{"url": "http://silanerangalilsilakaruththukkal.blogspot.com/2014/02/", "date_download": "2018-12-12T18:36:15Z", "digest": "sha1:JVIXYPGDUXWOECMN4WD3S4UAZKT3BQZU", "length": 23804, "nlines": 498, "source_domain": "silanerangalilsilakaruththukkal.blogspot.com", "title": "சில நேரங்களில் சில கருத்துக்கள் : February 2014", "raw_content": "சில நேரங்களில் சில கருத்துக்கள்\nஇது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து\nவெள்ளி, 28 பிப்ரவரி, 2014\nமீண்டும் ஒரு பயணம்... தற்போது மும்பையிலிருந்து சென்னைக்கு....\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 1:15 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: சமூகம் , திருமணம் , ஜெர்மன் , travel\nவெள்ளி, 21 பிப்ரவரி, 2014\nநேற்று (20.2.14) timesnow விவாதத்தை பார்க்க நேர்ந்தது.. 7 பேரின் விடுதலைப் பற்றி அலசப்பட்டது. மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் கலந்து கொண்டதால் சற்று ஆர்வமேற்பட்டது.\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 5:05 2 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: மே 17 , TIMESNOW\nசெவ்வாய், 18 பிப்ரவரி, 2014\nஎத்தனை இருந்தாலும் இந்திய ஜனநாயகம் தலை சிறந்தது என்பதையே ராஜீவ் கொலைக் கைதிகளின் தூக்கு ரத்தின் மூலம் நிரூபித்திருக்கிறது சுப்ரீம் கோர்ட்.. உன்னதமான சர்வாதிகாரத்தைக் காட்டிலும் பல்வேறு சிக்கல்கள் கொண்ட இந்திய ஜனநாயகமே சிறந்த வழிமுறை என்பது இதன் மூலம் தெரிகிறது... தமிழக மக்கள் தொடர்ந்த போராட்டத்தையும் இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும..\nமக்கள் தங்கள் தேவைக்காக இந்த அமைப்பில் தொடர் போராட்டத்தின் மூலமாக எதையும் சாதிக்க முடியும் என்பதும் மக்களுக்கான சரியான அமைப்பாக இந்திய ஜனநாயகம் உள்ளது என்பதும் இதன் மூலம் தெரிகிறது...\nசமீபத்தில் ஜெயமோகன் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதன் சுட்டி http://www.jeyamohan.in/\nஎன்னுள் பெரும் தாக்கத்தை உருவாக்கிய கட்டுரை.. அது தற்போது எத்தனை பொருத்தமாக இருக்கிறது.....\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 12:20 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: ராஜீவ் கொலை , ஜனநாயகம் , ஜெயமோகன்\nதிங்கள், 17 பிப்ரவரி, 2014\nபெப்பர் ஸ்ப்ரே எம்பியின் சொத்து மதிப்பு....\nசமீபத்தில் நாடாளுமன்றத்தில் வாசனை குறைவாக இருந்த காரணத்தாலோ என்னவோ மாண்புமிகு எம்பி ஒருவர் அனைவர் முகத்திலும் பெப்பர் ஸ்ப்ரேயை இலவமாக அடித்திருக்கிறார் ..\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 1:23 2 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: நாடாளுமன்றம் , பில்கேட்ஸ் , பெப்பர் ஸ்ப்ரே எம்பி\nசனி, 15 பிப்ரவரி, 2014\nஒரு தேசம் தன் மீது அன்னியர்கள் படையெடுத்து வருவதால் நாட்டைக் காப்பாற்ற இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்ததாம்.. அதைக் கேட்டு பல இளைஞர்கள் நாட்டைக் காப்பாற்ற ராணுவத்தில சேர\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 12:55 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: கெஜ்ரிவால் , கேப்டன் , பாலு மகேந்திரா , பிரதமர் , ஜன் லோக் பால் , ஜனநாயகம் , MLA\nசெவ்வாய், 11 பிப்ரவரி, 2014\nசமூக அரசியல் ஆர்வலர்கள்/அறிவுஜீவிகள் முதல் டிவி சீரியல்களில் முழ்கும் சராசரி நபர்கள் வரை (பெண்கள் என்று சொல்ல விரும்பவில்லை.. காரணம் டிவிசீரியல் கலாச்சாரத்தில் ஆண் பெண் வித்தியாசமில்லை) நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பேசுகிறார்கள்\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 12:48 4 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: ஊழியர் குரல் , கம்யூனிஸ்டுகள் , காங்கிரஸ் , நாடாளுமன்ற தேர்தல் , பிஜேபி , வினவு\nவியாழன், 6 பிப்ரவரி, 2014\nமாண்புமிகு அரவிந்த கேஜ்ரிவா......ல் அவர்கள்... நேற்று ராய்டர் நிருபர் ஒருவருக்குப் பேட்டியளித்திருக்கிறார்.. அதாகப்பட்டது காப் பஞ்சாயத் (KHAP PANCHAYAT) (தமிழில் கட்டப் பஞ்சாயத்து)\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 3:19 2 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: அரவிந்த் கேஜ்ரிவால் , கட்டப் பஞ்சாயத்து , தேர்தல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nபெப்பர் ஸ்ப்ரே எம்பியின் சொத்து மதிப்பு....\n1000 மர்ஃபி விதிகள் ( 1 )\nஅகிலேஷ் ( 1 )\nஅசோகமித்திரன் ( 1 )\nஅஞ்சலி ( 8 )\nஅதிபர் தேர்தல் ( 1 )\nஅதிமுக ( 5 )\nஅப்துல் கலாம் ( 1 )\nஅமீர்கான் ( 1 )\nஅமெரிக்கா ( 5 )\nஅர்விந்த் கேஜ்ரிவால் ( 1 )\nஅர்னாப் ( 1 )\nஅர்னாப் கோஸ்வாமி ( 1 )\nஅரசியல் ( 47 )\nஅரசியல் கட்சிகள் ( 1 )\nஅரசியல். தேர்தல். வேட்பு மனு ( 1 )\nஅரசியல். முலயாம் சிங் ( 1 )\nஅரசு ( 1 )\nஅரவிந்த் கேஜ்ரிவால் ( 2 )\nஅரையிறுதி ( 1 )\nஅலோபதி ( 1 )\nஅவலம் ( 1 )\nஅறிவியல் ( 1 )\nஅன்பே சிவம் ( 1 )\nஅன்னா அசாரே ( 1 )\nஅனுபவம் ( 4 )\nஆகமம் ( 1 )\nஆங்கில அறிவு ( 1 )\nஆட்சியதிகாரம் ( 1 )\nஆண்டாள் ( 2 )\nஆணாதிக்கம் ( 1 )\nஆம் ஆத்மி ( 3 )\nஆய்வுக் கட்டுரை ( 1 )\nஆளுமை ( 1 )\nஆன்மிக அரசியல் ( 1 )\nஇக்பால் செல்வன் ( 1 )\nஇடதுசாரிகள் ( 1 )\nஇந்தி ( 1 )\nஇந்தி பேசும் மக்கள் ( 1 )\nஇந்தி வேண்டாம் ( 1 )\nஇந்தியா ( 1 )\nஇயக்குனர் ( 1 )\nஇயற்கை ( 1 )\nஇரங்கல் ( 1 )\nஇரண்டாம் வகுப்பு ( 1 )\nஇலக்கியம் ( 4 )\nஇலங்கை ( 2 )\nஇலங்கைப் பிரச்சனை ( 1 )\nஇளைஞர்கள் ( 1 )\nஇறைவன் ( 1 )\nஇனம் ( 2 )\nஈழத் தமிழர்கள் ( 1 )\nஉச்ச நீதிமன்றம் ( 1 )\nஉலக முதலீட்டார்கள் மாநாடு ( 1 )\nஊழியர் குரல் ( 1 )\nஎகிப்து ( 1 )\nஎச்சரிக்கை ( 1 )\nஎமர்ஜென்சி ( 1 )\nஎழுத்தாளர்கள் ( 1 )\nஎழுத்து ( 1 )\nஒழுக்கம் ( 1 )\nஓட்டரசியல் ( 2 )\nகட்சிகள் ( 2 )\nகட்டப் பஞ்சாயத்து ( 1 )\nகட்ஜு ( 1 )\nகடவுள் ( 1 )\nகத்தி ( 1 )\nகந்து வட்டி ( 2 )\nகபாலி ( 1 )\nகம்யூனிஸ்ட் கட்சி ( 1 )\nகம்யூனிஸ்டுகள் ( 2 )\nகருத்து சுதந்திரம் ( 1 )\nகருத்துச் சுதந்திரம் ( 1 )\nகருப்புப் பணம் ( 1 )\nகல்லில் நார் உரிக்கும் கலையை ( 1 )\nகல்லூரிகள் ( 1 )\nகல்வி ( 1 )\nகலாச்சாரம் ( 1 )\nகலைஞர் ( 5 )\nகலைப் படைப்பு ( 1 )\nகவனம் ( 1 )\nகவிதை ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகள்ளப்பணம் ( 1 )\nகற்பு ( 1 )\nகாக்கா முட்டை ( 1 )\nகாங்கிரஸ் ( 3 )\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ( 1 )\nகாதல் ( 1 )\nகாமெடி நடிகர்கள் ( 1 )\nகாரைகால் ( 1 )\nகாவிரி ( 2 )\nகாவேரி ( 1 )\nகிரிக்கெட் ( 2 )\nகிருண்ஷய்யர். அரசியல் ( 1 )\nகிருஷ்ணய்யர் ( 1 )\nகிழட்டுப்புலி ( 1 )\nகுற்றம் ( 3 )\nகூகிள் ( 1 )\nகூகிளில் ( 1 )\nகெஜ்ரிவால் ( 3 )\nகேப்டன் ( 2 )\nகேப்டன் கோபிநாத் ( 1 )\nகேயாஸ் தியரி ( 1 )\nகொலைகள் ( 1 )\nகோபிநாத் ( 1 )\nகோர்ட் ( 1 )\nகௌரவ் பாட்டியா ( 1 )\nசங்கரராமன் ( 1 )\nசச்சின் ( 1 )\nசசிபெருமாள் ( 1 )\nசபரிமலை ( 1 )\nசமுதாயம் ( 2 )\nசமூகம் ( 60 )\nசமூகம். குழந்தைத் தொழிலாளர்கள். நோபல் பரிசு ( 1 )\nசர்ச்சை ( 3 )\nசன் டிவி ( 1 )\nசாதி ( 3 )\nசாமியார் ( 1 )\nசிங்கப்பூர் ( 2 )\nசிட்னி ( 1 )\nசிறுமி ( 1 )\nசினிமா ( 12 )\nசீக்கிய கலவரம் ( 1 )\nசுந்தர் பிச்சை ( 1 )\nசுவாதி படுகொலை ( 1 )\nசுனந்தா ( 1 )\nசுஜாதா ( 1 )\nசூதாட்டம் ( 1 )\nசூழலியல் ( 1 )\nசோசியல் நெட்வொர்க் ( 1 )\nஞாநி ( 2 )\nஞானக் கூத்தன் ( 1 )\nட்ரம்ப் ( 1 )\nடமால் டூமீல் ( 1 )\nடாக்டர் ஜோனஸ் சால்க் ( 1 )\nடால்ஸ்டாய் ( 1 )\nடெல்லி ( 1 )\nத்ருஷ்யம் ( 1 )\nதமிழ் ( 1 )\nதமிழ் எழுத்துரு ( 1 )\nதமிழ்நாடு ( 1 )\nதமிழ்ப்படங்கள் ( 1 )\nதமிழகம் ( 4 )\nதமிழர்கள் ( 1 )\nதலிபான்கள் ( 1 )\nதலிபானிசம் ( 1 )\nதனியார்மயம் ( 1 )\nதிமுக ( 3 )\nதிரிபுரா ( 1 )\nதிருட்டு ( 1 )\nதிருமணம் ( 1 )\nதிரைப்படம் ( 9 )\nதீர்க்க தரிசனம் ( 1 )\nதீர்ப்பு ( 1 )\nதீவிரவாதம் ( 2 )\nதூக்குத் தண்டனை ( 3 )\nதூதரக அதிகாரி தேவ்யானி ( 1 )\nதெகல்கா ( 1 )\nதெனாலி ( 1 )\nதேசியம் ( 1 )\nதேர்தல் ( 6 )\nதேர்தல் முடிவுகள் ( 3 )\nதொழில் ( 1 )\nநக்மா ( 1 )\nநடிகர் சங்கம் ( 2 )\nநாடாளுமன்ற தேர்தல் ( 1 )\nநாடாளுமன்றம் ( 1 )\nநாத்திகம் ( 1 )\nநாளேடுகள் ( 1 )\nநிதானம் ( 1 )\nநிர்பயா. மனிதம் ( 1 )\nநீட் ( 1 )\nநீட் தேர்வு ( 1 )\nநீதி ( 2 )\nநீதி மன்றம் ( 1 )\nநீதிபதி ( 1 )\nநீதிமன்றம் ( 1 )\nநீதியரசர் ( 2 )\nநீதியரசர் கட்ஜூ ( 1 )\nநீயா நானா ( 1 )\nப்யூஷ் ( 1 )\nப்ளாக் காமெடி ( 1 )\nபச்சை படுகொலை ( 1 )\nபட்ஜெட் ( 2 )\nபடிப்பு ( 2 )\nபடைப்பு ( 1 )\nபதவி ( 1 )\nபயணம் ( 1 )\nபயணிகள் ( 1 )\nபரியேறும் பெருமாள் ( 1 )\nபாகுபலி ( 1 )\nபாண்டே ( 1 )\nபாரத் ரத்னா ( 1 )\nபாராளுமன்றம் ( 1 )\nபால முரளி அய்யா ( 1 )\nபாலச்சந்தர் ( 1 )\nபாலியல் ( 1 )\nபாலியல் வன்முறை ( 1 )\nபாலு மகேந்திரா ( 1 )\nபி ஜே பி ( 1 )\nபிரதமர் ( 1 )\nபிராமணர்கள் ( 1 )\nபில்கேட்ஸ் ( 1 )\nபிஜேபி ( 4 )\nபீகார் ( 1 )\nபுரட்சி ( 2 )\nபுள்ளிவிவரம் ( 1 )\nபுனைவுகள் ( 1 )\nபெண்கள் ( 3 )\nபெப்பர் ஸ்ப்ரே எம்பி ( 1 )\nபெருமாள் முருகன் ( 1 )\nபேரிடர் ( 1 )\nபொருளாதார அலசல் ( 1 )\nபொருளாதாரம் ( 1 )\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ( 1 )\nபோக்குவரத்து நெரிசல் ( 1 )\nபோராட்டம் ( 4 )\nமக்கள் ( 16 )\nமக்கள் வாழ்வு ( 1 )\nமகஇக ( 1 )\nமகாபாரதம் ( 1 )\nமங்கள்யான் ( 1 )\nமத்திய அரசு ( 2 )\nமதம் ( 2 )\nமதவெறி ( 1 )\nமதுவிலக்கு ( 1 )\nமர்ஃபி விதிகள் ( 1 )\nமருத்துவ முறை ( 1 )\nமருத்துவம் ( 2 )\nமலையாளி நாயர் ( 1 )\nமலையாளிகள் ( 1 )\nமவுண்ட் ( 1 )\nமன நிறைவு ( 1 )\nமனிதன் ( 1 )\nமனோரமா ( 1 )\nமாணவர்கள் ( 3 )\nமாநிலங்கள் ( 1 )\nமார்சியம் ( 1 )\nமிருகக் காட்சி சாலை ( 1 )\nமீடியா ( 1 )\nமீடூ ( 1 )\nமும்பை ( 1 )\nமுருகதாஸ் ( 1 )\nமுழக்கங்கள் ( 1 )\nமெட்ராஸ் ( 1 )\nமெட்ராஸ் கஃபே ( 1 )\nமெட்ரோ ரயில்கள் ( 1 )\nமேலாண்மை பொன்னுச்சாமி ( 1 )\nமேலாண்மை வாரியம் ( 1 )\nமேஜிக் ( 1 )\nமைக்ரோசாஃப்ட் ( 1 )\nமைனா ( 1 )\nமோகன்லால் ( 2 )\nரகுராம் ராஜன் ( 1 )\nரசனை ( 1 )\nரஞ்சித் ( 1 )\nரஞ்ஜித் ( 1 )\nரயில்வே ( 1 )\nரஜினி ( 4 )\nரஜினி. லிங்கா. சினிமா ( 1 )\nராகுல் காந்தி ( 1 )\nராணுவம் ( 1 )\nராமானுஜர் ( 1 )\nராஜ் மௌலி ( 1 )\nராஜாஜி ( 1 )\nராஜீவ் கொலை ( 1 )\nரியாலிட்டி ஷோ ( 1 )\nலெனின் ( 1 )\nவசவுகள் ( 1 )\nவலதுசாரி ( 1 )\nவலைதளம் ( 1 )\nவறட்டுத்தனம் ( 1 )\nவாசந்தி ( 1 )\nவிக்ரம் வேதா ( 1 )\nவிஞ்ஞானம் ( 1 )\nவிபத்து ( 1 )\nவிமானப் பயணம் ( 1 )\nவியாபம் ( 1 )\nவிருமாண்டி ( 1 )\nவினவு ( 1 )\nவிஜய் டிவி ( 2 )\nவிஷால் ( 1 )\nவெண்ணிலா ( 1 )\nவெற்றிமாறன் ( 1 )\nவேலை நிறுத்தம் ( 1 )\nவைகோ ( 1 )\nஜல்லிக் கட்டு ( 1 )\nஜல்லிக்கட்டு ( 1 )\nஜன் லோக் பால் ( 1 )\nஜனநாதன் ( 1 )\nஜனநாயகம் ( 7 )\nஜெயகந்தன் ( 1 )\nஜெயகாந்தன் ( 2 )\nஜெயமோகன் ( 7 )\nஜெயலலிதா ( 1 )\nஜெயேந்திரர் ( 1 )\nஜெர்மன் ( 1 )\nஜோதிகா ( 1 )\nஸ்டாலின் ( 1 )\nஸ்டீபன் ஹாக்கிங் ( 1 )\nஸ்டெர்லைட் ( 2 )\nஸ்டெர்லைட் ஆலை ( 1 )\n• நான் ஒரு சாதாரணன். எனது தேவைகள் மிக எளிதாக இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறேன்.\n• எழுதுவது படிப்பது என்பது பொழுதுபோக்குக்கு அன்று மாறாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவே என்று நினைக்கிறேன்.\n• பெரும் நம்பிக்கையுள்ள கொள்கைகள் ஜனநாயகம் சமத்துவம் .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_939.html", "date_download": "2018-12-12T18:52:27Z", "digest": "sha1:JW57F6OETT4H33DSFHV77SXTDDHUIIP6", "length": 37215, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஆட்டோ சாரதிகள், பற்றுச்சீட்டு வழங்குவது கட்டாயம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஆட்டோ சாரதிகள், பற்றுச்சீட்டு வழங்குவது கட்டாயம்\nபயணிகளுக்கு பற்றுச்சீட்டை வழங்கக்கூடியவாறு, தமது ஓட்​டோவில் மீற்றர் கருவிகளைப் பொருத்துவது இன்றிலிருந்து (20) கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலானோர் குறித்த நடைமுறையினை பின்பற்றுவதில்லை என, தெரிவிக்கப்படுகிறது.\nஅத்துடன், இப்புதிய சட்டத்துக்கு, ஓட்டோ சாரதிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இவ்வாறான வசதிகளுடனான மீற்றர் கருவிகள் சந்தையில் விற்பனைக்கு இல்லையெனவும், அச் சங்கம் தெரிவித்துள்ளது.\nபற்றுச்சீட்டுகளை வழங்காத ஓட்டோக்கள் தொடர்பில், பொதுமக்கள் 011 -2696890 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.\nஓட்டோ சாரதிகள் தமக்கு ஏற்றாற்போல் கட்டணங்களை அறவிடுவதனால், பயணிகள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுக் காணும் வகையில், இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபர்தாவை கழற்ற உத்தரவு - தமது வீடு சென்று முந்தானைகளை எடுத்துவந்து பரீட்சைக்கு தோற்றிய துயரம்\nமுஸ்லிம் மாணவிகளின் மீதான பர்தாவுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் போத...