கொடுங்கோள் துருக்கி மன்னன் தன் குடிமக்களுக்கு மரண தண்டனையைக் காட்டி, ஐரோப்பிய டைகளை அணியும்படிக் கட்டளையிட்டான். 1920-ல் எழிலான டையணிந்து அந்த வானவியலாளன் அதே விளக்கத்தை மறுபடியும் தந்தான். இம்முறை எல்லோரும் அவன் கருத்துக்களை ஏற்றுக் கொண்டனர்.\nசிறுகோள் பி. 612 பற்றி நான் உங்களுக்கு இவ்வளவு விளக்கங்களைக் கதையாகக் கூறியதும், அதன் எண்ணை அறிவித்ததும் பெரியவர்களுக்காகத்தான். பெரியவர்களுக்கு எண்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு புதிய நண்பனைப் பற்றி நீங்கள் அவர்களிடம் பேச நேர்ந்தால், அவர்கள் முக்கியமானவற்றைப் பற்றி ஒருபோதும் விசாரிப்பதே இல்லை. \"அவன் குரல் எப்படி இருக்கும் அவனுக்குப் பிடித்த விளையாட்டுகள் என்ன அவனுக்குப் பிடித்த விளையாட்டுகள் என்ன அவன் பட்டாம்பூச்சிகளைச் சேகரிக்கிறானா\" என்று உங்களிடம் ஒரு போதும் கேட்கவே மாட்டார்கள். \" அவன் வயது என்ன அவனுக்கு உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் அவனுக்கு உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் அவன் எடை என்ன அவனுடைய அப்பா எவ்வளவு சம்பாதிக்கிறார்\" என்று உங்களை விசாரிப்பார்கள் அப்போதுதான் அவனைத் தெரிந்து கொண்டதாக நினைக்கிறார்கள். நீங்கள் பெரியவர்களிடம் \"நான் செங்கல்லால் கட்டப் பட்ட ஒரு அழகிய வீட்டைப் பார்த்தேன். பலகணியில் கொத்துக் கொத்தாக ழெரேனியம் மலர்கள் இருந்தன. கூரைமேல் புறாக்கள் இருந்தன...\" என்று சொன்னால், அவர்கள் அவ்வீட்டைக் கற்பனைக் கண்ணால் காணச் சக்தியற்றவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு \" நான் இலட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டைப் பார்த்தேன்\" என்றுதான் சொல்ல வேண்டும். உடனே, \"என்ன அழகு \" என்று வாய்பிளப்பார்கள்..........\"\n\"-- ஒரு கிரகத்தில் செக்கச் சிவந்த பிரமுகர் ஒருவரை நான் சந்தித்தேன். அவர் ஒருபோதும் மலரை முகர்ந்ததில்லை. வின்மீணை ஒருபோதும் கவனித்ததில்லை. யாரிடமும் அன்பு செலுத்தியதில்லை. கூட்டல் கணக்கைத் தவிர வேறொன்றையும் செய்ததில்லை. நாள் முமுவதும் உன்னைப் போலவே 'நான் ஒரு கண்டிப்பான மனிதன் நான் ஒரு கண்டிப்பான மனிதன் நான் ஒரு கண்டிப்பான மனிதன்' என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதுவே அவரை கர்வத்தால் நிமிர வைக்கிறது. ஆனால் அது மனிதனல்ல, காளான்.\n\" ........இரண்டாவது கிரகத்தில் ஒரு தற்பெருமைக்காரன் வசித்து வந்தான்:\n என்று கூவினான், குட்டி இளவரசனைத் தூரத்தில் கண்ட உடனே. ஏனெனில், தற்பெருமைக்காரர்களுக்கு மனிதர்கள் எல்லோரும் ரசிகர்கள்.\n---வணக்கம், உங்கள் தொப்பி வேடிக்கையாக இருக்கிறது, என்றான் குட்டி இளவரசன்.\n---இது வணங்குவதற்காக உள்ளது. என்னைக் கைதட்டிப் பாராட்டும் போது வணங்குவதற்காக இது. இந்தப் பக்கம், துரதிருஷ்டவசமாக யாரும் ஒரு போதும் வருவதில்லை, என்றான் அந்தத் தற்பெருமைக்காரன்.\n என்றான் எதுவும் புரிந்து கொள்ளாத குட்டி இளவரசன்.\n__ எங்கே, கொஞ்சம் கைதட்டு, என்று கேட்டுக் கொண்டான் தற்பெருமைக்காரன்.\nகுட்டி இளவரசன் கைகளைத் தட்டினான். தற்பெருமைக்காரன் தொப்பியைத் தூக்கிப் பணிவாக வணங்கினான்.\n__ அரசன் சந்திப்பைக்காட்டிலும் இது வேடிக்கையாக இருக்கிறது, என தனக்குள்ளே கூறிக்கொண்டான், குட்டி இளவரசன். திரும்பவும் கைகளைத் தட்டினான். தற்பெருமைக்காரன் மீண்டும் தொப்பியைத் தூக்கி வணங்கினான்.\nஇவ்வாறு ஒரே மாதிரியான விளையாட்டின் ஐந்து நிமிடப் பயிற்சிக்குப் பின், சலிப்பினால் குட்டி இளவரசன் களைப்படைந்தான்:\n__அது சரி, தொப்பி கீழே விழுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். ஆனால் தற்பெருமைக்காரனுக்கு இது காதில் விழவில்லை.\nதற்பெருமைக்காரர்கள் எப்போதும் புகழுரைகளை மட்டுமே காதில் வாங்கிக் கொள்வார்கள்.\n__நீ உண்மையிலேயே என்னைப் பாராட்டுகிறாயா என்று குட்டி இளவரசனிடம் கேட்டான்.\n__ பாராட்டுதல் என்றால் என்ன\n__பாராட்டுதல் என்றால், நான்தான் கிரகத்திலேயே மிக அழகானவன், மிகச் சிறப்பாக ஆடை அணிந்திருப்பவன், மிகவும் பணக்காரன், மிகவும் புத்திசாலி என்று அங்கீகரிப்பது.\n__ ஆனால் நீ ஒருவன்தானே இந்தக் கிரகத்தில் இருக்கிறாய்\n__ என்னுடைய இந்த ஆசையை நிறைவேற்று. போனால் போகிறது என்று என்னைப் பாராட்டு\n__நான் உன்னைப் பாராட்டுகிறேன். ஆனால், இதில் உனக்கு என்ன இவ்வளவு ஆர்வம் என்று தோள்களைச் சற்றே குலுக்கியவாறு கேட்டான் குட்டி இளவரசன்.\n\"பெரியவர்கள் நிச்சயமாக விசித்திரமானவர்கள்தான்\" என்று தனக்குள் கூறிக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தான்.\nஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)\nஎழுத்தாளர் பிரபஞ்சன் சிங்கப்பூர் வருகிறார்\nசிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கிய உள்ளங்களை ஒருங...\nதமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது...\nதமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது...\nஎளிமையாக வெளியீடு கண்ட கனமான நூல்கள்\nநூல் வெளியீடு - அழைப்பிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-12-13T18:32:21Z", "digest": "sha1:SX5HU2MZ4V7P2E77RXH4ZX6CETRPW3XV", "length": 5262, "nlines": 78, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சாதிக்க நினைப்பவர்களுக்கு எழுத்தாளர் சுஜாதா வழங்கிய அறிவுரைகள் | பசுமைகுடில்", "raw_content": "\nசாதிக்க நினைப்பவர்களுக்கு எழுத்தாளர் சுஜாதா வழங்கிய அறிவுரைகள்\nஎழுத்தாளர் சுஜாதா வழங்கிய அறிவுரைகள் ….\n1. புத்தகங்களைத் துணை கொள் ….அதை விட சிறந்த நண்பனில்லை ….\n2. உடலுழைப்பை அதிகரி …. அது மட்டுமே உன்னை உயர்த்தும் , ஆனந்தமும் ஆரோக்கியமும் அதில் மட்டுமே கிடைக்கும் ..\n3. குளிர்ந்த நீரில் குளி . உடல் சுறுசுறுப்பாகும் …\n4. தியானம் கைக்கொள்…. உன்னை நீ உணர்ந்து கொள்ள அது மட்டுமே வழி காட்டும் ….\n5. இரவு உறங்கும் முன் நெடுந்தொலைவு நட …. உன் தூக்கம் இன்பமாக இருக்கும் …\n6. தாய் தந்தையைப் போற்றி வணங்கு ….. அது உன் கடமை.\n7. உணவில் கீரை சேர்த்துக் கொள் ….\n8. எத்தனை வலித்தாலும் அழாதே . சிரி . வலிமைக்குக் மேல் வலிமை பெற்று வானம் தொடுவாய் ….\n9. ஆத்திரம் அகற்று .\nகோபம் உன்னை ஒரேயடியாக அழித்து விடும் ….\n10. கேலிக்கு புன்னகையை பரிசாக்கு …\n11. கோபத்திற்கு மௌனத்தைக் கொடு . திருப்பித் தாக்கி விடாதே ….\n12. நட்புக்கு நட்பு செய் .\nபகைவனைக் கூட நேசிக்கப் பழகு …..\n13. வேலை சொல்லித் தருபவரிடம் மிகப் பணிவாக இரு ….\nமேலும் மேலும் உயர்வாய் …\n14. அலட்சியப்படுத்தினால் விலகி நில் . ஆத்திரப்பட்டுவிடாதே ….\n15.. அன்பு செய்தால் நன்றி சொல் …. நன்றியுணர்வு உன்னைப் பெரியவனாக்கும் …\n16. இதமாகப் பேசு .\nஇனிமைகள் உன்னை அரவணைத்துக் கொள்ளும் ….\n17 . நீயும் நானும் எதைச் செய்தாலும் இறைவன் மௌனமாகப் பார்த்துக் கொண்டே இருக்கிறார் …..அவருக்கு நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும் …. ஆகவே நல்லதைச் செய் …..\nநீ ஜெயிப்பாய்…. நிச்சயமாக ஜெயிப்பாய் ..\nவாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாய்.\nPrevious Post:தமிழுக்கு என்னம்மா குறை\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil360newz.com/ezhumin-movie-trailer/", "date_download": "2018-12-13T19:05:15Z", "digest": "sha1:YCR6RPXSY2GYQFFRHLWXYVMVJXJ2744O", "length": 8425, "nlines": 123, "source_domain": "www.tamil360newz.com", "title": "கார்த்திக், விஷால், சிம்பு இணைந்து வெளியிட்ட எழுமின் படத்தின் ட்ரைலர்.! - tamil360newz", "raw_content": "\nHome Cinema News கார்த்திக், விஷால், சிம்பு இணைந்து வெளியிட்ட எழுமின் படத்தின் ட்ரைலர்.\nகார்த்திக், விஷால், சிம்பு இணைந்து வெளியிட்ட எழுமின் படத்தின் ட்ரைலர்.\nகடந்த ஆண்டு (2017) கலையரசன் நடிப்பில் வெளியான படம் ‘உரு’. இப்படத்தை தயாரித்த வி.பி.விஜி இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். ‘எழுமின்’ என டைட்டிலிட்டுள்ள இதில் ஹீரோவாக ‘ஜனங்களின் கலைஞன்’ விவேக் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தேவயாணி டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், பல குழந்தைகள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.\nஇந்த படத்தை வி.பி.விஜியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வையம் மீடியாஸ்’ மூலம் தயாரித்து, இயக்குகிறார். கணேஷ் சந்திரசேகரன் இசையமைக்கும் இதற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார், கார்த்திக் ராம் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இது தமிழ் சினிமாவில் உருவாகும் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாம்.\nதற்போது, படத்தின் டிரெய்லரை நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு மூவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லர் விவேக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. வெகு விரைவில் ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleகாளி படத்தில் இருந்து அம்மா சென்டிமென்ட் வீடியோ பாடல்.\nNext articleராம்குமாரை கழுத்தறுத்த போலீஸ். சர்ச்சையான சுவாதி கொலை நுங்கம்பாக்கம் பட ட்ரைலர்.\nரூ 200 கோடி பட்ஜெட் படத்திற்கு நேர்ந்த கொடுமை, விஜய் சேதுபதி காட்சி லீக் ஆனது.\nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nபரத் நடிக்கும் புதிய திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\nஇணையத்தில் கசிந்த சூர்யாவின் ‘என்.ஜி.கே’ – படக்குழு அதிர்ச்சி\nகாஸ்டிங் டைரக்டர் என சொல்லிக்கொண்டு 200 பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடிய காமுகன்.\nதென் ஆப்ரிக்கா வரை அடிச்சி தூக்கிய தல ரசிகர்கள்- மிரண்டு போன டேல் ஸ்டெயின்\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முறியடிப்பார்களா.\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nரூ 200 கோடி பட்ஜெட் படத்திற்கு நேர்ந்த கொடுமை, விஜய் சேதுபதி காட்சி லீக் ஆனது.\nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nபரத் நடிக்கும் புதிய திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\nஇணையத்தில் கசிந்த சூர்யாவின் ‘என்.ஜி.கே’ – படக்குழு அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ezhillang.blog/2017/01/08/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-13T17:59:49Z", "digest": "sha1:7EAEEEAUBDH2VQLYJ4CBFQGMDPJQVRDB", "length": 5152, "nlines": 190, "source_domain": "ezhillang.blog", "title": "பொறியாளர் கவனத்தை பெரும் “சொல்லாழி” – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nezhillang on வான்பசு – மொழியியல் மரப…\nCool சந்திரகுமார் on செல்வா\nபொறியாளர் கவனத்தை பெரும் “சொல்லாழி”\nசமீபத்தில் சொல்வனம் இதழில் “சொல்லாழி,” நாஞ்சில் நாடன் http://solvanam.com/p=47917 அவர்களது வெளியானது. இந்த கட்டுரை பல அரிய தகவல்களை சுவையாக அளிக்கிறது. மேலும் கணினி மொழியியல் (computational linguistics) மற்றும் தரவு மொழியியல் (corpus linguistics) நோக்கில் படித்தால் மிகவும் சுவாரஸ்யாக இருக்கும்.\nநாடன் அவர்கள் புள்ளியியல் துரையில் முதுகலை (Masters in Statistics) பட்டம் பயிற்சி பெற்றவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவரது தமிழ் விழிப்புணர்ச்சி பணி மிகவும் சிறந்தது, பொறியாளர் ஆன நமது கவனத்தை பெரும் ஒரு கட்டுரை.\nவான்பசு – மொழியியல் மரப மரபணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/district-news/139044-radhakrishnan-health-secretary-radhakrishnan-reviewed-the-snag.html", "date_download": "2018-12-13T19:00:31Z", "digest": "sha1:64L5FREQTCLAKQJFEGXZL4QYPGNHLQ5V", "length": 19667, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "நாகையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு | Radhakrishnan Health Secretary Radhakrishnan reviewed the Snag", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:15 (07/10/2018)\nநாகையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு\nநாகை மாவட்டத்திற்கான புயல் மற்றும் வெள்ளத் தடுப்பு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள சுகாதாரத் துறை செயலாளர் இராதாகிருஷ்ணன், இன்று நாகை மாவட்டத்தில் பல இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nநாகை மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கன மழையால் சீர்காழி அருகே அளக்குடியில் கொள்ளிடம் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சில கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த உடைப்பு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. அதனை இன்று நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் சுரேஷ்குமாருடன், ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். அதன்பின், நல்லூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கொள்ளிடம் ஆற்றின் பாலம் ஆகியவற்றைப் பார்வையிட்டார். அப்போது பேசுகையில், “சென்னையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவருடன் இணைந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி என்னை இம்மாவட்டத்திற்கு நியமித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்துள்ளேன். கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அரபிக்கடல் பகுதியில் ரெட் அலர்ட்டினால் கன மழை அதிகமாக இருக்கும். வடகிழக்குப் பருவமழை அக்டோபரின் தொடங்கி டிசம்பர் வரை பெய்ய இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கு அனைத்துத் துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.\nநாகை ஆட்சித்தலைவர் சுரேஷ்குமார் கூறுகையில், “குழுவுக்குப் 10 பேர் வீதம் அனைத்துத் துறைகளையும் சேர்ந்த 240 அதிகாரிகள் 24 குழுக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 632 முகாம்களைப் பராமரிக்க 4500 முதல்நிலை பொறுப்பாளர்கள் கிராம அளவில் அமர்த்தப்பட்டுள்ளனர். முதல் முறையாகப் 2000 பேர் கால்நடைகள் பாதுகாப்பிற்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நீச்சல் வீரர்கள், பாம்பு பிடிப்பவர்கள் தயார் நிலையில் உள்ளனர். படகுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொது மக்கள் எந்நேரமும் தொடர்புகொள்ள 1077 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி மூலம் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சொல்லாம்” என்றார்.\nவிட்டுக்கொடுத்தார் சிந்தியா.... - மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு\n'ஞாபகமறதியைக் கட்டுப்படுத்தும் காபி கலவை'- ஆய்வில் வெளியான தகவல்\nமதுரையில் நடைபெற்ற சீமான் மைத்துனர் திருமணம்\n`ஏழை மக்களுக்கு எய்ம்ஸ் ஒரு வரப்பிரசாதம்' - சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிட்டுக்கொடுத்தார் சிந்தியா.... - மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு\n'ஞாபகமறதியைக் கட்டுப்படுத்தும் காபி கலவை'- ஆய்வில் வெளியான தகவல்\nமதுரையில் நடைபெற்ற சீமான் மைத்துனர் திருமணம்\n`செந்தில்பாலாஜியை கட்சி மாறவிடாமல் தடுப்பேன்' - அ.தி.மு.க-விலிருந்து ஒரு குரல்\n`நீங்க எம்.பி சீட் வாங்குங்க நான் பாத்துக்குறேன்’ - தம்பிதுரைக்கு எதிராக செந்தில் பாலாஜியின் மாஸ்டர் பிளான்\n'முருகமலை அடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம்'’ - விவசாயிகள் அச்சம்\n`பா.ஜ.க போராட்டத்தில் ஐயப்ப பக்தர் தீக்குளிப்பு’ - கேரளத்தில் நாளை பந்த்\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4363", "date_download": "2018-12-13T18:35:06Z", "digest": "sha1:IZESXHRLQ62CPNPP266ZR5UEUUGVXVA7", "length": 12987, "nlines": 202, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 14 டிசம்பர் 2018 | ரபியுல் ஆஹிர் 7, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 11:40\nமறைவு 18:01 மறைவு 23:47\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4363\nதிங்கள், ஜுன் 14, 2010\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1666 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://villangaseithi.com/ways-hit-the-head-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-13T18:32:57Z", "digest": "sha1:B2OKFY7UIGG6LZSUFHN324DRG3LX2GHQ", "length": 12475, "nlines": 98, "source_domain": "villangaseithi.com", "title": "தலையில் உருவான சில சொட்டைகளை போக்குவதற்கான சில வழிகள் - வில்லங்க செய்தி", "raw_content": "\nதலையில் உருவான சில சொட்டைகளை போக்குவதற்கான சில வழிகள்\nதலையில் உருவான சில சொட்டைகளை போக்குவதற்கான சில வழிகள்\nபதிவு செய்தவர் : செல்வி, மனநல ஆலோசகர் May 21, 2017 3:09 PM IST\nநம்மில் பலருக்கு நமது தலை முடிகளே சிறந்த அடையாளமாக இருக்கிறது. இது நமது ஆளுமை, அழகு, ஸ்டைல் ஆகியவற்றை தீர்மானிக்கிறது. அதிஷ்டவசமாக வழுக்கை வயதான காலத்தில் தான் விழும் சரிதானே…\nஇந்த நிலை அலோபியா ஐரேட்டா என்ற நிலை அரிதானது. ஆனால் இது யாருக்கு வேண்டுமானலும் ஏற்படலாம். இது முடக்கு வாதம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, மற்றும் டைப் 1 நீரழிவு நோய் ஆகியவற்றால் ஏற்படலாம். ஒருவேளை நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு நமது உடலை தாக்கினால், முடி உதிர்வு ஏற்படுகிறது.\nஉங்கள் குடும்பத்தில் யாருக்காவது அலோபியா ஐரேட்டா நோய் இருந்தாலும், அது உங்களை தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.\nஇது பொதுவாக குழந்தை பருவத்தில் இருந்தே ஆரம்பித்து விடும். பின்னர் நீங்கள் வளர வளர இது அதிகரிக்கும்.\nமுடி உதிர்தல் முடி இழப்பு உண்டாகும். இது ஏற்படுவதால் நீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்று பொருள் அல்ல. மேலும் இது எந்தவிதமான வலிகளையும் ஏற்படுத்தாது. இதனால் எந்தவித மனரீதியான மாற்றங்களும் உண்டாகாது. தலைமுடி நமது உடலின் முக்கிய அங்கம் என்பதால் நாம் பாதுக்காப்பு இன்மையாக உணர்கிறோம். அலோபியா ஐரேட்டாவிற்கு வயது ஒரு தடையல்ல. இது வயதான பின்பு மட்டும் தான் வரும் என சொல்லிவிட முடியாது. இது ஆண்கள், பெண்கள், வயதானவர், இளமையானவர் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஒட்டுமொத்தமாக 2 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே அலோபியா ஐரேட்டாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவட்ட வடிவம் அலோபியா ஐரேட்டா வட்ட வடிவத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முடி உதிர்வு ஏற்படும். மேலும் உடலின் ஒரு சில இடங்களிலும் இந்த முடி உதிர்வு ஏற்பட கூடும். உதாரணமாக தாடி, புருவம், தோல்பட்டை அல்லது கால்கள் போன்ற இடங்களில் முடி உதிர்வு உண்டாகலாம். அனைத்து வகையான முடி உதிர்வும் அலோபியா ஐரேட்டாவாக இருக்காது. முதலில் உங்களது முடியின் வேர்பகுதியை கவனியுங்கள் அங்கு வட்ட வடிவத்தில் முடி உதிர்வு ஏற்பட்டுள்ளதா என கவனியுங்கள். இந்த வட்ட வடிவ முடி உதிர்வு சிறிது சிறிதாக அதிகரிக்கும். அது பொதுவான ஒன்று தான்.\nமென்மையான தோல் தலை முடிகள் உதிர்ந்ததும், சொட்டையாக உள்ள இடம் மிகவும் மிருதுவாக மாறிவிடும். இதை பார்க்கும் போது மீண்டும் அந்த இடத்தில் முடி வராது என்பது போல் இருக்கும்.\nஅடர்த்தியற்ற முடி முடி மிகவும் குறைவாக இருக்கும். அலோபியா ஐரேட்டாவாவின் அறிகுறியாக கூட இருக்கலாம். இது மெதுவாக அதிகரிக்கும். ஒரு சிறிய பகுதியில் மிகவும் குறைவான முடிகளே காணப்படும். நீங்கள் தலைவாரும் போதும், தலை குளிக்கும் போது இதை உணரக்கூடும்.\nஎரிச்சல் மற்றும் அரிப்பு சில அலோபியா ஐரேட்டாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடியின் வேர்பகுதிகளில் எரிச்சல் மற்றும் அரிப்பு உண்டாகும். இது எதனால் உண்டாகிறது என்பதே தெரியாது. இதற்கு பூசணியின் விதை எண்ணெய், மற்றும் பெப்பர் மிண்ட் எசன்சியல் எண்ணெய் உதவியாக இருக்கும். முடி உதிர்வு என்பது ஒரு கண்ணாடி மாதிரி, இது சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் சில மாதங்களில் வளர்ந்து விடும். மீண்டும் முடி வளரவில்லை என்றால் சொட்டை விழுக வாய்ப்புகள் உள்ளது. சொட்டை விழ ஆறு மாத காலம் ஆகும்.\nஇந்த குணம் உள்ள ஆண்களை இழந்துவிடதீர்கள் பெண்களே \nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதற்கான சில வழிமுறைகள்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nஇரவில் தாமதமாக தூங்குபவர்களா நீங்கள் உங்களுக்குத்தான்\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaainaadu.com/b-cinima/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F/", "date_download": "2018-12-13T19:07:17Z", "digest": "sha1:ZL7MD5PIQC6T3W4IJVBQAVHYLTENHOUD", "length": 20550, "nlines": 151, "source_domain": "www.thaainaadu.com", "title": "ஜனனி யாஷிகா ஐஸ்வர்யா ரைட்டில் வின்னருக்கு தகுதியானவர்கள் – ரித்விகா பரபரப்பு பேட்டி – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nஜனனி யாஷிகா ஐஸ்வர்யா ரைட்டில் வின்னருக்கு தகுதியானவர்கள் – ரித்விகா பரபரப்பு பேட்டி\n“நல்லது, கெட்டது இரண்டையும் ஏத்துக்கக்கூடிய ஆள் நான். உங்க கருத்தியல்படி நான் தவறா விளையாடியிருக்கலாம். பார்வையாளர்கள் என்மீது வெச்ச அனைத்து விமர்சனங்களையும் ஏத்துக்கிறேன்.\nபொதுவாக அமைதியா இருக்கிற நான், சில இடங்கள்ல மட்டும் பேசுனத்துக்குக் காரணங்கள் இருக்கு. அதாவது, நான் இல்லாத பிரச்னைகள்ல தலையிட்டுப் பேச விரும்பலை.\nபிக் பாஸ் வீட்டுக்குள்ள என்னோட சுயத்தை இழக்க விரும்பல. அதுக்காக நான் சரியா விளையாடினேன்னு சொல்லலை. நானும் தவறுகள் பண்ணியிருக்கேன்” – `பிக் பாஸ்’ டைட்டில் வின்னரான பின்னணியைச் சொல்கிறார், ரித்விகா.\n`பிக் பாஸ் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது\n“பிக் பாஸ் சீஸன் 1 நடந்துக்கிட்டு இருந்தப்போ, வைல்ட் கார்ட் ரவுண்டுக்கு என்னைக் கூப்பிட்டாங்க, சரினு சொன்னேன். ஆனா, `அடுத்த நாளே, `நீங்க பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகணும்’னு சொன்னாங்க. அப்போ அவங்கக்கிட்ட இரண்டு நாள் டைம் கேட்டேன்.\n`டார்ச் லைட்’ படத்தோட ஷூட்டிங் இருக்கிறதா சொன்னேன். அவங்க அதை ஏத்துக்கல. பிறகு, எனக்குப் பதிலாக சுஜா வருணி உள்ளே போயிட்டாங்க. பிக் பாஸ் சீஸன் 2-க்கு நானே அவங்களுக்கு கால் பண்ணி, கலந்துக்க விரும்புறதாச் சொன்னேன். இன்டர்வியூல என் பெர்ஃபாமன்ஸ் பிடிச்சுப் போய் செலக்ட் பண்ணாங்க.”\n“வீட்டுக்குள்ள போனவுடனே உங்களுக்கு எந்தப் போட்டியாளரைப் பிடிச்சிருந்தது\n“ஆரம்பத்துல எனக்கு யாரையுமே தெரியாது. நானும் யாஷிகாவும் `ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது’ படத்துல சேர்ந்து நடிச்சிருந்தோம்.\nபாலாஜி, ஜனனி, சென்றாயன், மும்தாஜ்… எல்லோரும் சினிமாவுல நடிச்சிருக்கிறதுனால தெரியும். மத்தபடி, ஷாரிக், மஹத், ஐஸ்வர்யா இவங்களை எனக்குத் தெரியாது. முதல் 4 வாரத்திலேயே நான் எலிமினேட் ஆகி வெளிய வந்திடுவேன்னுதான் நினைச்சேன்.\nஏன்னா, அங்கே நண்பன்னு சொல்லிக்கிறதுக்கு ஒருத்தர்கூட எனக்குக் கிடையாது. சப்போர்ட் இல்லை. 8 வாரங்களுக்குப் பிறகுதான் எல்லோர்கிட்டேயும் பேச ஆரம்பிச்சேன். ரம்யாவை எனக்கு பெர்சனலா ரொம்பப் பிடிக்கும். எல்லோரிடமும் அவங்க நல்லவிதமா பேசுவாங்க; பழகுவாங்க.”\n`மத்தவங்ககூட பழகுறதுக்கு ஏன் உங்களுக்கு வெகுகாலம் ஆச்சு\n“என்னதான் எல்லோரும் செலிபிரிட்டியா இருந்தாலும், பிக் பாஸ் வீட்டுக்குள்ள அவங்க போட்டியாளர்கள்தாம் அவங்களைப் பார்த்து பிரமிச்சுப் போகணும்னு அவசியம் கிடையாது. எனக்குச் சாதாரணமாவே ஒருத்தர்கூட பழகுறதுக்கு டைம் ஆகும். வீட்டுக்குள்ளேயும் நான் அப்படித்தான் இருந்தேன். என் இயல்பு அதான்.”\n“வீட்டுல நடந்த பிரச்னைகளுக்குக்கூட ரித்விகா ரியாக்ட் பண்ணலையே\n“பிரச்னை நடந்தப்போ நான் ரியாக்ட் பண்ணாதது என் தவறுதான். குறிப்பா, ‘ராணிமகாராணி’ டாஸ்க்ல நான் ஐஷ்வர்யாவை எதிர்த்துப் பேசியிருக்கணும். ஏன்னா, பாலாஜி அண்ணா அந்தச் சமயத்துல எனக்கு நல்ல நண்பரா இருந்தார். ஐஸ்வர்யா குப்பையைக் கொட்டியதுக்கு நான் குரல் உயர்த்தியிருக்கணும். `ராணி என்ன செஞ்சாலும் அதை மக்கள் ஏத்துக்கணும்’ங்கிற மனநிலையில இருந்துட்டேன்.”\n“பிக் பாஸ் முதல் சீஸனைவிட இரண்டாவது சீஸன்ல வெளிப்படைத்தன்மை இல்லைனு சொன்னது குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க”\n“பிக் பாஸ் முதல் சீஸன்ல போட்டியாளர்களுக்கு மெச்சூரிட்டி லெவல் அதிகமா இருந்துச்சு. அவங்களுக்குள்ள நல்ல புரிதல் இருந்துச்சு. முக்கியமா, சினேகன் எல்லா விஷயத்திலும் தலையிட்டுப் பிரச்னைகளைத் தீர்த்து வெச்சார். இரண்டாவது சீஸன்ல `யார் என்ன பண்ணா நமக்கென்ன’னு எல்லோரும் இருந்தாங்க.\nடாஸ்க் பண்ணும்போது நாங்க எல்லோரும் சின்னக் குழந்தைங்க மாதிரி அடிச்சுப் பிடிச்சு விளையாடினோம். எஜமான் டாஸ்க்ல பொண்ணுங்க சூப்பரா விளையாடினோம். நாங்க யாரும் பசங்களை எதுக்காகவும் கட்டாயப்படுத்தல. வீட்டுல இருக்கிற வேலைகள் அனைத்தையும் நாங்களே செஞ்சுக்கிட்டோம்.”\n“வீட்டுக்குள்ளே பிடிவாதமா இருந்தது யார்\n“மும்தாஜ்தான். சில விஷயங்களை சொன்னா கேட்டுப்பாங்க. பல விஷயங்கள்ல பிடிவாதமா இருப்பாங்க. குறிப்பா, டீ போடுற விஷயத்துல இந்தச் சின்ன விஷயத்துக்கு ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கணும்னு எனக்குத் தெரியலை.”\n“அதிகமா புறம் பேசிய நபர் யார்\n“வைஷ்ணவினு எல்லோரும் சொன்னாங்க. ஆனா, டேனியல்தான் அதிகமா புறம் பேசினார். ஆனா, டாஸ்க் விளையாடும்போது மத்தவங்க யோசிக்காத பாயின்ட்ல இருந்து யோசிச்சு விளையாடி, ஜெயிச்சிடுவார். டேனி ரொம்ப ஸ்ட்ராங்கான ஒரு போட்டியாளரும்கூட\n“பாலாஜி அண்ணா, வைஷ்ணவி ரெண்டுபேரும்தான். இவங்கதான் ஏதாவது காமெடி பண்ணிக்கிட்டு இருப்பாங்க. நமக்கு நேரம் போறதே தெரியாது. சென்றாயன் அண்ணா டென்ஷன் ஆகுறதுகூட ஜாலியாதான் இருக்கும்.”\n“உங்களைத் தவிர வேற யார் டைட்டில் வின்னர் ஆக தகுதியானவங்கனு நினைக்கிறீங்க\n“வைல்ட் கார்ட் என்ட்ரி உங்களுக்கு எப்படி இருந்தது\n“ `நிகழ்ச்சிக்கு நடுவுல வேற ஒருத்தர் வந்துட்டாங்களே’ங்கிற எண்ணம் எனக்கு வந்ததில்லை. அவங்களால நாம மாறப்போறதில்ல. விஜி வைல்ட் கார்டுக்குத் தகுதியான ஒரு ஆள்தான். உள்ளே இருக்கும்போது ஒருநாளைக்கூட அவங்க வீணடிக்கலை. டாஸ்க் எல்லாத்தையும் பிரமாதமா பண்ணாங்க.”\nநீங்களும் ஐஸ்வர்யாவும் வீட்டுல இருந்த கடைசி நாள் எப்படி இருந்தது\n“கடைசி நாலு பேர் இருந்தப்போவே, எல்லோரும் ஒண்ணாதான் இருப்போம், சமைப்போம், சாப்பிடுவோம், பேசுவோம், விளையாடுவோம். இருந்தாலும், அப்பப்போ தனிமையை உணர்ந்தோம்.\nநேரம் போறது ரொம்பக் கஷ்டமா இருந்தது. ஜனனி மற்றும் விஜி எலிமினேட் ஆனதும், இன்னும் அழுத்தமா உணர்ந்தோம். ஜனனியோட எலிமினேஷன் எங்களுக்கு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு.\nஇத்தனை நாளா நல்லவிதமா விளையாடிக்கிட்டு இருந்த ஒருத்தரை கண்ணைக் கட்டிக் கூட்டிட்டுப் போனது அதிர்ச்சியா இருந்துச்சு.\nஅந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வர்றதுக்குள்ள விஜி வெளியே போயிட்டாங்க. கடைசியா நானும் ஐஸ்வர்யாவும் இருந்தப்போ, ரொம்ப டென்ஷனா இருந்தது. கடைசி நாளை அமைதியா இருந்தே கடத்திட்டோம்.”\n“தமிழர்களுக்கும், மற்ற மாநிலத்தவர்களுக்கும் அப்படியென்ன சண்டை\n“ `தமிழ்ப் பொண்ணும் அந்த மேடையில நிற்கணும்; நீங்களும் நில்லுங்க’னு நான் சொன்னதை பலரும் தவறா புரிஞ்சுக்கிட்டாங்க. தமிழ் நாட்டுல பொறந்து, தமிழ் மண்ணுல வளர்ந்த யாரும் மற்ற மாநிலத்தவர்களை அந்நியமா நினைக்க மாட்டாங்க. `வந்தாரை வாழவைக்கும் ஊர் தமிழ்நாடு’. யாரையும் நாம விரட்டி அடிச்சது கிடையாது.\nதமிழ் மக்கள் மற்ற மொழி மக்கள்கிட்ட பாசமா இருக்கும்போது, ஒரு போட்டியில நான் மட்டும் எப்படி அவங்களை ஒதுக்குவேன் `நீங்களும் இருங்க, நாங்களும் இருக்கணும்’னு சொன்னேனே தவிர, `நாங்க மட்டும்தான் இருக்கணும்’னு ஒருபோதும் சொன்னதே இல்லை.”\n`வீட்டுல இருந்து வெளிய வந்ததும் யார்கிட்ட பேசுனீங்க\n“ஓவியாகிட்ட இருந்துதான் முதல் கால் வந்தது. நான் நல்லா விளையாடியிருக்கிறதாவும், எதிர்காலத்துக்கு வாழ்த்துகளும் தெரிவிச்சாங்க. ஆரவ் ட்விட்டர்ல மெசேஜ் பண்ணி வாழ்த்தினார். ரெண்டு நாள் யார்கிட்டயும் ஃபோன் பேசக் கூடாது, நல்லாத் தூங்கணும்னு நினைச்சேன். ஆனா, தூக்கம் வரலை; பிக் பாஸ் வீட்டை மிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். பலபேர் வீட்டுக்கு வந்து வாழ்த்தினாங்க.\nசிறந்த சர்வதேச நடிகருக்கான விருதை பெற்றார் விஜய்\nவிஜய் சேதுபதி ஒரு மகா நடிகன் – இப்படி பாராட்டிட்டாரே ரஜினி\nபெரிய ஆள எதிர்த்தாதான் பெரிய ஆளாக முடியும்: பேட்ட இசை வெளியீட்டு விழாவில் விஜய்…\nவட்டு. கிழக்கில் தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த…\nவட, கிழக்கு ஒன்றாக இணைக்கப்போவதாக போலி பிரசாரம் -பொலிஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/06014332/Village-Administrative-Officers-Struggle.vpf", "date_download": "2018-12-13T18:35:00Z", "digest": "sha1:WCHUDJI7DGONQEEI5TZAIGN7ZRY7W4FM", "length": 15767, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Village Administrative Officers Struggle || தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம் + \"||\" + Village Administrative Officers Struggle\nதாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம்\n20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இணையதள வசதி செய்து தர வேண்டும், மாவட்ட கலந்தாய்வு ஒரேநாளில் நடத்த வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரவுநேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இரவுநேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணிக்கு போராட்டம் தொடங்கியது. இப்போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிவரை நடைபெறும் என்று சங்கத்தினர் தெரிவித்தனர்.\nவாடிப்பட்டி தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் முத்துகுமரன் தலைமை தாங்கினார். கோட்ட துணைத்தலைவர் பாலகண்ணன் முன்னிலை வகித்தனர். வட்டகிளைத்தலைவர் கெங்கராஜ் வரவேற்றார். இந்த போராட்டத்தை மாவட்ட தலைவர் ஜெயபாஸ்கர் தொடங்கிவைத்து விளக்கி பேசினார். இதில் மாவட்டகூட்டுறவுசங்கதலைவர் பாண்டி, வட்டகிளைபொருளாளர் ஜெயபிரகாஷ், நிர்வாகிகள் செந்தில்குமார், முகிலன், ஜெயராஜ், முருகேசன் உள்பட பலர்கலந்துகொண்டனர். முடிவில் வட்டகிளைசெயலாளர் மணிவேல் நன்றிகூறினார்.\nதிருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி ஒன்றியங்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டார தலைவர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் செந்தில்குமரன் முன்னிலை வகித்தார். இதில் 53 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதேபோன்று பேரையூர் தாலுகா அலுவலகத்தில் 40 கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதேபோல் மேலூர், உசிலம்பட்டி உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்: சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் தவிப்பு\nகோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் காரணமாக சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.\n2. தாம்பரம் தனியார் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து சாவு; மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்\nதாம்பரத்தில் தனியார் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து இறந்தார். அதனை தொடர்ந்து மாணவ–மாணவிகள் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தை தடை செய்யக்கோரி மதுரையில், தியேட்டர் முன்பு பெண்கள் போராட்டம்\n‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தை தடை செய்யக்கோரி மதுரையில் ஒரு தியேட்டர் முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nகிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\n5. கிராம உதவியாளரை தாக்கியதை கண்டித்து வருவாய்த்துறையினர் வேலை நிறுத்த போராட்டம்\nதிருப்போரூர் அருகே கிராம உதவியாளரை தாக்கியதை கண்டித்து வருவாய்த்துறையினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n2. உலகிலேயே அதிக பொருட்செலவில் முகேஷ் அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்\n3. தந்தை மீது சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் எதிரொலி: வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்க கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவு - ஆம்பூர் நகராட்சியின் தூதுவராகவும் நியமனம்\n4. சேலம் அருகே பரபரப்பு சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது\n5. தாய் இறந்த துக்கத்தால் சோகம்: கர்ப்பிணி மனைவியுடன் சேர்ந்து வாலிபர் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2018-12-13T18:28:09Z", "digest": "sha1:CAL36GBNRWGVXKNTKE4ETOCLWZBTA2SC", "length": 11421, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "கடலட்டை விவகாரத்திற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும்: தர்மகுலசிங்கம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்தில் யானைத் தந்தம் விற்பனைக்கு தடை\nமஹிந்த தானாகவே விலகினாலே அன்றி அவரை பதவியில் இருந்து நீக்கமுடியாது – டிலான் பெரேரா\nஅரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது – ரிசாட்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது – ஜனாதிபதி சட்டத்தரணி\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது – அநுர\nகடலட்டை விவகாரத்திற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும்: தர்மகுலசிங்கம்\nகடலட்டை விவகாரத்திற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும்: தர்மகுலசிங்கம்\nவடமராட்சி பகுதியில் வெளிமாவட்ட மீனவர்கள் கடலட்டை பிடிப்பதற்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் போராட முன் வர வேண்டும் என வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் சமாசத்தின் தலைவர் நாகராஜா தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n“வடமராட்சி கடற்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்கள் கடலட்டை பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். அதற்கு எதிராக மீனவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர்.\nதற்போது அந்த போராட்டம் சிறு பின்னடைவைச் சந்தித்துள்ளதுடன், வெளிமாவட்ட மீனவர்களுக்கு அப்பகுதிகளில் உள்ள ஐந்து சங்கங்கள் அனுமதி வழங்கி உள்ளன.\nசில தனிநபர்களும் தமது காணிகளை கொடுத்துள்ளனர். அதற்கு குத்தகை பணமாக பெருமளவான பணத்தினை பெற்றுக்கொண்டு உள்ளனர். தற்போது அதனை திடீரென திரும்ப வழங்க முடியாமை உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறான சில பிரச்சனைகள் உள்ளமையால், போராட்டங்களை தொடர்ந்து நடத்துவதில் சிறு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.\nஇலங்கையிலையே வடக்கு கடலில் தான் மீன்வளம் அதிகமாக உள்ளது. அதனால் தான் வடக்கிற்கு எல்லோரும் வருகின்றார்கள். அதற்கு காரணம் ஆழ்கடலில் உள்ள மீன்கள் இனப்பெருக்கத்திற்கு முட்டையிடுவதற்கும், உணவுக்கும் கரை பகுதிகளை அண்டி இரவில் வரும்.\nஒரு படகில் இருவருக்கு மேல் கடலட்டை பிடிக்க செல்ல கூடாது, இரவில் வெளிச்சம் பாய்ச்சி பிடிக்கக் கூடாது, கரையில் இருந்து ஐந்து கிலோ மீற்றருக்கு அப்பால் சென்றே பிடிக்க வேண்டும் என்பது இலங்கையில் உள்ள சட்டம்.\nஅதனை வடமராட்சிக் கடலில் கடலட்டை பிடிக்கும் வெளிமாவட்ட மீனவர்கள் பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும். எனவே எமது கடல் வளத்தைப் பாதுகாக்க அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து போராட முன் வர வேண்டும் என கோருகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுல்லைத்தீவில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழில் முற்றாக பாதிப்படைந்துள்ளதாக மீனவ\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு\nஇலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கச்சத\nநந்திக்கடல் நீர்வெட்டு வாய்க்கால் பெருக்கெடுத்தது\nமுல்லைத்தீவு – நந்திக்கடல் நீர்வெட்டு வாய்க்கால் பகுதி பெருக்கெடுத்துள்ளது. வடக்கில் தற்போது கடும் ம\nயாழ்.ஊடக அமைய நிறைவுவிழாவில் ஊடகவியலாளர்களுக்கு கௌரவம்\nயாழ்.ஊடக அமையத்தின் 6ஆம் ஆண்டு நிறைவு விழாவும், சிரேஷ்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று\nகஜா புயல் – வங்கக்கடலில் மீனவர்களுக்கு மீன்பிடிக்க தடை\nதெற்கு வங்கக்கடலில் இம்மாதம் 18ஆம் திகதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வ\nஇங்கிலாந்தில் யானைத் தந்தம் விற்பனைக்கு தடை\nமஹிந்த தானாகவே விலகினாலே அன்றி அவரை பதவியில் இருந்து நீக்கமுடியாது – டிலான் பெரேரா\nஅரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது – ரிசாட்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது – ஜனாதிபதி சட்டத்தரணி\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது – அநுர\nநீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதிக்க வேண்டும் – சம்பந்தன்\nஅடுத்த திங்கட்கிழமை புதிய அரசாங்கம் மற்றும் அமைச்சரவை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பான மீள்பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய தலைவர்கள் மறுப்பு\nநீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது – சரத் பொன்சேகா\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸ் காவல்துறைக்கு மேலதிகமாக £300 மில்லியன் நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinaboomi.com/2018/12/01/101592.html", "date_download": "2018-12-13T18:41:04Z", "digest": "sha1:CXOLSIYISTFD77PT5RM3NPBWPKA2DEDL", "length": 18794, "nlines": 212, "source_domain": "thinaboomi.com", "title": "உலக கோப்பை ஹாக்கி - 2-வது வெற்றி கிடைக்குமா? இந்திய - பெல்ஜியம் இன்று மோதல்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடி.டி.வி. தினகரனுக்கு மட்டும் இடமில்லை: அ.தி.மு.க.வில் இருந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வர வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு\nவிரைவில் 3 மாநிலத்திற்கு முதல்வர்கள் அறிவிக்கப்படுவார்கள்: ராகுல் காந்தி\nஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்ப்-ன் முன்னாள் வழக்கறிஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை\nஉலக கோப்பை ஹாக்கி - 2-வது வெற்றி கிடைக்குமா இந்திய - பெல்ஜியம் இன்று மோதல்\nசனிக்கிழமை, 1 டிசம்பர் 2018 விளையாட்டு\nபுவனேஷ்வர் : உலக கோப்பை ஹாக்கிப் போட்டியில் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் பெல்ஜியத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.\nஉலக கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் விளையாடும் மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பெல்ஜியம், கனடா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை இன்று (2-ம் தேதி) எதிர்கொள்கிறது.\nஇந்திய அணி பெல்ஜியத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதால் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. பெல்ஜியம் அணி தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி இருந்தது. இந்திய அணி மோதும் ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. மற்றொரு ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள தென்ஆப்பிரிக்கா- கனடா அணிகள் மோதுகின்றன. நேற்று முன்தினம் நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை (‘பி’ பிரிவு) வீழ்த்தியது. இங்கிலாந்து- சீனா அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஹாக்கி இந்திய - பெல்ஜியம் Hockey India - Belgium\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்: நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு\nநாளை மிசோரம் முதல்வராக பதவியேற்கிறார் சோரம்தங்கா\n6-வது முறையாக சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nகூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nவீடியோ: தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்\nகஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்து எதிர்க்கட்சியினர் தவறான செய்திகளை பரப்புகின்றனர் - முதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு புயலாக மாறுகிறது: தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு சட்ட விரோதம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு\nஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்ப்-ன் முன்னாள் வழக்கறிஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை\nதுருக்கி ரயில் விபத்தில் 4 பேர் பலி - பலர் காயம்\nகாலிறுதி ஆட்டத்தில் தோல்வி: உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - முன்னாள் கேப்டன் கங்குலி பெருமிதம்\nஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: இந்திய அணியில் இருந்து அஸ்வின், ரோகித் நீக்கம்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nபிரெக்ஸிட் விவகாரம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் தெராசா மே வெற்றி\nலண்டன் : பிரெக்ஸிட் விவகாரத்தில் சொந்த கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பிரிட்டன் பிரதமர் தெரசா...\nதுருக்கி ரயில் விபத்தில் 4 பேர் பலி - பலர் காயம்\nஅங்காரா : துருக்கியில் நேற்று அதிவேக ரயில், நடைமேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் ...\nஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: இந்திய அணியில் இருந்து அஸ்வின், ரோகித் நீக்கம்\nபெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று பெர்த்தில் தொடங்கவுள்ள 2-வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரோகித் சர்மா ...\nகூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்\nபுதுடெல்லி : 2018-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் மலையாள நடிகை பிரியா வாரியர் முதலிடத்தை ...\n6-வது முறையாக சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nதிருவனந்தபுரம் : சபரிமலையில் 6-வது முறையாக வருகிற 16-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ: தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்\nவீடியோ: கூட்டணி பற்றி தேர்தல் வரும்போது தலைமை தான் முடிவு எடுக்கும்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ: ஆன்மிகம் என்றால் என்ன\nவீடியோ: கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிதொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ் தகவல்\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018\n1மத்திய பிரதேசத்தில் கமல்நாத் முதல்வராவதற்கு கடும் எதிர்ப்பு\n2ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்ப்-ன் முன்னாள் வழக்கறிஞருக்கு...\n3காஷ்மீர் நடந்த என்கவுன்டரில் பலியானவர் இந்திப்பட நடிகர்\n4கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் நடிகை பிரியாவாரியருக்கு முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20147&cat=3", "date_download": "2018-12-13T19:12:13Z", "digest": "sha1:PO4SIHVFOK2FL75U4UEAX7JJMSOSRLUL", "length": 7382, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "108 பெண்கள் பங்கேற்ற கங்கை, காவிரி கலச யாத்திரை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\n108 பெண்கள் பங்கேற்ற கங்கை, காவிரி கலச யாத்திரை\nகீழக்கரை: உலக நன்மைக்காகவும், நீர் நிலைகளில் நீர்வளம் பெருக வேண்டியும் கீழக்கரையில் நீரின் அவசியம் குறித்த கங்கை, காவிரி கலச விழிப்புணர்வு ஆன்மிக யாத்திரை நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட தர்ம ரக்ஷண ஸமிதியின் சார்பில் நடந்த இந்த யாத்திரை கீழக்கரை சித்தி விநாயகர் கோயிலில் தொடங்கி 2 கி.மீ தூரத்திலுள்ள அகஸ்தியர் கோயில் வரை நடந்தது. இதில் பங்கேற்ற 108 பெண்கள் தலையில் புனிதநீர் அடங்கிய கலசத்தைச் சுமந்து வந்தனர்.யாத்திரையை வேலூர் மாவட்டம் காட்பாடி ஆசிரமத்தைச் சேர்ந்த வாசு தேவானந்த சரஸ்வதி சுவாமிகள் மற்றும் கிருஷ்ணானந்தா சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தனர். உமா வாசன் வரவேற்றார்.\nஇதைத் தொடர்ந்து அகஸ்தியர் கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. மேலும் கோ பூஜை, ஐந்து சிறுமிகளை வைத்து நடத்தப்பட்ட பாவிகா கன்னிபூஜை, சிவநாம அர்ச்சனை, யாக வேள்விகள் நடந்தன. விழாக்குழுத் தலைவர் பத்மானந்த சரஸ்வதி சுவாமி தலைமை வகித்தார். தர்ம ரக்ஷண ஸமிதியின் மண்டலப் பொறுப்பாளர்கள் முருகேசன், துணைத்தலைவர் காளி சண்முகம், குருசோலையப்பன், பொதுச்செயலாளர் முத்துவடுக நாதசிவம் மற்றும் கீழக்கரை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அமைப்பாளர் சண்முகம் நன்றி கூறினார். இதில் ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் அன்னதானமும் நடைபெற்றது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபள்ளிபாளையம் ஓம்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nபுலியூர்குறிச்சி தர்மசாஸ்தா கோயிலில் காவடி திருவிழா\nஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் தீர்த்தவாரி : ஏராளமான பக்தர்கள் நீராடினர்\nஅனலாடீஸ்வரர் கோயிலில் புதியதேர் வெள்ளோட்டம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nகீழ்சவுளுப்பட்டி ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nபோலியோவைப் போல எய்ட்ஸையும் ஒழிப்போம்\n14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்\nமியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்\nபிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்\nநேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jpslurrypump.com/ta/featured/", "date_download": "2018-12-13T17:32:29Z", "digest": "sha1:4QAZ4Q3TSQ6UQJS2OGWQVIG4HJFYFFNH", "length": 13423, "nlines": 278, "source_domain": "www.jpslurrypump.com", "title": "இடம்பெற்றுள்ளது - சேறு, நீர்மக்குழம்பு பம்ப், சிறந்த நீர் பம்ப், வார்மன் குழாய்கள்", "raw_content": "\nகிடைமட்ட சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nஏஎச் உலோக சேறு, நீர்மக்குழம்பு பம்ப் வரிசையாக\nAHR ரப்பர் வரிசையாக சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nஹெச்ஹெச் உயர் அழுத்தம் மையவிலக்கு பம்ப்\nஎல் உலோக ஒளி டூட்டி சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nஎம் உலோக சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nZJ வடிகட்டி பிரஸ் பாலூட்ட பம்ப்\nZGB உயர் செயல்திறன் சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nசெங்குத்து சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nஎஸ்பி (ஆர்) தொடர் கழிவுநீர்த் தொட்டி பம்ப்\n40PV எஸ்பி பெல்ட் டிரைவ் கழிவுநீர்த் தொட்டி பம்ப்\n65QV எஸ்பி செங்குத்து கழிவுநீர்த் தொட்டி பம்ப்\n100RV-SPR ரப்பர் கழிவுநீர்த் தொட்டி பம்ப்\n250TV எஸ்பி கழிவுநீர்த் தொட்டி பம்ப்\nஜி மற்றும் GH தொடர் பம்ப்\n6 / 4D-ஜி கார்வெல் பம்ப்\n8 / 6E-ஜி மணல் பம்ப்\n10 / 8F-ஜி மணல் பம்ப்\n12/10 ஜி GH கார்வெல் மணல் பம்ப்\n18 / 16G-ஜி கார்வெல் மணல் பம்ப்\n450WN தோண்டித் துருவிப் பம்ப்\n500WN தோண்டித் துருவிப் பம்ப்\n700WN தோண்டித் துருவிப் பம்ப்\nடிஎல் (ஆர்) தொடர் FGD பம்ப்\nடிடி தொடர் FGD பம்ப்\nபாலியூரிதீன் பொருள் வியர் பாகங்கள்\nA05 உயர் குரோம் அல்லாய் வியர் பாகங்கள்\nரப்பர் பொருள் வியர் பாகங்கள்\nகிடைமட்ட சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nஏஎச் உலோக சேறு, நீர்மக்குழம்பு பம்ப் வரிசையாக\nAHR ரப்பர் வரிசையாக சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nஹெச்ஹெச் உயர் அழுத்தம் மையவிலக்கு பம்ப்\nஎல் உலோக ஒளி டூட்டி சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nஎம் உலோக சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nZJ வடிகட்டி பிரஸ் பாலூட்ட பம்ப்\nZGB உயர் செயல்திறன் சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nசெங்குத்து சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\nஎஸ்பி (ஆர்) தொடர் கழிவுநீர்த் தொட்டி பம்ப்\n40PV எஸ்பி பெல்ட் டிரைவ் கழிவுநீர்த் தொட்டி பம்ப்\n65QV எஸ்பி செங்குத்து கழிவுநீர்த் தொட்டி பம்ப்\n100RV-SPR ரப்பர் கழிவுநீர்த் தொட்டி பம்ப்\n250TV எஸ்பி கழிவுநீர்த் தொட்டி பம்ப்\nஜி மற்றும் GH தொடர் பம்ப்\n6 / 4D-ஜி கார்வெல் பம்ப்\n8 / 6E-ஜி மணல் பம்ப்\n10 / 8F-ஜி மணல் பம்ப்\n12/10 ஜி GH கார்வெல் மணல் பம்ப்\n18 / 16G-ஜி கார்வெல் மணல் பம்ப்\n450WN தோண்டித் துருவிப் பம்ப்\n500WN தோண்டித் துருவிப் பம்ப்\n700WN தோண்டித் துருவிப் பம்ப்\nடிஎல் (ஆர்) தொடர் FGD பம்ப்\nடிடி தொடர் FGD பம்ப்\nபாலியூரிதீன் பொருள் வியர் பாகங்கள்\nA05 உயர் குரோம் அல்லாய் வியர் பாகங்கள்\nரப்பர் பொருள் வியர் பாகங்கள்\nஏஎச் உலோக சேறு, நீர்மக்குழம்பு பம்ப் வரிசையாக\nZJ வடிகட்டி பிரஸ் பாலூட்ட பம்ப்\nZGB உயர் செயல்திறன் சேறு, நீர்மக்குழம்பு பம்ப்\n100RV-SPR ரப்பர் கழிவுநீர்த் தொட்டி பம்ப்\n12/10 ஜி GH கார்வெல் மணல் பம்ப்\n450WN தோண்டித் துருவிப் பம்ப்\nடிடி தொடர் FGD பம்ப்\nடிஎல் (ஆர்) தொடர் FGD பம்ப்\n123456அடுத்த> >> பக்கம் 1/246\nநிறுவனம்: ஜேபி உலோகம் மற்றும் உபகரணங்கள் கோ, லிமிடெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசீனா அது ஆராயவும் செய்ய மாட்டோம் என ...\nசீனா ஒரு அதிகாரி கூறுகையில் பீய் மூலம், திங்களன்று கனிம நிறைந்த அண்டார்டிகா அதன் குறிக்கோள்களைப் பற்றி கவலைகள் மறைய முயன்றார் ...\nஅர்ஜென்டீனா புதிய சுரங்க லா அனுப்ப ...\nஅர்ஜென்டினா அதிகாரிகள், தொழில் வீரர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்த வாரம் ஒரு நீண்ட எதிர்பார்க்கப்பட்ட மத்திய சுரங்க ஒப்புக்கொள்கிறேன் கையெழுத்திட எதிர்பார்க்கப்படுகிறது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/headline/171983-kaja-storm-2018.html", "date_download": "2018-12-13T17:33:19Z", "digest": "sha1:6G5C3HMDWOCB5PM6XOP2NFIPFDFGGB6C", "length": 15347, "nlines": 83, "source_domain": "www.viduthalai.in", "title": "‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும்!", "raw_content": "\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\n\"பாசிச ஆட்சியை அகற்றுவோம் - ஜனநாயகத்தை மீட்போம் - ஓரணியில் திரள்வோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை ம...\nவளைகுடா நாடான ஓமனில் தமிழர்கள் சந்திப்பு எதிர்கால தமிழ்நாடு குறித்து 35 நிமிட உரை » \"பண்பாட்டுப் படையெடுப்பினை முறியடிப்போம்'' மஸ்கட், டிச.10 வளைகுடா நாடான ஓமன் தலைநகரில் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பண்பாட்டுப் படையெடுப் பினை முறியடிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் ...\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nவியாழன், 13 டிசம்பர் 2018\nheadlines»‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும்\n‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் நடைபெறட்டும்\nமத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை\nஅனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக\nதன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது\nகழகத் தோழர்களே, களத்தில் இறங்கித் தொண்டறம் புரிவீர்\nகஜா புயலின் காரணமாக கடும் இழப்புக்கு ஆளாகி இருக்கும் மக்களின் மீள்வாழ்வுக்காக மத்திய அரசு மிகப்பெரிய அளவில் நிதி உதவி செய்யவேண்டும் என்றும், தன்னார்வ அமைப்பு களும், தனியார் நிறுவனங்களும் தாராள மனப்பான்மையுடன் உதவிக்கரம் நீட்டவேண்டும் என்றும், கழகத் தோழர்கள் களப்பணி ஆற்ற வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nகஜா புயல் டெல்டா மாவட்டங்களைப் புரட்டி எடுத் துள்ளது. 165 கி.மீ. வேகத்தில் வீசி உண்டு இல்லை என்று பார்த்து விட்டது. இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர். வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்த கால்நடைகள் அழிந்தன. குடியிருந்த வீடுகள், மரங்கள் எல்லாம் பெயர்த்து எறியப்பட்டு விட்டன. பயிர்கள், வாழை மரங்கள் படுநாசமாகி விட்டன.\nஇருளில் மூழ்கிக் கிடக்கும் மாவட்டங்கள்\nஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்து பல மாவட்டங்கள்இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.\nபோக்குவரத்துச் சீர்பட இன்னும் எவ்வளவுக் காலம் தேவைப்படுமோ தெரியவில்லை.\nஎதிர்காலம் கேள்விக் குறியாகி மக்கள் நடுத்தெருவில் நிற்கும் அவல நிலைதான்.\nமாநில அரசு நிவாரணப் பணிகளையும், தொலை நோக்கு ஏற்பாடுகளையும் சிறப்பாகவே செய்திருப்பது பாராட்டுக்குரியதே\nதமிழக அரசின் பேரிடர் மேலாண்மைக் குழு முன்னெச்சரிக்கையோடு பல ஏற்பாடுகளை மேற் கொண்டு, மேலும் உயிர்ச் சேதங்களைத் தவிர்த்தது சிறப்பான ஒன்றாகும்.\nமாநில அரசு எவ்வளவுதான் உதவி செய்தாலும், இழப்பை ஈடுசெய்வது அவ்வளவு எளிதல்ல. இது ஒரு பேரிடர் நிகழ்வாகும். பேரிடர் நிகழ்வாக அறிவித்து மத்திய அரசு மிகப்பெரிய அளவில் உதவி செய்வது அவசர அவசியமான தருணம் இது.\nஇத்தகு இயற்கை உற்பாதங்கள் நடந்து பல நாள்கள் கழித்து ஆற அமர மத்திய அரசு பார்வையாளர்களை அனுப்பும் சடங்காச்சாரமான அணுகுமுறையைக் கைவிட்டு, உடனடியாகப் பார்வையாளர்களை அனுப்பி இழப்புகள் அனைத்திற்கும் நிவாரணம் அளிக்கும் வகையில் நிவாரணத் தொகையை பெரும் அளவில் உடனடியாக வழங்கிட வழிவகை செய்திடல் வேண்டும்.\nஇதற்கு முன்பெல்லாம் மாநில அரசு கேட்கும் தொகைக்கும், மத்திய அரசு ஒதுக்கும் தொகைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்கிற அளவில், சொற்பத் தொகையை அளித்து கடமை முடிந்ததாகக் கூறிக் கணக்கை முடித்துவிடும்.\nஅதுபோன்ற அணுகுமுறையைக் கைவிட்டு, தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில், தங்கள் கட்சி ஆட்சியில்லை என்று கருதாமல், அரசியல் எண்ணத்தை மறந்து, மக்கள் நலக் கண்ணோட்டத்தோடு மத்திய அரசு நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். காலந்தாழாமை என்பது இதில் மிகமிக முக்கியமாகும். போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளும், நிதி உதவியும் அளிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தேவை மனிதாபிமான கண்ணோட்டம் - இதில் அரசியல் பார்க்கும் தருணமல்ல இது. கட்சிக் கண்ணோட்டம் தேவையே இல்லை.\nதன்னார்வ அமைப்புகளும், வசதி வாய்ப்புள்ளோரும், தனியார் தொழில் நிறுவனங்களும் தங்களின் தாராள மனப்பான்மையை விரிவுப்படுத்தி எந்தெந்த வகைகளில் எல்லாம் வாரி வழங்கவேண்டுமோ அவ்வாறெல்லாம் அளித்திட முன்வரவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.\nகழகத் தோழர்களே களப்பணி ஆற்றுவீர்\nபெரியார் மருத்துவ அணியினர் மருத்துவ வசதி எட்டா கிராமப் பகுதி மக்களைச் சந்திக்க ஆயத்தமாக உள்ளனர்.\nகழகத் தோழர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் எல்லா வகையான உதவிகளையும் மேற்கொள்வது கட்டாய மாகும்.\nஎல்லா அறங்களையும்விடத் தொண்டறமே மேலானது - அவசரம் அவசரம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/international/panama-papers-hearing-live-updates-pakistan-pm-nawaz-sharif-disqualified-in-unanimous-verdict/", "date_download": "2018-12-13T19:09:38Z", "digest": "sha1:KXTJRMO6YOKBJMLYYRJH3RCM6G67M4AE", "length": 11769, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பனாமா பேப்பர் லீக் வழக்கு: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தகுதி நீக்கம்! - Indian Express Tamil", "raw_content": "\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nபனாமா பேப்பர் லீக் வழக்கு: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தகுதி நீக்கம்\nபனாமா பேப்பர் லீக் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அப்பதவியில் இருந்து இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nபனாமா நாட்டில் உள்ள புகழ்பெற்ற, ‘மொசாக் பொன்சேகா’ சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. அந்த பட்டியலில் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயரும் இடம் பெற்றிருந்ததால் சிறப்பு கூட்டு புலனாய்வு குழு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.\nஇதுதொடர்பாக, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்தது.\nஇந்த வழக்கை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் நடத்தும் எனவும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதன் மகளின் இறப்புக்காக இப்படியொரு ரிஸ்க்கா 102 வயது மூதாட்டியின் அசாத்திய சாதனை\nநானும் தமிழகத்தில் தான் பிறந்தேன்… சுந்தர் பிச்சையை விசாரணை செய்த இந்திய – அமெரிக்க பெண் எம்.பி. பெருமிதம்\nராஜபக்சே பதவியைத் தொடர்ந்தால் சரிசெய்யப்பட இயலாத விளைவுகளை சந்திக்க நேரிடும் – இலங்கை நீதிமன்றம்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் HW புஷ் அரிய புகைப்படங்கள் தொகுப்பு\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் H.W. புஷ் மரணம்\nமாரியம்மன் கோவில் இடமாற்றம் பிரச்சனையால் வெடித்த கலவரம்… 21பேர் கைது\nஉள்ளாடையை கொண்டு வந்து காட்டி நாடாளுமன்றத்தை அதிர வைத்த பெண் எம்பி.. காரணம் இதுதான்\nசென்னை டு அமெரிக்கா… இந்தியர்களை பெருமைப்படுத்த இருக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணின் சவால்\nகவிழ்ந்தது ராஜபக்சே ஆட்சி… நம்பிக்கை வாக்கெடுப்பில் படுதோல்வி…\nகுட்கா ஊழலை விசாரிக்க தனி ஆணையம் : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபாலியல் துன்புறுத்தல்கள்: தப்பிக்க வந்துவிட்டது சென்சார் கருவி\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nபுள்ளியை வென்றாலும், சிந்துவின் அபார ஆட்டத்தால் நிதானத்தை இழந்தார் Tai Tzu\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nActress Sai Pallavi: காஜல் அகர்வால் பொருந்தியிருந்த பாத்திரத்தில் சாய் பல்லவி பொருந்துவாரா இல்லை, தன்னுடைய தனித்துவத்தை நிரூபிப்பாரா\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nதன் மகளின் இறப்புக்காக இப்படியொரு ரிஸ்க்கா 102 வயது மூதாட்டியின் அசாத்திய சாதனை\nசீதக்காதி: விஜய் சேதுபதி மட்டுமல்ல… இன்னொரு எதிர்பார்ப்பு அர்ச்சனா\nகண்ணடிச்சி… கண்ணடிச்சி… கூகுளையே காலி பண்ணிட்டாங்க நம்ம கண்ணழகி\nஹோம் லோனுக்கு பெஸ்ட் வங்கி இதுதான் மற்ற வங்கிகளை விட மிகக் குறைந்த வட்டி\nநெடுஞ்சாலைகள் சட்டத்தை மீறி சேலத்தில் அதிமுக கொடிக்கம்பம்… நீதிமன்றத்தில் ஆஜரான சேலம் கலெக்டர்\nஆரவ் ட்வீட் போட… ஓவியா பதில் சொல்ல… டிவிட்டரே களைக்கட்டுது\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nதன் மகளின் இறப்புக்காக இப்படியொரு ரிஸ்க்கா 102 வயது மூதாட்டியின் அசாத்திய சாதனை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.elimgrc.com/daily-bread/2018/10/14/-", "date_download": "2018-12-13T19:06:42Z", "digest": "sha1:JFRIE6MLQKTO52VLG7JQSDSP44NSMWSB", "length": 8194, "nlines": 26, "source_domain": "www.elimgrc.com", "title": "கர்த்தருடைய ஆவி! — Elim Glorious Revival Church", "raw_content": "\n\"கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்\" (ஏசா. 11:2).\n\"கர்த்தருடைய ஆவி\" என்பதை, \"கர்த்தத்துவத்தின் ஆவியென்றும், ஆளுகை யின் ஆவி\"யென்றும் அழைக்கலாம். ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டபோதே, கர்த்தர் ஆதாமை, இந்த கர்த்தத்துவத்தின் ஆவியினால் நிரப்பியிருந்தார். ஆகவே ஆளும் படியான அதிகாரம், அவருக்கு வந்தது. சகல ஜீவ ராசிகளும், மிருக ஜீவன்களும், பறவைகளும், மீன்களும்கூட, ஆதாமுக்குக் கீழ்ப்பட்டிருந்தன.\nஅந்த கர்த்தத்துவத்தின் அபிஷேகத்தினால், உலகத்திலுள்ள அவ்வளவு மிருகங் களையும், பறவைகளையும் அறிந்து, அவைகளின் சுபாவம், குணாதிசயங்களின் படியே, அவைகளுக்கு பெயர் சொல்லி அழைத்தார். ஆனால், எந்த நேரம், அவர் பாவம் செய்தாரோ, அந்த நேரம் கர்த்தருடைய ஆவியானவர் அவரைவிட்டு விலகினார். ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டார். தேவனோடுள்ள ஐக்கியத்தையும், கர்த்தத்துவத்தையும் இழந்துபோனார்.\nசாத்தான், ஆதாமை வஞ்சித்து, அந்த கர்த்தத்துவத்தை பிடுங்கிக்கொண்டபடியால், அவன், இந்த \"உலகத்தின் அதிபதி\" என்று அழைக்கப்பட்டான். இப்பிரபஞ்சத்தின் \"அந்தகாரலோகாதிபதி\" என்று குறிப்பிடப்பட்டான். அண்ட சராசரங்களை, அவன் ஆட்டிப் படைத்தான். ஆனால் கிறிஸ்து பிறந்தபோது, ஆதாம், ஏவாள் என்னென்ன இழந்தார்களோ, அவைகளையெல்லாம் கிறிஸ்து பெற்று, மனுக்குலத்துக்குத் திரும்ப அளிக்கும்படி சித்தமானார்.