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nஇலங்கையின் மிகப்பெரிய, கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலைமை\nஇலங்கையின் முதல்தர பணக்காரராக வலம் வந்தவர். செலான் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் உட்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் அதிபதி. 2000 ஆண்டள...\n'என்ன செய்தாலும், ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' - இன்று அடித்துக்கூறினார் ஜனாதிபதி\n'ரணிலை விட்டு வேறு ஒருவரை கொண்டு வாருங்கள். பரிசீலிக்கிறேன். என்ன செய்தாலும் ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' இன்று -12- காலை தமிழ் ...\nபொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என, தீர்ப்பு கிடைத்தால் மரணச்சோறு உண்ண தயாராக வேண்டும்\nபொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என்று தீர்ப்பு கிடைத்தால் அதனை கொண்டாட நினைப்பவர்கள் பாற் சோறுக்கு பதிலாக மரண சோறு உண்ணுங்கள். தேசிய கொடி...\nகொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம், தாமரையுடன் இணைந்த சு.க. - தலைவரானார் மஹிந்த\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒன்றாக இணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய முன்னணியின் ...\nநாயை காப்பாற்றிய, பொலிசாருக்கு இடமாற்றம், மகிந்தவின் மனைவிசெய்த செயல் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச செய்த மோசமான செயல் ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷாமினி சேரசிங்க பகிரங்கப்படுத்தி...\nரணிலின் பலம், என்ன தெரியுமா..\nமக்களால் நியமிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே இன்று தன்னால் சுதந்திரமாக செயற்பட முடியாத அளவிற்கு சர்வதேச அழுத்தம் எழுந்த...\nஇலங்கையின் அரசியல் நிலவரம் தொடர்ந்தும் மோசமாகிக்கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதி இன்னமும் தனிப்பட்ட கொள்கைகளையே முன்னிறுத்தி வருவதாக குற...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2018-12-12T19:21:24Z", "digest": "sha1:NV4AYOGXHCJOHUGVCTOTD3SEXKMPSSER", "length": 5343, "nlines": 90, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | அறத்துப்பால் | பாயிரவியல் | வான்சிறப்பு - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nவானின்று உலகம் வழங்கி வருதலால்\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nவிண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து\nஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்\nகெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nவிசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nநெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nசிறப்பொடு பூசனை செல்லாது வானம்\nதானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.new.kalvisolai.com/2014/02/2_13.html", "date_download": "2018-12-12T18:57:11Z", "digest": "sha1:NYRVTDTNKFBMPSTUOQAROAIKJNSJIGQD", "length": 15541, "nlines": 164, "source_domain": "www.new.kalvisolai.com", "title": ""பிளஸ் 2 தேர்வு முடிவை, முன்கூட்டி வெளியிட வாய்ப்பு இல்லை' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் கூட்டிய கூட்டத்தில், தேர்வுத் துறை, திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.", "raw_content": "\n\"பிளஸ் 2 தேர்வு முடிவை, முன்கூட்டி வெளியிட வாய்ப்பு இல்லை' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் கூட்டிய கூட்டத்தில், தேர்வுத் துறை, திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.\n\"பிளஸ் 2 தேர்வு முடிவை, முன்கூட்டி வெளியிட வாய்ப்பு இல் லை' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் கூட்டிய கூட்டத்தில், தேர்வுத் துறை, திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இதனால், பி.இ., மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் நடத்த, பல்கலை முடிவு செய்துள்ளது. \"ஆகஸ்ட், 1ல், பி.இ., முதலாம் ஆண்டு வகுப்பு துவங்க வேண்டும்' என, மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, ஜூலை இறுதி வரை கலந்தாய்வை நடத்தாமல், இந்த ஆண்டு, 10 நாள் முன்கூட்டியே, கலந்தாய்வை முடிக்கும் வகையில், அண்ணா பல்கலை ஆலோசித்து வந்தது. இதற்கு, பிளஸ் 2 தேர்வு முடிவை, மே, 10 வரை இழுக்காமல், 10 நாள் முன்கூட்டியே வெளியிட, தேர்வுத் துறைக்கு, கோரிக்கை வைக்க, திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, பி.இ., மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பல்கலையில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், பல்கலை துணைவேந்தர், ராஜாராம் உள்ளிட்ட பல்கலை அலுவலர்களும், தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும், கலந்து கொண்டனர். பி.இ., மாணவர் சேர்க்கை கலந்தாய்வை, விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக, பிளஸ் 2 தேர்வு முடிவை, குறைந்தது, 10 நாட்கள் முன் வெளியிடுவதற்கான வாய்ப்பு குறித்து, குழு உறுப்பினர்கள் கேட்டனர். அதற்கு, தேர்வுத் துறை தரப்பில், \"இந்த தேர்வில், பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அவற்றில், எந்த பிரச்னையும் வராமல் இருக்க வேண்டும். அவசரகதியில், விடைத்தாளை திருத்த முடியாது. முன்கூட்டியே, தேர்வு முடிவை வெளியிட வாய்ப்பு இருக்காது. கடந்த ஆண்டு வெளியான தேதியை (மே, 9) ஒட்டி, முடிவு வெளியிட, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்ததாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், பி.இ., மாணவர் சேர்க்கையை, வழக்கம் போல், ஜூன் இறுதியில் துவக்கி, ஜூலை இறுதிக்குள் முடிக்க, பல்கலை திட்டமிட்டு உள்ளது.\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nTNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION SYLLABUS) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்DEO EXAM GROUP I SERVICES (MAIN EXAMINATION SYLLABUS) ‐ DEGREE STANDARD TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 20…\n814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட். தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500..விரிவான விவரங்கள்...\nG.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு. அரசாணை எண் :770 பள்ளிக்கல்வி - கணினிக்கல்வி - 2018-2019 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் : 814. தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500 இந்த கல்வியாண்டு பணியில் சேரலாம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும்ப ள்ளி தலைமையாசிரியர் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட்.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2 | மற்ற விவரங்களை விரிவாக படியுங்கள்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/when-mk-stalin-dmk-party-remove-its-chief-post-after-karunanidhi-death-327164.html", "date_download": "2018-12-12T18:51:30Z", "digest": "sha1:XTE2K2BKL2UYKXZQG2U23HDKTZ5A6PQI", "length": 13639, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவில் தலைவர் பதவி இருக்குமா.. அல்லது அதிமுக பாணிக்கு மாறுமா? | When MK Stalin and DMK party remove its 'chief' post after Karunanidhi's death - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nதிமுகவில் தலைவர் பதவி இருக்குமா.. அல்லது அதிமுக பாணிக்கு மாறுமா\nதிமுகவில் தலைவர் பதவி இருக்குமா.. அல்லது அதிமுக பாணிக்கு மாறுமா\nசென்னை: திமுகவில் தலைவர் பதவி நீடிக்குமா அல்லது அதிமுக பாணியில் செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த செவ்வாய் கிழமை அன்று மாலை மரணம் அடைந்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி வயோதிகம் காரணமாக மரணம் அடைந்தார்.\nகருணாநிதியின் உடல், மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பல தலைவர்கள் இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக அஞ்சலி செலுத்தினார்கள்.\nதிமுகவின் தலைவர் கருணாநிதி மரணம் அடைந்துவிட்டதால் அந்த பொறுப்பிற்கு புதிய பொறுப்பை தேர்வு செய்ய வேண்டும். தற்போது திமுக செயல்தலைவராக இருக்கும், ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என்று அறிவாலய வட்டாரங்கள் பேசிக்கொள்கிறது.\nஇதற்கு சில அறிகுறிகளும் இன்றும் வெளியானது. கருணாநிதி மறைவை ஒட்டி திமுக செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி கூடுகிறது. அவர் மறைவிற்கு பின் முதல்முறையாக இந்த கூட்டம் கூடுகிறது. அதில் இது குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று காலையில் இருந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.\nஆனால் அந்த செய்தியை திமுக தரப்பு மொத்தமாக மறுத்துள்ளது. இந்த கூட்டத்தில் தலைவர் பதவி மாற்றம் இருக்காது என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டம் கருணாநிதிக்கான அஞ்சலி கூட்டம், அவரது புகழை நினைவு கூற நடத்தப்படும் கூட்டம் என்று திமுக தரப்பு முழு விளக்கம் அளித்துள்ளது. இதனால் ஸ்டாலின் தலைவராவது இப்போது நடக்காது என்று தெளிவாகியுள்ளது.\nஇதற்கிடையே, அதிமுக வழியில் திமுகவும் நடக்குமா என்ற கேள்வியை சிலர் கேட்டு வருகின்றனர். அதாவது அதிமுகவில் தலைவர் பதவி கிடையாது. அண்ணாதான் நிரந்தர தலைவர் என்று கூறி தலைவர் பதவியையே உருவாக்கவில்லை எம்ஜிஆர். அது இப்போது வரையிலும் நீடித்து வருகிறது. கருணாநிதியின் தலைமைப் பதவிக்கு மதிப்பு கொடுத்து அதே பாணியில் செயல் தலைவர் பதவியை மட்டும் வைத்துக் கொண்டு திமுகவும் தலைவர் பதவியை காலியாக விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin karunanidhi gopalapuram dmk கருணாநிதி கோபாலபுரம் திமுக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tectheme.com/?p=11182", "date_download": "2018-12-12T19:58:35Z", "digest": "sha1:QZQ7KM23EYO24R7NG47ZK6AHX5O6REMF", "length": 6222, "nlines": 91, "source_domain": "tectheme.com", "title": "அட்டகாசமான IPHONEஐ வெளியிடவுள்ள APPLE நிறுவனம்..!!", "raw_content": "\nஅதிக வினைத்திறன் வாய்ந்த கைப்பேசியாக அறிமுகமாகியது Xiaomi Mi Mix 3\nஇந்தியாவில் முதல் முறையாக வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nபப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் விலை மற்றும் இந்திய வெளியீட்டு விவரங்கள்\nஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் அம்சம்\nஅட்டகாசமான IPHONEஐ வெளியிடவுள்ள APPLE நிறுவனம்..\nஉலக மக்களை தன் பக்கம் ஈர்த்துள்ள Apple நிறுவனம் நடத்தவிருக்கும் நிகழ்ச்சியில் புதிய iPhone ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகலிபோர்னியாவில் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.\nஇந்த வருடம் Apple நிறுவனம் 3 புதிய ஸ்மார்ட் போன்களை வெளியிடும் என்று துறைசார் வல்லுநர்கள் நம்புகின்றனர்.\nஇதற்கு முன்னர் வெளியாகிய ஸ்மார்ட் போன் ரகங்களை ஒப்பிடும் போது புதிதாக வெளியாகவுள்ள ஸ்மார்ட்போன் பெரியதாக இருக்கும் என கூறப்படுகின்றது.\niPhone X ஸ்மார்ட்போன் போன்றே இன்னொரு கைபேசியை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.\nஎனினும் அதற்குக் குறைந்த விலையிலான LCD screen தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.\nஅடுத்து நடைபெறவிருக்கும் வெளியீட்டு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழுக்கமைய தங்க நிறம் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஅதற்கமைய புதிய ஸ்மார்ட் போன் தங்க நிறத்திலானது என்ற சந்தேகம் ஒன்று எழுந்துள்ளது.\n← நகைச்சுவையாக மாறிய வித்தியசமான பெயர்கள்..\nபெண்களுக்கான மிகவும் எளிமையான 10 அழகு குறிப்புகள்..\nஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி விலைக்குறைப்பு\nரூ.4-க்கு ஸ்மார்ட்போன் விற்பனை செய்யும் சியோமி\nஉலகளவில் 17வது இடத்தை பிடித்த ஜியோ; எதில் தெரியுமா\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tectheme.com/?p=4562", "date_download": "2018-12-12T19:59:50Z", "digest": "sha1:XADVWKK7WERWRIO6WPF3PR4FHPVGZL36", "length": 14120, "nlines": 93, "source_domain": "tectheme.com", "title": "பூமி சுற்றுவதை நிறுத்தினால் ஏற்படும் 7 வினோத நிகழ்வுகள்!! மர்மமாக திகழும் உண்மை!!", "raw_content": "\nஅதிக வினைத்திறன் வாய்ந்த கைப்பேசியாக அறிமுகமாகியது Xiaomi Mi Mix 3\nஇந்தியாவில் முதல் முறையாக வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nபப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் விலை மற்றும் இந்திய வெளியீட்டு விவரங்கள்\nஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் அம்சம்\nபூமி சுற்றுவதை நிறுத்தினால் ஏற்படும் 7 வினோத நிகழ்வுகள்\nநாம் வாழும் இந்த பூமியானது 365 நாட்களும் தன்னை தானே சுற்றி கொண்டும் சூரியனை சுற்றி வருவதால் தான் இரவு பகல் ஏற்படுகிறது என்று எல்லோருக்குமே தெரிந்த விடயம்.\nஆனால் இந்த பூமி திடிரென்று சுற்றுவது நிறுத்திவிட்டால் என்ன நடக்கும் என்று என்றாவது கற்பனை செய்ததுண்டா ஒருவேளை அப்படி நடந்தால் என்னவாகும் என்று பார்க்கலாம். பூமி சுற்றுவதை நிருத்தினால் ஏற்படும் 7 வினோத நிகழ்வுகள் உண்டாகும்..\n1)மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுமார் 1670 கீ.மி வேகத்தில் சுற்றும் பூமியானது திடிரென்று சுழற்சியை நிறுத்தும் பொழுது பூமியுடன் உறுதியாக பிணைக்கப்படாத அத்தனை பொருட்களும் உயிரினங்களும் கிழக்கு நோக்கி வீசி எறியப்படும்.\n2)கடல் நீரும் பூமியுடன் உறுதியாக பிணைக்கப்பட்டிருக்கவில்லை எனவே பூமி சுழற்சியை நிறுத்தும் பொழுது அதிக அளவிலான சுனாமி ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. இதனால் நிலத்தில் வாழும் ஒரு உயிர் கூட மிஞ்ச முடியாது.\n3) பூமி தன்னை தானே சுற்றுவது நிறுத்திய போதிலும் சூரியனை சுற்றி கொண்டு தான் இருக்கும் எனவே வருடத்தில் 6 மாதங்கள் இருளிலும் மீத ஆறு மாதங்கள் முற்றிலுமாக ஒளியிலும் காணப்படும். தொடர்ந்து 6 மாதங்கள் சூரியனை நோக்கி இருக்கும் பகுதிகளில் அதிக அளவிலான வெப்பம் இருக்கும்.\n4) இதனால் இருளில் உள்ள 6 மாதங்கள் பனி பிரதேசமாகவும் மீத 6 மாதம் ஒளியில் உள்ளவை பாளை வனமாகவும் மாறிவிடும். இந்த மாற்றத்தை தாங்காமல் நுண்ணுயிர்கள் கூட முற்றிலுமாக அழிந்துவிடும்.\n5) சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதற்கு பதிலாக மேற்கில் தோன்றி கிழக்கில் மறையும். இதுமட்டுமல்லாமல் இந்த வினோத நிகழ்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும்.\n6) பூமி சுழற்சியை நிறுத்தும் பொழுது வளி மண்டலதில் ஏற்படும் மாற்றத்தினால் வீசும் காற்றின் வேகமானது ஒரு மிக பெரிய அணுக்குண்டு வெடிப்பினை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். இதனால் மிக பெரிய கட்டிடங்கள் கூட இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துவிடும்.\n7) பூமி தன்னை தானே சுற்றுவதை நிறுத்தும் அடுத்த நொடியே பூமியை சுற்றியுள்ள பாதுகாப்பு காந்த மண்டலம் செயல் இழந்து போய்விடும். இதனால் சூரியனில் இருந்து வெளி வரும் கதிர்கள் மீதம் உள்ள உயிர்களையும் அழித்துவிடும்.\nநாம் வாழும் இந்த பூமியானது 365 நாட்களும் தன்னை தானே சுற்றி கொண்டும் சூரியனை சுற்றி வருவதால் தான் இரவு பகல் ஏற்படுகிறது என்று எல்லோருக்குமே தெரிந்த விடயம். ஆனால் இந்த பூமி திடிரென்று சுற்றுவது நிறுத்திவிட்டால் என்ன நடக்கும் என்று என்றாவது கற்பனை செய்ததுண்டா ஒருவேளை அப்படி நடந்தால் என்னவாகும் என்று பார்க்கலாம். பூமி சுற்றுவதை நிருத்தினால் ஏற்படும் 7 வினோத நிகழ்வுகள் உண்டாகும்.. 1)மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுமார் 1670 கீ.மி வேகத்தில் சுற்றும் பூமியானது திடிரென்று சுழற்சியை நிறுத்தும் பொழுது பூமியுடன் உறுதியாக பிணைக்கப்படாத அத்தனை பொருட்களும் உயிரினங்களும் கிழக்கு நோக்கி வீசி எறியப்படும். 2)கடல் நீரும் பூமியுடன் உறுதியாக பிணைக்கப்பட்டிருக்கவில்லை எனவே பூமி சுழற்சியை நிறுத்தும் பொழுது அதிக அளவிலான சுனாமி ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. இதனால் நிலத்தில் வாழும் ஒரு உயிர் கூட மிஞ்ச முடியாது. 3) பூமி தன்னை தானே சுற்றுவது நிறுத்திய போதிலும் சூரியனை சுற்றி கொண்டு தான் இருக்கும் எனவே வருடத்தில் 6 மாதங்கள் இருளிலும் மீத ஆறு மாதங்கள் முற்றிலுமாக ஒளியிலும் காணப்படும். தொடர்ந்து 6 மாதங்கள் சூரியனை நோக்கி இருக்கும் பகுதிகளில் அதிக அளவிலான வெப்பம் இருக்கும். 4) இதனால் இருளில் உள்ள 6 மாதங்கள் பனி பிரதேசமாகவும் மீத 6 மாதம் ஒளியில் உள்ளவை பாளை வனமாகவும் மாறிவிடும். இந்த மாற்றத்தை தாங்காமல் நுண்ணுயிர்கள் கூட முற்றிலுமாக அழிந்துவிடும். 5) சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதற்கு பதிலாக மேற்கில் தோன்றி கிழக்கில் மறையும். இதுமட்டுமல்லாமல் இந்த வினோத நிகழ்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும். 6) பூமி சுழற்சியை நிறுத்தும் பொழுது வளி மண்டலதில் ஏற்படும் மாற்றத்தினால் வீசும் காற்றின் வேகமானது ஒரு மிக பெரிய அணுக்குண்டு வெடிப்பினை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். இதனால் மிக பெரிய கட்டிடங்கள் கூட இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துவிடும். 7) பூமி தன்னை தானே சுற்றுவதை நிறுத்தும் அடுத்த நொடியே பூமியை சுற்றியுள்ள பாதுகாப்பு காந்த மண்டலம் செயல் இழந்து போய்விடும். இதனால் சூரியனில் இருந்து வெளி வரும் கதிர்கள் மீதம் உள்ள உயிர்களையும் அழித்துவிடும்.\nதமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nகுறுகிய நேரத்தில் தளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா: விஞ்ஞானிகள் அசத்தல்\nஇதுவரை அறிந்திராத சிறிய நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ள வானியலார்கள்\n100 ஆண்டுகளுக்கு மேல் சூரிய ஒளி படாத அதிசய நகரம்….\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/common-news/133", "date_download": "2018-12-12T18:18:57Z", "digest": "sha1:TNOLLZYRSOGV2FTGBSJ37BH4XHKQKHYW", "length": 4962, "nlines": 24, "source_domain": "www.tamilsheeya.com", "title": "அஸாத்தை உள்ளடக்கும் எந்த புதிய அரசாங்கமும் சட்டவிரோதமானதே – சிரிய எதிர்க்கட்சி. - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஅஸாத்தை உள்ளடக்கும் எந்த புதிய அரசாங்கமும் சட்டவிரோதமானதே – சிரிய எதிர்க்கட்சி.\nஎதிர்க்கட்சி உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு புதிய அரசாங்கத்தினை அமைப்பது கஸ்டமானதாக இராது என சிரியாவின் சர்வாதிகாரி பஸார் அல்-அஸாத் தெரிவித்திருந்த கருத்திற்கு பதிலளித்துள்ள எதிர்க்கட்சியினர் அஸாத்தை உள்ளடக்கும் எந்த புதிய நிருவாகமும் சட்டவிரோதமானதே என தெரிவித்துள்ளனர்.\nபுதிய அரசியலமைப்பு வரைவினை ஒரு வாரத்தினுள் தயார்படுத்தி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அதில் எதிர்கட்சி உறுப்பினர்களையும் உள்ளடக்குவது என்பது அவ்வளவு சிக்கலான விடயமல்ல. இதற்கு நடைமுறைச் சாத்தியமான பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனை அடுத்த மாதம் ஜெனீவாவில் தொடங்கவுள்ள சமாதான பேச்சுவார்த்தையில் கலந்தாலோசிக்கலாம் என அஸாத் தெரிவித்திருந்தார்.\nஅஸாத்தின் இந்த கருத்தினை உடனடியாக நிராகரித்த எதிர்க்கட்சி பிரதிநிதிகள், முழுமையான அதிகாரத்தினையுடைய ஒரு மாற்று அரசாங்கத்தினை தாபிக்கின்ற அரசியல் இணக்கப்பாடே தற்போதைய பிரச்சினைக்கு தீர்வாக அமையும் எனவும், அஸாத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்ற அரசாங்கம் அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.\nஅரசாங்கம் புதியதோ அல்லது பழையதோ, பஸார் அல்-அஸாத் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் வரை அது அரசியல் தீர்வு செயற்பாட்டின் ஒரு பகுதியாக அமையாது என இணக்கப்பாட்டு குழுவின் உயர்மட்ட உறுப்பினர் சப்றா தெரிவித்தார். அரசியல் தீர்வு செயற்பாட்டுக்கு தொடர்பில்லாத விடயங்களை அஸாத் பேசிக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.\nஅஸாத்துக்கு எதிராக ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஸிரிய புரட்சி வெடித்தது, அதனை ஆயுத பலம் கொண்டு அடக்கப்பட்டது. இதனால் அது சிவில் யுத்தமாக மாறியதுடன் இதனால் 250,000 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 5 மில்லியன் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/common-news1/15", "date_download": "2018-12-12T19:42:41Z", "digest": "sha1:EM5RJNFTDND7NSFQDHAWGXZORNYR72W4", "length": 3926, "nlines": 23, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​யெமன் அரசாங்க படைகள் அல்-காயிதா இராணுவ முகாமை கைப்பற்றியுள்ளனர். - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​யெமன் அரசாங்க படைகள் அல்-காயிதா இராணுவ முகாமை கைப்பற்றியுள்ளனர்.\nயெமனின் தென்கிழக்கு மாகாணமான ஹத்ராமவ்த்தின் முகல்லா நகரில் இயங்கிவந்த அல்-காயிதா பயங்கரவாதிகளின் இராணுவ முகாம் ஒன்றினை சனிக்கிழமையன்று யெமன் அரச படைகள் கைப்பற்றியுள்ளதாகவும், அங்கிருந்து பெருமளவிலான ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அதன் ஆளுநர் ஏ.எப்.பீ. செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.\nஅல்-காயிதா பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள யெமனின் தெற்கு பிரதேசங்களை மீட்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கையின் பலனாகவே இந்த படைமுகாம் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அல்-காயிதா பயங்கரவாதிகள் ஊடுருவிய ஹத்ராமவ்த்தின் முகல்லா பகுதியை அரச படைகள் மீளக் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.\nமேலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அல்-காயிதா பயங்கரவாதிகளை வேட்டையாடும் இராணுவ நடவடிக்கை தொடர்வதாக ஹத்ராமவ்த்தின் ஆளுநர் மேஜர் ஜெனரல் அஹ்மத் பின் பிரைக் தெரிவித்தார்.\nஆளுநர் மேலும் குறிப்பிடுகையில் முகல்லா நகரில் இயங்கிவந்த அல்-காயிதா படை முகாமை அரசாங்க படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதுடன், அங்கிருந்து பெருமளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், எட்டு அல்-காயிதா தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது முகல்லா நகரம் பாதுகாப்பான பிரதேசம் எனவும் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116133-private-quarries-occupy-the-waterways-affects-farmers.html", "date_download": "2018-12-12T19:36:13Z", "digest": "sha1:TBVESP265NKMDDO44NDQLG7GNYCF5FPW", "length": 22811, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "'முப்போகம் விளைந்த பூமி இப்போது முள் காடுகளாகக் காட்சி'- கல்குவாரிகளுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி | private Quarries occupy the waterways, affects farmers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:53 (12/02/2018)\n'முப்போகம் விளைந்த பூமி இப்போது முள் காடுகளாகக் காட்சி'- கல்குவாரிகளுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி\n'நீர்நிலைகளை ஆக்கிரமித்து தனியார் கல்குவாரிகள் அமைக்கப்பட்டிருப்பதால், நாங்கள் விவசாயம் பண்ண முடியவில்லை' என்று கதறுகின்றனர் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள்.\nபுதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கிராமம், இரும்பாளி. சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராம மக்களின் முக்கிய வாழ்வாதாரம் விவசாயம் மட்டுமே. வயல்களை நம்பியே வாழ்க்கை நடத்திவந்தனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் விவசாய நிலங்களில்தான் கண்விழிப்பார்கள். மேய்ச்சல் ஆடுகள். கறவை மாடுகள், உழவுக் காளைகள், முட்டையிடும் கோழிகள், சேவல்கள் என்று இரும்பாளி கிராம விவசாய மக்களின் வாழ்க்கை, மண்ணும் அதன் மணமும் சார்ந்து ரம்மியமாக இருந்திருக்கிறது. இதெல்லாம் இப்போது பழங்கதையாகிவிட்டது.\nஇப்போது அந்தப் பகுதியில், கல்குவாரிகள் ஆதிக்கம்செலுத்தத் தொடங்கிவிட்டது. அதன்விளைவு, விசாயத்தை இழந்து வாழ்வாதாரத்தையும் தொலைத்து,வேலைதேடி வெளியூர்களுக்குச் செல்லும் அவலம் இன்று இந்தக் கிராமத்தில் நிலவுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், \"100 ஏக்கர் பரப்பளவுகொண்ட இரும்பாளி கண்மாய்க்கு, வரத்துக்கால்வாய்கள்மூலம் தண்ணீர் நிரம்பும். கண்மாய் நிரம்பினால், கடல் போல காட்சிதரும். அந்தத் தண்ணீரைக் கொண்டுதான் முப்போகம் விவசாயம்செய்துவந்தோம். ஏழு வருடங்களுக்கு முன்பு, முகத்துவாரத்தை ஒட்டி தனியார் கல்குவாரி ஒன்று வந்தது. அதனைத் தொடர்ந்து சிறியதும் பெரியதுமாக வரிசையாக கல்குவாரிகள் வர ஆரம்பித்தன.\nகண்மாயில் தண்ணீர் பெருகினால், குவாரிகள்அமைந்துள்ள இடங்களில் தண்ணீர் நிரம்பிவிடும். இதன்காரணமாக, குவாரிகள் பாதிப்புக்குள்ளாகிறது என அதன் உரிமையாளர்கள் கண்மாய்க்குத் தண்ணீர் வரும் பாதைகள் அத்தனையையும் அடைத்து விட்டார்கள். இதனால், மழைத்தண்ணீர் கண்மாய்களுக்குச் செல்வதில்லை. இதனால், கடந்த ஏழு ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் நாங்கள் யாரும் விவசாயம் செய்யாவில்லை.\nஇதைக் கண்டித்து, ஊர் மக்கள் ஒன்று திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தினோம். கம்யூனிஸ்ட், பா.ஜ.க போன்ற கட்சிகளும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தின. இதன் விளைவாக, கொஞ்ச நாள்களுக்கு அந்தக் குவாரிகள் செயல்படாமல் இருந்தன. இப்போது மறுபடியும் செயல்பட ஆரம்பித்துவிட்டது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனுக்கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இனியாவது எங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, அரசு நீர்நிலைகளை ஆக்கிரமித்து அமைக்கபட்டுள்ள கல்குவாரிகளை அப்புறப்படுத்தி, விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற தங்களது பல வருட கோரிக்கையுடன் முடித்தனர், இரும்பாளி கிராம மக்கள்.