\nகிறிஸ்துவைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தபோது, \"நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்\" என்றார். ஆதாம் இழந்த கர்த்தத்துவத்தை, பிதாவாகிய தேவன், தம்முடைய குமாரனாகிய கிறிஸ்துவுக்கு கொடுக்க சித்தமானார். \"தாவீதின் சிங்காசனத்தையும், அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும், நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத் துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை\" (ஏசா. 9:7).\nநாம் இன்றைக்கு இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவருடைய பிள்ளை களாயிருக்கிறபடியால், நாம் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரரும், அவரோடு ஆளுகை செய்கிறவர்களுமாயிருக்கிறோம். கிறிஸ்துவின் கல்வாரி தியாக பலியினால், இன்றைக்கு கர்த்தத்துவம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கர்த்தத்துவம் என்பதற்கு, \"ஆளுகிற அதிகாரம்\" என்று அர்த்தம். வேறு வார்த்தையில் சொல்லப் போனால்,\"ராஜரீகம்\" என்பது அதன் அர்த்தம்.\nநீங்கள் பெற்ற அபிஷேகம், உங்களை ராஜாக்களும், ஆசாரியருமாய் மாற்றுகிறது. ஆகவே, \"நான் வாழப் பிறந்தவன். ஆளப் பிறந்தவன்,\" என்று முழங்கி சொல்லலாம். \"நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார்\" (வெளி. 1:6 ). பரலோகத்திலே மீட்கப்பட்டவர்கள், மகிழ்ச்சியோடு பாடுகிற பாடல் என்ன \"எங்கள் தேவனுக்கு முன்பாக, எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர். நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்\" (வெளி. 5:10).\nநினைவிற்கு:- \"வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும், ஆளுகையும், மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக் கப்படும்\" (தானி. 7:27).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139654-eeranenjam-rescues-kumaresan-in-coimbatore.html", "date_download": "2018-12-13T17:52:10Z", "digest": "sha1:NHQ7JASNRBQ37X6MUJVX7Z5EWWKNC3O5", "length": 18448, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "ஈர நெஞ்சத்தால் மீட்டெடுக்கப்பட்ட மனிதர்!- குடும்பத்துடன் சேர்த்து வைக்க கோரிக்கை | Eeranenjam rescues Kumaresan in Coimbatore", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:00 (14/10/2018)\nஈர நெஞ்சத்தால் மீட்டெடுக்கப்பட்ட மனிதர்- குடும்பத்துடன் சேர்த்து வைக்க கோரிக்கை\nகோவையில் பரபரப்பான மேட்டுப்பாளையம் சாலையில், ஒருவர் முகத்தை மறைத்துக்கொண்டு நடமாடிக் கொண்டிருப்பார், அந்த சாலையில் சென்றுவரும் அநேகம் பேர் அவரை பார்த்து கண்டுக்காமல் செல்வர். அழுக்கு உடை, துர்நாற்றம் கொண்ட அவர் அருகில் வந்தால் மக்கள் தலை தெறித்து ஓடுவார்கள். கொட்டும் மழையானாலும் சரி, வெயிலானாலும் சளைக்காமல் நின்று கொண்டே இருக்கும் அவரது முகத்தை நேற்று வரை யாரும் பார்த்தது இல்லை.\nஇந்நிலையில், ஈரநெஞ்சம் என்ற அறக்கட்டளை அவரை மீட்டு, தங்களது காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு, தேவையான முதலுதவி மேற்கொண்டு, அவரிடம் விசாரித்ததில் அவர் பெயர் குமரேசன். வயது சுமார் 45 பார்வை இல்லை. நாமக்கல் பகுதியை சேர்ந்தவர் .படிப்பு இல்லை, வழி தவறி வந்தவருக்கு வழி காட்ட யாரும் இல்லாததால், இந்தநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தெரியவந்தது. அவரது தந்தைப் பெயர் வி.பி.சீனு, தாய் பெயர் பாப்பா, தாய் மாமன் பெயர் பிச்சை, சித்ரா, செல்வி என்று இரண்டு சகோதரிகள் இருக்கின்றனர். சரவணன் என்று ஒரு சகோதரரும் இருக்கின்றார். மேலும், சேலத்தில் முரளி என்று ஒரு உறவினரும் இருக்கின்றார். நாமக்கலில் இவர்களுக்குச் சொந்தமாக ஓர் பழக்கடை இயங்கி வருகிறது.\nகுமரேசன், தொடர்ந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் பராமரிப்பில் உள்ளார். தன்னைத் தன் குடும்பத்துடன் சேர்த்து வைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார், குமரேசனின் குடும்பம் குறித்து தெரியவந்தால் 90801 31500 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n’’விஜய் அப்படிப்பட்ட ஆளே கிடையாது..’’ - ‘அவுட்டு’ பவன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர் பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\nராமேஸ்வரம் மருத்துவமனையை மேம்படுத்த கோரி வழக்கு - சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aarurbass.blogspot.com/2017/06/everything-i-dont-remember.html", "date_download": "2018-12-13T18:12:18Z", "digest": "sha1:JWOS5LL3ELXHLLCQQ5PCNWQMAES2ZLWJ", "length": 11485, "nlines": 134, "source_domain": "aarurbass.blogspot.com", "title": "கலையும் மௌனம்: நினைவில் நிற்காதவை (Everything I don't Remember) - நாவல்", "raw_content": "\nஎனது எண்ணங்களும் அனுபவங்‌களும் இங்கே..\nதிரையில் கதை சொல்ல பல யுத்திகள் இருக்கின்றன. மேலோட்டமாக சொல்வதென்றால், நேர்கோட்டில் பயணித்தல் (பெரும்பாலான தமிழ்ப்படங்கள்), ஃப்ளாஷ்பேக் முறையில் காட்சிகளை முன்னும் பின்னும் நகர்த்துதல் (டைடானிக்) ,பல கிளைக்கதைகளாக பிரிந்து கடைசியில் ஒன்றுசேர கதை சொல்லுதல் (ஆய்த எழுத்து), ஒரே நிகழ்வை இரு வேறு கோணங்களில் பார்க்கும் ரஷோமோன் வகை (விருமாண்டி) எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nநாவலிலும் (புதினத்திலும்) இதுபோல் கதைசொல்ல பல சாத்தியங்கள் இருக்கின்றன. சமீபத்தில் வாசித்த சுவீடன் நாவலாசிரியர் ஜோன்ஸ் ஹேசன் கேமிரி (Jonas Hassen Khemiri) யின் \"எவ்ரிதிங் ஐ டோன்ட் ரிமம்பர்\" ( Everything I don't Remember) நாவலை பாயிண்ட் ஆஃப் வியூ (POV) உத்தியில் நகர்த்தியிருக்கிறார்.\nகதையின் சாரம் இதுதான். கதையின் தொடக்கத்தில் ஒருவன் மர்மான முறையில் மரணமடைகிறான். அந்த மரணத்துக்கு பின் அவனுடன் நெருங்கிப்பழகிய காதலி, அவனுடைய நெருக்கமான நண்பர்கள் ஒரிருவர் அவனைப் பற்றிய தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதுபோல் கதை நகர்த்தியிருக்கிறார்.\nகதை, அவர்களின் கண்ணோட்டத்தில் நகர்ந்தாலும், மற்றவர்களின் அனுபவங்கள் வாயிலாக இறந்தவனைப் பற்றிய\nஒரு பிம்பம் மெள்ள வாசிப்பவர்களுக்கு துலக்கம் பெறுகிறது.\nகதையில் எல்லோருடைய கண்ணோட்டமும் முக்கியத்துவம் தரப்பட்டு, அவர்களுடைய மனநிலை விவரிக்கப்பட்டு\nகதையின் இறுதியில் மரணத்துக்கான மர்மமுடிச்சு\nஎழுத்தாளர் ஜோன்ஸ் சுவீடனின் முக்கிய எழுத்தாளராக இருந்தாலும் நாவலின் மூலம் ஆங்கிலம் இல்லையென்பதாலோ என்னவோ, கதையும் கதைமாந்தர்களோ மனத்துக்கு நெருக்கமாக தோன்றவில்லை. வேண்டுமானால் கதையின் யுத்தியை அறிந்துகொள்ள வாசிக்கலாம். மற்றபடி பிரமாதமில்லை.\nLabels: #aarurbaskar, #ஆரூர்பாஸ்கர், #நினைவில்_நிற்காதவை\nவனநாயகன்-மலேசிய நாட்கள் (கிழக்கு பதிப்பகம்)\nஅமெசான் கிண்டில் வடிவில் வாங்க\nஎனது நாவல்- பங்களா கொட்டா (அகநாழிகை வெளியீடு)\nஎனது நாவல்- பங்களா கொட்டா\nஎனது நாவல்- பங்களா கொட்டா\nUSAவில் நூல்களை வாங்க (PayPal)\nஎனக்கு நோ சொன்ன அந்த நடிகை (தொடர்ச்சி)\nஎனது கடந்தமாத சென்னை பயண அனுபவங்களை தொடர்ந்து வாசிக்காதவர்களுக்காக. பதிவு-1 மற்றும் பதிவு-2 . கடந்த பதிவில் என்னுடன் புகைப்படம் எடுக்க மற...\nஅமேரிக்காவில் கபாலியும் எட்டு பேர்களும்\nநண்பர்களே, 'கபாலி' யை இப்போது தான் பார்த்துவிட்டு திருப்பினேன். தியேட்டரில் என்னையும் சேர்த்து மொத்தமாக 8 பேர்தான் இருந்தோம். ...\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்\nசாஹித்திய அகாடமி விருது பெற்ற அமரர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை சமிபத்தில் படித்து முடித்தேன். இதுவே எனக்கு ஜெயகாந்...\nஅந்த இளம் பெண் செய்தது சரியா\nகடந்த டிசம்பர் முதல் வாரத்தில் திட்டமிட்டிருந்த சென்னை பயணத்தை மழையின் காரணமாக ரத்து செய்திருந்தேன். அதற்கு பின்பு கடந்த மாதம் செ...\n'நோ' சொன்ன அந்த நடிகை\nசென்னை பயணக் கட்டுரையின் முதல் பதிவை நீங்கள் இங்கே படிக்கலாம். சென்னை விமானத்தின் உள்ளே பல சுவாரஸ்யங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாலும், அந...\nகவிஞர் வைரமுத்து - சர்ச்சை\nகவிஞர் வைரமுத்துவைப் பற்றி பல விமர்சனகள் JayMo சமூக வலைதலஙளில் வைக்கப்படும் இந்த தருணத்தில் வைரமுத்து பற்றிய என்னுடைய மீள்பதிவு. கவி...\nஅணிலாடும் முன்றில் - பாட்டி\nசமிபத்தில் பாடலாசிர் நா.முத்துக்குமார் எழுதிய ' அணிலாடும் முன்றில் ' புத்தகம் படித்து முடித்தேன் (முன்றில் என்றால் முற்றம்). இது கவி...\n'எம்ஜிஆரின் இறுதிஊர்வலத்தை பார்க்க தியேட்டருக்கு போனேன் ' என இப்போது சொன்னால் சிலருக்கு அது சிரிப்பாக இருக்கலாம். ஆனால் அது உண்...\nஉங்கள் பெயரை சொல்லுங்கள், நான் உங்கள் ஜாதகத்தை சொல்கிறேன் என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா ஆனால் உங்கள் உங்கள் பெயரை சொல்லுங்கள், நா...\nகமலின் பாபநாசம் - விமர்சனம்\nஜூலை 4ல் வானவேடிக்கை, அணிவகுப்புடன் அமெரிக்கா தனது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இந்த லாங் விக் என்ட் (long week end) என சொல்லப்படும் தொட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-12-13T18:27:55Z", "digest": "sha1:VJU5BIO536HAHG7D67NFLYVSATP2TZ6C", "length": 9224, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "ஜம்மு – காஷ்மீரில் மோதல் : இரு பொலிஸார் உயிரிழப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்தில் யானைத் தந்தம் விற்பனைக்கு தடை\nமஹிந்த தானாகவே விலகினாலே அன்றி அவரை பதவியில் இருந்து நீக்கமுடியாது – டிலான் பெரேரா\nஅரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது – ரிசாட்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது – ஜனாதிபதி சட்டத்தரணி\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது – அநுர\nஜம்மு – காஷ்மீரில் மோதல் : இரு பொலிஸார் உயிரிழப்பு\nஜம்மு – காஷ்மீரில் மோதல் : இரு பொலிஸார் உயிரிழப்பு\nஜம்மு – காஷ்மீர் மாநிலம் அனந்நாக் மாவட்டத்தில், பொலிஸார் மற்றும் தீவிரவாதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் போது, இரண்டு பொலிஸார் கொல்லப்பட்டதோடு ஒருவர் காயமடைந்துள்ளார்.\nஅனந்நாத் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நேற்று (வெள்ளிக்கிழமை) பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅதனை தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்ட பொலிஸார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் மேற்படி இரு பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.\nசம்பவத்தை தொடர்ந்து சிறிது நேரம் பொலிஸாருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே துப்பாக்கி மோதல் இடம்பெற்றுள்ளது.\nகாஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் அத்து மீறிய தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.\nஇந்நிலையில் குறித்த தாக்குதல்களில் சிக்கி அவ்வப்போது பொதுமக்களும் உயிரிழக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மாதம் (ஜூன்) வரையில் 130 க்கு மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸ் காவல்துறைக்கு மேலதிகமாக £300 மில்லியன் நிதி ஒதுக்கீடு\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பொலிஸ் படைகளுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற செலவுகளுக்காக மேலதிகமாக £300 மில\nநீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்\nதெல்லிப்பளை மயானத்தில் மாட்டின் சடலத்தை புதைத்தமை தொடர்பில் மல்லாகம் நீதவானின் உத்தரவுக்கு அமைய தெல்\nவியாபாரியை எச்சரித்த நீதவான் தண்டப்பணம் விதித்தார்\nயாழ்.சாவகச்சேரி மரக்கறி சந்தையில் காட்டு விலங்கின் இறைச்சியை விற்பனை செய்த வியாபாரியை கடுமையாக எச்சர\nயாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்\nஇந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழில் பொலிஸாரின் சித்திரவதைக்கு எதிராக 31 முறைப்பாடுகள் கி\nஅம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஒருவர் உயிரிழப்பு 4 பொலிஸார் காயம்\nஹம்பாந்தோட்டை, கட்டுவான பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் உயிரிழந\nஇங்கிலாந்தில் யானைத் தந்தம் விற்பனைக்கு தடை\nமஹிந்த தானாகவே விலகினாலே அன்றி அவரை பதவியில் இருந்து நீக்கமுடியாது – டிலான் பெரேரா\nஅரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது – ரிசாட்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது – ஜனாதிபதி சட்டத்தரணி\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது – அநுர\nநீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதிக்க வேண்டும் – சம்பந்தன்\nஅடுத்த திங்கட்கிழமை புதிய அரசாங்கம் மற்றும் அமைச்சரவை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பான மீள்பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய தலைவர்கள் மறுப்பு\nநீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது – சரத் பொன்சேகா\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸ் காவல்துறைக்கு மேலதிகமாக £300 மில்லியன் நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4365", "date_download": "2018-12-13T18:05:06Z", "digest": "sha1:VYPC65LT2BBDLGVWQ7XGQMN5OASHRIZI", "length": 13571, "nlines": 211, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 13 டிசம்பர் 2018 | ரபியுல் ஆஹிர் 6, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:22 உதயம் 10:58\nமறைவு 18:00 மறைவு 23:01\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4365\nதிங்கள், ஜுன் 14, 2010\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2004 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/167814", "date_download": "2018-12-13T18:11:54Z", "digest": "sha1:QOQKW4JNDYGWC7JKZXU37WQROFOUVNA3", "length": 8988, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "காடிர் ஜாசின் ஆலோசகர் மன்றத்திலிருந்து விலகினார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு காடிர் ஜாசின் ஆலோசகர் மன்றத்திலிருந்து விலகினார்\nகாடிர் ஜாசின் ஆலோசகர் மன்றத்திலிருந்து விலகினார்\nகோலாலம்பூர் – மாமன்னர் குறித்து கருத்துகள் தெரிவித்ததற்காக சர்ச்சையில் சிக்கிய மூத்த பத்திரிக்கையாளர் ஏ.காடிர் ஜாசின், அரசாங்கத்துக்கான மூத்த ஆலோசகர் மன்றத்தின் சார்பான ஊடகப் பேச்சாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.\nமான்னராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து, சுல்தான் மாஹ்முட்டுக்கு, கடந்த 16 மாதங்களாக அவருக்காக செலவிடப்பட்ட தொகை 256.9 மில்லியன் என காடிர் ஜாசின் தனது வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.\nகாடிர் ஜாசின் தனது வலைப் பதிவில், “அரசாங்கம் அரச தரப்பை நல்ல முறையில்தான் கவனித்துக் கொள்கிறது. அதனால்தான் மாமன்னருக்கு மொத்தம் 256.9 மில்லியன் ரிங்கிட் கடந்த 16 மாதங்களில் ஆடம்பரமான அளவில் செலவிடப்பட்டிருக்கிறது. தங்கும் செலவினங்கள், அரண்மனை செலவினம், சொந்த பயன்பாட்டிற்கான பொருட்கள், விமானம் மற்றும் போக்குவரத்து செலவினங்கள், உடன் செல்பவர்களுக்கான கருவிகள், ஆடைகள், பரிசுப் பொருட்கள், நினைவுச் சின்னங்கள், வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அரண்மனை ஊழியர்களுக்கான சம்பளம் ஆகிய காரணங்களுக்காக இந்தத் தொகை செலவிடப்பட்டிருக்கின்றது” என்று கூறியிருந்தார்.\nதுன் டாயிம் தலைமையிலான அரசாங்கத்தின் மூத்த ஆலோசகர்களுக்கான மன்றத்தின் ஊடகத் துறை பொறுப்பாளராகப் பணியாற்றி வந்த காடிர் ஜாசின் பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினராகவும் இருக்கின்றார்.\nகாடிர் ஜாசின் தெரிவித்த கருத்துகளுக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.\nகாடிர் ஜாசினுக்குப் பதிலளித்த அன்வார், அரசாங்கம் அரச தரப்புக்காக ஒதுக்கீடு செய்யும் நிதி குறித்து குறைகூறுவது முறையல்ல என்றும் தெரிவித்திருந்தார்.\nகாடிர் ஜாசின் தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து அவர் மீது காவல் துறையில் புகார்கள் செய்யப்பட்டு, தேச நிந்தனைக் குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது விசாரணைகள் தொடங்கப்பட்டிருப்பதாக காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ புசி ஹருண் தெரிவித்திருக்கிறார்.\nஅரசாங்க மூத்த ஆலோசகர் மன்றம்\nPrevious articleநம்பிக்கை நிதிக்கு நன்கொடை வழங்கிய தமிழ்ப் பள்ளி மாணவர்கள்\nNext articleஎந்தப் பதவிக்கும் போட்டியில்லை – ஹிஷாமுடின் முடிவு\n“ஸ்ரீராமுக்கு வாய்ப்பு மறுப்பது நியாயமில்லை” அன்வார் கருத்து\n“பதவிகள் வேண்டாம் – சீர்திருத்தங்களே முக்கியம்” – அன்வார்\nஅன்வார் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்\nமலேசியாவில் முதலாவது அனைத்துலக பள்ளி உளவியல் மாநாடு\n10 வயது இந்தியச் சிறுவன் மரணம் – தந்தை கைது\n2019 முதல் மின்னியல் பாடப்புத்தகங்கள் அறிமுகம்\nசிவராஜ் மீண்டும் நாடாளுமன்றத்தில் அனுமதி\nஏஎப்எப் கிண்ணம் : மலேசியா 2-வியட்னாம் 2 – சமநிலை\nசாஹிட் தலைவர் பதவியை கைவிட வேண்டும்\nவெள்ளை ராஜா : பாபி சிம்ஹா நடிப்பில் அமேசோன் பிரைம் வழங்கும் தமிழ் தொடர்\nஅதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறார்\nமுகமட் ஹாசான்: நாங்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sundayrequest.blogspot.com/2018/05/20-05-2018-2-1-11-516-25-1526-27-1612-15.html", "date_download": "2018-12-13T18:00:00Z", "digest": "sha1:SW4DGXW4BXYPTCWGIKL7DF3OAMXYWCC7", "length": 16352, "nlines": 120, "source_domain": "sundayrequest.blogspot.com", "title": "ஞாயிறு திருப்பலி வழிகாட்டி: தூய ஆவியார் பெருவிழா", "raw_content": "\n*தூய ஆவியார் பெருவிழா - 20-05-2018*\nதிருத்தூதர் பணிகள் 2: 1-11\nஉயிர்ப்புப் பெருவிழா முடிந்து ஐம்பதாம் நாளான இன்று தூய ஆவியாரின் பெருவிழா. இப்பெருவிழாவை, ‘பெந்தக்கோஸ்து’ என்று அழைக்கிறோம். ‘பெந்தக்கோஸ்து’ என்ற சொல்லுக்கு, ‘ஐம்பதாம் நாள்’ என்று பொருள்.\nஇன்றைய வழிபாடு நமக்கு உணர்த்தும் செய்தி கிறிஸ்துவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு சோர்வுற்றிருந்த சீடர்களுக்கு \"அஞ்சாதீர்கள். உங்களுக்குத் துணையாளரை அனுப்புகிறேன். அவர் உங்களை உண்மையின் வழியில் வழி நடத்துவார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது\" என்பதே தூய ஆவியாரை நம்மில் பொழிந்து, அருளடையாளங்கள் நிறைவு செய்யப்பட்டு, இயங்குகின்றோம்.\nதூய ஆவியார் துணையால் துணிவுடன் ஏழுச்சிப் பெற்றனர் சோர்ந்திருந்த திருத்தூதர்கள். தூய ஆவியார் ஒருவரே\n இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை ஆழப்படுத்தி மானிடரை அன்புறவில் வாழ்ந்து வளர்ந்து ஒருவரை ஒருவர் அன்பு\nசெய்து இறையனுபவத்தில் ஊன்றிட இன்றைய தூய ஆவியாரின் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கின்றது.\nதூய ஆவியாரின் பெருவிழா வெறும் ஒருநாள் கொண்டாட்டமாக இல்லாமல், நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கும் ஓர் ஆழ்ந்த அனுபவமாக மாறுவதற்கு அந்த ஆவியாரின் கொடைகளை, கனிகளை நாம் பெற இன்றைய திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.\nநம் இதயங்கள் இணைந்து பேசுவது இறைவனின் அருஞ்செயல்கள் என்றால், அங்கு மொழியே தேவையில்லை இதனை உணர்த்தும் இன்றைய முதல் வாசகத்தில் தூயஆவியாரின் வருகை சீடர்கள் மீதும், அன்னை மரியாள் மீது பொழியப்பட்டு அனைவரையும் அக்னி நாக்குவடிவில் ஆவியர் இறங்கி பலரும் பல மொழிகளில் பேசியதையும் வந்தவர்கள் அவரவர்கள் மொழியில் கேட்டுப் பரவசம் அடைந்ததையும் தங்கள் சொந்த மொழியில் பேசியதை கேட்டு வியந்ததைக் குறித்துத் திருத்தூதர்பணி நூலிலிருந்து வாசிக்கக் கேட்போம்.\nதூய ஆவியாரால் மனித குலம் ஆட்கொள்ளப்பட்டால், அங்கு உருவாகும் அழகிய வாழ்வைத் திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் விவரிக்கிறார். தூய ஆவியாரின் பெருவிழா வெறும் ஒருநாள் கொண்டாட்டமாக இல்லாமல், நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கும் ஓர் ஆழ்ந்த அனுபவமாக மாறுவதற்கு அந்த ஆவியாரின் கொடைகளை, கனிகளை நாம் பெற வேண்டும். இந்த எண்ணங்களைக் கூறும் பவுல் அடியாரின் சொற்களோடு நம் சிந்தனைகளை இன்றைய இரண்டாம் வாசகத்தை நம் உள்ளங்களில் பதிவு செய்வோம்.\n*பல்லவி*: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.\n உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. -*பல்லவி*\nநீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். -*பல்லவி*\nஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். -*பல்லவி*\n****தொடர் பாடல்* பாடல் இசையுடன்********\nவானினின்றுமது பேரொளியின் அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.\nநன்கொடை வள்ளலே, வந்தருள்வீர், இதய ஒளியே, வந்தருள்வீர்.\nஉன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தண்மையும் தருபவரே.\nஉழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதலானவரே.\nஉன்னத பேரின்ப ஒளியே, உம்மை விசுவசிப்போருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.\nஉமதருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை, நல்லது அவனில் ஏதுமில்லை.\nமாசு கொண்டதைக் கழுவிடுவீர். வறட்சியுற்றதை நனைத்திடுவீர், காயப்பட்டதை ஆற்றிடுவீர்.\nவணங்காதிருப்பதை வளைத்திடுவீர், குளிரானதைக் குளிர் போக்கிடுவீர், தவறிப்போனதை ஆண்டருள்வீர்.\nஇறைவா உம்மை விசுவசித்து, உம்மை நம்பும் அடியார்க்குக் கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.\nபுண்ணிய பலன்களை வழங்கிடுவீர், இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர், அழிவிலா இன்பம் அருள்வீரே.\n *தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும்.* அல்லேலூயா.\nதுணையாளரை உங்களுக்கு அனுப்புகிறேன் என்று மொழிந்த எம் இயேசுவே உமது இறையரசை கட்டி எழுப்பும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள, குருக்கள், இருப்பதால் துறவியர், பொதுநிலையினர் அனைவரும் தாம் பெற்றுக் கொண்ட தூஆவியாரின் ஆற்றலுக்கேற்ப ஒரே சமத்துவ சமுதாயம் படைத்திட போதுமான தூயஆவியாரின் அருள்வரங்களை பொழிந்து வழிநடத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.\nஎல்லாரும் ஒன்றாக இருப்பார்களாக என்று மொழிந்த இயேசுவே எமது நாட்டுத் தலைவர்கள் சாதி - சமயம் - இனம் - மொழி கடந்து செயலாற்றவும், இறையரசை மண்ணக மாந்தர்கள் சுவைக்கும் வாய்ப்பை தலைவர்கள் வாயிலாக வழங்கிடும் வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.\nகருணை கடலே எம் இறைவா எங்கு நோக்கினும் ஒரே குண்டு வெடிப்புகளும் - போரட்டங்களும், நிலநடுக்கங்களும் - வன்கொடுமைகள் - பாலியல் போன்ற கொடுமைகளால் பாதிக்கப்படும் உம் மக்களை உமது பாதம் அர்ப்பணிக்கிறோம். அவர்களுக்கு துணையாளரின் வழி நடத்துதல் தொடர்ந்து கிடைத்திட, வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.\n தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களை கிடைக்கப் பெற்று அதில் சாதனைப் படைத்திட துணையாரின் துணை வேண்டியும், அனைவருக்கும் கல்வி கற்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டியும் இறைவா உமை மன்றாடுகின்றோம்.\nவிண்ணும் மண்ணும் அழிந்து போகும் என் வார்த்தைகள் ஒருபோதும் அழியாது என்று இயம்பிய எம் இறைவா முதியோர்களை உமது வார்த்தையால் வளமை படுத்தி சோர்ந்துபோகும் தருவாயில் உமது வாக்கு அவர்களுக்கு பாதுகாப்பாய் அமைந்திடும் வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.\nகிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழா\nபாஸ்கா காலம் 6-ஆம் ஞாயிறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.greatestdreams.com/2014/08/4.html", "date_download": "2018-12-13T17:21:21Z", "digest": "sha1:TLSUWOXVG3DDZJFJQEAYUO5WGJEXQOGY", "length": 7012, "nlines": 131, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: இந்தியாவில் இனி சில நாட்கள் - 4", "raw_content": "\nஇந்தியாவில் இனி சில நாட்கள் - 4\nசென்னையில் தங்கி இருந்த ஹோட்டலுக்கு tablet device தொலைந்த விசயத்தை உடனடியாக மின்னஞ்சல் செய்தேன். நான் அதிகம் உபயோகிக்காத ஒன்று என்பதால் தொலைந்து போனது குறித்து அத்தனை கவலை இல்லை. மனைவி சொன்னார், கிடைக்கும் எனில் கிடைக்கும் என Data roaming, SIM card change எல்லாம் இல்லை என்பதால் சிங்கப்பூர் ஹோட்டல் விட்டு வெளியேறினால் மின்னஞ்சல் பார்க்க வழி இல்லை. மறுநாள் காலை வரை சென்னையில் இருந்து எவ்வித பதில் இல்லை.\nசிங்கப்பூரில் ஒரு கோவில்தனை நடந்து பார்க்க சென்றோம். மாரியம்மன் கோவில் ஹோட்டலுக்கு அருகில் இருந்தது. வழிபட்டு முடிக்க, வழிகாட்டிதனை ஹோட்டலில் தந்து இருப்பதாக சொன்னார், அப்பாடா என இருந்தது. அதனை வந்து பெற்றுக்கொள்ள உறவினர் ஒருவர் எப்போது வீட்டுக்கு வருகிறீர்கள் என எனது மொபைலுக்கு (roaming இல்லாமல் பேச முடியும்) அழைத்து கேட்க முகவரி வாங்கிக்கொண்டு இப்போதே வருகிறோம் என காரில் சென்று இறங்கினோம். கார் பற்றி, கார் ஓட்டுவது குறித்து ஆச்சரியப்பட்டார். வழிகாட்டி இருக்க வாகனம் தானாக போகும் என்றேன். சிங்கப்பூர் உல்லாசமான ஊர். உறவினர்கள் அன்று முழுவதும் உடன் இருந்தார்கள்.\nகுப்பை இல்லாத நாடு என பெயர் பெற்ற நாட்டில் சாலையில் குப்பைகள் கண்டேன். இடத்தின் பெயர் Little Indiaவாம். கோமலா விலாஸ் சாப்பாடு. சீனிவாச பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், நகைக் கடை, துணிக்கடை என சிங்கப்பூரில் தமிழர்கள் பலர் கண்டேன், ஆம் கண்டேன். சிங்கப்பூர் என்பது சிங்களத்தின் திரிபு என பகடி செய்தேன். அன்று சுற்றிய அலுப்பில் இரவு பத்து மணி ஹோட்டல் வந்து சேர்நதோம்.\nமின்னஞ்சல் பார்த்தேன். We found a tablet in another room. Send me details எனும்படி ஒரு மெயில் சென்னை ஹோட்டலில் இருந்து வந்தது. விபரங்கள் அனுப்பினேன். அடுத்தநாள் காலை வரை பதில் இல்லை. கோவில் சுற்ற கிளம்பினோம். வாகனம் செலுத்துவது எத்தனை சௌகரியம் அங்கே\nஇந்தியாவில் இனி சில நாட்கள் - 6\nஇந்தியாவில் இனி சில நாட்கள் - 5\nஇந்தியாவில் இனி சில நாட்கள் - 4\nஇந்தியாவில் இனி சில நாட்கள் -3\nஇந்தியாவில் இனி சில நாட்கள் - 2\nஇந்தியாவில் இனி சில நாட்கள் -1\nநுனிப்புல் பாகம் 2 முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/children-page/kids-lessons/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3/", "date_download": "2018-12-13T18:11:41Z", "digest": "sha1:2O3TQYGTZALHIL3QLMORPZA52HEZDIYX", "length": 8074, "nlines": 65, "source_domain": "www.pasumaikudil.com", "title": "விமானங்களில் ஜன்னல் கோள வடிவில் கொடுக்கப்படுவது ஏன்? | பசுமைகுடில்", "raw_content": "\nவிமானங்களில் ஜன்னல் கோள வடிவில் கொடுக்கப்படுவது ஏன்\nவிமானங்களில் ஜன்னல் கோள வடிவில் கொடுக்கப்படுவது ஏன்\nவிமானங்களில் எல்லோருக்கும் பிடித்த இடம் ஜன்னல் ஓர இருக்கைதான். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தபடி, விமானம் மேலே எழும்போதும், இறங்கும்போது ஒரு அலாதியான உணர்வு ஏற்படும். ஆனால், அந்த ஜன்னல்கள் பொதுவாக பஸ், கார் உள்ளிட்டவற்றில் இருப்பது போன்று சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ இல்லை என்பதை கவனித்திருக்கிறீர்களா\nஆம். விமான ஜன்னல்கள் சதுரமாகவோ அல்லது கூர்மையான முனைகளுடன் வடிவமைக்கப்படுவதில்லை. ஏன் இவ்வாறு வட்டமாகவோ அல்லது கோள வடிவிலோ வடிவமைக்கப்படுகிறது என்பது குறித்த சற்றே ஆய்வு செய்தோமேயானால் பல விஷயங்கள் தெரிய வருகின்றன.\n1949ம் ஆண்டு உலகின் முதலாவது வர்த்தக விமானமான டீ ஹாவிலேண்ட் காமட் அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்து தயாரிப்பாக வெளிவந்த இந்த விமானங்கள் மிக நேர்த்தியான டிசைன் மற்றும் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தை கொண்ட விமானங்களாக பாராட்டுகளை பெற்றன.\nஇந்த நிலையில், இந்த விமானங்களுக்கு பெரும் சோதனைகள் காத்திருந்தன. அறிமுகம் செய்யப்பட்டு வர்த்தக ரீதியிலான சேவையில் இருந்த இரண்டு டீ ஹாவிலேண்ட் காமட் விமானங்கள் நடுவானில் வெடித்து விபத்துக்குள்ளானது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த விமான தயாரிப்பு நிறுவனம், இதுகுறித்து தீவிர விசாரணைகளையும், ஆய்வுகளையும் நடத்தியது. ஆனால், விமானங்கள் நடுவானில் திடீரென வெடிப்பதற்கான காரணம் அறியாமல் குழம்பின.\nஇந்த சூழலில் தீவிர விசாரணைகளுக்கு பின்னர், இரு விமானங்களிலும் ஜன்னல்களில் வெடிப்பு ஏற்பட்டு விமானம் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. அந்த விமானங்களில் சதுர வடிவில் இருந்த ஜன்னல்களால்தான் விபத்து ஏற்படுவதும் தெரிய வந்தது.\nவிமானம் அதிக காற்றழுத்தம் கொண்ட பகுதிகளில் பறக்கும்போது ஜன்னல்களின் நான்கு முனைகள் வெளிக்காற்று அழுத்தத்தை தாக்குப் பிடிக்க முடியாத நிலை இருப்பதை விமான தயாரிப்பு துறை நிபுணர்கள் கண்டறிந்தனர். கூர்மையான முனை பகுதிகள் வலு இல்லாத பகுதியாக இருப்பதும் தெரிந்தது.\nஇதையடுத்து, ஜன்னல்களில் கூர் முனை இல்லாத வகையில், வட்ட வடிவிலும், கோள வடிவிலும் உருவாக்க முடிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாகவே, இப்போது வரும் விமானங்கள் அனைத்திலும் வட்டம் அல்லது கோள வடிவிலான ஜன்னல் டிசைன் கொடுக்கப்படுகிறது.\nஇதுபோன்று வடிவமைக்கப்படும்போது வலு விழந்த பகுதி இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால், வெளிப்புற காற்றழுத்தம் ஜன்னல்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது.\nஅதிக காற்றழுத்தத்தை தொடர்ந்து தாக்கு பிடிக்க முடியாத நிலை இருப்பதை உணர்ந்துதான் பெரிய விமானங்கள் 30,000 அடி உயரத்திற்கு மேல் பறக்கின்றன. அங்கு பறக்கும்போது காற்றழுத்தம் குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.\nPrevious Post:இன்சுலின் செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/quans.asp?page=10", "date_download": "2018-12-13T19:15:11Z", "digest": "sha1:2EDY2ETP4EIZYSWSM3HC2WEIRNIMNQZG", "length": 18860, "nlines": 117, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nவெளிநாட்டில் வேலை பார்த்த என் மகன் நீச்சல் குளத்தில் மூழ்கி கோமா நிலைக்குச் சென்று ஒருவழியாக காப்பாற்றினோம். மூளைக்குச் செல்லும் ...\nமூலம் நட்சத்திரம், தனுசு ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. ஜென்ம லக்னாதிபதியான சூரியனின் தசை முடிவினில் நடந்த சம்பவம் அவரது ....... மேலும்\nமனநிலை பாதிப்பிற்காக தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வந்ததன் விளைவாக என் கணவரின் சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன. மாற்றுச் சிறுநீரகம்தான் வைக்க ...\nபரணி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் கணவரின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் தசாநாதன் ராகு நீசம் பெற்றதோடு, தற்போது நடந்து ....... மேலும்\nஎனது பேத்தியின் ஜாதகத்தில் காளசர்ப்ப தோஷம் உள்ளதாக நினைக்கிறேன். குழந்தையின் பெற்றோர் ஒரு ஜோதிடரைஅணுகியபோது அவர் பரிகாரம் தேவையில்லை என்று ...\nஅஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பேத்தியின் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிரதசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் பேத்தியின் ஜாதகத்தில் ராகுகேதுவிற்கு இடையில் இருந்து சந்திரன் வெளிவந்திருப்பதாக நீங்களே ....... மேலும்\nசொந்தத் தொழில் செய்து கடன் பிரச்னையில் தவிக்கிறேன். தொழிலும் நடத்த முடியவில்லை. வீடும் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. என் ...\nஅவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் குரு, சனி இருவரும் வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார்கள். உங்கள் ஜாதப்படி தற்போது சனி தசையில் குருபுக்தி நடந்து வருகிறது. தசாநாதன், புக்திநாதன் ....... மேலும்\nஎன் மகன் 12ம் வகுப்பு பாஸ் செய்துவிட்டான். தொடர்ந்து படிக்க விருப்பம் இல்லை என்றும் வேலைக்குப் போகிறேன் என்றும் சொன்னான். ...\nதன் இருபதாவது வயதில் கல்லூரிக்கும் போகாமல், வேலைக்கும் போகாமல் அமர்ந்திருக்கும் பிள்ளையைப் பற்றி கவலையோடு கடிதம் எழுதியுள்ளீர்கள். பெற்றோருக்கு பலன் உண்டா என்றும் கேட்டுள்ளீர்கள். முதலில் அவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளட்டும். பிறகு மற்றவர்களைப.... மேலும்\nஎன் பேரனுக்கு வேலை எப்போது நிரந்தரமாகும் திருமணம் எப்போது நடக்கும் நல்ல குணமும், சிறந்த பணியும் உள்ள பெண் அமைவாளா\nபூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் சுக்கிர புக்தி முடிவுறும் காலமாக இருக்கிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் ராகுவும், ஏழாம் வீட்டில் ....... மேலும்\n2004ல் நடந்த தீ விபத்தில் என் மகளின் முகம் வெந்து கண்பார்வை போய்விட்டது. பார்வையற்றோர் பள்ளியில் படித்து எம்.ஏ.பி.எட் வரை ...\nரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவர் பிறந்த நாள் முதல் சரியில்லாத வியாபாரம், தாயாரின் உடல்நிலை ....... மேலும்\nஎன் மகள் கடந்த ஆறு மாதமாக காதல் வயப்பட்டிருக்கிறாள். அவன் நல்லவன் இல்லை. என் மகளிடம் கூறினால் ஏற்றுக் கொள்ளமாட்டாள். ...\nமகம் நட்சத்திரம், சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு ....... மேலும்\nஎனது குடும்பத்தில் வயதான தாத்தா, பாட்டி, அம்மா, நான், தம்பி என ஐந்து பேர் இருக்கிறோம். என் அப்பா வெளிநாடு ...\nவிசாகம் நட்சத்திரம், விருச்சிக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் தம்பியின் ....... மேலும்\nசபரிமலைக்கு மாலை அணியாமல் சந்நதிக்கு வடக்கு பக்க வழியில் ஐயப்பனை தரிசிக்கலாம். இப்படி வரும் பக்தர்களில் சிலர் ஒரு வாரம், ...\nகலந்து கொள்ளலாம். மாலை அணிந்து இருமுடிகட்டி சபரிமலைக்குச் செல்வது என்பது 18ம்படி வழியாகச் சென்று ஐயனை தரிசிப்பதற்காக. 18 படிகளை ஏறிச்செல்பவர்கள் புனிதத்தன்மையோடு இருக்க வேண்டும் என்பதற்காக மாலை அணிந்து விரதம் இருப்பதோடு காலை, ....... மேலும்\nகுழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துவதன் ஐதீகம் என்ன\nஆண்டவனின் சொத்தை நமது சொத்தாக அங்கீகரித்துக் கொள்ளும் நிகழ்வு அது. ஒன்றாவது வயதுவரை அந்தக் குழந்தை இறைவனின் சொத்து. ஒரு வயதிற்கு உட்பட்ட கைக்குழந்தைகள் உறங்கும்போது சிரிப்பதைக் காணலாம். அவர்களது கனவில் கடவுள் வந்து ....... மேலும்\nசந்திராஷ்டமம் பற்றி பலரும் பலவிதமாக கருத்து கூறுகிறார்கள். அது ஒரு ராசிக்கா அல்லது நட்சத்திரத்திற்கா என்பதையும், அந்நாட்களில் செய்யக் கூடாதவை ...\nபொதுவாக ஒவ்வொரு கிரஹமும் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும் கால அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த அளவின்படி சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டேகால் நாட்கள் அதாவது தோராயமாக 54 மணிநேரம் வாசம் செய்வார். அந்த அடிப்படையில் ....... மேலும்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-12-13T18:29:05Z", "digest": "sha1:6MRZKQID6CB4I36RVD6FIJOBO4IBOEHX", "length": 9341, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "சீனாவில் தொடர்மழை – நிலச்சரிவு ஏற்படும் அபாயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்தில் யானைத் தந்தம் விற்பனைக்கு தடை\nமஹிந்த தானாகவே விலகினாலே அன்றி அவரை பதவியில் இருந்து நீக்கமுடியாது – டிலான் பெரேரா\nஅரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது – ரிசாட்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது – ஜனாதிபதி சட்டத்தரணி\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது – அநுர\nசீனாவில் தொடர்மழை – நிலச்சரிவு ஏற்படும் அபாயம்\nசீனாவில் தொடர்மழை – நிலச்சரிவு ஏற்படும் அபாயம்\nசீனாவில் பெய்து வரும் தொடர்ச்சியான கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து அங்கு நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.\nசீனாவில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையிலேயே இன்று (சனிக்கிழமை) நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டு அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மழை காரணமாக சீனாவின் 241 ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.\nமழை வெள்ளத்தால் ஏராளமான சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளமையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிப்புக்குட்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்புப்பணி குழுவினர் துரித மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் மழை தொடர்பான விபத்துக்களில் 15 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 4 பேரை காணவில்லை என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும் சீனத் திட்டங்கள் இடைவிடாது முன்னெடுப்பு\nஇலங்கையில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நீடித்துவருகின்ற அரசியல் அதிகார நெருக்கடி நிலைக்கு மத்திய\nஅரசியல் நெருக்கடிக்கு விரைவான தீர்வு வேண்டும்- சீனா கோரிக்கை\nஇலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிக்கு விரைவாக தீர்வு காணப்படவேண்டும் என ஆதவனுக்கு வழங்கி\nசீனாவின் வணிக உடன்பாட்டுக்கு உதவினால் ஹுவாவி தலைமை நிதி அதிகாரி விவகாரத்தில் தலையிடுவேன் – ஜனாதிபதி ட்ரம்ப்\nசீனாவுடனான வணிக உடன்பாட்டுக்கு உதவியாக இருக்குமானால் ஹுவாவி தலைமை நிதி அதிகாரி விவகாரத்தில் தான் தலை\nதன்னிச்சையான கைது நடவடிக்கைகளை சீனா கைவிட வேண்டும்: அமெரிக்கா\nதன்னிச்சையான கைது நடவடிக்கைகளை கைவிடுமாறு அமெரிக்கா, சீனாவை வலியுறுத்தியுள்ளது. சீனாவின் ஹூவாவி தொலை\nஹுவாவி தலைமை நிர்வாகி கைதின் பின்னணி – கனேடிய முன்னாள் தூதுதர் சீனாவில் கைது\nகனேடிய முன்னாள் தூதுவர் மைக்கேல் கோவ்ரிக் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇங்கிலாந்தில் யானைத் தந்தம் விற்பனைக்கு தடை\nமஹிந்த தானாகவே விலகினாலே அன்றி அவரை பதவியில் இருந்து நீக்கமுடியாது – டிலான் பெரேரா\nஅரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது – ரிசாட்\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது – ஜனாதிபதி சட்டத்தரணி\nசூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது – அநுர\nநீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதிக்க வேண்டும் – சம்பந்தன்\nஅடுத்த திங்கட்கிழமை புதிய அரசாங்கம் மற்றும் அமைச்சரவை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பான மீள்பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பிய தலைவர்கள் மறுப்பு\nநீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது – சரத் பொன்சேகா\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸ் காவல்துறைக்கு மேலதிகமாக £300 மில்லியன் நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4366", "date_download": "2018-12-13T17:51:27Z", "digest": "sha1:QKS4JRX5J3HG7TJCPYIR3BQJPYDA5TEC", "length": 16000, "nlines": 222, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 13 டிசம்பர் 2018 | ரபியுல் ஆஹிர் 6, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:22 உதயம் 10:58\nமறைவு 18:00 மறைவு 23:01\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4366\nதிங்கள், ஜுன் 14, 2010\nஇந்த பக்கம் 2565 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://mmkinfo.com/tag/tamilnadu/page/4/", "date_download": "2018-12-13T19:23:30Z", "digest": "sha1:BB4LESIUOA3BLYRXNPMGEBNVQU4NMMBB", "length": 8790, "nlines": 77, "source_domain": "mmkinfo.com", "title": "TAMILNADU « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nதமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n176 Viewsதமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: இன்று (20.02.2017) தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 500 மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. 500 மதுக்கடைகளை மூடுவது என்பது வரவேற்கத்தக்க அறிவிப்பாக இருந்தாலும், முழுமையான மதுவிலக்கே தமிழக மக்களுக்கு பயனளிப்பதாக இருக்கும் […]\nஉள்ளாட்சித் தேர்தல் 2016: ம.ம.க. விருப்ப மனு\n139 Viewsஉள்ளாட்சித் தேர்தல் 2016: ம.ம.க. விருப்ப மனு\nதமிழக முதலமைச்சர் விரைவில் உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்\n185 Viewsதமிழக முதலமைச்சர் விரைவில் உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கின்றேன் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: அ.தி.மு.க பொது செயலாளரும், தமிழக முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்கள் உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார் என்பதை அறிந்தேன். அவர் விரைவில் பரிபூரணமான உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அன்புடன் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைவர், […]\nலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n50 Viewsலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\n29 Viewsதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு தமிழக விவசாயத்திற்கும்,மக்களின் குடிநீர்த் தேவைக்கும்...\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n47 Viewsஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய...\nலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.kanyakumari.com/index.php/socialmedia/53-health/410-spinach", "date_download": "2018-12-13T17:53:52Z", "digest": "sha1:B4AH5TSILLPUYYXS2EZNXLUDTQXI4LCO", "length": 56563, "nlines": 376, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - முருங்கையின் மகத்துவம்", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nPrevious Article அரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nNext Article பனையை வெட்டினால் நதிகள்\nமுருங்கைக்கீரை என்று சொன்னால் இது மிகச் சாதாரணமாக வளர்க்கக்கூடிய ஒரு அற்புதமான கீரை.\nஅதாவது கீரைகளின் ராணி என்று சொன்னால் அது இந்த முருங்கைக் கீரையைத்தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த முருங்கைக்கீரை நிறைய நபர்களுக்கு ஒத்துவராது, சாப்பிடத்தோன்றாது, ருசியாகவும் இருக்காது என்று மிகப்பெரிய ஒரு புகார் பட்டியல் இந்த முருங்கைக்கீரை மீது உண்டு. ஏனென்றால் நாம் அப்படித்தான், மிக ருசியாக எதுவெல்லாம் எண்ணெயில் போட்டு பொறிக்க முடியுமோ, எதுவெல்லாம் எண்ணெயில் போட்டு வறுக்க முடியுமோ, எதுவெல்லாம் சாப்பிடுகிற பொழுது நாக்கிலிருந்து நீர் சொட்டுகிறதோ அதை மட்டுமே ரசிக்கக்கூடிய, அரவணைக்கக்கூடிய பக்குவமான மனசுக்கு சொந்தக்காரர்கள். ஆக சத்தான உணவுகளை புறந்தள்ளுவது என்பது நமக்கு கைவந்த கலை. அதே நிலையில் இருக்கிற பொழுதுதான் நமக்கு பல்வேறுபட்ட நோய்கள் வருகிறது என்ற உண்மையை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்றால் கண்டிப்பாக முருங்கைக்கீரையை நீங்கள் மறக்க மாட்டீர்கள்.\nஇந்த முருங்கைக்கீரையில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தோம் என்றால் சுண்ணச்சத்து. நம் உடலுக்கு உரு கொடுக்கக்கூடியது எது என்றால் எலும்புகள், நரம்புகள், தசை. இந்த மூன்றையும் வலுப்படுத்தக்கூடிய தன்மை இந்த முருங்கைக்கு உண்டு. முருங்கைமரத்தில் இருக்கக்கூடிய முருங்கை வேரிலிருந்து அதாவது முருங்கை வேர், முருங்கைப் பட்டை, முருங்கைக் கீரை, முருங்கைப் பூ, முருங்கை விதை, முருங்கை பிசின், முருங்கை இலையை இணைக்கக்கூடிய ஈர்க்கு என்று சொல்லுவோம் அந்த குச்சு வரைக்கும் மருந்தாகக்கூடிய ஒரு அற்புதமான ஒரு மூலிகை எதுவென்றால் இந்த முருங்கை என்றுதான் சொல்லவேண்டும். பண்டைய சமூக மரபிலே இருக்கக்கூடிய வீடுகளிலே வீட்டுக்கு பின்புறமாக ஒரு முருங்கை மரம் இருக்கும். இந்த முருங்கை மரம் அழகுக்காக வைப்பதில்லை, முருங்கை மரத்தை உணவாகக் கொள்வதற்காக அவர்கள் வைத்தார்கள், வளர்த்தார்கள். இன்று முருங்கைக்கீரையைப் பார்த்தோம் என்றால் நாம் வெகுவாக மறந்துவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும். சமீபத்தில் ஏற்பட்ட உணவியல் சார்ந்த விழிப்புணர்வு, என்னைப்போன்றவர்கள் நிறைய உணவியல் சார்ந்து எழுதி எழுதி இன்று மக்களிடையிலே மிகச்சிறந்த விழிப்புணர்வு உண்டாகியிருக்கிறது.\nசென்னையில் பார்த்தோம் என்றால் முருங்கைக்கீரைக்கு ஏகப்பட்ட தேவை. மக்கள் விரும்புகிற அளவுக்கு இன்று முருங்கைக்கீரை சென்னையில் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு முருங்கைக்கீரையைத் தேடக்கூடிய ஆரோக்கியமான ஒரு சந்தைக்கூட்டம் உருவாகியிருக்கிறது. மக்கள் தங்களுடைய உடல் நிலையைப் பற்றி அறிந்துகொள்ளக்கூடிய ஒரு பக்குவமான நிலைக்கு இன்று வந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் அடிப்படையில் சிறுதானியங்களான வரகு, திணை, குதிரைவாலி, சாமை, கம்பு, சோளம், கேழ்வரகு இதுவெல்லாம் இன்று மக்களிடையே புழக்கத்தில் ஒரு சாதாரண நிலைக்கு வரக்கூடிய சூழலுக்கு வந்திருக்கிறது. முருங்கைக் கீரையை தேடிப்பெறுவதற்கும் நிறைய நபர்கள் இப்போது வந்திருக்கிறார்கள். ஆக இதையே சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முருங்கை மரம் வளர்த்து முருங்கைக்கீரையை வணிகமாகக் கொண்டு செல்லக்கூடிய ஒரு கூட்டமும் உருவாகியிருக்கிறது, அது நல்லது வரவேற்கக்கூடியதும் கூட. அப்படி இந்த முருங்கைக்கீரையில் என்ன சத்துக்கள் அதிகமாக இருக்கிறது என்றால் கால்சியம், சுண்ணாம்புச்சத்து. சுண்ணாம்புச்சத்து மிக அதிகமாக இருக்கக்கூடிய ஒரு மூலிகை எதுவென்றால் முருங்கைக்கீரைதான்.\nநூறு கிராம் முருங்கைக்கீரையை நீங்கள் சமைத்து சாப்பிட்டீர்கள் என்றால் ஐநூறு மில்லிகிராம் அளவு கால்சியம் கிடைக்கும். அதாவது ஒன்று புரிந்துகொள்ளவேண்டும், எப்போதுமே இயற்கையாக இருக்கக்கூடிய உணவு மூலகங்களிலிருந்து பெறக்கூடிய சுண்ணச்சத்து என்பது நமது உடம்பை எந்த வகையிலும் பாதிக்காது, நமது உடம்பில் எங்கும் போய் சேர்மானம் ஆகாது அதாவது deposit ஆக சேராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செயற்கைத்தனமாக உருவாக்கப்பட்ட சுண்ணச்சத்து என்று சொல்லக்கூடிய கால்சியம் மாத்திரைகள் அதாவது நவீன மருந்துகள் அடிப்படையில் வரக்கூடிய கால்சியம் மாத்திரைகளை நீங்கள் மருந்தாகக் கொள்ளும் பொழுது அது பல்வேறு விதமான பக்கவிளைவுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த நவீன மருந்துகள் கொடுக்கக்கூடிய கால்சிய மாத்திரைகள் அளவுக்கு மீறும் பொழுது அது உடம்பிலே சேர்மானம் ஆகாது அதாவது அது சில நேரங்களில் சிறுநீரகக் கற்கலாக உருவெடுக்கலாம். ஆனால் இயற்கை மூலகங்கள் என்று சொல்லப்படுகிற கீரைகளிலிருந்து கிடைக்கக்கூடிய சுண்ணச்சத்தானது நமது உடம்பில் சேர்மானம் ஆக சேராமல் சக்தியாக உடல்முழுவதும் நிரவும் என்பதை மனதில் நினைவில் கொள்ளுங்கள். ஆக நிறைய நபர்கள் கீரை சாப்பிட்டால் சிறுநீரகக்கற்கள் வரும் என்று தனக்குள்ளே ஒரு முறையை ஏற்படுத்திக்கொண்டு கீரையை வெறுக்கக்கூடிய ஒரு சூழலை இன்று ஒரு சில மருத்துவ முறைகள் ஏற்படுத்தி வருகின்றன என்பதை நினைக்கும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கின்றது. கீரைகளில் சக்தியாக நிலவக்கூடிய சுண்ணச்சத்துகள் உடம்பிற்கு நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n, பாலில் கால்சியம் அதிகமா, முருங்கைக்கீரையில் கால்சியம் அதிகமா, முருங்கைக்கீரையில் கால்சியம் அதிகமா என்று பார்க்கும் பொழுது முருங்கைக்கீரையில் மிக அதிக அளவில் கால்சியம் இருக்கிறது. அதாவது பாலை விட 17 பங்கு கால்சியம் என்னும் சுண்ணாம்புச்சத்தை தனக்குள் கொண்டிருக்கக்கூடியது முருங்கைக்கீரை. இந்த முருங்கைக்கீரையைத் தொடர்ந்து விடாமல் சாப்பிடுபவர்களுக்கு எலும்பு நல்ல வலுவாகும், எலும்புகளுக்கு உள்ளே இருக்கக்கூடிய மச்சை அதாவது platelet counts மிக அதிக அளவு உருவாகும். நமது உடம்பை மேம்படுத்தக்கூடிய சிவப்பணுக்களுடைய எண்ணிக்கையை அதிகப்படுத்தக்கூடிய தன்மை இந்த முருங்கைக்கீரைக்கு உண்டு. ஹீமோகுளோபின் அளவு நிறைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகக் குறைவாக இருக்கக்கூடிய ஒரு சூழலில் இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.\nஇந்திய அளவில் பார்க்கிற பொழுது நிறைய நபர்கள் பாதிக்கப்பட்ட ஒரு நோய் எதுவென்றால் இரத்த சோகை (Anemic). ஏனென்றால் இந்தியா ஒரு வளரும் நாடு, வளரும் நாடுகளில் எப்பொழுதுமே பசி, பிணி, பட்டினி இவை மூன்றும் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கும். அதற்குக் காரணம் என்பது முறையான கல்வி, முறையான விழிப்புணர்வு இல்லாத நிலையைத்தான் நாம் சொல்ல முடியும். ஒரு நல்ல பொருளாதார வளமிக்க நாடு என்பது மக்களிடையே மிக அற்புதமான அளவில், ஏராளமான அளவில் ஆரோக்கிய கருத்துக்களைக் கொண்டு செல்ல இயலும், ஆனால் வளரும் நாடுகளில் கருத்துக்கள் கொண்டு செல்லப்பட்டாலும் அதை ஏற்கும் நிலையில் மக்கள் இல்லாத காரணத்தினால், சரியான விகிதாச்சார அடிப்படையில் சரிவிகித உணவு இல்லாத காரணத்தினால், பற்றாக்குறையினால் சமச்சீர் உணவு இல்லாத காரணத்தினால் பல்வேறுபட்ட நோய்களில் மக்கள் உழண்று கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.\nஇந்த முருங்கைக்கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கிறது, இதை அரசுகளே மக்களிடையே எடுத்துச் செல்லலாம். சாதாரணமாக பார்த்தோம் என்றால் ஊட்டச்சத்து சார்ந்த ஒரு துறை nutritional board என்று சொல்வோம். nutritional board என்பது இந்திய அரசு ஆளுகைக்கு உட்பட்ட ஒரு board. பல்வேறுபட்ட உணவுகளை வகுத்து பல்வேறுபட்ட உணவுகளில் இருக்கக்கூடிய சத்துக்களை பகுத்து ஆய்வு செய்து, மக்களிடையே கொண்டு செல்லக்கூடிய துறை nutritional board என்று சொல்லக்கூடிய துறை. அந்த உணவுத்துறையானது ஆய்வுசெய்கிறார்கள், ஆய்வுசெய்த விசயங்களை மக்களிடையே கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு நம்முடைய அமைப்பு முறைகள் இல்லாத காரணத்தினால் மிகவும் நோய்களுக்கு உட்படக்கூடிய ஒரு சூழல் நம்மிடையே இருக்கிறது. எனவே நல்ல ஒரு ஊட்டமான உணவு எது, ஒழுங்கான உணவு எது, முறையான உணவு எது என்பதை அரசையே நம்பி இருக்காமல், நாமே தனிப்பட்ட முறையில் சில ஆய்வுகளை செய்து அதை சரிசெய்துகொள்வதுதான் முறையாக இருக்கும்.\nஇன்றைய அளவில் கர்ப்பிணிகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கவேண்டும் என nutritional boardஎன்று சொல்லக்கூடிய உணவுத்துறை ஆய்வுகள் செய்கிறது. முதல் மாதம் என்ன உணவு தரவேண்டும், இரண்டாவது மாதம், மூன்றாவது மாதம் என்று முறையாக உணவுகள் கொடுக்கிறபொழுது அறுவை சிகிச்சை இன்றி அற்புதமாக குழந்தையைப் பெற இயலும் என்று அந்தத் துறை சொல்லுகிறது. ஆனால் நம்மிடையே அந்த விழிப்பு இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆக நம் உடம்பில் இருக்கக்கூடிய இரத்தப் பற்றாக்குறையிலிருந்து, எலும்புகள் வலுவிலிருந்து, எலும்புகளை மேம்படுத்துவதிலிருந்து, எலும்புகளுக்கு ஊடாக இருக்கக்கூடிய இரத்தத்தட்டுக்களை உற்பத்திபண்ணுவதிலிருந்து மிகச்சிறந்த பலனை தனக்குள் கொண்டது முருங்கைக்கீரை.\nஒரு சிலரைப் பார்த்தோம் என்றால் அதிகாலையில் எழுந்த உடனே பத்திலிருந்து நூறு தும்மல் தும்மக்கூடிய நபர்கள் நிறைய இருக்கிறார்கள். தும்மல் வந்தது என்றால், அது நேராக தும்மலின் அதிர்வானது இதயத்திற்குச் சென்று மறுபடியும் அங்கு இருக்கக்கூடிய சில நீர் திவளைகளை வெளியேற்றுவதற்காக இந்தத் தும்மல் வரும். அதே மாதிரி அந்த மாதிரி தொடர்ந்து தும்மல் வருகிற பொழுது சில நேரங்களில் அது இதயம் சார்ந்த பிணிகளை உருவாக்கும். இன்னும் அதீதமான தும்மல் வருகிற பொழுது மூக்கிலிருந்து இரத்தம் வரக்கூடிய சூழல் உண்டாகும். ஒரு சிலருக்கு அதிகமான தும்மலில் காதிலிருந்து இரத்தம் வருவதுண்டு. இன்னும் ஒரு சிலருக்கு இந்தத் தும்மல் கடுமையாகி தொண்டையிலிருந்து இரத்தம் வருவதும் உண்டு. அதனால்தான் இந்தத் தும்மல் வியாதியை இரத்தப் பீணிசம் என்று சொல்லுவோம். இந்த இரத்தப் பீணிசம், பீணிசம், நீர்கோர்வை (அதாவது (dropsy) தலையில் நீர் கோர்க்கக்கூடிய தன்மை) இதுவெல்லாம் வருகிறது என்றால் சரியான உணவு இந்த உடம்பிற்குத் தராத காரணத்தினால் வருகிறது என்பது முதலில் முழுமையாக நினைவில் கொள்ளுங்கள். ஆக சத்தான உணவு எது, தரமான உணவு எது, தேவையான சத்துக்களை தன்னுள் நிரப்பிய உணவு எது என்ற பட்டியலை நீங்கள் முழுவதுமாக தயார் செய்யவேண்டும். அப்படி நீங்கள் பட்டியல் செய்கிற பொழுது முருங்கைக்கீரைக்குத்தான் முதலிடம் கொடுக்கவேண்டும் என்பது எனது திடமான திண்ணமான எண்ணமும் கூட.\nமுருங்கைக்கீரையில் கால்சியம் மட்டும்தான் இருக்கிறதா என்றால் அல்ல, தேவையான அளவு இரும்புச் சத்தும் தனக்குள் உள்ள அற்புதமான மூலிகை இந்த முருங்கைக்கீரை. நான் சொன்னேன் இல்லையா ஹீமோகுளோபின் குறைவாக இருத்தல் (Anemic) இரத்த சோகையை முழுமையாக ஓட ஓட விரட்டக்கூடிய ஒரு மூலிகை எது என்றால் முருங்கைக்கீரைதான். ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை எடுத்து மூன்று மிளகு சேர்த்து நன்றாக அரைத்து சாறெடுத்து பச்சையாக அந்த சாறை விடாமல் பத்துநாட்கள் சாப்பிட்டு வந்தோம் என்றால் கண்டிப்பாக இரத்த அளவு அதிகமாக ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும். ஒரு நபருக்கு ஹீமோகுளோபின் என்று சொல்லக்கூடிய சிவப்பணுக்கள் குறைவாக இருக்கிற நேரத்தில்தான் அவரது உடம்பில் ஒவ்வாமை என்று சொல்லக்கூடிய அலர்ஜி மிகவும் அதிகமாகும். இந்த அலர்ஜிதான் sinusitis ஆக மாறும். ஆக ஒவ்வாமை கூறுகளை விரட்டுவதற்கு ஏற்ற ஒரு ஒப்பற்ற ஒரு மூலிகை எது என்றால் முருங்கைக்கீரை. இந்த முருங்கைக்கீரை என்பது உடம்பில் இருக்கக்கூடிய ஒவ்வாமையை முழுமையாக அகற்றக்கூடிய தன்மை உள்ளது.\nகாலையில் எழுந்து தும்மக்கூடிய தும்மலை முழுமையாக விரட்டக்கூடிய தன்மை இந்த முருங்கைக்கீரைக்கு உண்டு. இந்த முருங்கைக்கீரையை நீங்கள் சூப் மாதிரி கூட செய்து சாப்பிடலாம். மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி, சிறிது உளுந்து சேர்த்து அரைத்த பொடியுடன் முருங்கைக்கீரையும் சேர்த்து நன்றாக அவித்து சாறு எடுத்து சாப்பிட்டோம் என்றால் கைகால் வலி, உடம்புவலி, மூட்டுவலி, கழுத்து வலி எல்லா நோய்களுக்கும் கேட்கக்கூடிய மிக அற்புதமான பொருள் எதுவென்றால் இந்த முருங்கைக்கீரையை நாம் சொல்லியே ஆகவேண்டும்.\nஇந்த முருங்கைக்கீரையை நீங்கள் வேறு ஒரு முறையிலும் பயன்படுத்தலாம். ஒரு சிலருக்கு இந்த முருங்கைக்கீரையை சாப்பிட்டால் வயிறு வலிக்கும், பேதியாகிறது என்று சொல்லக்கூடிய சில பக்கவிளைவுகள் உண்டு. அதற்கான காரணம் என்னவென்றால் அளவுக்கு அதிகமான இரும்புச்சத்தும், அளவுக்கு அதிகமான கால்சியமும் முருங்கைக்கீரையில் இருப்பதால் ஒரு சிலருக்கு இந்த முருங்கைக்கீரை செரியாமை என்பதைக் கொண்டுவந்து கழிச்சலை உண்டாக்கும். ஒரு சிலருக்கு வாந்தி வருவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. எனவேதான் எந்தக் கீரையாக இருந்தாலும் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், எல்லா கீரைகளையுமே பார்க்கும் பொழுது மந்தமான தன்மை உடையது, எளிதில் கீரை செரிமானமாகாது, ஆனால் மிக எளிய உணவு. ஒரு நபர் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொன்னால் மிக எளிமையாக கீரையை வைத்து குறைக்க முடியும். காலையில் முருங்கைக்கீரையை மட்டுமே கடைந்து சாப்பிடுவது அல்லது வெறும் முருங்கைக்கீரையை சூப் மாதிரி செய்து வைத்துக்கொண்டு வேறு ஏதாவது பப்பாளிப்பழம் அல்லது கொள்ளை அவித்து சிறிதளவு அதாவது காலையில் முருங்கைக்கீரை சூப்பும் கொள்ளு சிறிதளவும் அல்லது முருங்கைக்கீரை சூப்பும் பப்பாளியும் மாலையில் மறுபடியும் முருங்கைக்கீரையை சூப் இரவு நேரத்தில் ஒரு சிற்றுண்டி என்று இந்த மாதிரி ஒரு உணவுப்பழக்கத்தைத், தொடர்ந்து ஒரு மாதம் இரண்டு மாதம் பழக்கப்படுத்துகிற பொழுது கண்டிப்பாக உடல் எடை குறையும். ஏனென்றால் குறைவான கலோரி உள்ளது.\nநூறு கிராம் முருங்கைக்கீரையை எடுத்தீர்கள் என்றால் கண்டிப்பாக அதில் இருக்கக்கூடிய கலோரியின் அளவைப் பார்த்தோம் என்றால் கிட்டத்தட்ட 60 கலோரி இருக்கும். ஆனால் நாம் சாப்பிடக்கூடிய ஒரு இட்லிக்கு 60 கலோரி உண்டு. நாம் சாதாரணமாக 6 இட்லி சாப்பிட்டோம் என்றால் மொத்தமாக 360 கலோரி வரும். அதற்கு நான்கு வகையான சட்னி சேர்ப்போம் அதிலிருந்து ஒரு கலோரி கிடைக்கும், அடுத்து அந்த சட்னியில் சேர்க்கப்பட்ட எண்ணெயின் தரத்திற்கு தகுந்தவாறு எண்ணெயில் ஒரு கலோரி இருக்கும். இம்மாதிரி இருப்பதனால் அது உடலுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவாக கருத இயலாது. ஏனென்றால் இட்லியில் இருக்கக்கூடிய அமிலத்தன்மை, எண்ணெயில் இருக்கக்கூடிய கொழுப்புத்தன்மை, பிறகு சட்னியில் சேர்க்கப்பட்ட காரத்தன்மை, மாவின் புளிப்புத்தன்மை இப்படி எல்லாமே சேருகிறது. நான்கு இட்லி சாப்பிட்டால்கூட கீழே இருக்கக்கூடிய வயிறு நெஞ்சுக்கு வரக்கூடிய சூழலை நாம் அனுபவிக்கிறோம்.\nஒரு சில உணவுகளை எடுக்கிற பொழுது நிறைய தண்ணீர் தாகம் எடுக்கிறது என்றால் உணவு சரியில்லை என்று அர்த்தம். தோசை எடுக்கிறோம், தோசையை சாப்பிட்டு முடித்த பிறகு அரைலிட்டர் அல்லது ஒரு லிட்டர் தண்ணீர் குடித்தால்தான் சமமாகிறது என்றால் அந்த உணவு அவ்வளவு புளிப்பானது, உடம்பிற்குக் கேடானது என்று அர்த்தம். எந்த ஒரு உணவையும் சாப்பிட்ட பிறகு தண்ணீர் அருந்துதல் கூடாது என்றே சொல்வார்கள், உணவை சாப்பிடுவதற்கு முன்புதான் தண்ணீர் அருந்த வேண்டும். ஒரு உணவை சாப்பிடுகிற பொழுது தண்ணீர் தேவைப்பட்டால் அந்த உணவு அந்த உடம்புக்கு சரியல்ல என்று அர்த்தம். ஆக முருங்கைக்கீரை சூப் சாப்பிட்டுப் பாருங்கள், முருங்கைக்கீரை சாறு சாப்பிட்டுப் பாருங்கள் அப்பொழுது அந்த தாக உணர்வு இருக்காது.\nஇப்பொழுது முருங்கைக்கீரை கஞ்சி, இந்த முருங்கைக்கீரையை கஞ்சி மாவுமாதிரி நாம் செய்யப்போகிறோம் என்பதைப் பற்றி நாம் பேசுவோம். பழைய தமிழ் மரபுகளில் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக செய்த உணவு. எங்கள் கிராமத்தில் பண்ணக்கூடிய ஒரு சின்ன விசயம் ஆடிக்காற்றில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய முருங்கை மரங்கள் எல்லாம் உடைந்து கீழே விழுந்துவிடும். அப்படி விழுந்த அந்த முருங்கைமரத்தில் இருக்கக்கூடிய இலையை கடைந்து சாப்பிடுவது, சூப் செய்து சாப்பிடுவது முடியாத ஒரு காரியமாக மாறிப்போகும்.\nஅந்த மாதிரி நேரங்களில் என்ன செய்வார்கள் என்றால் இலையை எல்லாம் எடுத்து அரைத்து சாறாக்கி, அந்த சாறு இரண்டு லிட்டர் சாறு இருக்கிறது என்றால் அதில் ஒரு கிலோ பச்சரிசியை அதில் சேர்த்து, அதில் ஐம்பது கிராம் மிளகையும் சேர்த்து, கூடவே இருநூறு கிராம் சிறுபருப்பு சேர்த்து, சிறிது சுக்கு ஏலக்காய் சேர்த்து வெயிலில் காயவைக்கவேண்டும். காயவைத்தோம் என்றால் அரிசி உணவுப்பொருட்கள் எல்லாமே அந்த சாறை இழுத்துவிடும். அதனை மறுபடியும் காயவைத்து ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும். குருணை அரிசிமாதிரி பொடித்துவைத்துக்கொண்டு கஞ்சியாக செய்துகொள்ளலாம். இந்தக் கஞ்சியை காலை இரவு என்று இரண்டு வேளையும் சாப்பிடலாம் அல்லது காலையில் மட்டும் சாப்பிட்டுக்கொண்டு வரலாம். இந்த மாதிரி கஞ்சி சாப்பிடுவதால் என்ன நன்மை என்று பார்க்கிறபொழுது முதுகெலும்பை வலுப்படுத்தக்கூடிய தன்மை இந்த கஞ்சிக்கு உண்டு.\nஇன்று நிறைய நபர்களுக்குத் தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது என்றால் L4, L5 தேய்ந்து போகிறது. அதே மாதிரி தொடர்ந்து பயணப்படக்கூடியவர்கள், இருசக்கர வாகனங்களில் போய் வரக்கூடியவர்களுக்கும் L4, L5 தேய்ந்து போகிறது. அந்த L4, L5 தேய்ந்து போய்விட்டது என்றால் ஒரு அரைமணிநேரத்தில் உட்கார்ந்த நிலையில் இயலாத ஒரு சூழல் உண்டாகும். அந்தமாதிரி L4, L5 தேய்ந்து போவது, L4, L5 என்று சொல்லக்கூடிய முதுகெலும்பில் இருக்கக்கூடிய disc prolapse ஆவது இவையனைத்துக்குமே ஒரு முழுமையான மருந்து எதுவென்றால் முருங்கைக்கீரைதான் என்று சொல்லவேண்டும். முருங்கைக்கீரைக் கஞ்சியை செய்துவைத்துக்கொண்டு 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும். இவ்வாறு சாப்பிட்டுக்கொண்டே வந்தால் உங்களுடைய முதுகு எலும்பு வலுவாகும். என்னுடைய மருத்துவ அனுபவத்தில் பல்வேறுபட்ட அனுபவங்களை நான் பார்த்திருக்கிறேன். அதாவது கரு உண்டாகி அறுவைச்சிகிச்சை அடிப்படையில் குழந்தை பெற்ற நிறைய பெண்களுக்கு, ஒரு பத்து நிமிடம் கூட உட்காரமுடியாமல் இருந்த பெண்களுக்கு வெறும் முருங்கைக்கீரை கஞ்சியவே இரண்டு மாதம், மூன்று மாதம் கொடுத்து நான் முழுமையாகக் குணப்படுத்தியிருக்கிறேன் என்ற ஒரு அற்புதமான அறிய தகவலை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆக முருங்கைக்கீரையை விடாமல் தொடர்ந்து சாப்பிடக்கூடிய ஒரு பழக்கவழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டீர்கள் என்றால் மிகவும் அற்புதமாக இருக்கும்.\nஇதற்கு மட்டும்தான் இந்த முருங்கைக்கீரையா என்றால், ஆண்மையைக்கூட அதிக அளவு வலுப்படுத்தக்கூடிய தன்மை உண்டு. இன்றைக்கும் நீங்கள் தேனி, போடிநாயக்கனூர், சிவகாசி, சாத்தூர் போன்ற இடங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திலேயே இருக்கக்கூடிய ஒரு அற்புதமான வழக்கம், மிக எளிமையான மருந்தும் கூட. ஒரு ஐம்பது கிராம் எள்ளு புண்ணாக்கு, ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை, ஐந்து வெற்றிலை, ஒரே ஒரு துண்டு சாதிக்காய் இவற்றை ஒன்றிரண்டாக உரலில் போட்டு இடித்து அதை அப்படியே கசாயம் செய்து அவித்து அதை ஒரு டம்ளர் தினசரி சாப்பிட்டுக்கொண்டே வருவார்கள். யாரென்றால் ஒரு ஐம்பது அறுபது வயதைக் கடந்த ஆண்கள் சாப்பிட்டுக்கொண்டு வருவார்கள். அவர்களுடைய ஆண்மை நரம்புகள் தூண்டப்பட்டு ஒரு அபாரமான ஆண்மை சக்தி உண்டாகி ஒரு நீண்ட நேர போகத்திற்கு உரிய ஒரு அற்புதமான உடல்வாகை தரக்கூடிய இந்த கூட்டுக்கலவை மருந்துக்கு உண்டு. இதை ஏன் நீங்கள் முயற்சி செய்யக்கூடாது. ஆக இந்த முருங்கைக்கீரையில் இவ்வளவு அற்புதமான பலன்கள் உண்டு.\nஇன்னும் சொல்லப்போனால் அந்த முருங்கை மரத்தின் வேருக்கு இன்னும் கூடுதல் பலன் என்று சொல்லலாம். ஒரு சிலருக்கு வயிற்றில் கீரிப்பூச்சி, நாக்குப்பூச்சி என்று நிறைய பூச்சிகளுடன் நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த வயிற்றுப் பூச்சிகளை முழுமையாக சரிசெய்யக்கூடிய தன்மை இந்த முருங்கை வேருக்கு உண்டு. இந்த முருங்கை வேரை ஒன்றிரண்டாக பொடித்து அதனுடன் சீரகம், சோம்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிட்டோம் என்றால், நான் சொன்ன எல்லா பிரச்சனைகளும் சரியாகும். பூச்சி புழுக்கள் இருந்தாலே ஒரு சிலருக்கு உடல் தேராது, மனக்குழப்பத்தில் இருப்பார்கள், மன அழுத்தத்தில் இருப்பார்கள், வீட்டில் உள்ள எல்லோரையும் ஒரு வழிசெய்துகொண்டிருப்பார்கள். ஒரு சிலர் இதனை மனநோய் என்று நினைத்துக்கொண்டிருப்போம், ஆனால் அது மனநோயாக இருக்காது. உள்ளே இருக்கக்கூடிய பூச்சியினால் இருக்கக்கூடிய பிரதிபலிப்பாகக்கூட இருக்கும். அந்த மாதிரி இருக்கிறது என்றால் முருங்கை வேரை எடுக்கிற பொழுது நல்ல பலன் கிடைக்கும். இன்னும் சில நேரங்களில் மனம் சார்ந்த நோய்களுக்கும் முருங்கை வேரை நமது பண்டைய சித்தர்கள் மருந்தாக பயன்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவு அற்புதமான பலனைக் கொடுக்கிறது இந்த முருங்கை.\nஒரு சிலர் உடல்வாகு மிகவும் ஒல்லியாக இருப்பார்கள், பற்கள் தெளிவில்லாமல் இரத்தம் வந்துகொண்டே இருக்கும், அதே போல் ஆண்மை சக்தி குறைவாக இருக்கும், குழந்தை பெறுவதில் சிக்கல் இருக்கும் என்றால் முருங்கை பூவை தினசரி ஒரு கைப்பிடியளவு எடுத்து பாலில் சேர்த்து வேகவைத்து அதை வடிகட்டி அதில், இரண்டே இரண்டு இதழ் குங்குமப்பூவை சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வந்தீர்கள் என்றால் ஆண்மை சக்தி பெருகும், உயிரணுக்கள் அபாரமாக பெருகும். அந்த அளவிற்கு இந்த முருங்கைப்பூவுக்கு அற்புதமான குணம் உண்டு. முருங்கைப்பூவை துவையல் மாதிரியே வீட்டில் அரைக்கலாம். எனக்குப்பிடித்த துவையல்களிலேயே முருங்கைப்பூ துவையல் எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கெல்லாம் முருங்கைப்பூ கிடைக்கிறதோ அதை எடுத்து வந்து சாப்பிடக்கூடிய ஒரு இயல்பு உண்டு. சமீபத்தில் எனது வாடிக்கையாளர் ஒருவர் திருவண்ணாமலையிலிருந்து முருங்கைப்பூவை வேறுஒருவர் மூலம் கொடுத்துவிடக்கூடிய அளவிற்கு நான் அதன் மேல் ஒரு காதலோடு இருப்பேன் என்று சொல்லலாம்.\nமுருங்கைப்பூ, வெள்ளரி விதை, பூசணி விதை, காய்ந்த மிளகாய், சிறிது கசகசா இவையனைத்தையும் சேர்த்து அரைத்து துவையலாக வைத்து சாப்பிடலாம்.\nPrevious Article அரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nNext Article பனையை வெட்டினால் நதிகள்\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2016/12/blog-post.html", "date_download": "2018-12-13T19:00:21Z", "digest": "sha1:GLBKIFTWFOBLRUZJ4O47NYLG3QEMISSX", "length": 21394, "nlines": 408, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பாராளுமன்ற உறுப்பினர் திலகரின் உணர்ச்சிகரஆக்ரோஷமான சிங்கள உரை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமாவீரர் துயிலும் இல்லங்கள் புனித பிரதேசங்களாக பிரக...\nஇலங்கை முன்னாள் எம் பி நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில...\nசிரியாவின் அலெப்போ நகருக்கான போர் முடிவடைந்தது\nஎதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமெரிக்காவின் ...\nஜெர்மன் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் லாரி ஏற்றித் தா...\nதுருக்கியில் ரஷ்ய தூதர் சுட்டுக் கொலை\nகிழக்கில் எழுக தமிழ் பேரணி எதை சாதிக்க போகின்றது ந...\nஇலங்கையில் இந்து ஆலயத்தின் மீது தாக்குதல்\nவட கிழக்கு இணைப்புக்காக, சிங்களத் தலைவர்களின் விரு...\nவழிக்கு வந்தார் ஹக்கீம் -ஹசனலிக்கு முழு அதிகாரம் க...\nகறுவாக்கேணியை சேர்ந்த கலாபூசணம் திரு.மாகாதேவன் அவர...\nசந்திரகாந்தனின் விடுதலை வேண்டி ஆலயத்தில் வழிபாடும்...\nஊர்ஜிதமாகியது வடக்கு- கிழக்கு இணைப்பு முதல் கட்ட ...\nசமஸ்டியை கைவிடோம் ஏனெனில் அது எமக்கு தொழில், ஆனால்...\nஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பதவியேற்றார் குட...\nமலையகத்தில் வாழ்வோர் இந்திய தமிழரல்ல. அவர்கள் இலங்...\nஇன்று மட்டக்களப்பில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஜ...\nஜெயலலிதா ஜெயராம் -அ .மார்க்ஸ்\nபியர் இறக்குமதிக்கு வரிச்சலுகை வழங்கும் நல்லாட்சி ...\nபாராளுமன்ற உறுப்பினர் திலகரின் உணர்ச்சிகரஆக்ரோஷமான...\nமூதூர் தமிழ் பிரதேசங்கள் ஒருங்கிணைந்த தனியான பிரதே...\nஇந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் : 100 பேர் பலி\n40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பாகிஸ்தான் சர்வதேச வ...\nசம்பூர் மக்களை வெளியேறுமாறு உத்தரவு\nகண்டியில் அரங்க ஆய்வுகூடத்தின் புதிய தயாரிப்பு\nஜெயலலிதா மறைவுக்கு இலங்கை பிரதமர் இரங்கல்\nஇலங்கை: மட்டக்களப்பின் சில பகுதிகளில் நுழைய பொது ப...\nகவிஞர் இன்குலாப் அவர்களின் இறப்புச் செய்தி தாள இயல...\nபாராளுமன்ற உறுப்பினர் திலகரின் உணர்ச்சிகரஆக்ரோஷமான சிங்கள உரை\nபாராளுமன்ற உறுப்பினர் திலகரின் உணர்ச்சிகரஆக்ரோஷமான சிங்களத்திலான நேற்றைய உரையை பல தடவைகள் கேட்டேன். உண்மையில் சிங்கள மக்களுக்குப் புரியும் வகையில் மிகத் தெளிவாக மக்கள் பிரச்சினைகளை முன்வைத்திருந்தார்.\nஉரையின் மிகச் சுருக்கமான பதிவு இது.\n\"மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு காலத்தில் கொள்கையொன்று இருந்தது. ஐந்து அம்சப் பிரிவினை அது. அதில் ஐந்தாவது பிரிவாகவே நாங்கள் இருந்தோம். எங்களுக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருந்த கட்சியொன்றின் தலைவர் எமது மக்களுக்காக பாராளுமன்றத்தில் பேசுவதையிட்டு மதிப்பளிக்கிறோம். அந்த கொள்கைகளை மாற்றிக்கொண்டு எமது மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என அவர் பேசுகின்றமை வரவேற்கத்தக்கது.\nஎமது மக்களின் பிரச்சினைகளை பேசும் போது இருக்கும் உணர்வு, அந்தப் பிரச்சினைகளை தீர்க்கும்போது இல்லை என்பதே கவலையான விடயமாக இருக்கிறது.\nஇலங்கையில் ஆகக்குறைந்த சம்பளமாக 10ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால் பெருந்தோட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கு மட்டும் வெறும் 6ஆயிரம் வழங்கப்படுகிறது. இது எந்த வகையில் நியாயம்\nபெருந்தோட்டங்களில் மாத்திரம் தோட்டப்புற வைத்தியசாலைகள் என்ற பெயரில் வைத்தியசாலைகள் இயங்குகின்றன. அங்கு எம்.பி.பி.எஸ். வைத்தியர்கள் இல்லை. உலகத்தில் எந்த இடத்திலும் இல்லாத வகையில் பெருந்தோட்ட வைத்திய உதவியாளர்களே வைத்தியம் செய்கிறார்கள். இந்த வைத்தியசாலைகளுக்கு ஒரு சதமேனும் அரசாங்கம் பணம் வழங்குவதில்லை. ஏன் இந்த வேறுபாடு\nஎங்களுக்கு என்று தனியான குடிநீர் திட்டம் இல்லை. நாம் எப்போதும் சுத்திகரிக்கப்பட்ட நீரை அருந்தியது கிடையாது.\nதோட்டப் பாதைகள் என தனியாக இருக்கின்றன. அவை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்டவை அல்ல. மாகாண சபைகளுக்கு உட்பட்டவையும் அல்ல. அந்த தோட்டப்பாதைகளை தோட்ட நிர்வாகமே கண்காணிக்க வேண்டும். அதனால் மிக மோசமான நிலையில் பாதைகள் உள்ளன.\nஏனைய ஊழியர்களை போல அரசாங்கத்தினால் தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படுவதில்லை. கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒப்பந்தமிடப்படுகிறது. அதுவும் வீதிக்கு இறங்கி, கோஷமிட்டு, போராட்டம் நடத்தியே ஒரு ரூபாவோ, இரண்டு ரூபாவோ அதிகரிப்பை தொழிலாளர்கள் பெறுகிறார்கள்.\n தேசிய நீரோட்டத்தில் நாம் இணைத்துக்கொள்ளப்படவில்லை. எமக்கு பல்வேறு தடைகள் உள்ளன. அவற்றை தாண்டியே நாம் வெளியில் வர வேண்டியிருக்கிறது. எம்மால் முடியும். இங்கு பாராளுமன்றத்தில் தமிழில், சிங்களத்தில், ஆங்கிலத்தில் எமது மக்களின் குறைகளை எடுத்துச் சொல்கிறேன். இதுபோல என்னுடைய தம்பி, தங்கையர்கள் ஏராளமானோர் மலையத்தில் இருக்கிறார்கள்\"\nமாவீரர் துயிலும் இல்லங்கள் புனித பிரதேசங்களாக பிரக...\nஇலங்கை முன்னாள் எம் பி நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில...\nசிரியாவின் அலெப்போ நகருக்கான போர் முடிவடைந்தது\nஎதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமெரிக்காவின் ...\nஜெர்மன் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் லாரி ஏற்றித் தா...\nதுருக்கியில் ரஷ்ய தூதர் சுட்டுக் கொலை\nகிழக்கில் எழுக தமிழ் பேரணி எதை சாதிக்க போகின்றது ந...\nஇலங்கையில் இந்து ஆலயத்தின் மீது தாக்குதல்\nவட கிழக்கு இணைப்புக்காக, சிங்களத் தலைவர்களின் விரு...\nவழிக்கு வந்தார் ஹக்கீம் -ஹசனலிக்கு முழு அதிகாரம் க...\nகறுவாக்கேணியை சேர்ந்த கலாபூசணம் திரு.மாகாதேவன் அவர...\nசந்திரகாந்தனின் விடுதலை வேண்டி ஆலயத்தில் வழிபாடும்...\nஊர்ஜிதமாகியது வடக்கு- கிழக்கு இணைப்பு முதல் கட்ட ...\nசமஸ்டியை கைவிடோம் ஏனெனில் அது எமக்கு தொழில், ஆனால்...\nஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பதவியேற்றார் குட...\nமலையகத்தில் வாழ்வோர் இந்திய தமிழரல்ல. அவர்கள் இலங்...\nஇன்று மட்டக்களப்பில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஜ...\nஜெயலலிதா ஜெயராம் -அ .மார்க்ஸ்\nபியர் இறக்குமதிக்கு வரிச்சலுகை வழங்கும் நல்லாட்சி ...\nபாராளுமன்ற உறுப்பினர் திலகரின் உணர்ச்சிகரஆக்ரோஷமான...\nமூதூர் தமிழ் பிரதேசங்கள் ஒருங்கிணைந்த தனியான பிரதே...\nஇந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் : 100 பேர் பலி\n40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பாகிஸ்தான் சர்வதேச வ...\nசம்பூர் மக்களை வெளியேறுமாறு உத்தரவு\nகண்டியில் அரங்க ஆய்வுகூடத்தின் புதிய தயாரிப்பு\nஜெயலலிதா மறைவுக்கு இலங்கை பிரதமர் இரங்கல்\nஇலங்கை: மட்டக்களப்பின் சில பகுதிகளில் நுழைய பொது ப...\nகவிஞர் இன்குலாப் அவர்களின் இறப்புச் செய்தி தாள இயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-12-13T17:59:33Z", "digest": "sha1:ARPUBTHYNKPHH3LIR4TFCD2VNMMENN7U", "length": 4334, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செயற்கை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் செயற்கை யின் அர்த்தம்\nஇயற்கையாகக் காணப்படும் அல்லது பெறப்படும் ஒன்றுக்கு மாற்றாக மனிதனால் உண்டாக்கப்படுவது.\nஇயல்பாக இல்லாதது; வலிந்து செய்வது.\n‘நாடகத்தில் அவருடைய செயற்கையான நடிப்பு எடுபடவில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilyogi.asia/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-13T18:51:34Z", "digest": "sha1:DRKDFNPHV3LZQFNUNYQVNHCR3YJXRHMV", "length": 8921, "nlines": 138, "source_domain": "tamilyogi.asia", "title": "சமூக பிரச்சனைக்கு குரல்.. ட்விட்டருக்கு மீண்டும் திரும்பிய வைரமுத்து: ராமதாஸுக்கு ஆதரவு | Vairamuthu tweet after Metoo allegations - Tamilyogi.fm - Tamil Yogi Official Website", "raw_content": "\nHome Film News & Updates Tamil சமூக பிரச்சனைக்கு குரல்.. ட்விட்டருக்கு மீண்டும் திரும்பிய வைரமுத்து: ராமதாஸுக்கு ஆதரவு | Vairamuthu tweet...\nசமூக பிரச்சனைக்கு குரல்.. ட்விட்டருக்கு மீண்டும் திரும்பிய வைரமுத்து: ராமதாஸுக்கு ஆதரவு | Vairamuthu tweet after Metoo allegations\nசென்னை: மீடூ பிரச்சனைக்குப் பிறகு முதன்முறையாக வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.\nகவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறினார். அதனைத் தொடர்ந்து சில பெண்களும் புகார் கூற மீடூ விவகாரம் சூடு பிடித்தது.\nசட்ட ரீதியாக மீடூ பிரச்சனையை அணுகத் தயாராக உள்ளதாக வீடியோ வெளியிட்டார் வைரமுத்து. அதன் பிறகு அவர் எதுவும் ட்வீட் செய்யவில்லை.\nதற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் அறிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு சில பாடங்களுக்கான வினாத்தாள்களை தமிழில் தயாரிக்க முடியாது என தேர்வாணைய செயலர் நந்தகுமார் விளக்கமளித்ததற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.\nஅதிகார மையங்களில் நிலவும் மொழிதான் ஓர் இனத்தில் நிலைபெறும். தேர்வாணையத்தின் வினாத்தாள்கள் கட்டாயம் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும். இந்தக்கருத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களை நான் வழிமொழிகிறேன். விருதுபெற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு நல்லூதியம் வழங்கி நல்ல மொழிபெயர்ப்பைப் பெறலாம்.\nராமதாஸுக்கு ஆதரவளிக்கும் வகையில், ” அதிகார மையங்களில் நிலவும் மொழிதான் ஓர் இனத்தில் நிலைபெறும். தேர்வாணையத்தின் வினாத்தாள்கள் கட்டாயம் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும். இந்தக்கருத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களை நான் வழிமொழிகிறேன். விருதுபெற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு நல்லூதியம் வழங்கி நல்ல மொழிபெயர்ப்பைப் பெறலாம்.” என வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.\nடக்குன்னு பார்த்தா அப்படியே ஹெச். ராஜா மாதிரியே இருக்காருல்ல\nஅமேசானில் ஹெட்போன் ஆர்டர் செய்த நடிகை சோனாக்ஷிக்கு என்ன வந்துச்சு தெரியுமா\nஅஜித்துக்கு சிவாவை ஏன் இவ்வளவு பிடித்திருக்கிறது தெரியுமா\nஎன்னால முடியல, என்னை விட்டுடுங்க என்ற ரஜினி: விட மறுத்த ஷங்கர் | Rajini’s...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.tamilmurasu.com.sg/taxonomy/term/2?page=254", "date_download": "2018-12-13T18:40:53Z", "digest": "sha1:4225OKI4WSCZRTP37XSFHYNPNTT7CKKF", "length": 22878, "nlines": 108, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உல‌க‌ம் | Page 255 | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஅமெரிக்க குண்டுவீச்சில் இந்திய தீவிரவாதிகள் பலி\nகிழக்கு ஆப்கானிஸ்தானின் நங் கர்ஹார் மாநிலத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் சுரங்கப் பாதைகளைக் குறிவைத்து அமெரிக்கா ஆகப் பெரிய வெடி குண்டு தாக்குதலை நடத்தியுள் ளது. சிங்கப்பூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அணுசக்தி அல்லாத குண்டு வீசப் பட்டதில் 36 ஐஎஸ்ஐஎஸ் பயங்கர வாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. இச்சம்பவத்தில் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரு வரும் மாண்டதாக உறுதி செய்யப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநியூசிலாந்தில் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்\nவெல்லிங்டன்: நியூசிலாந்தின் கடலோரப் பகுதிகளை தாக்கிய புயல் காற்றின் வேகம் தணிந்து விட்டபோதிலும் அங்கு சில வீடுகளுக்கு மின்சார விநியோகம் கிடைக்காததால் மக்கள் அவதிப்படுவதாக தகவல்கள் கூறின. அப்புயலால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் சாலைகள் பழுதடைந்ததாகவும் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும் கூறப்பட்டது. ஒரு சில பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்தின் தெற்குப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாகவும் இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.\nசிரியாவில் நான்கு நகரங்களிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள்\nடமாஸ்கஸ்: சிரியாவில் நீண்ட காலமாக உள்நாட்டுச் சண்டை நீடிக்கும் வேளையில் சண்டை நடக்கும் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் வெளியேற உடன்பாடு காணப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளின் முயற்சியால் இந்த உடன்பாடு காணப்பட்டுள்ளது. அந்த உடன்பாட்டின்படி அரசாங்கத் தரப்பும் கிளர்ச்சித் தரப்பினரும் சண்டையை தற் காலிகமாக நிறுத்த இணக்கம் தெரிவித்துள்ளனர். அதன்படி சிரியாவில் கிளர்ச்சித் தரப்பினர் வசம் உள்ள இரு கிராமங் களிலிருந்து மக்களை வெளி யேற்றும் நடவடிக்கை தொடங்கி யிருக்கிறது. அந்த கிராமங் களிலிருந்து ‌ஷியா பிரிவினர் வெளியேறி வருகின்றனர்.\nவிமானத்திலிருந்து இழுத்துச் சென்ற பயணிக்கு மூளையில் அதிர்ச்சி\nவா‌ஷிங்டன்: சிகாகோ விமான நிலையத்தில் யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் வலுக்கட்டாயாகமாக இழுத்துச் செல்லப்பட்டு வெளியேற்றப்பட்ட பயணிக்கு மூளையில் அதிர்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் அவரது மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். அந்த சம்பவத்திற்குப் பிறகு வியட்னாமைச் சேர்ந்த 69 வயது மருத்துவரான டேவிட் டாவோ, மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் அவர் புதன்கிழமை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாகவும் அவரது வழக்கறிஞர் தாமஸ் டிமிட்ரியோ கூறினார்.\nதுருக்கியில் தாக்குதல் நடத்த சதி: ஐவர் கைது\nஇஸ்தான்புல்: துருக்கியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த வர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட ஐவரை போலிசார் கைது செய்துள் ளனர். அந்த ஐவரும் ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு உடையவர்கள் என்று போலிசார் கூறினர். துருக்கியில் அந்நாட்டு அதிபர் தாயிப் எர்டோகனுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங் கள் குறித்து மக்களின் கருத்தை அறிய நாளை அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அதனை சீர்குலைக்கும் வகையில் துருக்கியில் தாக்குதல் நடத்த அந்த சந்தேக நபர்கள் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படு கிறது.\nகொண்டாட்டத்திற்கு இடையில் வடகொரியாவின் மிரட்டல்\nபியோங்யாங்: வடகொரியா நேற்று பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த வேளையில் மேலும் ஒரு அணு ஆயுத சோதனை அல்லது ஏவுகணை சோதனையை அந்நாடு மேற்கொள்ளக்கூடும் என்ற யூகம் நிலவியது. அணு ஆயுத சோதனை மேற் கொள்ள வடகொரியா தயாராக இருப்பதாக வடகொரியாவை கண்காணித்து வரும் ஓர் அமைப்பு தெரிவித்தது. 6வது அணு ஆயுத சோதனையை வடகொரியா விரைவில் மேற்கொள்ளக்கூடும் என்பதை துணைக்கோளப் படங்கள் காட்டின. அணு ஆயுதத்தை சோதனை செய்யும் இடத்தில் புதிய நடமாட்டம் தெரிவதாக இணையத் தள செய்தி கூறியது. இந்நிலையில் ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபே நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது வடகொரியாவின் மிரட்டல் பற்றிப் பேசினார்.\nநியூசிலாந்தில் பயங்கர புயல்: மக்கள் வெளியேற்றம்\nவெல்லிங்டன்: அதிக சக்திவாய்ந்த புயல் காற்று நேற்று நியூசிலாந்தின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளைத் தாக்கத் தொடங்கியது. இதனால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக பல நகரங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். புயல் காற்றின் வேகம் அதிகரிக்கும் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் என்றும் கடல் அலைகளின் சீற்றம் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nதென்சீனக் கடல் தீவுக்கு செல்வதை ரத்து செய்த பிலிப்பீன்ஸ் அதிபர்\nமணிலா: சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் பிலிப்பீன்ஸ் உரிமை கொண்டாடும் தீவுக்குச் சென்று அங்கு தங்கள் நாட்டுக் கொடியை ஏற்றப்போவதாக பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே கூறியிருந்தார். அவர் அங்கு செல்வதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தற்போது அத்தீவுக்குச் செல்வதை திரு டுட்டர்டே ரத்து செய்துள்ளார். சீனாவுடனான நட்புறவை தான் மதிப்பதாக அவர் கூறியுள்ளார். தென்சீனக் கடல் பகுதியில் பெரும்பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. புருணை, மலேசியா, பிலிப்பீன்ஸ், தைவான், வியட்னாம் ஆகிய நாடுகளும் அப்பகுதிக்கு உரிமை கொண்டாடி வருகின்றன.\nஇந்தோனீசியாவில் இரண்டு படகு விபத்துகள்: 11 பேர் மரணம்\nஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஜாவா தீவில் நேற்று இரு படகுகள் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்த விபத்தைத் தொடர்ந்து இன்னும் ஐந்து பேரைக் காணவில்லை என்று உயர் அதிகாரி ஒருவர் கூறினார். முதல் விபத்தில் ஓர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த ஒரு மரப் படகு மூழ்கியது. அப்படகில் 22 பேர் சென்று கொண்டிருந்ததாகவும் அவர்கள் அனைவருமே விவசாயிகள் என்றும் பயிர் அறுவடை செய்வதற்காக அவர்கள் படகில் சென்றுகொண்டிருந்தபோது அப்படகு ஆற்றில் மூழ்கியதாகவும் கூறப்பட்டது. அதில் 9 பேர் உயிரிழந்ததாகவும் 13 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் போலிசார் கூறினர்.\nபுதுடெல்லி: பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததால் இந்தி யாவில் உள்ள பாகிஸ்தான் தூதர் சுற்றி வளைக்கப்பட்டார். புதுடெல்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்ற தூதர் அப்துல் பாசிட்டை ஊடகத் துறை யைச் சேர்ந்த பலர் சுற்றி வளைத்த னர். இதனால் அதிர்ச்சியடைந்த திரு அப்துல் பாசிட் நிகழ்ச்சியை விட்டு அவசரமாக வெளியேறினார் என்று டெக்கான் குரோனிக்கல் வெளியிட்ட செய்தி குறிப்பிட்டது. இந்திய-பாகிஸ்தான் உறவை மேம்படுத்தும் மாநாடு புதுடெல்லி யில் நடைபெற்றது.\nவிஜய் சேதுபதியின் ஆட்டத்தைக் கண்டு வியந்த சிங்கப்பூர் ரசிகர்கள்\nவாகனங்களின் வேகத்தைக் கண்காணிக்கும் புகைப்படக் கருவிகள் செயல்பாடு\nகரப்பான் பூச்சிக்காக மின்னஞ்சல் புகார் செய்த தெம்பனீஸ் குடியிருப்பாளர்\nகோயில் கலவரம்: நால்வர் விடுவிப்பு\nகிளமென்டியில் மிகுதியான கிறிஸ்மஸ் அலங்காரம்; அகற்றக்கோரிய நகர மன்றம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nஅறுசுவைகளான உவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு, இனிப்பு ஆகியவற்றில் இனிப்புக்கு என்று சிறப்பு இயல்புகள் உண்டு. கைக்குழந்தைகள் முதல்... மேலும்\nமுரசொலி: தமிழ்நாட்டுக்கு கஜா போதிக்கும் பாடம்\nசுனாமி, புயல், சூறாவளி, நிலநடுக்கம், நிலச்சரிவு, காட்டுத் தீ, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கைளை யாரும் தடுக்க முடியாது. ஆனால் அவை... மேலும்\nமுதியோருக்குக் கைகொடுக்கும் சுகாதாரத்துறை மாணவர்கள்\nபணியாளர்களாக மட்டுமின்றி தங்களது ஓய்வு நேரத்தில் முதிய வர்களுக்கு உதவிசெய்து சிறந்த சமூகத்... மேலும்\nபல்கலைக்கழகச் சேர்க்கையில் சாதாரண நிலைத் தேர்வு முடிவுகள் நீக்கம்\nசில மாணவர்கள் தங்கள் தொடக் கப்பள்ளிப் பருவத்திலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கி வரு வார்கள். மேலும் சிலரோ கல்வி... மேலும்\nநவீன தோற்றத்தில் பாரம்பரிய உடைகள்\nவீன ஆடை வடிவமைப்பு, ஆடை அலங்காரம் போன்றவற்றில் ஆர்வ முள்ளவர் திரு கேசவன் உடை யப்பன். அதேநேரத்தில் தொழில்... மேலும்\nஇணையப் பாதுகாப்பு: சிங்கப்பூர் - இந்தியா பங்காளித்துவம்\nஅறிவார்ந்த வளாகம் எனும் கருப் பொருளைக் கொண்டு புத்தாக்கத் திட்டங்களை உருவாக்கும் நோக் கில் அண்மையில் நடைபெற்ற 36 மணி நேர ‘ஹெக்கத்தோன்’ எனப்படும்... மேலும்\nதேசிய சாதனையை முறியடித்தார் ஜோசப் ஸ்கூலிங்\nசிங்கப்பூர்: சிங்கப்பூரின் நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங் நேற்று நடந்த 50 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சல் போட்டியில் தேசிய சாதனையை... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.torontotamil.com/2018/02/18/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-12-13T18:23:02Z", "digest": "sha1:QYOLTAKAIXYYW6QWQS5IFWGSSGK3RUZV", "length": 13620, "nlines": 151, "source_domain": "www.torontotamil.com", "title": "தாஜ்மஹாலில் பிரதமர் குடும்பத்தினர் - Toronto Tamil", "raw_content": "\nஇந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோவும் அவரது குடும்பத்தாரும் இன்று ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலைப் பார்வையிட்டுள்ளனர்.\nஇன்று காலை 9 மணியளவில் புது டெல்லியில் இருந்து ஆக்ரா நோக்கி வானூர்தி மூலம் புறப்பட்டுச் சென்ற அவர்கள், முற்பகல் 10.45 அளவில் தாஜ் மஹாலையும் அதன் சூழலையும் பார்வையிட்டுள்ளார்.\nஅதேவேளை இந்திய நேரப்படி இன்று மாலை டெல்லியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் முக்கிய சந்திப்பு ஒன்றில் கனேடியப் பிரதமர் கலந்து கொள்கிறார்.\n7 நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள கனேடியப் பிரதமர் எதிர்வரம் 25ஆம் நாள் வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், எதிர்வரும் 23ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சு நடாத்தவுள்ளார்.\nபிரதமர் ஜஸ்டின் ரூடோவின் இந்த இந்தியப் பயணத்தில் அவருடன், கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், அறிவியல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் நவ்டீப் பைன்ஸ், பாதுகாப்ப அமைச்சர் ஹர்ஜித் சஜான், விளையாட்டுத் துறை அமைச்சர் கிறிஸ்டி டுன்கான், உட்கட்டுமானத்துறை அமைச்சர் அமர்ஜீத் சோஹி உள்ளிட்டோரும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.\nஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவினை வலுப்படுத்தும் நோக்குடன் இந்த பயணத்தினை பிரதமர் ரூடோ மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் தங்கியிருக்கும் காலத்தில் பாதுகாப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் கூட்டு ஒத்துளைப்பு, பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட விடயங்களில் கனேடியப் பிரதமர் அதிக கவனம் செலுத்தவுள்ளார்.\nஅத்துடன் குடிசார் பொதுப் பாவனைக்கு அணுசக்தியை பயன்படுத்திக் கொள்வது மற்றும் அதனை மேம்படுத்திக் கொள்வது குறித்த விடயங்களிலும் இரண்டு நாடுகளும் தமக்கிடையேயான ஒத்துளைப்புகளை வலுப்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious Post: புகழ்பெற்ற தவில் கலைஞர் அ. மனோகரன் காலமானார்\nNext Post: மோர்னிங்சைட் விபத்து: வாகன சாரதியைக் காணவில்லை\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n18th Annual Dinner & Cultureal Show சுன்னாக மக்களின் 18 வது ஒன்றுகூடல் இராப்போசன விருந்தும்\nவேலாயிமவன் – இறுவட்டு வெளியீடு\nவேலாயிமவன் – இறுவட்டு வெளியீடு\nகரவெட்டி மக்கள் ஒன்றியம்- வருடாந்த நத்தார் ஒன்றுகூடல்.\nகரவெட்டி மக்கள் ஒன்றியம்- கனடா நடத்தும வருடாந்த நத்தார் ஒன்றுகூடல். அனைவரும் கலந்து கொள்ளும் வண்ணம் நிர்வாகிகள் அழைக்கின்றனர்\nThe post கரவெட்டி மக்கள் ஒன்றியம்- வருடாந்த நத்தார் ஒன்றுகூடல். appeared first on Tamil Events Calendar.\nவாகனம் ஒன்றில் சுடப்பட்ட நிலையில் ஆண் மீட்பு – ஸ்கார்பாரோவில் சம்பவம்\nபடுக்கை அறையை சுத்தம் செய்ய கூறியதால் 911க்கு அழைப்பு விடுத்த 9 வயது சிறுமி\nஒன்ராறியோவின் நிதி பற்றாக்குறை இந்த ஆண்டு $12.3 க்கு உயரும் – நிதி கண்காணிப்பகம்\nஒட்டாவாவின் புதிய வரி சுமை – ஆய்வு செய்ய வேண்டும் என ஒன்ராறியோ, சாஸ்கட்சுவான் அரசு கோரிக்கை\nவரிவிதிப்புக்கு முடிவுகட்ட கனடா தீர்மானம்\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nதேடகத்தின் வருடாந்த விடுமுறை ஒன்றுகூடல் December 22, 2018\nநெடுந்தீவு ஒன்றியம் கனடா நடாத்தும் ஒளிவிழா December 22, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/quans.asp?page=11", "date_download": "2018-12-13T19:16:05Z", "digest": "sha1:FYP7QQNB7XHQNNIVNVG6XMTDJFVUEP4F", "length": 19285, "nlines": 117, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nதிருமணத் தடையால் வயது ஏறிக்கொண்டே போய் அவதிப்படும் மகளிர் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன\nதிருமணத்தடையால் அவதிப்படும் பெண்கள் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் சுமங்கலிபூஜை செய்து வழிபடுவதால் திருமணத் தடை விலகும். அந்த ஒவ்வொரு நாளும் மூன்று சுமங்கலிப் பெண்கள் வீதம் வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு நலங்கிட்டு தங்களால் இயன்ற ....... மேலும்\nமார்ச் 2017ல் 12ம் வகுப்பு தேர்வு எழுதினேன். தேர்ச்சி பெற்றும் பணம் இல்லாததால் என்னால் மேற்கொண்டு படிக்கக் கல்லூரிக்கு செல்ல ...\nஅனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. படிப்பதற்கு பணம் தேவையில்லை. மனம் இருந்தால் போதும். பணம் கொடுத்து படிக்கும் ....... மேலும்\nநான் பி.டெக் முடித்து வீட்டில் இருந்து வருகிறேன். என் அப்பாவின் உறவினர்கள் செய்வினை வைத்ததால் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வருகிறேன். ஆதரவாக ...\nரேவதி நட்சத்திரம், மீன ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. யாரும் உங்களுக்கு எந்தவிதமான செய்வினையும் செய்யவில்லை. உங்கள் ஜாதகத்தில் மனோகாரகன் சந்திரனுடன் ....... மேலும்\nஎன் தங்கை மகன் தற்சமயம் தனது தந்தையின் எலக்ட்ரிகல் காண்ட்ராக்ட் பிசினஸ் செய்து வருகிறான். அவன் தந்தை இரண்டு வருடத்திற்கு ...\nவிசாகம் நட்சத்திரம், துலாம் ராசி (மீனராசி என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள், விசாக நட்சத்திரம் மீன ராசியில் வராது), கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் தங்கைமகனின் ஜாதகத்தின்படி தற்போது சனிதசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. ....... மேலும்\nஎன் மகளின் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் உள்ள குரு பகவான் ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பதால் அனைத்து தோஷங்களும் நிவர்த்தி ஆகிவிடுகின்றன ...\nஉங்கள் ஜோதிடர் சொன்ன கருத்து உண்மையே. ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில் பன்னிரண்டில் செவ்வாய், இரண்டில் சனி-கேதுவின் இணைவு, எட்டில் ராகு என்று ஒருசில இடைஞ்சல்கள் ....... மேலும்\nஎனது பேரன் யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டுச் சென்று ஐந்தரை வருடமாகிறது. எங்கிருக்கிறான், எப்படி இருக்கிறான் என்று தெரியவில்லை. அவனுக்கு 67 ...\nஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் உங்கள் பேரனின் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் குரு அமர்ந்துள்ளார். அதிலும் லக்னத்திற்கு அதிபதியாகிய குருபகவான் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துள்ளார். கேட்டை நட்சத்திரம், விருச்சி.... மேலும்\nஜாதகம் பார்த்த இடத்தில் தகப்பனும், மகனும் ஒரே இடத்தில் இருக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மை ...\nஉங்கள் உடல்நிலை, மனைவியின் உடல்நிலை, மகனின் உடல்நிலை என்று வரிசையாக பாதிக்கப்பட்டதன் தாக்கமும், விரக்தியும் உங்கள் கடிதத்தில் வெளிப்படுகிறது. அஸ்வினி நக்ஷத்திரம், மேஷராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சூர.... மேலும்\nசமீபத்தில் பாம்பை வைத்து பூஜை செய்த புரோகிதர் கைது என்று பத்திரிகையில் செய்தி வந்தது. பாம்பு அம்பிகையின் அம்சம்தானே, இதில் ...\nவிஷ ஜந்துக்களை வைத்து பூஜை செய்வது என்பது சாஸ்திர விரோதமே ஆகும். கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை ஆகியவற்றிற்கு மட்டுமே பிரத்யட்சமாக செய்ய விதி உண்டு. அதாவது சாத்வீக குணம் கொண்ட ....... மேலும்\nஅமாவாசை நாளில் விரதம் மேற்கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை கூடும் என்று சொல்கிறார்கள். அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு தவிர வேறு ...\nகேதார கௌரீ விரதம் - தீபாவளியைத் தொடர்ந்து வரும் அமாவாசை நாளில் மேற்கொள்ளப்படும் விரதம். சில குடும்பங்களில் அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை முன்னிட்டு சதுர்த்தசியிலேயே அதாவது தீபாவளி அன்றே இந்த விரதத்தை ....... மேலும்\nஆலயங்களில் ஹோமங்கள் முதலான பூஜைகளின் போது மந்திரங்களை ஒலிபெருக்கி மூலம் அதிக சப்தத்துடன் ஒலிக்கச் செய்து மற்றவர்களுக்கு இடையூறு செய்யலாமா\nமற்றவருக்கு இடையூறு செய்யும் எந்த செயலும் தவறுதான். அதில் சந்தேகமில்லை. அந்நாளில் நாதஸ்வர ஒலியும், ஆலய மணியின் ஓசையும் கேட்டவுடன் பொதுமக்கள் ஆலயத்தில் பூஜை நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வர். ஆனால் இன்றைய சூழலில் சாலைப் ....... மேலும்\nமிதுன ராசி வாசகர் ஒருவரின் முதுகுவலிக்கு தாங்கள் சொல்லியிருந்த பரிகாரத்தை நானும் செய்து பலன் அடைந்து இருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் ...\nசதயம் நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தின்படி பத்தாம் இடமாகிய தொழில் ஸ்தான அதிபதி செவ்வாய் ....... மேலும்\nநான்கு வயதில் தாய் இறந்து தந்தையைப் பிரிந்த என்னையும், என் தங்கையையும் அம்மாச்சி வளர்த்தார்கள். அவர்களும் இறந்தபிறகு உறவுகள் எல்லாம் ...\nஉத்திரம் நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. நீங்கள் அனுப்பியுள்ள ஜாதகத்தில் கிரகநிலை தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நல்ல ஜோதிடரிடம் காண்பித்து ....... மேலும்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/81805", "date_download": "2018-12-13T17:48:35Z", "digest": "sha1:VGWRKWATAIKBTTLKHV7MBSP4SDLEVSN2", "length": 19605, "nlines": 179, "source_domain": "kalkudahnation.com", "title": "பொத்தானை மக்களது மீள்குடியேற்றப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்-ஜுனைட் நளீமி | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News பொத்தானை மக்களது மீள்குடியேற்றப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்-ஜுனைட் நளீமி\nபொத்தானை மக்களது மீள்குடியேற்றப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்-ஜுனைட் நளீமி\nமட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடிப் பிரதேச சபையின் கீழ் அமைந்ததும் கிரான் செயலகப்பிரிவுடன் தற்காலிகமாக இணைப்புச்செய்யப்பட்டதுமான பொத்தானை கிராம மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் தொடர்ந்தும் அசமந்தப்போக்கும் பாராபட்சமும் மேற்கொள்ளப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்த, தமக்கான கிராம அபிவிருத்திச்சபை, மீனவர் சங்கம், பாடசாலை, விவசாய அமைப்புக்கள் என தனியாகக் கொண்ட கிராமமாக இது காணப்பட்டது. தமிழ்-முஸ்லீம் சகோதர சமூகங்கள் அமைதியாக பரஸ்பர சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்த போதும், பயங்கரவாத சூழ்நிலையில் முஸ்லிம்கள் இடம்பெயர வேண்டி வந்தது.\nஉயிரிழப்புக்களுடன் தமது சொத்துக்களை முற்றாக இழந்து கிராமத்தை விட்டும் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டனர். இராணுவத்தினரால் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட பின்னரான சூழ்நிலையில், இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளக்குடியேறுவதில் பல சிரமங்களைத் தொடர்ந்தும் எதிர்கொள்கின்றனர்.\nஉத்தியோகபூர்வ ஆவணங்கள் பல இருந்தும், மாவட்ட செயலாளரினால் மீளக்குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டும் இதுவரையில் பூரணமாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையென்பதனை அவதானிக்க முடிவதுடன், மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nகுறிப்பிட்ட இடம்பெயர்ந்த மக்கள் தொகுதியில் ஒரு பகுதியினர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மீளக்குடியமர்ந்து தமது இருப்புக்களைப் பலப்படுத்துவதில் முனைப்புக் கொண்டுள்ள போதும், பொத்தானை அணைக்கட்டு தெற்கு, சாளம்பச்சேனை, பலாக்காடு போன்ற பிரதேச மக்கள் மீளக்குடியமர்வதில் பல்வேறு கெடுபிடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.\nகடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக யுத்தம் நடந்த காரணத்தினால் மக்கள் குடியிருந்த பகுதிகளில் மரங்கள் வளர்ந்து பற்றைக்காடுகளாகக் காணப்படுகின்றன. இவற்றினைத் துப்பரவு செய்து மீளக்குடியமர முயற்சிக்கின்ற போது, அதிகாரிகளினால், வன இலாகா உத்தியோகத்தர்களாலும் இடையூறுகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதாக மக்கள் குறிப்ப்பிடுகின்றனர்.\nஅத்தோடு, வன இலாகா பகுதியினர் மக்கள் குடியிருந்த காணிகளுக்கூடாக எல்லைக் கற்களை நட்டுள்ளதால், முறுகல் நிலையேற்பட்டு நீதிமன்றம் வரை பிரச்சினை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த முறுகல் நிலை தொடர்பில் ஆராய மாவட்ட வன இலாகா பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளும், கிரான் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், பிரதேச கிராம அதிகாரி ஆகியோரும் குறித்த பிரதேசங்களுக்கு வருகை தந்திருந்தனர்.\nமக்கள் குடியிருந்த பிரதேசங்களின் தடயங்களை களப்பரிசோதனை மேற்கொண்ட மாவட்ட வன இலாகா பணிப்பாளர் திரு.விஜயரட்ன தலைமையிலான அதிகாரிகள் மக்கள் குடியிருந்ததற்கான பல்வேறு கலைத்தடயங்களையும் ஆவணங்களையும் கண்டறிந்ததுடன், நியாயமாக மக்களது குடியிருந்த காணிகள் வன இலாகா பகுதியில் இருக்குமாயின், அதனை உரிய முறைப்படி விடுவித்து எல்லைக் கற்களை விடுவதாக வாக்களித்தனர்.\nஇதனடிப்படையில், சாளம்பச்சேனை பகுதியில் வன இலாகா எல்லை அமையாதெனவும் குறிப்பிட்டனர். இதில் மக்கள் மீளக்குடியமர முடியுமா என மக்கள் வினவிய போது, இப்பகுதி மாதுறுஓயா யானைகள் சரணாலயத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதால், இது குறித்து பிரதேச செயலாளரே முடிவு செய்ய வேண்டுமென பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.\nஎன்ற போதும், குறித்த குடியிருப்புக்கள் அமைந்த பகுதியில் தமிழ் சகோதர இனத்தவர் சிலருக்கு ஒப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன், சில மீற்றர்கள் தூரத்தில் மீளக்குடியமர்த்தவும் செய்யப்பட்டுள்ளதனை பொது மக்கள் சுட்டிக்காட்டியதுடன், தமது மீள்குடியரேற்றம் தொடர்பில் பாராபட்சம் காட்டப்படுவதாக விசனம் தெரிவித்தனர்.\nஎனவே, வன இலாகா மக்களது குடியிருந்த காணிகளில் அத்துமீறுவதும், எஞ்சிய பகுதி மாதுறு ஓயாத்திட்டம் என்ற போர்வையில் பறிக்கப்படும் நிலைமை காணப்படுவதால், தொடர்ந்தும் இடம்பெயர்ந்த மக்கள் தமக்கான நியாயம் கிடைக்காமல் அகதி வாழ்க்கையே தொடர்ந்தும் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதாக பிரதேசவாசிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.\nஇப்பிரச்சினை தொடர்பில் பல அரசியல் பிரமுகர்கள், உள்ளூர் அரசியல் தலைமைகளிடமும் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்கப்பெறாமல் கைவிடப்பட்ட ஒரு சமூகமாக பொத்தானை இடம்பெயர்ந்த மக்கள் காணப்படுவது கவலையளிக்கின்றது.\nஇக்கிராம மக்களது அடிப்படைத் தேவைகளான பாடசாலை, விளையாட்டு மைதானம், வைத்தியசாலை, பொது மயானம் போன்ற பொதுத்தேவைகளுக்கு காணிகள் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லையென்பதுடன், பொது மையவாடிக்கான கோரிக்கைகள் பல முன்வைக்கப்பட்ட போதும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஆகவே, மேற்படி பொத்தானை மக்களின் மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினை, தலையீடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மாவட்ட, மாகாண, தேசிய அரசிலுள்ளவர்களும் கூடுதல் கவனஞ்செலுத்தி உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முன் வர வேண்டும் என கோரளைப்பற்று ஓட்டாமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் சமூக சேவையாளருமான ஜுனைட் நளீமி வேண்டுகோள் விடுக்கின்றார்.\nPrevious articleESDF நிறுவனத்தினால் ஓட்டமாவடி பிரதேச சனசமூக நிலையங்களுக்கு காகிதாதிகள் வழங்கல்\nNext articleவட்டமடு தொடர்பான \"சக்தி ரீவியின்\" போலியான செய்திக்கு விவசாயிகள் கண்டனம்\nஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைக்கு முகைதீன்போடியார் வீதி மக்கள் நன்றி தெரிவிப்பு.\nஜனாதிபதி நீதிமன்ற தீர்ப்புக்கு செவிசாய்ந்து ரணிலை பிரதமராக நியமிப்பார்: ரவூப் ஹக்கீம்\nபாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் கலைக்க முடியாது. உயர் நீதிமன்றம் தீர்ப்பு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஅமைச்சர் ஹக்கீம் தலைமையில் கல்குடாவில் அபிவிருத்திப்பெருவிழா-யு.எல்.எம்.என்.முபீன்\nபுலமைப் பரிசில் பரீட்சையில் அகில இலங்கை தமிழ் மொழி ரீதியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு...\nஇலக்கியம் தெரியாத அரசியல்வாதிகளால் சமுதாயத்துக்கு எந்தப்பயனுமில்லை- உலமாக்கட்சித் தலைவர்\nகல்குடா டோன்ட் டச் அணியினர் சம்பியனாக தெரிவு.\nகிழக்கு மாகாண சபையைக் கலைக்கும் ஜனாதிபதியின் முடிவுக்கு நன்றி – ஏ.எல் தவம்\nஎங்கள் வெற்றியில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு அபரிதமானது – பா.உ நாமல் ராஜபக்ஸ\nமீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா\nகலவரத்தினால் பாதிக்கப்பட்ட முஅத்தீன் மற்றும் கதீப்மார்களுக்கு நிதியுதவி\nஇன்று கிரான் சந்தையில் முஸ்லிம் வியாபாரிகளைத் தாக்கத்திட்டம்: பின்னணியில் பிரதியமைச்சர்\nரவியின் இராஜினாமாவால் இழந்த மரியாதையை ஷிரந்தியினூடாக பெற முனைந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4367", "date_download": "2018-12-13T17:38:25Z", "digest": "sha1:WB6ZANTG46AT4VOSONRO2PS6I6HGYGX2", "length": 13481, "nlines": 209, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 13 டிசம்பர் 2018 | ரபியுல் ஆஹிர் 6, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:22 உதயம் 10:58\nமறைவு 18:00 மறைவு 23:01\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4367\nதிங்கள், ஜுன் 14, 2010\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2209 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://m.dinamani.com/employment/2018/nov/30/central-bank-of-india-recruitment-engagement-of-director-counselor-for-flccs--posts-3049018.html", "date_download": "2018-12-13T18:23:45Z", "digest": "sha1:WLLZVWN33ZXEUZJTFUVWPP4JXQWKQ6G4", "length": 5191, "nlines": 42, "source_domain": "m.dinamani.com", "title": "இந்திய மத்திய வங்கியில் வேலை வேண்டுமா?: பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு! - Dinamani", "raw_content": "\nவியாழக்கிழமை 13 டிசம்பர் 2018\nஇந்திய மத்திய வங்கியில் வேலை வேண்டுமா: பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் பொதுத்துறை முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்திய மத்திய வங்கியில் (Central Bank of India) காலியாக உள்ள வங்கி ஆலோசகர் மற்றும் இயக்குநர் பணியிடங்க ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபதவி: வங்கி ஆலோசகர் - 01\nபதவி: இயக்குநர் - 01\nதகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்று குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயதுவரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனை கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.centralbankofindia.co.in/pdf/Revised-Recruitment-Guidelines-Annexure.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.12.2018\nஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nதொழிலாளர் துறையில் அலுவலக உதவியாளர் வேலை\nஜவ்வாதுமலையில் ஆசிரியா் பணி: தகுதித் தோ்வு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்\nஜவ்வாது மலையில் ஆசிரியா் பணி: தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்திய அணுசக்தி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maruppukalam.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-12-13T17:36:48Z", "digest": "sha1:JFP2HPYELPJHM6QDRSVI2AXZ6EFPMJJ6", "length": 18652, "nlines": 243, "source_domain": "maruppukalam.blogspot.com", "title": "மறுப்பு: 'கள்ளர் வெட்டு' - திருவிழா", "raw_content": "\n'கள்ளர் வெட்டு' - திருவிழா\nமறவர்கள் 'களவுத் தொழிலை மேற்கொண்டவர்கள்' என்பதற்கு இன்றும் கண்முன் சாட்சியாக இருப்பது 'கள்ளர் வெட்டு' என்னும் திருவிழாவாகும். இந்த திருவிழாவானது திருநெல்வேலி மாவட்டம், தாமரைக்குளத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் நடைபெற்று வருகிறது.\nபள்ளர்களின் கோயிலில் முன்பொரு காலம் பொன் அணிகலன்களை மறவர்கள் திருடியதாகவும், அதன் விளைவாக அம்மறவர் குடும்பங்களில் பல இறப்புகளும், பாதிப்புகளும் நேர்ந்ததாகவும் அதற்காகவே இக்கள்ளர் வெட்டுத் திருவிழாவை மறவர்கள் விரும்பி நடத்துவதாகவும் தெரிகிறது.\nமறவர்கள் குதிரையில் வந்து பள்ளர்களின் கோயிலிலுள்ள பொன்னையும், பொருளையும் திருடிச் செல்லும்போது பள்ளர்கள் அதை கண்டு அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து, மறவர்களை வெட்டி வீழ்த்துவதாக இத்திருவிழா நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் வேறு சில இடங்களிலும் கள்ளர் வெட்டுத் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் கருப்பொருளை மறைத்து புதிய பொருள் கற்பிக்கின்ற போக்குகளும் அண்மைக்காலங்களில் அரங்கேறி வருகின்றன.\nPosted by பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் at 1:11 AM\nLabels: களவு, கள்ளர், கொள்ளை, மறவர்\nஒன்று மட்டும் சொல்லுங்கள் \"திருவிழா' என்பது தோல்வி அடைந்தவன் கொண்டாடுவானா\nஇங்கு விழா கொண்டாடுவது மறவர்கள் ஆக கள்ளர் வெட்டு என்பது வெற்றிவிழா என்றுதான் உணரவேண்டும். கள்ளர்களை ஒழித்தவந்தான் இதை கொண்டாடமுடியும். அதிலிருந்து அறிவது எதெனில் மறவர்கள் கள்ளர்கள்(சாதி அல்ல..திருட்டு தொழில்) கொன்றவர்கள் - சண்முகவேல் தேவன்\nசாட்டையடி கேள்வி பாஸ் , கடுங்கோன் பதில் சொல்லுங்க .\n//இங்கு திருவிழா கொண்டாடுபவர்கள் மறவர்கள் // அப்பட்டமான பொய் . இந்த கள்ளர் வெட்டு திருவிழா நாடார்களால் கொண்டாடப்படுவது. நான் சிறு வயதிலே வருடா வருடம் அங்கு சென்றிருக்கிறேன். சுவரொட்டியை நன்றாக பாருங்கள்.அது திருச்செந்தூர் வட்டம் குதிரைமொழி கிராமம்- தெரிக்குடியிருப்பும். இது நாடார்கள் 95% சதவிகிதம் வாழும் பகுதி.\nபண்டைய தமிழ் பாரம்பரியத்தில் எல்லாமும் தனித்தனி சிறுசிறு நாடாக பிரித்துதான் ஆட்சி செய்யப்பட்டது என்பது தெரிந்த விடயம். அது போல போரின் போது இன்னொரு நாட்டின் செல்வத்தை களவாடி செல்வது இயல்பான ஒரு நிகழ்வு. அதை மையப்படுத்தி நடக்கும் வட்டார திருவிழாவை கள்ளரோடும், மறவரோடும் ஒப்பிட்டு கதை சொல்லிருக்கும் விதமும், உங்களின் கற்பனை திறனும் அருமை.\nகோவம் வரா மாதிரி காமடி பன்னாதயா\nதெற்காசியாவில் பலபகுதிகளை ஆண்ட முக்குலத்தூர் களவு என்பதை போர் உக்திக்கு பயன்படுத்தினர். உங்களைபோன்று வயிற்று பிழைப்பிற்கு அல்ல. எதிரியின் பலத்தை குறைக்கும் விதமாக அவர்களின் செல்வம் கவரப்பட்டது. அவ்வாறு செல்வத்தை கவருபவர்கள்தான் கள்ளர்கள். செல்வம் கவரப்படுவதை சொன்ன திராவிட ஆட்சியாளர்கள், அவர்கள் கள்ளர்கள் என்பதை மறைத்துவிட்டனர். அவர்கள் மறைத்தவற்றுள் இவையும் ஒன்று. வரலாறு சொல்லித்தரும் பள்ளிகூடத்தில் தானே படித்தாய். சோத்துக்கு வேலை செய்தவனிடம் ஏதுய்யா செல்வம். உங்கள் பொய் வரலாற்று பிரசங்கங்கள் ஓசி சுவரும். இதுபோன்ற ஓசி blog -கும் தான் பேசும். இறுதி எச்சரிக்கை. அடுத்தவன் வரலாற்றை திருடும் உங்களை போன்ற ஈன பிறவிகள் என்று நினைத்தீரோ\nபள்ளர்களின் கோவில்களில் உள்ள பொன்னையும் பொருளையுமா ஹஹாஹாஹா ஏன்டா இப்படி\nபள்ளர்களுக்கு கோயில் இருக்கா ....பாஸே நீங்க இப்புடியே காமெடி கதை எழுதுங்க நல்லாவருவீங்க......\nபள்ளர்கள் வீட்டுக்குள்ளயே விட மாட்டாங்க இதுல கோயில.......யாரு சொம்படி சித்தர் சொன்னார......\nஎங்க ஊர் பள்ளர்களுக்கு கோவில் கட்டி கொடுத்து, நிர்வாகம் பன்ன ஆள் அமர்த்தி, தனி ஒரு சூழல்ல அமைத்து கொடுத்ததே நாங்க தான், இது எப்புடி\nஉங்களுக்கு தீபாவளிக்கும் பொங்களுக்கும் வேட்டி துண்டு எடுத்து கொடுத்ததே எங்க குடும்பம், நீ பேசுற பேச்சு...\nபிச்சை எச்சை நச்சை கொச்சை பள்ளர்\nபுனைவுகள் புனையும் இடம் அல்லது புணர்தலுக்கு உதவும் இடம்னு மாத்திக்கோங்க பாஸு\nவீரர்கள் வாழும் தேவர்கள் நாட்டை வென்றவர்கள் கிடையாது......\nவேலும் வாழும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாதுடா பள்ள பயலே.......\nமறவர்க்கு அர்த்தம் தெரியுமாடா பண்ணாடை.....\nவந்துடான் மறுப்பு தளம் மண்ணாங்கட்டினு.....\nமன்னாதி மன்னரு மானமுள்ள மறவரு.....\nசொன்னாரு அப்போதே சங்க கால புலவரு..........\nபுனைவுகள் சிதையுமிடம்னு சொல்லிட்டு புனை புனைனு புனைஞ்சிருக்க மானங்கெட்ட ஈத்தரபயலே\nபொண்ணும் பொருளும் உங்கள்ட்ட இருந்தா என்ன மயித்துக்குடா எங்க வீட்ல வந்து ஆடு மாடு மேய்க்கணும் எங்க வயல்களில் வந்து வேலை பார்க்கணும் ஏண்டா வெட்கம் கெட்டவங்களா வரலாறாடா இது த்தூ.கோயில் கட்டிருந்தாங்களாம் கோயிலு கோமணத்துக்கே வழியில்லாத பயலுக கோயிலு கட்டிருந்தாங்களாம்.இதை மறவர்கள் வந்து திருடுனாங்களாம் போங்கடா போக்கத்தவங்களா...\nகோமணத்துக்கே வழியில்லாத பயலுக கோயிலு கட்டிருந்தாங்களாம்.இதை மறவர்கள் வந்து திருடுனாங்களாம் போங்கடா போக்கத்தவங்களா...\n// இந்த திருவிழாவானது திருநெல்வேலி மாவட்டம், தாமரைக்குளத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் நடைபெற்று வருகிறது.// நீங்கள் கூறிய தாமரைக் குளத்திற்க்கும் ,சுவரோட்டிக்கும் சம்பந்தம் இல்லை.. இந்த கள்ளர் வெட்டு திருவிழா நாடார்களால் கொண்டாடப்படுவது. நான் சிறு வயதிலே வருடா வருடம் அங்கு சென்றிருக்கிறேன். கற்குவேல் அய்யனார் நாடார்களில் ஒரு பகுதியினரின் குலதெய்வம். எடுத்து காட்டாக சிங்கம் படத்தில் கூட கற்குவேல் அய்யனார் கோவில் பற்றிய காட்சிகள் முதல் சண்டை காட்சியிலும். முதல் பாடலின் போதும் வரும். சுவரொட்டியை நன்றாக பாருங்கள்.அது திருச்செந்தூர் வட்டம் குதிரைமொழி கிராமம்- தெரிக்குடியிருப்பும். இது நாடார்கள் 95% சதவிகிதம் வாழும் பகுதி. ஆனால் நீங்கள் கூறும் இடத்திலும், இதே பெயருடைய திருவிழா நடப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன்.\n'கள்ளர் வெட்டு' - திருவிழா\nஊர் குடும்பு ஆட்சி (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://noolveli.com/main.php?cat=13&pgno=19", "date_download": "2018-12-13T17:56:04Z", "digest": "sha1:C462MMNPOORBD57RAN35CFJQR3FUWUF2", "length": 14836, "nlines": 107, "source_domain": "noolveli.com", "title": "நியூஸ் பிட்ஸ் | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories", "raw_content": "\nமலையாள நவீன இலக்கிய கர்த்தா ‘புனத்தில் குஞ்ஞப்துல்லா’\n1940ம் ஆண்டு கேரளாவின் வடகரையில் பிறந்தவர் மலையாள எழுத்தாளர் ‘புனத்தில் குஞ்ஞப்துல்லா’. மலையாள இலக்கியத்தில் புதுமையைப் புகுத்தியவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர் புனத்தில் குஞ்ஞப்துல்லா. பரலோகம், மருந்து, புனதிலிண்டே நாவலுகள், கன்யாவனங்கள், அக்னிகினவுகள் மற்றும் அம்மே காணன் ஆகிய அவரது நாவல்கள் குறிப்பிடத்தக்கவை.\nவிருது வழங்கும் விழா - 2017\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்தும் விருது வழங்கும் விழா - 2017வாழ்நாள் சாதனையாளர் விருது : சிற்பி சக்தி விருது.கலைமாமணி பொ.கைலாசமூர்த்தி.விருது பெருபவர்களின் பெயர் மற்றும் நூல்கல்ஆய்வு நூல்கள்.பேரா.நா.வானமாமலை நினைவு விருதுந.அறிவரசன் - பழஞ்சீனக்கவிதைகளில் சங்கக்கவிதைகளின்\nஉஸ்லார் வெனிஸுவேலாவைச் சேர்ந்தவர். ஆசிரியர். அரசியல்வாதி. தூதர். காரகாஸில் பிறந்து வளர்ந்தவர். 1929ல் உஸ்லார் அரையல் படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றார். பாரிஸில் கலாச்சார தூதராகப் பணியாற்றினார். சர்வாதிகாரி கோமஸின் வீழ்ச்சிக்குப் பிறகு ஜெனரல் மெதீனா அங்கரிடாவின் ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.@Image@ஜெனரல் மெதீனாவின் ஆட்சி 1945ல்\nமரியா லூயிஸா பொம்பல் சிலி நாட்டில் பிறந்தவர். பிரெஞ்சுப் பள்ளியில் படித்தார். இவரது பதிமூன்றாவது வயதில் தந்தை இறந்தார். பிறகு தன் தாயுண்டனும் இரண்டு சகோதரிகளுடனும் பாரிஸ் சென்ற இவர் அங்கே ஸோர்போன் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார். பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பகால சிறுகதை எழுத்தாளரான பிராஸ்பர் மெரிமீ\nகலைஞர்.மு.கருணாநிதி பொற்கிழி விருது வழங்கும் விழா சென்னை,ராஜா அண்ணாமலைபுரம் டி.என்.ராஜரத்னம் அரங்கத்தில் வரும் 28-10-2017 (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், புனைகதை எழுத்துக்காக எழுத்தாளர் பிரபஞ்சனுக்கும், நவீன இலக்கியத்துறையில் கவிஞர்.டி.கே.கலாப்ரியாவுக்கும், கட்டுரைகளுக்காக சுப.வீரபாண்டியனுக்கும், இலக்கியப் பிரிவில்\nதேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா\nதேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா வருகிற நவம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை கடலூரில் நடைபெறவிருக்கிறது. மஞ்சக்குப்பம் டவுன் ஹாலில் நடைபெறவிருக்கும் இத்திருவிழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாசிக்கக்கூடிய சிறுவர் இலக்கியப் புத்தகங்கள் மற்றும் பல்வேறு புத்தகங்கள் விற்பனைக்கு\nமறுபக்கம் நாவல் ஆங்கில மொழிப்பெயர்ப்பு -நூல்வெளியீடு.\n1980களில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் எழுந்த கலவரத்தினைப் பின்புலமாகக் கொண்டு எழுத்தாளர் பொன்னீலன் எழுதி, 2007ம் ஆண்டு வெளியான நாவல் ‘மறுபக்கம்’. அதன் ஆங்கில மொழியாக்கமான ‘The Dance of Flames’ நூல் மிசியா டேனியல் மொழிப்பெயர்ப்பில் நேற்று சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது.இந்நிகழ்வில், மூத்த அரசியலாளர்\nபோஹெஸ் நூல் வெளியீட்டு விழா\nஎழுத்தாளர் பிரம்மராஜன் மொழிபெயர்த்த ‘போர்ஹெஸ் - தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள், கட்டுரைகள், கவிதைகள்’ நூல் வெளியீட்டு விழா ஞாயிறு (22-அக்டோபர்) மாலை இக்சா மையத்தில் நடைபெறவிருக்கிறது. யாவரும்.காம் ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில் தேவேந்திரபூபதி, வாசுதேவன், குணா கந்தசாமி, பாலசுப்ரமணியன் பொன்ராஜ், சூர்யா வி.என் ஆகியோர்\nஆர்ஜின் - டான் பிரவுன் புதிய நாவல்\nஇதுவரை எண்பது லட்சம் பிரதிகள் விற்று உலகளவில் அதிகம் விற்பனையான நாவல்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள நூல் டாவின்சி கோட். கிறிஸ்துவ மதத்தின் கடவுளாக வழிபடப்படும் இயேசுவின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டு இந்த நாவலை எழுதியவர் அமெரிக்க எழுத்தாளர் டான் பிரவுன். உலகம் முழுவதும் அதிர்வலைகளையும், விவாதங்களையும்\nஇலக்கியத்திற்கான நோபல் - கஸோ இஷிகுரோ\n“ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர் ஆல்ஃபிரட் நோபல் பெயரால் வழங்கப்படும் ‘நோபல் விருது’ ஆண்டுதோறும், மருத்துவம், பொருளாதாரம், வேதியியல், இயற்பியல், உலக அமைதி என ஐந்து துறைகளில் பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ‘நோபல் அறக்கட்டளை’ எனும் தனியார் அமைப்பு வழங்கும் இந்த முக்கிய விருது ஜப்பானைப்\n“இரண்டாவது உலகைத்தேடிய எம்.ஜி.சுரேஷ்” –யவனிகா ஸ்ரீராம்.\nபின்நவீனத்துவ இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளராகக் கொண்டாடப்படுபவர் எம்.ஜி.சுரேஷ். இடதுசாரி இலக்கிய உருவாக்கம், இசங்கள், கோட்பாடுகள், எனத் தமிழ்ச் சூழலில் தவிர்க்க முடியாத மார்க்சிய ஆய்வாளரும் எழுத்தாளுருமான கோவை ஞானி போன்றவர்கள் இவருடைய படைப்புகளைக் கொண்டாடியிருக்கிறார்கள்.1980களின் தொடக்கத்தில், எளிய மக்களுக்கு\nமேலும் முதல் பக்க செய்திகள்\n‘புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்’ , ‘புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்’ போன்ற போதனைகளையும் பயமுறுத்தல்களையும் அன்றாடம் கேட்டிருப்போம். அது போன்ற மேலோட்டமான அறிவுரைகள் இல்லாமல் புகைப்பழக்கம்,\nகறிச்சோறு நாவல் குறித்த கலந்துரையடல்\nதஞ்சை வாசகசாலையின் ஐந்தாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் சி.எம்.முத்துவின் கறிச்சோறு நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக இரா.எட்வின்\nசித்ராக்கா கோவாவில் இருந்து வந்து இறங்கினாள். அம்மாவும் நானும் தான் அழைத்துவரப் போனோம். உள்நாட்டு விமான முனையம் போய் காத்திருந்தோம். அப்படி ஒரு சோர்வோடு வெளிவே வந்தார் அக்கா. அம்மாவுக்குத்தான் மனசே ஆறவில்லை.\nதேவி மகாத்மியம் - சுகுமாரன் கவிதைதெய்வமானாலும் பெண் என்பதால்செங்ஙன்னூர் பகவதிஎல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்ஈரேழு உலகங்களையும் அடக்கும்அவள் அடிவயிறுவலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறதுவிடாய்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.okynews.com/2012/11/blog-post_9392.html", "date_download": "2018-12-13T18:56:52Z", "digest": "sha1:TZ3ZW5FCURCDSNM5BSPLCEU3R3L6BUAI", "length": 16485, "nlines": 230, "source_domain": "tamil.okynews.com", "title": "கௌரவம் குறுங்கதை - Tamil News கௌரவம் குறுங்கதை - Tamil News", "raw_content": "\nHome » Story » கௌரவம் குறுங்கதை\nதக தய்ய தய்ய தய்யா தய்யா... தக தய்ய தய்யா.. என்ற உயிரே பாட பாடல் துள்ளி குதித்தது பைவ் ஸ்டார் கராச்சில் வேலை மும்முரமாக நடந்துகொண்டிருந்தது.... உரிமையாளன் சரத் பாஸ் இல்லாவிடினும் அங்கு வேலை சட்டப்படி நடக்கும்... சரத் பாஸ் அந்தளவுக்கு எல்லா ஊழியர்களையும் கவனித்தான்.\nகணேஸ் கார் ஒன்று வருது புதுசா இருக்கு... பாருடா’ என்றான் சிவராஜ்.\n‘கார்ல இருந்து ஒருத்தர் இரங்குராறு மச்சான் கணேஸ் கார்ல இருந்து எரங்குறது அட என்னோட ஓ.எல்ல படிச்ச ரஞ்சன் அவன்தான்டா.... கணேஸ் என்னான்னு கேட்டுவேலைய செஞ்சிகுடு..... நம்ம பொடியன்டா... இத முடிச்சிட்டு வாறேன்’\nஎன்று சந்தோசத்தில் தனது வேலையை வேகமாய் சிவா செய்தான்\n‘என்ன சேர் பிரச்சின’ என கணேஸ் கேட்க\n‘பாக்கிங் லயிட் வேக் பண்ணல பாருங்க’ என்றான் ரஞ்சன்\n‘புது காரா சேர்’ ‘இயேஸ்...’\n‘சேர் ஊருக்கு புதுசா’ ‘இயேஸ்...’\n‘சேர் ஒங்க பேர் என்னா... அவன தெரியுமா சேர்’ என சிவாவை கணேஸ் காட்டினான்.\n‘என்ட பெயர் ரஞ்சன்... அவர தெரியவே தெரியாது கண்டதில்ல...’ என்றதும் சிவா சொன்னது உண்மையென்பதும் ரஞ்சன் கெளரவம் காட்டுவதையும் புரிந்தது.\nகார் திருத்தவேலை முடிந்து போனது.\nசிவா ஓடிவந்தான் ‘என்னடா சரியா... நா கதைக்கிறதுக்கு மொதல்ல... போய்ட்டான் கண்டா உடமாட்டான்’ சிவா கூற\n‘சும்மா போடா நீ சொன்னது சரி... சாருக்கு பண திமிரு ஒன்னையும் தெரியாதாம்... இந்த ஊருமில்லையாம்... கையில காசு வந்த பிறகு மாறிட்டான்’ கணேஸ் கூற சிவா மனமுடைந்து போனான்.\nஇரண்டு வாரத்துக்கு பிறகு சிவா, அமலுடன் சைக்கிளில் போகும்போது காட்டு வழியில் கார் ஒன்று நின்றது. அதில் ரஞ்சன் இருப்பதும் கண்டான்... உடனே என்ன பிரச்சினை என சிவா கேட்டு காரை சரிப்படுத்தினான்.\nஅப்போ ரஞ்சன் ‘சிவா... எப்படி இருக்க... டேங்ஸ் இந்தா காசு...’ என்றான்.\n‘சேர் நீங்க பெரிய ஆளு காசுஇருக்கலாம் அதுக்காக பழச மறக்காதீங்க... பழைய நட்புக்கு செய்த உதவி இது காசு வேணாம்... பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும் ஆனா பழச மறந்து போலி கெளரவம் காட்டாதீங்க...’ என சிவா கூறி செல்ல காசுடன் ரஞ்சன் அவனை பார்க்கிறான்.\nஉலகில் உயிர்கள் வாழ ஓசோன் படைகளை பாதுகாக்க வேண்டும...\nமனகவலை தவிர்க்க விஞ்ஞானிகள் ஆய்வு\nஇசையின் உதவியுடன் மோனா லிஸா ஓவியம் வரையப்பட்டதா\nசர்வதேச நீர் முகாமைத்துவ நிலையம் சர்வதேச விருதினை ...\nஇடைவிலகிய மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்\n20 - 20 அவுஸ்ரேலியாவின் மகளிர் அணி உலக சம்பியன்\nகொழும்பு பிரேமதாசா ஆடுகளம் குறித்து ஐ.சி.சி குற்றச...\nஅவுஸ்திரேலிய நடுவர் டவ்பல் ஒய்வு பெற்றார்.\nசீன டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு ஷரபோவா - அசரன்கா\nசூதாட்டத்தில் எங்களுடைய வீரர்கள் பழக்கப்பட்டுள்ளார...\nஅரச உத்தியோகத்தர்கள் இனி சேவை நீடிப்பு கோரல் 60 வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஇலங்கையில் புற்று நோயைக் கண்டுபிடிக்க புதிய தொழில...\nஇல்லம் மனிதனின் அடிப்படைத் தேவையா\nதெற்க்கு அதிவேக பாதைனுடாக அரசுக்கு 950 மில்லியன் ர...