\nஇதுகுறித்து, புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செங்கோடனிடம் பேசினோம். 'விவசாயத்தை மட்டுமே முதன்மைத் தொழிலாகக்கொண்ட ஊர், இரும்பாளி. அப்பகுதியை மெள்ள மெள்ள ஆக்கிரமிக்கத் தொடங்கிய கல்குவாரிகளால், தற்போது அங்கு விவசாயம் பொய்த்துவிட்டது. விண்ணைப் பிளக்கும் வெடிச்சத்தங்களோடு மண்ணைப் பிளந்து பாறை வெட்டியெடுப்பதால், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துவருகிறது. இதனால், முப்போகம் விளைந்த பூமி இப்போது முள் காடுகளாகக் காட்சியளிக்கிறது. இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, கடந்த மாதம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். எங்கள் கட்சி சார்பில் ஆலங்குடியில் பிப்ரவரி 24,25 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கும் மாவட்ட மாநாட்டில், இரும்பாளி கிராமத்தின் நிலவரம்குறித்து தீர்மானம் இயற்ற இருக்கிறோம். அதன்பிறகு, எங்கள் கட்சியின் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தையும் நடத்த இருக்கிறோம்' என்றார்.\nகல்குவாரி விவசாயிoccupy water henchmen\n'இது அவரது தனிப்பட்ட கருத்து' - பா.ஜ.க மட்டுமில்ல, நாமளும் இதை அடிக்கடி சொல்றோம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87/", "date_download": "2018-12-12T19:24:50Z", "digest": "sha1:VTD3D3TAZISAZ4GKZV3IEXJF22TJU3WX", "length": 8073, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "மோசடிகள் தொடர்பிலான விசேட நீதிமன்றிக்கு புதிய நீதிபதிகள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயேமன் சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்\nஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 வருட சிறை\n2 ஆவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு பதில் குல்தீப் யாதவ்\nபிரான்ஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி\nதெலுங்கானா சட்டசபையின் ஆளும் கட்சித் தலைவராக சந்திரசேகர ராவ் தெரிவு\nமோசடிகள் தொடர்பிலான விசேட நீதிமன்றிக்கு புதிய நீதிபதிகள்\nமோசடிகள் தொடர்பிலான விசேட நீதிமன்றிக்கு புதிய நீதிபதிகள்\nவிசேட மேல் நீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பினால் இன்று (வெள்ளிக்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅதன் படி சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்ப ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகளே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இயங்க உள்ள இந்த விசேட மேல் நீதிமன்றம், எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி முதல் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.\nபாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசேட மேல் நீதிமன்றத்திற்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை எரித்து கொழும்பில் போராட்டம்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எரித்து ஆர்ப்பாட்டம் ஒன்\nஇலங்கை நீதிமன்றங்களுக்கு புத்தாண்டு விடுமுறை\nஇலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது. குறித்த விடுமுறை எதி\nமஹிந்த தரப்பிற்கு எதிரான மனு: மீண்டும் ஜனவரி மாதம் விசாரணை (3ஆம் இணைப்பு)\nநாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 49 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்\nரணிலின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் சிக்கல்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதை தடுக்கும் வகையில\nகூட்டமைப்புடன் எவ்வித இரகசிய உடன்பாடும் கிடையாது – ஐ.தே.க\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமதுக்கட்சிக்குமிடையே எவ்வித இரகசிய உடன்படிக்கையும் கிடையாது என ஐக\nஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 வருட சிறை\n2 ஆவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு பதில் குல்தீப் யாதவ்\nபிரான்ஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி\nஸ்ட்ராஸ்பேர்க் துப்பாக்கிச் சூடு – ‘அல்லா ஹூ அக்பர்’ என கோஷமிட்ட தாக்குதல் தாரி\nதமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் ஓரம் கட்டுகின்றது: சி.வி.\nகாலநிலை ஒப்பந்த விதிகளை நாடுகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் : ஐ.நா செயலாளர்\nசபுகஸ்கந்தவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nபிரேஸில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்\nயெமன் சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்\nவடக்கு சிரியாவில் கார் குண்டு தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு 21 பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://desamaedeivam.blogspot.com/2011/07/blog-post_26.html", "date_download": "2018-12-12T18:29:32Z", "digest": "sha1:4JJMC7RGSURO3WU2GE2E7MWJIZ35ZM5B", "length": 26704, "nlines": 292, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: நல்லார் ஒருவர் உளரேல்...", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nராஜா உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா\nதிருவனந்தபுரம் அனந்த பத்பநாப சுவாமி கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி மதிப்புள்ள கோவில் கருவூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. கோவிலின் நிலவறைகளில் மிகுந்த பாதுகாப்புடன் சேமிக்கப்பட்டிருந்த தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இன்னும் ஒரு நிலவறை திறக்கப்படாமல் நீதி மன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எந்த பத்திரிகையிலும் இதே செய்தி தான். எல்லோருக்கும் அதிர்ச்சிகரமான வியப்பு இது. பலநூறு ஆண்டுகள் அந்நிய ஆதிக்கத்திலிருந்தும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ள பாரதத்தின் பெரும் செல்வம் இது.\nநாடே வியந்து பார்க்கும் பத்மநாபர் கோவில் சொத்துக்கள் குறித்து ஒரே ஒருவர் மட்டும் எந்த வியப்போ, அதிர்ச்சியோ இன்றி புன்னகைக்கிறார். அவர், இக்கோவிலின் பரம்பரை அறங்காவலரும், திருவிதாங்கூர் மகாராஜாவுமான ஸ்ரீ உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. 'கோவில் சொத்து யாருக்கு சேரும்'' என்று ஊடகங்கள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டுள்ள நிலையில், ''அந்தச் செல்வம் யாருக்கும் சொந்தமானது இல்லை. நிச்சயமாக எங்கள் ராஜ குடும்பத்துக்கு சொந்தமானது அல்ல. அவை கடவுளுக்கே சொந்தம்'' என்று தெள்ளத் தெளிவாகக் கூறி இருக்கிறார், மகாராஜா மார்த்தாண்ட வர்மா.\nஉண்மையில் இக்கோவிலில் சேமிக்கப்பட்டுள்ள செல்வங்களில் பெருமளவு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருந்தவை. பல ஆபரணங்கள் ராஜ குடும்பத்தால் கோவிலுக்கு காணிக்கையாக்கப்பட்டவை. கோவிலின் கருவூலம் அளப்பரிய செல்வங்களைக் கொண்டிருந்தது தெரிந்தும், பல நூற்றாண்டுகளாக அதுபற்றி எந்த விளம்பரமும் இன்றி, ரகசியம் பேணி, செல்வத்தைக் காத்துள்ளது ராஜ குடும்பம். ஆதிக்க சக்திகளால் கொள்ளை போக வாய்ப்பிருந்த நிலையிலும், சொந்த வாழ்க்கையில் சிரமங்கள் ஏற்பட்ட போதிலும், கோவில் கருவூலத்தை வெளிப்படுத்தாமல் காத்தவர்கள் 'பத்மநாப தாசர்கள்' என்று தங்களை அறிவித்துக் கொண்ட ராஜ குடும்பத்தினர் தான். அவர்களுக்கு நாடு நன்றியுடன் வீர வணக்கம் செலுத்துகிறது.\nஇன்றைய கேரளத்தின் பெரும் பகுதியை (திருவிதாங்கூர் சமஸ்தானம்) ஒருகாலத்தில் ஆண்ட சேரகுல பரம்பரையைச் சேர்ந்த மார்த்தாண்ட வர்மா குடும்பம் இப்போது மிகவும் எளிய வாழ்க்கை வாழ்கிறது. ஆயினும் எளிய மக்களுக்கான சேவைகளையும் செய்தபடி, இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்கிறது இந்த மன்னர் குடும்பம்.90 வயதிலும் கம்பீரமாக, பத்மநாபர் கோவிலுக்கு தினசரி வருகை தந்து செல்கிறார் ராஜா மார்த்தாண்ட வர்மா.\nஇக்கோவிலின் நிரந்தர அறங்காவலர் இவர்தான். கோவிலுக்கு ஒரு குழல் விளக்கு தானம் செய்தாலே, அதில் விளக்கை மறைக்கும் அளவுக்கு தனது பெயரைப் பொறிக்கும் சுயநலமிகள் மிகுந்துவிட்ட இந்த உலகில், பெரும் செல்வக் களஞ்சியத்தைப் பாதுகாத்துள்ள ராஜா, அதற்கான எந்த பெருமிதத்தையும் வெளிப்படுத்தாமல், ''இது இறைபணி'' என்கிறார். இவரை உள்ளூர் மக்கள் தெய்வத்திற்கு சமமாகப் போற்றுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.\nபணம் மட்டுமே வாழ்க்கையாகிவிட்ட அவசர உலகில், அதிகாரபலம் கோலோச்சும் பரிதாபமான சூழலில், சுயநலமே புத்திசாலித்தனமாகக் கருதப்படும் இழிவான காலகட்டத்தில், நமக்கு நன்னம்பிக்கை அளிப்பவராக ராஜா மார்த்தாண்ட வர்மா விளங்குகிறார். சும்மாவா ஔவைப் பாட்டி சொன்னார், '...நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை'' என்று\nராஜா மார்த்தாண்ட வர்மா நேர்காணல் (தமிழ் ஹிந்து)\nஅனந்த பத்மனாபரின் களஞ்சியம் (குழலும் யாழும்)\nதிருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் (தினமலர்)\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 11:39 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குழலேந்தி, சிந்தனைக் களம், தே.சி.க.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nஇந்திய தேசமே ஒரு வாழும் அருங்காட்சியகம்\nதிவ்யப் பிரபந்தம் தந்த மகான்\nபக்தியும் நட்பும் விளக்கிய நாயனார்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nஜெயப்பிரகாஷ் நாராயணன் ( பிறப்பு : 1902, அக் . 11 - மறைவு : 1979, அக் . 8) ' லோக்நாயக் ' என்பரால் மக்கள் தலைவர் என்று ...\nபால கங்காதர திலகர் (பிறப்பு: ஜூலை 23) (நினைவு: ஆக. 1) “ சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம் ” என சிங்கநாதம் செய்தவர் ...\nகஸ்தூரிபா காந்தி மறைவு: பிப். 22 தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நிழலாக வாழ்ந்தவர், அவர்தம் வாழ்க்கைத் துணைவியார் கஸ்தூரிபா காந்தி. கணவ...\nஅரசியலில் ஓர் அபூர்வ வைரம்\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறப்பு: பிப். 1 ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் காங்கிரஸ் கட்சிக்குப் பெருமை சேர்த்தவர்.​ 1895-ஆம் ஆண்டு விழுப்புர...\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nஒரு திரைப்படப் பாடல் \"கப்பலேறிப் போயாச்சு... சுத்தமான ஊராச்சு\" என்று துவங்குகிறது. பிரபல இயக்குனரின், பிர...\nவீரபாண்டிய கட்டபொம்மன் பிறப்பு: ஜன. 3 உலகம் தோன்றியது முதல் இன்றைய காலகட்டம் வரை பிறந்து மறைந்தவர்கள் எல்லோரும் நம் நினைவில் நிற்...\nஸ்ரீ கௌஸ்துப அம்சமாக அவதரித்தவர்\nகுலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்: மாசி - 4 - புனர்பூசம் (பிப். 16) சேரநாட்டை வழிவழியாக சேர மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் ப...\n\"கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நாணயம் இந்தியர்களிடம் இருப்பதும், கடன் கொடுத்தால் அதை ஒழுங்காக திரும்ப வசூலிக்க வ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/dec/08/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2822194.html", "date_download": "2018-12-12T19:29:25Z", "digest": "sha1:JC2BQFML2BZOOMR2U7TRHWHMXWDBKWRJ", "length": 7510, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "வெங்கமேடு, காமதேனு நகர்ப் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nவெங்கமேடு, காமதேனு நகர்ப் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு\nBy DIN | Published on : 08th December 2017 06:24 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகரூர் நகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு இந்திராநகர், காமதேனு நகர், ராமகிருஷ்ணபுரம், திண்ணப்பா கார்னர், ரத்தினம் சாலை பகுதியில் டெங்கு தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.\nஆய்வின்போது அவர் கூறுகையில், இப்பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்களிடம் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்துகொள்ளவும், தரைமட்ட தண்ணீர் தொட்டிகள், நீர் சேமிப்பு பாத்திரங்களை நன்கு சுத்தம் செய்து மூடிவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதினமும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடபட்டுள்ளது. காமதேனு நகர் பகுதியில் உள்ள ரெட்டை வாய்க்காலில் கழிவு நீர் தடையின்றி செல்லும் வகையில் சுத்தப்படுத்த நகராட்சிப் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.\nஆய்வின்போது நகராட்சி ஆணையர் ப.