\nகர்ப்பமாக இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்\nசீனாவின் உதவியுடன் இலங்கை முதலாவது செய்மதியை விண்ண...\nகிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை முடிவுகள் 2012.11...\nநாம் ஆங்கிலம் கற்க உதவிபுரியும் இணைய தளம்\nஉலக சாதனையில் உள்ள இலங்கையின் மாணிக்கக்கல்\nஷிரானி பண்டாரநாயக்க தொடர்பாக அமெரிக்காவின் கழுகுப்...\nசிறுமிகளின் சத்தத்தினால் குத்தி கொன்ற கொலைகாரன்\nவங்கக்கடலில் குடிகொண்டுள்ள குறைந்த தாழ்ழுக்கம்\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்\nவிமானப்பயணமில்லாமல் 201 நாடுகளுக்கு பயணித்து கின்ன...\nஅணு குண்டு வைத்து நிலவைத் தகர்க்க அமெரிக்கா சதித்த...\nடிசம்பரில் உலகம் அழிவது ஒரு பித்தலாட்ட பிதட்டல் எ...\nநூறுகோடி என்ற வசூல் விலாசம் வெறும் பொடியாக போனது ”...\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் குஜ்ரால் காலமானார்.\nதிருமண வாழ்வில் திருப்திப்பட சில வழிமுறைகள்\nகரீனா கபுர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரா\nஉலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 01\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுக...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nகர்ப்பமாக இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்\nபெணக்ள் கர்ப்பமா இருக்கும் போது நிறைய சாப்பிட வேண்டும் என்பது போல் இருக்கும் . ஆனால் அவ்வாறு எல்லாவற்றையும் சாப்பிடக்கூடாது . அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthiratti.com/story/vijynnninnn-vrukaiyum-tpaarrtlaiyum/", "date_download": "2018-12-13T18:14:03Z", "digest": "sha1:43FJS3RSVPZTPTJQN7PMR6MEQ6J4KWJK", "length": 5995, "nlines": 78, "source_domain": "tamilthiratti.com", "title": "விஜயனின் வருகையும் தபாற்தலையும் - Tamil Thiratti", "raw_content": "\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங்\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்…\nதொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்\nதமிழ்நாட்டில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஅறிமுகமானது ஹோண்டா எக்ஸ்-பிளேட் ஏபிஎஸ்; விலை ரூ. 87,776\nNCAP கிராஷ் டெஸ்ட்டில் இந்தியாவில் முதல் காராக 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது டாடா நெக்ஸான்\nஇறந்தவர்களின் உடலை கத்தியால் அறுத்து கழுகுகளுக்கு வீசும் அகோரம்\nஉங்கள் மோட்டார் சைக்கிள் டயர்களை பராமரிப்பது எப்படி \nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் – சிறுகதைகள்\nபூமியை அடுத்த வாரம் நெருங்கும் விண்கல்\nமை நேம் இஸ் மாறவர்மபாண்டியன் – 5.0\nவிஜயனின் வருகையும் தபாற்தலையும் e-kalanchiyam.blogspot.com\nதமிழில் பல சுவையான தகவல்களுடன் பற்சுவைக் களஞ்சியம்\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் – சிறுகதைகள்\nநான் சொர்க்கலோகம் போய்ச் சேர்ந்தேனே\nஇலக்கை நோக்கும் உயரமான பெண்\nமதிப்பீட்டுப் பேச்சு – தமிழூற்று\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி drbjambulingam.blogspot.com\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங் autonews360.com\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம் autonews360.com\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்… autonews360.com\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி drbjambulingam.blogspot.com\nவரும் டிசம்பர் 14ல் தொடங்குகிறது நிசான் கிக்ஸ் எஸ்யூவி புக்கிங் autonews360.com\nஅறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம் autonews360.com\nஆண்டு இறுதியில் கார் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள்… autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=607", "date_download": "2018-12-13T19:20:50Z", "digest": "sha1:B3HCMNELKYBTSJKXCTOP4LL3RV3PAUX5", "length": 17263, "nlines": 215, "source_domain": "temple.dinamalar.com", "title": " Darma Lingeswarar Temple : Darma Lingeswarar Darma Lingeswarar Temple Details | Darma Lingeswarar- Dharmalinga Malai | Tamilnadu Temple | தர்மலிங்கேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில்\nதல விருட்சம் : வில்வமரம்\nஊர் : தர்மலிங்க மலை\nமகாசிவராத்திரியில் விடிய,விடிய கோயிலில் பஜனை நடத்தப்படுகிறது. அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்படுகிறது. ஐப்பசி பவுர்ணமி மட்டுமின்றி தைப்பூசத்தன்றும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்து இறைவனை வழிபாடு செய்கிறார்கள்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், தர்மலிங்க மலை, பாலக்காடு ரோடு, மதுக்கரை-641105, கோயம்புத்தூர் மாவட்டம்.\nகோவையில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் பாலக்காடு மெயின் ரோட்டில் மதுக்கரை மரப்பாலம் அருகே மேற்கு பகுதியில் மலையின் மீது தர்மலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 300 மீட்டர் உயரத்தில் மலை அமைந்துள்ளது. மலையின் மீது ஏறிச்செல்ல படிக்கட்டுகள் அமைந்துள்ளது. கோயிலின் அடிவாரத்தில் விநாயகர் கோயிலும், நவகிரக சன்னதியும் உள்ளது.\nதர்மர் வழிபட்டதால் நியாயம், தர்மம், வழக்குகளில் வெற்றி, மற்றும் நீதி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடுசெய்கிறார்கள்.\nசுவாமி, அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nநவகிரக சன்னதி அருகில் மும்மூர்த்தி மரம் என்ற மாமரம் இருக்கிறது. இந்த மரத்தில் மூன்று வகை சுவையுடைய மாங்கனிகள் காய்க்கிறது. தலவிருட்சம் வில்வமரம். விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒரு மண்டபமும், அதை அடுத்து மிகப்பழமையான புற்று ஒன்றும் உள்ளது. இந்த புற்றில் வயது முதிர்ந்த சர்ப்பம் இருப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனருகே கடுமையான வறட்சி காலத்திலும், வற்றாமல் நீர் சுரந்து கொண்டிருக்கும் கிணறு உள்ளது. இந்த கிணற்றிலிருந்து தான் மலைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மலைப் படிக்கட்டு வழியே நடந்து சென்றால் அரை மணி நேரத்தில் மலையின் உச்சியை அடைந்து விடலாம். அங்கு அமைந்துள்ள கோயிலில் தான் தர்மலிங்கேஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். சுவாமியின் எதிர்புறத்தில் நந்தியும், வலப்புறத்தில் விநாயகரும், இடப்புறத்தில் முருகனும் அருள்பாலிக்கிறார்கள். இப்பகுதியில் வாழும் மலை ஜாதி மக்கள் இவரை குல தெய்வமாக வழிபடுகிறார்கள். கார்த்திகை மாதத்தில் பக்கத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முறை வைத்து 3 நாட்களுக்கு மலை மீது தீபம் ஏற்றுகின்றனர். 4 கி.மீ. தூரம் சுற்றுப்பாதை உள்ள இந்த மலையை பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.\nமகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த போது இந்த மலையில் எழுந்தருளியுள்ள சுயம்புலிங்கத்தை தர்மர் வழிபட்டதாகவும், தர்மன் சிவ வழிபாடு செய்த போது, பீமன் மலையின் அடிவாரத்தில் இருந்து காத்ததாகவும் இக்கோயில் தல புராணம் கூறுகிறது. பீமன் காவல் காத்ததற்கு சான்றாக பீமனுக்கு தனி சிலை எழுப்பப்பட்டுள்ளது. இதை காவல் தெய்வமாக கருதி பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nகோயம்புத்தூர் உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து பாலக்காடு செல்லும் வழியில் 15கி.மீ.தூரத்தில் உள்ள மதுக்கரையில் கோயில் உள்ளது. உக்கடத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஓட்டல் இஎஸ்எஸ் பாரடைஸ் போன்: +91 - 422 - 223 0276 ( 3 லைன்ஸ்)\nஸ்ரீ முருகன் போன்: +91 - 422 - 436 2473 (5 லைன்ஸ்)\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil360newz.com/vikram-vedha-actress-shardd/", "date_download": "2018-12-13T18:25:47Z", "digest": "sha1:3IADOIRETHOV3K5XFJX56RPSYT5XI6TP", "length": 9071, "nlines": 118, "source_domain": "www.tamil360newz.com", "title": "இது என்ன டிரஸ் விக்ரம் வேதா ஸ்ரத்தா ஸ்ரீநாத்-தை கலாய்க்கும் ரசிகர்கள் - tamil360newz", "raw_content": "\nHome Photos இது என்ன டிரஸ் விக்ரம் வேதா ஸ்ரத்தா ஸ்ரீநாத்-தை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇது என்ன டிரஸ் விக்ரம் வேதா ஸ்ரத்தா ஸ்ரீநாத்-தை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇது என்ன டிரஸ் விக்ரம் வேதா ஸ்ரத்தா ஸ்ரீநாத்-தை கலாய்க்கும் ரசிகர்கள்\nகன்னடத்தில் வெளியான யு-டர்ன் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். அதன்பிறகு, இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அவர், அருள்நிதி ஜோடியாக நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.\nஇன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம் குறித்து ஸ்ரத்தா ஸ்ரீநாத்திடம் கதையை விவரிப்பதற்காக இயக்குனர் பரத் பெங்களூருவுக்கு வந்திருந்தார். வழக்கமாக, இரவில் கதை கேட்பதற்கு நான் விரும்ப மாட்டேன். ஆனால் பரத் இரவு 9 மணியிலிருந்து 11 வரை கதை சொன்னார். நான் ஒவ்வொரு காட்சியையும் எந்த இடையூறும் இல்லாமல் இணைத்து பிளாக்குகளாக அவர் எவ்வாறு வடிவமைத்திருக்கிறார் என்பதைப் பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டேன்.\nஇந்தத் திரைப்படத்தை ஒரு த்ரில்லர் என்று கூறமாட்டேன், ஆனால் ஒரு உளவியல் வகையை சார்ந்தது. இதில் என் நடிப்பு திறமையை காட்ட நல்ல வாய்ப்பு இருக்கிறது. வருகிற படங்களையெல்லாம் ஒப்புக் கொள்வதில்லை. தேர்ந்தெடுத்த படங்களிலேயே நடிக்கிறேன். அதில் இதுவும் ஒன்று என்றார் ஸ்ரத்தா ஸ்ரீ நாத்.\nஇந்நிலையில், சமீபத்தில் பிரபல பத்திரிகையான Jfw-ன் போட்டோ ஷூட்டில் கலந்து கொண்ட அம்மணி டார்ன் ஜீன்ஸ் பேண்டை அணிந்து கொண்டு கவர்ச்சியான மேலாடையை அணிந்து வந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் இதற்கு மேல் பேண்டை கிழிக்க முடியலையா.. என்று ஸ்ரத்தா என்று கலாய்த்து வருகிறார்கள்.\n கீதா கோவிந்தம் theme musicகிற்கு வந்த சோதனை\nNext articleவாடகைக்கு ஆண் நண்பர்கள் – அறிமுகமான புதிய அப்\nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nவாவ் நடிகை அஞ்சலியா இது. செம்ம போ… வைரலாகும் புகைப்படம்\nவிஸ்வாசம் படத்தில் இருந்து நயன்தாரா லுக் இதுதான்.\nஇனி இழுத்து மூட போவதில்லை.. கவர்ச்சி களத்தில் குதித்த பிரியா பவானி ஷங்கர் கவர்ச்சி களத்தில் குதித்த பிரியா பவானி ஷங்கர்\nவாவ்வ் … லைக்ஸ் குவிக்குது சர்கார் விஜய்க்காக அவர் ரசிகர்கள் ரெடி செய்த மாஸான போஸ்டர்கள்.\nஅமலா பாலை இப்படி ஒரு லுக்கில் பார்த்துள்ளீர்களா.\nசென்னையில் சிக்கிய 2000 கிலோ நாய்க்கறி. அதிர்ச்சி தகவல் வைரலாகும் புகைப்படம்.\nவைரலாகும் விஜய் சேதுபதியின் ஃபேமிலி செல்ஃபி\nஎன் நெருங்கிய நண்பனின் பிறந்தநாள். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது விஷ்ணு விஷால் வெளியிட்ட விக்ராந்த் போட்டோஸ்.\nரூ 200 கோடி பட்ஜெட் படத்திற்கு நேர்ந்த கொடுமை, விஜய் சேதுபதி காட்சி லீக் ஆனது.\nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nபரத் நடிக்கும் புதிய திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\nஇணையத்தில் கசிந்த சூர்யாவின் ‘என்.ஜி.கே’ – படக்குழு அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-amy-jackson-shiva-rajkumar-17-05-1737947.htm", "date_download": "2018-12-13T18:13:00Z", "digest": "sha1:TA3XPPFS2XDUYMGWLBL37LKNDZDIWMPO", "length": 7111, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினியை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தில் இணைந்த எமி ஜாக்சன்- ஆனால்? - Amy JacksonShiva RajkumarSudeep - எமி ஜாக்சன் | Tamilstar.com |", "raw_content": "\nரஜினியை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தில் இணைந்த எமி ஜாக்சன்- ஆனால்\nஎமி ஜாக்சன் நடிப்பில் கடைசியாக விஜய்யின் தெறி படம் வந்தது. தேவி படத்தில் அவர் சிறப்பு வேடத்தில் தான் நடித்திருப்பார்.தற்போது பெரிய பட்ஜெட்டில் தயாராகும் ரஜினியின் 2.0 படத்தில் நடித்திருக்கிறார் எமி ஜாக்சன். படத்தின் மற்ற வேலைகளும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்துவரும் எமி ஜாக்சன் அடுத்து இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் தமிழில் அல்ல கன்னடத்தில் அறிமுகமாக இருக்கிறார்.\nThe Villain என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரேம் இயக்க கன்னட சூப்பர் ஸ்டார்ஸ் சிவ ராஜ்குமார் மற்றும் சுதீப் நாயகர்களாக நடிக்கின்றனர்.\n▪ கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n▪ 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n▪ பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n▪ சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு\n▪ வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1\n▪ ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது\n▪ கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்\n▪ பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\n▪ \"அக்னி தேவ்\" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..\n▪ சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.writerpara.com/paper/?p=1345", "date_download": "2018-12-13T18:49:42Z", "digest": "sha1:DKPIP43JBJDDXJKIYAIG4GVEFZ3UYLKE", "length": 25652, "nlines": 131, "source_domain": "www.writerpara.com", "title": "தனியா-வர்த்தனம் 3 | பாரா", "raw_content": "\nஅதே கிராண்ட் டிரங்க். அதே முதல் வகுப்பு ஏசி. இரண்டு நாள் டெல்லியின் பேய் மழையை அனுபவித்துவிட்டு [பள்ளங்களிலெல்லாம் மாருதி கார்கள் மிதக்கின்றன – உபயதாரர்: காமன்வெல்த் போட்டிகள் – மந்திரிமார்கள் செல்லும் ராஜபாதைகளைத் தவிர மற்ற பிராந்தியமெல்லாம் அடித்த மழையில் அடையாளம் தெரியாத அளவுக்கு நாறிக்கிடக்கின்றன. ஒரே நாளில் 11 செண்டிமீட்டர்.] நான் போன ஜோலியையும் முடித்துக்கொண்டு திரும்பும்போது ஒரு நல்ல பேச்சுத்துணைவர் கிட்டினார். அவர் ஒரு ரயில்வே சிப்பந்தி.\nமுதல் இரண்டாம் மூன்றாம் ஏசி வகுப்புகளில் முப்பது வருடங்களாக வசித்து வருபவரான அவர், முதல் வகுப்பில் தாம் சந்தித்த சில மறக்கவொண்ணா மனிதர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அதிலொன்று அரசியல்வாதிகளைப் பற்றியது. ரயிலில் பயணம் செய்யும் அரசியல்வாதிகள்.\nமுதல் வகுப்பில் பயணம் செய்யும் அரசியல்வாதிகளிலேயே மிக மோசமானவர் மாயாவதி என்று நண்பர் சொன்னார். மாயாவதி, ஒருபோதும் தன் பயணத்திட்டத்தை முன்கூட்டி ரயில்வேக்குத் தெரிவித்து டிக்கெட் புக் செய்வதில்லை. புறப்படுவதற்குப் பத்து நிமிடங்கள் முன்னர்தான் தகவல் வருமாம். முதல் வகுப்பில் ஒரு முழு கேபினை அவருக்கு ஒதுக்கியாகவேண்டும். யாராவது ஏற்கெனவே பதிவு செய்திருந்தால் அவரை இடம்பெயரச் சொல்லவேண்டும்.\nவேறு கேபின்களில் இடமில்லாவிட்டால் அன்னார் வேறு கம்பார்ட்மெண்டுக்குப் போகவேண்டியதுதான். மாயாவதி மேடம், மாயாவதி மேடம், நீங்கள் ரிசர்வ் செய்யாதபடியால் உங்களுக்கு இருக்கை இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதுவும் குறிப்பாக அவர் கேபின் ‘பி’யைத்தான் கேட்பாராம்.\nஇது முதல்கட்டம். அடுத்தது இன்னும் விசேஷம். மாயாவதி அம்மையார் கேபினுக்குள் நுழையும்போது அவரோடு மூன்று பேர் உடன் வருவார்கள். இவர்கள் செக்யூரிடி காவலர்கள் அல்லர். அது தனி. கதவுக்கு வெளியே இரண்டுபேர் நிற்பார்கள். இந்த மூவரும் அவருக்குக் கால், கை பிடித்து விடுவதற்காக வருபவர்களாம். பொதுவாக அந்த மூவருக்கும் டிக்கெட் வாங்குவதில்லை என்று நண்பர் சொன்னார். ஒரு டிக்கெட்டில் நான்கு பேர் முதல் வகுப்பில் பயணம் செய்யலாம் என்கிற புதிய கலாசாரத்தைப் பிற அரசியல்வாதிகளுக்குக் கற்றுத்தந்தவர் மாயாவதி அம்மையார்தான் என்றும் சொன்னார்.\nமாயாவதி ரயிலில் ஏறியதும் செய்யும் முதல் காரியம், பெட்டியில் உள்ள பணியாளர்களுள் உயர்ந்த க்ரேடு உள்ளவர் யார் என்று கேட்பதுதான். க்ளீனர்கள், மெக்கானிக்குகள், சூபர்வைசர்கள் என்று மூன்று கிரேடுகள் இதில் உண்டு போலிருக்கிறது. இம்மூன்று பிரிவினருள் சூபர்வைசரை மட்டும் அழைத்து அவரைத் தன் அறை முழுவதையும் பெருக்கித் துடைக்கச் சொல்வாராம். டாய்லெட்டையும் அவர்தாம் சுத்தம் செய்யவேண்டும் என்பது தேவியாரின் கட்டளை.\nமாயாவதி ரயிலில் ஏறிவிட்டால் க்ளீனர்கள் சந்தோஷமாகிவிடுவார்கள். அவர்களுக்கு வேலையே இருக்காது என்பது தவிர, சமயத்தில் அம்மையார் கொஞ்சம் பணமும் கொடுப்பார் போலிருக்கிறது. பாவப்பட்ட உயர்ந்த கிரேடு சூபர்வைசர்கள், மாயாவதியின் கேபினை சுத்தமாகப் பெருக்கித் துடைப்பது, கதவு, சன்னல்களில் படிந்துள்ள புழுதியை அகற்றுவது, சிறு கிறுக்கல்கள், கறைகள் ஒட்டிக்கொண்டிருந்தால் அவற்றைத் துடைப்பது, ஜன்னல் ஸ்கிரீன்களை மாற்றுவது போன்ற திருப்பணிகளை முணு முணுத்தவாறே செய்யக் கடமைப்பட்டவர்கள். தவிரவும் அம்மையாரின் கால்பிடிக்க வந்துள்ள முப்பெரும் தேவியர் என்ன கேட்டாலும் உடனுக்குடன் வாங்கித் தரவேண்டியதும் அவர்கள் பொறுப்பே.\n‘அந்தப் பொம்பள ஏறினாலே சனியன் ஏறுதுன்னுதான் சார் சொல்லுவோம்’ என்று அந்த அதிகாரத்தை முடித்தார் நண்பர்.\nஅடுத்தவர் லாலு. [ரயில்வே ஊழியர்கள் ஒரே ரயிலில் தொடர்ந்து பயணம் செய்வதில்லை. தேசமெங்கும் ரூட் மாற்றி மாற்றித்தான் அனுப்புகிறார்கள்.]\nமாயாவதியின் குணாதிசயங்களில் இருந்து சற்றே மாறுபட்டவர் லாலு. லாலு, தாமாக எதையும் பேசமாட்டார், உத்தரவிடமாட்டார். ஆனால் அவருடன் வரும் அடிப்பொடிகள் சுமார் பத்துப்பேர் ரயில்வே ஊழியர்களை வறுத்து எடுத்துவிடுவார்களாம். ஒருமுறை போர்த்திக்கொள்ளக் கொடுத்த கம்பளி குத்துகிறது என்று லாலு சொல்ல, அந்தக் கணமே கம்பளியின் இருபுறமும் வெல்வெட் துணி வைத்துத் தைத்துத் தரச்சொல்லி துப்பாக்கி முனையில் மிரட்டியிருக்கிறார்கள்.\nஓடுகிற ரயிலில் வெல்வெட் துணிக்கு எங்கே போவது எப்படியோ சமாளித்து அடுத்த ஸ்டேஷனில் சொல்லிவைத்து, குத்தாத வேறு கம்பளி வாங்கிக்கொடுத்து சமாளித்திருக்கிறார்கள்.\nமாதவராவ் சிந்தியா குடும்பத்தில் யாராயிருந்தாலும் முறைப்படி ரிசர்வ் செய்வது வழக்கம். சிந்தியா [இருந்தபோது]வே வந்தாலும் சரி, அவரது உறவினர்கள் யாராயிருந்தாலும் சரி. ஒருபோதும் பிற அரசியல்வாதிகள்போல் கடைசி நேரப் படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதில்லையாம்.\nஎன்ன ஒரே ஒரு விஷயம், அமைச்சர் வருகிறார் என்று ஏகப்பட்ட ஆயத்தங்கள் செய்து தயாராக இருப்பார்கள் ஊழியர்கள். ஆனால் ஒருபோதும் ரிசர்வ் செய்த நாளில், ரிசர்வ் செய்த வண்டியில் சிந்தியாக்கள் ஏறியதே கிடையாதாம்.\nரயிலில் குடிக்கக்கூடாது என்பது சட்டம். புகை பிடிக்கக்கூடாது என்பதும் சட்டம். ஆனால் சில பீகார், மத்திய பிரதேச எம்பிக்கள் ஏறும்போதே பெட்ரோல் கேன் அளவுக்கு சரக்கோடுதான் ஏறுவார்களாம். பெட்டியின் நடுவே துணி விரித்து சரக்கையும் சைட் டிஷ்களையும் பரப்பி, சீட்டுக்கட்டு பிரித்து இரவெல்லாம் கூத்தாடுவதில் அவர்களுக்குத் தனிப்பிரியம்.\nகேட்கவும் முடியாது. ஏதும் சொல்லவும் முடியாது. எம்பிக்களைச் சுட்டிக்காட்டி மற்ற பயணிகள் தங்களையும் புகைபிடிக்க அனுமதிக்கச் சொல்லி மல்லுக்கட்டுவார்களாம். ‘அதிகாரம்னு ஒண்ணை எவன்சார் கண்டுபிடிச்சான்\nவேறு ஒரு காவியத் தலைவியைப் பற்றிச் சில சங்கதிகளை வருத்தமுடன் அவர் பகிர்ந்துகொண்டார். நாகரிகம் கருதி இங்கே எழுதுவதைத் தவிர்க்கிறேன்.\nஇது நிஜமாலும் எக்ஸ்ப்ரஸ் தான்\n//இம்மூன்று பிரிவினருள் சூபர்வைசரை மட்டும் அழைத்து அவரைத் தன் அறை முழுவதையும் பெருக்கித் துடைக்கச் சொல்வாராம். டாய்லெட்டையும் அவர்தாம் சுத்தம் செய்யவேண்டும் என்பது தேவியாரின் கட்டளை. // ஒரு வேளை சமூகத்தைப் புரட்டிப் போடுவதுன்றத அவங்க இப்படித்தான் செயல்படுத்தறாங்களோ என்னவோ\n// வேறு ஒரு காவியத் தலைவியைப் பற்றிச் சில சங்கதிகளை வருத்தமுடன் அவர் பகிர்ந்துகொண்டார். //\n>>வேறு ஒரு காவியத் தலைவியைப் பற்றிச் சில சங்கதிகளை வருத்தமுடன் அவர் பகிர்ந்துகொண்டார். நாகரிகம் கருதி இங்கே எழுதுவதைத் தவிர்க்கிறேன்.\n// வேறு ஒரு காவியத் தலைவியைப் பற்றிச் சில சங்கதிகளை வருத்தமுடன் அவர் பகிர்ந்துகொண்டார். //\nஅம்மா என்னைக்குங்க ரயில போனாங்க…..\nநன்றாக இருந்தது. ரயில் பயணம் எப்பொழுதுமே புது அனுபவம் தான். நானும் மெட்ராஸ்-டில்லி பல முறை சென்றிருக்கிறேன். ராஜ்தானி தான் பெஸ்ட். கடைசியில் சஸ்பென்ஸ் வைத்து முடித்து விட்டீர்களே. நியாயமா\nஇவ்வளவு மௌனம் காப்பாது பார்த்தால்… அன்னை சோனியா காந்தியாக இருக்குமோ \n//மாயாவதி அம்மையார் கேபினுக்குள் நுழையும்போது அவரோடு மூன்று பேர் உடன் வருவார்கள். இவர்கள் செக்யூரிடி காவலர்கள் அல்லர். அது தனி.//\nசார் நான் பயந்தே போயிட்டேன்\nஅரசியல்வாதியா இருந்தா எவ்வளோ அனுபவிக்கலாம்.. என்னமோ போங்க சார்\n”வேறு ஒரு காவியத் தலைவியைப் பற்றிச் சில சங்கதிகளை வருத்தமுடன் அவர் பகிர்ந்துகொண்டார். நாகரிகம் கருதி இங்கே எழுதுவதைத் தவிர்க்கிறேன்”\nஇதில் என்ன நாகரீகம் /அநாகரீகம் இருக்கு நீங்க எழுத்தாளர்தானே, கேட்டதை சொல்கின்றீர்கள். நீங்கள் கேட்டதை எழுதுவதில் எந்த வித அநாகரீகமும் இல்லை, பெயரை வேண்டுமானால் கொடுக்க வேண்டாம் (அடிப்பொடிகள் ஹிம்சையை கருதி)\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nயதி – புதிய நாவல்\nமகாத்மா காந்தி கொலை வழக்கு\nபொன்னான வாக்கு – 20\nபலான கதை – 03\nபொன்னான வாக்கு – 11\nஇந்த வருடம் என்ன செய்தேன்\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nமெகா சீரியல்களை யார் பார்க்கிறார்கள்\nயதி – வாசகர் பார்வை 18 [இரா. ஶ்ரீதரன்]\nயதி – முன்பதிவு – சலுகை விலை அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 17 [சி.ஜே. ஆனந்தகுமார்]\nயதி – வாசகர் பார்வை 16 [Ms Fairy]\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ezhillang.blog/2013/09/25/reslts1/", "date_download": "2018-12-13T17:24:56Z", "digest": "sha1:YK4J5UKCWDJUXYCA2ZLQ4YHX75LC4BH5", "length": 8258, "nlines": 215, "source_domain": "ezhillang.blog", "title": "உங்கள் கருத்துகள்: 1 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nezhillang on வான்பசு – மொழியியல் மரப…\nCool சந்திரகுமார் on செல்வா\nஎழில் மொழியில் பயன்படும் முக்கியமான சொற்களைப்பற்றிய உங்கள் கருத்துகளைக் கேட்டிருந்தோம். இந்தக் கணக்கெடுப்பில் ஆர்வத்துடன் பங்கேற்ற அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.\nஇந்த வாக்குகளின் அடிப்படையில் பார்க்கிறபோது, சில விஷயங்கள் தெளிவாகப் புரிகின்றன:\nதற்போதுள்ள “எழில்” மொழிச் சொற்கள் பெரும்பாலும் சரியாகவே அமைந்திருப்பதாக மக்கள் கருதுகிறார்கள்\nநாம் தந்திருந்த பதினாறு சொற்களில், இரண்டைத் தவிர மீதமுள்ள அனைத்தும் பெருவாரியான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன, மீதமுள்ள அந்த இரண்டிலும்கூட, ’சரி’க்கும் ‘வேண்டாம்’க்கும் இடையே ஒரு கை விரல்களால் எண்ணும் அளவிலான வாக்கு வித்தியாசம்தான்\nசில சொற்களுக்கு மாற்றுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை எல்லாம் ஒருமித்த கருத்துகளாக அமையவில்லை\nதமிழ் வார்த்தை வளம் மிகுந்த ஒரு மொழி. இதற்குப் பதில் இன்னொன்று என்று பல சொற்களை நாம் சுட்டிக்காட்டமுடியும். ஆகவே, இதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை, இது தவறு, அது சரி என்பதற்கு வலுவான ஒரு காரணம் உள்ளதா என்பதைதான் கவனிக்கவேண்டும்\nஅதற்குமுன்னால், நாம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்த்துவிடலாம். அதன்பிறகு, இதுபற்றி “எழில்” மொழியை உருவாக்கியுள்ள திரு. முத்தையா அண்ணாமலை அவர்களின் கருத்துகளைக் கேட்கலாம்.\nதரப்பட்ட பதினாறு சொற்களில், மிக அதிக எண்ணிக்கையில் மக்களுடைய ஒப்புதலைப் பெற்ற சொற்கள் இவை:\nதேர்ந்தெடு : Select (90%)\nமுடியேனில் : Until (45%)\nஅடுத்து, ”எழில்” மொழியில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுவரும் இந்தச் சொற்களுக்கு மாற்றாக மக்கள் சொன்ன சுவையான யோசனைகளைத் தொகுத்துப் பார்க்கலாம்.\nOne thought on “உங்கள் கருத்துகள்: 1”\nPingback: உங்கள் கருத்துகள்: 2 | தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nவான்பசு – மொழியியல் மரப மரபணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://vallinamgallery.com/2018/03/12/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF00709/", "date_download": "2018-12-13T18:10:41Z", "digest": "sha1:TL6QYXPJFXOVUAL2OQDK656RSTDJNGCZ", "length": 9611, "nlines": 31, "source_domain": "vallinamgallery.com", "title": "மாய00709 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nபுதிய அச்சகத்தை தொடங்கிய போது.\n(மலேசிய வரலாற்றில் எழுத்தாளர் ஒருவர் அச்சகம் திறந்த போது)\nCategory : ஆவணப்படங்கள், தனிப்படம், மா. செ. மாயதேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.torontotamil.com/2018/11/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-13T18:28:54Z", "digest": "sha1:7XHKWCXZPCCBUHIIW2OQT4FQUTIWL6FQ", "length": 11481, "nlines": 148, "source_domain": "www.torontotamil.com", "title": "பாதிக்கப்பட்ட படைவீரர்களுக்கு ஓய்வூதியங்களை வழங்க 165 மில்லியன் டொலரை ஒதுக்கியது மத்திய அரசு முடிவு! - Toronto Tamil", "raw_content": "\nபாதிக்கப்பட்ட படைவீரர்களுக்கு ஓய்வூதியங்களை வழங்க 165 மில்லியன் டொலரை ஒதுக்கியது மத்திய அரசு முடிவு\nபாதிக்கப்பட்ட படைவீரர்களுக்கு ஓய்வூதியங்களை வழங்க 165 மில்லியன் டொலரை ஒதுக்கியது மத்திய அரசு முடிவு\nஇலட்சக்கணக்கான ஊனமுற்ற படைவீரர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு வழங்கப்படாத ஓய்வூதியங்களை வழங்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.\nஅதன் படி சுமார் 165 மில்லியன் டொலரை இதற்காக ஒதுக்கியுள்ளதாக படைவீரர் விவகார அமைச்சர் Seamus O’Regan நேற்று (திங்கட்கிழமை) அறிவித்தார்.\nஅந்தவகையில் மத்திய அரசாங்கம், NDP அரசாங்கத்தை வென்றவர்கள் நலன்களுக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து பணத்தையும் வழங்குவதை அவர் உறுதி செய்தார்.\nமேலும் 2003 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தனிப்பட்ட வரி விலக்குகளில் மாற்றத்தை சரியாக கணக்கில் எடுக்காததால் பாதிக்கப்பட்ட சுமார் 270,000 பேருக்கு ஓய்வூதியங்கள் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇவர்களுக்காக 165 மில்லியன் டொலரை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Post: கனடிய தமிழ் காங்கிரஸ் மேல் பாலியல் குற்றசாட்டு\nNext Post: மர்மப்பொதியினால் பீதியடைந்த மக்கள் – விசாரணைகள் ஆரம்பம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n18th Annual Dinner & Cultureal Show சுன்னாக மக்களின் 18 வது ஒன்றுகூடல் இராப்போசன விருந்தும்\nவேலாயிமவன் – இறுவட்டு வெளியீடு\nவேலாயிமவன் – இறுவட்டு வெளியீடு\nகரவெட்டி மக்கள் ஒன்றியம்- வருடாந்த நத்தார் ஒன்றுகூடல்.\nகரவெட்டி மக்கள் ஒன்றியம்- கனடா நடத்தும வருடாந்த நத்தார் ஒன்றுகூடல். அனைவரும் கலந்து கொள்ளும் வண்ணம் நிர்வாகிகள் அழைக்கின்றனர்\nThe post கரவெட்டி மக்கள் ஒன்றியம்- வருடாந்த நத்தார் ஒன்றுகூடல். appeared first on Tamil Events Calendar.\n4 வயது சிறுமி மரணம் – குடிபோதையில் வாகனத்தை செலுத்திய 23 வயது இளைஞன் கைது\nஹூவாவி நிதி நிர்வாகிக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை\nஹுவாவி தலைமை நிர்வாகி கைதின் பின்னணி – கனேடிய முன்னாள் தூதுதர் சீனாவில் கைது\nவாகனம் ஒன்றில் சுடப்பட்ட நிலையில் ஆண் மீட்பு – ஸ்கார்பாரோவில் சம்பவம்\nபடுக்கை அறையை சுத்தம் செய்ய கூறியதால் 911க்கு அழைப்பு விடுத்த 9 வயது சிறுமி\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nதேடகத்தின் வருடாந்த விடுமுறை ஒன்றுகூடல் December 22, 2018\nநெடுந்தீவு ஒன்றியம் கனடா நடாத்தும் ஒளிவிழா December 22, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138943-is-this-the-reason-for-ops-openly-accepted-meeting-with-ttv-dinkaran.html", "date_download": "2018-12-13T18:16:12Z", "digest": "sha1:FJX6JU4TW42RDJFMHTKLPMLIM2JCOBKT", "length": 19260, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "தினகரன் வெளியிடப்போகும் ரகசியம்...சரண்டரான ஓ.பி.எஸ்! | Is this the reason for OPS openly accepted meeting with TTV Dinkaran", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:05 (05/10/2018)\nதினகரன் வெளியிடப்போகும் ரகசியம்...சரண்டரான ஓ.பி.எஸ்\n“தற்போதுதான் குருப்பெயர்ச்சி நடந்துள்ளது. இனி யாருக்கு நல்ல நேரம், யாருக்கு கெட்ட நேரம் எனத் தெரியவரும்” என்று ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தர் சொல்லி 24 மணிநேரத்தில், பன்னீர்செல்வத்துக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டார் தினகரன். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பன்னீர்செல்வம், தினகரன் குறித்தும், சசிகலாவின் குடும்பம் குறித்தும் தெரிவித்த கருத்துகள் தினகரன் காதுக்கு எட்டியுள்ளது. அப்போதே டென்ஷனாகியுள்ளார் தினகரன்.\nஎம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக, பன்னீர்செல்வத்தின் நண்பர் தினகரனைச் சந்தித்து, “உங்களைச் சந்திக்க பன்னீர்செல்வம் விரும்புகிறார்” என்று தகவலைச் சொல்லியுள்ளார். 'கொஞ்ச நாள்கள் சென்றபிறகு சந்திப்பை நடத்தலாம்' என்று தினகரன் தரப்பில் அப்போது சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த சில நாள்களிலேயே தினகரனுக்கு எதிராக பன்னீர்செல்வம் பொங்கி எழுந்ததும் டென்ஷனாகிவிட்டார் தினகரன். பன்னீர் குறித்துப் பேசிய தினகரன், தனக்கு நெருக்கமானவர்களிடம், “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார். நம்மிடம் தூதுவிட்டுக்கொண்டே நம்மைத் திட்டுகிறாரா அவருக்கு பாடம் புகட்டாமல் விடக்கூடாது” என்று சொல்லியுள்ளார். அதன்பிறகுதான், பன்னீர்செல்வம் தன்னை சந்தித்த விஷயத்தை வெளியிட்டு பன்னீருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.\nஅதேநேரம், `ரகசியம் ஒன்றும் இருக்கிறது’ என்று தினகரன் கூறியது பன்னீரை பதட்டமாக்கிவிட்டது என்கிறார்கள். தினகரனை சந்தித்த விஷயம் இப்போது வெளியானது, கட்சிக்குள்ளும் அவரது இமேஜ் சரியத்துவங்கிவிட்டது. அதேபோல, பன்னீர் சம்பந்தப்பட்ட போட்டோ ஒன்றைத்தான் ரகசியம் என்று தினகரன் சொல்லிவருகிறார். `அந்த போட்டோவை வெளியிட்டால், பன்னீர்செல்வத்தின் நிலை இன்னும் சிக்கலாகிவிடும்’ என்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள். அந்தத் தகவல் பன்னீர்செல்வத்துக்குத் தெரிந்துதான், தினகரனிடம் சரண்டராகும் வகையில் சந்திப்பை ஒத்துக்கொண்டுவிட்டார் என்று சொல்கிறார்கள். இன்னும் ஒரு சில நாள்களில், அடுத்தடுத்த அதிரடித் திருப்பங்கள் அ.தி.மு.க-வில் ஏற்படப்போவது தெரிகிறது.\nசிலை கடத்தல் - போயஸ் கார்டனையும் விட்டுவைக்காத பொன்.மாணிக்கவேல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ - சுந்தர் பிச்சை விளக்கம்\n’’ - பெண்காவலர்கள் புகாரால் ஏ.டி.ஜி.பி-க்கு நோட்டீஸ்\n`காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் நடப்பது என்ன’ - வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்கள்\nராமேஸ்வரம் மருத்துவமனையை மேம்படுத்த கோரி வழக்கு - சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ்\n`வடிவேலு காமெடி பாருங்க பாஸ் லைஃப் நல்லாருக்கும்’ - பப்ஜி வீரர்கள் மனமாற வேண்டிய நேரம் இது\n‘மக்களுக்கு எதிரான திட்டங்களே பா.ஜ.க தோல்விக்குக் காரணம்\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.itnnews.lk/ta/2018/10/03/34525/", "date_download": "2018-12-13T18:31:16Z", "digest": "sha1:O5GHDDNREBVPVY2SP4NBOHHIE6KFH3RF", "length": 7980, "nlines": 135, "source_domain": "www.itnnews.lk", "title": "2018 சிறுபோகத்தில் நெல்லுக்காக நிர்ணயிக்கப்பட்ட விலை – ITN News", "raw_content": "\n2018 சிறுபோகத்தில் நெல்லுக்காக நிர்ணயிக்கப்பட்ட விலை\nபல்கலைகளில் பகிடிவதைக்கெதிராக கடும் நடவடிக்கை 0 17.ஆக\nகாணாமல் போன சிறுவனை தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது 0 23.ஜூலை\nதோட்ட தொழிலாளர்களின் அங்கலாய்ப்புக்கு அதிகாரிகள் செவிசாய்ப்பார்களா\nஅரிசிக்காக நியாயமான சந்தை விலையொன்றை முன்னெடுப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணத்தை வழங்கும் நோக்கில் இம்முறை சிறு போகத்தில் விவசாயி ஒருவரிடமிருந்து ஆகக் கூடியவகையில் 5000 கிலோ வரையிலான நெல்லை கொள்வனவு செய்வதற்காக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவும் அபிவிருத்தி மூலலோபய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சருமான மலிக் சமரவிக்கிரமவும் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.\nஇன்று அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஏற்றுமதியை அதிகரிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள்\nதொழில் வாய்ப்புகள் தொடர்பில் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nதைத்த ஆடைகளை தயாரிக்கும் 3 சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவ நடவடிக்கை\nசோள பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க திட்டம்\nபசளை நிவாரணத்திற்கென செலவிடப்படும் நிதி 45 பில்லியன் ரூபாவரை அதிகரிப்பு\nபாரம்பரிய முறை மாறுகிறது-துடுப்பு மட்டை சுழலப்போகிறது\nஇந்தியா எதிர் ஆஸி-டெஸ்ட் தொடர் ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி எதிர்வரும் 9ம் திகதி சீனாவில்\nஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து 3ஆவது டெஸ்ட் ஆரம்பம்\nஇரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்தாக டீஸர்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்\nஉலக அழகி போட்டியில் மெக்சிகோவிற்கு முதலிடம்\nஇந்தியன் 2 படத்திற்காக தயாராகும் காஜல்\nபிரியங்கா – நிக் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/54-216837", "date_download": "2018-12-13T18:19:16Z", "digest": "sha1:HB2Y6KQKHF546RW74C7IX7DE4XQEPJL4", "length": 6767, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || காலாவுக்குத் தடை", "raw_content": "2018 டிசெம்பர் 13, வியாழக்கிழமை\n'காவிரி விடயத்தில், கர்நாடகாவுக்கு எதிராக நடிகர் ரஜினி பேசியிருப்பதால், அவர் நடித்துள்ள, 'காலா' திரைப்படத்தை, கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோமென, கன்னட திரைப்பட வர்த்தகச் சபையின் தலைவர் சா.ரா.கோவிந்த் தெரிவித்துள்ளார்.\nரஜினி நடித்துள்ள காலா திரைப்படம், எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதியன்று வெளியிடப்படவுள்ளது. இப்படத்தை, கர்நாடகத்தில் திரையிட்டால், மிகப்பெரிய போராட்டம் நடத்துவோமென்று, வாட்டாள் நாகராஜ் கூறியிருந்தார். மேலும் சில அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.\nஇந்நிலையில், 'காலா' திரைப்படத்தை, கர்நாடகத்தில் திரையிடுவது தொடர்பாக, கன்னட திரைப்பட வர்த்தகச் சபை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. காவிரி நதி நீர் விடயம் தொடர்பாக, நடிகர் ரஜினி, கர்நாடகாவுக்கு எதிராகப் பேசியுள்ளார். இதனால், காலா திரைப்படத்தை வெளியிட்டால், மக்கள் மத்தியில் பிரச்சினை எழுமென்று, கூட்டத்தில் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.\nஇறுதியில், கன்னட திரைப்பட வர்த்தகச் சபையின் தலைவர் சா.ரா.கோவிந்த், கூறுகையில், ''காவிரி விடயம் தொடர்பாக, கர்நாடகாவுக்கு எதிராக, ரஜினி பேசியிருப்பது தவறு. அவர் மன்னிப்புக் கேட்டாலும், 'காலா' திரைப்படத்தைத் திரையிடமாட்டோம்'' என்றார்.\nகர்நாடகாவில், ரஜினிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பலரும் எதிர்பார்த்திருந்த 'காலா' திரைப்படம் திரையிடுவதற்கு, கன்னட திரைப்பட வர்த்தகச் சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.writercsk.com/2011/11/blog-post_10.html", "date_download": "2018-12-13T18:48:12Z", "digest": "sha1:LAZRGZK5SDN7UFNNCPP4Z5ESLDDJ53I4", "length": 15415, "nlines": 90, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: ஜெர்ஸிப்பசுவும் பால்காரனும்", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nஒரு புதிய‌ மாத இதழுக்காக எழுதப்பட்டு சில காரணங்களால் வெளியாகாமல் போன எனது திரை விமர்சனக் குறிப்பு இது:\n7ஆம் அறிவு படத்துக்கு அதன் தயாரிப்பார் பெருஞ்செலவு செய்து ஊடகங்களில் விளம்பரம் செய்து கொண்டிருந்தார் என்றால், அதற்கு நேர்மாறாக செலவேயின்றி டிவிட்டர், ஃபேஸ்புக் முதலான சமூக வலைதளங்களில் வேலாயுதம் படத்துக்கு பொதுமக்களே விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள் - ஆனால் எதிர்மறையாக, கிண்டலாக, நக்கலாக (உதாரணம் : \"ஒருவரை மட்டும் கொன்றால் அது ஆயுதம்; தியேட்டருக்கு வரும் அத்தனை பேரையும் கொன்றால் அது தான் வேலாயுதம்\nஇந்தியப் புயலான ரா.ஒன், தமிழ்ச் சூறாவளியான 7ஆம் அறிவு ரிலீஸ் ஆவதன் காரணமாக(வும்) தமிழகத்தின் எந்த ஊரிலுமே பெரிய தியேட்டர்கள் கிடைக்காது ரெண்டாந்தர திரையரங்குகளில் மட்டும் தீபாவளிக்கு வெளியாகிய வேலாயுதம் அத்தனை அனுமானங்களையும் அவமானங்களையும் உடைத்தெறிந்திருக்கிறது.\nகுருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என்று தொடர் தோல்விகளில் உழன்ற விஜய்க்கு காவலன் ஆறுதல் பரிசு என்றால் வேலாயுதம் பம்பர் லாட்டரி. கில்லி, சிவகாசி, போக்கிரி வரிசையில் விஜய்க்கு இன்னொரு ஜெயம் இந்த வேலாயுதம். தம் தம்பி ‘ஜெயம்’ ரவி தவிர மற்ற ஹீரோக்களையும் பொருத்தமாகக் கையாண்டு தன்னால் வெற்றிப்படம் தரமுடியும் என நிரூபித்திருக்கிறார் இயக்குநர் எம்.ராஜா.\nஎம்.ராஜாவின் முந்தைய படங்கள் போல் இதுவும் தெலுங்கு ரீமேக் தான். 2000ம் ஆண்டில் நாகார்ஜுன் நடிப்பில் வெளிவந்த ஆசாத் தான் வேலாயுதம் ஆயிருக்கிறது. ஒரே வித்தியாசம் இம்முறை காட்சிக்குக் காட்சி டிட்டோ என்ற‌ ஃபார்முலாவைக் கைவிட்டு ஒன்லைனை மட்டும் எடுத்துக்கொண்டு திரைக்கதை எழுதியிருக்கிறார். அவ்வகையில் இப்படத்தை எம்.ராஜாவின் நிஜமான முதல் திரைக்கதை எனலாம்.\nமுதல்பாதி பரபரவென நகர்கிறது. இத்தனைக்கும் வழமையான விஜய் படங்களின் பஞ்ச் டயலாக், ஆக்ஷன் சீக்வென்ஸ் ஏதுமின்றி மிகையான நகைச்சுவையிலும், மிதமான உணர்ச்சிகரங்களிலுமே சுவாரஸ்யத்தைக் கொடுத்திருக்கிறார்கள். விஜய் பால்காரன் என்று சொல்கிறார்களே ஒழிய ஒரு சொம்பு பாலைக் கூட கண்ணில் காட்டுவதில்லை.\n'துப்பறியும் சாம்பு' கணக்காய் விஜய் வெடிகுண்டுகளை அப்புறப்படுத்தும் காட்சிகள் எல்லாமே பட்டாசு. எம்.எஸ்.பாஸ்கரும் சந்தானமும் ரிலே ரேஸ் மாதிரி மாறி மாறி சிரிக்க வைக்கிறார்கள். இடையிடையே தொட்டுக் கொள்ள ஊறுகாயாய் ஹன்சிகா மோட்வானி பிரம்மாண்ட வெண்ணிற ஜெர்ஸிப்பசுவாய் அள்ளுகிறார்.\nஇரண்டாம் பாதி இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகிறது. பிரம்மாண்டமான ரயில்சண்டைக்காட்சி மட்டும் ரசிக்க வைக்கிறது. க்ளைமேக்ஸ் அந்நியன் படத்தை நினைவுபடுத்துகிறது. கெட்டப் உருவியது தவிர Assassin's Creed கேமிற்கும் இந்தப் படத்திற்கும் வேறு தொடர்பில்லை. ஜெனிலியா பரிதாபமாய்க் காட்சியளிக்கிறார்.\nவழக்கமான துறுதுறு ஆனால் தங்கை செண்டிமெண்ட் பூசிய சரண்யா மோகன். வில்லனாக வரும் அபிமன்யு சிங்கும், வினீத் குமாரும் கவனிக்க வைக்கிறார்கள். ஷாயாஜி ஷிண்டே, பாண்டியராஜன், மணிவண்ணன், இளவரசு, ஓ.ஏ.கே. சுந்தர், வின்செண்ட் அசோகன், ராகவ், சூரி, பாண்டி ஆகியோரும் படத்திலிருக்கிறார்கள்.\nமற்றபடி, விஜய் தான் படம் நெடுகிலும் பட்டையைக்கிளப்புகிறார். மங்காத்தாவில் அஜீத்தைப் பிடித்த மாதிரி இதில் விஜய்யை நமக்கு ரொம்பப் பிடித்துப் போகிறது. இரண்டாம் பாதியில் மட்டும் இன்னும் கொஞ்சம் தச்சு வேலை செய்திருந்தால் விஜய்க்கு இன்னொரு கில்லியாக இப்படம் அமைந்திருக்கும். விட்டு விட்டார்கள்.\nதிரைக்கதைக்கு அடுத்து படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது சுபாவின் வசனங்கள். காட்சியமைப்புகளை விட வசனங்கள் தாம் பிரதானமாய் படத்தின் முதல் பாதியை கலகலப்பாக்குக்கின்றன சமகால அரசியலைக் கிள்ளிப்பார்க்கும் வசனங்களும் ஆங்காங்கே எட்டிப்பார்க்கின்றன (“நல்லவேளை நான் ஆளுங்கட்சி”).\nஒரு மாஸ் படத்துக்குத்தர வேண்டிய இசையைத் தந்திருக்கிறார் விஜய் ஆண்டனி என்பதைத் தாண்டி குறிப்பிட வேறொன்றுமில்லை. ப்ரியன் கேமெரா அசத்துகிறது. மசாலா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய கே.வி.ஆனந்துக்கடுத்து நிற்கிறார் ப்ரியன். ஓட்டுமொத்தமாய்ப் பார்த்தால் எம்.ராஜாவின் மேக்கிங் அண்ட் பேக்கிங் அபாரம்.\nதற்போது 7ஆம் அறிவு படத்திற்கு வந்து கொண்டிருக்கும் மிதமான எதிர்மறை விமர்சனங்களின் சாதக பலன்களையும் வேலாயுதம் படமே அறுவடை செய்யும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று தெரிகிறது.\nமுருகனின் வேலாயுதம் யாரைக் காப்பாற்றுகிறதோ இல்லையோ, எம்.ராஜாவின் வேலாயுதம் விஜய்யின் நட்சத்திர அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது.\nவிளக்கமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் கட்டின மாதிரி உள்ளது இந்த விமர்சனம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-12-13T18:09:51Z", "digest": "sha1:FXFTCFHONUTFG6FZ4ZOMSZLWM4M2EKEH", "length": 12371, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "அரிதாகி வரும் மருத்துவக் குணம் கொண்ட அத்தி மரங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅரிதாகி வரும் மருத்துவக் குணம் கொண்ட அத்தி மரங்கள்\nசேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் அரிதாகக் காணப்படும் அத்தி மரங்களில் பருவம் தொடங்கியதால் மருத்துவக் குணம் கொண்ட அத்திப் பழங்கள் கொத்துக் கொத்தாக காய்த்துள்ளன.\nமூலிகை மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மரமாக அத்தி விளங்கி வருகிறது. அத்திப் பழங்கள் மட்டுமின்றி, மரத்தின் பட்டை, இலைகள், மரத்திலும் வேரிலும் சுரக்கும் பால் ஆகியவற்றுக்கும் நோய் தீர்க்கும் மருத்துவ குணமுண்டு.\nநீரோட்டமான களிமண் நிலம் மற்றும் ஆற்றுப் படுகைகளில் நன்கு வளரும் அத்தி மரங்களில், பூவும், விதைகளும் சேர்ந்தே பழமாகிறது. பூக்கள் வெளியில் தெரிவதில்லை. அதனால்தான் அதிசயமான நிகழ்வுகளை “அத்தி பூத்தாற்போல’ என பழமொழியாக குறிப்பிடுகின்றனர்.\nபெரிய முட்டை வடிவிலான இலைகள் கொண்ட அத்திமரங்களில், அடிப்பாகத்தில் இருந்து தண்டு, கிளைகளின் பிரிவு உள்பட அனைத்துப் பகுதிகளிலும் கொத்துக் கொத்தாக காய்கள் காய்த்து கனியாகின்றன.\nஅத்தி மரங்கள் நாட்டு அத்தி, சீமை அத்தி என இரு வகைப்படும். பச்சை நிறமான காய்கள் பழுத்ததும் உள்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம்பழ விதைகளை போல சிறிதாகக் காணப்படும். அத்திப் பழங்களை உலர வைத்து, பதப்படுத்தி மாதக் கணக்கில் வைத்து பயன்படுத்தலாம்.\nஅத்திப் பழங்கள், உணவை முழுமையாகச் செரிக்க செய்து, உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகின்றன. ஈரல், நுரையீரல் பாதிப்புகளுக்கும் மருந்தாகின்றன.\nவாய் துர்நாற்றத்தை நீங்குவதுடன், தலை முடியையும் நீளமாக வளரச்செய்யும் குணமுள்ளது. பார்ப்பதற்கு செந்நிறத்தில் அழகாகக் காணப்படும் நாட்டு ரக அத்திப் பழத்துக்குள் சிறு பூச்சிகள், புழுக்கள் காணப்படுகின்றன. அதனால், அத்திப் பழத்தை இரண்டாக பிளந்து பூச்சிகளை நீக்கி உண்ண வேண்டும்.\nபதப்படுத்தப்பட்ட சீமை அத்திப் பழங்கள், யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இது வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. மூட்டுவலி, எலும்புத் தேய்மானம், மூல நோய்களுக்கும் அத்திப் பழங்கள் மருந்தாகின்றன. தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். சிறுநீர்ப்பை புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி நீக்கவும் அத்திப்பழம் மருந்தாகிறது.\nகண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தச் சோகை நோய் வராது. நோய் எதிர்ப்பாற்றலும் அதிகரிக்கும்.\nவாழப்பாடி பகுதியில் அருநூற்றுமலை, சந்துமலை, நெய்யமலை மற்றும் கல்வராயன் மலைகளிலும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக படிப்படியாக மழைப் பொழிவு குறைந்து வருவதால், அத்தி மரங்கள் அசுர வேகத்தில் குறைந்து அரிதாகி விட்டன. வனப் பகுதிகளிலும் கூட, அங்கொன்றும் இங்கொன்றுமாய் பரவலாக சொற்ப எண்ணிக்கையிலேயே அத்தி மரங்கள் காணப்படுகின்றன.\nதற்போது பருவம் தொடங்கியதால், அரிதாகிவரும் அத்தி மரங்களில் மருத்துவக் குணம் கொண்ட அத்திப் பழங்கள் கொத்துக் கொத்தாகக் காய்த்துள்ளன.\nவாழப்பாடி பகுதி கிராமங்களில் மட்டுமின்றி, வனப் பகுதியிலும் அரிதாகிவிட்ட இம் மரத்தை அதிகளவில் நட்டு வளர்ப்பதற்கு வனத் துறையும், பொதுமக்களும் ஆர்வம் காட்ட வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஅரிதாகி வரும் மாகாளிக் கிழங்கு...\nவேகமாக மரம் வளர்க்கும் முறை \nஇந்தியாவின் மிகப் பழமையான மரம் \nஇயற்கை முறையில் பந்தல் அமைத்து பாகற்காய் சாகுபடி →\n← பாரம்பரிய நெல் திருவிழா\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/tag/sehwag/", "date_download": "2018-12-13T18:40:57Z", "digest": "sha1:JAWJVEMFDT6LEG6RNPVKDSSSO5FZCX7M", "length": 10775, "nlines": 137, "source_domain": "www.cinemapettai.com", "title": "sehwag | Latest Tamil News on sehwag | Breaking News - Cinemapettai", "raw_content": "\nகங்குலி செய்த தியாகத்தால் தான் தோனி இன்று கேப்டன் : பெரும் சர்ச்சையை கிளப்பிய சேவாக்..\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், அதிரடி தொடக்க வீரருமான வீரேந்திர சேவாக், டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இந்திய அணியின் தேர்வு முறை, முன்னாள் வீரர்களின் செயற்பாடு என பலவற்றைப் பற்றி விரிவாக...\nகோவம் வந்தா மட்டும் பேட் தான் பேசுது இவருக்கு.. யாரை புகழ்ந்தார் தெரியுமா சேவக்..\nஇந்தியா ஆஸ்திரேலியா இன்று மோதிகொல்கின்றன இரண்டு தொடரில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா அணி இன்று வாழ்வா சாவா என்ற நிலைமைக்கு வந்துவிட்டது ஏன் எனில் தொடர்ந்து இரண்டு தோல்வியால் தான். ’இந்திய கேப்டன் கோலிக்கு கோவம் வந்தா...\nசின்ன பசங்க மாதிரி சண்டை போட்ட பாண்டியா பிரதர்ஸ்.. பஞ்சாயத்து பண்ணி கூல் ஆக்கிய சேவாக்.\nட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாண்டியா பிரதர்ஸூக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் அட்வைஸ் செய்துள்ளார். ஐ.பி.எல் பத்தாவது சீசனின் புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்தை பிடிப்பதற்கு அந்த அணியில் விளையாடி...\nவிராட் கோலி மீண்டும் காதலில் விழுந்திருப்பரோ. விரேந்திர சேவாக் ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்..\nபத்தாவது ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு ரன்குவிக்கத் தவறிய இந்திய கேப்டன் விராட் கோலி விரைவில் பொங்கி எழுவார் என்று முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட்...\nசிம்பு பாடிய பாடலை வெளியிடும் சேவாக்\nவிரைவில் ஐ.பி.எல் பாணியில் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. இதில் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கான பாடலை சிம்பு பாடியுள்ளார். நேற்று வெளியான இந்த பாடலின் டீசரே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது....\nஷேவாக் கபாலி படம் குறித்து கலக்கல் கருத்து\nஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஷேவாக். இவர் இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார், இந்நிலையில் தன் டுவிட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.இவர் இன்று கபாலி படம் குறித்து ஒரு டுவிட்...\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=129", "date_download": "2018-12-13T18:31:55Z", "digest": "sha1:2ZCO47YFIIPSDIITSEUSJ5Y3BUNAABRY", "length": 12393, "nlines": 200, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 14 டிசம்பர் 2018 | ரபியுல் ஆஹிர் 7, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 11:40\nமறைவு 18:01 மறைவு 23:47\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 129\nவியாழன், ஜுன் 14, 2001\nஇந்த பக்கம் 1040 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://m.dinamani.com/tamilnadu/2018/dec/05/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-3051744.html", "date_download": "2018-12-13T17:34:14Z", "digest": "sha1:BG2WEHUSERK4E3MX7QQ5JHY2GDDLBUOV", "length": 6229, "nlines": 34, "source_domain": "m.dinamani.com", "title": "நீட்: விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி - Dinamani", "raw_content": "\nவியாழக்கிழமை 13 டிசம்பர் 2018\nநீட்: விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி\nஇளநிலை மருத்துவப் (எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்) படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 7-ஆம் தேதி கடைசி நாளாகும்.\nஜே.இ.இ., நெட் போன்ற மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் தேர்வுகளை நடத்தும் பொறுப்பு தேசிய தேர்வுகள் முகமையிடம் (என்.டி.ஏ.) ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வையும் என்.டி.ஏ. நடத்துகிறது. 2019-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு அறிவிப்பை என்.டி.ஏ. அண்மையில் வெளியிட்டது.\nஇதற்கு விண்ணப்பிக்க முன்னர் நவம்பர் 30 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், வயது உச்சவரம்பு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது.\nவிண்ணப்பிக்க வரும் 7-ஆம் தேதி கடைசி: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவிரினருக்கு வயது உச்ச வரம்பு 25 வயது என்றும், இடஒதுக்கீடு பிரிவினருக்கு 30 வயதாகவும் இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயித்திருந்தது. இதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் முதலில் தில்லி உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வை 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப்பிரிவு மாணவர்களும் எழுத சிபிஎஸ்இ நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என கடந்த நவம்பர் 29-இல் உத்தரவிட்டது. இதன் காரணமாக, இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 30 -லிருந்து டிசம்பர் 7 ஆக நீட்டிக்கப்பட்டது. அதன்படி, நீட் தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வரும் 7-ஆம் தேதி கடைசி. ஆன்-லைனில் கட்டணம் செலுத்த வரும் 8-ஆம் தேதி கடைசியாகும். மேலும், விவரங்களுக்கு www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஆலவிருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சமே இல்லாமல் போய்விடுமா\nதாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக மாறி ஆந்திராவை நோக்கி நகரும்: இந்திய வானிலை மையம்\nமேக்கேதாட்டு விவகாரம் குறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்\nடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: கோவை நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.angaditheru.dinamalar.in/supplementary_detail.asp?id=3787&ncat=7&Print=1", "date_download": "2018-12-13T18:08:50Z", "digest": "sha1:ITZKXAAUIDRFXWNFJCH6U2FXZBPFTS3Q", "length": 12610, "nlines": 112, "source_domain": "www.angaditheru.dinamalar.in", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்\nசதி செய்தே காங்., வென்றுள்ளது : யோகி ஆதித்யநாத் டிசம்பர் 13,2018\nஇந்தியா இந்து நாடாகி இருக்க வேண்டும்: ஐகோர்ட் நீதிபதி டிசம்பர் 13,2018\nதேர்தல் தோல்வி: இன்று எம்.பி.க்களுடன் மோடி ஆலோசனை டிசம்பர் 13,2018\nபா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் வீழ்வது நிச்சயம்: ஸ்டாலின் டிசம்பர் 13,2018\n3 மாநில முதல்வர் தேர்வு;தொண்டர்களிடம் கருத்து கேட்கிறார் ராகுல் டிசம்பர் 13,2018\nசீனித்துளசி: ஸ்டீவியா என்று அழைச் சர்க்கரை போன்ற இனிப்புப் பொருளை கரும்புச் சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இலைகளில் அதிக இனிப்புத்தன்மை காணப்படுவதால் சாக்ரின் பொருளுக்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம். சீனித்துளசியின் இலைகளில் 15-20 சதம் ஸ்டிவியோஸைடு உள்ளது. உலர்ந்த இலைகளில் 3-10 சதம் ஸ்டிவியோஸைடு உள்ளது. இது கரும்புச் சர்க்கரையைவிட 300 மடங்கு அதிக இனிப்புத்தன்மை கொண்டது. மிகக் குறைந்த அளவு கலோரியைக் கொண்டிருப்பதால் இதனை \"கலோரி இல்லாத இயற்கை இனிப்பூட்டி' என அழைக்கிறார்கள்.\nசர்க்கரை நோயால் பாதிக்கப் படுபவர்களுக்கு சீனித்துளசி இனிப்பூட்டி சிறந்ததாக அமையும். தற்சமயம் குளிர்பானம், இனிப்புகள் தயாரிப்பில் இது பயன்படுகிறது. இது 60-70 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது. குறைவான பகல்நேரம் தேவை. இது ஒரு மிதவெப்ப மண்டல செடியாகும். இதன் வளர்ச்சிக்கு 30-35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அவசியம். பகல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசிற்கு குறையாமலும் இரவு நேர வெப்பநிலை 10 டிகிரி செல்சியசிற்கு குறையாமலும் இருக்க வேண்டும். நல்ல வடிகால் வசதியுள்ள இடங்களில் நன்றாக வளரக்கூடியது. மண்ணில் கார அமிலத்தன்மை 6.5 - 7.5க்குள் இருக்க வேண்டும். பொதுவாக தண்டுக்குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இனப்பெருக்கத்திற்காக 15 செ.மீ. நீளம் உள்ள தண்டுக் குச்சிகளைப் பயன்படுத்த வேண்டும். வேர்கள் உருவாவதை அதிகப்படுத்த ஐ.பி.ஏ. என்னும் வளர்ச்சி ஊக்கியைப் பயன்படுத்தலாம். நிலத்தை நன்கு உழுது, ஏக்கருக்கு 10 டன் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு, மீண்டும் நன்கு உழுதுவிட வேண்டும். செடிகளை மேட்டுப் பாத்திகளிலும் வரப்புப் பகுதிகளிலும் வளர்க்க வேண்டும்.\nமேட்டுப்பாத்திகளில் 30 x 40 செ.மீ. இடைவெளியில் செடிகளை நடவு செய்ய வேண்டும். வரப்புப் பகுதிகளில் நடவு செய்யுபோது 45 x 20 செ.மீ. இடைவெளி விடவேண்டும். நடவு செய்தபின் உடனடியாக நீர்ப்பாசனம் செய்வது மிகவும் அவசியம். நடவுக்கு பிப்ரவரி-மார்ச் மாதங்கள் சிறந்தவை. செயற்கை உரங்கள் பயன்படுத்துவது கிடையாது. ஒரு ஏக்கருக்கு 24:12:18 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் கொடுக்கக்கூடிய உரங்களைக் கணக்கிட்டு இடுவதன் மூலம் விளைச்சல் அதிகரிப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. பாதியளவு தழைச்சத்து, முழு அளவு மணிச்சத்து, சாம்பல் சத்துக்களை அடியுரமாகவும், மீதமுள்ள தழைச்சத்தை முதல் அறுவடைக்குப் பின்னும் இடவேண்டும்.\nசீனித்துளசி வறட்சியைத் தாங்காது. மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து 3 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். களை எடுப்பது அவசியம். மிக முக்கியமான பின்செய் நேர்த்தி, பூக்களைக் கிள்ளிவிடுதல் நடவு செய்தபின் 30, 45, 60, 70 மற்றும் 80 நாட்களிலும் மற்றும் அறுவடையின்போதும் பூக்களை அகற்றிவிட வேண்டும். போரான் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க போராக்ஸ் 2 சதம் இலைவழி தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.\nநடவு செய்த 4-5 மாதங்களில் பயிர் அறுவடைக்குத் தயாராகிவிடும். அடுத்தடுத்து அறுவடைகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம். 3 வருடம் வரை வயலில் வைத்திருக்கலாம். அறுவடையின்போது செடியின் அடிப் பாகத்திலிருந்து 10 செ.மீ. உயரம் வரை விட்டு மேல்பகுதியை வெட்டி எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒரு முறை சராசரியாக 1 முதல் 1.2 டன் வரை உலர்ந்த இலைகளை அறுவடை செய்யலாம். (தகவல்: அ.சங்கர், பா.ஆனந்த், ரா.அருள்மொழியான், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு-636 602. 94432 06004)\nமேலும் விவசாய மலர் செய்திகள்:\nவளமான வாழ்விற்கு வருடம் ஒரு கன்று\n» தினமலர் முதல் பக்கம்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ai-vikram-15-01-1513899.htm", "date_download": "2018-12-13T18:38:23Z", "digest": "sha1:YYFZ34S53J555ANES34FDXTP4K7MEZOJ", "length": 5454, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பனிக்கூழ் பார்வை... - AiVikram - ஐ | Tamilstar.com |", "raw_content": "\n'ஐ' படத்துக்காக, மூன்று பாடல்கள் எழுதியுள்ளேன். அதில் ஒன்று தான், 'பனிக்கூழ்' என்ற பாடல். ரகுமான் சார், நான்கு டியூன்களை கொடுத்து, 'எதுக்கு வேண்டுமானாலும் எழுதுங்கள்' என, முழு சுதந்திரம் கொடுத்தார்.\nபனிக்கூழ் இவள் பார்க்கும் பார்வையோ... குளம்பி வாசம் இவள் கூந்தலோ என, எழுதினேன். எழுதி முடித்ததும், ஆத்ம திருப்தி ஏற்பட்டது.\n▪ ஐ படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு மறுப்பு: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\n▪ விருது வரும் பின்னே, வேதனை வந்தது முன்னே\n▪ ஐ வசூல் விஷயத்தில் அள்ளிவிடும் தயாரிப்பாளர்\n▪ கேரளாவில் அதிகம் வசூலித்த தமிழ்ப் படம் எது தெரியுமா\n▪ தெலுங்கிலும் தொடர்ந்து அசத்தும் \\'ஐ\\'\n▪ \\'ஐ\\' வசூல் 200 கோடியைத் தாண்டுமா...\n▪ ஐ - 5 நாட்களில் 78 கோடி வசூல்...உண்மையா\n▪ பொங்கல் படங்கள்... ஒரு முன்னோட்டம்\n▪ \\'ஐ\\' படத்தை தனியாக கவனிக்கும் தனுஷ்\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE", "date_download": "2018-12-13T17:59:30Z", "digest": "sha1:EZRGERGKIFXY3S2JUQ5AVPH6XUXK3GBW", "length": 4248, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ரகசியக் காப்புப் பிரமாணம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் ரகசியக் காப்புப் பிரமாணம்\nதமிழ் ரகசியக் காப்புப் பிரமாணம் யின் அர்த்தம்\nகுடியரசுத் தலைவர், ஆளுநர், அமைச்சர்கள் ஆகியோர் தங்களுக்குத் தெரியவரும் தகவல்களை யாருக்கும் தெரியப்படுத்துவதில்லை என்று பதவியேற்கும்போது செய்துகொள்ளும் பிரமாணம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/mani-ram-adjudged-as-best-short-film-director-171352.html", "date_download": "2018-12-13T19:15:40Z", "digest": "sha1:NUNKKYL4GTM3F7JV33OGQSY6DOVPHH4A", "length": 12230, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தமிழ் இனி' மணி ராம் சிறந்த குறும்பட இயக்குநர்... சிறந்த படம் இடுக்கண்! | Mani Ram adjudged as Best Short Film director for Tamil Ini | 'தமிழ் இனி' மணி ராம் சிறந்த குறும்பட இயக்குநர்... சிறந்த படம் இடுக்கண்! - Tamil Filmibeat", "raw_content": "\n» 'தமிழ் இனி' மணி ராம் சிறந்த குறும்பட இயக்குநர்... சிறந்த படம் இடுக்கண்\n'தமிழ் இனி' மணி ராம் சிறந்த குறும்பட இயக்குநர்... சிறந்த படம் இடுக்கண்\nஆஸ்லோ: நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த குறும்பட இயக்குநருக்கான விருது, தமிழ் இனி படத்தை இயக்கிய மணி ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த படமாக இடுக்கண் தேர்வாகியுள்ளது.\nநார்வே தமிழ் திரைப்பட விழா 2013-ன் முதல் கட்டமாக, குறும்படங்கள் திரையிடல் மற்றும் தேர்வு மார்ச் 10-ம் தேதி நடந்தது. இதில் ஏராளமான தமிழ் குறும்படங்கள், ஆவணப் படங்கள், இசை வீடியோக்கள் இடம்பெற்றன.\nஅனைத்துப் படங்களும் திரையிடப்பட்டு, அவற்றில் தேர்வு பெற்ற சிறந்த படைப்புகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.\nசிறந்த குறும்படம் - இடுக்கண். சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன் விஸ்வநாதன் இயக்கத்தில் உருவான 13 நிமிடப் படம் இது.\nசிறந்த குறும்பட இயக்குநர் - மணி ராம்.\nஅமெரிக்காவின் ப்ளாரிடாவைச் சேர்ந்த தமிழர் மணிராம் இயக்கிய இந்தப் படம், வெளிநாடுகளில் செட்டிலான தமிழர்கள் மத்தியில் அருகி வரும் தமிழின் எதிர்காலம் குறித்துப் பேசுகிறது. நாளைய இயக்குநர்கள் நிகழ்ச்சியில் தேர்வு பெற்ற படம் இது.\nசிறந்த கதை - மவுன மொழி.\nசென்னையைச் சேர்ந்த ஜெயச்சந்திர ஹாஸ்மி இயக்கத்தில் உருவான படம் இது.\nசிறந்த நடிகர் - விஸ்வா. கசப்பும் இனிப்பும் படத்துக்காக சென்னையைச் சேர்ந்த விஸ்வா சிறந்த நடிகராக தேர்வு பெற்றுள்ளார்.\nசிறந்த ஒளிப்பதிவு / எடிட்டிங் - டுடே 27. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் செய்த பாரிசை சேர்ந்த தேசுபன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசிறந்த ஆவணப்படம் பிரிவில் பாரிசைச் சேர்ந்த ஆல்பிரடோ டி பிராங்கஸா இயக்கிய பாக்ஸிங் பாபிலோன் தேர்வு பெற்றுள்ளது.\nசிறந்த இசை வீடியோவாக நார்வேயைச் சேர்ந்த பிரசன்னா பர்குணம் இயக்கிய உயிரின் ஏக்கம் தேர்வு பெற்றுள்ளது.