அசேக்குமார், கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர் அருள் உள்பட பலர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/09/01/96676.html", "date_download": "2018-12-12T20:23:21Z", "digest": "sha1:QF35EJH3HHBCKBXF4KPQCGOOEWDZGMJJ", "length": 15231, "nlines": 203, "source_domain": "www.thinaboomi.com", "title": "வீடியோ : பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் பொருளாதார வளர்ச்சி 8.2% உயர்ந்துள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி", "raw_content": "\nவியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமேகதாது அணை விவகாரம்: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்\nஅதிபர் டிரம்ப் மீது அமெரிக்க பார்லி.யில் கண்டன தீர்மானம்\nமுதல்வர் யார் என்பதை ராகுல் முடிவு செய்வார் - ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம்\nவீடியோ : பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் பொருளாதார வளர்ச்சி 8.2% உயர்ந்துள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nசனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018 தமிழகம்\nபிரதமர் மோடியின் ஆட்சியில்தான் பொருளாதார வளர்ச்சி 8.2% உயர்ந்துள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nமோடி ஆட்சி 8.2% Modi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nகாங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டம்: வெறிச்சோடிய பாரதிய ஜனதா அலுவலகம்\nரிசர்வ் வங்கி புதிய கவர்னராக சக்தி காந்ததாஸ் பதவியேற்றார்\nதெலுங்கானா மாநில முதல்வராக சந்திரசேகரராவ் இன்று பதவியேற்பு\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nகாவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதித்தது கிடையாது - கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nநாளை முதல் 50 நாட்களுக்கு சண்முகாநதி நீர்த் தேக்கத்திலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nதமிழக அரசு சார்பில் தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்\nபிரெக்ஸிட் முடிவை திரும்ப பெற பிரிட்டனுக்கு உரிமை உண்டு: கோர்ட்\nஅரசியல் பாரபட்சத்துடன் கூகுள் இயங்கவில்லை: சுந்தர் பிச்சை\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nடி.ஆர்.எஸ். முறை சரியானதல்ல: ஆஸ்திரேலிய கேப்டன் அதிருப்தி\nராகுல் - விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு: பெர்த் போட்டியிலும் ப்ரித்வி ஷா இல்லை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரசியல் பாரபட்சத்துடன் கூகுள் இயங்கவில்லை: சுந்தர் பிச்சை\nநியூயார்க் : கூகுள் நிறுவனம் அரசியல் பாரபட்சத்துடன் இயங்கவில்லை என அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ...\nஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்\nடெஹ்ரான் : நடுத்தர தொலைவு ஏவுகணையை அண்மையில் சோதித்துப் பார்த்ததை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.இது குறித்து அந்த நாட்டு ...\nஉலக கோப்பை ஹாக்கி காலிறுதி ஆட்டம்: இந்தியா - நெதர்லாந்து இன்று மோதல்\nபுவனேஸ்வர் : உலக கோப்பை ஹாக்கி கால் இறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த நெதர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது. நெதர்லாந்தை ...\nராகுல் - விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு: பெர்த் போட்டியிலும் ப்ரித்வி ஷா இல்லை\nபெர்த் : ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ப்ரித்வி ஷா பங்கேற்கவில்லை என ...\nசவுதி பத்திரிகையாளர் படுகொலை: ஐ.நா. பொதுச் செயலருடன் துருக்கி அரசு ஆலோசனை\nஅங்காரா : பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை தொடர்பாக குறித்து ஐ.நா. விசாரணை நடத்துவது குறித்து, அந்த அமைப்பின் பொதுச் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ: கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிதொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ் தகவல்\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவீடியோ : மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து உறுப்பினர்களும் பாரளுமன்றத்தில் வலியுறுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை\nவீடியோ : ஜப்பான் மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தமிழக அரசு மருத்துவ முகாம் நடத்த டாக்டர்கள் சங்கம் கோரிக்கை\nவியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018\nசஷ்டி விரதம், முகூர்த்த நாள்\n1வீடியோ : வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்: வானிலை மையம் தீவிர கண்காணிப்...\n2வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வான...\n3ஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்\n4வீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/05/18-18-18.html", "date_download": "2018-12-12T19:07:03Z", "digest": "sha1:U2DWLMFDHJJXSKUEKAM65KPRWALHTZ6D", "length": 11430, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "மே 18 தமிழின அழிப்பை விளக்கும் காணொளி- மாபெரும் பேரணிக்குத் தயாராகும் சுவிஸ் மக்கள்!!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமே 18 தமிழின அழிப்பை விளக்கும் காணொளி- மாபெரும் பேரணிக்குத் தயாராகும் சுவிஸ் மக்கள்\nமே 18 தமிழின அழிப்பை விளக்கும் காணொளி- மாபெரும் பேரணிக்குத் தயாராகும் சுவிஸ் மக்கள்\n\"மே 18 - தமிழின அழிப்பு நாள்\" 18.05.2016 புதன், 14.30 -17 மணி பேர்ண் பாராளுமன்ற முன்றலில்.\nநடைபெற்ற இனப்படுகொலையை மறைப்பதற்கு சிறீலங்கா அரசு பெருமெடுப்பில் தனது வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதனால்,\nஅதை முறியடித்து உண்மைநிலையை வெளிக்கொணர கடுமையாக உழைக்கவேண்டியது தமிழர் அனைவரினதும் கடமை. இவ்வருட மே 18 தமிழின அழிப்பு நாளில் வழமைக்கு மாறாக பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்றுகூட்டி மிக ஆழமான பதிவை சுவிஸ் அரசிற்கும், வெளிஉலகிற்கும் எடுத்துரைப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இதன் அவசியத்தை உணர்ந்து மக்களை ஒன்று திரட்டும் பணியானது எமது அனைவரினது தேசியக்கடமையாக உள்ளதனால் விரைவாக அணிதிரட்டும் பணியினை மேற்கொள்வதோடு பல்லாயிரக்கணக்கான மக்களை அழைத்து வருவதென சபதம் எடுத்து எம் பணிகளை ஆரம்பிப்போம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2018/women-who-burnt-herself-because-domestic-violence-020021.html", "date_download": "2018-12-12T19:31:36Z", "digest": "sha1:W2VOGGL2AB4JB7P7KSAGTGLAG5L3KCEV", "length": 32973, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "இப்டி என் புள்ளைய நானே சாவக்கொடுத்துட்டேனே...... My Story #216 | Women Who Burnt Herself Because Domestic violence - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இப்டி என் புள்ளைய நானே சாவக்கொடுத்துட்டேனே...... My Story #216\nஇப்டி என் புள்ளைய நானே சாவக்கொடுத்துட்டேனே...... My Story #216\nஅப்பா உனக்கு எப்பேர்ப்பட்ட பையன் பாப்பேன் தெரியுமா இந்த டயலாக் நான் நடக்கத்துவங்கியதிலிருந்து அப்பாவின் வாயிலிருந்து உதிரும். பெரும்பாலான இந்திய குடும்பங்களைப் போலவே தான் எங்களது குடும்பமும். அம்மா, அப்பா நான், இரண்டு தங்கைகள்.\nசராசரியாக ஒரு பெற்றோருக்கு என்ன கனவு இருக்கும். இங்கே என்ன மகளை படிக்க வைத்து பட்டம் வாங்க வைக்க வேண்டும் என்றா நினைக்கிறார்கள். காலாகாலத்தில் ஊரே மெச்சுர மாதிரி ஜாம் ஜாம்னு கல்யாணத்த பண்ணிடனும்.... மூணு பொம்பளப்பிள்ளைங்க வேற அடுத்தடுத்து பண்ணா தான் கொஞ்சம் மூச்சு விடவாவது நேரமிருக்கும். எங்கள் வீட்டிற்கு வருபவர்கள், உறவினர்கள், அண்டை வீட்டினர் தவறாமல் உதிர்க்கும் அட்வைஸ் இது.\nஅப்பா அவருடைய வசதிக்கு ஏற்ப மிடில் க்ளாஸ் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை எனக்கு தேர்ந்தெடுத்து மணமுடித்து வைத்தார். பெற்றோரின் கனவு, எல்லார் முன்னாலும் மேடையில் மகள் கழுத்தில் தாலி ஏறுவதோடு நின்று விடுகிறதோ என்னவோ\nஅப்பாடா பிள்ளைய கட்டிக் கொடுத்தாச்சு இதோட நம்ம கடமை முடிஞ்சது. என்று அவர்களின் திருப்தி தான் மகள்களுக்கு பிரச்சனையின் ஆரம்ப புள்ளியாக இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசரி நீயே சொல்லு :\nஅப்பா எங்களை எப்போதுமே அம்மா என்று தான் அழைப்பார். கடைசி பிள்ளை எப்போதும் செல்லமாய் இருக்கும், பல வீடுகளில் கடைசி குழந்தைக்கு செல்லப்பெயர் எல்லாம் இருக்கும் என்று சொல்வார்கள் ஆனால் எங்கள் வீட்டில் அவளும் அப்பாவுக்கு அம்மா தான்.\nஸ்கூலுக்கு கிளம்பீட்டிங்களாம்மா, சாப்டீங்களாம்மா என்று தான் எப்போதும் அவர் வாயிலிருந்து வரும். ஞாயிற்றுக் கிழமைகளில், அல்லது இரவு உணவுக்கு பிறகு ஓய்வாக உட்கார்ந்திருக்கும் நேரங்களில் உங்களுக்கு எப்டிப்பட்ட பையன் வேணும்னு சொல்லுங்கம்மா என்பார்.... மூவரையும் உட்கார வைத்து எதோ பெரிய சாகச கதைகளை சொல்வது போல எங்களது திருமண விழா எப்படி நடக்கும், யாரையெல்லாம் அழைப்பார், மாப்பிள்ளையை எங்கிருந்து தேடி கண்டுபிடிப்பார், மாப்பிள்ளை எப்படியிருப்பான் என்று விவரித்துக் கொண்டேயிருப்பார்.\nவிவரமறியா வயதுகளில் அப்பா சொல்வதை வாயை பொளந்து கொண்டு கேட்போம், அப்பாவின் வாழ்நாள் லட்சியம் அது தான் போல.... அப்பா பாரு எப்பவும் நம்மல பத்தியே யோசிக்கிது.... நம்ம அப்பா மாதிரி யாருமே இருக்கமாட்டாங்க என்னக்கா என்பாள் சின்னவள்.\nஒன்னுக்கு மூணு பொம்பள பிள்ள என்று சொல்லி சொல்லியே சிறு வயதில் மிகவும் கட்டுப்பாடாக, வறுமையிலும் பட்ஜெட்டிலும் இறுக்கி பிடித்து வாழ்க்கையை ஓட்டினோம்.\nபன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு எனக்கு வரன் பார்க்கப்பட்டது. மூன்று பேரில் யாராவது ஒருவரையாவது டிகிரி படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்க வில்லை. பல வரன்கள் வந்தது, மாசம் பதினைந்தாயிரம் சம்பளம், சொந்த வீடு இருக்கிறது.என்று சொல்லி திருமணம் செய்து வைக்க சம்மதித்தார்கள்.\nஅப்பா எதிர்ப்பார்த்த அளவு இல்லையென்றாலும், எங்களால் முடிந்தளவு திருமணம் நடந்தேறியது.\n18 வயதில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் போது அப்படியென்ன பெரிதாய் கனவு இருந்துவிடப்போகிறது..... ஒரு வித பயம், புது இடம் புது மனிதர்களை பழகிக் கொள்ளவே தயக்கம் என்று தான் இருந்தது. அதுவும் வெளியுலகத்தைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவும் வாய்ப்புகள் இல்லை.\nஅப்பா பாத்துப்பார், அப்பாட்ட சொன்னா தீர்த்து வைப்பார், அப்பா தான் வந்து கூட்டிட்டு போகணும் என்ற ரீதியில் தான் எங்களை அம்மா வளர்த்தெடுத்தார்.\nநான் நினைத்தது போலவோ அல்லது அப்பா நினைத்தது போலவோ என் திருமண வாழ்க்கை அமையவில்லை அடுத்தடுத்து பேரிடியாய் விஷயங்கள் உடைபட்டது. எங்கோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் மாதம் ஐந்தாயிரத்திற்கும் குறைவான சம்பளம். இருப்பது மூதாதயர்கள் வீடு, இருக்கிற 500 சதுர அடிக்கு நான்கு தாத்தாக்களின் பதிமூன்று மகன்களும் அவர்களின் பேரப்பிள்ளைகளும் பங்குக்கு நிற்கிறார்கள்.\nஇதில் பெண்களும் சேர்க்கப்பட்டால் எண்ணிக்கை இன்னும் இரண்டு மடங்கு அதிகமாகும்.\nஒப்பந்த காலம் முடிந்தது, நோகாமல் வீட்டிற்கு வந்து உட்கார்ந்து கொண்டார் கணவர். அத்தை, மாமா, கணவர், நான் என நான்கு பேரும் அடுத்த வேலை உணவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏங்க நான் வேணா பக்கத்துல எங்கயாவது வேலைக்கு போட்டுமா பாவம் வயசான காலத்துல மாமா எப்டி வேலைக்கு போக முடியும் பாவம் வயசான காலத்துல மாமா எப்டி வேலைக்கு போக முடியும்\nஏன் எவன்கூட படுக்குறதுக்கு ப்ளான் போடுற முதல் கேள்வியிலேயே சுருக்கென்று தைத்து விட்டார். பதறித்துடித்தேன்..... ஐயையோ என்னடா இது இப்படி அபாண்டமாக பேசுகிறாரே நான் எந்த தவறும் செய்யவில்லை அப்படியான எண்ணமும் என்னிடத்தில் இல்லை, குடும்ப கஷ்டத்தை பங்கெடுக்க நினைத்ததற்கு இப்படியொரு பெயரா\nஎங்கள் பகுதியில் இருந்த பள்ளிக்கு வாட்ச் மேனாக மாமனார் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் மாதாம் 3500 சம்பளம். அதிலும் அவருக்கு சிகரெட், நண்பர்களுடன் சீட்டாட, நொறுக்குத்தீனிக்கு என ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக் கொண்டு மீதியைத் அத்தையிடம் கொடுப்பார்.\nவிடுமுறை எடுத்ததற்கு, தாமதமாக வந்ததற்கு எல்லாம் பிடித்தம் செய்யப்பட்டாலும் அவரது ஆயிரம் ரூபாயில் எந்த குறையும் இருக்காது. எப்படியும் கிட்டதட்ட இரண்டாயிரம் ரூபாய் வரை கைக்கு கிடைக்கும். இதில் மாதம் முழுவதும் நாங்கள் சாப்பிடுவது உட்பட எல்லா அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.\nமக கஷ்டப்படறாளேன்னு உங்கப்பன்காரன் எதாவது கொடுக்குறானா என்ன உங்கப்பன் உன்னைய கட்டிக் கொடுத்ததோட தலைமுழுகிட்டானா என்ன உங்கப்பன் உன்னைய கட்டிக் கொடுத்ததோட தலைமுழுகிட்டானா திரும்பி கூட பாக்க மாட்றான் என்று ஜாடை மாடையாக பேச ஆரம்பித்தார் அத்தை.\nஒரு வேளை சாப்டலன்னா ஒண்ணும் கொறஞ்சு போய்டாது.... எனக்கு காலை உணவு நின்றது. இந்த லட்சணத்தில் கணவருக்கு குடிப்பழக்கமும் தொற்றிக் கொண்டது. வாட்ச்,செல்போன், வண்டி,நகை என ஒவ்வொன்றாக விற்று குடிக்க ஆரம்பித்தார்.\nமாமனாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கினார். வருகிற சொற்ப வருமானமும் நின்று போனது. நிலைமை கைமீறிச் சென்று விட்டது.\nநண்பர்களுடன் சேர்ந்து பிஸ்னஸ் செய்யப் போகிறேன் உன் வீட்டிலிருந்து ரெண்டு லட்சத்தை வாங்கிக் கொண்டு வா என்று ஆரம்பித்தார் கணவர். இரண்டு லட்சமா திடீரென்று இத்தனை பணத்திற்கு எங்கே போவது அப்பாவிடம் கேட்டால் ஆடிப்போய் விட மாட்டார். ஒவ்வொரு ரூபாயையும் எப்படி மிச்சப்படுத்தலாம் என்று பட்ஜெட் போட்டு இறுக்கி பிடித்து ஒரு மாதத்தில் ஐநூறு ரூபாய் மிச்சப்படுத்தினாலே பெரும் சாதனையாக கருதும் அப்பாவிடம் திடிரென்று இரண்டு லட்சத்தை எப்படி கேட்பது.\nபிறந்ததிலிருந்து ஏன் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அப்பாவின் கனவாக என்னுடைய திருமணம் இருந்திருக்கிறது. மகளை நல்ல முறையில் திருமணம் செய்து கொடுத்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். பல நாள் கனவு நிறைவேறிவிட்டது என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதோடு அடுத்தடுத்து அவருக்கு கடமைகளும் இருக்கிறது மீண்டும் அவருக்கு நான் தொல்லை கொடுக்க விரும்பவில்லை.\nவேலைக்கு செல்ல ஆரம்பித்தேன், இப்போது வேறு வழியில்லை என்பதால் ஒரு வழியாக சம்மதித்தார் கணவர்.\nமுன்னால் வீட்டிற்கு வெளியே குடித்துக் கொண்டிருந்தவர் இப்போது வீட்டிற்குள்ளேயே குடிக்க ஆரம்பித்துவிட்டார். தினம் தினம் அடி உதை தான்கிட்டத்தட்ட சைக்கோ போல நடந்து கொள்ள ஆரம்பித்தார் அடிக்கும் போது எங்கே படுகிறது என்றெல்லாம் தெரியாது. கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து தூக்கி வீசுவது கில்லுவது, கடிப்பது என ரணக்கொடூரமான தாக்குதல்கள் அரங்கேறும்.\nஉங்க பையன் இப்டி போட்டு அடிக்கிறாரு ஒரு வார்த்தை வந்து கேட்டீங்களா என்று கேட்டால்.... புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரமிருக்கும் என்று நழுவிக் கொண்டு விடுவார்கள் கணவனைப் பெற்றவர்கள்.\nகாலை ஒன்பது மணிக்குச் சென்றால் மாலை ஐந்து மணிக்கு திரும்பும் வரையில் நின்று கொண்டே தான் இருக்க வேண்டும். சாப்பாட்டு இடைவேளை பதினைந்து நிமிடங்கள் கொடுக்கப்படும் அப்போது மட்டும் உட்காரலாம். பணிச்சுமை, வீட்டில் கணவனின் அடி உதை, ராசியில்லாத பொண்ணு இன்னும் ஒரு புள்ள வவுத்துல வர்ல.... அதான் உங்கப்பன் போய் தொலையுதுன்னு இங்க தள்ளிவிட்டானா என்று வார்த்தைகளால் வதைத்தெடுப்பார்.\nநீ கேக்கலன்னா என்ன நான் போய் கேக்குறேன், உங்க பொண்ணு வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு நினச்சா ரெண்டு லட்சம் கொடுங்க அப்பதான் உங்க பொண்ணோட நான் வாழ்வேன்னு சொல்லிட்டு வரேன் என்றார்.\nஅப்பாகிட்ட சொன்ன அவ்ளோதான் :\nஇத்தனை காலமும் வெளியில் சொல்லாமல் அடியை வாங்கிக் கொண்டது அப்பாவிற்கு தெரியக்கூடாது என்பதற்குத் தான் அதற்கே உலை வைக்கிறானே என்று நினைத்துக் கொண்டு அப்பாட்ட சொன்ன அவ்ளோ தான்.... அவரயாச்சும் நிம்மதியா வாழ விடுங்க எங்கோ ஒரு மூலைல என் பொண்ணு இருக்கான்ற திருப்தி அவருக்கு இருக்கட்டும் என்று கதறினேன்.\nவீட்டிற்கு நுழைந்ததும் சம்பளம் எங்க டி இன்னக்கி போடலங்க..... நேரமாகிடுச்சுன்னு ஆபிசர் கிளம்பிட்டாரு இதுக்கு தான ப்ளான் பண்ண.... நாளைக்கு சம்பளம் வாங்கிக்க பேங்க் வர சொன்னாருன்னு சொல்லிட்டு போவ அப்டியே அவன் கூட ஓடிப் போய்ட்லாம்னு தான் ப்ளானு... தெரியும்டி உன்னையபத்தி டெய்லியும் மினுக்கிட்டு அலங்காரம் பண்றப்பவே நீ இப்டித்தான் போவன்னு தெரியும் என்று அடிக்கப் பாய்ந்தார்.\nஎன்ன நினைத்தேனோ யோவ் நிறுத்துயா..... இன்னும் எத்தனவாட்டி இப்டி சாவடிப்ப ஒரே அடியா போய் சேர்ந்திடறேன் என்று சொல்லி அருகில் இருந்த மண்ணெணையை ஊற்றி தீவைத்துக் கொண்டேன். குப்பென்று பற்றியெறிந்தது.\nஅணிந்திருந்த சேலை கருகி தோலோடு ஒட்டிப் போனது.\nஉதடுகள் மட்டும் துடித்துக் கொண்டிருந்தது உடல் முழுவதும் 60 சதவீத தீக்காயம் முகம் முற்றிலுமாக சிதைந்து விட்டது, சுத்தமாக கண் தெரியவில்லை கண் இமைகள் எல்லாம் கருகிவிட்டிருந்தது. யாருக்கு தெரியக்கூடாது என்று நினைத்தேனோ அவர் வாசலில் உட்கார்ந்து மார்பில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார்.\nஎன்கிட்ட ஒரு வார்த்த சொல்லியிருந்தா கூட்டி வந்திருப்பேனே.... இப்டி என் புள்ளைய நானே சாவக்கொடுத்துட்டேனே என்ற அப்பாவின் புலம்பல் காதில் விழுந்தது.\nஇங்க தான் இருப்பா :\nமுழுதாக ஆறு மாதங்கள் கிட்டத்தட்ட பன்னிரெண்டு அறுவை சிகிச்சைகள். உயிர் பிழைத்தேன், வலது கண்ணில் ஓரளவுக்கு பார்வை கிடைத்தது. புதிய வாழ்க்கை எப்படியிருக்கும் என்றெல்லாம் தெரியாது, ஆனால் அந்த வீட்டில் கணவனுடன் வாழக்கூடாது என்று மட்டும் முடிவு செய்து கொண்டேன்.\nவீட்டில் சொன்னேன்..... ஊரு என்ன சொல்லும் வாழவெட்டியா பொண்ணு பொறந்த வீட்டுக்கே வந்து உக்காந்துட்டான்னு பேசமாட்டாங்களா....அதே ஊருதான்ம்மா என்னைய இப்டி முடமாக்கிச்சு. என் புள்ள இனி இங்க தான் இருக்கும் முந்திக் கொண்டு அப்பா சொன்னார்.\nபோலீஸ் புகார் அளிக்கப்பட்டிருந்தது, சில தொண்டு நிறுவனங்களிலிருந்து என்னை அணுகி பேச வந்தார்கள், பிசியோதெரபி,கவுன்சிலிங் கொடுப்பதாய் எல்லாம் சொன்னார்கள், வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாய் சொன்னார்கள்.\nதெருவில் இறங்கி நடந்தால் பார்த்து விட்டு முகத்தை சுழிப்பதும் பயந்து கொண்டு ஒதுங்குவது, அறுவறுப்பாய் பார்ப்பதும் பழகிப்போனது, பேருந்தில் நிம்மதியாய் பயணிக்க முடிந்தது.\nயதார்த்தமாய் சம்பவம் நடந்த அன்று வெளியான செய்தித்தாளை படிக்க நேர்ந்தது. ‘கணவன் திட்டியதால் மனமுடைந்த மனைவி தற்கொலை', ‘சம்பளப் பணத்தை கொடுக்கமாட்டேன் என பிடிவாதம் பிடித்த மனைவியிடம் கணவர் சம்பளப் கேட்டதால் தீக்குளிப்பு', ‘பணத்தகராறில் பெண் தீக்குளிப்பு'.....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க பிறந்த நட்சத்திரத்த சொல்லுங்க... உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு சொல்றோம்...\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஇந்த பறவைகள் உங்க வீட்டுக்குள் நுழைந்தால் துரதிஷ்டம் வருமாம்...\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nஉங்கள் காதலி எப்படிப்பட்டவர்னு தெரியணுமா.. அப்போ முதல்ல அவருடைய காத பாருங்க..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-lumix-dmc-sz3-point-shoot-digital-camera-brown-price-p1hDh5.html", "date_download": "2018-12-12T18:57:07Z", "digest": "sha1:BPDPNPMQKMOHWRYSW3GRX5U6T4AM374J", "length": 18636, "nlines": 337, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிரவுன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிரவுன்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிரவுன்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிரவுன்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிரவுன் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிரவுன் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிரவுன் சமீபத்திய விலை Aug 14, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிரவுன்பிளிப்கார்ட், ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிரவுன் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 10,500))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிரவுன் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிரவுன் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிரவுன் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 1 மதிப்பீடுகள்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிரவுன் - விலை வரலாறு\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிரவுன் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n( 4097 மதிப்புரைகள் )\n( 15 மதிப்புரைகள் )\n( 24 மதிப்புரைகள் )\n( 19 மதிப்புரைகள் )\n( 635 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 262 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\n( 1313 மதிப்புரைகள் )\n( 315 மதிப்புரைகள் )\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பிரவுன்\n4/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/common-news1/16", "date_download": "2018-12-12T19:46:13Z", "digest": "sha1:DB5IYPJG2LU67K6TC4UZALDQ5NEXFIO5", "length": 4688, "nlines": 23, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​ஈரான் – ஆன்மீக தலைவர் காமெய்னியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​ஈரான் – ஆன்மீக தலைவர் காமெய்னியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.\nஈரானின் ஆன்மீகத் தலைவர் அலி காமெய்னியின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவரான கேனல் ஹஸன் அக்பரி பயிற்சி நடவடிக்கை ஒன்றின் போது உயிரிழந்துள்ளதாக ஈரானிய புரட்சிகர இராணுவத்தின் உத்தியோகபூர் இணையத்தள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாமெய்னியின் பாதுகாவலரான அக்பரி அவர்கள் ஒரு பயிற்சி வழங்கல் அதிகாரியாவார், அவர் இராணுவ பயிற்சி வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அவர் உயிரிழந்ததாக புரட்சிகர இராணுவத்தின் பொதுத் தொடர்பு பிரிவின் செய்தி தளமான செபாஹ் நியூஸ் தளத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஈரானிய புரட்சிகர இராணுவத்தின் அறிக்கையில் அக்பரி எவ்வாறு கொல்லப்பட்டார் என்ற மேலதிக விபரங்களை வெளியிடவில்லை. ஆனால் உண்மையில் அவர் ஸிரியாவில் இடம்பெற்ற சண்டையிலேயே கொல்லப்பட்டுள்ளார் என ஊகமான செய்திகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் கடந்த காலங்களில் ஈரானிய அரசாங்கத்தின் மிக முக்கியமான நபர்களின் பாதுகாப்பு அதிகாரிகளும் இவ்வாறே ஸிரியாவில் கொல்லப்பட்டிருந்தனர். அதில் முக்கியமாக ஈரானின் முன்னாள் ஜனாதிபதி அஹ்மதி நஜாத்தின் மெய்ப்பாதுகாவலர் அப்துல்லாஹ் பகாஹ்ரி கடந்த வருடம் ஒக்டோபர் 23ம் திகதி அலெப்போ நகரில் இடம்பெற்ற சண்டையின் போது கொல்லப்பட்டிருந்தார். அதேபோன்று தெஹ்ரானில் வெள்ளிக்கிழமை உரையினை நிகழ்த்துகின்ற ஆயதுல்லாஹ் இமாமி காஸானியின் மெய்ப்பாதுகாவலர் முஹ்ஸின் பரம்ராஸி அவர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் அலெப்போவில் கொல்லப்பட்டிருந்தார்.\nஎனவே, இவரும் ஸிரியாவிலேயே கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், உண்மையை ஈரான் மறைக்கிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devakanthan.blogspot.com/2008/06/blog-post_5718.html", "date_download": "2018-12-12T18:23:32Z", "digest": "sha1:CD6SM22IH2GYZ47UUJH4OVMNHI3MD6WM", "length": 16587, "nlines": 182, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: யுத்தத்தின் முதலாம் அதிகாரம்", "raw_content": "\nகொழும்பு வந்து ஒரு மாதத்தின் பின் யாழ்ப்பாணம் சென்றேன்.\nபுதுவை இரத்தினதுரையின் 'உலைக்களம்' நூல் வெளியீடு அப்போதுதான் நடந்தது. கலாநிதி கைலாசபதி அரங்கில் நடைபெற்ற அக் கூட்டத்திற்கு நிறைந்த சனம். அது ஓர் இலக்கிய விழாவாக மட்டும் நடக்கவில்லையென்று இரு சில இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் முணுமுணுத்தனர். விழாவின் முற்பகுதி அரசியல் சார்ந்தும் , பிற்பகுதி நூல் வெளியீடு , மதிப்புரைப் பகுதியாக நடந்தது என்பதும் சரிதான். ஆனால் ஏன் அப்படி நடக்கக் கூடாது என்று கேட்டபோது நண்பர்களிடம் பதில் இருக்கவில்லை. புதிய காலங்களில் அமையும் புதிய களங்கள் முந்திய காலங்களின் பெறுமானங்களால் அளக்கப்படுவது சாத்திய மில்லையென நான் சொன்னபோது நண்பர்கள் பேசாமலிருந்தனர். யோசிப்பார்களென அப்போது தோன்றிற்று.\nஉலைக்களம் நூலை வாசிக்கப் பெரு விருப்போடு இருக்கிறேன். வாழ்வின் ஓடும் அவசரங்களுள் எப்பவோ ஓரிரு முறை 'எரிமலை'யில் உலைக்களம் வாசித்த நினைப்பு. வீச்சான அதன் வரிகளால் ஞாபகமாயே இருக்கிறது. நூலை வாசித்தால் விமர்சிக்கத் தடையிருக்காது. அதுவரை நூல் விமர்சனம் கூடாது. ஆனால் பின்னால் திருகோணமலையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் புதுவை இரத்தினதுரை ஆற்றிய பதிலுரையிலுள்ள ஒரு விஷயம் குறித்து உடனடியான விமர்சனம் தேவையென்றவகையில் இக் கருத்துகள்: 'கவிதைக்கு ஒரு வரைவிலக்கணம் இட்டதாக நான் அறியவில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை மீறியதுதான். உண்மையில் மரபுக் கவிதைகளெல்லாம் சம காலத்தில் எழுந்தவையல்ல. வெண்பாவுக்கு எப்படி விருத்தம் புதுக் கவிதையாயிற்றோ , எப்படி கட்டளைக் கலித்துறைக்கு அகவல் புதுக் கவிதையாயிற்றோ அவ்வாறு புதுக் கவிதைகள் புதிது புதிதாக உருவாக்கப்பட்டவைதான்.'(வீரகேசரி 17.08.2003)இது புதுவை இரத்தினதுரையின் கருத்து.\nகவிதைக்கு வரைவிலக்கணம் இல்லையென்பது சரிதான். காலந்தோறும் அது தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வந்திருக்கிறதென்பதும் சரிதான். ஆனாலும் அது புதிதான கவிதையே தவிர , புதுக்கவிதையல்ல என்பது கவனிக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் பாரதியின் எளிமைப் படுத்தப்பட்ட கவி வடிவங்களிலிருந்து புதுக்கவிதை தோன்றியதென தப்பிதமாகக்கொண்டுவிட நேரிட்டுவிடும்.