\nதேர்வு பெற்ற படங்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு நார்வே தமிழ் திரைப்பட விழாவின் நிறைவு நாளில் (ஏப்ரல் 28) தமிழர் விருதுகள் வழங்கப்படும்.\nசந்திரகுமாரி சீரியல் 3 ராதிகாவை கைது செய்ய நினைக்கும் உமா-வீடியோ\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nப்ளீஸ் நம்புங்க பாஸ்... யோகி பாபுவுக்கு ஜோடியானார் ‘பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்த்\nமுதலில் மகத், அடுத்து சிம்புவா: தப்பில்ல தப்பில்ல ஐஸ்வர்யா தத்தா\nகாஷ்மீரில் #AdchiThooku கொண்டாட்டம்: வீடியோ இதோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://aarurbass.blogspot.com/2016/04/1.html", "date_download": "2018-12-13T18:48:51Z", "digest": "sha1:QRAHLBDKY23LATL2AQYKYAV2Y6YCUROT", "length": 17987, "nlines": 146, "source_domain": "aarurbass.blogspot.com", "title": "கலையும் மௌனம்: திரும்பிப் பார் -திருப்பூர்-1", "raw_content": "\nஎனது எண்ணங்களும் அனுபவங்‌களும் இங்கே..\nஎனது இந்திய பயண அனுபவங்களை ஓரு தொடராக எழுதி வருகிறேன். அதன் இணைப்புகள் பகுதி-1, பகுதி-2, பகுதி-3.\nசென்னையிலிருந்து சொந்த ஊரான திருவாரூரில் இருந்து அடுத்தப் பயணம்\nதிருப்பூர் நோக்கி ரயிலில் .\nதிருப்பூரில் இறங்கும் போது மணி காலை ஐந்தாகியிருந்தது. முன்பே ஊரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தால் நான் மிகுந்த ஆர்வமாய் இருந்தேன். ரயில் நிலையத்தின் வெளியே வந்த்தும் பார்த்த முதல் சிலை திருப்பூர் குமரனுடையது. இன்று திருப்பூருக்கு அந்தக் குமரனை தாண்டி பல அடையாளங்கள்.\nதிருப்பூரில் உறவினர் ஓருவரை பார்க்கும் வேலையிருந்தது. அப்படியே கிடைத்த ஓரு நாளில் ஊரையும் சுற்றிப் பார்த்து விட்டேன். திருப்பூர் தொழில் நகரம். பின்னலாடை தாயாரிப்பில் முதலிடம் எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.\nதிருப்பூரில் பின்னலாடை எத்தனை வருட பாரம்பரியம் எனத் தெரியவில்லை. ஆனால் அங்குள்ள ஓவ்வோரு வீட்டிற்கும் ஏதோ ஓரு விசயத்தில் இந்தத் தொழில் சம்பந்தப்பட்டிருக்கிறது. நான் சென்ற உறவினர் வீட்டில்கூட மூன்று சகோதரர்களின் முழுநேரத் தொழில் பின்னலாடை ஏற்றுமதியே.\nநான் தங்கியிருந்த உறவினர் வீடு திருப்பூர் நகரின் மையத்திலிருந்து ஏறத்தால ஆறு ஏழு கிலோமீட்டர் ஊருக்கு வெளியே இருந்தது. அந்த வீட்டைச் சுற்றி தோட்டம் , தென்னைகள், மோட்டார், பெரிய கிணறு என குளுமையாக இருந்தது. அங்கே நான் கவனித்த இன்னோரு விசயம் தோட்டத்திலிருந்த சின்ன கோயில். வீட்டின் குலதெய்வமாக இருக்குமா சரியாகத் தெரியவில்லை. இப்படி ஓவ்வோரு வீட்டிலும் தெய்வம் இருப்பதாகச் சொன்ன ஞாபகம்.\nஅந்த வீட்டுக்குப் போகும் வழியில் நான் கவனித்த இன்னோரு விசயம் விவசாயம். திருப்பூரைச் சுற்றியுள்ள கிராமங்கள் - பம்புசெட், தென்னை, விவசாயம் என இன்னமும் ஊர் நல்ல செழுமையாகத் தான் இருக்கிறது. ஆனால் சாயப்பட்டறைகளால் நீராதாரங்கள் மாசாகி நிலத்தடி நீரும் கெட்டுவிட்டதாக முன்பு எப்போதோ படித்த நினைவு. அப்போது சுத்திகரிப்பு, மறுசுழற்சி என்று பேசிக் கொண்டிருந்தனர். நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் அந்த பிரச்சனைக்கு ஓரு நிரந்தரத் தீர்வு கண்டார்களா எனத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.\nநகரின் மையப்பகுதியில் நான் கவனித்த முக்கியமான இன்னோரு விசயம் வெயில். கோவைக்கு அருகில் இருப்பதால் கோவையின் குளிர்ச்சியை எதிர்பார்த்திருந்த எனக்கு மிகுந்த ஏமாற்றமே. அதுவும் நான் அங்கு சென்றது பிப்ரவரியின் தொடக்கத்தில் தான்.\nவிஷயத்துக்கு வருவோம். நான் தங்கியிருந்த உறவினர் வீட்டை ஓட்டினார் போல் இருந்த ஓரு கட்டிடத்தின் உள்ளே எட்டி பார்த்தபோது நூல் நூற்கும் இயந்திரங்கள் வரிசையாக ஓடிக்கொண்டிருந்தது. இருபத்துநான்கு மணிநேரமும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த எந்திரங்களை சுழற்சி (shift) முறையில் ஆட்கள் பார்த்துக்\nகொள்வார்களாம். அதுபோல இடது புறம் இருந்த ஓரு வீட்டில் நுழைந்த போது அங்கே பனியன்கள் தயாராகிக் கொண்டிருந்தன. அங்கே மிகச் சரியாக 6 பேர் மட்டுமே இருந்தனர். ஓருவர் பனியன் துணியை வெட்டி தையல் இயந்திரத்தில் தைப்பதில் தொடங்கி கடைசியாக அயர்ன் செய்து பெட்டியில் வைப்பது வரை அவர்களே எல்லா வேலைகளையும் கனக்கச்சிதமாகச் செய்துக்கொண்டிருந்தனர்.\nஅதுபோல உறவினரின் தொழில்நிறுவனம் இயங்குவது கூடஓரு வீட்டில் தான். அந்த வீட்டின் ஹாலில் ஐந்து, ஆறு தையல் இயந்திரங்களை வைத்துக்\nகொண்டு ஆர்டர்களை பிடித்து வெற்றிகரமாய் இயங்கிவருகிறார். அங்கே தைப்பதற்கு வந்த பெண்கள் அனைவரும் குடும்பபெண்கள். அனைவரும் பகுதி நேரம் வேலை செய்பவர்கள். மணிக்கு ஓரு தொகையை சம்பளமாக பெற்றுக் கொள்ளும் இவர்கள் வீட்டில் நேரம் கிடைக்கும் போது வந்து இதை செய்து முடிக்கின்றனர்.\nஇப்படி திருப்பூரில் குடிசைத் தொழிலாகப் பின்னலாடைத் தொழில் நடப்பதைக் கண்கூடாகக் காணமுடிந்தது. கவனித்த மற்றோரு இன்னோரு விஷயம் வேலைவாய்ப்பு. ஆம், பெரும்பாலான நிறுவனங்களிலும் வீடுகளிலும் வேலைக்கு ஆட்கள் தேவை எனும் பலகையைக் காணமுடிந்தது.\nதமிழ்நாட்டில் திருப்பூரில் இருப்பதுபோல இந்த அளவுக்கு வேறு எங்கும் ஆட்கள் தட்டுபாடும் தேவையும் இருக்குமா தெரியவில்லை. இப்படித் தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் ஊராக திருப்பூர் இருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.\nதிருப்பூரிலில் ஓரு தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்த அனுபவத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம். கூடவே திருப்பூர் மண்ணின் மைந்தன் விஜய் டிவி புகழ் கவிஞரை சந்தித்த அனுபவத்தையும் பகிர்கிறேன்.\nநீங்கள் யார் அந்தக் கவிஞர் என உங்கள் மனக்குதிரையைக் கொஞ்சம் தட்டிவிடுங்கள். நான் கூடிய விரைவில் வந்து விடுகிறேன்.\nவனநாயகன்-மலேசிய நாட்கள் (கிழக்கு பதிப்பகம்)\nஅமெசான் கிண்டில் வடிவில் வாங்க\nஎனது நாவல்- பங்களா கொட்டா (அகநாழிகை வெளியீடு)\nஎனது நாவல்- பங்களா கொட்டா\nஎனது நாவல்- பங்களா கொட்டா\nUSAவில் நூல்களை வாங்க (PayPal)\nஎங் கதெ - இமையம்\nபங்களா கொட்டா - கரந்தை ஜெயக்குமாரின் அறிமுகம்\nஎனக்கு நோ சொன்ன அந்த நடிகை (தொடர்ச்சி)\nஎனது கடந்தமாத சென்னை பயண அனுபவங்களை தொடர்ந்து வாசிக்காதவர்களுக்காக. பதிவு-1 மற்றும் பதிவு-2 . கடந்த பதிவில் என்னுடன் புகைப்படம் எடுக்க மற...\nஅமேரிக்காவில் கபாலியும் எட்டு பேர்களும்\nநண்பர்களே, 'கபாலி' யை இப்போது தான் பார்த்துவிட்டு திருப்பினேன். தியேட்டரில் என்னையும் சேர்த்து மொத்தமாக 8 பேர்தான் இருந்தோம். ...\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்\nசாஹித்திய அகாடமி விருது பெற்ற அமரர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை சமிபத்தில் படித்து முடித்தேன். இதுவே எனக்கு ஜெயகாந்...\nஅந்த இளம் பெண் செய்தது சரியா\nகடந்த டிசம்பர் முதல் வாரத்தில் திட்டமிட்டிருந்த சென்னை பயணத்தை மழையின் காரணமாக ரத்து செய்திருந்தேன். அதற்கு பின்பு கடந்த மாதம் செ...\n'நோ' சொன்ன அந்த நடிகை\nசென்னை பயணக் கட்டுரையின் முதல் பதிவை நீங்கள் இங்கே படிக்கலாம். சென்னை விமானத்தின் உள்ளே பல சுவாரஸ்யங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாலும், அந...\nகவிஞர் வைரமுத்து - சர்ச்சை\nகவிஞர் வைரமுத்துவைப் பற்றி பல விமர்சனகள் JayMo சமூக வலைதலஙளில் வைக்கப்படும் இந்த தருணத்தில் வைரமுத்து பற்றிய என்னுடைய மீள்பதிவு. கவி...\nஅணிலாடும் முன்றில் - பாட்டி\nசமிபத்தில் பாடலாசிர் நா.முத்துக்குமார் எழுதிய ' அணிலாடும் முன்றில் ' புத்தகம் படித்து முடித்தேன் (முன்றில் என்றால் முற்றம்). இது கவி...\n'எம்ஜிஆரின் இறுதிஊர்வலத்தை பார்க்க தியேட்டருக்கு போனேன் ' என இப்போது சொன்னால் சிலருக்கு அது சிரிப்பாக இருக்கலாம். ஆனால் அது உண்...\nஉங்கள் பெயரை சொல்லுங்கள், நான் உங்கள் ஜாதகத்தை சொல்கிறேன் என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா ஆனால் உங்கள் உங்கள் பெயரை சொல்லுங்கள், நா...\nகமலின் பாபநாசம் - விமர்சனம்\nஜூலை 4ல் வானவேடிக்கை, அணிவகுப்புடன் அமெரிக்கா தனது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இந்த லாங் விக் என்ட் (long week end) என சொல்லப்படும் தொட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/175561/news/175561.html", "date_download": "2018-12-13T18:05:49Z", "digest": "sha1:5V2TITA4IYGHTYVOD6YA65F3NQ4PCTVS", "length": 7021, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாய்பிரண்ட்களுடன் எமி நைட் பார்ட்டி!! : நிதர்சனம்", "raw_content": "\nபாய்பிரண்ட்களுடன் எமி நைட் பார்ட்டி\nகடந்த 1970ம் ஆண்டுகளில் வெளியான மேல்நாட்டு மருமகள் படத்தில் வெளிநாட்டு நடிகை ஒருவர் கமலுடன் இணைந்து நடித்தார். ஆனால் அந்த நடிகையால் தமிழ் படங்களில் தொடரமுடியவில்லை. இன்றைக்கும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து ஒரு சில நடிகைகள் தமிழில் நடிக்கவே செய்கின்றனர். வெளிநாட்டு நடிகைகளில் வெற்றி பெற்ற நடிகைகள் ஒன்றிரண்டு பேரில் எமி ஜாக்ஸனும் ஒருவர். தமிழில் மதராஸபட்டணம் மூலம் அறிமுகமாகி தெலுங்கு, இந்தி படங்களில் நடித்ததுடன் இன்று ரஜினியுடன் 2.0 படத்தில் இணைந்து நடிக்கும் அளவுக்கு நீடித்து நிற்கிறார்.\nஎமியை பொறுத்தவரை மாடல் அழகியாக இருந்தவர். அவருக்கு கேர்ள் பிரண்ட்டை விட பாய்பிரண்ட் அதிகம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மாடல் அழகியாகவும் பூனை நடை நடந்து சம்பாத்தியத்தை விட்டுவிடாமல் கவனமாக இருக்கிறார். அதேபோல் சக பாய்பிரண்ட், கேர்ள்பிரண்ட்களுடன் டச்சிலேயே இருக்கிறார். சமீபத்தில் எமி தனது பிறந்த நாளை மும்பையில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் கொண்டாடினார். அதில் பங்கேற்க நெருக்கமான நண்பர்களை அழைத்திருந்தார். குடியும், குளிர்பானமுமாக தடபுடல் பார்ட்டியை நள்ளிரவு 12 மணிக்கு நடத்தினார் எமி. அவரை கட்டித் தழுவி அனைவரும் வாழ்த்து கூறினார்கள். தனது பட ரிலீஸ் இல்லாவிட்டாலும் திரையுலகினர், ரசிகர்கள் நினைவில் எப்போதும் நிழலாடிக்கொண்டிருக்கும் வித்தையை இதுபோன்ற பார்ட்டிகளை அரங்கேற்றி நிறைவேற்றி வரும் எமியின் தந்திரத்தை ஒரு சிலர் புரிந்தும் வைத்திருக்கின்றனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nவீடியோ ஆதாரத்துடன் நடந்த மர்ம மரணம்\nஇயக்குனர் மீது நயன்தாரா கோபம்\nகாற்று மாசு சிறுநீரகத்தையும் பாதிக்கும்\nபொது இடத்தில் உள்ளாடை அணியாமல் வந்து அசிங்கப்பட்ட நடிகை அலியா பட்\nநம்பமுடியாத ஒரே வயதுள்ள நடிகர் நடிகைகள்\nகாமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்\nஎன்றென்றும் இளமை… இதுதான் ரகசியம்\nரணில் ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு ஆபத்து\nகொட்டாஞ்சேனையில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுகிறது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2017/04/tet-2017-hall-ticket-published.html", "date_download": "2018-12-13T18:11:47Z", "digest": "sha1:LAMTXHWLNOEU65UTBROGCISJPRJ4WBIW", "length": 4015, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: TET 2017 HALL TICKET PUBLISHED", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://www.writercsk.com/2010/12/360-degree-of-365-days-2010.html", "date_download": "2018-12-13T18:08:11Z", "digest": "sha1:HZZIINLRTZGHIBTC7S5WANXX54J3XTUN", "length": 8451, "nlines": 126, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: 360 DEGREE of 365 DAYS (2010)", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\n2010 : உல‌கைப் பாதித்த நிகழ்வுகள்:\nஒபாமா மந்திர அலை ஓய்வு\nஆங் - சான் - சூ - கீ விடுதலை\nஐபேட், ஐஃபோன் 4 அறிமுகம்\n2010 : இந்தியாவைப் பாதித்த நிகழ்வுகள்:\nநீரா ராடியா டேப் பேச்சுகள்\n2010 : தமிழகத்தைப் பாதித்த நிகழ்வுகள்:\nதஞ்சை கோயில் 1000 ஆண்டு\nபுதிய சட்டசபை, புதிய நூலகம்\n2010 : என்னைப் பாதித்த நிகழ்வுகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "https://theindiebookcollective.info/27415829-en-peyar-escobar-by-pa-raghavan.html", "date_download": "2018-12-13T18:22:06Z", "digest": "sha1:A4H4XD3F5WD4QR2E3MNE5V67667STCY5", "length": 5034, "nlines": 71, "source_domain": "theindiebookcollective.info", "title": "En Peyar Escobar [என் பெயர் எஸ்கோபர்] by Pa Raghavan free pdf, epub book", "raw_content": "\nEn Peyar Escobar [என் பெயர் எஸ்கோபர்]\nபோதைக் கடத்தல்காரர்களின் தலைமையகம் கொலம்பியா: குலதெய்வம் பாப்லோ எஸ்கோபர்.\nசட்டத்தின் ஒட்டையைப் பயன்படுத்தி சரக்குகளை வாங்கி விற்கும் சாதாரண கடத்தல்காரன் இல்லை இவன். வேண்டிய இடத்தில்,வேண்டிய நேரத்தில் மிக அநாயசமாகத் துளைகளைப் போட்டுக்கொண்டு முன்னேறிய இரும்பு எலி.\nநம்ப முடியாத அளவுக்கு மாபெரும் சாம்ராஜ்ஜியம் ஒன்றை உருவாக்கி வாழ்ந்தவன்.\nஓர் அரசாங்கத்திடம் இருப்பதைக் காட்டிலும் அதிகமான பணம். அசைக்க முடியாத செல்வாக்கு. மேலாக, அசாதாரணமான காரியங்களைச் கச்சிதமாகச் சாதித்து முடிக்கும் செய்நேர்த்தி. அமெரிக்காவின் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டியெடுத்தவன். உலகம் முழுவதும் இன்று பரவியிருக்கும் போதை நெட் ஒர்க் என்பது எஸ்கோபர் போட்டுக்கொடுத்த வரைபடங்களின் அடிப்படையில் உருவானதுதான். போதை விற்ற காசைக் கொண்டு பல புரட்சி இயக்கங்களுக்கும் உதவிய விசித்திரப் பிறவி.\nமிகப்பெரிய கிரிமினல் என்று கொலம்பிய அரசும் பல தேச அரசாங்கங்களும் கூவிக் கதறியபிறகும் கொலம்பிய மக்கள் மட்டும் ஏன் எஸ்கோபரை ஒரு நடமாடும் தெய்வமாகப் பார்த்தார்க்ள் கிள்ளிக்கொடுக்கவும் மனம் வராத அரசியல் வாதிகளுக்கு மத்தியில் அவன் அள்ளிக்கொடுத்ததாலா\nகொலம்பிய போலீசாரிடம் அவன் சிக்கிக்கொள்ள இருந்த சமயம் ஒரு நகரமே அவனைச் சுற்றி அரண் போலிருந்து அடைகாத்ததெல்லாம் சரித்திரத்தில் வேறெப்போதும், எங்கேயும் நடந்திராதவை.\nசர்வேதேச போதைக் கடத்தல் நெட் ஒர்க் குறித்த முழுமையான புரிதல் இந்த நூலின் மூலம் சாத்தியமாகும்.\nEn Peyar Escobar [என் பெயர் எஸ்கோபர்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Standenbuehl+de.php", "date_download": "2018-12-13T19:13:29Z", "digest": "sha1:O2YWC3YAIPTZ2DD4OF47EB77H3TDOARX", "length": 4391, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Standenbühl (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Standenbühl\nபகுதி குறியீடு: 06357 (+496357)\nமுன்னொட்டு 06357 என்பது Standenbühlக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Standenbühl என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Standenbühl உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +496357 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Standenbühl உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +496357-க்கு மாற்றாக, நீங்கள் 00496357-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Standenbühl (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/tamilmathapalandetail.asp?aid=5&rid=3", "date_download": "2018-12-13T19:16:17Z", "digest": "sha1:T7XJMJOLOX7WH6JDXL4NHJQQSUMOVU44", "length": 12409, "nlines": 105, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசாதகமான கிரஹ சஞ்சார நிலையோடு புத்தாண்டினைத் துவக்க உள்ளீர்கள். டிசம்பர் மாத இறுதி வரை எளிதில் முடிய வேண்டிய பணிகளுக்கும் கூடுதலாக அலைய வேண்டியிருக்கும். மார்கழியின் முதல் இரண்டு வாரத்திற்கு எதிலும் அவசரப்படாமல் நிதானம் காப்பது நல்லது. ஜனவரி மாதப் பிறப்பிலிருந்து கிரஹ நிலை மாறுவதால் நினைத்த காரியங்கள் எளிதில் நடைபெறக் காண்பீர்கள். நிலுவையில் இருந்து பல பணிகளும் விரைவாக நடந்தேறும். செயல்களில் வேகம், விவேகம், அதிகாரம் ஆகிய அனைத்தும் இணைந்திருக்கக் காண்பீர்கள். எடுத்த காரியங்களில் உடனுக்குடன் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செலவுகள் கூடினாலும் அதற்கேற்ற வகையில் பணவரவும் தொடர்ந்து கொண்டிருக்கும்.\nபேசும் வார்த்தைகளில் அன்போடு அதிகாரத்தையும் கலந்து வெளிப்படுத்துவீர்கள். உடன்பிறந்தோர் உங்கள் உதவியை நாடி வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் துணைபுரியும். உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். உறவினர் வழியில் வரும் எந்த ஒரு பிரச்னையையும் நிதானத்தோடு அணுக வேண்டியது அவசியம். மாணவர்கள் பாடங்களைப் புரிந்து படிப்பதில் நல்ல முன்னேற்றம் காண்பர். வண்டி, வாகனங்களால் ஆதாயம் கிட்டும். பிள்ளைகளின் செயல்கள் உங்களுக்குப் பெருமை தேடித் தரும்.\nவாழ்க்கைத்துணையின் மனநிலையைப் புரிந்து கொண்டு அனுசரணையான அணுகுமுறையை வெளிப்படுத்துவீர்கள். முன்னோர் பற்றிய சிந்தனை அவ்வப்போது மனதிற்குள் வந்து போகும். டிசம்பர் மாதத்தின் இறுதியில் பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் விலகும். கலைத்துறையினர் புத்தாண்டின் துவக்கத்தில் கடும்போட்டியினைச் சந்திப்பார்கள். தொழில்முறையில் அயராத உழைப்பின் மூலம் சிறப்பான தனலாபத்தை அடைவீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். காரியவெற்றி தரும் மாதம் இது.\nஆருத்ரா தரிசன நாளில் நடராஜப் பெருமானை அபிஷேக அலங்காரத்தில் தரிசிக்க மனக்கவலை தீரும்.\nமேலும் - தமிழ் மாத ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95", "date_download": "2018-12-13T18:09:20Z", "digest": "sha1:63TMHGGPOJWYYZJ3MILZXVT7MMJ2GRPT", "length": 10218, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "அதிமுக | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஅதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறார்\nசென்னை - அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், டிடிவி தினகரன் அணியில் இணைந்து செயலாற்றி வந்தவருமான செந்தில் பாலாஜி நாளை வெள்ளிக்கிழமை திமுகவில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. டிடிவி தினகரன் அணியில் இருந்து...\nஇயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது வழக்குப்பதிவு\nசென்னை: நடிகர் விஜய் நடித்து பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளான ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை அவமதிக்கும் வண்ணமாக காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அப்படத்தில், அரசு இலவசமாக வழங்கும் மின்கலவை (மிக்சி)...\n‘சர்கார்’ படத்தின் சில காட்சிகள் நீக்கம் – இரவுக்காட்சிகள் இரத்து\nசென்னை - 'சர்கார்' படத்தில் இடம் பெற்ற அதிமுகவுக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், வில்லிக்கு கோமளவல்லி என்ற பெயர் சூட்டி மறைமுகமாக ஜெயலலிதாவைச் சாடியிருப்பதை எதிர்த்தும் அதிமுக தொண்டர்கள் தமிழகத்தின்...\n“டிடிவி தினகரனைச் சந்தித்தது உண்மையே – ஆனால் மற்றதெல்லாம் பொய்” – ஓபிஎஸ் பதிலடி\nசென்னை - (மலேசிய நேரம் இரவு 9.45 மணி நிலவரம்) தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் (ஓபிஎஸ்) கடந்த ஆண்டு தன்னை வந்துச் சந்தித்தார் என்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியைக் கவிழ்க்க...\nநெய்வேலி சுரங்கத் தொழிலாளர்கள் 25 பேர் விஷம் அருந்திப் போராட்டம்\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்தைச் சேர்ந்த 25 ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை காலை தங்களது பணியிட மாற்றத்தை எதிர்த்து நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், அவர்கள் 25 பேரும் திடீரென...\nபழனிசாமி அரசின் ஓராண்டு நிறைவு: சாதனை விழா எடுக்கிறது அதிமுக\nசென்னை - எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக இன்று வெள்ளிக்கிழமை சாதனை விழா எடுக்கிறது அதிமுக. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை சபாநாயகர் ப.தனபால் தலைமையில் இவ்விழா...\nஜெயலலிதா சிலை 1 வாரத்திற்குள் மாற்றப்படும் – சிலை வடிவமைப்பாளர் தகவல்\nசென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் திருவுருவச் சிலை, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, அதிமுக அலுவலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை...\nதமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு\nசென்னை - தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் உருவப்படம் இன்று திங்கட்கிழமை பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் திறக்கப்பட்டது. உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய நடப்பு தமிழக...\nமக்கள் வேண்டுகோளை ஏற்று பேருந்துக் கட்டணம் குறைப்பு: தமிழக அரசு\nசென்னை - பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். கடந்த வாரம் தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை திடீரென உயர்த்தியதையடுத்து மாநிலம் முழுவதும் மக்கள்...\nஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு பிப்ரவரி 24-ல் அடிக்கல்\nசென்னை - மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டுவதற்கான ஏலம் வரும் பிப்ரவரி 7-ம் தேதி, பொதுப்பணித்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஏலத்தில் பங்கேற்று தேர்வு செய்யப்படும் நிறுவனம் மூலம் வரும்...\nசாஹிட் தலைவர் பதவியை கைவிட வேண்டும்\nவெள்ளை ராஜா : பாபி சிம்ஹா நடிப்பில் அமேசோன் பிரைம் வழங்கும் தமிழ் தொடர்\nஅதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறார்\nமுகமட் ஹாசான்: நாங்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/need-help/%E2%80%8B%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-13T17:56:05Z", "digest": "sha1:BJEFSCFYKHAPTQ6PV37GDUP73PRQE6X7", "length": 15116, "nlines": 77, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​வயோதிகம் நமக்கும் வரும் | பசுமைகுடில்", "raw_content": "\nநாட்டில் ஆயிரம் பிரச்னைகள், நாள்தோறும் புதிது புதிதாய் தோன்றி நம்மை எப்போதுமே ஒருவித கவலையுடனும், பதற்றத்துடனும் வைத்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், சமீபத்தில் நம் அண்டை வீடுகளில், பகுதிகளில் அதிகமாய் நம் கவனத்துக்கு வரும், ஒரு வேதனை தரும், கவலைப்பட வைக்கும் செய்தி, வீட்டு முதியவர்களின் நிலைப்பாடு.\nதர்மம் வாங்க வந்த முதியவர் ஒருவர், நல்ல தமிழ் அறிவும், கவிதை படிக்கக்கூடிய திறனும், மிக நாகரிகமாகவும் இருக்க அவரை விசாரித்தேன். இளம் வயதில் பத்திரிகைகளில் எழுதியும், இலக்கிய கூட்டங்களில் பேசியும் பல பரிசுகள் வாங்கி இருப்பதாய் கூறியபோது, தானாகவே ஒரு பயம் வந்து ஒட்டிக் கொண்டது.\nமிக வயதான பாட்டி ஒருவர், சிறிது சிறிதாக கண் பார்வையும் போய்விட, தனியாக தன் குடிசையில் அக்கம்பக்கத்து வீட்டினரின் உதவியுடன் காலம்தள்ளி வர, அவர் பெற்ற ஐந்து பிள்ளைகளும் கைகழுவி விட, இப்போது நிலைமை மிக மோசமாகி விட்டது.\nதன் கழிவுகளை சுத்தப்படுத்திக் கொள்ள முடியாமல், அதுவும் தன் உணவுடன் சேர்வது கூட தெரியாத நிலையில் இருக்கிறார். அக்கம்பக்கத்தினரும் உணவு, உடை, மருந்து தரலாம். ஆனால், அவரின் கழிவுகளை சுத்தம் செய்ய எங்களால் முடியாது என்று அப்படியே போட்டுவிட, கொஞ்சம் யோசித்து பாருங்கள், அவரின் நிலைமையை.\nநம் சமூகத்தில் வயதானவர்களுக்கு மரியாதையும், மதிப்பும் குறைந்து கொண்டே வந்து, இப்போது முற்றிலும் இல்லையோ என்று நினைக்கும் அளவிற்கு வந்துவிட்டது. 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், பாதிக்கு பாதி பேர், தங்களுடைய சொந்த குடும்பத்தினராலும், உறவினர்களாலும் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பது ஆய்வின் முடிவு.\nமுழுதும் புறக்கணிக்கப்படுவது மட்டுமல்லாமல், தன் குடும்பத்தாருடன் இருந்து கொண்டே அவமானங்களையும், அவமரியாதைகளையும் சந்திக்கும் பெரியவர்கள் அதிகரித்து விட்டனர். இதற்கு அரசாங்கம், சட்டங்கள் நிறைய செய்து கொண்டு தான் இருக்கின்றன.\nமுதியவர்களை புறக்கணிப்பதையும், அவமதிப்பதையும் தடுக்க, 2007ல் சட்டமும், உதவி மையங்களும் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதை பற்றிய விழிப்புணர்வு நம் முதியவர்களுக்கு இன்னமும் ஏற்படவில்லை என்பதே சோகம்.\nகுடும்பத்தில் சொந்தங்களைத் தாண்டி, வெளியில், பொது இடங்களில் முதியவர்களை நடத்தும் விதமும் கவலை தரக்கூடியதாய் தான் இருக்கிறது. முதியவர்களால் பயன் இல்லை, வேலை செய்ய முடியாது.\nபணம் ஈட்டித் தர முடியாது, குடும்பத்திற்கு பாரமாய் தொந்தரவாய் இருக்கின்றனர் என, பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், நாம்\nஎல்லாருமே ஒன்றை மறந்து விட்டோம். இன்னும் கொஞ்ச காலம் கழித்து, நமக்கும் வயதாகும்; முதியவர்கள் என்கிற வரிசையில் நாமும் சேருவோம் என்பதை.\nஒரு சம்பவம் நமக்கு நடந்து, அதன் மூலம் தான் நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. எதிரில் இருப்பவர்களுக்கு நடக்கும்போது, அதிலிருந்து நமக்கு தேவையான நீதியை தெரிந்து கொள்வதும் சிறந்தது தான். அப்படித்தான் இப்போது நடக்கும் இந்த முதியவர்களின் நிலைப்பாட்டை, நாம் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமுக்கியமாய் வயோதிக வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் நாயகியர், கண்டிப்பாய் இதை தங்களுடைய எதிர்காலத் திட்டத்தில் இணைத்துக் கொள்ள தயங்கக் கூடாது. எப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும், யாரை துணையாக சேர்த்துக் கொள்ள வேண்டும், எத்தனை பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.\nஅவர்களை எப்படி, என்ன படிக்க வைக்க வேண்டும், சொத்து யார் பெயரில் வாங்க வேண்டும், விற்ற பணத்தை யார் பெயரில் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டு, ஒவ்வொன்றாய் வெற்றிகரமாய் நடத்திக் காட்டும் நாயகியர், இதையும் இனி கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nமிக வயதான பிறகு, நம் நிலையென்ன, என்ன செய்யப் போகிறோம் என்பதையெல்லாம் நடுத்தர வயதை தாண்டும் போதே, யோசித்து, தீர்மானித்து வைத்துக் கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்களோ, சொந்த பந்தங்களோ நம்மை சுயநலம் நிறைந்த ஜீவன் என்று ஏசினாலும், கவலைப்படாமல் மிகத் தெளிவாய் இருக்க வேண்டும் என்று இன்றே தீர்மானித்துக் கொள்ளுங்கள். மிக முக்கிய பிரச்னையான பொருளாதாரத்தில் நன்றாக உள்ள முதியவர்கள் கூட, தங்களுக்கு பாதுகாப்பில்லையென புலம்புகின்றனர்.\nஅதை நிரூபிக்கும்படியாக கொலைகளும், கொள்ளைகளும் சென்னையில் தனியாக வாழும் முதியவர்களுக்கு நடக்கின்றன. இருக்கிற சொத்துகளின் மீது வைக்கும் அக்கறையில் கொஞ்சமாவது, தம் வீட்டு பெரியவர்களின் நலனிலும் வைக்க நாம் ஒவ்வொருவரும் உறுதி கொள்ள வேண்டும்.\nநட்சத்திர வசதிகளுடன் கூடிய முதியோர் இல்லங்கள் பெருகிவிட்ட நகரங்களில், அதற்கு வழியில்லாத முதியவர்கள் தனித்தும், தெருவிலும் உணவோ, உடையோ இல்லாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.\nகிராமங்களில் உள்ள முதியவர்கள், இந்த அளவிற்கு பிரச்னைகளுக்குள் மாட்டிக் கொள்ளாமல், உடல் உழைப்பைக் கொண்டு மரியாதையுடனும், கொஞ்சம் வசதியுடனும் வாழ்கின்றனர். உற்றார், உறவினர்கள் ஏதும் பழி சொல்லிவிடுவரோ என்ற அச்சத்தில் மகன்களோ, மகள்களோ அக்கறை எடுத்துக் கொள்கின்றனர்.\nநகரத்தில் தான் யார் பற்றியும் அக்கறையின்மையும், என்ன சொன்னாலும் நமக்கு கவலையில்லை என்கிற மனோபாவமும் தானே அதிகம் இருக்கிறது.\nசொத்துகளை எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை பாதுகாக்கத் தவறினால், அப்படி எழுதி வாங்கியதே சட்டப்படி செல்லாது என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.\nநாடு என்பதும், அது இயற்றும் சட்டம் என்பதும், நாட்டு மக்களின் நல்லதுக்கும், அவர்களின் நிம்மதியான, செழிப்பான வாழ்க்கைக்கும் தான். ஆனால், அதைப் பற்றிய விழிப்புணர்வை கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பதில் தான் இதன் வெற்றி உள்ளது. அதை செய்வதில் நாம் முன் நிற்போம். இனி, எங்கு முதியவர்கள் கஷ்டப்பட்டாலும் இந்த சட்டம் பற்றியும், இதை அணுகும் முறை பற்றியும் எடுத்து சொல்வோம்.\nவருங்காலத்தில் நமக்கு இப்படி ஒரு நிலை ஏற்படா வண்ணம் இப்போதில் இருந்தே நம்மை பாதுகாத்துக் கொள்வோம். நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் எடுத்து சொல்வோம்.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/tamilnadu-famous-foods-by-famous-places_16804.html", "date_download": "2018-12-13T18:27:10Z", "digest": "sha1:EWETW57CKNTZC3VBEWTGMC7S5BZZSDCY", "length": 15758, "nlines": 245, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்..", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் சமையல் கட்டுரைகள்\nதமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்..\nசிதம்பரம் - இறால் வறுவல்\nகுற்றாலம் - நாட்டுக்கோழி சுக்கா\nமதுரை - அயிரை மீன் குழம்பு, இட்லி, ஜிகர்தண்டா\nகும்பகோணம் - டிகிரி காபி\nபட்டுக்கோட்டை - மசாலா பால்\nஆற்காடு - மக்கன் பேடா\nகாரைக்கால் - குலாப் ஜாமுன்\nசாத்தான்குளம் - மஸ்கோத் அல்வா\nகொல்லிமலை - தேன், அன்னாசி\nசிறுமலை - மலை வாழை\nTags: தமிழ் உணவு வகைகள் தமிழ் நாடு பேமஸ் பேமஸ் உணவுகள் ஊர்களும் உணவுகளும் Tamil Nadu Famous Food Recipes Tamilnadu Famous Food List\nதமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்..\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉணவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஆபத்தான இரண்டு பொருட்கள் | Dangerous food items must avoid\nஉணவை எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது\nதீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://in-news.club/2018/12/08/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-12-13T17:44:21Z", "digest": "sha1:7RIGHRXDPAMMAJ3EQRNB5262CRFSBIOH", "length": 4457, "nlines": 23, "source_domain": "in-news.club", "title": "கடைசிப் போட்டியில் சதமடித்து ஓய்வு பெற்ற கம்பீர்! – News", "raw_content": "\nகடைசிப் போட்டியில் சதமடித்து ஓய்வு பெற்ற கம்பீர்\nரஞ்சிப் போட்டியில் சதமடித்த கம்பீர் (PTI)\nசொந்த ஊரான டெல்லியில் நடந்த தனது கடைசி கிரிக்கெட் போட்டியில் கவுதம் கம்பீர் சதம் அடித்து ரசிகர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்த கவுதம் கம்பீர் (37), அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாகச் அண்மையில் அறிவித்தார். ரஞ்சி டிராபி தொடரில் குரூப் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள டெல்லி மற்றும் ஆந்திரா இடையிலான போட்டி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.\nமுதலில் பேட் செய்த ஆந்திரா அணி 390 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 3-ம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கவுதம் கம்பீர் சதமடித்தார். முதல் தர கிரிக்கெட்டில் கம்பீர் அடித்த 43-வது சதம் இதுவாகும். இவர், 185 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nடெல்லி வீரரான கவுதம் கம்பீர் தனது சொந்த ஊரில் சதத்துடன் தனது கிரிக்கெட் வாழ்வை நிறைவு செய்து ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தார்.\nடெஸ்டில் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் கம்பீர் (BCCI)\nசிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக திகழ்ந்த கம்பீர், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9 சதம், 22 அரைசதங்களுடன் 4199 ரன்கள் எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் 11 சதம், 34 அரை சதங்களுடன் மொத்தம் 5238 ரன்களைக் குவித்தார்.\nபோட்டிக்கு முன் மைதானத்தில் கம்பீர் (BCCI)\nகுறிப்பாக, 2011-ல் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 97 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். 2007 டி-20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/09012434/Kajah-storm-affected-areasWithin-a-week-electricity.vpf", "date_download": "2018-12-13T18:42:42Z", "digest": "sha1:NR5H4LZZQUOWZBEHC7HLDWFRI6IVYBFI", "length": 18634, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Kajah' storm affected areas Within a week, electricity will be fully distributed Minister Thangamani interviewed || ‘கஜா’ புயல் பாதிப்பு பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் முழுமையாக மின்சாரம் வினியோகம் செய்யப்படும் அமைச்சர் தங்கமணி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘கஜா’ புயல் பாதிப்பு பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் முழுமையாக மின்சாரம் வினியோகம் செய்யப்படும் அமைச்சர் தங்கமணி பேட்டி + \"||\" + 'Kajah' storm affected areas Within a week, electricity will be fully distributed Minister Thangamani interviewed\n‘கஜா’ புயல் பாதிப்பு பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் முழுமையாக மின்சாரம் வினியோகம் செய்யப்படும் அமைச்சர் தங்கமணி பேட்டி\n‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் முழுமையாக மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.\nதமிழக மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் வினியோகம் சீரமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 100 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.\nநாகை மாவட்டத்தை பொறுத்தவரை அங்குள்ள கிராம பகுதிகளில் 75 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை கிராம பகுதிகளில் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்று உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 50 சதவீத கிராமப்புற பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது.\nஇந்த மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால், அங்கு உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் அங்கு கூடுதல் பணியாளர்களை அனுப்பி உள்ளோம். அங்கும் கூடிய விரைவில் மின்சாரம் வினியோகம் செய்யப்படும்.\nதஞ்சை மாவட்டத்தை பொறுத்த வரை இரண்டு, மூன்று நாட்களில் மின்சாரம் முழுமையாக வழங்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, ஒருவார காலத்தில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும். விளைநிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் சில இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சுமூக உடன்பாடு ஏற்பட்ட பின், அந்த பணிகள் தொடங்கப் படும்.\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தை மின் மிகை மாநிலமாக உருவாக்கி தந்து உள்ளார். தற்போது புதிய மின் திட்டங்கள் நடைபெற்று வருவதால், இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் 4 ஆயிரம் மெகாவாட் வரை மின் உற்பத்தி உயரும். புதிய மின்பாதை அமைக்கப் பட்டால் தான் தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை முழுமையாக வழங்க முடியும். இதனால் எதிர்காலத்தில் புதிய மின்பாதை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.\nமின் வாரியத்தில் உதவிப்பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை நடத்தி கொடுக்க அண்ணா பல்கலைக்கழகத்திடம் கோரி உள்ளோம். இந்த மாதத்திற்குள் நடத்திக்கொடுப்பதாக தெரிவித்து உள்ளனர். மேலும் 2 ஆயிரம் உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ‘கஜா’ புயலால் தாமதமாகி வருகிறது. சீரமைப்பு பணிகள் முடிவடைந்த பிறகு அது குறித்து மின்வாரியம் முறையாக அறிவிக்கும். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.\nஇதையடுத்து அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்ந்து உங்களுடைய ரகசிய ஆடியோ ஒன்றை டி.டி.வி. தினகரன் தரப்பினர் வெளியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, ‘தாராளமாக வெளியிடட்டும். எனக்கு மடியில் கனம் இல்லை. அவர்கள் வெளியிட்ட அமைச்சர் ஜெயக்குமார் குறித்த ஆடியோ விவகாரத்திலும் ஒன்றுமில்லை. ஆடியோ வெளியிடுவோம் என்ற பெயரில் தினகரன் தரப்பினர் ஒவ்வொருவரையும் ‘பிளாக் மெயில்’ செய்து வருகின்றனர்’ என்றார்.\n1. காளப்பநாயக்கன்பட்டியில் 3,698 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் தங்கமணி வழங்கினார்\nகாளப்பநாயக்கன்பட்டியில் 3 ஆயிரத்து 698 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.\n2. புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும் அமைச்சர் தங்கமணி பேட்டி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் விடுபடாமல் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும், என அமைச்சர் தங்கமணி கூறினார்.\n3. நாகை நகராட்சியில் 100 சதவீதம் மின்வினியோகம் அமைச்சர் தங்கமணி தகவல்\nநாகை நகராட்சி பகுதியில் 100 சதவீதம் மின் வினியோகம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கமணி கூறினார்.\n4. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு வாரத்தில் மின்வினியோகம் அமைச்சர் தங்கமணி தகவல்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்னும் ஒரு வாரத்தில் மின்வினியோகம் சீரடையும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.\n5. ஜெயக்குமார் மீது பாலியல் புகார்: அ.தி.மு.க.வுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த முயற்சி அமைச்சர் தங்கமணி பேட்டி\nஅ.தி.மு.க.வுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக அமைச்சர் ஜெயக்குமார் மீது பாலியல் புகார் கூறுகிறார்கள் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n2. உலகிலேயே அதிக பொருட்செலவில் முகேஷ் அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்\n3. தந்தை மீது சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் எதிரொலி: வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்க கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவு - ஆம்பூர் நகராட்சியின் தூதுவராகவும் நியமனம்\n4. சேலம் அருகே பரபரப்பு சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது\n5. தாய் இறந்த துக்கத்தால் சோகம்: கர்ப்பிணி மனைவியுடன் சேர்ந்து வாலிபர் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/11/16112832/Advisory-to-Indian-captain-Virat-Kohli.vpf", "date_download": "2018-12-13T18:57:53Z", "digest": "sha1:WHACLJNR42F7BW4734U227K2GAMXBTNE", "length": 16579, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Advisory to Indian captain Virat Kohli || ஆஸ்திரேலிய தொடரில் ‘பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் ஆட வேண்டும்’ இந்திய கேப்டன் விராட் கோலி அறிவுரை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆஸ்திரேலிய தொடரில் ‘பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் ஆட வேண்டும்’ இந்திய கேப்டன் விராட் கோலி அறிவுரை + \"||\" + Advisory to Indian captain Virat Kohli\nஆஸ்திரேலிய தொடரில் ‘பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் ஆட வேண்டும்’ இந்திய கேப்டன் விராட் கோலி அறிவுரை\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில் 20 ஓவர் தொடர் நடக்கிறது. முதலாவது 20 ஓவர் போட்டி பிரிஸ்பேனில் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி மும்பையில் இருந்து இன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறது.\nஇதையொட்டி அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த பிறகு நாங்கள் என்னென்ன தவறுகள் இழைத்தோம் என்பது குறித்து விவாதித்தோம். அப்போது நாங்கள் பெரிய அளவில் தவறு ஏதும் செய்யவில்லை என்பதை உணர்ந்தோம். எதுவெல்லாம் சரியாக அமையவில்லையோ அது கொஞ்சம் அதிகமாகி விட்டது. இதனால் தான் தோல்விகள் ஏற்பட்டது. இது போன்ற சூழலில் ஒவ்வொருவரும் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டியது தேவையாகும்.\nஇப்போது நம்மிடம் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களால் ஒவ்வொரு போட்டியிலும் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்று கருதுகிறேன். எனவே பேட்ஸ்மேன்கள் பொறுப்புணர்வுடன் விளையாடி ரன்கள் குவிக்க வேண்டியது அவசியமாகும். சூழ்நிலைக்கு தகுந்தபடி ஒருங்கிணைந்து விளையாடினால் தான் வெற்றி பெற முடியும். இந்த பயணத்தை பொறுத்தவரை பேட்ஸ்மேன்கள் அனைவரும் எப்படி நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடுவது என்பதில் கவனம் செலுத்துவோம். பின்வரிசை பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு முக்கிய பங்கு வகிக்கும்’ என்றார்.\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நீங்கள் எது சொன்னாலும், அதற்கு ‘ஆமாம் சாமி’ போடுபவரா என்று கோலியிடம் கேள்வி எழுப்பிய போது சிரித்து விட்டார். ‘நீங்கள் இப்படி கேட்பதே எனக்கு மிகவும் புதுமையாக இருக்கிறது. ரவிசாஸ்திரியிடம் இருந்து மட்டுமே நான் எந்த விஷயத்திலும் வெளிப்படையான கருத்துகளை கேட்டு பெறுகிறேன். இது சரியல்ல, இதை வேறு மாதிரி செய்திருக்கலாம் என்று அவர் எதையும் மூடி மறைக்காமல் சொல்வார். அவரிடம் பெற்ற ஆலோசனைகளின் பேரில் நான் எனது ஆட்டத்தில் நிறைய மாற்றங்களை செய்திருக்கிறேன். அணியை இந்த நிலைமைக்கு உயர்த்தியதில் அவரது பங்களிப்பும் அளப்பரியது. மக்கள் எதுவும் சொல்லலாம். ஆனால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை நாங்கள் நேரில் பார்க்கிறோம்.’ என்றார்.\n2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக நாங்கள் 13 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறோம். அதனால் இனி அணியில் மாற்றம் செய்யும் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள மாட்டோம். அதற்குரிய நேரம் முடிந்து விட்டது. உலக கோப்பையில் விளையாட வாய்ப்புள்ள 15 வீரர்களையே தொடர்ந்து பயன் படுத்த முயற்சிப்போம். ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த அணியை களம் இறக்குவதில் கவனம் செலுத்துவோம்.\nமூன்று வடிவிலான போட்டிகளிலும் நாங்கள் நிறைய முன்னேற்றம் கண்டு இருப்பதை பார்க்கிறேன். சமீபத்தில் வெளிநாட்டு மண்ணில் தோல்வி அடைந்தாலும், அணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கும் வகையிலேயே இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து மண்ணில் நடந்த போட்டிகளில் செய்த தவறுகளில் இருந்து நமது வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் என்று நம்புகிறேன். தவறுகளில் இருந்து பாடம் கற்று இருந்தால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட உதவும். டெஸ்ட் கிரிக்கெட் முற்றிலும் வித்தியாசமானது. உலக கோப்பைக்கு முன்பாக இந்தியா ஆடும் கடைசி டெஸ்ட் தொடர் இதுவாகும். அதனால் இந்த போட்டி மீது முழுமையாக கவனம் செலுத்துவோம்.\nஇந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் புஜாரா, வில்லியம்சன் முன்னேற்றம் - கோலியின் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து\n2. ஐ.பி.எல். ஏலம் இறுதிப்பட்டியலில் 346 வீரர்கள் - யுவராஜ்சிங்கின் தொடக்க விலை ரூ.1 கோடி\n3. 2-வது டெஸ்ட் நடக்கும் பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் - ஆஸ்திரேலிய கேப்டன், பயிற்சியாளர் உற்சாகம்\n4. 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த மணிப்பூர் பவுலர்\n5. பெர்த் டெஸ்ட் போட்டியில் இருந்து அஷ்வின், ரோகித் சர்மா நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/11/29011236/Indian-team-practice-cricket-The-first-day-was-canceled.vpf", "date_download": "2018-12-13T18:36:17Z", "digest": "sha1:3TU6VLQVT4CXLONCBLSXKPOG2HEBUDER", "length": 12425, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indian team practice cricket: The first day was canceled due to rain || இந்திய அணியின் பயிற்சி கிரிக்கெட்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்திய அணியின் பயிற்சி கிரிக்கெட்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து\nஇந்திய அணியின் பயிற்சி கிரிக்கெட்டில் குறுக்கிட்ட மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.\nஇதன்படி இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான 4 நாள் பயிற்சி ஆட்டம் சிட்னியில் நேற்று தொடங்க இருந்தது. ஆனால் காலையில் இருந்தே மழை கொட்டியதால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.\nமழை விட்ட பின்னர் ஆடுகளத்தை ஆய்வு செய்த நடுவர்கள் மாலையில் ஆட்டத்தை தொடங்க திட்டமிட்டனர். இந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இன்றும் சிட்னியில் மழை பெய்ய 50 சதவீத வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டெஸ்ட் போட்டி தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு போதிய பயிற்சி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇந்தோனேசியாவில் ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம், நிலச்சரிவில் 4 பேர் பலியாகினர்.\n2. காரைக்குடி பகுதியில் பலத்த மழை சாலைகளில் வெள்ளம் போல் ஓடிய மழைநீர்\nகாரைக்குடி பகுதியில் நேற்று மாலை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.\n3. மழைக்கால நிவாரணம் வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nபுதுவை காந்திநகரில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு புதுவை மாவட்ட கட்டிட மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n4. இந்தியாவுக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி 356 ரன்கள் குவிப்பு\nஇந்தியாவுக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது.\n5. திருச்சியில் பலத்த மழை: விமானம் இறங்கும் போது இறக்கை தரையில் தட்டியதாக பரபரப்பு\nதிருச்சியில் பலத்த மழையால் விமானம் தரை இறங்கும் போது, இறக்கை தரையில் தட்டியதாக விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் புஜாரா, வில்லியம்சன் முன்னேற்றம் - கோலியின் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து\n2. ஐ.பி.எல். ஏலம் இறுதிப்பட்டியலில் 346 வீரர்கள் - யுவராஜ்சிங்கின் தொடக்க விலை ரூ.1 கோடி\n3. 2-வது டெஸ்ட் நடக்கும் பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் - ஆஸ்திரேலிய கேப்டன், பயிற்சியாளர் உற்சாகம்\n4. 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த மணிப்பூர் பவுலர்\n5. பெர்த் டெஸ்ட் போட்டியில் இருந்து அஷ்வின், ரோகித் சர்மா நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.radiotamizha.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-13T17:23:25Z", "digest": "sha1:FT3MENELDJAG5BCYCHR7GBENPKWCZ3FX", "length": 9162, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "நான் முன்கூட்டியே அறிந்திருந்தேன்! மஹிந்த « Radiotamizha Fm", "raw_content": "\nஉச்ச நீதிமன்றின் தீர்ப்பு வெளியான பின்பும் ஜனாதிபதியின் விடாப்பிடி. மீண்டும் அதிர்ச்சியில் ரணில்\nஉச்ச நீதிமன்றின் தீர்ப்பு குறித்து ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து\nஇலங்கையில் இன்னும் ஜனநாயகம் இருக்கின்றது\nவெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்பு\nசரணடைந்த 500 பேரிற்கு என்ன நடந்தது\nHome / உள்நாட்டு செய்திகள் / நான் முன்கூட்டியே அறிந்திருந்தேன்\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் June 8, 2018\nஎந்தவொரு நேரத்திலும் குற்ற விசாரணைப் பிரிவிற்கு செல்ல தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எந்தவொரு நேரத்திலும் குற்ற விசாரணைப் பிரிவிடம் வாக்கு மூலம் அளிக்க தயார்.\nவாக்கு மூலமொன்றை அளிக்க தினமொன்றை ஒதுக்கித் தருமாறு என்னிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைக்கு அமைய நான் இன்னும் நேரத்தை ஒதுக்கிக் கொடுக்கவில்லை.\nகாலத்திற்கு காலம் அரசாங்கம் என்னிடம் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.\nகீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் என்னிடம் விசாரணை நடத்தப்படும் என்பதனை நான் முன்கூட்டியே அறிந்திருந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious: விலங்குகள் போல் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள்..\nNext: யாழ் மாவட்ட கடற்தொழில் நீரியல் திணைக்களத்தை முற்றுகையிட்ட வடமராட்சி கிழக்கு மீனவர்கள்\nஉச்ச நீதிமன்றின் தீர்ப்பு வெளியான பின்பும் ஜனாதிபதியின் விடாப்பிடி. மீண்டும் அதிர்ச்சியில் ரணில்\nஉச்ச நீதிமன்றின் தீர்ப்பு குறித்து ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து\nஇலங்கையில் இன்னும் ஜனநாயகம் இருக்கின்றது\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஜியோ நிறுவனம் – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர் \nஉலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் : இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை \nஇப்படி ஒரு அறிவாளிய பார்த்திருக்கீங்களா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 13/12/2018\nஇன்றைய நாள் எப்படி 12/12/2018\nஇன்றைய நாள் எப்படி 11/12/2018\nவெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்பு\nஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு சற்றுமுன்னர் உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/tamilmathapalandetail.asp?aid=5&rid=4", "date_download": "2018-12-13T19:14:38Z", "digest": "sha1:LG2PQGK7Q5PJB6A5KH3JH2R6LTYJLLMI", "length": 12386, "nlines": 105, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nமார்கழியின் துவக்கத்தில் அமைந்திருக்கும் சாதகமான கிரஹ நிலை உங்கள் பணிகளை எளிதாக்கும். சரியாகத் திட்டமிட்டு காரியங்களைச் செய்து வருவீர்கள். தனாதிபதி சூரியன் 12ம் அதிபதி புதனோடு இணைவு பெறும் போது பொருளாதார ரீதியாக சற்று சிரமத்தை சந்திப்பீர்கள். டிசம்பர் 29ம் தேதி முதல் கடன் பிரச்னைகள் தலையெடுக்கலாம். ஆயினும் உங்கள் செயல்களில் வேகத்தோடு விவேகமும் வெளிப்படும். இக்கட்டான சூழலில் உங்களது விவேகமான செயல்பாடுகள் பிரச்சினையின் தீவிரத்தைக் குறைக்கும். திறமையான பேச்சுக்கள் நற்பெயரைப் பெற்றுத் தரும். குடும்பத்தில் சலசலப்பான சூழல் நிலவி வரும். முன்பின் தெரியாத பெண்களால் பிரச்னைகள் உருவாகலாம். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்களில் இழுபறியினை சந்திப்பீர்கள்.\nஅந்நிய மனிதர்களின் தலையீடு குடும்ப பிரச்னைகளைப் பெரிதாக்கும். ஜென்ம ராசியில் ராகு வலுப்பெற்றிருப்பதால் யாரையும் எதிர்கொள்ளும் வல்லமையைப் பெற்றிருப்பீர்கள். அதே நேரத்தில் ஜென்ம ராகு ஜனவரியின் துவக்கத்தில் வீண் வம்பு விவகாரங்களைத் தோற்றுவிக்கும் என்பதால் சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நலம் பயக்கும். கடன் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிச்சுமையை வெகுவாகக் குறைக்கும்.\nமாணவர்கள் செய்முறைப் பயிற்சிகளில் அலட்சியம் காட்டாது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உஷ்ண உபாதையால் உடல்நிலையில் சிரமம் தோன்றலாம். முன்பின் தெரியாத பெண்களுக்கு உதவி செய்யப் போய் தர்ம சங்கடத்திற்கு ஆளாகலாம். வீண்வாதத்தின் காரணமாக வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றும். கலைத்துறையினரின் கற்பனையில் உதிக்கும் உத்திகள் நற்பெயரையும், புகழையும் பெற்றுத் தரும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறக் காண்பார்கள். சுயதொழில் செய்வோருக்கு நல்ல தனலாபம் கிட்டும். எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய மாதம் இது.\nநாகாபரணத்துடன் கூடிய சிவபெருமானை வழிபட்டு வாருங்கள்.\nமேலும் - தமிழ் மாத ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_83683.html", "date_download": "2018-12-13T18:55:46Z", "digest": "sha1:CCZ6DZ44TRV2RJBMM5FHGOBOFPMDPAA7", "length": 20109, "nlines": 128, "source_domain": "jayanewslive.com", "title": "தேசிய நெடுஞ்சாலைத்துறை நெல்லை கோட்டம் சார்பில் 44 கோடி ரூபாய் மதிப்பில் வெளியிடப்பட்ட டெண்டருக்‍கு இடைக்‍காலத் தடை - ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்ட வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை உத்தரவு", "raw_content": "\n5 மாநில தேர்தலில் பா.ஜ.க பின்னடைவை சந்தித்தது குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளிவந்தவற்றில் சில உங்கள் பார்வைக்கு...\nவிடுமுறை கேட்க ஆம்புலன்சில் குடும்பத்தினருடன் வந்து, நீண்ட நேரம் காத்திருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் - ஈரோடு அருகே பரபரப்பு\nமத்தியப்பிரதேச முதலமைச்சராகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் - ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்‍க உரிமை கோரினார்\nதஞ்சை பெரிய கோயிலில் யோகா நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என தொல்லியல் துறை விளக்‍கம் - உரிய ஆவணங்களை தாக்‍கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவு\nஇயக்‍குநர் ஏ.​ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்‍கை எடுக்‍க தடை - சர்கார் பட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநாமக்கல் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : நாடாளுமன்ற தேர்தலில் தீவிர களப் பணியாற்றுவது - புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை\nகஜா புயல் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளாததற்கு திருவாரூர் மக்‍கள் கடும் கண்டனம் - அமைச்சர் காமராஜை சிறைபிடித்து பொதுமக்‍கள் முற்றுகை\nஆளுங்கட்சியினருக்கே அரசின் நிவாரணப் பொருட்கள் : திருவாரூரில் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் குறித்து உளவுத்துறை மூலம் தவறான தகவல்களை பரப்புவதா கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு\nகழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதேசிய நெடுஞ்சாலைத்துறை நெல்லை கோட்டம் சார்பில் 44 கோடி ரூபாய் மதிப்பில் வெளியிடப்பட்ட டெண்டருக்‍கு இடைக்‍காலத் தடை - ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்ட வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை உத்தரவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநெல்லை கோட்டம் தேசிய நெடுஞ்சாலைதுறை சார்பில் வெளியிட்டப்பட்ட 44 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் மற்றும் மறுடெண்டர் அறிவிப்புகளுக்‍கு, இடைகால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nநெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த முருகன் என்பவர், நெல்லை தேசிய நெடுஞ்சாலைதுறை சார்பில் வெளியிடப்பட்ட டெண்டர் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்‍கல் செய்திருந்தார்.\nநெல்லை கோட்டம் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் 44 கோடி ரூபாய் மதிப்பில் சாலை பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றும், இதில் கலந்து கொண்ட தனக்‍கு டெண்டர் வழங்க முடிவு செய்யப்பட்டது என்றும் மனுவில் கூறியிருந்தார். பணி உத்தரவிற்காக காத்திருந்தபோது, கோட்ட பொறியாளர் திடீரென 10 சதவீதம் கமிஷன் கேட்டதாகவும், அதற்கு உடன்படாததால், டெண்டர் ஒப்புதல் ரத்து செய்யப்பட்டதாகவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். எனவே, மறுடெண்டர் அறிவிப்பு வெளியானதால், டெண்டருக்கு கமிஷன் கேட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தனக்‍கு வழங்கப்பட்ட டெண்டரை மறைத்து, புதிதாக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டதற்கும், தடை விதிக்க மனுவில் கோரியிருந்தார். மேலும் வெளிப்படையாக டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட என்றும், கேட்டுக்‍ கொண்டார்.\nஇந்த மனு நீதிபதி வீ.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி இரண்டு டெண்டர் உத்தரவுகளுக்கும், இடைக்கால தடை விதித்தனர். மேலும் இதுகுறித்து நெடுஞ்சாலை துறையின் நெல்லை கோட்ட கண்காணிப்பு பொறியாளர், கோட்ட பொறியாளர் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்‍கப்பட்டது.\n5 மாநில தேர்தலில் பா.ஜ.க பின்னடைவை சந்தித்தது குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளிவந்தவற்றில் சில உங்கள் பார்வைக்கு...\nவிடுமுறை கேட்க ஆம்புலன்சில் குடும்பத்தினருடன் வந்து, நீண்ட நேரம் காத்திருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் - ஈரோடு அருகே பரபரப்பு\nதஞ்சை பெரிய கோயிலில் யோகா நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என தொல்லியல் துறை விளக்‍கம் - உரிய ஆவணங்களை தாக்‍கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவு\nஇயக்‍குநர் ஏ.​ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்‍கை எடுக்‍க தடை - சர்கார் பட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n5 மாநில தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்பதற்கான எச்சரிக்கை மணி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சனம்\nகூட்டணியில் பிளவு ஏற்படுத்த முயற்சி - வலிமையான கூட்டணியை சிதற வைக்க முடியாது : கூட்டணியில் சரிவை ஏற்படுத்த விடமாட்டோம் - வைகோ, திருமாவளவன் உறுதி\nஜனநாயகம், மதச்சார்பு, கூட்டாட்சி வலுப்பெறும் - மோடி அரசுக்கு எதிரான அலை வீசுகிறது : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ\nவாட்ஸ் அப்பில் உலா வரும் வீடியோ மப்பேடு அன்பழகன் அல்ல : காவல் கண்காணிப்பாளர் பொன்னி விளக்கம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவின் அஸ்தமனம் தொடங்கி விட்டது : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் எந்த குழப்பமும் இல்லை : கழக பொருளாளர் ரெங்கசாமி திட்டவட்டம்\n5 மாநில தேர்தலில் பா.ஜ.க பின்னடைவை சந்தித்தது குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளிவந்தவற்றில் சில உங்கள் பார்வைக்கு...\nவிடுமுறை கேட்க ஆம்புலன்சில் குடும்பத்தினருடன் வந்து, நீண்ட நேரம் காத்திருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் - ஈரோடு அருகே பரபரப்பு\nமத்தியப்பிரதேச முதலமைச்சராகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் - ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்‍க உரிமை கோரினார்\nதஞ்சை பெரிய கோயிலில் யோகா நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என தொல்லியல் துறை விளக்‍கம் - உரிய ஆவணங்களை தாக்‍கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவு\nஇயக்‍குநர் ஏ.​ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்‍கை எடுக்‍க தடை - சர்கார் பட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n5 மாநில தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்பதற்கான எச்சரிக்கை மணி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சனம்\nகூட்டணியில் பிளவு ஏற்படுத்த முயற்சி - வலிமையான கூட்டணியை சிதற வைக்க முடியாது : கூட்டணியில் சரிவை ஏற்படுத்த விடமாட்டோம் - வைகோ, திருமாவளவன் உறுதி\nஜனநாயகம், மதச்சார்பு, கூட்டாட்சி வலுப்பெறும் - மோடி அரசுக்கு எதிரான அலை வீசுகிறது : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ\nவாட்ஸ் அப்பில் உலா வரும் வீடியோ மப்பேடு அன்பழகன் அல்ல : காவல் கண்காணிப்பாளர் பொன்னி விளக்கம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவின் அஸ்தமனம் தொடங்கி விட்டது : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து\n5 மாநில தேர்தலில் பா.ஜ.க பின்னடைவை சந்தித்தது குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளிவந்தவற் ....\nவிடுமுறை கேட்க ஆம்புலன்சில் குடும்பத்தினருடன் வந்து, நீண்ட நேரம் காத்திருந்த அரசுப் பேருந்து ஓ ....\nமத்தியப்பிரதேச முதலமைச்சராகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் - ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக ....\nதஞ்சை பெரிய கோயிலில் யோகா நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என தொல்லியல் துறை விளக்‍கம் - ....\nஇயக்‍குநர் ஏ.​ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்‍கை எடுக்‍க தடை - சர்கார் பட விவகாரத்தில் சென்னை உயர்ந ....\nஉலக சாதனை பட்டியலில் சிவபெருமான் பஞ்சலோக சிலை ....\nதண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி : 1,673 ஒயிலாட்ட கலைஞர்கள் ஆடி உலக சாதனை ....\n\"சென்னையில் ஒயிலாட்டம்\" -1,400 ஒயிலாட்ட கலைஞர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ....\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு ....\nஅயோத்தியில் 3 லட்சம் விளக்குகள் ஏற்றி புதிய உலக சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.writerpara.com/paper/?p=8", "date_download": "2018-12-13T17:56:40Z", "digest": "sha1:HA5VLNS3AFJ52Z54UXDYFR6UJECW6HOI", "length": 29446, "nlines": 90, "source_domain": "www.writerpara.com", "title": "இஸ்ரேல் – லெபனான்: இன்னொரு யுத்தம் | பாரா", "raw_content": "\nஇஸ்ரேல் – லெபனான்: இன்னொரு யுத்தம்\nஹிஸ்புல்லாவின் மூத்த கமாண்டர்களுள் ஒருவரான இமத் ஃபாயஸ் மக்னியா கடந்த 12ம் தேதி சிரியாவில் ஒரு கார் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். நேற்றைக்கு நடந்த அவரது இறுதிச் சடங்கு சமயம், ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹஸன் நஸரல்லா இஸ்ரேலுடனான முழுநீள யுத்தத்தை அறிவித்திருக்கிறார். இஸ்ரேலிய ராணுவமும் காவல் துறையும் உளவு அமைப்பும் தமக்குள் அவசர நிலை பிரகடனப்படுத்திக்கொண்டு தீவிர யுத்த ஏற்பாடுகளில் இறங்கியிருக்கின்றன. 2006 யுத்தம் முடிந்த நினைவுகளே இன்னும் மறையாமலிருக்க, இப்போது இன்னொரு யுத்தம்.\nலெபனானில் ஹிஸ்புல்லா தோற்றுவிக்கப்பட்ட தினம் தொடங்கி அதில் உறுப்பினராக இருந்தவர் மக்னியா. அப்பாஸ் அல் மூசாவி, ஹஸன் நஸரல்லாவுக்கு அடுத்தபடி அவர்தான். ஹிஸ்புல்லாவின் பாதுகாப்புத்துறைத் தலைவராகவும் அதன் சர்வதேசத் தொடர்புகள் பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தவர் அவர்.\nடிசம்பர் 7, 1962ல் பிறந்த மக்னியாவின் தலைக்கு அமெரிக்கா ஐந்து மில்லியன் டாலர் விலை வைத்திருந்தது. (இது பற்றி மக்னியாவின் கமெண்ட்: ‘சே. இன்னும் நிறைய எதிர்பார்த்தேன். என் அருமை அவர்களுக்குச் சரியாகத் தெரியவில்லை.’) அதிகம் வெளியே தென்படாதவர். பேட்டிகளில், பத்திரிகையாளர் சந்திப்புகளில் காண இயலாது. புகைப்படங்கள் கூட அதிகம் வெளியானதில்லை. ஒன்று அல்லது இரண்டு. ஆனால் ஹிஸ்புல்லாவின் ஒவ்வொரு தாக்குதல் திட்டத்தின் பின்னாலும் மக்னியா அவசியம் இருந்திருக்கிறார். நேரடியாக. அல்லது ப்ளூ ப்ரிண்ட் தயாரிப்பாளராக.\nதெற்கு லெபனானில் டாய்ர் டிப்பா (Tayr Dibba) என்கிற குக்கிராமத்தில் பிறந்த ஃபயாஸ், மிக இளம் வயதிலேயே பாலஸ்தீன் போராளி இயக்கங்களால் ஈர்க்கப்பட்டவர். 1976-78 ஆண்டு காலகட்டத்தில் யாசிர் அரஃபாத்தின் Force 17 என்கிற பிரத்தியேகப் பாதுகாப்புப் படைப்பிரிவில் பணியாற்றியிருக்கிறார். Sniper என்று சொல்வார்கள். எதிரிகளை நிலைகுலைய வைத்து, அவர்களது தன்னம்பிக்கையைக் குலைக்கும் பணியைச் செய்யும் பொறுப்பு. இத்தகைய ஸ்னிப்பர்கள், கண்ணுக்குத் தென்படும் எதிரிகள் எல்லாரையும் சுட்டுக்கொண்டிருக்கமாட்டார்கள். யார் கமாண்டர், யார் யார் முக்கியஸ்தர்கள் என்று பார்த்துப் பார்த்துப் போட்டுத்தள்ளுவதுதான் இவர்களது உத்தியோகம். முன்னாளில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் “ஷுஐப் அக்தரை எப்படிப் பயன்படுத்துவார்களோ, அப்படி.\nபோர்க்கலை நிபுணரான மக்னியா, ஏனைய தெற்கு லெபனான் இளைஞர்களைப் போலவே ஒரு காலகட்டத்தில் மூசாவியால் ஈர்க்கப்பட்டு ஹிஸ்புல்லாவுக்கு வந்தவர். மிகத் தீவிரமான தீவிரவாதி என்கிறபடியால் ஃபாயஸின் வேகத்தைக் கொஞ்சம் மட்டுப்படுத்தும் விதமாக மூசாவி அவருக்கு முதலில் வெளியுறவு விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பைக் கொடுத்தார்.\nவெளியுறவு என்றால், இதர தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புகொள்வது. ஆயுதங்கள் வாங்கிச் சேகரிப்பது. பல்வேறு இஸ்லாமிய தேசங்களின் அரசுகளுடன் நல்லுறவு வளர்ப்பது. உண்மையில் இன்றைக்கு ஹிஸ்புல்லாவுக்கு ஈரானில் இருக்கும் செல்வாக்குக்கு அவரது உழைப்பு மிக முக்கியக் காரணம். மிகவும் டிப்ளமடிக்காகப் பேசி, காரியத்தைச் சாதிக்கும் சாமர்த்தியம் உள்ள மனிதர்.\nஒசாமா பின்லேடனும் அவருடைய அல் காயிதாவும் முதன்முதலில் ஆப்கனிஸ்தானிலிருந்து புறப்பட்டு சூடானுக்குப் போய்ச் சேர்ந்து அங்கிருந்து தங்கள் நெட் ஒர்க்கை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் (1991ம் ஆண்டுத் தொடக்கம்), உலகெங்கும் இருக்கும் பல்வேறு தீவிரவாத இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்தவர்களை சூடானுக்கு வரவழைத்து நல்லுறவு வளர்க்கும் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தினார்கள்.\nஆயிரம் சொன்னாலும் அல் காயிதா ஒரு சன்னி இயக்கம். அதுவரை எந்த ஒரு ஷியா அமைப்புடனும் அவர்களுக்கு உறவு இருந்ததில்லை. தனிப்பட்ட முறையிலும் ஒசாமாவுக்கு அதில் விருப்பமில்லை. ஆனால் அல் காயிதாவின் மூத்த தளபதிகளும் அப்போதைய சூடான் அதிபரான அசன் அல் துராபியும் தொடர்ந்து வற்புறுத்தியதன் பலனாக ஹிஸ்புல்லாவையும் தோழமை அணியில் சேர்த்துக்கொள்ள ஒசாமா முடிவு செய்தார்.\nஇந்த முயற்சி வெற்றியடைந்ததற்குக் காரணகர்த்தா, இமத் ஃபாயஸ் மக்னியாதான். இதில், இரு தரப்புக்குமான லாபங்கள் என்னவென்று பார்க்கவேண்டும். ஹிஸ்புல்லாவுக்கு அல் காயிதாவின் நட்பு கிடைக்குமானால், அவர்களது ஆயுத பலம் பெருகும். மத்தியக் கிழக்குக்கு வெளியே ஹிஸ்புல்லாவின் நெட் ஒர்க் பலப்படுவதற்கு அல் காயிதா உதவிகள் செய்யும்.\nபதிலுக்கு அல் காயிதாவுக்கு ஹிஸ்புல்லா, போர்ப்பயிற்சி அளிக்கும். கெரில்லா யுத்தத்தில் மட்டுமே தாதாக்களாக விளங்கிய அல் காயிதா போராளிகளுக்கு ஹிஸ்புல்லா தரக்கூடிய பல நவீன போர்க்கலைப் பயிற்சிகள், வேறு எந்த இடத்திலும் கிடைக்கமுடியாதவை. தவிரவும் மத்தியக் கிழக்கிலேயே போராளி இயக்கங்களுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும் இடம் என்று வருணிக்கப்படும் இரான் தேசத்தில் இயங்கும் வேறு சில ஷியா இயக்கங்களும் ஹிஸ்புல்லாவின் இந்தப் போர்ப்பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர்களாகக் கலந்துகொண்டு அல் காயிதா வீரர்களுக்குப் பாடம் எடுக்கும் என்று தீர்மானமானது.\nகேள்விப்படுவதற்குச் சற்றே விசித்திரமாக இருந்தாலும் அல் காயிதாவைக் காட்டிலும் ஹிஸ்புல்லாவும் அதன் சிஷ்ய இயக்கங்களும் தோழமை இயக்கங்களும் யுத்தக் கலையில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்கள் என்பதுதான் உண்மை.\nயுத்தம் என்றால் நேரடி யுத்தம் மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்துவிட்டு, வெடி வைத்தோ, தீ வைத்தோ தகர்ப்பதுகூட யுத்தத்தில் சேர்த்திதான். 1988ம் ஆண்டு கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான கென்யா மற்றும் தான்சானியாவின் தலைநகரங்களில், அமெரிக்க தூதரகங்களின் மீது அல் காயிதா நிகழ்த்திய தாக்குதல் சமயத்தில், சம்பந்தப்பட்ட தற்கொலைப்படைப் போராளிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க ஒசாமா பின்லேடன் தேர்ந்தெடுத்த நபர் மக்னியாதான்.\nவண்டி ரெடி, ஓட்டத்தெரிந்த ஆள் ரெடி, குண்டு ரெடி என்றபின் கொண்டுபோய் மோதிச் சாவதற்கு என்ன சிறப்புப் பயிற்சி\nமரணத்தின் வாசல்படி என்று தெரிந்தும் வலதுகாலை திடமாகவும் சந்தோஷமாகவும் எடுத்து வைப்பதற்கான மனநிலையை வரவழைப்பதுதான் தற்கொலைப் படைப் போராளிகளுக்குப் பயிற்சியளிப்பவர்களின் தலையாய கடமை. சித்தாந்த ரீதியிலும் மதம் மற்றும் அரசியல் ரீதியிலும் பேசிப்பேசி உரமேற்றி, ஒரு நபரை ஆயுதமாக மாற்றும் கலை அறிந்தவர்கள் உலகில் மிகச் சிலர்தான். விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களுள் மக்னியா முன்னணியில் நின்றவர்.\n2000ம் ஆண்டு ஏடன் துறைமுகத்துக்கு வந்த யு.எஸ்.எஸ். கோல் என்கிற அமெரிக்கப் போர்க்கப்பலைத் தகர்க்க அல் காயிதா தேர்ந்தெடுத்த தற்கொலைப்படைப் போராளிகளுக்கும் ஃபயாஸ்தான் இத்தகைய சிறப்புப் பயிற்சியை அளித்தவர்.\nஹிஸ்புல்லாவைப் பொறுத்தவரை ஆள் கடத்தல் என்பதும் யுத்தத்தின் இன்னொரு மிக முக்கியமானதொரு அத்தியாயம். எப்படி ஹமாஸ் கார் குண்டு ஸ்பெஷலிஸ்டாக விளங்குகிறதோ, அல் காயிதா அதிபயங்கர திட்டங்களின் ஆதாரக் கேந்திரமாக இருக்கிறதோ, அம்மாதிரி ஆள் கடத்தல் விஷயத்தில் ஹிஸ்புல்லா போராளிகள் வல்லவர்கள். மிக மிக முக்கியமான நபர்களாகத் தேர்ந்தெடுத்துத்தான் கடத்துவதற்குத் தீர்மானிப்பார்கள்.\nநெருங்கவே முடியாத பாதுகாப்பு வளையங்களை நொறுக்கித் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்து கோழி அமுக்குவது எப்படி என்பதை ஹிஸ்புல்லா போராளிகளுக்குச் சொல்லிக்கொடுத்த ஆதிகுரு மக்னியாதான். வி.ஐ.பிக்களைக் கடத்துவதுடன் கூட அமெரிக்கச் சுற்றுலாப் பயணிகளை அவ்வப்போது கடத்திவைத்து கதிகலங்க விடுவது என்கிற வழக்கத்தை ஹிஸ்புல்லா போராளிகளின் ‘பயிற்சி’க்குப் பயன்படுத்தியவர் அவர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் விஷயத்தில் கருணை என்கிற சொல்லுக்கோ, இரக்கம் என்கிற உணர்வுக்கோ சற்றும் இடமில்லை என்பதுதான் ஃபாயஸின் சித்தாந்தம்.\n1983ம் ஆண்டு ஏப்ரலில், லெபனானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் குண்டு வைத்தது, அதே ஆண்டு மீண்டும் அக்டோபரில் லெபனானுக்கு வந்த அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றைத் தகர்த்துவிட்டு, ஃப்ரெஞ்சு பாராட்ரூப்பர் ஒருத்தரையும் சுட்டுக் கொன்றது, 1984ம் ஆண்டு மீண்டும் பெய்ரூத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வேறொரு கட்டடத்தில் குண்டு வைத்தது, 1994ல் ப்யூனர்ஸ் அயர்ஸில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தையும் ஒரு யூத கலாசார மையக் கட்டடத்தையும் தகர்த்தது, எண்பதுகள் முழுவதிலும் ஏராளமான ஆள் கடத்தல் என்று ஃபாயஸின் வாழ்க்கை வரலாற்றுப் பக்கங்கள் அனைத்தும் ரத்தத்தால் எழுதப்பட்டவை.\nஅவரது இழப்பு கண்டிப்பாக ஹிஸ்புல்லாவைக் கடும்கோபம் கொள்ளச் செய்திருக்கிறது. வெளிப்படையான, முழுமையான யுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் நஸரல்லா. 2006 யுத்தத்தின் அழிவுகளைக் காட்டிலும் இம்முறை மிகத் தீவிரமாக இருக்கும் என்று லெபனான் அரசு அஞ்சுகிறது. பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றுப் போகிற தருணம். பேசுகிற மனநிலையில் அங்கு யாருமில்லை.\nபத்தாண்டு காலத்துக்கும் மேலாக மக்னியாவை மொஸாட் தேடிக்கொண்டிருந்தது. பல கொலை முயற்சிகளிலிருந்து அவர் தப்பித்திருக்கிறார். இம்முறை அப்படித் தப்பிக்க இயலவில்லை.\nஒரு விஷயம். ஹமாஸ் உள்ளிட்ட பெரும்பாலான பாலஸ்தீன் போராளி இயக்கங்கள் யுத்தத்திலிருந்து தன்விருப்ப (தாற்காலிக) ஓய்வு பெறுவதில் ஆர்வம் செலுத்தும் காலம் இது. ஹிஸ்புல்லா மட்டும் தொடர்ந்து இஸ்ரேலுடன் யுத்தம் புரிந்துகொண்டிருக்கிறது. கடைசி யூதன் உயிருடன் இருக்கும்வரை இந்த யுத்தம் ஓயாது என்று நஸரல்லா அடிக்கடி சொல்லுகிறார்.\nமத்தியக் கிழக்குக்கான இந்த ஆண்டுச் செயல்திட்டம் குறித்து அமெரிக்கா இதுகாறும் முடிவெடுக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருந்தேன். மக்னியாவின் மரணமும் அறிவிக்கப்பட்டுள்ள யுத்தமும் அமெரிக்க சிந்தனைச் சிற்பிகளுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டது.\nஅரசியல்\tஅரசியல், லெபனான் யுத்தம்\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nயதி – புதிய நாவல்\nமொட்டை மாடி புத்தக அறிமுகம் 6\nயதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nமெகா சீரியல்களை யார் பார்க்கிறார்கள்\nயதி – வாசகர் பார்வை 18 [இரா. ஶ்ரீதரன்]\nயதி – முன்பதிவு – சலுகை விலை அறிவிப்பு\nயதி – வாசகர் பார்வை 17 [சி.ஜே. ஆனந்தகுமார்]\nயதி – வாசகர் பார்வை 16 [Ms Fairy]\nவகை Select Category Uncategorized அஞ்சலி அஞ்சலி அத்வைதம் அனுபவம் அப்பா அமானுஷ்யம் அரசாங்கம் அரசியல் அறிவிப்பு ஆண்டறிக்கை ஆரோக்கியம் ஆஸ்கர் இசை இணையம் இருப்பியல் இஸ்லாம் ஈழம் உடல்நலம் உணவு உண்ணாவிரதம் உலக சினிமா ஊழல் எழுத்தாளர்கள் எழுத்து ஓவியம் கடவுள் கடிதம் கனவு கலந்துரையாடல் கலை கலைஞர் காதல் கிண்டில் கிரிக்கெட் கிழக்கு கிவிதை குடியரசு குரோம்பேட்டை குறுந்தொடர் குறும்படம் கையெழுத்து சடங்குகள் சமூகம் சமூகம் சரித்திரம் சர்ச்சை சாகித்ய அகடமி சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி சிறுவர் உலகம் சீரியல் சூரியக்கதிர் பத்தி சென்னை ஜல்லிக்கட்டு தகவல் தமிழோவியம் பதிவு தமிழ் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தீவிரவாதம் தேசம் தேர்தல் தேவன் தொலைக்காட்சி தொழில்நுட்பம் நகைச்சுவை நண்பர்கள் நத்திங் நாவல் நீச்சல் பண்டிகை பதிப்புத் தொழில் பத்திரிகைகள் பயணம் பயிலரங்கம் பாரதி பாலியல் கதைகள் பிரசாரம் பிரபாகரன் புத்தக அறிமுகம் புத்தகக் கண்காட்சி புத்தகக் காட்சி 2010 புத்தகக் காட்சி 2011 புத்தகம் புனைவு பூனைக்கதை பெரிய கதை பெரியார் பேலியோ பொது பொலிக பொலிக மகாபாரதம் மடினி மதம் மதிப்புரை மனிதர்கள் மருத்துவமனை மாற்றுக்கருத்து மின் நூல் முன் வெளியீட்டுத் திட்டம் முன்னுரை முன்னோட்டம் மெஸ் யதி யுத்தம் சரணம் ராமானுஜர்-1000 ராயல்டி ருசியியல் ரேடியோ வன்முறை வலையுலகம் வாழ்க்கை வாழ்த்து விசிஷ்டாத்வைதம் விபத்து விபரீதம் விரதம் விருது விருது விளம்பரம் விளையாட்டு விழா விவாதம் வீடியோ வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/guy-who-predicted-exactly-why-kattappa-killed-baahubali/", "date_download": "2018-12-13T18:07:55Z", "digest": "sha1:6RAWAOOEPM5XVX3XA575SVJIVHP45OKV", "length": 9179, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "நெட்டில் சுட்ட கதை மூலம் ஹிட்டான பாகுபலி 2! - Cinemapettai", "raw_content": "\nநெட்டில் சுட்ட கதை மூலம் ஹிட்டான பாகுபலி 2\nசமூக வலைத்தளத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் எழுதிய கதையைத் திருடி பாகுபலி 2 திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.\nபிரபல கேள்வி-பதில் சமூக வலைத்தளமான quora.com ல் சுஷாந்த் தாஹல் என்பவர் பாகுபலி 2 திரைப்படத்திற்கான கதையை வார்த்தைக்கு வார்த்தை துல்லியமாக எழுதியுள்ளார். அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியான போதே இந்த பதிவை எழுதியுள்ளார்.\nஅதிகம் படித்தவை: அப்போ விஜய்..இப்போ ரஜினி - கலக்கும் அருண்ராஜ் காமராஜ்\n2015ஆம் ஆண்டு வெளியான பாகுபலி முதல் பாகத்தின் முடிவில் பாகுபலியை கட்டப்பா கொல்லும் காட்சி இடம்பெற்றது. இதனால், கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற புதிரான கேள்வி எழுந்தது. இரண்டு ஆண்டுகளாக வெவ்வேறு விதமான கணிப்புகளை ஏராளமானவர்கள் கூறிவந்தனர்.\nஇதனிடையே, சுஷாந்த் தாஹல் என்பவர் quora.com தளத்தில் ‘Why did Katappa kill Bahubali’ என்ற கேள்வியின் பதிலாக பாகுபலி 2 படத்தின் கதையை புட்டுபுட்டு வைத்திருக்கிறார். 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதியே அவர் இதனை எழுதியுள்ளார். இப்பதிவை லட்சக்கணக்கானவர்கள் பார்வையிட்டுள்ளனர். இதனால், பாகுபலி 2 படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி இந்த பதிவிலிருந்து சுட்டுவிட்டார் என்று நெட்டிசன்கள் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், பாகுபலி 2 படத்தின் கதையை அன்றே சரியாகக் கணித்த சுஷாந்த் அமைதியாக இருக்கிறார்.\n200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதியின் லுக் லீக் ஆனது.\nபூஜையுடன் தொடங்க இருக்கும் தல-59 படம் எப்பொழுது தெரியுமா.\nகாட்ஜில்லா – கிங் ஆப் மான்ஸ்டர்ஸ் புதிய ட்ரைலர் \nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nஓவியாவின் 90 மில்லி படதுக்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து ம்யூசிக் கம்போஸ் செய்யும் சிம்பு – வீடியோ உள்ளே.\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் படத்தை க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்த இயக்குனர் பொன்ராம். போட்டோ உள்ளே.\nதுப்பாக்கி தான் கோர்ட் தோட்டாதான் தீர்ப்பு. விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nஇணையத்தில் லீக் ஆனா NGK காட்சி.\nவைரலாகுது பரத் நடிக்கும் திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.\nகேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\n நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியில் இடம் பெறப்போவது யார் யார் தெரியுமா \nதென் ஆப்பிரிக்கா வரை அடிச்சி தூக்கிய அஜித் ரசிகர்கள். ஆடிப்போன தென் ஆப்பிரிக்கா கிரிகெட் வீரர்.\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முரியடிப்பார்களா.\nசன்னி லியோனே தூக்கி சாப்பிட்ட தென்னிந்திய நடிகை…\nலுங்கி டான்ஸ் போடும் ஓவியா.. உற்சாகத்தில் ஓவியா ஆர்மி.. ஆனால் ஹீரோயினாக இல்லை\nபேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..\nஅம்பானி மகள் திருமணதிற்கு சென்ற ரஜினி. இப்படி ஒரு வரவேற்ப்பா . இப்படி ஒரு வரவேற்ப்பா .\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/televisions/samsung-ua55k5570au-138-cm-55-full-hd-led-tv-black-price-pmoJAB.html", "date_download": "2018-12-13T18:02:06Z", "digest": "sha1:FD5Y7GNQOVRVRVQP5FCHPYDNMP4CWQ3N", "length": 16496, "nlines": 324, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் உஅ௫௫க்௫௫௭௦வு 138 கிம் 5 பிலால் ஹட லெட் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் உஅ௫௫க்௫௫௭௦வு 138 கிம் 5 பிலால் ஹட லெட் டிவி பழசக்\nசாம்சங் உஅ௫௫க்௫௫௭௦வு 138 கிம் 5 பிலால் ஹட லெட் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் உஅ௫௫க்௫௫௭௦வு 138 கிம் 5 பிலால் ஹட லெட் டிவி பழசக்\nசாம்சங் உஅ௫௫க்௫௫௭௦வு 138 கிம் 5 பிலால் ஹட லெட் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nசாம்சங் உஅ௫௫க்௫௫௭௦வு 138 கிம் 5 பிலால் ஹட லெட் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் உஅ௫௫க்௫௫௭௦வு 138 கிம் 5 பிலால் ஹட லெட் டிவி பழசக் சமீபத்திய விலை Aug 09, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் உஅ௫௫க்௫௫௭௦வு 138 கிம் 5 பிலால் ஹட லெட் டிவி பழசக்டாடா கிளிக் கிடைக்கிறது.\nசாம்சங் உஅ௫௫க்௫௫௭௦வு 138 கிம் 5 பிலால் ஹட லெட் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 78,650))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் உஅ௫௫க்௫௫௭௦வு 138 கிம் 5 பிலால் ஹட லெட் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் உஅ௫௫க்௫௫௭௦வு 138 கிம் 5 பிலால் ஹட லெட் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் உஅ௫௫க்௫௫௭௦வு 138 கிம் 5 பிலால் ஹட லெட் டிவி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் உஅ௫௫க்௫௫௭௦வு 138 கிம் 5 பிலால் ஹட லெட் டிவி பழசக் - விலை வரலாறு\nசாம்சங் உஅ௫௫க்௫௫௭௦வு 138 கிம் 5 பிலால் ஹட லெட் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 55 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nகான்ட்ராஸ்ட் ரேடியோ Mega Contrast\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் DTS\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் AVI\n( 51 மதிப்புரைகள் )\n( 21 மதிப்புரைகள் )\n( 43 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 33 மதிப்புரைகள் )\n( 28 மதிப்புரைகள் )\n( 17 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 27 மதிப்புரைகள் )\n( 18 மதிப்புரைகள் )\nசாம்சங் உஅ௫௫க்௫௫௭௦வு 138 கிம் 5 பிலால் ஹட லெட் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://satyamargam.com/articles/history/thozharkal/2102-zaid-bin-haritha.html", "date_download": "2018-12-13T19:11:29Z", "digest": "sha1:73D3ZASJ4OTT6FR7QNWAAAYRB4CDWZFN", "length": 59229, "nlines": 243, "source_domain": "satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - தோழர்கள் - 53 ஸைத் பின் ஹாரிதா زيد بن حارثة (இறுதிப் பகுதி)", "raw_content": "\nதோழர்கள் - 53 ஸைத் பின் ஹாரிதா زيد بن حارثة (இறுதிப் பகுதி)\n” என்று கேட்டார்கள் முஹம்மது அவர்கள்.\n“தங்களுக்குச் சேவகம் புரிகிறாரே ஸைது இப்னு ஹாரிதா, அவர்தாம்.”\n“அவரது விடுதலையைத் தாங்கள் விலைகொடுத்து வாங்குவதைவிடச் சிறந்த ஒன்றைச் சொல்லவா” அன்புடன் கேட்டார்கள் முஹம்மது அவர்கள்.\n” ஆச்சரியத்துடன் கேட்டார்கள் ஹாரிதாவும் சகோதரரும்.\n“நான் ஸைதை அழைக்கிறேன். அவருக்குத் தங்களுடன் செல்ல விருப்பமா, அல்லது என்னிடமே தங்க விருப்பமா என்று கேட்போம். தேர்ந்தெடுக்கும் உரிமை அவருடையது. அவர் தங்களுடன் செல்வது என்று முடிவெடுத்தால் தாங்கள் அவரை அழைத்துச் செல்லுங்கள்; எனக்கு தாங்கள் கிரயம் எதுவுமே அளிக்கத் தேவையில்லை. ஆனால் அவர் என்னிடம் தங்கிவிட விரும்பினால் நான் அவரை என்னை விட்டுத் தள்ளமாட்டேன்.”\nவந்தவர்களுக்குத் தாங்க இயலாத ஆச்சரியம். அடிமை தம் சுயவிருப்பமாய்த் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுவதெல்லாம் நடைமுறையில் இல்லாத அதிசயம். ‘நாம் செவிமடுத்தது கனவா நனவா’ என்பதைப்போன்ற வியப்பு.\n எவரும் நினைத்தே பார்க்கமுடியாத தயாள குணம் அமைந்தவராய்த் தாங்கள் இருக்கிறீர்கள்” என்று அந்த ஆச்சரியம் அவர்களது பதிலில் வெளிப்பட்டது.\nஆனால் அடுத்து நிகழ்ந்தவைதாம் பேராச்சரியம். ஸைதை அழைத்த நபியவர்கள், “இவர்கள் யார் என்று தெரியுமா\n“இவர் என் தந்தை ஹாரிதா பின் ஷுராஹில். அவர் என் தந்தையின் உடன்பிறந்தவர் கஅப்.”\n“உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள். நீ விரும்பினால் அவர்களுடன் செல்லலாம். அல்லது என்னுடனேயே தங்கி விடலாம். தேர்ந்தெடுப்பது உன் விருப்பம்.”\nஸைது சற்றும் யோசிக்கவில்லை. “நான் தங்களுடன் இருந்துவிடுவதையே விரும்புகிறேன்”\nஎந்த அடிமையாவது தம் பெற்றோருக்குப் பகரமாய் எசமானரைத் தேர்ந்தெடுக்க முடியுமா அந்த விசித்திரம் நடந்தது. நபித்துவத்துக்கு முன்னரே அம்மாமனிதரின் குணாதிசயம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதை அழுத்தந்திருத்தமாய் உணர்த்திய வரலாற்றுப் பதிவு அது.\n“உனக்கு என்ன கேடு ஸைது” என்று சப்தமிட்டார் ஹாரிதா. “உன் பெற்றோருக்குப் பகரமாய் அடிமை வாழ்வையா தேர்ந்தெடுக்கிறாய்” என்று சப்தமிட்டார் ஹாரிதா. “உன் பெற்றோருக்குப் பகரமாய் அடிமை வாழ்வையா தேர்ந்தெடுக்கிறாய்\n“இந்த மனிதரை அறிந்தபின், வேறு தேர்வுக்கு இடமில்லை. என்னுடைய வாழ்நாளை இவருடன் கழிக்கவே விரும்புகிறேன்” என்று உறுதியாய்ச் சொல்லிவிட்டார் ஸைது.\nதம்முடன் ஸைதுக்கு எந்தளவு பிடிமானம் ஏற்பட்டுள்ளது என்பதைக்கண்ட நபியவர்கள் உடனே ஒரு காரியம் செய்தார்கள். ஸைதின் கையைப்பிடித்து கஅபாவிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்குக் குழுமியிருந்த குரைஷிகள் மத்தியில் சென்று,\n இவர் என்னுடைய வளர்ப்பு மகன்; வாரிசுதாரர். இதற்கு நீங்களே சாட்சி” என்று உரக்க அறிவித்துவிட்டார்கள். அக்காலத்தில் அதுவே அவர்களது தத்தெடுப்பு முறை.\nநிகழ்ந்தவற்றைப் பார்த்து அசந்துபோனார்கள் ஹாரிதாவும் கஅபும். நபியவர்களுக்கு ஸைதின் மீதிருந்த அபரிமிதமான அன்பையும் பாசத்தையும் கண்டு ஸைது நபியவர்களுடன் தங்கிவிடுவது அந்தப் பாலகருக்குச் சிறப்பானதுதான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது. மிகச் சிறந்த ஒருவரின் அரவணைப்பில் ஸைதை ஒப்படைத்த திருப்தியுடன் தங்கள் ஊருக்குத் திரும்பினார்கள் அவர்கள்.\nஸைது நபியவர்களின் வளர்ப்பு மகன் என்று அறிவிக்கப்பட்டுவிட்டதால், அக்கால நடைமுறைப்படி ஸைது இப்னு ஹாரிதா, ஸைது இப்னு முஹம்மது ஆகிப்போனார். பிற்காலத்தில் வெளியான இறை அறிவிப்பு, தத்தெடுப்பு முறையைத் தடைசெய்யும்வரை அனைவரும் அவரை அப்படித்தான் அழைத்து வந்தார்கள்.\n\"உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் (வெற்று) வார்த்தை.... அவர்களை அவர்களின் தந்தைய(யரின் பெய)ருடனே சேர்த்து அழையுங்கள் அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும் உங்கள் உற்றோருமாவர் ...\" எனும் அவ்வறிவிப்பு சூரா அல் அஹ்ஸாபின் நான்காம் ஐந்தாம் வசனங்கள். மகனைப்போலத்தானேயன்றி, மகனல்லன் எனத் திட்டவட்டமான இறை அறிவிப்பு வந்தபின் அவர் மீண்டும் ஸைது இப்னு ஹாரிதாவாக அவரது இயற்பெயருக்கு மாறியது பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான்.\nதம் பெற்றோரையும் மீறி முஹம்மது நபியவர்களைத் தேர்ந்தெடுத்த ஸைது, அச்சமயம் தமது தேர்வின் மாபெரும் சிறப்பை அறிந்திருக்கவில்லை. தம் மக்களை மீறித் தாம் தேர்ந்தெடுத்த தம் உரிமையாளர் உலக மக்களுக்கே அல்லாஹ்வின் தூதராக அறிவிக்கப்படப்போகிறவர் என்றெல்லாம் அவருக்கு எந்த யோசனையும் இல்லை. தாம் வாழ்ந்து வரும் இல்லத்திலிருந்து உலகளாவிய இறை மார்க்கமொன்று மீளெழுச்சியுற்று, புவியின் அனைத்துத் திசைகளிலும் பரவி விரியப் போகிறது; தாம் அந்த அரசாங்கத்தின் முதல் முக்கிய சேவகர்களுள் ஒருவராகப் போகிறோம் என்றெல்லாம் அவருக்குத் தெரியாது. இறைவன் நிர்ணயித்திருந்த விதி தக்க தருணத்திற்காகக் காத்திருந்தது. சில ஆண்டுகளில் அது வந்தடைந்தது.\nதமக்கு நபித்துவம் அருளப்பட்டுள்ளதாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்ததும் அதை ஏற்றுக்கொண்ட முதல் ஆண் ஸைது இப்னு ஹாரிதா. அத்தனைக் காலம் அவர்களின் அரவணைப்பில் வளர்ந்து வந்த அவருக்கு நபியவர்களின் அறிவிப்பில் எவ்வித சந்தேகமோ, தயக்கமோ இல்லை. ஒரு சிறிதும் இல்லை. அத்தனை அருகிலிருந்து நபியவர்களைக் கவனித்து வந்தவருக்கு அது எப்படி ஏற்படும் இஸ்லாத்தினுள் நுழைந்தார் ஸைது இப்னு ஹாரிதா, ரலியல்லாஹு அன்ஹு.\nதட்டையான தடித்த மூக்கு, பொது நிறம், சராசரிக்கும் குறைவான உயரம் என்ற உருவ அமைப்பு கொண்ட ஸைது வரலாற்றில் அடைந்த உயரம், உச்சபட்சம். மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சி அடைந்த புதிதில் தோழர் அர்கமின் இல்லத்தில் நபியவர்களின் தலைமையில் முஸ்லிம்கள் கூடுவதும், குர்ஆன் கற்றுக்கொள்வதும், தொழுவதும் இரகசியமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதை மோப்பமிட்ட குரைஷிகள், ஒருநாள் அர்கமின் இல்லத்திற்குச் செல்லும் பாதையில் தடை ஏற்படுத்திவிட்டார்கள். அப்பொழுது நபியவர்களைச் சந்தித்து அன்னை கதீஜா சொல்லியனுப்பிய முக்கியச் செய்தியொன்றைத் தெரிவிக்கச் சென்றார் உம்மு அய்மன் ரலியல்லாஹு அன்ஹா. முஸ்லிம்களின்மீது சினமும் சீற்றமும் கொண்டிருந்த குரைஷிகளின் கண்களில் படாமல் தப்பி, உயிரைப் பணயம் வைத்து அவ்வீட்டை அடைந்து தகவலைச் சமர்ப்பித்தார் உம்மு அய்மன். அவரை நோக்கிப் புன்னகைத்த நபியவர்கள் நற்செய்தி ஒன்று சொன்னார்கள். “நீங்கள் இறையருளைப் பெற்றவர் சொர்க்கத்தில் நிச்சயமாய் உங்களுக்கு இடமுண்டு உம்மு அய்மன்”\nநபியவர்கள் அறிவித்தால் அது தீர்க்கமானது என்பது முஸ்லிம்களின் திடநம்பிக்கை. மகிழ்வுடன் உம்மு அய்மன் கிளம்பிச் சென்றதும் அங்கு அமர்ந்திருந்த தம் தோழர்களிடம், “சொர்க்கவாசிப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள நீங்கள் விரும்பினால் உங்களில் ஒருவர் உம்மு அய்மனை மணம் புரிந்து கொள்ளட்டும்” என்று தெரிவித்தார்கள்.\nஅப்பொழுது உம்மு அய்மனின் வயது ஐம்பதுக்கும் மேல். பொலிவான புற அழகும் அவரிடம் அமைந்திருக்கவில்லை. நபியவர்களின் முன்னறிவிப்பையும் உம்மு அய்மனின் அகத்தையும் கருத்தில்கொண்டு முன்வந்தார் ஸைது இப்னு ஹாரிதா, ரலியல்லாஹு அன்ஹு.\n நான் உம்மு அய்மனை மணந்துகொள்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன், வனப்பும் கவர்ச்சியும் அமையப்பெற்ற பெண்களைவிடச் சிறந்தவர் இவர்.” இந்தத் தம்பதியருக்குப் பிறந்தவர் பிற்காலத்தில் இஸ்லாமிய வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்த உஸாமா இப்னு ஸைது, ரலியல்லாஹு அன்ஹு.\nநபியவர்களின் இரகசியங்களைப் பாதுகாப்பவராக அமைந்துபோனார் ஸைது இப்னு ஹாரிதா. போர்களில் முக்கியத் தலைமைப் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஒருமுறை ஸலமா இப்னுல் அக்வ ரலியல்லாஹு அன்ஹு, “நான் அல்லாஹ்வின் தூதருடன் இணைந்து போரிட்டிருக்கிறேன். அதைப்போல் ஸைது இப்னு ஹாரிதாவுடனும். எங்களுக்கு அவர் தலைவராக நியமிக்கப்படுவது வழக்கம்” என்று தெரிவித்திருக்கிறார். “ஸைதை ஒரு படையில் அனுப்பிவைத்தால் அதில் அவருக்குத் தலைமைப் பொறுப்பு வழங்காமல் நபியவர்கள் அவரை அனுப்பி வைத்ததில்லை,” என்று அறிவித்துள்ளார்கள் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா. பத்ரு, உஹது, அகழி, ஃகைபர் யுத்தங்கள், ஹுதைபிய்யா உடன்படிக்கை ஆகியவற்றில் ஸைது பெரும் பங்காற்றியிருக்கிறார். அது மட்டுமல்லாது நபியவர்கள் வெளியூர்களுக்குப் பயணம் செல்லும்போது மதீனாவில் தம்முடைய பிரதிநிதியாக ஸைதை நியமித்துச் சென்ற நிகழ்வுகளும் உண்டு.\nஇஸ்லாமிய வாழ்க்கை முறையில் ஆண்டான், அடிமை; உயர்ந்தோன், தாழ்ந்தோன்; நிற வேற்றுமை போன்றவை தகுதியை, தலைமையை நிர்ணயிப்பதில்லை. அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு செயல்படும் அர்ப்பணிப்பு, இறை பக்தி இதுதான் அளவுகோல். அதற்குச் சிறந்த உதாரணமயாக அமைந்த தோழர்கள் ஸைது இப்னு ஹாரிதா, பிலால், ஸுஹைப், அம்மார், கப்பாப் போன்றோர் – ரலியல்லாஹு அன்ஹும்.\nதம் குடும்ப உறுப்பினருள் ஒருவராகவே நபியவர்கள் ஸைதைக் கருதினார்கள். அவர்கள் ஸைது இப்னு ஹாரிதாவிடம், “ஓ ஸைது நீர் எனக்கு முக்கியமான தலைவர். நீர் என்னுள் ஒருவர். அனைத்து மக்களுள் நீர் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவர்” என்று தெரிவித்ததாக ஸைதின் பேரர் முஹம்மது இப்னு உஸாமா தம் தந்தையிடம் கேட்டதை அறிவித்திருக்கிறார்.\nநபியவர்களுக்கு அவர்மீது அளவற்ற அன்பு. ஏதேனும் அலுவல் நிமித்தமாக ஸைதை வெளியூருக்கு அனுப்பியிருந்தால், நபியவர்களை ஸைதின் எண்ணம் ஆக்கிரமித்திருக்கும்; அவர் நலமே திரும்பிவந்ததும் உள்ளார்ந்த மகிழ்ச்சி வெளிப்படும். ஒருமுறை ஸைது பயணத்திலிருந்து மதீனா திரும்பியிருக்கிறார். நபியவர்கள் அச்சமயம் அன்னை ஆயிஷாவின் இல்லத்தில் இருந்தார்கள். ஸைது வந்து கதவைத் தட்டி, அனுமதி கோரியிருக்கிறார். மேலாடை இன்றி, இடுப்பு வேட்டி மட்டுமே அணிந்திருந்த நபியவர்கள் அதைச் சரிசெய்துகொண்டே, துள்ளி எழுந்துச்சென்று கதவைத் திறந்திருக்கிறார்கள். இந்நிகழ்வை விவரித்த அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, “அல்லாஹ்வின்மீது ஆணையாக நபியவர்கள் அவ்விதம் மேலாடை இன்றி விரைந்துசென்று ஒருவரை வரவேற்றதை நான் அப்பொழுது ஒருமுறை மட்டும்தான் கண்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.\nஸைது மீது நபியவர்களுக்கு உள்ள அபரிமிதமான பாசத்தை அறிந்திருந்த மக்கள் “ஸைதுல் ஹுப் - பாசக்கார ஸைத்“ என்று செல்லமாக அவரை அழைப்பது வழக்கம்.\nதம் அத்தை உமைமா பின்த் அப்துல் முத்தலிபின் மகள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரலியல்லாஹு அன்ஹாவை, ஸைது இப்னுல் ஹாரிதாவுக்கு மணமுடித்து வைத்தார்கள் நபியவர்கள். நிற, குல ஏற்றத் தாழ்வுகள், ஆண்டான், அடிமை என்பதெல்லாம் இஸ்லாத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாய் அமைந்த திருமணம் அது.\nஆரம்பத்தில் ஸைதுடன் திருமணம் புரிந்துகொள்ள ஸைனப் ரலியல்லாஹு அன்ஹா ஒப்புக்கொள்ளவில்லை. குரைஷியரின் உயர்குலத்தவரான தாம், அடிமையாய் இருந்த ஸைதை மணந்து கொள்வதா என்று அவருக்கு அதிகமான தயக்கம் இருந்தது. அப்பொழுது முக்கியமான இறைவசனம் ஒன்று வந்து இறங்கியது.\n\"மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை...\" சூரா அல் அஹ்ஸாபின் 36ஆவது வசனம் இது. அதைக் கேட்ட ஸைனப் (ரலி) தம் சுய விருப்பு, வெறுப்புகளை ஓரமாய் ஒதுக்கிவிட்டு உடனே அத்திருமணத்திற்கு உடன்பட்டார்கள். ஆனால் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு, நாளாக நாளாக அதிகரித்து வந்தது. பலமுறை அதைப்பற்றி ஸைது வந்து நபியவர்களிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார். மனைவியை விவாகரத்து செய்துவிடும் அளவிற்கு நிலைமை சென்றது. ஆனால் நபியவர்கள் அளித்துவந்த சமாதானத்தாலும் அவர்களது வார்த்தைக்குக் கட்டுப்பட்டும் நாட்கள் கடினமாய் நகர்ந்து கொண்டிருந்தன.\nஒருகட்டத்தில் ஸைது-ஸைனபு விவாகத்தை ரத்தாக்கவும் ஸைனபின் இத்தா காலம் முடிவுற்றதும் அவரை நபியவர்களை மணந்து கொள்ளும்படியும் இறைவன் நபியவர்களுக்கு வஹீ அறிவித்தான். வளர்ப்பு மகனை , பெற்ற மகனைப் போலவே பாவித்து வந்த அந்த காலகட்டத்தில் இந்த இறை அறிவிப்பை வெளியிட நபியவர்கள் தயங்கினார்கள்; தாமதித்தார்கள். பின்னர், இறைவனின் வசனங்கள் தெள்ளத்தெளிவாய் இறங்கின. வளர்ப்பு மகன் பெற்ற மகனுக்கு இணையில்லை என்று அறிவித்த இறைவன் வளர்ப்பு மகனாய்ப் பாவித்தவர்களின் முன்னாள் மனைவியரும், வளர்ப்பு மகன்கள் தங்கள் தந்தையைப் போல் என்று கருதியவர்களை மறுமணம் புரியத் தடையில்லை என்ற சட்டம் ஏற்படுத்தினான். அதற்கு நபியவர்களையே சிறந்த முன்னுதாரனமாக்கினான்.\n) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; \"அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்\" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஸைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். சூரா அல் அஹ்ஸாபின் 37ஆவது வசனம் இது. நபியவர்களின் தோழர்களிலேயே, இறைவன் தன்னுடைய குர்ஆனில் பெயர் குறிப்பிட்டுள்ள ஒரே தோழர் ஸைது இப்னு ஹாரிதா ரலியல்லாஹு அன்ஹு.\nஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப்பின் மதீனா புலம்பெயர்ந்த உம்மு குல்தூம் பின்த் உக்பாவுக்கு அதுநாள்வரை மணம் ஆகாதிருந்தது. அவரை ஸைது இப்னு ஹாரிதா மணந்துகொண்டார். பனூ உமைய்யா எனும் குரைஷிகளின் உயர்குலத்தில் பிறந்த உம்மு குல்தூம் குலப்பெருமை எதுவுமின்றி அடிமையாக இருந்து விடுவிக்கப்பெற்ற ஸைதுக்கு மன மகிழ்வுடன் மனைவியானார்.\nஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு துவங்கியது. கூடவே ரோமர்களுடனான முதல் போரும். பிற்காலத்தில் ரோமர்களை கதிகலங்க அடிக்கப்போகும் புயலுக்கான முன்னுரை எழுதப்பட்டது அந்த முதல் முஅத்தாப் போரில்தான்.\nஇதன் விபரங்களை ஜஅஃபர் இப்னு அபூதாலிப், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா வரலாற்றிலேயே விரிவாய்ப் பார்த்தோம். “ஸைது கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ ஜஅஃபர் இப்னு அபூதாலிப் தலைமை தாங்கட்டும். ஜஅஃபர் கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தலைமை தாங்கட்டும். அப்படி அவரும் கொல்லப்பட்டாலோ, காயமடைந்தாலோ முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்” என்று மூன்று படைத் தளபதிகளை வரிசைக்கிரமமாய் நியமித்து வழி அனுப்பிவைத்தார்கள். கிளம்பியது படை.\nமுஸ்லிம்கள் முஅத்தாவை வந்தடைந்தால், கடலெனத் திரண்டிருந்தது எதிரிகளின் படை பைஸாந்தியர்கள் ஓரிலட்சம் வீரர்களை அனுப்பியிருந்தனர்; அவர்களுக்குத் துணையாய் லக்ஹம், ஜுத்ஆம், குதாஆ எனும் கோத்திரத்தைச் சேர்ந்த இலட்சம் கிறித்தவ அரபுப் படையினர் திரண்டிருந்தனர். ஏறத்தாழ இரண்டு இலட்சம் வீரர்கள் அணிவகுத்து நிற்க, முஸ்லிம்களின் படை மூவாயிரம் வீரர்களுடன் வந்து சேர்ந்தது.\nமுஅத்தாவை நோக்கி நகர்ந்து வந்த முஸ்லிம்களின் படையினர் மஆன் என்ற பகுதியை அடைந்திருந்தார்கள். இன்றைய ஜோர்டான் நாட்டுக்குத் தென்பகுதியில் அமைந்துள்ளது அது. அப்பொழுது அவர்களுக்கு ரோமர்களின் பிரம்மாண்ட படையைப் பற்றிய தகவல் கிடைத்தது. நிச்சயமாய் முஸ்லிம்களுக்குப் பெரும் கிலேசத்தை ஏற்படுத்தியது அந்தச் செய்தி. இரண்டு இரவுகள் மஆனில் தங்கி, ஸைது இப்னு ஹாரிதா (ரலி) முஸ்லிம் படையினருடன் ஆலோசனை நடத்தினார். சிலர் “எதிரிகளின் எண்ணிக்கையைப்பற்றி நபியவர்களுக்குத் தகவல் சொல்லி அனுப்புவோம். அவர்கள் மேற்கொண்டு நமக்குப் படையினரை அனுப்பிவைத்தால் நல்லது. இல்லையென்றால் அவர்கள் என்ன கட்டளை அனுப்புகிறார்கள் என்று பார்ப்போம். அதன்படிச் செயல்படுவோம்.” என்று ஆலோசனை கூறினார்கள். இறுதியில் அவர்கள் மத்தியில் எழுந்து நின்றார் இப்னு ரவாஹா.\n“உங்களது தயக்கம் எனக்குப் புரிகிறது ஆனால், இந்தப் பரிசிற்காகத்தான் நீங்கள் கிளம்பி வந்துள்ளீர்கள் – ‘ஷஹாதத்’ வீர மரணம் எனும் பரிசு. நமது எதிரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலோ, ஆயுத வலிமையின் அடிப்படையிலோ, குதிரைகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலோ நாம் போரிடுவதில்லை. நமக்கு அல்லாஹ் அருளியுள்ள இந்த மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக மட்டுமே போரிடுவோம். நாம் முன்னேறிச் செல்வோம்”\nமுன்னேறியது முஸ்லிம்களின் படை. அடுத்த இரண்டு இரவுகளில் மஷாரிஃப் என்ற இடத்தை அடைந்தது. எதிரிகளின் படை நெருங்கி வர ஆரம்பித்தது. முஸ்லிம்கள் முஃத்தா பகுதிக்கு நகர்ந்து சென்று தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். துவங்கியது யுத்தம். மும்முரமான போர் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாம். ஆனால் அதன் தீவிரம் சொல்லிமாளாத உக்கிரம்.\nவெறும் மூவாயிரம் முஸ்லிம் வீரர்கள் தங்களின் பெரும் படையை மூர்க்கமாய்த் தாக்கி எதிர்கொள்வதைத் திகைத்துப்போய்ப் பார்த்தனர் பைஸாந்தியர்கள். நபியவர்களின் கொடியை ஏந்தி, படைக்குத் தலைமை ஏற்று அன்று ஸைது புரிந்த போர் வரலாற்றின் பக்கங்களில் ஈரம் உலரா வீரம். இறுதியில் அவர் உயிர்த் தியாகியாய்க் களத்தில் வீழ்ந்தபோது சல்லடையாய் அவர் உடலில் துளையிட்டிருந்தன எதிரிகளின் ஈட்டிகள். அதன் பின்னர் ஜஅஃபர் பின் அபீதாலீப், அப்துல்லாஹ் பின் ரவாஹா ஆகியோர் ஒருவருக்குப்பின் ஒருவராய்த் தலைமையேற்று உயிர்த் தியாகிகள் ஆனது நாம் முன்னரே பார்த்த வரலாறு.\nதம் அன்பிற்குரிய மூன்று தோழர்களும் மரணமடைந்த செய்தி நபியவர்களுக்கு அளவற்ற வேதனையை அளித்தது. அவர்களை வலுவாய்த் தாக்கிய பெரும் சோகம் அது. அம் மூவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லச் சென்றார்கள் நபியவர்கள். ஸைதின் இல்லத்தை அடைந்தபோது, ஸைதின் சிறுவயது மகள் நபியவர்கள் கைகளுக்குள் பாய்ந்து விம்மியழ, அவளைத் தாங்கிப் பிடித்து, நபியவர்கள் சோகத்தில் விம்மியழுதது தோழர்களுக்கேகூட ஆச்சரியம்.\nஸஅத் பின் உபாதா கேட்டார், “அல்லாஹ்வின் தூதரே தாங்களே இவ்விதம் அழுகிறீர்களே\n“தம் பாசத்திற்குரிய ஒருவர் பிரியும்போது ஏற்படும் கண்ணீரும் அழுகையும் இயற்கையானதே” என்றார்கள் நபியவர்கள்.\nபாலகராய்ப் பெற்றோரைப் பிரிந்து, அடிமையாய் வாழ்க்கையைத் துவங்கி, தம்முடைய 55ஆவது வயதில் உயிரை இறைவனின் பாதையில் இறக்கி வைத்துவிட்டு, சுவர்க்கத்தின் உயர்நிலையை அடைந்தார் ஸைது இப்னு ஹாரிதா.\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.\n<தோழர்கள் முகப்பு | தோழர்கள் - 52 >\n< தோழர்கள் - 53 ஸைத் பின் ஹாரிதா زيد بن حارثة (பகுதி - 1)\nதோழர்கள் - 54 கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك (பகுதி-1) >\nதனது வளர்ப்பு மகனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்னை பெருமானார் திருமணம் செய்தது இன்றைய பிறப்புரிமை சட்டத்துக்கு அடிப்படையாய் அமைந்தது என்று சட்டவல்லுனர்கள் கருதுகிறார்கள். முதலில் சொத்துரிமை என்பது சொந்த ரத்த பந்தங்களுக்கே உண்டு எனும் சட்டமும் அடுத்தபடியாக ஒரு நாட்டின் பிரஜா உரிமை(Citizensh ip by birth) சொந்த தகப்பனின் பிரஜா உரிமையையே சாரும் எனும் சட்டமும் தெள்ளத்தெளிவாக மனித இனத்துக்கு பறைசாற்றப்பட்டத ு.\nஇந்த கட்டத்துக்கு முன்னால் வளர்ப்பு பிள்ளைகளும் ரத்த பந்தங்களும் சொத்துக்காக ஒருவரையொருவர் வெட்டிக்கொன்றார ்கள். ஆகையால்தான் பெருமானாரின் இந்த திருமணத்தை அனைத்து கோத்திர தலைவர்களும் ஏகமனதாக வரவேற்றனர். இன்று உலகத்தில் அனைத்து நாடுகளிலும் பிறப்புரிமை சட்டம் பெருமானார்(ஸல்) வகுத்த அடிப்படையில்தான ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க து.\nதத்து பிள்ளைகளுக்கு, இந்தியா உட்பட எந்த நாட்டிலும் வளர்ப்பு பெற்றோரின் சொத்தை இயற்கையாக அனுபவிக்கும்(Na tural right of inheritance) வாரிசுரிமையோ, பிரஜா உரிமையோ கிடையாது. அப்படியிருந்திர ுந்தால், இந்நேரம் காசு கொடுத்து வளர்ப்பு தந்தையை விலைக்குவாங்கி எந்த நாட்டின் குடியுரிமையையும ் எளிதாக யார் வேண்டுமானாலும் வாங்கும் குழப்பமான நிலை உருவாகியிருக்கும்.\nஒரு தேசத்தின் அடிப்படை சட்ட உரிமைகளுக்கு பெருமானாரின்(ஸல ்) இந்த திருமணம் வழிவகுத்தது என்றால் மிகையாகாது. அதே சமயம் 6 வயதில் தாய் தந்தையை இழந்து அனாதையாகிவிட்ட பெருமானார்(ஸல்) அவருடைய பெரியப்பா அபுதாலிபின் பாதுகாப்பில் 8 வயது முதல் 50 வயது வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க து.\n///தமக்கு நபித்துவம் அருளப்பட்டுள்ளத ாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்ததும் அதை ஏற்றுக்கொண்ட முதல் ஆண் ஸைது இப்னு ஹாரிதா.///\nஇஸ்லாத்தை ஏற்ற முதல் ஆண் அபூபக்ர் (ரலி) என்று கேள்விபட்டுருக் கிறேன்.\nஎது சரி என்பதை தெளிவுபடுத்தவும ்.\nஅறிஞர் சஃபியுர் ரஹ்மான் முபாரக்புரி, பிரசித்திப்பெற் ற தமது நூலான ரஹீக் அல்-மக்தூமில் ஸைது இப்னு ஹாரிதாவைத்தான் (ரலி) முதலாவது முஸ்லிம் ஆண் என்று குறிப்பிடுகிறார ். அதுவே இங்கு எடுத்தாளப்பட்டி ருக்கிறது.\nஅனாதை குழந்தைகளை தத்தெடுப்பது எவ்வளவு மகத்தான செயல். இதை இஸ்லாத்தில் தடை செய்தது மனிதாபிமானமற்ற செயல் என்று பல ஹிந்து கிருத்துவ சகோதரர்கள் சொல்கிறார்கள்.\nமுதலில் பெருமானாரே 6 வயது முதல் ஒரு அனாதையாகத்தான் வளர்ந்தார் என்பதை நாம் மறந்துவிடலாகாது . அனாதை குழந்தைகளை எடுத்து வளர்ப்பதையோ, ஆதரவு தருவதையோ அவர்களுக்கு பாதுகாவல் தருவதையோ இஸ்லாம் தடுக்கவில்லை. மாறாக அனாதை குழந்தைகளுக்கு ஆதரவு தருவோர் மீது அல்லாஹ் அளவற்ற அருள் பொழிகிறான்.\nஆனால் உண்மையை அவர்களிடமிருந்த ு மறைக்காதீர். உண்மையான பெற்றோர் பற்றிய விபரம் தெரிந்திருந்தால ் அதை அழகாக சொல்லிவிடுங்கள் . அல்லாஹ் நாடினால் அவர்களுடைய ஏழை பெற்றோர் நாளை செல்வந்தராக மாறிவிடலாம். அப்பொழுது அவர்களுக்கு சேர வேண்டிய பங்கு வந்து சேரும். அதுமட்டுமின்றி நீங்கள் செய்ய நினைப்பதை நல்ல நிலையில் இருக்கும் போதே செய்துவிடுங்கள் . நீங்கள் இறந்த பிறகு உங்களுடைய ரத்தபந்தங்கள் அவர்களை சொத்துக்காக அடித்து விரட்டும் நிலையில் விடாதீர்கள். தத்து பிள்ளை எனும் கண்மூடித்தனமான பாசத்தில் அவர்களுடைய வாழ்க்கையை நாசம் செய்துவிடாதீர்க ள் எனும் மகத்தான நீதியை மனித இனத்துக்கு அல்லாஹ் பெருமானார்(ஸல்) மூலம் கற்று தந்தான்.\nதந்தை பெரியார் 71ஆம் வயதில் மணியம்மை அம்மையாரை மணந்ததும் இதே அடிப்படையில்தான ். வயதான காலத்தில் அவரை கண்ணும் கருத்துமாக காத்து பணிவிடைகள் செய்து வந்த மணியம்மை அம்மையாரை தான் இறந்துவிட்டால் தனது சொந்தபந்தங்கள் சொத்தை பிடுங்கிகொண்டு அவரை நடுத்தெருவில் விட்டுவிடுவார்க ள் என பயந்தார். ஆகையால் அவரை முறைப்படி திருமணம் செய்து தனது சொத்துக்களுக்கு வாரிசாக நியமித்தார்.\nஇது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.\nஇப்பக்கத்தை PDF ஆக சேமிக்க இங்கே க்ளிக் செய்க\nஅறிவழகரே, தங்களது அன்பில் யாம் உளம் குளிர்ந்தோம்; அக மகிழ்ந்தோம். பெரும் பணிக்கான முன்னேற்பாடுகளா ...\n மிகவும் தாமதமாக வருகிறீர்கள். தங்களுக்கு பல வேலை பளு இருக்கலாம். இருந்தாலும் ...\nநன்றி. தொடர்ந்து வாசியுங்கள். ஆர்வமுள்ளவர்களு க்குப் பரிந்துரையுங்கள ்.\nபதினொரு அத்தியாயங்களையு ம் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி. இனி, இன் ஷா அல்லாஹ், தொடர்ந்து, வாசிக்க ...\nவாசகர்கள் புரிந்துகொள்ள முடிகிறது என்பதறிந்து மகிழ்ச்சி.\nஇனியவனின் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.\nதொடர் மிகவும் அருமையாக, எளிய நடையில் விறுவிறுப்பாக இருக்கிறது. சகோதரர் நூருத்தீனுக்கு வாழ்த்துகள்.\nஅண்ணன் முகம்மது அலி அவர்களின் அன்பிற்கும் துஆவுக்கும் என் நன்றி.\n அண்ணன் நூருத்தீன் அவர்களது சேவை போற்றுதற்குரியது வாழ்த்துக்கள் அண்ணன் தொடர்ந்து இஸ்லாமிய ...\nமாஸா அல்லாஹ் அருமையான கவிதை வாழ்த்துக்கள் தங்களுக்கும் சபீர் அஹ்மது அவர்களுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/home/viduthalai/history-.html?start=130", "date_download": "2018-12-13T17:36:13Z", "digest": "sha1:T5AZZRPH62GQDOKGPKMOGE5S527LPFUE", "length": 108047, "nlines": 198, "source_domain": "www.viduthalai.in", "title": "வரலாற்று சுவடுகள்", "raw_content": "\nபிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம் » கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம் புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என...\nமோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும் » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன » 5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன 5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன...\n\"பாசிச ஆட்சியை அகற்றுவோம் - ஜனநாயகத்தை மீட்போம் - ஓரணியில் திரள்வோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம்'' » பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட 21 கட்சிகளின் ஒருங்கிணைப்பு - பாராட்டி, வரவேற்கத்தக்கதாகும் இந்த மூன்று முழக்கங்களை முன்னெடுத்து வெற்றி பெறுவோம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை ம...\nவளைகுடா நாடான ஓமனில் தமிழர்கள் சந்திப்பு எதிர்கால தமிழ்நாடு குறித்து 35 நிமிட உரை » \"பண்பாட்டுப் படையெடுப்பினை முறியடிப்போம்'' மஸ்கட், டிச.10 வளைகுடா நாடான ஓமன் தலைநகரில் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பண்பாட்டுப் படையெடுப் பினை முறியடிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் ...\nஇராணுவத்தின் நடவடிக்கையை பா.ஜ.க.வின் சாதனையாக விளம்பரப்படுத்தலாமா » ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி...\nவியாழன், 13 டிசம்பர் 2018\nசனி, 18 பிப்ரவரி 2017 18:55\nதலைவர்களுக்குள் எங்கும் ராஜிப் பேச்சும் ராஜிக் கோரிக்கையுமே முழங்குகின்றது. ஆனால் சர்க்கார் ராஜிக்கு இடம் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்கள். குறைந்த அளவு ராஜி நிபந்தனையாக, சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்தால் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்துவதாக திரு. மாளவியா சொல்ல ஆரம்பித்து விட்டார்.\nதேசியப் பத்திரிக்கைகளும் அதை வலியுறுத்தி ராஜி ராஜி என்று கதற ஆரம்பித்து விட்டன. எனவே தோல்வி கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டது. ஜோசியப் புரட்டினாலாவது அதாவது திரு. காந்தி நாளைக்கு விடுதலை, நாளன்னைக்கு விடுதலை என்று எழுதி சிறு பிள்ளைகளையும் பாமர மக்களையும் ஏமாற்றி சிறைக்கு அனுப்பிக் கணக்குக் கூட்டி வந்ததும் கூட இப்போது சில ஜோசியர்களுக்கும் 144 போட்டுவிட்டதால் அவர்களும் அடங்கும் படியாகி விட்டது.\nமற்றபடி ஜவுளிக்கடை, கள்ளுகடை, பள்ளிக்கூட மறியல்களோ வென்றால் தொண்டர்கள் எண்ணிக்கை போதாததால் நிறுத்த வேண்டிதாய் விட்டது. வேதாரணியத்திற்கு யாத்திரைக்குப் போகும் ஜனங்கள் பெயர்களைக் கூட பத்திரிக்கைகளுக்கு வெளிப்படுத்த முடியாமல் போய் விட்டது. மற்றும் எது எப்படியானாலும் சட்ட மறுப்பு இயக்கத்தால் ஒரு லாபம் ஏற்பட்டதை நாம் மறுக்க முடியவில்லை.\nஅதாவது அது சர்க்காரை ஒன்றும் செய்யமுடியவில்லை யானாலும் பணக்கார வியாபாரிகள் திமிர் சற்று அடங்கிவிட்டது. அநேக வியாபாரிகள் இயக்கத்தை வைத்துக் கொண்டே தூக்கமில்லாமல் இருக்கின்றார்கள். பணக்கார விவசாயிகள் திமிரும் சமீபத்தில் அடங்கிவிடும். தவசங்கள் (தானியங்கள்) விலை மிகவும் இறங்கிவிட்டதால் வரும்படி குறைந்து திண்டாடுகிறார்கள். ஆனால் ஏழைகளுக்குச் சற்று உணவு பொருள்கள் சல்லீசாய் கிடைக்க ஆரம்பித்து விட்டது. ஆகவே இந்த காரணங்களைக் கொண்டு இந்த கிளர்ச்சி இன்னமும் ஒரு மூன்று மாதத்திற்கு ஆவது நடந்தால் இன்னமும் சற்று ஏழைமக்களுக்கு அனுகூலமாகும் என்றே ஆசைப்படுகின்றோம்.\nஜாதிக்கென்று தொழில் செய்வதால்தானே, ஈன ஜாதி, இழிஜாதி என்று சொல்ல வாய்ப் பேற்படுகிறது. அந்த மாதிரி ஈன ஜாதி, இழி ஜாதி என்று சொல்வதற்கான வேலையை நீ செய்யாதே நீ செய்து தொலைத்தாலும் உன் மக்களைச் செய்ய விடாதே. எல்லாத் தொழி லையும் எல்லோரும் செய்ய வேண்டிய நிலை ஏற்படட்டும். - - தந்தை பெரியார்\nவிருதுநகரில் உண்மை சுயமரியாதைத் திருமணம்\n மற்றும் சகோதரி, சகோதரர்களே, இந்தக் கூட்டத்தில் எனக்குப் பேச மிக்க ஆசையாயிருக்கிறது. ஆனால் நான் ஆசீர்வாதம் செய்யவோ வாழ்த்துக் கூறவோ எழுந்திருக்கவில்லை. மேல்கண்ட இரண்டும் முறையே புரட்டும் மூட நம்பிக்கையுடையதுமாகும்.\nநமது நாட்டில் ஆசீர்வாதம் அனேகமாய் ஒரு ஜாதிக்கே உரியதென்றும், அதுவும் அவர்களிடமிருந்து பணத்திற்கு விலைக்குக் கிடைக்கக்கூடியதென்றும் கருதி இருக்கிறோம்.\nஅனேகமாக ஆசீர்வாத ஜாதி பிச்சையெடுப்பதற்கு இந்த ஆசீர்வாதத்தை உபயோகப்படுத்துவதையும் பார்க்கின்றோம். நம்மை மகாராஜனா-கவும் சேமமாகவும் இருக்கும்படி ஆசீர்வாதம் செய்து பணம் வாங்குகிற வனுடைய ஆசீர்வாதம் யோக்கியமுடையதும் உண்மையு டையதுமானால் தன்னையே ஆசீர்வாதம் செய்து கொண்டு செல்வவானாய் சீமானாய் இருக்கும்படி செய்து கொள்ளலாமல்லவா நம்மிடம் பிச்சைக்கு வருவானேன் தவிர வாழ்த்துவதும் அர்த்தமற்றதேயாகும். ஒருவன் வாழ்த்துதலினாலேயே ஒரு காரியமும் ஆகிவிடாது. வேண்டுமானால் மணமக்கள் இன்பமாய் வாழ ஆசைப்படலாம்.\nஆனால் அவ்வித ஆசைப்படுகின்றவர்களுக்கு ஆசைக்கேற்ற கடமை உண்டு. அக்கடமை என்ன-வென்றால் ஆசைப்படுகின்றவரினது ஆசை நிறைவேற உதவியாய் இருப்பதுதான்.\nஅவ்விதம் நான் ஆசைப்பட்டாலும் அவ்வாசை நிறைவேற நான் எவ்வளவு தூரம் உதவியாய் இருக்க முடியும் என்பது எனக்கே தெரியவில்லை. ஆனால் எனது நரைத்த தலையைப் பார்த்து என்னை முதலில் கூப்பிட்டு விட்டார்கள் என்றே நினைக்கின்றேன்.\nஆகையால் இந்த சமயத்தை நிறைவேற்றிவைக்க சக்தி இல்லாத ஆசைப்படுவதை விட மணமக்களையும் மணமக்கள் வீட்டாரையும் பாராட்டி மணமக்களுக்கு ஏதாவது இரண்டொரு யோசனை சொல்ல உபயோகித்துக் கொள்ளுகின்றேன்.\n தென்னாட்டில் இதுவரை நடந்த சுயமரியாதை கல்யாணங்களுக்குள் இதுவே முதன்மை யானது என்று சொல்லுவேன். என்னவெனில் இந்த கல்யாணத்தில் பெண்ணின் கழுத்தில் கயிறு (தாலி) கட்டவில்லை. மணமக்களைப் பெற்றவர்கள் இருவரும் மிகத் துணிச்சலான சுயமரியாதை வீரர்கள் என்பது அவர்களது உபந்நியாசத்திலிருந்தே பார்க்கலாம். தாலி கட்டுவது ஒழிந்தாலல்லது நமது பெண்கள் சமூகம் சுதந்திரம் பெற முடியவே முடியாது. பெண்கள் மனிதத் தன்மை அற்றதற்கும் அவர்களது சுயமரியாதை அற்ற தன்மைக்கும் இந்தப் பாழும் தாலியே அறிகுறியாகும். புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும் இந்தத் தாலி கட்டுவதே அறிகுறியாகும். ஆனால் தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை பிடிக்காதுதான். இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அறுத்தெறியட்டும். இல்லாவிட்டால் புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும் தங்களை தாங்களே அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சமூகம் என்றும் உருப்படியாகாது.\nநம்மை நாம் சூத்திரரர்கள் இந்துக்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கீழ்மைக் குணமே நம் நாடு அடிமையாய் இருப்பதற்குக் காரணமாயிருப்பது என்பது போலவே பெண்கள் புருஷனுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும், அதிலும் தாலி கட்டின புருஷனுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என்னும் உணர்ச்சிகள் பெண்களை மிருகமாக்கி இருக்கின்றன. ஆதலால் அப்பேர்ப்பட்ட மிருக உணர்ச்சியையும் அடிமை உணர்ச்சியையும் ஒழிக்க முயற்சித்த இந்த மண மக்களையும் அதற்கு உதவியாயிருந்த பெற்றோர்களையும் நான் மிகப் போற்றுகிறேன்; பாராட்டுகிறேன், பெண்கள் முன்னேற்றத்தில் கவலை உள்ளவர்கள் பெண்களைப் படிக்கவைக்கும் முன் இந்தக் கழுத்துக் கயிற்றைத் (தாலியை) அறுத்தெறியும் வேலையையே முக்கியமாய் செய்யவேண்டுமென்று சொல்லுவேன். நிற்க, இதுவரை மணமக்களுக்கு ஆசீர்வாதமோ வாழ்த்தோ என்பது மணமக்கள் நிறைய அதாவது 16 பிள்ளைகள் பெற்க வேண்டுமென்று சொல்லுவார்கள்.\nஆனால் நான் மணமக்களுக்குச் சொல்லுவதென்ன வென்றால் அவர்கள் தயவு செய்து பிள்ளைகள் பெறக் கூடாது என்பதும், மிக்க அவசியமென்று தோன்றினால் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் கூடாது என்றும் அதுவும் இன்னும் அய்ந்து ஆறு வருடம் பொறுத்துத்தான் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன். அன்றியும் அப்படிப் பெறும் குழந்தைகளையும் தாய்மார்கள் குரங்குக் குட்டிகள்போல் சதா தூக்கிக் கொண்டு திரிந்து போகின்ற இடங்களுக் கெல்லாம் அழைத்துப் போய் அழ வைத்துக் கொண்டு கூட்டமும் நடவாமல் தங்களுக்கும் திருப்தியில்லாமல் சபையோ ருக்கும் வெறுப்புத் தோன்றும் படியாய் செய்யாமல் குழந்தைகளை ஆயம்மாள் வைத்து வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவைகளுக்கு ஒழுங்கும் அவசியமான கட்டுப்பாடும் பழக்கிக் கொடுக்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் நான் பேசமுடியாதபடி எத்தனைக் குழந் தைகள் அழுகின்றது பாருங்கள். அவற்றின் தாயார் முகங்கள் எவ்வளவு வாட்டத்துடன் வெட்கப்படுகின்றது பாருங்கள். அந்தத் தாய்மாரும் தகப்பன்மாரும் இந்தக் கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து வெறுப்பதைத் தவிர அவர்களுக்கு இங்கு வேறு வேலையே இல்லாமல் இருக்கின்றது. இன்பமும் அன்பும் என்பது சுதந்திரத்தோடு இருக்க வேண்டுமே அல்லாது நிபந்தனையோடும் தனக்கு இஷ்டமில்லாத சவுகரியமில்லாத கஷ்டத்தைச் சகித்துக் கொண்டு இருப்பதாய் இருக்கவே முடியாது. ஆகவே இப்போதைய குழந்தை இன்பம் என்பது ஒருக்காலமும் உண்மையான இன்பமாகாது. ஆகையால் அவைகளை மாற்றிவிட வேண்டும். தவிர அதிக நகை போடாமலும் தாலி கட்டாமலும் மூடச் சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமணமாகி விடாது.\nபெண்ணின் பெற்றோர் இப்பெண்ணுக்குத் தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். புருஷர்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு; தொழில் உரிமை உண்டு, என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடைய வர்களாவார்கள் ஆகையால் அவர்களுக்குச் சொத்துரி மையும் அவசியமானதாகும். தவிர பெண்களுக்கு இப் போது பொது நல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ்வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வேண்டும். அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது.\nதவிர பெண்களும் புருஷர்களைப் போலவே தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய் பேசி விளையாட வேண்டும். பத்திரிக்கைகளைப் படிக்க வேண்டும். படிக்காத பெண்களுக்குப் படித்தவர்கள் படித்துக் காட்ட வேண்டும்.\nவீட்டு வேலை செய்வதுதான் தங்கள் கடமை என்பதை மறந்து விட வேண்டும். புருஷனுக்குத் தலை வியாய் இருப்பதும் குடும்பத்துக்கு எஜமானியாய் இருப் பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும். இந்த உணர்ச்சியோடேயே பெண்மக்களை வளர்த்து அவர்களுக்குத் தக்க பயிற்சி கொடுக்க வேண்டும்.\nவெள்ளி, 17 பிப்ரவரி 2017 15:36\nஎல்லா மதங்களும் கடவுள் அருளால், கடவுள் அம்சம் பெற்றவர்களால், அவரால் அனுப்பப்பட்டவர்களால் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் ஒரு மதத்திற்கும் மற்றொரு மதத்திற்கும் நடப்பு, வேஷங்கள், சடங்குகள் ஆகியவைகளுடன் மற்றும் பல முக்கிய விஷயங்களில் பெருத்த மாறுபாடும், துவேஷமும், வெறுப்பும் சிறிதாவது காணப்படுவானேன் என்பதைப் பார்த்தால் ஒன்றா பத்து மதங்கள் இருந்தால் அதில் ஒன்று உண்மை போக பாக்கி ஒன்பது மதங்கள் பொய்யாகத் தான் இருக்க வேண்டும். அல்லது ஒவ்வொரு மதமும் வெவ்வேறு கடவுள் அருளால் ஏற்பட்டதாயிருக்க வேண்டுமேயொழிய ஒரே கடவுள் அருளால் ஏற்பட்டதாயிருக்காது. எப்படியிருந்தாலும் சர்வசக்தி, சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள ஒரு கடவுள் அருளால் எந்த மதமாவது ஏற்பட்டது என்று சொல்வது பகுத்தறிவுக்கும், விவகாரத் திற்கும் நிற்காத காரியமேயாகும். அன்றியும் ஒரேமதத்தை அனுசரிக்கிற மக்கள் எல்லோரும் ஒரே மாதிரி நடக்கிறார்கள் என்று சொல்லுவதற்கோ, அல்லது மதசக்தி யானது மக்கள் யாவரும் ஒரே மாதிரி நடத்தப்பட பயன்படுகின்றது. என்று சொல்லுதவற்கோ இடமில்லாமல் தான் எல்லா மதங்களும் இருந்து வருகிறது. ஏனெனில் ஊருக்கு ஒரு விதம் வகுப்புக்கு ஒரு விதம் நடப்பதுடன் வெளிப்படையாகவே ஒரே ஊரில் ஒரே மதக் கொள்கைக்கு பல வித வியாக்கியானங்களும் ஏற்பட்டு இருப்பதுடன் நடப்புகளும் எண்ணங்களும் வேறுபட்டிருக்கின்றன. ஒரு சமயம் இப்படி மாறுபட்டு நடப்பவர்கள் எல்லோரும் மூட மக்கள் என்றும், மதத்தைச் சரிவர உணராதவர்கள் என்றும் சுலபமாய்ச் சொல்லி விடலாம். ஆனாலும் அந்த மதத்தை நம்பி அதைத் தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வந்த மக்களின் கதி அதுதானா என்பதும் அம்மதத்திற்கு உள்ள சக்தி அவ்வளவுதானா பத்து மதங்கள் இருந்தால் அதில் ஒன்று உண்மை போக பாக்கி ஒன்பது மதங்கள் பொய்யாகத் தான் இருக்க வேண்டும். அல்லது ஒவ்வொரு மதமும் வெவ்வேறு கடவுள் அருளால் ஏற்பட்டதாயிருக்க வேண்டுமேயொழிய ஒரே கடவுள் அருளால் ஏற்பட்டதாயிருக்காது. எப்படியிருந்தாலும் சர்வசக்தி, சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள ஒரு கடவுள் அருளால் எந்த மதமாவது ஏற்பட்டது என்று சொல்வது பகுத்தறிவுக்கும், விவகாரத் திற்கும் நிற்காத காரியமேயாகும். அன்றியும் ஒரேமதத்தை அனுசரிக்கிற மக்கள் எல்லோரும் ஒரே மாதிரி நடக்கிறார்கள் என்று சொல்லுவதற்கோ, அல்லது மதசக்தி யானது மக்கள் யாவரும் ஒரே மாதிரி நடத்தப்பட பயன்படுகின்றது. என்று சொல்லுதவற்கோ இடமில்லாமல் தான் எல்லா மதங்களும் இருந்து வருகிறது. ஏனெனில் ஊருக்கு ஒரு விதம் வகுப்புக்கு ஒரு விதம் நடப்பதுடன் வெளிப்படையாகவே ஒரே ஊரில் ஒரே மதக் கொள்கைக்கு பல வித வியாக்கியானங்களும் ஏற்பட்டு இருப்பதுடன் நடப்புகளும் எண்ணங்களும் வேறுபட்டிருக்கின்றன. ஒரு சமயம் இப்படி மாறுபட்டு நடப்பவர்கள் எல்லோரும் மூட மக்கள் என்றும், மதத்தைச் சரிவர உணராதவர்கள் என்றும் சுலபமாய்ச் சொல்லி விடலாம். ஆனாலும் அந்த மதத்தை நம்பி அதைத் தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வந்த மக்களின் கதி அதுதானா என்பதும் அம்மதத்திற்கு உள்ள சக்தி அவ்வளவுதானா என்பதுமாவது யோசிக்க வேண்டிய முக்கிய விஷயமல்லவா என்பதுமாவது யோசிக்க வேண்டிய முக்கிய விஷயமல்லவா\nஎது எப்படியிருந்த போதிலும் முன் குறிப்பிட்ட அதாவது சர்வ சக்தி சர்வ வியாபகம் சர்வ தயாளத்துவம் கொண்ட கடவுளால் சிருஷ்டிக்கப் பட்டவர்களாகவும் சர்வ சமரசம் கொண்ட மதத்தைப் பின் பற்றியவர்களாகவும் உள்ள மக்களுக்குள் ஒருவன் ரிக்ஷா வண்டி இழுத்து கஷ்டப் படவும், ஒருவன் அதின் மேல் சுகமாய் உட்கார்ந்து சவாரி செய்யவும், ஒருவன் கிரீடத்தை அணிந்து பல்லக்கில் சவாரி செய்யவும் 16 பேர்கள் முக்கி முக்கி சுமந்து செல்லவும் அக்கடவுளும் மதமும் எப்படி அனுமதித்தன என்று கேள்விக்கு அது நமக்குத் தெரியாது. சர்வசக்தி உள்ள கடவுள் செயல் என்பதைத் தவிர இதுவரை எந்த கடவுள் நம்பிக்கைக் காரரும் மத நம்பிக்கைக்காரரும் வேறு பதில் சொன்னதாகத் தெரியவில்லை. ஒரு சமயம் இச் செய்கைக்கு முறையே ஒருவரின் அதாவது ரிக்ஷா வண்டியிழுப்பவனின் முட்டாள்தனமும், சவாரி செய்பவனின் அயோக்கித்தனமும் என்று பதில் சொல்லக் கூடுமானாலும் சர்வசக்தியும், சர்வ வியாகமும், சர்வ தயாபரத்துவமும் உள்ள கடவுளுக்கும் சர்வ மனித சமுக சமத்துவமாகிய மதத்திற்கும் தன்னை ஏற்றித் துதித்துப் பின்பற்றும் மக்களின் இம்மடமையையும், அயோக்கியத் தனத்தையும் நிறுத்த முடியவில்லை என்பதாவது விளங்குகின்றதா இல்லையா என்பதைப் பொறுமையோடு பகுத்தறிவுடன் நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.\nகடவுளைப் பற்றி நினைக்க முடியா\nமேல் நாட்டினர் முற்போக்கு தொழில் முயற்சி\nநான் ஒரு நாத்திகனல்ல.,,. தாராள எண்ணமுடையோன். நான் ஒரு தேசியவாதியுமல்ல, தேசாபிமானியுமல்ல, ஆனால் தீவிர ஜீவரட்ச எண்ணமுடையவன். எனக்கு ஜாதி என்பதோ, ஜாதியென்பதின் பேரால் கற்பிக்கப்படும் உயர்வு தாழ்வுகளோ கிடையாது. அத்தகைய எண்ணத் தையே நான் எதிர்ப்பவன். ஆதரிப்பவனல்ல. தாங்கள் மேல் ஜாதியார், உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு, மனிதரது ஜீவாதாரமான உரிமைகளாகிய தெருவில் நடத்தல், கோவிலுக்குள் செல்லல் முதலியவற்றை மறுத்துக் கொண்டு ஏனையோர்க்கும் சமத்துவம் வேண்டுமென்று செய்கிற முயற்சியைக் கண்டிக்கிறேன்.\nகாலமெல்லாம் பண்டைய பழக்கவழக்கங்களும், மூடக் கொள்கைகளும் நிலைத்தே நிற்க வேண்டுமென்றால் ஒரு பறையன் என்று சொல்லப்படுகின்றவனோ, அல்லது சக்கிலி என்று சொல்லப் படுகின்றவனோ, மிருகத்தைவிடக் கேவலமாக நடத்தப்பட்டே வர எப்படி இந்தியா அவன் தாய் நாடு தான் என்று எண்ணமுடியும் ஒரு பொது சேவைக்கு அவர்களை நம்மோடு ஒத்துழைக்க எதிர்பார்க்க முடியுமா\nகஷ்டப்படுகின்ற தொழிலாளிகள் அரசாங்கத்தை நடத்துகின்றவர்களாயிருக்க வேண்டும். ஜனங்களின் நன்மைக்காக, ஜனங்களாலேயே நடத்தப்படுகின்ற அரசாங் கமாயிருத்தல் வேண்டும். இந்தியாவைப் பற்றி யுள்ள வறுமையை அகற்றக் கூடிய அரசாங்கமாயிருக்க வேண்டும். பிரான்சு, ஜெர்மனி, கிரீ, அய்க்கிய தேசம் முதலியனவெல்லாம் குடிஅரசு நாடுகளாகவே இருக் கின்றன. ஆனால் எங்கும் வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்து ஆடுகிறது. ரஷ்யா ஒன்றில் மட்டும் வேலை இல்லாத திண்டாட்டமே கிடையாது. ஒரு சில பிச்சைக்காரர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் வயது சென்றவர்களும், அங்கவீனர்களுமே, அவர்களை அரசாங்கம் போஷிக்கிறது. உண்மையில் அது ஒரு புதிய உலகம். அதுபோல் முன்னொரு போதும், எந்நாட்டிலும் சீர்திருத்தம் நடந்தேறியதேயில்லை. அந்நாடு தொழிலாளர் மயமாகவே இருக்கிறது. தோட்டி முதல் தொண்டமான் ஈறாக எல்லோரும் அரசாங்கத் தொழிலாளராகவே கருதப்படுகின்றனர். அங்கு எல்லா மனிதரும் சமமாகவே கருதப்படு கின்றனர். மக்களுக்குள் உயர்வு தாழ்வு என்பதே கிடையாது. வியாபாரம், தொழில், வர்த்தகம், கல்வி முதலிய சமுக அபிவிருத்திக்கான தொழில் களெல்லாம் அரசாங்கப் பொறுப்பிலேயே நடைபெற்று வருகின்றன விவசாயம் அய்க்கிய முறையில் அரசாங்க பொறுப்பில் பரிபாலிக்கப்பட்டு வருகிறது.\nஅங்கு சமயமென்பது ஒன்றுமே கிடையாது ஜன சமுக நன்மையே சமயம் அதுவே சன்மார்க்கம். கிறிதவ கோயில்களுண்டு. அதற்கு அரசாங்கத்தார் எவ்வித பணஉதவியும் செய்வது கிடையாது. அவர்களுக்குக் கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ கவலையோ, விசாரமோ, கிடையாது.\nகுற்றம் செய்தவர்களை அரசாங்கம் ஒரு நவீன முறையில் தண்டிக்கிறது. அவர்களுக்கு சகல சவு கரியங்களும் செய்து கொடுக்கப்பட்டாலும், அவர்கள் சம்பளத்தில் ஒரு பாகம் அபராதத்தொகையாக பறிமுதல் செய்யப்படுகிறது. பலமுறை குற்றம் செய்தவர்களைச் சுகாதார நிலையத்திற்கனுப்பி அங்கு அவர்களது மனோ நிலை மாறத்தக்க சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.\nபாடசாலைகள் மூலமாயும் சினிமாக்கள் மூலமாயும் இதுவரை கற்றிராத பாமரமக்களுக்கும் தொழில் முயற்சியை அதிவாரமாகக் கொண்ட கல்வி கற்பிக்கப்படுகிறது. ஒரு மதத்தையும் பின் பற்றாத அரசாங்கம், மத எதிர்ப்பு சங்கத்திற்குப் போதிய உதவியளித்து வருகிறது.\nநான் இத்தேசத்தைப் பார்வையிடச் சென்றதின் நோக்கமெல்லாம், அங்குள்ள நிலைமைகளைச் சரிவர அறியவும், அத்தேசத்தைப் பற்றிப் பெருமிதப் படுத்திக் கூறும் கதைகள் உண்மையா வென்று அறியவுமேயாகும். அரசாங்கம் தாம் தேசத்தைப் புணருத்தாரணம் செய்ய வேண்டுமென்பதிலேயே தீவிர கவனம் செலுத்துவதால் கடவுளைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ நினைப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை.\nஎகிப்து நாட்டில் பர்தா( கோஷா) முறை அநேகமாக அழிந்து விட்டதென்றே சொல்லலாம். சில வயோதிகக் கிழவிகள் மட்டும் அதைவிடவில்லை. எகிப்திய பெண்கள் ஆங்கில மாதரைப் போலவே ஆடை அணிந்து கொள்ளுகிறார்கள் துருக்கிதேசத்தில் அதி தீவிரமான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. சமுக முன்னேற்றத்தில் துருக்கி மாதர் அதிகபிரயத்தனம் எடுத்து வருகிறார்கள். சமீபத்தில் ஒரு துருக்கி மாது போலீசு சூப்பிரெண்டாக நியமனம் பெற்றிருக்கிறார்.\n(கொழும்பில் 17-10-1932இல் சிலோன் டெல்லி நியூ பத்திரிகை பிரதிநிதியொருவருக்கு பேட்டி கொடுத்துப் பேசியது)\nகரைபுரண்டு போகும் சீர்திருத்த வெள்ளத்தை நாம் ஒரு புறமாகத் திருப்பி விட்டுப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கருதுவதெல்லாம் வெறும் மாறுபாட்டுக்காக மாறவேண்டு மென்றில்லாமல் பகுத்தறிவுக்கும், தன்மானத்திற்கும், வாழ்க்கை நலத்திற்கும் ஏற்ற முறையில் அச்சீர்திருத்த வெள்ளம் புறப்பட்டுப் பழைய குப்பைக் கூளங்களையும், துர்நாற்றத்தையும் அடித்துக் கொண்டு போவதுடன் மேடு பள்ளங்களையும் நிரவிக் கொண்டு போக வேண்டும்.\nசனி, 11 பிப்ரவரி 2017 14:56\nடாக்டர் பி. சுப்பராயன் அவர்கள் அடுத்துக் கூடும் சட்டசபைக் கூட்டத்திற்கு மூன்று தீர்மானங்கள் அனுப்பப்போவதாகத் தெரி கின்றது. அதாவது,\n1. சில பாதுகாப்புகளுடன் குடியேற்ற நாட்டந்ததுக்குக் குறைந்த எந்தத் திட்டமும் திருப்தியளிக்காது என்று இச்சபை அபிப்பிராயப் படுவதாக இந்த கவர்ன்மெண்ட் பிரிட்டிஷ் கவர்மெண்டாருக்குத் தெரிவிக்க வேண்டுமென இச்சபை சிபார்சு செய்கிறது.\n2. பலாத்காரமற்ற குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட அரசியல் குற்றவாளிகளையெல்லாம் விடுதலை செய்ய வேண்டுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சிபார்சு செய்யும்படி இச்சபை சிபார்சு செய்கிறது.\n3. அரசியல் கைதிகள் நடத்தப்படும் விதத்தைப் பற்றி விசாரணை செய்ய ஒரு கமிட்டி நியமிக்க வேண்டுமென்று இச்சபை கேட்டுக் கொள்ளுகிறது. என்பவையாகும். ஆகவே, இம்மூன்று தீர்மானங் களையும் நம்மைப் பொறுத்தவரை நாம் இவைகளை அரசியல் வியாபாரத் தீர்மானங்களென்றே சொல்லுவோம்.\nஇதற்காக ஜஸ்டிஸ் கட்சியார்கள் பயந்து கொள்ளவோ திக்கு முக்க லாடவோ தேவையில்லையென்றும் சொல்லுவோம். ஏனெனில் இந்த மாதிரி காரியங்களின் நடவடிக்கைகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டு கூப்பாடு போடும் தேசியப் பத்திரிக்கைகள் என்பவைகள் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சிக்கு நிபந்தனையில்லாத அடிமைகளாய்ப் போய்விட்டபடியாலும் சென்ற தேர்தலின் போது தேசியக் கட்சியை விட ஜஸ்டிஸ் கட்சி மோசமானது என்று கருதி அதைக் காப்பாற்ற வேண் டிய பொறுப்பு ஏற்பட்டது போல் இப்போது ஜஸ்டிஸ் கட்சியை விட தேசியக்கட்சி மோசமானது என்று கருதி ஜஸ்டிஸ் கட்சியைக் காப்பாற்றித் தீரவேண்டிய பொறுப்புடை யவைகளாகி விட்ட படியாலும் அவைகள் கருவாடு திருட்டுக் கொடுத்த பார்ப்பனத்தி போல் வெளியில் சொல்லாமல் வாயை மூடிக் கொள்ளும்.\nஆகையால் ஜஸ்டிஸ் கட்சியார் இவ்விஷயத்தில் யாருக்கும் பயப்படாமல் தங்கள் கொள்கையைத் தைரியமாய் வலியுறுத்தலாம் என்பதாகத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.\nசெங்கற்பட்டு ஜில்லா சட்டசபைப் பிரசார நோட்டீசு அதாவது செங்கல் பட்டு ஜில்லாவிலுள்ள சட்டசபை ஓட்டர்களுக்கு ஒரு விண்ணப்பம் என்ற தலைப்புக் கொடுத்து பிரசுரிக்கப்பட்ட நோட்டீசு ஒன்று நமது பார்வைக்கு அனுப்பப்பட்டதைப் பார்த்தோம். அதில் 7 பிரிவுகள் இருக்கின்றன. அவற்றுள் 6 பிரிவுகளுக்கு போட்டி அபேட்சகர்களையே பதில் சொல்லும்படி விட்டு விடுகின்றோம். அதில் உள்ள மூன்றாவது பிரிவான ஒன்று நம்மை வலுவில் சண்டைக் கிழுப்பதால் வந்த சண்டையை விட மனம் வரவில்லை. அதாவது:-\nசென்ற வருஷத்தில் செங்கற்பட்டில் நடந்த சுயமரி யாதை மகாநாடு என்று ஒரு கூட்டம் நடத்தி, நம் தேவால யங்களை அழிக்க வேண்டுமென்றும் நம் கோவில்களில் ஒரு பைசாகூடச் செலவு செய்யக் கூடாதென்றும், இராமாயணம், மகாபாரதம், தேவாரம், திருவாசகம் முதலிய நம் அரும் பெரும் நூல்களை ஒழிக்க வேண்டுமென்றும் ஆபாசத் தீர்மானங்களை அங்கீகரித்த சுயமரியாதை மகாநாட்டை நடத்தியவர்கள் திரு. ஜெயராம் நாயுடுவும், திரு. வேதாசல முதலியாரும் என்பது நீங்கள் யாவரும் அறிந்த விஷயமே. திரு. வேதாசல முதலியார் மேற்கண்ட மகாநாட்டுக்குக் காரியதரிசியாகவிருந்து அதை நடத்தியதையும், அவர் குடும்பத்தைச் சேர்ந்த திரு. அப்பாசாமி முதலியார் ராவ் பகதூர் பட்டம் பெற்றதையும்; திரு. ஜெயராம் நாயுடு ராவ்சாகிப் பட்டம் பெற்றதையும் நீங்கள் ஞாபகம் வைக்க வேண்டும். கேவலம் பட்டங் களுக்கு ஆசைப்பட்டு நம் மதத்தையும், தெய்வத்தையும் வாய்க்கு வந்தபடி தூஷிப்பவர்களுக்கு ஆதரவு அளித்த திரு. ஜெயராம் நாயுடுவுக்கும், திரு. வேதாசல முதலியாருக்கும் எதற்காக ஓட்டுக் கொடுக்க வேண்டும் என்று தெய்வ பக்தியும் உண்மைச் சுயமரியாதையுமுள்ள நீங்கள் நன்கு ஆலோசிக்க வேண்டும் என்பதாகும்.\nஇந்தப்படி அவர்கள் எழுதியதற்காகவே எப்படியாவது திருவாளர்கள் ஜெயராம் நாயுடுவையும் வேதாசல முதலியார் அவர்களையும் தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டியது அந்த ஜில்லா சுயமரியாதை உணர்ச்சி யுள்ள மக்களது கடமையாகும்.\nசுயமரியாதை மகாநாடு நடத்தியதற்கு உதவி செய்ததற்காக அவ்விரு கனவான்களும் தோல்வியடைய வேண்டுமென்று அந்த நோட்டீசு போட்ட கனவான்கள் உண்மையாய்க் கருதுவார்களானால் செங்கல்பட்டுச் சுயமரியாதை மகாநாடு நடத்த ஆதி காரணமாய் இருந்து மகாநாட்டின் வரவேற்புத் தலைவராயுமிருந்த நமது நண்பர் சுயமரியாதை வீரர் திரு. திவான் பகதூர் எம். கே. ரெட்டி அவர்களை இவர்கள் என்ன செய்ய நினைத் தார்கள் அல்லது என்ன செய்ய முடிந்தது அல்லது என்ன செய்ய முடிந்தது என்பதை யோசிக்க வேண்டியது உண்மைச் சுயமரியாதைக்காரர் கடமை யாகும். திரு. எம். கே. ரெட்டியார் அவர்கள் போட்டியன்னியல் மறுபடியும் ஜில்லாபோர்ட்டு தலை வராய் தெரிந்தெடுக்கப்பட்டதுடன் திவான் பகதூர் பட்டமும் பெற்றார். இதற்காக அந்த ஜில்லாவில் சுயமரியாதை உள்ள எந்த ஆதிகரும் உயிர்விட்டு விடவும் இல்லை. அல்லது திரு ரெட்டியாரை தூக்கில் போட்டு விடவுமில்லை. திரு.ஜெயராம் நாயுடுவைப் போல் ஆயிரம் ஜெயராம் நாயுடுகள் தோற்றுப் போனாலும் திரு வேதாசலத்தைப் போல் இரண்டாயிரம் வேதாசலங்கள் தோற்றுப் போனாலும் சுயமரியாதை மகாநாட்டில் தீர்மானம் செய்த காரியங்கள் ஒருக்காலமும் நடக்காமல் போகப் போவதில்லை என்பதை மிக்க உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மக்கள் மூடர்களாயிருக்கும் வரையில்தான் திரு.எம். பாலசுப்பிரமணியம் போன்ற வருணாச்சிரம அழுக்கு மூட்டைகளின் ஏமாற்றுதல்களும் ஆதிகப் பிரசாரமும் பலிக்குமே ஒழிய வேறில்லை. திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் வெற்றி பெற்றால் நமது மக்கள் இன்னும் மூடர்களாய் இருக்கிறார்கள் பகுத்தறி வற்றவர்களா யிருக்கிறார்கள் என்பது தான் உறுதிப்படுமே தவிர மற்றபடி சுயமரியாதைக் கொள்கையில் ஒரு அணுவளவும் அதற்காக அசைந்து விடாது. ஜாதியையும், கடவுள்களையும், மதத்தையும், கோவில்களையும் காப்பாற்றுவதற்காக திரு. பாலசுப்பிரமணிய முதலியார் சட்டசபைக்குப் போவதும் அவரை மக்கள் அனுப்புவதும் உண்மையானால் திரு. பாலசுப்பிரமணியம் ஜாதிப்படி சூத்திரராகவும் மதப்படி பார்ப்பனர் அடிமையாகவும் தான் இருக்கத் தகுதி உடையவரே தவிர அவர் சட்டசபையில் இருந்து ராஜரீக விஷயம் கவனிக்கச் சிறிதும் யோக்கியதை அற்றவர் என்று நம்மால் மெய்ப்பிக்க முடியும். திரு. கள்ளிப்பட்டி கிருஷ்ணசாமி நாயக்கராவது தன்னை க்ஷத்திரியன் என்று சொல்லிக் கொள்ளுகின்றார்.\nதிரு. பாலசுப்ரமணிய முதலியார் தன்னைச் சூத்திரன் அல்லது சற்சூத்திரன் என்று தானே தேவாரம், திருவாசகம் பெரியபுராணம், இராமாயணம் முதலிய நம் அரும் பெரும் நூல்கள்படி சொல்லிக்கொள்ள வேண்டும். திரு. பாலசுப்ரமணிய முதலியாரவர்கள் திவான் பகதூர் ராவ் பகதூர் ராவ்சாகிப் முதலிய பட்டங்களைப் புளிக்குமென்று தள்ளிவிட்டு சற்சூத்திரப் பட்டத்தை ஒப்புக் கொள்வதாயிருந்தாலும் அவரைத் தெரிந்தெடுக்கச் செங்கல்பட்டு ஜில்லா ஓட்டர் மகாஜனங்கள் அப்பட்டத்தை ஒப்புக் கொள்ளத் தயாராயிருக்கிறார்களா என்று கேட்கின்றோம். ஆகவே செங்கல்பட்டு ஜில்லா பார்ப்பனரல்லாத ஓட்டர்கள் தங்களுக்கு உண்மையான சுயமரியாதை இருக்கின்றது என்பதை காட்டிக் கொள்ள வேண்டுமானால் சற்சூத்திரர்கள் போன்ற கோடரிக் காம்புகளுக்கு ஓட்டுச் செய்யாமல் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கே சுயமரியா தைக்காக உழைக்கும் பெரியார்களான அதாவது ஜாதி வித்தியாசத்தையும் உயர்வு தாழ்வையும் போலி மதத் தையும் பொய்ப் புராணங்களையும் பொல்லா (பணம் பிடுங்கி) தெய்வத்தையும் ஒழித்து மக்களுக்குள் சமத்து வத்தையும் அன்பையும் இரக்கத்தையும், பரோபகாரத் தையும் சத்தியத்தையும் ஒழுக்கத்தையும் நிலைநிறுத்தி சுதந்திரமளிக்கப் பாடுபடும் சுயமரியாதை இயக்க வீரர் களுக்கு ஓட்டுக் கொடுக்க வேண்டுமென்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.\n1. அரசியல் வாழ்வு என்பது அயோக்கியர்களின் வயிற்றுப் பிழைப்பு.\n2. அரசியல் சீர்திருத்தம் என்பது அயோக்கியர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. -\nசமதர்மம் என்று வந்துவிட்டால் மனிதச் சமுதாயத்துக்குக் கவலை, குறைபாடு, தொல்லை எல்லாம் அடியோடு போய்விடும். கவலை, குறைபாடுகள் நீக்கப்பட வேண்டு மானால் சமதர்மம் தான் மருந்து. -\nஞாயிறு, 05 பிப்ரவரி 2017 15:44\nஒரு பார்ப்பனன் தன் பெண்ஜாதியின் நடத்தையில் சந்தேகங்கொண்டு அடிக்கடி அந்தம்மாளை விபசாரி, விபசாரி, என்று கூறிக்கொண்டே வந்தான். ஆனால், அந்தம்மாள் தன் புருஷனின் சந்தேகத்திற்கிடமான காரியங்களுக்கெல்லாம் அவ்வப்போது பல சாக்குப் போக்குகள் சொல்லி புருஷனை அடக்கிக் கொண்டே வந்தாள். இப்படி இருக்கையில், அந்தப் பார்ப்பான் தன் மனைவி அந்நிய புருஷனிடம் சம்பந்தப்பட்டுக் கொண்டிருக்கையில் ஒரு நாள் கைப்பிடியாய் பிடித்து விட்டான். அப்பொழுது அந்த அம்மாள் வேறு எவ்வித சாக்குப் போக்கும், சமாதானமும் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டதால் பிராமணா, உன் வாக்குப் பலித்துவிட்டது. அதற்கு நான் என்ன செய் யட்டும், உன் வாக்குப் பலித்துவிட்டது. அதற்கு நான் என்ன செய் யட்டும் என்று பதில் சொல்லி மறுபடியும் புருஷன் மீதே குற்றத்தைக் சுமத்தினாள்.\nஅதாவது, புருஷனைப் பார்த்து நீ அடிக்கடி என்னை விபசாரி, என்று உன் வாயால் சொல்லிக் கொண்டே வந்தாய் அல்லவா (பிராமணன் வாக்கு பொய்க்காது அது எப்படியும் பலித்துவிடும் என்று சாஸ்திரங்களில் சொல்லி இருக்கின்றபடி) நீர் பரிசுத்த மான பிராமணரானதால் உமது வாக்குப் பலித்துவிட்டது. உமது வாக்குப் பலிப்பதற்காகவே இந்தப்படி கடவுள் செயலால் ஏற்பட்டுவிட்டது. அதற்கு நான் என்ன செய்வேன் நீர் ஏன் என்னை அப்படிச் சொன்னீர் நீர் ஏன் என்னை அப்படிச் சொன்னீர் என்ப தாகச் சொன்னாளாம். அதேபோல் காங்கிரஸ் காரியக் கமிட்டியும், திரு. காந்தியும் சேர்ந்து 12.07.1931 செய்த பிரஜா உரிமை தீர்மானமானது நாம் காங் கிரசையும், அதன் தலைவர்கள் என்பவர்களையும் பற்றி அவர்கள் எப்படிப்பட்ட அபிப்பிராயக்காரர் கள் என்று குற்றம் சொல்லி வந்தோமோ, அதே அபிப்பிராயம் இனி வேறு யாரும், வேறு எவ்வித வியாக்கியானமும், தத்து வார்த்தமும் செய்ய முடியாதபடி நன்றாய் வெளிப் படையாய் அழுத்தந்திருத்தமாய் சொல்லப்பட்டு விட்டது. அது என்னவென்றால்,\nஅரசியல் சட்டத்தில் ஜனங்களுடைய ஜீவாதாரமான உரிமை என்பது பற்றிய, விதிப் பிரிவுகளில் இந்தியாவில் உள்ள சகல சமூகத்தாருக்கும் அவர்களது கலைகள், சமூக நாகரிகங்கள், பாஷைகள், எழுத்துக்கள், தொழில்கள், பழக்க வழக்கங்கள். மதம், மத தர்மங்கள் ஆகியவை காப்பாற்றப்படும் என்பதாக ஒரு உத்திரவாதம். அதா வது ஜாமீன் கொடுக்கப்படும் என்கின்ற நிபந்தனையும் சேர்க்கப்படும் என்பதாகத் தீர்மானித் திருக்கின்றார்கள். மற்றும், ஒவ்வொரு சமூக உரிமைகளைப் பற்றிய சட் டங்களும் காக்கப்படும் என்பதாகவும் ஒவ்வொரு மாகாணங்களிலுள்ள சிறுபான்மை வகுப்புகளின் உரிமைகளின் அரசியல் உரிமை மற்றும் இதர உரி மைகள் ஆகியவை காப்பாற்றப்படும் நிபந்தனையானது அரசாங்கத்தின் ஆதிக்கத்திற்குள் இருக்கும் என்ப தாகவும் தீர்மானித்து இருக்கின்றார்கள். அது அசோசியேட் பிரஸ் சேதியாகும்.\nமற்றும், 13ஆம் தேதி வெளியான எல்லாத் தினசரி களிலும் காணப்படுவதுமாகும். அன்றியும், இத்தீர் மானங்களை ஆங்கிலத்தில் உள்ளபடியே மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டுமிருக்கின்றன ஆகவே, வாசகர் களுக்கு இவ்விஷயத்தில் இன்னுமென்ன சந்தேகம் இருக்கக்கூடும்\nகராச்சி காங்கிரசில் சமதர்மக் கொள்கை ஏற்பட்டு விட்டது என்று வாய்த் தப்பட்டை அடித்ததெல்லாம் சுத்த ஹம்பக் என்பதாகவோ, அல்லது அது அதனுடைய உண்மை அர்த்தத்தை அறிந்து கொள்ள முடியாத மக்களின் கூற்று என்பதாகவோ இப்போது யாவருக்கும் நன்றாய் விளங்கியிருக்குமென்றே கருதுகின்றோம். ஏனெனில் ஒவ்வொரு வகுப்பாருடைய, அதாவது இந்தியாவில் எத்தனை சமயத்தார், வகுப்பார் உண்டோ அத்தனை வகுப்பாருடைய உரிமைகளையும் பொறுத்த கலை ஆதாரங்கள் அதாவது வேத சாஸ்திர புரா ணங்கள். அவர்களது பாஷைகள், பாஷை எழுத்துக்கள் வகுப்புக் கல்விகள், வகுப்புத் தொழில்கள், அந்தந்த வகுப்பு பழக்க வழக்கத்தில் இருந்துவரும் நடவடிக்கை கள், ஒவ்வொரு வகுப்பாருடைய மதங்கள் அதாவது சமயம், உட்சமயம், புறச் சமயம், அந்தந்த மத தர் மங்கள், அதாவது கோவில், கோவில் சொத்து, மடம், மடங்களின் சொத்துக்கள், மததர்மமான மற்ற காரியங் கள் செய்வதற்கு விடப்பட்டி ருக்கும் தர்ம சொத்துக்கள் ஆகியவை எல்லாம் காக்கப்படும் என்பதாக காங்கிரஸ் உறுதிகூறி இருப்பதோடு உத்திரவாதமுமேற்றுக் கொண் டிருக்கின் றது.\nஆகவே, இது சமதர்மக் கொள்கையாகுமா அல்லது சுயமரியாதை கொள்கையாகுமா அல்லது நவ ஜவான் பாரத சபைக்கொள்கையாகுமா அல்லது போல்ஸ்விக் கொள்கையாகுமா என்பதை நம் நாட்டு வாலிபர்களை யோசித்துப் பார்க்கும்படி விரும்புகிறோம். இந்த மாதிரி யான சுயராஜ்ஜியம் ஏற்படுவதற்காக வெள்ளைக்காரன் இருக்கும் அரசியல் அதிகாரத்தைப் பறித்து இந்த மாதிரி உத்தரவாதம் ஏற்றுக்கொண்ட காங்கிரசுக் காரரிடம் மகாத்மா இடமும் திரு. ஜவஹர் லால் இடமும் ஒப்படைக்கலாமா என்று நிதானமாய் யோசித்துப்பாருங்கள் என்று மறுபடியும் நினைப் பூட்டுகின்றோம். மற்றும் பார்ப்பனரல்லாத காங்கிரஸ் பக்தர்களே, இந்த உத்தரவாதமானது காரியக் கமிட்டி உயர்திருவாளர்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், பண்டித மாளவியா ஆகிய பிராம் மணோத்தமர்களால் கொண்டு வரப்பட்ட ஏகமானதாய் தீர்மானிக்கப்பட்டி ருக்கின்றது என்பதாகவும் அதில் குறிப்பிடப் பட்டிருக் கின்றது என்பதையும் உணருங்கள் என்றே சொல்லு கின்றோம். உலகில் வயிறு வளர்ப்பதேதான் பிரதான மான காரியம் என்று கருதி இருப்போமானால், மனித உருவாய் பிறந்ததற்கு வருத்தப்படவேண்டி யது தான் என்பதே எமது அபிப்பிராயம். மற்றபடி சுயமரியாதையே பிரதானமானது என்று கருதுகின்றவர்களுக்குத்தான் மனிதனாய் பிறந்ததைப் பற்றி சில சமயங்களிலாவது மகிழ்ச்சியடைய இட முண்டு என்று சொல்லலாம். நிற்க.\nபம்பாய் காரியக் கமிட்டியின் உத்தரவாத தீர்மா னத்தைக் கொண்டு காங்கிரசின் உண்மையான தன் மையை ஒரு வரியில் கூற வேண்டுமானால், காங்கிரஸ் என்பது சுயமரியாதைக் கொள்கைக்கு நேர்மாறான முரண்பட்ட ஸ்தாபனம் என்று சொல்வதை விட வேறு என்ன சொல்லமுடியும் என்று அறிவும், நாணயமும், மானமும் உள்ள மக்களை யோசித்து பார்க்கும்படி வேண்டு கின்றோம். நிற்க.\nகாரியக் கமிட்டியின் இந்த உத்தரவாதத் தீர்மா னத்தைப் பற்றி தேசிய பத்திரிகை என்று சொல்லிக் கொண்டு இருக்கும் தமிழ்நாடு பத்திரிகை 13ஆம் தேதி தனது உபதலையங்கத்தில் எழுதி யிருப்பதையும் இந்தச் சமயத்தில் குறிப் பிடுகிறோம். இந்த உப தலையங்கத்தில் ஒவ்வொரு எழுத்தும் வெகு நடுக்கத்துடன் எழுதப்பட்டி ருந்தாலுங்கூட அதில் உண்மை ஒருவாறு வெளியா கியே விட்டது. அதாவது:-\nஇந்திய தேசிய காங்கிரசுக்குத் தலைகுனியும்படியான காலம் வந்ததைக் குறித்து நாம் மிகவும் துக்கப்படுகின் றோம். காங்கிரசின் தேசிய லட்சியம் இப்போது பின்ன டையவும் நேர்ந்து விட்டது. பிரதி வகுப்பாரின் பாஷை எழுத்து, கல்வி, ஆசார அனுஷ்டானம், மதம், தர்மச் சொத்துக்கள் ஆகிய விஷயங்களுக்குத் தக்க பாது காப்பளிப்பதாக (காங்கிரஸ்) காரியக்கமிட்டி கூறுவதின் கருத்து நமக்கு விளங்கவில்லை. மற்ற மக்களுடைய பிரஜா உரிமை, சுயமரியாதை, மனிதத்தன்மை ஆகிய வற்றிற்குப் பங்கம் விளைவிக்காத வரையில் பிரதி மனிதனுடைய மதம், ஆச்சாரம், அனுஷ்டானம் பாதுகாக்கப்படும் என்று காரியக் கமிட்டி கூறி இருந்தால் அதன்பொருள் தெளிவாக ஏற்பட்டிருக்கும். இந்தியா வில் சமதர்மத்தை நிலைநிறுத்துவதற்குக் காரியக் கமிட்டியின் முடிவு முட்டுக் கட்டையாக அமையுமென்று அஞ்சுகின்றோம் என்பதாகக் குறிப்பிட்டு இருக்\nகின்றது. இவை எப்படி இருந்தபோதிலும் இன்றைய தினம் இந்த நாட்டில் இருந்துவரும் ஜாதி, மத பேதங் களும், ஆச்சார அனுஷ்டானங்களும், மதங்களும், மத தர்மச் சொத்துக்களும் காப்பாற்றுவதற்காக நமக்கு சுயராஜ்ஜியம் வேண்டும் என்ற கருத்தின்மீது தான் இன்றைய தேசியக் கிளர்ச்சி நம் நாட்டில் நடை பெற்று வருகின்றது என்று சொன்னவர்களின் வார்த்தைகளில் எந்த எழுத்தாவது தப்பிதமானது என்று இதிலிருந்து யாராவது சொல்ல முடியுமா\nஅன்றியும், காங்கிரஸ் கூட்டத்தில் இத்தனை காலம் பிரஸ்தாபிக்கப்படாத ஒரு புதிய விஷயமும் இந்த ஜவாப்தாரி தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது, கவனிக்கத்தக்கதாகும். அதாவது பழக்க வழக்கம், தொழில், மததர்ம சொத்துக்கள் ஆகியவையும் காப்பாற்றப்படும் என்பதோடு. அதற்கு ஜவாப்தாரி தனமும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது என்பதாகும். ஆகவே இனிமேல் இந்தியாவைக் காங்கிரஸ் பார்ப் பனிய சுயராஜ்ஜியமாக்க செய்ய வேண்டிய வேலை எது பாக்கி என்பதாக நமக்கு விளங்கவில்லை. இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்தால், காங்கிரசும், காந்தி கோஷ்டியும் இப்போது உலகத்தில் ஏற்பட் டிருக்கும் சமதர்ம, பொதுவுடைமை உணர்ச்சியை அழிக்க பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு சேர்ந்துக்கொண்டு பாமர மக்களுக்குச் செய்யும் சதியும், துரோகமும் அல்லவா என்று யோசித்துப் பார்க்கும்படி பொது மக்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.\nஇந்த உண்மையை உணர்ந்துதானே ருஷ்ய சமதர்மக்காரர்கள், காங்கிரஸ் பொது ஜனங்களுக்குத் துரோகமான தென்றும், காந்தி பொது ஜன துரோகி யென்று தைரியமாய்ப் பிரசாரம் செய்து வருகின்றார்கள். அன்றியும் மாஸ்கோவில் இருந்து வந்த சேதி ஒன்று தமிழ்நாடுவில் பிரசுரித்திருக்கின்றபடி ருஷியாவில் இந்தியா என்பதாக ஒரு நாடகம் ஆடப்படுவதாகவும். அதில் பிரிட்டிஷ் ஆட்சி கொடுங்கோன்மையான தென்றும், காந்தி பொது ஜனங்களைத் தப்பான வழியில் ஏமாற்றி நடத்திக் கொண்டு போகின்றவர் என்றும் கருத்து வைத்து சரித்திரம் எழுதி நாடகம் நடை பெறுகின்றதென்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.\nஇவற்றையெல்லாம் பார்த்த பிறகும், நன்றாய் உணர்ந்த பிறகும் இனியும் சுயமரியாதைக்காரர்கள் காங்கிரசைப் பற்றி சிறிது கூட தாட்சண்யம் பார்க்க வேண்டியதில்லை என்பதாகவும், அது ஒரு பெரிய ஜன சமூகத் துரோக சபையாகவும், தாழ்த்தப்பட்ட ஏழை மக்களை ஏமாற்றி கழுத்தறுக்கும் வஞ்சக சபையாகவும் இருக்கின்ற உண்மையை பொது ஜனங்களுக்குப்படும் படி விளக்க வேண்டி யதையே முக்கிய கடமையாகக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். இந்தக் கடமைக்கு யாரும் பயப்படுவது சிறிதும் மனிதத் தன்மை யாகாதென்றே தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.\nஇதற்காக, நாம் யாரையும் காங்கிரஸ் கூட்டத்தில் கலகம் செய்யும்படியாகச் சொல்லவில்லை. அது மிகவும் தப்பானதும், பயங்காளித்தனமானது மான காரியமாகும். ஆதலால், ஒவ்வொரு இடங்களி லும் இதற்கென்றே தனிக்கூட்டம் கூட்டியே பேச வேண்டு மென்று வலியுறுத்திச் சொல்லுகிறோம். அப்படிப்பட்ட கூட்டத்தில் காங்கிரசுக்காரர்கள் குழப்பம் செய்தால் அதற்காக யாரும் பின்வாங்க வேண்டியதில்லை அதன் மூலமாகவே காங்கிரஸ் என்பது காலித்தனமும் உடையது என்பதை ருஜிப்பிக்க ஒரு சந்தர்ப்பம் கூடப் பெறலாம். ஆகையால் அதற்குப் பயப்பட வேண்டிய தில்லை.\nஆனால், சுயமரியாதைக்காரர்கள் என்ன செய்து விட்டார்கள் என்று கேட்டால், காங்கிரசின் புரட்டை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொல்லிவிடும் பதிலே அதற்குப் போதுமான பதிலாகும். ஏனெனில், சுயமரியாதைக் கொள்கைகளுக்கு நேர்மாறான கொள்கைகளேதான் பெரி தும் காங்கிரசில் இருப்பதை மனதார உணர்ந்தும் சுயமரியாதையும் காங்கிரஸ் கொள்கையும்ஒன்றுதான் என்று சிலர் விஷமப்பிரசாரம் செய்வதால் அதை ஜனங்கள் அறியும்படி செய்வதன் மூலமே சுயமரியாதை கொள் கைகளை எடுத்துச் சொல்ல வசதி ஏற்படுகின்றது. எனவே, இந்தச் சமயத்தில் அலட்சியமாய் இருக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொண்டு இதை முடிக்கிறோம்.\nகுடிஅரசு - தலையங்கம் - 19.07.1931\nசனி, 04 பிப்ரவரி 2017 16:58\nமனிதனை மனிதன் தொடக் கூடாது. பார்க்கக் கூடாது. தெருவில் நடக்கக் கூடாது என்கின்ற கொள்கையோடு ஒரு மதத்தை இன்னமும் உலகத்தில் வைத்துக் கொண்டிருப்ப தானது அந்த மத மக்களுக்கு மாத்திரமல்லாமல் உலக மக்களுக்கே அவமான காரியம் என்று தான் சொல்லுவேன் . அதோடு அந்த மதத்தை ஏற்படுத்தினதாகச் சொல்லப்படும் தெய்வத்திற் கும், தெய்வீகத் தன்மைக்கும் மிக மிக இழிவு என்றும் சொல்லுவேன். இந்து மதத்தில் ஒவ்வொருவனும் மற்றவனைக் கீழ் ஜாதியான் என்று சொல்லிக் கொள்வதில் உள்ள ஆண வத்தை அனுபவிக்கின்றா னேயல்லாமல் தான் மற்றொரு ஜாதிக்கு கீழ் ஜாதியாய் இருக்கின் றோமே என்கின்ற இழிவை உணரும் உணர்ச்சியே கிடையாது. பொதுவாக இந்துக் களுக்கே சுயமரியாதை கிடையாது என்று சொல்லுபவர்களுக்கு இந்த ஒரு காரியமே போதுமான ஆதாரமாகும்.\nஅன்றியும் இந்து என்ற ஒவ்வொரு மனிதனும் தன்னை மற்றவன் கீழ் ஜாதியாக மதித்து இழிவு படுத்துவதையும் மனித உரிமை தடுக்கப்பட்டிருப் பதையும் ஈனமான அர்த்தம் கொண்ட சூத்திரன் என்ற பேரால் குறிக்கப்பட் டிருப்பதையும் கண்டு சிறிதும் வெட்கப்படுவ தில்லை. யாராவது ஒருவர் இருவர் வெட்கப்படு வதாய் பாசாங்கு செய்தாலும் காரியத்தில் உதைத்த காலுக்கு முத்தம் வைப்பதுபோல் அந்தபடித் தன்னை இழிவு படுத்துவதற்கு அஸ்திவாரமாகவும், ஆபதமாக ஏற்படுத்தப் பட்டிருக்கும் மதத்தையும் கடவுளையும் போற்றுகின்றான். காக்கப் பாடுபடுகிறான். இப்படிப் பட்டவர்களை எந்த கணக்கில் சேர்ப் பது என்பது நமக்கு விளங்கவில்லை. எவ்வள வோ அபிலாசை களையும், பெருமைகளையும், கீர்த்திகளையும் ஆசைப்படுகின்ற மனிதன் தான் ஏன் கீழ் ஜாதியாய் மதிக்கப்படுகிறான். தன்னை ஏன் சமூக வாழ்வில் இழிவுப் படுத்தப் பட்டிருக்கின்றது என்பதைப் பற்றிய கவலை யே இல்லாமலிருக்கின்றான். தன்னுடைய சொந்த இழிவையும், கொடு மையையும் நீக்கிக் கொள்ளக் கவலையும் முயற்சியும் ஆற்றலும் இல்லாத மனிதன் மற்றவர்களுக்குச் சுதந்திரம் வாங்கித் தருகிறேன் என்றால் அதில் ஏதாவது நாணயமோ பொருளோ இருக்க முடியுமா இலாமிய மதத்தைப் பற்றி மக்கள் அசூசைப் படலாம், பெறாமைப்படலாம். அவர்களைப் பற்றி இழிவாய் நாம் எழுதி வைத்துக் கொள்ளலாம்.\nஆனால் காரியத்தில் அவர்கள் எந்த விதத்திலும் நம்மை விட இளைத்தவர்கள் அல்லாமலும் அநேக விதத்தில் மேலானவர் களாகவும் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் மதக் கொள்கையேயாகும். அதாவது சமத்துவமும், சகோதரத் துவமுமாகும். அந்த இரண்டும் இந்துக்களிடம் சுத்தசுத்தமாய் கிடையாது. ஒரு மகமதியச் சிறுவனை ஒரு இந்து பெரியவன் அடித்தால் அந்த ஊர் மகமதியர் எல்லோரும் ஒன்று சேர்ந்து எதிர்ப் பார்கள். ஆனால் ஒரு இந்து பெரியவனை ஒரு மகமதிய சிறுவன் அடித்தால் ஒரு இந்துவும் திரும்பிப் பாரான். முதலில் அடிபடுகிறவன் என்ன ஜாதி, என்ன வகுப்பு என்று தன் பக்கத்தில் இருக்கும் இந்து கவனிப்பான். பிறகு நமக்கு என்ன அவன் எப்படியோ போகட்டும் என்பான். மற்றும் தனது சினேகிதர்களையும், இதரர்களையும், குழந்தைகளையும் ஊர் வம்புக்கு ஏன் போகிறீர்கள் என்று சொல்லி வீட்டிற்குள் இழுத்துப் போட்டுக் கதவை சாத்துவான். இந்த குணம் தான் இந்துவுக்கு இந்து மதம் கற்பிக்கிறது. ஆகவே மதக் கொள் கைகளின் உயர்வு, தாழ்வுகளை பலனில் இருந்து பார்த்தறிகின்றதா அல்லது நாமே எழுதி வைத்துக் கொண்டதிலிருந்து அறி கின்றதா\nஇஸ்லாமிய மதம் மதிக்கப்படுவது போல் இந்து மதம் உலக மக்களால் மதிக்கப்படு கின்றதா ஏன் நமது யோக்கியதை அப்படி இருக்கிறது ஏன் நமது யோக்கியதை அப்படி இருக்கிறது இந்துக் களில் 100க்கு 90பேர் வேதத்தில் சூத்திரர், சாஸ்திரத்தில் சூத்திரர், புராணத்தில் சூத்திரர், சட்டத்தில் சூத்திரர், தர்மத்தில் சூத்திரர், பழக்கத்தில் சூத்திரர், வழக்கத்தில் சூத்திரர் என்று சொல்லப் படுபவர்களாய் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் இனி எதில் சூத்திரராக இருக்க வேண்டியது பாக்கி இருக்கின்றது என்பது நமக்குப் புரியவில்லை. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போல் இந்த யோக்கி யதை உள்ள மக்கள் பெரிய விஷயங்களில் ஆசைப் படுவதில் என்ன பிரயோஜனம் இந்துக் களில் 100க்கு 90பேர் வேதத்தில் சூத்திரர், சாஸ்திரத்தில் சூத்திரர், புராணத்தில் சூத்திரர், சட்டத்தில் சூத்திரர், தர்மத்தில் சூத்திரர், பழக்கத்தில் சூத்திரர், வழக்கத்தில் சூத்திரர் என்று சொல்லப் படுபவர்களாய் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் இனி எதில் சூத்திரராக இருக்க வேண்டியது பாக்கி இருக்கின்றது என்பது நமக்குப் புரியவில்லை. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போல் இந்த யோக்கி யதை உள்ள மக்கள் பெரிய விஷயங்களில் ஆசைப் படுவதில் என்ன பிரயோஜனம் அது போலவே இந்து மதத்தில் இந்துப் பெண்களின் நிலை என்ன என்று பாருங்கள். ஒரு வேசிக்கு இருக்கும் சுதந்திரமும் சுயமரியாதையும், சுகமும் கூட நமது பெண் தெய்வங்களுக்கு இல்லை. சொத்தில்லை; படிப்பு இல்லை. விவாக சுதந்திரமில்லை, விதவை ஆகி விட்டால் மறுமணமில்லை. இதற்கு என்ன பெயர் சொல்லுவதென்று எனக்குத் தெரிய வில்லை.\nஉயிருடன் கட்டையில் வைத்து எரிப்பதை நிறுத்தியதே அவர்களுக்கு பெரிய உபகாரம் செய்ததாய் கருதப்படுகின்றது. ஆனால் அதுவும் இப்போது அவர்களுக்கு பெரிய அபகாரமாய் முடிந்திருக்கிறது. இம்மாதிரி கொள்கைகளுடன் உலக மக்கள் முன்னால் நாமும் நம்மை எப்படி மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும் உயர்ந்த மதம் என்றால் மேலான சமூக மென்றால் உயர்ந்த கொள்கைகளும் மேன்மையான தன்மைகளும் இருக்க வேண்டும். அதில்லாமல் காட்டு மிராண்டி நிலையில் இருந்து கொண்டு அதைத் தெய்வீகத் தன்மை பொருந்திய சடங்கு என்று சொல்லிக் கொள்வதால் உலகத்தை ஏமாற்றி விட முடியுமா உயர்ந்த மதம் என்றால் மேலான சமூக மென்றால் உயர்ந்த கொள்கைகளும் மேன்மையான தன்மைகளும் இருக்க வேண்டும். அதில்லாமல் காட்டு மிராண்டி நிலையில் இருந்து கொண்டு அதைத் தெய்வீகத் தன்மை பொருந்திய சடங்கு என்று சொல்லிக் கொள்வதால் உலகத்தை ஏமாற்றி விட முடியுமா தவிர இந்த சமயத்தில் இஸ் லாமானவர்களுக்கும் சிறிது சொல்லவேண்டி இருக்கிறது. அவர்களது பழக்க வழக்கங்களிலும் இந்துக்களில் இருப்பது போலவே பல கெடுதல்கள் இருக்கின்றன. இந்துக் கோயில் களில் தப்புக் கொட்டுவது போலவும் இந்து சாமிகள் உற்சவம் செய்வது போலவும் வேஷம் முதலிய ஆபாசங்கள் இருக்கின்றன. சில இடங்களில் புரோகிதர்கள் ஆதிக்கமும் இருக் கின்றது. இதற்கு என்ன சமாதானம் சொல்ல முடியும் தவிர இந்த சமயத்தில் இஸ் லாமானவர்களுக்கும் சிறிது சொல்லவேண்டி இருக்கிறது. அவர்களது பழக்க வழக்கங்களிலும் இந்துக்களில் இருப்பது போலவே பல கெடுதல்கள் இருக்கின்றன. இந்துக் கோயில் களில் தப்புக் கொட்டுவது போலவும் இந்து சாமிகள் உற்சவம் செய்வது போலவும் வேஷம் முதலிய ஆபாசங்கள் இருக்கின்றன. சில இடங்களில் புரோகிதர்கள் ஆதிக்கமும் இருக் கின்றது. இதற்கு என்ன சமாதானம் சொல்ல முடியும் வேண்டுமானால் அவைகள் எங்கள் மார்க்க கொள்கைகள் அல்ல என்றும் சகவாச தோஷத்தினால் மத்தியில் வந்து புகுந்த தவறு தல்கள் என்றும் சொல்லலாம். அது போதிய சமாதானமாகுமா வேண்டுமானால் அவைகள் எங்கள் மார்க்க கொள்கைகள் அல்ல என்றும் சகவாச தோஷத்தினால் மத்தியில் வந்து புகுந்த தவறு தல்கள் என்றும் சொல்லலாம். அது போதிய சமாதானமாகுமா எப்படியாவது அவைகளை எல்லாம் ஒழித்தாக வேண்டும். முஸ்லீம் பணக்காரர்களும் இந்தப் பணமெல்லாம் ஆண்டவன் நமக்குக் கொடுத்தான்; ஆதலால் நமக்கு மோட்சம் தேடிக் கொள்ள நாம் யாத்தி ரைக்கும் நேர்ச்சைக்கும் சிலவு செய்தால் போதும் என்று இந்துக்களைப் போலவே சுயநலக்காரர்களாய் இருக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொள் ளுகிறேன்.\nஒரு முஸ்லீம் பணக்காரன் ஒரு முஸ்லீமாவது பட்டினியாகவும் தொழில் இல்லாமலும் படிப்பு இல்லாமலும் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்றே சொல்லுவேன். அது தான் யோக்கிய மான பணக்காரனின் லட்சிய மாகும். இந்த குணங்கள் இல்லாத பணக்காரன் கொள்ளைக் காரனுக்குச் சமானமானவனே யாவான்.\nதவிரவும் பணக்கார முஸ்லீம்களும் பொது ஜன சேவைக்காரர்களும் தங்கள் மதம் உயர்ந்த மதம் என்று சொல்லிக் கொண்டி ருப்பதால் மாத்திரம் போதாது. கஷ்டப்படுகின்ற இழிவுபடுத்தப்பட்ட மக்களைத் தங்கள் மார்க் கத்தில் சேர்த்து அவர்களை மேன்மைபடுத்த முயற்சி செய்யவேண்டும். தாங்கள் அனு பவிக்கும் சமத்துவ இன்பத்தையும், சகோதர இன்பத்தையும் மற்றவையில்லாத - கஷ்டப் படுகின்ற மக்கள் யாவரும் அனுபவிக்கும் படி பார்க்க வேண்டும். யான் பெற்ற இன்பம் இவ் வையகம் பெறவேண்டும் என்கின்ற கொள்கை ஒவ்வொரு யோக்கியமான மனிதனுக்கும் தலையாய தாகும். அதை விட்டவர்கள் சுயநலக்காரர்களே யாவார்கள். ஆகவே சகோதரர்களே இந்த சமயத்தில் எனக்கு அளித்த சந்தர்ப்பத்தில் என் அபிப்பிராயம் என்கின்ற முறையில் ஏதோ எனக்குப் பட்டதைச் சொன்னேன். நீங்கள் தயவு செய்து அவற்றை நன்றாய் யோசித்துத் தங்களுக்குச் சரி என்று பட்டதை எடுத்துக் கொண்டு மற்றதை தயவுசெய்து தள்ளி விடுங்கள் என்று கேட்டுக் கொள்வதோடு உங்களிடம் விடைபெற்றுக் கொள்கிறேன்.\nஎல்லா மதமும் மூர்க்கப் பிரச்சாரமே\nகுறளும் பக்தி - நூல்களும்\nசட்டசபைக்குப் பார்ப்பனர் செல்வதன் ஆபத்து\nபொறியியல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணி\nஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்\nபெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்\n3 முறை ஏவப்பட்ட ஒரே ராக்கெட் பாகம்\nஇருண்ட பக்கத்திற்கு செயற்கைக் கோளை அனுப்பிய சீனா\nதொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வுகள்: டிச.22 இல் தொடக்கம்\nநிலவேம்பு குடிநீரின் மருத்துவப் பயன்கள்\nஒரு முக்கிய வரலாற்றுக் குறிப்பு\nபின்னலாடை தொழிலில் சாதனைப் பெண்\nமாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் கோரிய வழக்கு திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகள் 67 சதவீதமாக உயர்வு: உச்சநீதிமன்றம் வேதனை\nஅய்அய்டி மாணவர்களுக்கு வளாகத் தேர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2010/02/04/hindu-temple-lands-not-be-leased.html", "date_download": "2018-12-13T17:41:05Z", "digest": "sha1:CWTRMYM4HS4MLGKLARQSUJQMDOMXSHIY", "length": 14954, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோயில் நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது: பாஜக | Hindu Temple lands not to be leased: BJP,கோயில் நிலங்கள் குத்தகை: பாஜக எதிர்ப்பு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பு செல்லாது\nஎதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் அடி மேல் அடி.. குழப்பத்தில் தினகரன்\n5 மாநில தேர்தலுக்காக மோடி அரசு ஆடிய மெகா நாடகம் அம்பலம்... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவரா நீங்கள் உங்களுக்கான அவசியமான பதிவுதான் இது\n6 மணி நேரத்தில் தெறிக்கவிட்ட ரஷ்யா. வாயை பிளந்த அமெரிக்கா, சீனா.\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nசூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை பயணம் - பின்னணி ரகசியங்களும்\nகோயில் நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது: பாஜக\nகோயில் நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது: பாஜக\nஒசூர்:​ கோயில் நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என பா.ஜ.க மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதமிழக பா.ஜ.க செயற்குழு கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில தலைவர் பொன்.​ ராதாகிருஷ்ணன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.\nஅகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் சதீஷ்,​​ முன்னாள் தலைவர்கள் இல.கணேசன்,​​ கே.என்.​ லட்சுமணன்,​​ மாநில பொதுச் செயலாளர் தமிழிசை சௌந்தரராஜன்,​​ மாவட்டத் தலைவர் ஜி.பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்துக்குப் பிறகு துணைத் தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறுகையில், 'இந்து அறநிலையத்துறை அரசாணை எண்.25 ​(2008)ன் படி தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்களை விற்கவோ,​​ நீண்ட கால குத்தகைக்கு விடவோ தடை விதித்துள்ளது.\nஆனால் கோயில் நிலங்களை வணிக நிறுவனங்களுக்கும்,​​ அறக்கட்டளைகளுக்கும் நீண்டகால குத்தகைக்கு விடுவதற்கான பரிந்துரையை தமிழக அரசுக்கு இந்து அறநிலையத்துறை அனுப்பியுள்ளது.​ இதைக் கண்டிக்கிறோம்' என்றார்.\nசெஞ்சி கோதண்டராமர் கோவில் பிரச்சனை:\nஇதற்கிடையே, இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் விடுத்துள்ள அறிக்கையில்,\n'செஞ்சி கோதண்டராமர் கோவில் பிரச்னையில் முதல்வர் கருணாநிதி தலையிட்டு இந்துக்களின் வழிப்பாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.\nராமகோபாலன் வெளியிட்ட அறிக்கை: 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த செஞ்சி கோதண்டராமர் கோவில் ஆற்காடு நவாப் ஆக்கிரமிப்பால் பாழடைந்து போனது. அதன்பிறகு வந்த ஆக்கிரமிப்பான ஆங்கிலேய, பிரெஞ்சு போன்ற அரசுகளாலும் செஞ்சி புறக்கணிக்கப்பட்டு வந்தது.\nஇத்தனை சோதனைகளுக்குப் பிறகும் செஞ்சி கோதண்டராமர் கோவிலில் வருடந்தோறும் தீர்த்தவாரி வெகுவிமரிசையாக பிப்ரவரி மாதத்தில் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் கடந்த டிசம்பர் 7ம் தேதி கோவில் இடம் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என செஞ்சி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅப்போது நடந்த சமாதான கூட்டத்தில் 1878ம் ஆண்டு கிரய பத்திரத்தை காட்டிய கிறிஸ்தவர்கள், அதில் குறிப்பிட்டிருந்த கோவில்மண்டபம், மயில் கோபுரம், கிளி கோபுரம் நீங்கலாக என்று குறிப்பிட்டிருப்பதை மறைத்ததுடன், அத்துடன் கூடிய மூலப்பத்திரத்தையும், கோவில் டிரஸ்ட் சம்பந்தமான பத்திரம் பற்றி மூலப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளவற்றையும் சமர்ப்பிக்கவில்லை.\nஇதுபோன்ற வழிபாட்டு தலங்களை பாதுகாக்க போதுமான சட்டங்கள் மத்திய, மாநில அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன. கோவிலை யாருக்காவது விற்பது சட்டப்படி செல்லாது.\nஇந்துக்கள் வழிபட அனுமதி மறுத்த தாசில்தார், அத்துமீறி கோவிலுக்குள் சென்று இந்துக்களை கேவலப்படுத்தி மனம் புண்படுத்திய பாதிரி ஜேம்ஸ் ஆல்பிரட் ஆகியோர் மீது காவல்துறை கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/socks/latest-artengo+socks-price-list.html", "date_download": "2018-12-13T18:49:42Z", "digest": "sha1:W4UG63E5VXUFTMRPAR7LSJWHEGM772KE", "length": 12406, "nlines": 238, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள அர்டேங்கோ சாக்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest அர்டேங்கோ சாக்ஸ் India விலை\nசமீபத்திய அர்டேங்கோ சாக்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 14 Dec 2018 அர்டேங்கோ சாக்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 2 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு அர்டேங்கோ ௧௧௧க் ஜர்ஸ்௩ கேர்ள் ப்ளூ 31 34 162 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான அர்டேங்கோ சாக்ஸ் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட சாக்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nபேளா ரஸ் 2000 200\nஅர்டேங்கோ ௧௧௧க் ஜர்ஸ்௩ கேர்ள் ப்ளூ 31 34\nஅர்டேங்கோ ௧௧௧கோட் ஜர்ஸ்௩ பழசக் 31 34\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/web-cams/top-10-hp+web-cams-price-list.html", "date_download": "2018-12-13T18:02:48Z", "digest": "sha1:5NE2HIU4EKEIHAKJ3CCHVI5AGX3OKHDY", "length": 13244, "nlines": 260, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 ஹப் வெப் சம்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 ஹப் வெப் சம்ஸ் India விலை\nசிறந்த 10 ஹப் வெப் சம்ஸ்\nகாட்சி சிறந்த 10 ஹப் வெப் சம்ஸ் India என இல் 13 Dec 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு ஹப் வெப் சம்ஸ் India உள்ள ஹப் வெப்கேம் 1300 Rs. 806 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10ஹப் வெப் சம்ஸ்\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nஹப் டெலூஸ்க்கே வெப்கேம் யூ௧௯௩ஆ\n- ஸ்டில் இமேஜ் ரெசொலூஷன் 1.3 megapixel\n- புய்ல்ட் இந்த மிசிரோபோனே Yes\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.torontotamil.com/2017/12/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2018-12-13T19:07:23Z", "digest": "sha1:RSXHHTR77K2BYNCOUBMX5LN5IYE5JRCZ", "length": 14997, "nlines": 150, "source_domain": "www.torontotamil.com", "title": "சில நாடுகளுக்கு குடிநுழைவுத் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள கனடா - Toronto Tamil", "raw_content": "\nசில நாடுகளுக்கு குடிநுழைவுத் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள கனடா\nசில நாடுகளுக்கு குடிநுழைவுத் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள கனடா\nறொமேனியா மற்றுல் பல்கேரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் கனடாவுக்குள் நுளைவதற்கான குடிநுழைவுக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள கனடா, குறித்த நாடுகளைச் சேர்ந்தோர் நுழைவிசைவு இன்றி கனடாவுக்கு பயணிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.\nநேற்று அதிகாலை நான்கு மணியில் இருந்து இந்த நுளைவிசைவு நீக்கம் நடப்புக்கு வநதுள்ளதாகவும், அதன்படி றொமேனியா மற்றுல் பல்கேரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் இனி கனடாவுக்கு வருவதற்கு வீசா எனப்படும் நுளைவிசைவுகளை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக வர்த்தக பயணங்களை மேற்கொள்வோர், தமது குடும்பத்தார் நண்பர்களை பார்ப்பதற்காக கனடாவுக்கு வருவோர் மற்றும் சுற்றுலா பயணம் மேற்கொள்வோர், ஆறு மாதங்களுக்கும் குறைவான குறுகிய கால பயணங்களுக்கு கனடாவின் நுழைவிசைவினை முற்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.\nஎனினும் நுழைவிசைவு தேவையற்ற ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களைப் போலவே, றொமேனியா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் தமது பயணத்தின்போது eTA எனப்படும் இலத்திரனியல் பயண அனுமதி ஆவணத்தினை கொண்டிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇவ்வாறான ஆவணங்களை அவர்கள் தமது பயணத்திற்கு முன்னரே பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதனால், குறித்த நாடுகளைச் சேர்நத நபர்கள், கனடாவுக்கான விமானத்தில் ஏறுவதற்கு முன்னரே அது குறித்த விபரங்களை அதிகாரிகள் பரிசோதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறித்த இந்த இரண்டு நாடுகளுக்குமான நுளைவிசைவு தவிர்ப்பு குறித்த பேச்சுக்கள் கடந்த 2014ஆம் ஆட்டிலேயே ஆரம்பமாகியிருந்த போதிலும், தற்போது கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதிகரித்துவரும் உறவுகள் மற்றும் றொமேனியா, பல்கேரியா ஆகிய நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது இந்த நுளைவிசைவு நீக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nறொமேனியா, பல்கேரியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்று்டன் பலமான பிணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதனை கனடா விரும்புவதாகவும், ஐரோப்பிய உறுப்பு நாடுகளுக்களைச் சேர்ந்தோர் நுளைவிசைவு இன்றி கனடாவுக்கு பயணிக்க வகைசெய்யும் இந்த அறிவிப்பினை வெளியிடுவதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் கனடாவின் மத்திய குடிவரவுதுறை அமைச்சர் அஹ்மட் ஹுசெய்ன் இது குறித்து விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nPrevious Post: டொரோண்டோ தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கு இலங்கை அரசு கௌரவம்\nNext Post: ஐந்து வருடங்களின் பின்னர் கனடாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழ் குடும்பம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n18th Annual Dinner & Cultureal Show சுன்னாக மக்களின் 18 வது ஒன்றுகூடல் இராப்போசன விருந்தும்\nவேலாயிமவன் – இறுவட்டு வெளியீடு\nவேலாயிமவன் – இறுவட்டு வெளியீடு\nகரவெட்டி மக்கள் ஒன்றியம்- வருடாந்த நத்தார் ஒன்றுகூடல்.\nகரவெட்டி மக்கள் ஒன்றியம்- கனடா நடத்தும வருடாந்த நத்தார் ஒன்றுகூடல். அனைவரும் கலந்து கொள்ளும் வண்ணம் நிர்வாகிகள் அழைக்கின்றனர்\nThe post கரவெட்டி மக்கள் ஒன்றியம்- வருடாந்த நத்தார் ஒன்றுகூடல். appeared first on Tamil Events Calendar.\nபாடசாலை சிற்றுண்டிசாலை பட்டியலிலிருந்து பன்றி இறைச்சியை நீக்க கனடா மேயர் மறுப்பு\nநான்கு புதிய செனட்டர்களை நியமித்தார் பிரதமர்\n4 வயது சிறுமி மரணம் – குடிபோதையில் வாகனத்தை செலுத்திய 23 வயது இளைஞன் கைது\nஹூவாவி நிதி நிர்வாகிக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை\nஹுவாவி தலைமை நிர்வாகி கைதின் பின்னணி – கனேடிய முன்னாள் தூதுதர் சீனாவில் கைது\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nதேடகத்தின் வருடாந்த விடுமுறை ஒன்றுகூடல் December 22, 2018\nநெடுந்தீவு ஒன்றியம் கனடா நடாத்தும் ஒளிவிழா December 22, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/karpakalathil-seiya-ventiya-moochupayirchi", "date_download": "2018-12-13T18:55:15Z", "digest": "sha1:AVBADADCF7GP4TFJL6EPOEV7KKF3QS44", "length": 12112, "nlines": 233, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்பகாலத்தில் செய்ய வேண்டிய மூச்சுபயிற்சி - Tinystep", "raw_content": "\nகர்ப்பகாலத்தில் செய்ய வேண்டிய மூச்சுபயிற்சி\nகர்ப்பகாலம் என்பது பெண்களுக்கு மகிழ்ச்சி, மாற்றங்கள் மற்றும் இன்பமான வேதனையை தரக் கூடியதாக இருக்கும். கர்ப்பகாலத்தில் பெண்கள் செய்ய கூடியவை மற்றும் செய்ய கூடாதவை போன்றவற்றை பட்டியலிடப்பட்டிருக்கும். ஆனால் எதை எப்போது செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் எனும் சந்தேகம் அவர்களுள் எழும். அதில் முக்கியமாக அனைவரும் சொல்லும் ஒன்று உடற்பயிற்சி. அதிலும் குறிப்பாக மூச்சு பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.\nகர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு தேவையான அளவுக்கு ஆக்ஸிஜன் கிடைக்க, கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சீரான அளவில் மூச்சு விடுவது அவசியம். கர்ப்பிணிகள் தொடர்ந்து மூச்சு பயிற்சி செய்து வந்தால் குழந்தை தாய் ஆரோக்கியம் காக்கப்படும். இங்கு கர்ப்பகாலத்தில் செய்ய கூடிய 4 மூச்சு பயிற்சி பற்றி பார்க்கலாம்.\nவெறும் தரையில் மூச்சு பயிற்சி செய்வதை தவிர்த்து, ஏதேனும் ஒரு துணியை தரையில் விரித்து கால்களை மடக்கி வசதியாக உட்கார்ந்து கொண்டு தாடை, தோள்கள், இடுப்பை தளர்த்தி ஒரு கையை வயிற்றிலும், மற்றொரு கையை அந்த கையின் மீதும் வையுங்கள். பின் அடிவயிற்றிலிருந்து மூச்சை இழுத்து விடுங்கள். அந்த நிலையில் வயிறு முழுவதும் மூச்சு பரவும் வகையில் ஒன்று முதல் எட்டு வரை எண்ணுங்கள். பின்னர் மெதுவாக மூச்சை வெளியில் எடுத்துவிடுங்கள். இதை தொடர்ந்து செய்யவும். இந்த பயிற்சியை தினமும் பத்து நிமிடங்களுக்கு செய்யலாம்.\nகால் பாதங்களை இணைத்து வைத்து நேராக நின்று, வாயை திறக்காமல் மூச்சை நன்றாக இழுத்து பத்து வரை எண்ணவும். அப்போது கைகளால் அழுத்தாமல் மார்பின் மீது வைக்கவும். இப்போது நுரையீரல் விரிவடைவதை உணரமுடியும். சில நொடிகள் மூச்சை இழுத்து கொண்டிருந்துவிட்டு, மெதுவாக மூசை வெளியே விட்டு பத்து வரை எண்ணவும். இதே போல் இந்தப் பயிற்சியை தினமும் பத்து முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 7வது மாதத்திற்கு பின் இப்பயிற்சியை செய்வது சிரமமாக இருந்தாலுமு் முடிந்த வரை செய்வது நல்லது.\nமுதுகு புறம் கீழே இருக்கும் மாறு படுத்துக்கொண்டு, வாயை நன்றாக திறந்து மூச்சை வேகமாக இழுத்து விழுங்க வேண்டும். இதை தொடர்ந்து 5 நிமிடங்கள் செய்தால் நுரையீரலுக்கு நல்லது. நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும். கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஆக்ஸிஜன் சீராக கிடைக்கும். இதனால், குழந்தையும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.\nஉடலை தளர்வாக வைத்து மூச்சை நன்றாக இழுத்து நிறுத்தவும். ஒரிரு நொடிகள் கழித்து அதேபோல் உட்கொண்ட காற்றை மெதுவாக வெளியேற்றவும். பின் வாயை திறந்து காற்றை இழுத்து விழுங்கி ஐந்து வரை எண்ணவும்.\nபின் வாயை மூடிக்கொண்டு ஆழமாக மூச்சை இழுத்து விடவேண்டும். ஒரே நேரத்தில் 5 முறை இந்த பயிற்சியைச் செய்யலாம். இந்த பயிற்சியை நின்று கொண்டே செய்யலாம் அல்லது வசதியாக அமர்ந்துகொண்டும் செய்யலாம்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138957-everyone-should-get-10-dmk-voters-for-admk-minister-karuppannan-speaks-in-erode.html", "date_download": "2018-12-13T18:38:50Z", "digest": "sha1:ABQLVNTAOCXQU3KOLPWOGQCB5PUZRVCB", "length": 21494, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "``ஆளுக்கு 10 தி.மு.க ஓட்டு வாங்கித் தரணும்!” - ஸ்கூட்டி கொடுத்துவிட்டு கைமாறு கேட்ட அமைச்சர் | everyone should get 10 dmk voters for admk - minister karuppannan speaks in erode", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:30 (06/10/2018)\n``ஆளுக்கு 10 தி.மு.க ஓட்டு வாங்கித் தரணும்” - ஸ்கூட்டி கொடுத்துவிட்டு கைமாறு கேட்ட அமைச்சர்\nஈரோட்டில் மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு 343 பயனாளிகளுக்கு ரூ.85.75 லட்சம் மதிப்பிலான மானிய விலையிலான ஸ்கூட்டர்களை வழங்கினர்.\nஈரோட்டில் அரசுக்குச் சொந்தமாக இடங்கள் இருக்க, ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஸ்கூட்டர் வழங்கும் விழாவை வைத்திருந்தனர். காலையிலேயே மகளிர் அனைவரும் ஸ்கூட்டியோடு ஆஜர் ஆக, அதை வரிசைகட்டி நிற்க வைத்து வழக்கம்போல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ தென்னரசு மைக் பிடித்து, ``என் மனைவியோடு ஒருதடவை பைக்ல வெளியே போயிட்டு வீட்டுக்கு திரும்புறப்ப, மனைவி பைக்ல ஏறிட்டாங்கன்னு நினைச்சி நான் தெரியாம வீட்டுக்கு வண்டியை ஓட்டிட்டு வந்துட்டேன். அதுக்கப்புறம் அவங்க கஷ்டப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாங்க. அந்த மாதிரி இனி கஷ்டப்படத் தேவையில்லை. அம்மா ஸ்கூட்டர் கொடுத்தாச்சு. இனி நீங்க யாரையும் எதிர்பார்க்காம சர்ன்னு போயிட்டு வரலாம்” எனப் பேசி முடிக்க, என்ன ரியாக்‌ஷன் கொடுப்பது எனத் தெரியாமல் பெண்கள் நெளிந்தனர்.\nஅமைச்சர் கே.சி.கருப்பண்ணனோ, ``பெண்களுக்கென தனி காவல் நிலையம், பெண்கள் மேம்பாட்டுக்காக மகளிர் சுய உதவிக் குழுக்கள், திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மானிய விலையில் ஸ்கூட்டர் என பெண்களுக்காக பல திட்டங்களை அம்மா கொடுத்திருக்கிறார். அதற்கு கைமாறாக தேர்தல் நேரத்தில் நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். நீங்க ஓட்டுப் போடுறது மட்டுமில்லாம, தி.மு.க கட்சிக்காரங்க 10 பேர்கிட்ட அம்மாவோட இந்தச் சாதனையை எடுத்துச் சொல்லி, இரட்டை இலைக்கு ஓட்டுப் போடச் சொல்லுங்க” என பேசி முடிக்க, ஏற்கெனவே பசியில் இருந்த மகளிர் கூட்டம் மேலும் கிறுகிறுத்துப் போயினர்.\nவிட்டுக்கொடுத்தார் சிந்தியா.... - மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு\n'ஞாபகமறதியைக் கட்டுப்படுத்தும் காபி கலவை'- ஆய்வில் வெளியான தகவல்\nமதுரையில் நடைபெற்ற சீமான் மைத்துனர் திருமணம்\n``எப்படா ஸ்கூட்டியை கொடுப்பாங்க... வீட்டுக்கு போகலாம் என நீங்கள் நினைப்பது எனக்குத் தெரிகிறது. பார்த்து பத்திரமாக வீட்டுக்கு போங்க” என சுருக்கமாக தன்னுடைய பேச்சை அமைச்சர் செங்கோட்டையன் முடிக்க, ‘அப்பாடா” என சுருக்கமாக தன்னுடைய பேச்சை அமைச்சர் செங்கோட்டையன் முடிக்க, ‘அப்பாடா’ என கூட்டம் பெருமூச்சி விட்டது.\nநிகழ்ச்சிக்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ``நவம்பர் மாத இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும். தமிழகத்திலுள்ள 670 பள்ளிகளில் அதிநவீன விஞ்ஞான ஆய்வுக்கூடமான `அடல் லேப்’ கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள 6 அரசுப் பள்ளிகளுக்கு தேசிய சிறந்த தூய்மைப் பள்ளி விருது கிடைத்திருந்தாலும், மொத்தமுள்ள 57,000 அரசுப் பள்ளிகளும் தூய்மையாகத்தான் இருக்கின்றன.” என்றார்.\n`தினகரனைச் சந்தித்தது உண்மைதான்... ஆனால்’ - ஓ.பன்னீர்செல்வம் நீண்ட விளக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிட்டுக்கொடுத்தார் சிந்தியா.... - மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு\n'ஞாபகமறதியைக் கட்டுப்படுத்தும் காபி கலவை'- ஆய்வில் வெளியான தகவல்\nமதுரையில் நடைபெற்ற சீமான் மைத்துனர் திருமணம்\n`செந்தில்பாலாஜியை கட்சி மாறவிடாமல் தடுப்பேன்' - அ.தி.மு.க-விலிருந்து ஒரு குரல்\n`நீங்க எம்.பி சீட் வாங்குங்க நான் பாத்துக்குறேன்’ - தம்பிதுரைக்கு எதிராக செந்தில் பாலாஜியின் மாஸ்டர் பிளான்\n'முருகமலை அடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம்'’ - விவசாயிகள் அச்சம்\n`பா.ஜ.க போராட்டத்தில் ஐயப்ப பக்தர் தீக்குளிப்பு’ - கேரளத்தில் நாளை பந்த்\n`நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது’ - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி\n613 சி.பி.எஸ்.இ மாணவர்கள்... 4 அரசுப்பள்ளி மாணவர்கள்... `நீட்’ தந்த பரிசு\n` செந்தில் பாலாஜியை தி.மு.க ஏன் வளைத்தது' - தினகரனோடு நடந்த '52 கோடி' மோதல்\n‘முரளிக்கு அப்புறம் விஜய் சேதுபதிதான்’ - `திருமணம்' விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் சேரன்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n50 வேன்கள்...100 கார்கள்... 2000 ஆதரவாளர்கள்... செந்தில் பாலாஜி நாளை தி.மு.க-வில் இணைகிறார்\n`இன்னும் எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள முடியும்’ - எடப்பாடிக்கு எதிராகக் கலகம் தொடங்கிய பன்னீர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://deentimes.blogspot.com/2013/09/2283.html", "date_download": "2018-12-13T18:44:45Z", "digest": "sha1:TVLNHETE2MB56UEB5L5GFRCUQIP4F7EE", "length": 3597, "nlines": 44, "source_domain": "deentimes.blogspot.com", "title": "தீன் டைம்ஸ்", "raw_content": "\n2:283. இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்ட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.\nமூன்று நாள்களுக்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது'\nஅஸ்ஸலாமு அழைக்கும் பயணத்தில் தொழுகை சுறிக்கிகொ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் நமது ஊருரில் மழை இல்லை அதனால் ...\nகீழக்கரையில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை - நடுத...\n2:283. இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்ச...\n5:3. (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்...\n“வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்\n10:15. அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண...\n10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-13-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-13T19:21:17Z", "digest": "sha1:IZ7XZJHFSFAMVSBGL3FA3CRZ3PVYKLG2", "length": 2964, "nlines": 28, "source_domain": "sankathi24.com", "title": "சிறிலங்காவில் வைபருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (13) நள்ளிரவு நீக்கம்! | Sankathi24", "raw_content": "\nசிறிலங்காவில் வைபருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (13) நள்ளிரவு நீக்கம்\nகண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக சலைத்தளங்களில் வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (13) நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஎனினும் பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்வரும் நாட்களில் நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புத்தகம், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பதை இடைநிறுத்துவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு கடந்த 7 ஆம் திகதி தீர்மானம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகேணல் பரிதி அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளில்\nகனடியத் தேசிய வீரர் நினைவு நாள்\nவில்நெவ் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 20 ஆவது ஆண்டுவிழா\nபிரான்சில் ஆரம்பமாகியுள்ள மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள்- 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbtg.com/mahaprabhus-greatest-leela/", "date_download": "2018-12-13T18:58:02Z", "digest": "sha1:IPXRSJ7AKV23QCX6ZANJOBHWXSFFW6P4", "length": 17377, "nlines": 119, "source_domain": "tamilbtg.com", "title": "மஹாபிரபுவின் மகத்துவ லீலைகள் – Tamil BTG", "raw_content": "\nபகவத் கீதையை அறிந்த மகான்\nபகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது தென்னிந்திய யாத்திரையில் சாதுர்மாஸ்ய காலத்தில் நான்கு மாதங்கள் திருவரங்கத்தில் தங்கியிருந்த காலம் அது. அவர் நாள்தோறும் காவிரியில் நீராடி அரங்கனை தரிசித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆடிப்பாடுவார். அவரது திருமேனியின் அழகையும் பரவசத்தையும் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரைக் காண்பதற்காகவும் அவருடன் இணைந்து ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தில் பாடுவதற்காகவும் திருவரங்கத்தில் கூடினர்.\nஅச்சமயத்தில் திருவரங்கத்தில் ஓர் எளிமையான பிராமணர் வசித்து வந்தார், அவர் தினமும் அரங்கனை தரிசித்து அரங்கனின் கோயிலில் அமர்ந்தவாறே முழு பகவத் கீதையையும் வாசிப்பது வழக்கம். பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயத்தையும் தினமும் பெரும் பரவசத்துடன் அவர் படித்தார், ஆனால் அவரது உச்சரிப்பில் பல்வேறு பிழைகள் இருந்தன. அவர் பிழைகளுடன் உச்சரிப்பதைக் கண்டு பலரும் அவரை கேலி செய்தனர். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை, தொடர்ந்து படித்தபடி பரவசத்தில் லயித்தார். கீதையைப் படிக்கையில் அவரது கண்களில் கண்ணீர் நிரம்பியது, உடலில் மயிர்கூச்செறிந்தது, உடல் நடுங்கியது, வியர்வையும் சொரிந்தது. இதைக் கண்ட ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பெரிதும் மகிழ்ச்சியுற்றார்.\nமஹாபிரபு பிராமணரிடம் வினவினார், மாமனிதரே உங்களது பரவசத்திற்கு என்ன காரணம் கீதையிலுள்ள எந்த கருத்து இந்த பரவசத்தை உங்களுக்கு வழங்கியது கீதையிலுள்ள எந்த கருத்து இந்த பரவசத்தை உங்களுக்கு வழங்கியது\nபிராமணர் பதிலளித்தார், நான் ஒரு முட்டாள், கீதையின் வார்த்தைகளுக்கான பொருளை யான் அறியேன். என் ஆன்மீக குருவின் கட்டளையின்படி இதைப் படிக்கிறேன், ஆனால் சில நேரத்தில் சரியாகவும் சில நேரத்தில் பிழையாகவும் படிக்கிறேன். கிருஷ்ணர் இங்கே அர்ஜுனனின் தேரோட்டியாக அமர்ந்திருப்பதை மட்டுமே நான் காண்கிறேன். பேரழகுடன் தேரில் அமர்ந்தபடி அவர் அர்ஜுனனுக்கு வழங்கும் உபதேசம் எனக்கு பேரானந்தத்தை தருகிறது. கீதையைப் படிக்கும்போது கிருஷ்ணரின் அழகிய தரிசனத்தை தவிர எதையும் நான் காண்பதில்லை. இதற்காகவே நான் தினமும் படிக்கின்றேன். என் மனம் இதிலிருந்து விலக மறுக்கிறது.”\nமஹாபிரபு மொழிந்தார், பகவத் கீதையைப் படிப்பதற்கு நீங்களே அதிகாரம் பொருந்தியவர். நீங்கள் எதை அறிந்துள்ளீரோ அதுவே கீதையின் சாரம்.” இவ்வாறு கூறி மஹாபிரபு பிராமணரை அன்புடன் அரவணைத்தார். பிராமணர் மஹாபிரபுவின் தாமரைத் திருவடிகளைப் பிடித்து அழத் தொடங்கினார், உங்களது தரிசனத்தினால் எனது மகிழ்ச்சி இரட்டிப்பாகி உள்ளது. நீங்கள் சாக்ஷாத் கிருஷ்ணரே.”\nபிராமணரின் மனம் தூய்மையாக இருந்ததால், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைப் பற்றிய உண்மையை அவரால் உணர முடிந்தது. பிராமணருக்கு அறிவுரை வழங்கிய மஹாபிரபு தாம் கிருஷ்ணரே என்பதை யாரிடமும் கூற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். பிராமணரும் மஹாபிரபுவின் மாபெரும் பக்தராகி நான்கு மாதங்களை மஹாபிரபுவின் சங்கத்தில் கழித்தார்.\nகருத்து: பகவத் கீதையின் சாரத்தினை வெறும் பாண்டித்துவத்தினாலும் புத்தியினாலும் புரிந்துகொள்ள முடியாது, உண்மையான பக்தரிடமிருந்து கேட்பதால் மட்டுமே உணர முடியும். எல்லா வேத சாஸ்திரங்களும் நம்பிக்கையுடனும் பக்தியுடனும் அறியப்பட வேண்டியவை, வெறும் புத்தியினால் அல்ல. அதனால்தான் நாங்கள் பகவத் கீதை உண்மையுருவில் என்னும் நூலைப் படைத்துள்ளோம்.\nஆதாரம்: ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 9.93-107\nஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்கள்\nஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்கள்\nஹரிதாஸ தாகூரின் மறைவு, ஜகதானந்தரின் கோபம்\nஹரிதாஸ தாகூரின் மறைவு, ஜகதானந்தரின் கோபம்\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் தமிழில் உருவான விதம்\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் தமிழில் உருவான விதம்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (47) நாஸ்திகம் (4) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (36) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (34) பொது (123) முழுமுதற் கடவுள் (24) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (20) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (22) ஸ்ரீமத் பாகவதம் (75) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (69) ஸ்ரீல பிரபுபாதர் (155) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (68) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (71)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nபாலியல் தொந்தரவுகள் என்ன செய்யலாம்\nஉறவுகள் கசந்ததால் கனவுகள் கலைந்ததா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil360newz.com/cauvery-protest-in-tamilnadu/", "date_download": "2018-12-13T18:56:54Z", "digest": "sha1:GRMHQFUVPQFGQV3DJUBENCHSX5XGYVC5", "length": 8504, "nlines": 115, "source_domain": "www.tamil360newz.com", "title": "பெண் இயக்குனரை ஆடையை கழட்ட சொன்ன போலீஸ்.", "raw_content": "\nHome News பெண் உதவி இயக்குனர் ஆடையை கழட்ட சொன்ன போலீஸ்.\nபெண் உதவி இயக்குனர் ஆடையை கழட்ட சொன்ன போலீஸ்.