\nபுதிதடைந்து வந்த கவிதை புதுக்கவிதையென்பது புதுக்கவிதையையே பிழைபட உணரவைத்துவிடும். உண்மையில் புதுக்கவிதையென்பது ஒரு பாய்ச்சல். எல்லாம் கட்டறுத்து எங்கோ வந்து விழுந்து தன்னை உருவமைத்த கவிவடிவம் அது. இதை மய்யப்படுத்தி நாம் பல தளங்களில் உரையாட, விவாதிக்கவுண்டு. செய்வோம்.\nயாழிலிருந்து திரும்பி சில காலங்களை வன்னியில் கழித்தேன். புதிய அனுபவங்களின் திரட்சியோடு இப்போது கொழும்பு மீண்டிருக்கிறேன். இவ்வனுபவங்களின் மீள்வுக்காகவே மீண்டும்- மீண்டும் மீண்டும்- நான் வன்னி போவேன்.\nகொழும்பு திரும்பிய பின் நான் ஏற்கனவே பூர்த்தியாக்கியிருந்த நாவலின் அச்சாக்கப் பணிகளைக் கவனித்தேன். நாவல் பூபாலசிங்கம் பதிப்பக வெளியீடாய் புரட்டாதி மாதம் நடுப் பகுதியில் வரவிருக்கிறது. புதிய களத்தில் , புதிய உத்திகளில் ஈழத்தின் வளரும் நாவலிலக்கியத் துறையின் வீச்சு வெளிப்படும்படியாய் அது வாசக மனங்களைப் பிணிக்குமென நம்புகிறேன்.\nநாம் கடந்த ஒரு கால் நூற்றாண்டாயும் , நிறைந்த யுத்த சூழலிலும் இலக்கியத்தின் போக்கினை மாற்றாமலே தொடர்ந்து வந்துவிட்டோமோவென்று ஓர் உள்ளோடிய எண்ணம் கடந்த சில காலமாயே என்னுள் இருந்துவந்தது. யதார்த்த தளத்தின் ஒரு பகுதியிலேனும் இடித்தலைச் செய்து புதிய இலக்கியப் போக்குகளின் செல்வாக்கை அங்கீகரிக்காத வரையில் , வெறும் பதிவு என்கிற தளத்திலிருந்து நாம் இலக்கியத் தரத்தை எட்டவே முடியாதென்பதை இப்போது இறுக்கமாக உணருகிறேன்.\nசென்ற ஆண்டுவரை புலம்பெயர் எழுத்தாய் என் எழுத்தைக் கருதியிருந்த நான் இப்போது ஈழ நேரடி இலக்கியமாய் இதைக் காண்கிறேன். இதுவரை வெளிவந்த 'கனவுச் சிறை' மஹாநாவல் உட்பட்ட எனது பத்து நூல்களும் இந்தியாவைத் தளமாகக் கொண்டு வெளிவந்தவை. இலங்கையில் வெளிவரும் எனது முதலாவது நூலும், மொத்தமாய் வெளிவரும் எனது பதினோராவது நூலும் 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்' என்கிற இந்த நாவலாகும்.\nநிச்சயமாகவே அப் புதுச் செல்நெறியைப் புலப்படுத்தி இது நிற்கிறது. அதை விமர்சகர்களே - வாசகர்களும்தான் - சொல்லவேண்டும் . ஆழமான விமர்சனங்களுக்காய்க் காத்திருக்கிறேன்\nஎம்மா -தேவகாந்தன்- அதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது . இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவை...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – வீழ்ச்சிகளின் காரணம் குறித்து…\nபிறிதொரு மண்ணில் தன் வாழ்வை நிலைபெறுத்தும் ஒரு புலம்பெயர் சமூகம் முதலில் இலக்கியார்த்தமான செயற்பாடுகளிலேயே மிகுந்த கவனம் குவிக்க...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nமு.த.கருத்தரங்கு குறித்தும் கருத்துக்கள் குறித்தும...\nஒரு சினிமா விமர்சனம்: பாப்கார்ன்\nஇரண்டாம் உலக இந்து மாநாடு குறித்து.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://munrill.blogspot.com/", "date_download": "2018-12-12T19:56:59Z", "digest": "sha1:TV6EOMKO6UDEFJVICMY65BUGEHK5QODI", "length": 7257, "nlines": 198, "source_domain": "munrill.blogspot.com", "title": "முன்றில்", "raw_content": "\nஞாயிறு, 21 ஜூலை, 2013\nஇடுகையிட்டது 'முன்றில்' நேரம் முற்பகல் 6:45 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nNoreg og Natur ( நோர்வே நாடும் இயற்கையும்)\nஅகராதி - க -\nதமிழ்ச் சங்கம் - வலைப்புலம்\nதமிழ்ச் சங்கம் - நோர்வே\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/raymond-watch-found-died22504/", "date_download": "2018-12-12T18:32:27Z", "digest": "sha1:ZC2OX6CBJO2WZBGBLUIYBKLRPKPGVVZE", "length": 8541, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உலகப்புகழ் பெற்ற ரேமண்ட் கடிகாரத்தை உருவாக்கியவர் மறைவுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஉலகப்புகழ் பெற்ற ரேமண்ட் கடிகாரத்தை உருவாக்கியவர் மறைவு\n இலங்கையில் மீண்டும் பிரதமர் ஆகிறாரா ரணில்\nபிரிவினையை தூண்டும் வகையில் பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னருக்கு சுப்பிரமணியம் சுவாமி எதிர்ப்பு\nகஜா புயல் பாதிப்பு: மத்திய அரசின் அறிக்கை எப்போது\nகைக்கடிகாரத்தில் உலகப்புகழ் பெற்ற நிறுவனம் ரேமண்ட். இந்த கைக்கடிகாரத்தை கையில் கட்டியிருந்தாலே ஒரு தனி மரியாதை உண்டு. இத்தகைய புகழ்மிக்க கைக்கடிகாரத்தை உருவாக்கிய ரேமண்ட் வெய்ல்ஸ் நேற்று முன் தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87.\n1926ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் பிறந்த ரேமண்ட் வெய்ல், சில ஆண்டுகள் கேமி என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த பின்னர் 1976ஆம் ஆண்டு சொந்தமாக நிறுவனம் ஒன்றை துவக்கினார். தனது நிறுவனத்திற்காக புதுமாடல் கைக்கடிகாரத்தை டிசைன் செய்து அதற்கு தனது பெயரையே வைத்தார். ரேமண்ட் கைக்கடிகாரம் உலக அளவில் பிரசித்தி பெற்றது.\nசென்ற ஆண்டு வயது மூப்பு காரணமாக தனது நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். இருப்பினும் அவர் ரேமண்ட் நிறுவனத்தில் கெளரவ தலைவராக நீடித்து வந்தார். இவர் வடிவமைத்த கடிகாரம் உலகின் 95 நாடுகளில் விற்பனையாகி வருகிறது. ரூ.56,000 முதல் ரூ.2.9 லடம் வரை ரேமண்ட் கைக்கடிகாரங்கள் விற்பனையாகி வருகிறது. சுவிட்சர்லாந்தில் நான்கு கிளைகளுடன் சுமார் 200 ஊழியர்களை கொண்டு ரேமண்ட் நிறுவனம் இயங்கி வருகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதனுஷ் படத்தில் வில்லனாக கார்த்திக்\nபாலியல் குற்றவாளிக்கு பத்மஸ்ரீ விருதா\n இலங்கையில் மீண்டும் பிரதமர் ஆகிறாரா ரணில்\nபிரிவினையை தூண்டும் வகையில் பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னருக்கு சுப்பிரமணியம் சுவாமி எதிர்ப்பு\nகஜா புயல் பாதிப்பு: மத்திய அரசின் அறிக்கை எப்போது\n இலங்கையில் மீண்டும் பிரதமர் ஆகிறாரா ரணில்\nபிரிவினையை தூண்டும் வகையில் பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னருக்கு சுப்பிரமணியம் சுவாமி எதிர்ப்பு\nகஜா புயல் பாதிப்பு: மத்திய அரசின் அறிக்கை எப்போது\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2017/dec/08/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F--%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2822436.html", "date_download": "2018-12-12T18:57:37Z", "digest": "sha1:QZDZ3SJNADKC3GHQ7L3D2C75KRWZE3WQ", "length": 6592, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தேவகோட்டை கல்வி மாவட்ட கலையருவிப் போட்டிகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nதேவகோட்டை கல்வி மாவட்ட கலையருவிப் போட்டிகள்\nBy DIN | Published on : 08th December 2017 08:38 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதேவகோட்டை கல்வி மாவட்ட அளவிலாள கலையருவிப் போட்டிகள் காரைக்குடி மு.வி. அரசு மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றன.\nஇப்போட்டிகளை தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் மாரிமுத்து தலைமை வகித்து துவக்கிவைத் தார். ஓவியம், பாடல், இசைக்கருவி, மொழித்திறன் ஆகிய பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் கல்வி மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் ஏற்கெனவே நடத்தப்பட்டு முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.\nபோட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமையாசிரியர் சு. சீதாலெட்சுமி மற்றும் பள்ளிகளின் தலைமையாசிரிகள், மு.வி பள்ளியின் ஆசிரியர்கள் பலரும் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madathuvaasal.com/2006/07/blog-post_06.html", "date_download": "2018-12-12T19:52:33Z", "digest": "sha1:5SKNHOGYDSSHFBPNRSSYUQ7XPVPH4VG5", "length": 61659, "nlines": 605, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": மறக்கமுடியாத மலரக்கா", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஇந்தச் சம்பவம் நடந்து நான்கு வருடங்கள் இருக்கும், ஆனால் இன்று வரை நான் என் வானொலிக் கலையகம் போய், ஒலிபரப்புக்கூடத்தில் நுளையும் போது தவறாமல் வரும் ஞாபகச் சிதறலாக அது இருக்கின்றது. கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக என் வானொலிப் பணி மூலம் சந்தித்த எத்தனை எத்தனையோ வித்தியாசமான மனிதர்கள், அவர்களின் மன உணர்வுகள் என்று ஏராளம் அனுபவங்களை நான் சந்தித்திருக்கின்றேன். ஆனால் அவர்களை விடவும், அந்த அனுபவங்களை விடவும் மேலானதொரு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது இந்த நிகழ்வு.\nநான்கு வருடத்துக்கு முன் நான் செய்த வானொலி நிகழ்ச்சி ஒன்றின் பெயர் \" காதலர் கீதங்கள்\" வெறுமனே ஒப்புக்குப் பாடியவர் பெயரையும், பாடல் இடம் பெற்ற திரைப்படத்தையும் சொல்லிப் பாடல் ஒலிபரப்புவது எனக்குப் பிடிக்காத அம்சம். எனவே ஒவ்வொரு காதலர் கீதங்கள் நிகழ்ச்சிக்கும் ஓவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்பிட்டு, கவிஞர் மு.மேத்தா, அப்துல் ரகுமான், மற்றும் ஈழத்துக்கவிஞர்கள், அறியப்படாத தமிழ் நாட்டுக் கவிஞர்கள், ஹைக்கூ கவிதைகள் என்று இவர்களின் ஒவ்வொரு கவிதையிலும் நல்லதொரு இரண்டடி மட்டும் எடுத்து அந்த அடிகளுக்குப் பொருத்தமான பாடல்களையும், பின்னணியில் மென்மையான இசை வழங்கி நிகழ்ச்சிகளைப் படைத்து வந்தேன். புதிய பாணியில் கிடைத்த\nபாடற்சாப்பாடு, நேயர்களைப் பொறுத்தவரை நல்விருந்தாக அமைந்தது.\nஓரு நாள் இதே போல் காதலர் கீதங்கள் நிகழ்ச்சியை நான் செய்து முடித்துவிட்டு வீடு திரும்ப எத்தனிக்கையில் வானொலிக் கலையகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு.\n\" நீர் நல்ல நல்ல பாட்டுப் போடுகிறீர் ஐசே, பெட்டையள் கியூவில உம்மை மாப்பிளை கேக்க வரப்போகினம்\" இப்படி சிரித்துக்கொண்டே பேசியது மறுமுனையில் ஒரு பெண்குரல். அந்தக் குரலுக்கு வயசு நாற்பதிற்கும் மேல் இருக்கும்.\nபரவாயில்லை\" என் வழமையான ட்ரேட் மார்க் அசட்டுச் சிரிப்புடன் நான்.\nபிறகு அந்தப் பெண் நேயர் மிகுந்த உரிமை எடுத்துக்கொண்டு தொடர்ந்து வந்த காலத்தில் நான் படைத்த நிகழ்ச்சிகள் பற்றித் தன் அபிப்பிராயம் கூறுவதும்,\n\"எனக்கு உம்மட குரலைக் கேட்டால் என்ர தம்பி மாதிரி இருக்குதப்பா\" என்று சொல்வதுமாகத் தன் தொலைபேசி நட்பை தொடர்ந்து வந்தார்.\nஒருநாள் தான் யார் என்பதைப் பற்றியும் எனக்குச் சொன்னார் இப்படி.\n\"எங்கட அப்பா, அம்மா நானும் என்ர 2 தம்பிமார், 2 சகோதரிகள் நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருக்கும்போதே அப்பா குடிச்சுக் குடிச்சு எல்லாத்தையும் அழிச்சுப் போட்டார். நான் தான் தம்பி, தங்கச்சிமாரை வளர்த்து ஆளாக்கவேண்டிய பொறுப்பு. சிங்கப்பூருக்குப் போய் வேலை செய்தன். அவங்களும் இப்ப கல்யாணம் கட்டி இப்ப யூரோப்பில, எனக்கு இனிக் கல்யாணம் என்னத்துக்கு எண்டு விட்டிட்டன். சகோதரங்கள் யுரோப்பில எண்டாலும், நான் ஒஸ்ரேலியா வந்திட்டன்,\" என்றார் மலர் என்ற அந்த நேயர்.\nதொடர்ந்தகாலங்களிலும் அவர் என் நிகழ்ச்சிகளைப் பற்றிச் சிலாகித்துப் பேசுவதுமாக ஒருவருடமாகப் போன் மூலமே பேசிக்கொண்டார். வேடிக்கையாகப் பேசிக் கொண்டே\n\"எங்கையப்பா, உந்தப் பாட்டெல்லாம் எடுக்கிறனீர்\nநான் ஒரு நாளும் கேட்டதில்லை\" என்று சீண்டுவார்.\nஇல்லையக்கா, எல்லாம் சீடியில தான் இருக்குது,\nநான் இசையமைக்கிறதில்லை என்று சிரித்துச் சமாளிப்பேன்.\n\"போறபோக்கை பார்த்தால் நீரும் இசையமைப்பீர் போலக் கிடக்குது\" என்பார் பிடிகொடுக்காமல்.\nசிட்னியில் அவர் இருந்தாலும் ஒருமுறை கூட அவரை நேரே பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை.\nதிடீரென்று ஆறு மாதங்களுக்கு மேலாக அவர் எனக்குப் போனில் பேசவேயில்லை. எனக்கு இது மனசுக்கு கஷ்டமாக இருந்தாலும், \" ஏதாலும் வேலைப் பழு அவவுக்கு இருக்கும்\" என்று நான் எனக்குள் சமாதானப்படுத்திக்கொண்டேன்.\nஆறு மாதம் கடந்துவிட்ட நிலையில் ஒரு நாள் வானொலிக் கலையகத்தில் இருந்தபோது தொலைபேசி அழைப்பொன்று வந்தது.\n\"தம்பி பிரபா, நான் மலரக்கா பேசிறன்\" அவரின் குரலில் தளர்ச்சியிருந்தது.\n\"என்னக்கா குரல் ஒரு மாதிரியிருக்குது\" இது நான்\n\"இல்லையப்பு, இவ்வளவு நாளும் நான் நல்லா உலைஞ்சு\nபோனன் கொஸ்பிடலும் வீடும் தான்\" இது மலரக்கா.\n\"கான்சர் எண்டு சொல்லுறாங்கள், ட்ரீட்மெண்ட் எடுத்துகொண்டிருக்கிறன்\"\nஎனக்கு இடியே விழுந்தது போல இருந்தது, ஆனால் அதை வெளிக்காட்டாமல்\n\"உங்களுக்கு ஒண்டுமில்லையக்கா, சிட்னி முருகனிட்டை எல்லாத்தையும் விடுங்கோ,\nஇந்த நாட்டில உதெல்லாம் ஒரு வருத்தமே\" என்றேன் நான். அப்போது என் குரலில் வலிமை இருந்தாலும் மனசு தளர்ந்து போயிருந்தது.\n உண்மையாவே\" என்று அப்பாவியாகக் கேட்டார் மலரக்கா.\n\" ஓண்டுக்கும் யோசியாமைப் பாட்டைக் கேளுங்கோ அக்கா, இண்டைக்கு நல்ல செலக்க்ஷன் கொண்டுவந்திருக்கிறன்\" என்றேன் நான்.\n\" சரி தம்பி\" என்றவாறே விடை பெற்றார் அவர்.