\nநேற்று பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொல்வதற்காக வந்தார் அவரின் வருகையை மக்கள் எப்பை எதிர்த்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் உலகளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகளுடன் பல அரசியல் வாதிக்கள், சினிமா நடிகர்கள், மற்றும் இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் என பலர் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் சிலர் குழுவாக கலந்து கொண்டுள்ளார்கள்.\nஐயா @rajinikanth அவர்களே, இது உங்க திரைத்துறை சார்ந்த பொண்ணுதான். காவலர்கள் என்ன செஞ்சாங்கன்னு சொல்லுது, ஒரு டுவிட் போடுங்க\nஅவர்கள் ஆலந்தூர் செல்வதற்காக மெட்ரோ ரயிலில் ஏறியுள்ளார் சில இயக்குனர்கள் ஆனால் அங்கிருந்த போலீஸ் அவர்களை நிறுத்தி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றுள்ளார்கள். அங்கு சென்றதும் இரண்டு பெண் துணை இயக்குனரை ஆடையை கழட்டுங்கள் உங்களிடம் மொபைல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என கடுமையாக கூறியுள்ளார்கள். அதனால் அங்கு நடந்த வாக்குவாதத்தில் அந்த பெண் இயக்குவர் மயங்கி விழுந்துள்ளார். இதோ வீடியோ.\nPrevious articleசென்னையில் இனி IPL கிடையாது போராட்டத்தின் எதிரொலி.\nNext articleவிஜய்க்கு பிடித்த அஜித் படம் என்ன தெரியுமா.\nசிம்ட்டாங்காரன் சாதனையை முறியடித்த விஸ்வாசம்.\nவெளியே ஆர்டர் கொடுத்து சாப்பிடுபவர்களா நீங்கள்… இந்த முகம்சுழிக்கும் செயலைப் பாருங்க\n சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனம்.. ஹைகோர்ட் அதிரடி\nஅஜித் நடிப்பதாக சொல்லப்படும் பிங்க் படத்தின் மெஸேஜ் இது தான். இப்ப சொல்லுங்க கெத்து தானே படம் \nகஜா புயல் நிவாரணத்துக்காக சன் தொலைக்காட்சி குழு எவ்வளவு நிதி கொடுத்துள்ளார்கள் தெரியுமா\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் கதை மாஸ் ஹிட் ஆன ரஜினி படத்தின் ரீமேக்கா\nலிப்டில் மாணவி முன்பு இளஞர் செய்த மோசமான செயல்.. விடுதி காப்பாளரின் பதிலால் அதிர்ச்சியடைந்த மாணவிகள்\nஇரண்டு நாட்களில் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “தி லயன் கிங்” ட்ரைலர்.\nநான் ட்ரம்ஸ் வாசிச்ச பிறகுதான் தளபதி படமே ரிலீஸ் ஆகும் சர்வம் தாளமயம் டீசர் இதோ.\nரூ 200 கோடி பட்ஜெட் படத்திற்கு நேர்ந்த கொடுமை, விஜய் சேதுபதி காட்சி லீக் ஆனது.\nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nபரத் நடிக்கும் புதிய திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\nஇணையத்தில் கசிந்த சூர்யாவின் ‘என்.ஜி.கே’ – படக்குழு அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thambi-ramaiah-sivakarthikeyan-08-06-1738307.htm", "date_download": "2018-12-13T18:11:40Z", "digest": "sha1:ZYQSC2GG4X6RDZC6KDFSYEUYD4DBGEMT", "length": 9859, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "தம்பி ராமையா மகனுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன் - Thambi RamaiahSivakarthikeyan - தம்பி ராமையா | Tamilstar.com |", "raw_content": "\nதம்பி ராமையா மகனுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்\nதம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக நடித்துவரும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. இப்படத்தின் மூலம் தெலுங்கில் வளர்ந்து வரும் கதாநாயகியான ரேஷ்மா ரத்தோர் தமிழில் அறிமுகமாகிறார்.\nநகைச்சுவை கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் கருணாகரன் படம் முழுக்க வருகிறார். பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், மனோபாலா, யோக்ஜேப்பி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.\nஒரு சாதாரண கிடார் இசை கலைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் ஒரு வித்தியாசமான சம்பவமும் அது தொடர்பான பல திருப்பங்களும் நிறைந்த நகைச்சுவை கலந்த பயணமே ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’.\nஇது ஒரு கற்பனை கதை என்றாலும் நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் என்றோ ஒருநாள் நம் வாழ்க்கையில் கடந்து வந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் அடிப்படையிலேயே இந்த திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதால் கதாநாயகனின் வாழ்க்கையோடு நம்மை நிச்சயமாக பொருத்தி பார்த்து கொள்ள முடியும்.\nஇப்படத்திற்காக மீண்டும் மீண்டும் கேட்டு மகிழும் வகையில் அட்டகாசமான பாடல்களை உருவாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான். பாடல் வரிகளை செதுக்கியிருக்கிறார் யுகபாரதி.\nஇப்படத்தின் பாடல்கள் அனைத்தும் குறிப்பாக ‘ஏன்டி நீ என்னை இப்படி’ என்கிற பாடல் இணையத்தில் இதுவரை 20 லட்சத்திற்கும் மேலான ரசிகர்களால் ரசிக்கப்பட்டும், நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களால் பாடி பதிவேற்றப்பட்டும் வருகிறது.\nஇப்படத்திற்கு ‘அட்டகத்தி’ மற்றும் ‘குக்கூ’ படங்களின் ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி.மதன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இன்பசேகர்.\nசில்வர் ஸ்க்ரின் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பாக சிவரமேஷ்குமார் தயாரிக்கிறார்.இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் காட்சியின் வெளியீட்டு விழா வரும் நாளை 8-ம் தேதி நடைபெறவிருக்கிறது.\nஇந்த டிரைலர் மற்றும் பாடல் காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். இப்படத்தை இம்மாதம் 16-ம் தேதி வெளியிடவுள்ளனர்.\n▪ 96 பட ரீமேக்கில் பாவனா\n▪ சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n▪ ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n▪ நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n▪ அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n▪ ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n▪ சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n▪ முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n▪ இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n▪ பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaainaadu.com/s/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2018-12-13T19:13:53Z", "digest": "sha1:ZC7KMWGT5GUPA2EHW2JDY2LA63CAPZKL", "length": 8444, "nlines": 120, "source_domain": "www.thaainaadu.com", "title": "இளம்பெண்ணை மாறி மாறி நாசமாக்கி கோவிலுக்குள் வைத்து எரித்த கொடூரம்! – தாய்நாடு || Thaainaadu Sri lanka tamil news & online paper news today.", "raw_content": "\nஇளம்பெண்ணை மாறி மாறி நாசமாக்கி கோவிலுக்குள் வைத்து எரித்த கொடூரம்\nவீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் அவரை அவரை கோவிலில் வைத்து உயிருடன் எரித்துக்கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nயோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ள உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nகடந்த வாரம் உன்னாவ் பகுதியில் குழந்தைகளுடன் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணை இழுத்துச்சென்ற ஒரு கும்பல் அந்த பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்ததோடு உயிருடன் தீ வைத்து எரித்து கொன்றுள்ளது. இளம் பெண்ணை கர்ப்பை சூறையாடிய அந்த வெறிபிடித்த கும்பல் வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் வெளியிட்டது.\n32 வயதான இந்த பெண்ணின் கணவர் காசியாபாத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 குழந்கைள் உள்ளனர். கடந்த 13ஆம் தேதி கணவர் வேலைக்கு சென்றதை அடுத்து தனது குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார் அந்த பெண். அப்போது 5 பேர் கொண்ட ஒரு கும்பல் வீட்டிற்குள் புகுந்து உள்ளது. பின்னர் அவர் பலமுறை கெஞ்சியும் அவரை விடாமல் அந்த கும்பல் மாறி மாறி பாலியல் கதறக் கதறக் கற்பழித்துள்ளனர்.\nபின்னர் அந்த பெண்ணை அருகில் இருந்த கோவிலுக்கு இழுத்துச்சென்ற அந்த காம வெறிபிடித்த கும்பல் அந்த பெண்ணை சீரழித்ததும் இல்லாமல் உயிருடன் எரித்துள்ளது. இதில் அந்த பெண் உடல் கருகி உயிரிழந்தார்.\nகொடூரமாக கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலையில் ஈடுபட்டது அராம் சிங், மகாவீர், சரண் சிங், குலு மற்றும் போனா ஆகிய 5 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்துள்ளது.\nவட்டு. கிழக்கில் தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண் கைது\nவட்டு. கிழக்கில் தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த…\nவட, கிழக்கு ஒன்றாக இணைக்கப்போவதாக போலி பிரசாரம் -பொலிஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-13T18:19:37Z", "digest": "sha1:RXRJ6FTYOS7UHYPMP7ZR2NKMPB2EV6EZ", "length": 6961, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்பளிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாமாக உவந்து பிறருக்குத் தரும் பொருட்கள் அல்லது சேவைகள் அன்பளிப்பு ஆகும். அன்பளிப்பைப் பெறுவோர் இவ்வாறே பின்னர் அன்பளிப்பைத் திரும்பித் தருவார் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கக் கூடும். இருப்பினும் இது ஒரு வணிகப் பண்டமாற்று இல்லை. அன்பளிப்புகள் இலவசகமாகத் தரப்படுவையாகும்.\nதமிழர்கள் மத்தியில் ஒரு வீட்டுக்குச் செல்லும் போது உணவுப் பொருட்கள் அல்லது இதர பொருட்களைக் கொண்டு செல்வது பண்பாகப் பார்க்கப்படுகிறது.\nதமிழர் வாழ்வோட்ட சடங்குகளிலும் அன்பளிப்பு வழங்குவது வழக்கம்.\nஇந்த வழக்கம் சிலரால் மேசமாகத் தமது இலாபத்துக்காகப் பயன்படுத்துவதாகவும் விமர்சனம் உண்டு. எடுத்துக்காட்டாக அன்பளிப்புகளைப் பெறும் பொருட்டு சடங்குகளை நடத்துவோரும் உள்ளனர். இதனால் உண்மையாகச் சடங்குகள் அல்லது கொண்டாட்டங்களையும் நடத்துவோரும் சங்கடத்துக்குள்ளாவதுண்டு. இப்படியானால் மாற்று வழிகளில் அன்பளிப்புகளை வழங்குவது ஒரு தீர்வாக அமையலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 19:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sonia-gandhi-invites-mk-stalin-to-participate-in-congress-dinner/", "date_download": "2018-12-13T19:11:32Z", "digest": "sha1:LFGMLX2OAPIKXR6RQENMNU2VT65F57VQ", "length": 12447, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எதிர்க்கட்சிகளை கூட்டும் சோனியா காந்தி: ஸ்டாலினுக்கு போனில் அழைப்பு! - Sonia Gandhi invites MK Stalin to participate in Congress Dinner", "raw_content": "\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nஎதிர்க்கட்சிகளை திரட்டும் சோனியா காந்தி: இரவு விருந்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு\nஇரவு விருந்தில் கலந்து கொள்ள, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு\nஎதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள இரவு விருந்தில் கலந்து கொள்ள, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது. அடுத்த ஆண்டுடன் பா.ஜ.க. ஆட்சி முடிவடைய உள்ளது. இதையடுத்து, 2019-ல் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும், பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றுதிரட்டும் வகையிலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.\nஅதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் சார்பில் மார்ச் 13-ல் டெல்லியில் நடைபெற உள்ள இரவு விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். மத்தியில் பா.ஜ.க. அரசை அகற்றவும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பறைசாற்றவும் இந்த விருந்து பெரிதும் உதவும் என காங்கிரஸ் நம்புகிறது.\nஇந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை, இன்று (10-03-2018) தொலைபேசியில் தொடர்பு கொண்ட, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் சார்பில் மார்ச் 13 ஆம் நாளன்று டெல்லியில் நடைபெற உள்ள இரவு விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.\nசெந்தில்பாலாஜி திமுக.வில் இணைகிறார்: ஆதரவாளர்கள் சென்னை பயணம்\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி, வைரலாகும் புகைப்படம்… ‘வாய்ப்பே இல்லை’ என தங்க தமிழ்ச்செல்வன் மறுப்பு\nதிமுக.வில் செந்தில் பாலாஜி: டிடிவி தினகரன் கட்சி பூசல் பின்னணி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஉதய் அண்ணாவை கூட்டிட்டு போயிருந்தா ஃபேமிலி டூர்தான்: சபரீசன் டெல்லி விசிட்டை கலாய்த்த நெட்டிசன்கள்\nஅட பாவமே…அதிமுக – திமுக கொடி பிரச்சனையில் ஒரு கல்யாணம் நின்னு போச்சே\nஎதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை: சோனியா, ராகுல், மன்மோகன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nஅஸ்வினி மரணம்: அழகேசனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்\nமார்ச் 15ல் கூடும் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nகாற்றின் மொழி - உங்கள் மனைவியுடன் / கணவருடன் சென்று கண்டு களியுங்கள் . சிறிய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவை விலகிப்போகும் இந்த திரைப்படத்தை பார்த்த பின்பு\nகார்த்தியின் ‘தேவ்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\n'தேவ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nதன் மகளின் இறப்புக்காக இப்படியொரு ரிஸ்க்கா 102 வயது மூதாட்டியின் அசாத்திய சாதனை\nசீதக்காதி: விஜய் சேதுபதி மட்டுமல்ல… இன்னொரு எதிர்பார்ப்பு அர்ச்சனா\nகண்ணடிச்சி… கண்ணடிச்சி… கூகுளையே காலி பண்ணிட்டாங்க நம்ம கண்ணழகி\nஹோம் லோனுக்கு பெஸ்ட் வங்கி இதுதான் மற்ற வங்கிகளை விட மிகக் குறைந்த வட்டி\nநெடுஞ்சாலைகள் சட்டத்தை மீறி சேலத்தில் அதிமுக கொடிக்கம்பம்… நீதிமன்றத்தில் ஆஜரான சேலம் கலெக்டர்\nஆரவ் ட்வீட் போட… ஓவியா பதில் சொல்ல… டிவிட்டரே களைக்கட்டுது\nமிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை\nமாரி 2: காஜல் இடத்தை நிரப்புவாரா சாய் பல்லவி\nதன் மகளின் இறப்புக்காக இப்படியொரு ரிஸ்க்கா 102 வயது மூதாட்டியின் அசாத்திய சாதனை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/kulandhai-karuvil-eppadi-valarkirathu-enbathai-kaattum-kaanoli", "date_download": "2018-12-13T18:58:07Z", "digest": "sha1:4FGW4OLZ57ESPYYADLGKVLU5GJOEMZEG", "length": 9067, "nlines": 227, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தை கருவில் எப்படி வளர்கிறது என்பதை காட்டும் காணொளி! - Tinystep", "raw_content": "\nகுழந்தை கருவில் எப்படி வளர்கிறது என்பதை காட்டும் காணொளி\nமண்ணில் தோன்றும் ஒவ்வொரு உயிரும் ஆண் மற்றும் பெண்ணின் சேர்க்கையால், உருவாகின்றன. ஆணின் விந்துவும், பெண்ணின் அண்டமும் பெண்ணின் கருவறையிலோ அல்லது சோதனைக் குழாயிலோ இணைந்து கரு உருவாகத் தொடங்குகிறது. இவ்வாறு உருவான கரு எப்படி வளர்கிறது முதலில் எந்தெந்த உறுப்புகள் உருவாகின்றன என்பது பற்றியெல்லாம் யோசிக்கையில், பதில்கள் கிடைத்தாலும் அவற்றை மிஞ்சி நிற்பது ஆச்சரியமே.\nகருவறையில் அன்னையின் உணர்வுகளை அனுசரித்து, அவள் உண்ணும் உணவுகளை சுவைத்து, கழித்த சிறுநீரையே குடித்து, தண்ணீர் குடத்திற்குள் வளரும் கருவின் வளர்ச்சி மிகவும் அதிசயமானதே என்னதான் அறிவியல் கருவின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு பல்வேறு விளக்கங்கள் கொடுத்தாலும், அவற்றை பொய்யாக்கும் வகையிலும் பல சம்பவங்கள் புவியில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.\nஒவ்வொரு பெண்ணிற்கும் தன் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை அறியும் ஆவல் அதிகமாக இருக்கும்; ஆனால், ஸ்கேன் மற்றும் சோனாகிராபி பரிசோதனை மூலம் கருப்பு வெள்ளையாக குழந்தையை காட்டுகின்றனர், மருத்துவர்கள்.. அப்படி பெண்களின் மனதில் இருக்கும் ஆசையை கலர் புல்லாக காட்டவே, இந்த காணொளியுடன் கூடிய பதிப்பு.. அப்படி பெண்களின் மனதில் இருக்கும் ஆசையை கலர் புல்லாக காட்டவே, இந்த காணொளியுடன் கூடிய பதிப்பு.. பார்த்து மகிழ்ந்து, மற்றவர் மகிழ, பகிருங்கள்..\nஇந்த காணொளியில் உங்கள் குழந்தையின் அனைத்துவித செயல்களையும் உங்களால் காண இயலும்; குழந்தையின் நடனம், சிரிப்பு, அசைவு என அனைத்தையும் கண்டு பெண்ணின் பெருமையை, இயற்கையின் அதிசயத்தை உணர்வோமாக..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/thoansdetails.asp?id=1187", "date_download": "2018-12-13T19:13:46Z", "digest": "sha1:N7M5WEH76RKJWIDIXZ5LYC3ANN2YMLTS", "length": 16723, "nlines": 195, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎனது மகன் இந்த வருடம் 12வது படிக்க வேண்டியவன். படிக்க இஷ்டமில்லை என்று கூறி பள்ளிக்குச் செல்ல மறுக்கிறான். இவன் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையாக உள்ளது. ஏதாவது வழி கூறுங்கள். - கௌரிவாசன், நியூ டெல்லி.\nசந்திரன், குரு, மாந்தி, ராகு, கேது என ஐந்து கிரகங்கள் தற்சமயம் கோசாரப்படி பலமிழந்துள்ளனர். சூரியனும் புதனும் பலமாக இருந்த சமயம் பிறந்துள்ளதால் 2014 டிசம்பருக்குள் தானாகவே பள்ளிக்குச் செல்வான். K.AKSHAY என்று மட்டும் கையொப்பம் போடட்டும். குமார் வேண்டாம். இவனை ஒருமுறை ராகு க்ஷேத்ரமான காளஹஸ்திக்கு அழைத்துச் சென்று 11 முறை கோயிலை வலம் வந்து 18 நமஸ்காரங்கள் செய்யச் சொல்லுங்கள். ‘‘தேஜஸாமபி தேஜஸ்வீத்வாத சாத்மன் நமோஸ்துதே‘‘ என்கிற வடமொழி வரியை அவனோ அல்லது நீங்களோ 61 முறை சொல்லுங்கள். பித்தளைப் பாத்திரத்தில் முழு பாசிப்பயறு வைத்து அர்ச்சகர்களுக்கு தானமாகக் கொடுங்கள். இது புதனுக்கும் சேர்த்து பரிகாரமாகும். பின்னர் நன்கு படிக்கத் தொடங்கி விடுவான்.\nவாசகர்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் வேத மார்க போதக, கதா ஸரஸபாஷி, சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதர்\nவாசகர்கள் தங்கள் பிரச்னைகளை தினகரன் ஆன்மிக மலர், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பரிகாரம் கேட்பவர்கள் கண்டிப்பாக தம் பெயர் / பிறந்த தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\nஎனக்கு கடந்த சில காலமாக அடிவயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்....\nஎன் மகன் கடந்த 9 வருடங்களாக மனைவியைப் பிரிந்து வாழ்கிறான். க....\nஎனது மகள் தற்போது பி.ஈ., முடித்துவிட்டு எம்.பி.ஏ., படித்து வ....\nமகன் பிறந்தநேரம் முதல் எனது கல்லூரி பதவி இழப்பு, வறுமை, கடன்....\nஅரசுத்துறையில் செவிலியராக பணிபுரியும் எனக்கு திருமணமாகி இரண்....\nசமீபத்தில் பெரியவர் ஒருவர் “ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தினமும் ஆறு....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=iuml", "date_download": "2018-12-13T17:30:00Z", "digest": "sha1:RQF4BWO7MNMIBZC4FYXW6JVOJJDLEFQQ", "length": 12863, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 13 டிசம்பர் 2018 | ரபியுல் ஆஹிர் 6, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:22 உதயம் 10:58\nமறைவு 18:00 மறைவு 23:01\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஇ.யூ.முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார் இன்று அஸ்ருக்குப் பின் நல்லடக்கம் இன்று அஸ்ருக்குப் பின் நல்லடக்கம்\nஇ.யூ.முஸ்லிம் லீக் நகர கலந்தாலோசனைக் கூட்டம் உறுப்பினர்கள் பங்கேற்பு\nஇ.யூ.முஸ்லிம் லீக் நகர முன்னாள் துணைச் செயலரின் மாமனார் காலமானார்\nஅக். 06இல் காயல்பட்டினத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் மாவட்டத்தின் அனைத்துக் கிளையினரையும் அழைக்க, நகர பொதுக்குழுவில் தீர்மானம் மாவட்டத்தின் அனைத்துக் கிளையினரையும் அழைக்க, நகர பொதுக்குழுவில் தீர்மானம்\nஅக். 06இல் காயல்பட்டினத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் நகர கலந்தாலோசனைக் கூட்டத்தில் முடிவு நகர கலந்தாலோசனைக் கூட்டத்தில் முடிவு\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் ஏற்பாட்டில் காயல்பட்டினத்திலிருந்து வெள்ள நிவாரணப் பொருட்கள்\nகாயல்பட்டினத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி மத்ரஸா, பள்ளிக்கூட மாணவர்கள் உட்பட நகர பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு மத்ரஸா, பள்ளிக்கூட மாணவர்கள் உட்பட நகர பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு\nஆக. 24 அன்று, காயல்பட்டினம் நகர மக்களை ஒட்டுமொத்தமாகத் திரட்டி, நகரில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அறிக்கை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அறிக்கை\nஇ.யூ.முஸ்லிம் லீக் மாணவரணிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு ஆக. 24இல் நடைபெறும் போதைப்பொருள் ஒழிப்புப் பேரணியில் பங்கேற்கவும் நகர கூட்டத்தில் முடிவு ஆக. 24இல் நடைபெறும் போதைப்பொருள் ஒழிப்புப் பேரணியில் பங்கேற்கவும் நகர கூட்டத்தில் முடிவு\nஅனைத்து ஜமாஅத்துகள் கலந்தாலோசனைக் கூட்டத்தின் நிறைவில் “காயல்பட்டினம் போதைப்பொருள் ஒழிப்புக் குழு” அமைப்பு கூட்டத்தில் 272 பேர் பங்கேற்பு கூட்டத்தில் 272 பேர் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/86060", "date_download": "2018-12-13T17:51:11Z", "digest": "sha1:ODMGAAJB2JSHAXMFTJRRTHUC726EWSU6", "length": 12544, "nlines": 173, "source_domain": "kalkudahnation.com", "title": "வரி கூட்ட வேண்டியது சீனிக்கல்ல: சாராயத்துக்கு – ஹுதா உமர் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் வரி கூட்ட வேண்டியது சீனிக்கல்ல: சாராயத்துக்கு – ஹுதா உமர்\nவரி கூட்ட வேண்டியது சீனிக்கல்ல: சாராயத்துக்கு – ஹுதா உமர்\nநல்லாட்சி அரசின் யுக்திகள் மக்களை முட்டாள்களாக்கி நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் படுகுழியில் தள்ளுவதைக் குறிக்கோளாகக் கொண்டதாகவுள்ளது. நாட்டு மக்களின் மீது அதிக அக்கறை கொண்ட அரசாக இருந்தால், நாட்டு மக்களின் மீது அன்பும் அவர்களின் சுகாதாரத்தின் மீது அக்கறையும் கொண்ட அரசாக இருக்க ஆசையிருந்தால், வரிவித்திப்பதைத் தவிர்த்து மாற்று வழியை காட்ட முன்வர வேண்டும்.\nநாட்டு மக்களின் அத்தியாவசியப் பொருட்களான சீனி, பருப்பு, கோதுமை, மிளகாய், உப்பு, எண்ணெய் போன்றவை அதிக தீங்கை விளைவிப்பதாக இந்த நல்லாட்சி கருதினால் இதற்கு மாற்றமாக, சிரியளவிலாலான பாதிப்புக்களை உண்டாக்கும் பொருட்களை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்த முன்வரவேண்டும்.\nஇதனைவிட தீவிர, நோய்களை உண்டாக்கும் புகையிலை உற்பத்திகளையும் மதுபான உற்பத்திகளுக்குமான வரியை மிக அதிகாமாக அதிகரிப்பதன் மூலம் ஆரோக்கியமான இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும்.\nநீரிழிவை காரணங்காட்டி சீனியின் வரியையும் கொழுப்பைக் காரணம் காட்டி எண்ணையின் விலையையும் இன்னோரன்ன நோய்களை காரணங்காட்டி மற்றும் பல அத்தியாவசியப்பொருட்களின் விலையையும் சுற்றாடலின் மாசுபடலை காரணம் காட்டி, பெற்றோல், டீசல் போன்றவற்றின் விலையையும், வரியையும் உயர்த்தி இந்த நல்லாட்சிக்கு வாக்களித்த மக்களின் முதுகில் மாத்திரமில்லாது, நெஞ்சிலும் குத்தும் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக இந்த நல்லாட்சியின் அரசியல்வாதிகள் முன்னெடுப்பது வேதனையானவொன்றே.\nநடுத்தர வர்க்க மக்களை அதிகப்படியாகக் கொண்ட அபிவிருத்தியடைந்து வரும் நாட்டுக்கு அதிகவரி ச்சுமை மக்களால் சுமக்க முடியாத சுமையென்பதை அரசியல் முக்கியஸ்தர்கள் அறிந்து கொண்டு செயற்பட வேண்டும்.\nநாட்டின் கடனை அடைக்க வேண்டும். நோய்களை ஒழிக்க வேண்டுமெனக்கூறும் நமது அரசு அதற்கெல்லாம் வரியை உயர்த்துவதைத் தவிர்த்து, பதுக்கல் முதலைகளின் பதுக்கல்களை வெளிக்கொணர்ந்தாலும் அரச வைத்தியசாலைகளைச் சீராகப் பராமரித்தாலும் போதும் எமது தேசம் ஐக்கிய அமெரிக்காவினை விட செல்வாக்கான நாடாக இருக்குமென்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஅல்ஹாஜ் நூறுல் ஹுதா உமர்\nPrevious article20 வது திருத்தச்சட்டத்தினால் முஸ்லிம்களுக்குப் பாதகமில்லை: மஹிந்தவுக்கு விழுந்த அடி\nNext articleகல்முனையைப் பாதுகாப்பதற்காக நாம் இழந்தவை எவை -வை எல் எஸ் ஹமீட்\nஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைக்கு முகைதீன்போடியார் வீதி மக்கள் நன்றி தெரிவிப்பு.\nஜனாதிபதி நீதிமன்ற தீர்ப்புக்கு செவிசாய்ந்து ரணிலை பிரதமராக நியமிப்பார்: ரவூப் ஹக்கீம்\nபாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் கலைக்க முடியாது. உயர் நீதிமன்றம் தீர்ப்பு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் குறைந்தும் பஸ்,ஆட்டோவின் கட்டணம் குறையவில்லை பயணிகள் விசனம்\nதுருக்கியின் 97 வது தேசிய தினம் கொழும்பில் கொண்டாடப்பட்டது.\nதிகன கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறியமைக்காக பொலிஸ் மா அதிபர் இராஜினாமா செய்ய வேண்டும்\nஹெம்மாதகம அல்–அஸ்ஹரில் நூற்றாண்டு விழா மர நடுகை நிகழ்வு\nஅம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் Z.M ஸாஜித் பாராளுமன்ற அமர்வை பகிஷ்கரிப்பு.\nACMC கல்குடா இளைஞர் அணியினர் நடாத்திய விளையாட்டு விழா\nபிரதமர் அம்பாறை வருவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் உறுதியளிப்பு.\nஓட்டமாவடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக LTM.புர்க்கான் ஜனாதிபதியால் நியமனம்\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தினர் வடமாகாண சபை உறுப்பினருடன் சந்திப்பு (படங்கள்)\nயானை தாக்கியதில் ஓட்டமாவடி பதுரியா நகர் றிஸ்வானின் மகள் உட்பட இரு சிறுமிகள் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mmkinfo.com/tag/mhj/page/3/", "date_download": "2018-12-13T19:21:11Z", "digest": "sha1:NIOR7HYNXIMROLRETLOZCCN7ILPQDQSN", "length": 9982, "nlines": 77, "source_domain": "mmkinfo.com", "title": "MHJ « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nநக்கீரன் கோபால் கைது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு\n128 Viewsநக்கீரன் கோபால் கைது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் இதழின் ஆசிரியருமான திரு. கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருப்பதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. பாலியல் புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி விவகாரம் குறித்து நக்கீரன் இதழில் […]\nமனிதநேய மக்கள் கட்சியின் மாநில மாநாட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து\n127 Views“அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநில மாநாடு, பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்த தமிழகத்திலிருந்து விடுக்கப்படும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக அமையும்” மனிதநேய மக்கள் கட்சியின் மாநில மாநாட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெறவிருக்கும் அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு மாபெரும் வெற்றிபெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். இதுகுறித்து […]\nதிருமுருகன் காந்திக்கு சிறையில் சித்ரவதை மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n107 Viewsதிருமுருகன் காந்திக்கு சிறையில் சித்ரவதை மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பற்றி ஐ.நா. சபையில் பேசியதற்காக, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பல பொய் வழக்குகளைப் பதிவு தமிழக அரசு சிறையில் அடைத்துள்ளது. திருமுருகன் காந்தி சிறையில் அடைத்தது முதல் இன்றுவரை தமிழக காவல்துறையும், […]\nலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n50 Viewsலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\n29 Viewsதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு தமிழக விவசாயத்திற்கும்,மக்களின் குடிநீர்த் தேவைக்கும்...\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n47 Viewsஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய...\nலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammatamilcinema.in/tag/santhosh-jeyakumar/", "date_download": "2018-12-13T17:48:35Z", "digest": "sha1:WNEH5KKAP3GMWX57WJTTKZCKWGKWH4ON", "length": 4622, "nlines": 72, "source_domain": "nammatamilcinema.in", "title": "santhosh jeyakumar Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஸ்டுடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்க , ஆர்யா , சாயீஷா , கருணாகரன், ஆடுகளம் நரேன், சம்பத் , ஆகியோர் நடிப்பில் , சன்தோஷ் ஜெயகுமார் இயக்கி இருக்கும் படம் கஜினிகாந்த் . காந்தமா \n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n“கஜினி காந்த் படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம் .” இயக்குனர் சன்தோஷ்\nஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரித்திருக்க, ஆர்யா, சயீஷா நடித்திருக்க, ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற வில்லங்கமான படங்களை எடுத்த , சன்தோஷ் ஜெயகுமார் இயக்கி இருக்கும் படம் கஜினிகாந்த் . …\n“உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது “- தயாரிப்பாளர் – இயக்குனர் ஹாசிம் மரிகர்\nபெட்டிக்கடை இசை வெளியீட்டு விழா\nநடு ரோட்டில் சாவுக் குத்தாட்டம் ஆடிய நடிகை\nசித்தர்களின் ரகசியப் பின்னணியில் ‘ பயங்கரமான ஆளு “\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு @ விமர்சனம்\nசுரேஷ் சந்திர மேனனின் – வருமானம் தரும்- வினா விடை செயலி My Karma App\nசென்னையில் திருவையாறு…. ஒரு கலாச்சாரத் திருவிழா.\nவிரைவில் திரைக்கு வரும் ‘இதுதான் காதலா ‘\nபாரம்பரிய விளையாட்டின் பெருமையில் ‘தோனி கபடி குழு’\nசித்தர்களை மையமாக வைத்த சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘பயங்கரமான ஆளு’\nடி ஆர் வழியில் அமெரிக்கத் தமிழர் ஆரோக்கியசாமி க்ளமெண்ட்\nவிமலின் கிளாமர் ஹுயூமர் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’\nகாற்றின் மொழி @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammatamilcinema.in/velai-siva/", "date_download": "2018-12-13T17:21:13Z", "digest": "sha1:63IQEJALJYS37C67PQHHWHPPFL5XDAZN", "length": 10463, "nlines": 90, "source_domain": "nammatamilcinema.in", "title": "'வேலைக்காரன்' பற்றி சிவகார்த்திகேயன் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nவேலைக்காரன்’ குறித்துக் கூறும் சிவகார்த்திகேயன் ‘அதிர்ஷ்டம் வாய்ப்புகள் தரலாம், ஆனால் கடும் உழைப்பு மட்டுமே வெற்றியை தரும் ‘ என்பதை நம்புபவன் நான். ‘வேலைக்காரன்’ படம் எனக்கு கிடைத்தது ஒரு அதிர்ஷ்டம்.\nமோகன் ராஜா சாரின் இந்த அற்புதமான கதையில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு போட்டுளேன். ‘வேலைக்காரன்’ படத்தின் ஹீரோ கதைதான். இந்த ஹீரோவுக்கு ஈடு கொடுக்க நான் உள்ளிட்ட எல்லா நடிகர்களும், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் உழைத்துள்ளோம்.\nஎந்த ஒரு சமுதாயத்துக்கும் இதய துடிப்பாக இருக்கும் உழைக்கும் வர்க்கத்தைப் பற்றிய படம் இது. எல்லோரின் வாழ்விலும் நடக்கும் நிகழ்வுகள்தான் இந்த படம்.\nஇந்த படத்தின் ஒவ்வொரு நடிகரும் , தொழில்நுட்ப கலைஞரும் தங்களது பெஸ்டுக்கும் மேல் தந்துள்ளனர்.\nஇது போன்ற அணியுடன் பணிபுரிந்தது எனது அதிர்ஷ்டம். தயாரிப்பாளர் R D ராஜா அவர்களின் ஆதரவு, ஊக்கம், கனவு மற்றும் இயக்குனர் மோகன் ராஜா சாரின் கதை, எழுத்து மற்றும் அதை படமாக்கியுள்ள விதமே,\n‘வேலைக்காரன்’ படத்தை இவ்வளவு சிறப்பாகியுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் ‘வேலைக்காரன்’ படத்தை ரசித்து, கொண்டாடி பாராட்டுவார்கள்” என்கிறார் .\n“உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது “- தயாரிப்பாளர் – இயக்குனர் ஹாசிம் மரிகர்\nபெட்டிக்கடை இசை வெளியீட்டு விழா\nநடு ரோட்டில் சாவுக் குத்தாட்டம் ஆடிய நடிகை\nPrevious Article “உள்குத்து” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nNext Article வேலைக்காரன் @ விமர்சனம்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\n“உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது “- தயாரிப்பாளர் – இயக்குனர் ஹாசிம் மரிகர்\nபெட்டிக்கடை இசை வெளியீட்டு விழா\nநடு ரோட்டில் சாவுக் குத்தாட்டம் ஆடிய நடிகை\nசித்தர்களின் ரகசியப் பின்னணியில் ‘ பயங்கரமான ஆளு “\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு @ விமர்சனம்\nசுரேஷ் சந்திர மேனனின் – வருமானம் தரும்- வினா விடை செயலி My Karma App\nசென்னையில் திருவையாறு…. ஒரு கலாச்சாரத் திருவிழா.\nவிரைவில் திரைக்கு வரும் ‘இதுதான் காதலா ‘\nபாரம்பரிய விளையாட்டின் பெருமையில் ‘தோனி கபடி குழு’\nசித்தர்களை மையமாக வைத்த சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘பயங்கரமான ஆளு’\nடி ஆர் வழியில் அமெரிக்கத் தமிழர் ஆரோக்கியசாமி க்ளமெண்ட்\nவிமலின் கிளாமர் ஹுயூமர் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’\nகாற்றின் மொழி @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sundayrequest.blogspot.com/2017/05/28052017.html", "date_download": "2018-12-13T18:33:19Z", "digest": "sha1:EIFOE2B7XICHJNSP3KHUX2WDWDYB5VQI", "length": 15235, "nlines": 97, "source_domain": "sundayrequest.blogspot.com", "title": "ஞாயிறு திருப்பலி வழிகாட்டி: ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 28.05.2017", "raw_content": "\nஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 28.05.2017\n*ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 28.05.2017*\nஉயிர்ப்புப் பெருவிழா முடிந்தப் பின், வந்த ஏழாம் ஞாயிறான இன்று இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாட ஆலயம் வந்திருக்கும் இயேசுவின் சீடர்களாகிய உங்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.\nஇயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன் முதலில் நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய் நடந்தன. எப்போது எப்படி நடந்ததென்றே தெரியாமல் நடந்த ஒரு முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம் விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப் பார்க்கும் தூய ஆவியாரின் விழாவும் மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள்.இருபது நூற்றாண்டுகள் மேலாகியும், இந்த விழாக்களில் நாம் புதுப்புது அர்த்தங்களைக் காண்பதற்குக் காரணம்... இவை முதல் முறைக்கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் ஆழமான அர்த்தங்கள் விதைக்கப்பட்டன.\nஇன்று அந்த விதைகள் வேரூன்றி வளர்ந்துத் தொடர்ந்து கனித் தந்து கொண்டிருக்கின்றன.அன்று வேரூன்றய மரங்கள் திக்கெங்கும் பல்கிப்பெருகி இறையரசைப் பறைச்சாற்றி வருகிறது. இன்று இயேசுவின் அழைப்பை ஏற்று நாம் அவரின் சீடர்களாய் அவர் பணிகள் செய்திட, வாழ்ந்திட, அன்பு பாரட்டத் தூயஆவியின் கனிகளைப் பெற்றுக்கொள்ள இத்திருப்பலியில் வேண்டிடுவோம்.\nஇன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதா லூக்கா இயேசுவின் விண்ணேற்றத்தை இங்கே அழகாகப் பதிவுச் செய்கிறார். இயேசு தான் தெரிந்துக்கொண்ட திருத்தூதர்களுக்குத் தனக்குப்பின் அவர்களின் பணி என்ன என்பதை விளக்கிகூறியபின் விண்ணேற்றம் அடைந்தார். அவர்களிடம் நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள் என்றும் உலகின் கடைசிஎல்லை வரை என் சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றும் உறுதியளிக்கின்றார். இயேசு விண்ணில் மறைந்தபின் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தவர்களிடம் வானதூதர்கள் “என்ன வானத்தையே பார்க்கிறீர்கள் போதும்“ என்று உலகைக் காண்பித்து “அவர் பணித்த பணிகளைச் செய்ய உலகின் கடைகோடிவரைச் செல்லுங்கள“ என்று கூறுவது போல எழுதிய லூக்காவின் இலக்கிய நயத்தைச் சுவைத்தவாறு அவர் நமக்கு இட்டப்பணியை உணர்ந்துச் செல்லப்படுவோம்.வாரீர்\nஇன்றைய இரண்டாம் வாசகத்தில் தந்தையாம் கடவுளை முழுமையாக அறிந்து கொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக இறைமக்களுக்கு அவர் தரும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்று கட்டவுளின் ஆற்றலை விளக்கும் பவுலடியார் கிறிஸ்துவுக்கு அனைவரையும் அடிபணியச் செய்து அனைத்துக்கும் மேலாகத் திருச்சபையின் தலையாகவும் திருச்சபையை அவரது உடலாகவும் தந்துள்ளதை தெளிவாகக் கூறுவதை இவ்வாசகத்தில் கவனமுடன் கேட்போம்.\n*பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.*\nமக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. *பல்லவி*\nஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். *பல்லவி*\nஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். *பல்லவி*\n*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி *\n நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா\n1. அன்புத் தந்தையே இறைவா இயேசு விட்டுச் சென்ற இறையரசுப் பணியைக் காலத்தின் அறிகுறிகளுக்கேற்பவும் மக்களின் தேவைகளுக்கு ஏற்பவும் தொடர்ந்து ஆற்றிடத் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றம் பொதுநிலையினர் அனைவருக்கும் தேவையான ஞானத்தையும் உறுதியான நம்பிக்கையும் வழங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n2.விண்ணில் வாழ்பவராம் இறைவா, எங்கள் குடும்பத்தினர்கள் அனைவரும் சாட்சிகளாக வார்த்தையால் மட்டுமல்ல, வாழ்க்கை மூலமாகவும் வெளிப்படுத்தவும், இயேசுவின் சிந்தனைகள், பணிவாழ்வு, இறுதீலக்கு இவற்றை நமதாக்கி இருக்குமிடத்தில் விண்ணகத்தை உருவாக்கத் தேவையான நல்வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n3. அமைதித் தருபவரே இறைவா, உலகெங்கும் துன்புரும் உம் திருச்சபைக் கண்நோக்கியருளும். அவர்கள் தீவிரவாதம், அடக்குமுறை, நோய், பசி, வறுமைப் போன்றவற்றால் தங்கள் வாழவாதரங்களை இழந்து மனம் உடைந்து உம்மில் நம்பிக்கை இழக்காமல் இருக்க அனைவருக்கும், உமது அன்பின் அரவணைப்பில் அமைதியை அளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n திருஅவையின் தூண்களாக வளர்ந்து வரும் எம் இளையோர்கள் உலகில் ஏற்படும் மாற்றங்களால் அவர்களின் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, அவை தரும் வாக்குறுதியால் தவறான பாதையில் போகாமல், உமது வாக்குறுதிகள் அவாகளின் வாழ்க்கைப் பாதைக்கு வழிக்காட்டி என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை அவர்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\nதூய ஆவியாரின் வருகை பெருவிழா (04.06.2017)\nஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 28.05.2017\nபாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு 21.05.2017\nபாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு 14.05.2017\nபாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு 07.05.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbtg.com/tag/prithu-king/", "date_download": "2018-12-13T18:17:06Z", "digest": "sha1:4SBBNKM3THYAXEPZKTUM6S442D7TALOU", "length": 8640, "nlines": 60, "source_domain": "tamilbtg.com", "title": "Prithu King – Tamil BTG", "raw_content": "\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nமாமன்னர் பிருது தமது நகரத்திற்குத் திரும்பியபொழுது, அந்நகரம் முத்துக்களாலும் மலர்களாலும் பொன்னாலும் அழகிய துணிமணிகளாலும், வாழை மரம், பாக்கு மரம் முதலிய மங்கல பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டு, தூப தீபங்களின் நறுமணம் கமழ, காண்போர் கண்களைக் கவரும் வண்ணம் இனிமையாகத் திகழ்ந்தது. குடிமக்கள் அனைவரும் தீபம், மலர், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தானியங்கள், குங்குமம் முதலிய மங்கல பொருட்களை கைகளில் ஏந்தி, நன்கு அலங்கரிக்கப்பட்ட இளம் சிறுமிகள் முன்னே நிற்க, வாத்தியங்களும் வேத மந்திரங்களும் முழங்க தமது மன்னரை இதயபூர்வமாக வரவேற்றனர்.\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nதம்மைப் புகழ்வதை தடுத்து நிறுத்திய பிருது மன்னர் முழுமுதற் கடவுளின் ஓர் அவதாரம் என்பதை மாமுனிவர்களிடமிருந்தும் மகான்களிடமிருந்தும் கேட்டறிந்த இசைக் கலைஞர்கள் ஆனந்தத்தில் திளைத்தனர். பிருது மன்னர் தங்களிடம் புன்னகையோடு உரையாடியதை எண்ணி மகிழ்ந்தனர். சூதர்கள், மாகதர்கள் போன்ற இசைக் கலைஞர்கள் முனிவர்களின் அறிவுரைப்படி அவரைத் தொடர்ந்து புகழ்ந்தனர்.\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (47) நாஸ்திகம் (4) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (36) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (34) பொது (123) முழுமுதற் கடவுள் (24) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (20) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (22) ஸ்ரீமத் பாகவதம் (75) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (69) ஸ்ரீல பிரபுபாதர் (155) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (68) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (71)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nபாலியல் தொந்தரவுகள் என்ன செய்யலாம்\nஉறவுகள் கசந்ததால் கனவுகள் கலைந்ததா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.kovaiaavee.com/2013/04/nh4.html", "date_download": "2018-12-13T18:42:28Z", "digest": "sha1:MF5F52WFZGFPQDKM5RTTZBZTW246F2KB", "length": 16334, "nlines": 272, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: உதயம் NH4 - திரை விமர்சனம்.", "raw_content": "\nஉதயம் NH4 - திரை விமர்சனம்.\nஒரு மந்திரி பொண்ணை, ஒரு மிடில்க்ளாஸ் பையன் லவ் பண்றான். அந்த பொண்ணும் அவனை உயிருக்குயிரா லவ் பண்றா.. நண்பர்கள் இவங்க காதலுக்கு உதவறாங்க. மந்திரி அதுக்கு நோ சொல்றார். கல்லூரியின் கடைசி நாளில் கிளிகளுக்கு ரெக்கை முளைத்து பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி NH4 ல பறந்து போயிடுது.. மந்திரி அவங்கள புடிக்க ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏற்பாடு பண்றார். அவரு புடிச்சாரா, இவங்க மாட்டுனாங்களா என்பதை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்ல வந்திருக்கும் படம்தான் இந்த உதயம்.\nசித்தார்த் கேரக்டரை அருமையாக உள்வாங்கி நடித்திருக்கிறார்.. பொறுமை, தைரியம், புத்திசாலித்தனம் இவை அனைத்தும் ஒருங்கே அமைந்த ஒரு இளைஞனின் கதாபாத்திரத்தில் அவ்வளவு அழகாக பொருந்தியிருக்கிறார். காதல் காட்சிகளிலும், ஆக்ஷனிலும் அசத்தியிருக்கிறார். குறிப்பாக ஹைவேயின் குறுக்கே போலிஸ் வண்டியை வழிமறிக்கும் காட்சியில் நல்ல நடிப்பு. நாயகி அஸ்ரிதா, புதுமுகம் என்றாலும் இளைஞர்களை கவரும் முகமாக இருக்கிறார். தமிழ் உச்சரிப்பில் இன்னும் தேற வேண்டும் என்றாலும் கான்வெண்டில் படித்த பெங்களூரில் வாழும் பதினேழு வயது பெண் கேரக்டர் என்பதால் ஏற்றுக் கொள்ளலாம்.\nபடத்தின் மற்றொரு பலம் போலீஸாக வரும் கே.கே.மேனன்.. போலீசுக்கே உரிய கம்பீரமும், மிடுக்கும் இவரிடம் மிளிர்கிறது. ஆரம்பம் முதலே இவரை பாசக்கார கணவராகவும், அன்பான அப்பாவாகவும் காட்டும் காட்சிகளிலேயே நமக்கு படத்தின் முடிவு தெரிந்து விடுகிறது எனினும் அவர் அஸ்ரிதாவை கூட்டிக் கொண்டு போகும் போது மனம் பதைபதைக்கிறது. மற்றொரு முக்கிய ப்ளஸ் வெற்றிமாறனின் திரைக்கதை.. சிம்பிளான கதையில் திருப்பங்களை தந்து ஆடியன்சை இருக்கையில் கட்டிப் போடுவது நல்ல திரைக்கதை மட்டுமே..\nஜி.வீ.பிரகாஷ் இசையில் யாரோ இவன் பாடலும் ஓரக் கண்ணாலே பாடலும் இனிமை. ஆயினும் பின்னணி இசை இன்னும் கொஞ்சம் வேகமாக இருந்திருக்கலாமோ சித்தார்த்தின் நண்பர்கள் மற்றும் போலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் நம்மை அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள். காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, ஆக்க்ஷன் என சரிவிகிதத்தில் கலந்து உருவாக்கப்பட்ட இந்த நெடுஞ்சாலை குடும்பத்துடன் பயணம் செய்ய நிச்சயம் இனிமையாக இருக்கும்.\nகுடும்பத்துடன் பயணிக்க ஏற்றது இந்த நெடுஞ்சாலை - கடைசி வரி பன்ச்சே அருமையான விமர்சமாயிடுத்து ஆவி இதை தைரியமாப் பாத்துர்றோம் நாங்க. (புதிய பவர்( இதை தைரியமாப் பாத்துர்றோம் நாங்க. (புதிய பவர்() ஸ்டார் உதயமாகியிருக்கும் ‘திருமதி தமிழ்’ பாத்து விமர்சனம் எழுதற திடநெஞ்சம் உங்களுக்கு இருக்கா) ஸ்டார் உதயமாகியிருக்கும் ‘திருமதி தமிழ்’ பாத்து விமர்சனம் எழுதற திடநெஞ்சம் உங்களுக்கு இருக்கா\nபடம் நல்லாயிருக்கு சார். ஆவி டாக்கீஸ் குழு கொஞ்சம் தரமான படங்்களை மட்டும் தான் பார்க்க அனுமதிக்கும்.ஹி ஹி..\nவிமர்சனம் அருமை... விரைவில் பார்த்துவிடுவோம்...\nமிக நேர்தியான கதை, திரைகதை, வசனம். சமீபத்தில் ரசித்த படம்....\nபடம் நல்லா இருக்குன்னு சொல்லிட்ட...ம்ம்ம்..நான் போய் மாட்டிகிட்டேன் கெளரவத்துல.....\n//நாயகி அஸ்ரிதா, புதுமுகம் என்றாலும் இளைஞர்களை கவரும் முகமாக இருக்கிறார்//\nஇது போதும். கதை எப்படி இருந்தா என்ன....\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் (காதலா\nஐ.பி.எல் 6- முதல் சுற்றின் முடிவில்...\nஉதயம் NH4 - திரை விமர்சனம்.\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nபாட்ஷா - திரை விமர்சனம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nசேட்டை - திரை விமர்சனம்\nகேடி பில்லா கில்லாடி ரங்கா.. திரை விமர்சனம்\nஎனக்கு பிடித்த பாடல்-1 (கப்பலேறி போயாச்சு)\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகுழந்தைவடிவில் ஐயப்பன், குளத்துப்புழா - ஐயப்பனின் அறுபடை வீடுகள்\nஒரே நாளில் மூன்று சினிமா – மாட்டு வண்டி பயணம்\nதோல்வி அடைந்தது மோடி அல்ல மக்கள்தான்..\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nதேன்சிட்டு மின்னிதழ் டிசம்பர் 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபேசாத வார்த்தைகள் : 07092018\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil360newz.com/ajith-fans-feel-visuvasam/", "date_download": "2018-12-13T18:49:50Z", "digest": "sha1:7PZY26BJYBAFNA332XGBJVPNYHJXHRNC", "length": 7475, "nlines": 114, "source_domain": "www.tamil360newz.com", "title": "அடக் கொடுமையே.. என்ன தல இதெல்லாம்? அஜித்தால் டென்ஷனான ரசிகர்கள்.! - tamil360newz", "raw_content": "\nHome Cinema News அடக் கொடுமையே.. என்ன தல இதெல்லாம்\nஅடக் கொடுமையே.. என்ன தல இதெல்லாம்\nதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.\nஇவர் நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த படத்திற்கு பிறகு மெகா ஹிட் இயக்குனரான வினோத் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது தல அஜித் இயக்குனர்களை கமிட் செய்யும் பாலிசி பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.\nஅஜித்தை இயக்கும் இயக்குனருக்கு ஒரு வருடத்தில் எதாவது நல்லது நடக்க வேண்டுமாம். இல்லையென்றால் மீண்டும் அவரை கமிட் செய்ய மாட்டாராம். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் என்ன தல இப்படி இருக்கீங்க\nPrevious articleஒரு நாள் முழுவதும் ஜோதிகாவுடன் இருக்க ஓர் அறிய வாய்ப்பு \nNext articleமிரட்டல் அடியில் மிரட்டும் Deadpool 2 இறுதி ட்ரைலர் இதோ.\nரூ 200 கோடி பட்ஜெட் படத்திற்கு நேர்ந்த கொடுமை, விஜய் சேதுபதி காட்சி லீக் ஆனது.\nபரத் நடிக்கும் புதிய திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇணையத்தில் கசிந்த சூர்யாவின் ‘என்.ஜி.கே’ – படக்குழு அதிர்ச்சி\nகாஸ்டிங் டைரக்டர் என சொல்லிக்கொண்டு 200 பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடிய காமுகன்.\nதென் ஆப்ரிக்கா வரை அடிச்சி தூக்கிய தல ரசிகர்கள்- மிரண்டு போன டேல் ஸ்டெயின்\nவசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடம் பிடித்த 2.0. அஜித், விஜய் இந்த சாதனையை முறியடிப்பார்களா.\nIMDB வெளியிட்ட 2018இன் டாப் 10 இந்திய படங்களின் லிஸ்ட். 96, ராட்சசன் பிடித்த இடம் என்ன தெரியுமா \nஓவியா 96ml படத்தில் இணைந்த சிம்பு .\nஇஷா அம்பானி திருமணத்திற்கு சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினி – கிடைத்த வரவேற்பை பாருங்கள் (வீடியோ)\nரூ 200 கோடி பட்ஜெட் படத்திற்கு நேர்ந்த கொடுமை, விஜய் சேதுபதி காட்சி லீக் ஆனது.\nவைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.\nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை ட்ரைலர்.\nபரத் நடிக்கும் புதிய திரில்லர் படத்தின் வித்யசமான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமீண்டும் போலிஸ் ட்ரெஸ்ஸில் கலக்கும் விஷ்ணு விஷால் சிலுக்குவார்பட்டி சிங்கம் ட்ரைலர் இதோ.\nஇணையத்தில் கசிந்த சூர்யாவின் ‘என்.ஜி.கே’ – படக்குழு அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-13T17:53:44Z", "digest": "sha1:MMFBE4R56NN3DXEERYVO6IMPOELA5EVB", "length": 7166, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "அளவுக்கு மீறினால் உரமும் விஷம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅளவுக்கு மீறினால் உரமும் விஷம்\nஅதிகபடியான உரம் மற்றும் பூச்சி மருந்துகள் உபயோக படுத்தி, வளர்ந்த தீவனங்களால் மாடுகளுக்கு உடல் நல குறைவு ஏற்படும் என்று இப்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருகிரர்கள்.\nபஞ்சாபில் உள்ள வேளாண்மை பல்கலை கழகத்தில் உள்ள Dr குப்தா மேற்கொண்ட ஆராய்ச்சியில், 183 தீவனங்கள் சோதனை செய்யப்பட்டதில், பல, அளவுக்கு மீறி நெயத்ராத் (nitrate ) இருப்பது தெரிய வந்துள்ளது. அளவுக்கு மீறி உரமும், பூச்சி மருந்துகளும் செடியில் போட்டால், செடிகள், அவற்றை பயன் படுத்த தெரியாமல் செடியிலேயே அவை தங்கி விடுகின்றன.\nஇப்படி பட்ட செடிகளை, தீவனங்களை தின்னும் மாடுகளுக்கு வியாதிகள் வருகின்றன. பல நேரங்களில் வாயில் எச்சல் விட்டு மடிந்து விடுகின்றன என்கிறார் Dr குப்தா. அவர் சொல்லும் சில டிப்ஸ்:\n– தேவைக்கு அதிகமாக யூரியா போன்ற உரங்களை உபயோக படுத்த கூடாது\n– இயற்கை எருவையும் செயற்கை உரங்களையும் கலந்து பயன் படுத்த கூடாது\n– சாக்கடை நீரை செடிகளுக்கு பாசன நீராக உபயோக படுத்த கூடாது. அவற்றில் nitrate அதிகம் இருக்கும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநீர் மேலாண்மையில் முன்மாதிரியாக திகழ்ந்த புதுக்கோட...\nசிறுநீர் இருந்து உரம் பற்றி பெங்களூர் விவசாய பல்கல...\nநுண்ணுயிர் உரங்கள் – நீலப்பச்சை பாசி...\nPosted in எரு/உரம், பாசனம்\nஇயற்கை எரு தயாரிப்பது எப்படி\n← பாரம்பரிய விவசாயத்தை காப்பற்ற போராட்டம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/13120329/1207264/Anna-Nagar-area-jewelry-and-cell-phone--snatch-3-arrest.vpf", "date_download": "2018-12-13T18:51:26Z", "digest": "sha1:JA72JCHKUU6G6AAHOIZWLUZZ6GECHCZ5", "length": 13883, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "அண்ணாநகர் பகுதியில் நகை-செல்போன் பறித்த 3 பேர் கைது || Anna Nagar area jewelry and cell phone snatch 3 arrest", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅண்ணாநகர் பகுதியில் நகை-செல்போன் பறித்த 3 பேர் கைது\nபதிவு: அக்டோபர் 13, 2018 12:03\nஅண்ணாநகர் பகுதியில் நகை-செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest\nஅண்ணாநகர் பகுதியில் நகை-செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest\nகடந்த சில வாரங்களாக அண்ணாநகர், அமைந்த கரை, ராஜமங்கலம், அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைப்பெற்று வந்தன.\nகுற்றவாளிகளை பிடிக்க அண்ணாநகர் உதவி ஆணையர் குணசேகரன் தலைமையில் அண்ணாநகர் காவல் ஆய்வாளர்கள் சரவணன், செந்தில்குமார்,மதுரவாயல் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.விசாரணையில் தொடர் வழிபறியில் ஈடுப்பட்டு வந்தவர்கள் ஒரே கும்பலை சார்ந்தவர்கள் என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானது.\nஅவர்கள் பயன்படுத்தி வந்த மோட்டார் சைக்கிளை ராஜமங்கலத்தில் திருடி உள்ளனர். அதனை வைத்தே அவர்கள் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்டனர் என்பது தெரியவந்தது.\nமணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். தீவிர விசாரணையில் வழிப்பறியில் ஈடபட்ட வடபழனியை சேர்ந்த சந்தோஷ் குமார் (20), மாங்காடு பகுதியை சேர்ந்த எட்வீன் (19), வடபழனி பகுதியை சேர்ந்த பார்த்திபன் (24) ஆகியோரை கைது செய்தனர்.\nஅவர்களிடம் இருந்து 12 1/2 சவரன் தங்க நகைகள், 10 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடைபெறுகிறது. #arrest\nமத்திய பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார்\nரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு - சுப்ரீம் கோர்ட்\nபாராளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது- இலங்கை உச்சநீதிமன்றம்\nஅமமுகவின் எழுச்சியை தடுத்து, முன்னேற்றத்தை முடக்க முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன - டிடிவி தினகரன்\nபிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைந்தால் உரிய அந்தஸ்து, மரியாதை எல்லாமே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதெலுங்கானா மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nபஜனை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி யார் அனுமதி கேட்டாலும் உடனே அனுமதி கொடுக்கப்படுமா- உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/10/10151943/1206746/Pro-kabaddi-League-tamil-thalaivas-avoid-hat-trick.vpf", "date_download": "2018-12-13T18:50:52Z", "digest": "sha1:4KSUTASC77Y5VGWZ6IR7GAHRBBIICVQW", "length": 16293, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "புரோ கபடி லீக்- தமிழ் தலைவாஸ் அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா? || Pro kabaddi League tamil thalaivas avoid hat trick Loss", "raw_content": "\nசென்னை 14-12-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபுரோ கபடி லீக்- தமிழ் தலைவாஸ் அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா\nபதிவு: அக்டோபர் 10, 2018 15:19\nபுரோ கபடி லீக் சீசன் 6-ல் தமிழ் தலைவாஸ் இன்றைய 4-வது ஆட்டத்தில் பெங்களூரை புல்சை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கிறார்கள். #ProKabaddi\nபுரோ கபடி லீக் சீசன் 6-ல் தமிழ் தலைவாஸ் இன்றைய 4-வது ஆட்டத்தில் பெங்களூரை புல்சை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கிறார்கள். #ProKabaddi\n6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 42-26 என்ற புள்ளிக் கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்சை வீழ்த்தியது.\nஅதை தொடர்ந்து நடந்த ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் அணி 32-37 என்ற கணக்கில் உபி யோதாவிடமும், 28-33 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்சிடமும் போராடி தோற்றது.\nதமிழ் தலைவாஸ் அணி 4-வது லீக் ஆட்டத்தில் இன்று பெங்களூர் புல்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.\nதொடர்ந்து 2 போட்டிகளில் வீழ்ந்த தமிழ் தலைவாஸ் ‘ஹாட்ரிக்‘ தோல்வியை தவிர்த்து 2-வது வெற்றியை பெறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். உபி-யிடமும், தெலுங்கு டைட்டன்சிடமும் கடுமையாக போராடியே தோற்றது. கடைசி கட்டங்களில் செய்யும் தவறு பாதகமாகி விடுகிறது.\nஅஜய் தாகூரை அதிகமாக நம்பி அணி இருக்கிறது. அவர் ஆட்டம் இழந்தால் அணியின் நிலைமை மாறி விடுகிறது. மோசமாக விளையாடும் ஜஸ்பீர்சிங் இன்றைய ஆட்டத்திலாவது மாற்றம் செய்யப்படுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெய்டு மற்றும் எதிர் அணி வீரர்களை மடக்கி பிடிப்பதில் மேம்படுவது அவசியமாகிறது.\nமுன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள யு மும்பா- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.\nமும்பை அணி தொடக்க ஆட்டத்தில் புனேரி பல்தானுடன் 32-32 என்ற கணக்கில் ‘டை’ செய்தது. ஜெய்ப்பூர் அணி முதல் போட்டியில் இன்றுதான் ஆடுகிறது.\nபுரோ கபடி | தமிழ் தலைவாஸ் | அஜய் தாகூர்\nமத்திய பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார்\nரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு - சுப்ரீம் கோர்ட்\nபாராளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது- இலங்கை உச்சநீதிமன்றம்\nஅமமுகவின் எழுச்சியை தடுத்து, முன்னேற்றத்தை முடக்க முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன - டிடிவி தினகரன்\nபிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைந்தால் உரிய அந்தஸ்து, மரியாதை எல்லாமே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதெலுங்கானா மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்\nபஜனை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி யார் அனுமதி கேட்டாலும் உடனே அனுமதி கொடுக்கப்படுமா- உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nபுரோ கபடி லீக் - பாட்னா பைரேட்சை வீழ்த்தியது தெலுங்கு டைட்டன்ஸ்\nஉலககோப்பை ஹாக்கி - காலிறுதியில் நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது இந்தியா\n2020 ஆசிய கோப்பை டி20 தொடரை நடத்தும் உரிமையை பெற்றது பாகிஸ்தான்\nபுஜாராவிடம் இருந்து ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும்- டீன் ஜோன்ஸ்\nபெர்த் ‘க்ரீன் பிட்ச்’ ஆஸ்திரேலியாவிற்கு பின்விளைவை ஏற்படுத்தும்: மைக்கேல் வாகன் எச்சரிக்கை\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது - 15ந்தேதி சென்னையை நெருங்கும்\nஆஸி.க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின்-ரோகித் இல்லை\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nமுக ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது- செந்தில் பாலாஜி\nஎனது கேப்டன் பதவியை காப்பாற்றியவர் லட்சுமண் - கங்குலி\nமொபைல் போன் தயாரிப்பு ஆலையை மூடும் சாம்சங்\n57 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.94\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nதினகரனை நடுரோட்டில் விட்டு வந்துவிட்டார்- செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0387+ar.php", "date_download": "2018-12-13T18:39:35Z", "digest": "sha1:YG7MSCXOZN7XTGS6BR2JSUZ5P327ED5O", "length": 4426, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0387 / +54387 (அர்கெந்தீனா)", "raw_content": "பகுதி குறியீடு 0387 / +54387\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 0387 / +54387\nபகுதி குறியீடு: 0387 (+54387)\nஊர் அல்லது மண்டலம்: Salta\nமுன்னொட்டு 0387 என்பது Saltaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Salta என்பது அர்கெந்தீனா அமைந்துள்ளது. நீங்கள் அர்கெந்தீனா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். அர்கெந்தீனா நாட்டின் குறியீடு என்பது +54 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Salta உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +54387 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Salta உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +54387-க்கு மாற்றாக, நீங்கள் 0054387-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 0387 / +54387 (அர்கெந்தீனா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+2284+gr.php", "date_download": "2018-12-13T18:30:48Z", "digest": "sha1:ZLMFXXCVJBL7TSTHADOCVNAWJE2BDRLK", "length": 4406, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 2284 / +302284 (கிரேக்க)", "raw_content": "பகுதி குறியீடு 2284 / +302284\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 2284 / +302284\nபகுதி குறியீடு: 2284 (+30 2284)\nஊர் அல்லது மண்டலம்: Paros, Sifnos\nமுன்னொட்டு 2284 என்பது Paros, Sifnosக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Paros, Sifnos என்பது கிரேக்க அமைந்துள்ளது. நீங்கள் கிரேக்க வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். கிரேக்க நாட்டின் குறியீடு என்பது +30 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Paros, Sifnos உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +30 2284 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Paros, Sifnos உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +30 2284-க்கு மாற்றாக, நீங்கள் 0030 2284-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 2284 / +302284 (கிரேக்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376825029.40/wet/CC-MAIN-20181213171808-20181213193308-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}