\nவேலை நிமித்தம் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் நான் அப்போது செல்ல வேண்டியிருந்தது.\nமலரக்காவிற்கு நோய் முற்றி இப்போது ஆஸ்பத்திரியில் முழுதுமாக அட்மிட் ஆகிவிட்டாராம். எங்கள் வானொலி நிலையத்தைச் சேர்ந்த அறிவிப்பாளர்களும் சில நேயர்களுமாக 2002 தீபாவளி தினத்தை மலர் அக்காவுடன் அவரின் வார்ட்டில் கொண்டாடினார்களாம். நகுலாக்கா என்ற மலரக்காவின் நண்பி தான் அவரோடு கூட இருந்து கவனித்தாராம். டாக்டர் ஏதேனும் சொல்லும் போது நகுலாக்கா அழுவாராம். மலரக்காவோ\n\" சும்மா இரும், இவ்வளவு நாளும் நான்\nவீட்டுக்காரருக்காக வாழ்ந்திட்டன், இனித்தான் எனக்காக ,\nபாரும் எனக்கு எல்லா நோயும் பறந்திடும்\"\nஎன்று சிரித்துக்கொண்டே சொல்வாராம். நாள் முற்ற முற்ற மலரக்காவைக் கான்சர் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டுக் கொண்டே வந்ததாம். நகுலாக்காவைச் சமாளிக்கத், தன் சக்தியெல்லாம் திரட்டித் தளர்ந்து போன தன் உடல் நிலையை நல்லது போலக் காட்ட நினைக்கும் மலர் அக்கா கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து போனார்.\nநான் சீனாவிலிருந்து வந்து சேர்ந்த நாள் மறுதினம் நவம்பர் 12, 2002 காலை வானொலிப் போடுகிறேன், மலரக்கா இறந்த செய்தி வந்தது. தகனச் சாலைக்குச் செல்கிறேன். பெட்டிக்குள் மலரக்கா இருக்கிறார். முதன் முதலாக அவரைப் பார்க்கிறேன். கண்மூடிப் படுத்திருக்கிறார். மலரக்கா, நான் வந்திருக்கிறேன் என்று மனதுக்குள் சொல்லிப் பார்க்கிறேன்.\nஎமது வானொலி நிலையம் செய்த முன் ஏற்பாட்டுப்படி தகனச்சாலையில் வைத்து அவர் உடல் எரிக்கப்படுவதற்கு முன் நாம் ஏற்பாடு செய்து கொண்டுபோன போர்டபிள் சீடி பிளேயரில் மலரக்காவிற்குப் பிடித்த பாடலான \" மலரே மெளனமா\" என்ற பாடல் ஒலிக்கின்றது. பாடல் ஒலித்து ஓய்ந்ததும் திரைக்குள் மறைகின்றது மலரக்காவின் சவப்பெட்டி.வந்த எல்லோரும் குமுறிக் குமுறி அழுகின்றார்கள். நான் வலிந்து இழுத்துக்கொண்டே என்னைக் கட்டுப்படுத்துகின்றேன், உடல் மட்டும் குலுங்குகின்றது.\nவீட்டுக்கு வந்து குளியலறையைப் பூட்டிவிட்டு முகக்கண்ணாடியை வெறித்துப் பார்க்கின்றேன். அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை பீறுடுகின்றது. குமுறிக் குமுறி அழுகின்றேன் நான்.\nஅன்று அழுது தீர்த்துவிட்டேன், இன்றும் மலரக்காவை நினைத்து மனசுக்குள் மெளனமாக அழுகின்றேன். மலரக்கா என்ற நல்லதொரு நேயரை இழந்துவிட்ட சோகம் நான் வானொலி வாழ்வை விட்டுப் போகும் வரையும்,\nஏன்.... நான் சாகும் வரைக்கும் இருக்கும்.\nமுகம் தெரியாத அந்த மலரை உங்கள் எழுத்தில் கண்ட போது கண் கலங்கி விட்டது.\nஉற்சாகம் அளித்த பாடல் இசைத்தீர்கள்\nஎன்று சமாதானப் பட வேண்டியது தான்.\nகாலத்தின் விளையாட்டில் சட்டங்களும் இல்லை வெற்றியும் இல்லை .\nஉணர்வுகளை நல்ல எழுத்தாக வடிவமைத்திருக்கிறீர்கள். நெகிழ்ச்சியான இடுகை.\nவாசித்துத் தங்கள் கருத்தளித்தமைக்கு என் நன்றிகள்\nமலரக்காவை நினைக்கையிலும் அவர்களுடன் உங்களது வானொலி நிலையம் கொண்டிருந்த பந்தத்தை நினைக்கையிலும் நேரடி சம்பந்தம் இல்லாத போதும் ஏதோவொரு நூல் சிலரை இப்படித்தான் இணைத்து விடுகிறது. அந்த நூலைத்தான் நாம் அன்பென்றும், மனித நேயமென்றும் அறிகிறோம்..\n// தகனச்சாலையில் வைத்து அவர் உடல் எரிக்கப்படுவதற்கு முன் நாம் ஏற்பாடு செய்து கொண்டுபோன போர்டபிள் சீடி பிளேயரில் மலரக்காவிற்குப் பிடித்த பாடலான \" மலரே மெளனமா\" என்ற பாடல் ஒலிக்கின்றது. //\nமலர் மௌனமானாலும், சாந்தாமாகத்தான், மௌனமானது என நம்புவோம்....\nபடித்து முடித்ததும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. நல்ல நடையில் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.\n(நான் முன்பே ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன் அது வரவில்லையெனில் இதனை வெளியிடுங்கள்.)\nபுற்றுநோய் மருத்தவமனையில் coucellor ஆக பணியாற்றிய எனக்கு இதுபோல பல அனுபவங்கள்...இதை படித்தவுடன் என் நினைவுக்கு வரும் பலர்.. எப்பொழுதும் என் பின்னாலேயே சுத்திகொண்டிருந்த பனிரெண்டே வயதான சிவகுமார்.. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த கார்த்திக்.. திருமணம் ஆகி மூன்றே வருடங்கள் ஆகி இருந்த பக்கத்து வீட்டு தாமு அண்ணா, தன் பெண்ணின் திருமணம் முடியும் வரை தன் உயிரை காப்பாற்றச் சொல்லி போராடி, தோற்ற, 45 வயதான ராஜன்..இதை எல்லாவற்றையும் விட.. புற்றுநோயால் பாதிக்க பட்டவர்களை அன்புடன் ஆதரித்து, கவனித்து வந்த எங்கள் Dr.பரிமளரங்கன் , ஒரு விபத்தில் உயிர் இழந்தது...\nஇருந்த ஒரே மகனையும் இழந்து தவிக்கும் சிவகுமாரின் பெற்றோர்கள், 15 வருடங்கள் ஆன பின்னும் இன்னும் என்னை தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்.. அந்த சோகம் சிறிதும் குறைந்த மாதிரி தெரியவில்லை\nஎன் பதிவின் உணர்வேட்டத்தோடு கலந்தமைக்கு என் நன்றிகள்\nஉற்சாகம் அளித்த பாடல் இசைத்தீர்கள்\nஎன்று சமாதானப் பட வேண்டியது தான்.\nஅந்தத் திருப்தியில் தான் என் வானொலிப்பணி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. சொந்த நாட்டையும், உறவுகளையும் பிரிந்து அந்நியபட்டு வாழும் வாழும் எம் உறவுகளின் பல கதைகள் என் வானொலி வாழ்வில் கண்டது, ஊமையாக என்னுள் அவை இன்னும் இருக்கின்றன.\nஎனது மச்சாளும் சென்ற புரட்டாதி மாதம் இவவாறே புற்றுநோய் எண்டு கணடுபிடித்து 6 மாதத்தில் 50 வயதில் போய்ச்சேர்ந்துட்டா. மகரகமவில் டொக்டர் அனுஸ்யன் நிறைய உதவிகளை செய்துகொண்டிருக்கிறார்.\nமகரகம சென்றால் வாழ்வின் அர்த்தம் புரியும். ஐரோப்பாவிலிருந்து சென்ற எங்களுக்கு ஏதாவது உதவிகளை இந்த நோயாளிகளுக்கு செய்ய வேண்டும் என்றே தூண்டியது.\nஅங்கு வேலைசெய்யும் ஊழியர்கள் சிலர் பணம் கொடுத்தால் மட்டுமே நோயாளிகளைக் கவனிக்கிறார்கள்.\nஅருகில் இருக்கும் விகாரையிலிருக்கும் பிக்குகள் இன,மத பேதமில்லாமல் எல்லோருக்கும் பண, இருப்பிட வசதி செய்து கொடுக்கின்றனர்.அவர்களிலேயே உண்மையான பௌத்த துறவிகளைக் காண்கிறேன்.\nதங்கள் பின்னூடத்திற்கு என் நன்றிகள், என் மின்னஞ்சலில் ஏதோ கோளாறு போல இருக்கின்றது, தாமதமாகத் தான் மடல்கள் வந்தன.\nநேரடி சம்பந்தம் இல்லாத போதும் ஏதோவொரு நூல் சிலரை இப்படித்தான் இணைத்து விடுகிறது. அந்த நூலைத்தான் நாம் அன்பென்றும், மனித நேயமென்றும் அறிகிறோம்..//\nதங்களின் அனுபவப்பின்னூட்டம் மூலம் என்னை மீண்டும் கண்கலங்க வைத்துவிட்டீர்கள்.\nவாசிப்பவருக்கு உங்கள் உணர்ச்சிகளை பிசிறில்லாமல் கொண்டு சேர்த்துவிட்டீர்கள். மலரக்காவின் ஆத்மா சாந்தியடையட்டும்.\nகொட்டமடிக்கும் மனிதர் இறுதியில் ஞானோதயம் பெறும் இடமாக இவை இருந்தாலும், வாழ்ந்து அனுபவிக்க வேண்டியவர்களையும் இந்நோய் சாப்பிடும் போது \"சவே உனக்கொரு சாவு வராதா\nதங்கள் அன்புப் பின்னூட்டத்துக்கு என் நன்றிகள்.\nவல்லமையான காலத்தைக் குடும்பத்துக்கும்; வருத்தக் காலத்தைத் தனக்குமாக வாழ்ந்து முடித்த இந்த மலரக்கா தமிழர் பலரின் வாழ்வியல் அடையாளம். உங்கள் பதிவு பலரை நினைக்க வைத்தது.\nவல்லமையான காலத்தைக் குடும்பத்துக்கும்; வருத்தக் காலத்தைத் தனக்குமாக வாழ்ந்து முடித்த இந்த மலரக்கா தமிழர் பலரின் வாழ்வியல் அடையாளம்.\nநினைவுக்கு வரும் H.H.Dalai Lama வின்\nஇந்த வரிகளை படிக்கும் போது எனக்கு தோன்றும் சில எண்ணங்கள்\nஅரவணைப்பு(compassion) நமக்கு ஞானத்தை கொடுக்கும்\nஇந்த அமைதி நாம் இருக்கும் போதும் இறந்த பின்னும் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கும்\nஇதற்கு பெரிய தியாகம் செய்ய தேவை இல்லை,பாதிக்கபட்டவர்களை நாம் ஆதரவாக அரவணைத்தால் போதும்\nநல்ல சிந்தனைகளைத் தந்திருக்கிறீர்கள். இப்படியான சிந்தனைகளுக்கு வடிகாலாக தமிழ்மணம் இருப்பது குறித்துப் பெருமிதம் கொள்கின்றேன்.\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு சில மனிதர்கள் தங்கி அல்லது தாக்கியிருப்பார்கள். உங்களுக்குள் மலரக்கா .... உங்கள் மூலமாக அவரை நாம் கண்டோம்.. எல்லாம் விதி. :-((\nஅரவணைப்பு(compassion) நமக்கு ஞானத்தை கொடுக்கும்\nஇந்த அமைதி நாம் இருக்கும் போதும் இறந்த பின்னும் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கும்\nஅர்த்தமுள்ள வரிகள். அனுபவிக்கத் தந்நதமைக்காக நங்கையல்லா மங்கைக்கு நன்றிகள்.\nஉருக்கமான இப்பதிவினை வாசிக்கும் போது, இசையமைப்பாளர் நம்மவர் மகேஸின் ஞாபகம் வந்தது. தன்னுடைய நோயின் முடிவு தெரிந்தபோதும், வாழும் காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொண்டவர்மகேஸ்.\nபடித்து முடித்ததும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. நல்ல நடையில் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்,\nபிரபா, மறைந்த மலரக்கா குறித்த இந்த நினைவுப் பதிவு கண்ணீரை வரவழைத்தது. அவருடைய அந்தக் கடைசி நாட்கள் எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. குரலில் மட்டுமே அறிமுகமான முகமே தெரியாத அவரை உங்கள் இன்பத்தமிழ் ஒலி என்னைப்போல பல்லாயிரக்கணக்கான நேயர்களுக்கு அறிமுகப்படுத்தியது. வாரத்துக்கு இரண்டு தடவை என்றாலும் வானொலியில் தனது விருப்பமான பாடல்களைக் கேட்டு ஒலிபரப்பச் செய்வார்.\nஅந்தக் கடைசி நாட்களை உங்கள் வானொலி மலரக்காவுக்குக் காணிக்கையாக்கியது. அவரது ஆத்மா சாந்தியடைந்திருக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.\nஇந்த நினைவுப் பதிவுக்கு மிகவும் நன்றி பிரபா.\nவானொலி அறிவிப்பாளருக்கும் அவரது விசிறிகளுக்கும் இருக்கும் ஆழ்ந்த பந்தத்தை அருமையாக கொணர்ந்துள்ளீர்கள். தன் குடும்பம் முன்னேற தன்னை அழித்துக்கொண்ட மலரக்காவிற்கு உங்கள் பாடற்தொகுப்புக்கள் கொடுத்த ஆறுதலை எண்ணி நாம் ஆறுதல் அடைய வேண்டியதுதான்.\nஅதிகமாக நான் இங்கே வந்து வாசிப்பதில்லை. எப்போவாவது தமிழ்மணத்தில் இடை இடையே எட்டிப் பார்த்து விட்டு ஓடிவிடும் எனக்கு தற்செயலாக இன்று உங்களது இந்தப் பதிவைப் பார்க்க நேர்ந்தது. கண்ணில் நீரையும், மனதில் பாரத்தையும் ஏற்றியதொரு பதிவு.\nஉங்கள் வருத்தம் என்னயும் பிரிந்த அந்த நிலைக்கு இட்டுசென்றது உண்மைதான். காலன்கள் உணர்வதில்லை மனித உணர்வுகளை.\nமலர்ந்தும் மலராத மலராக இருந்த மலரைப் பலர் கண்டும் நீர் காணாத பொழுதில் கண்டது இப்படியா ஆக வேண்டும். அடடா உறவு என்பது எப்படியெல்லாம் வருகிறது என்று பார்த்தீர்களா உறவு என்பது எப்படியெல்லாம் வருகிறது என்று பார்த்தீர்களா யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் என்று கேட்கிறது அகநானூறு. காதலுக்கு மட்டுமல்ல நல்ல நட்புறவுகளுக்கும் இது பொருந்தும்.\nவாசித்து உங்கள் உணர்வைப் பகிர்ந்தமைக்கு என் நன்றிகள்\nதங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றிகள்\nநம்பிக்கை ஒன்றுதானே நம் பெரிய பலம்\nபடித்து முடித்ததும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. நல்ல நடையில் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்//\nவணக்கம் உங்கள் நண்பன், உங்களுக்கு அந்த உணர்வை ஏற்படுத்தியது குறித்து அறியத்தந்தமைக்கு என் நன்றிகள்.\nபிரபா, மறைந்த மலரக்கா குறித்த இந்த நினைவுப் பதிவு கண்ணீரை வரவழைத்தது.//\nஇங்கே உள்ள வலைப்பதிவாளர்களில் எனக்கும், உங்களுக்கும் மட்டுமே மலர் அக்காவின் அந்தக் கடைசி நாட்கள் ஒரு கண்முன் நடந்த அனுபவமாக இருந்தது, இல்லையா\nஎன்னப்பா இது. மனசைப் பிழிஞ்சுட்டாங்க நம்ம மலரக்கா.\nதன் குடும்பம் முன்னேற தன்னை அழித்துக்கொண்ட மலரக்காவிற்கு உங்கள் பாடற்தொகுப்புக்கள் கொடுத்த ஆறுதலை எண்ணி நாம் ஆறுதல் அடைய வேண்டியதுதான். //\nஅந்த ஆறுதல் ஒன்றுதான் என்னை ஓரளவு சமாதானப்படுத்தி இன்னும் வைத்திருக்கிறது.\nஉங்களது இந்தப் பதிவைப் பார்க்க நேர்ந்தது. கண்ணில் நீரையும், மனதில் பாரத்தையும் ஏற்றியதொரு பதிவு. //\nவாசித்துத் தங்கள் உணர்வைத் தந்தமைக்கு என் நன்றிகள்\nஉங்கள் வருத்தம் என்னயும் பிரிந்த அந்த நிலைக்கு இட்டுசென்றது உண்மைதான். காலன்கள் உணர்வதில்லை மனித உணர்வுகளை.//\nதங்கள் கருத்துக்கு என் நன்றிகள்\nகாதலுக்கு மட்டுமல்ல நல்ல நட்புறவுகளுக்கும் இது பொருந்தும். //\nஎன் வானொலி அனுபவங்கள் இன்னும் பல இருந்தாலும், இது மட்டும் இன்னும் ஆறாத ரணம்.\nஎன்னப்பா இது. மனசைப் பிழிஞ்சுட்டாங்க நம்ம மலரக்கா.//\nதங்கள் உணர்வைப் பகிர்ந்தமைக்கு என் நன்றிகள்.\nபடித்துக் கொண்டே வரும்பொழுது இது கதையாக மட்டுமே இருக்க வேண்டும் என்று என் மனம் வேண்டிக்கொண்டே வந்த நேரத்தில் யாவும் உண்மைச் சம்பவம் என்று தெரிந்ததும் மலரக்காவின் மரணத்திற்காக என் விழியில் என்னையும் அறியாமல் சில துளி கண்ணீர்க்கோடுகள்......\nதங்கள் உணர்வைப் பகிர்ந்துகொண்டமைக்கு என் நன்றிகள்\nவாசித்துத் தங்கள் உணர்வைப் பகிர்ந்தமைக்கு என் நன்றிகள்\nமெளனமாய் அழவைத்த பதிவு.. உங்கள் மனதில், மலரக்காவின் மறைவினால் ஏற்பட்ட பாதிப்பு.. எங்கள் மனதிலும்...\nமங்கை அவர்களின் பின்னூட்டம் அருமை..\nநீங்கள் சொன்னது போல் நல்ல சிந்தனைகளை கொடுத்துள்ளார்.. அவர் செய்து வரும் சேவைக்கு நாம் நம் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வோம்\nஇந்த பதிவுக்கு வந்து இருக்கும் பின்னூட்டங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.. மனித நேயம் இன்னும் செத்து விடவில்லை .. தட்டி எழுப்பினால் போதும்...\nவாய்ப்பு கொடுத்த பிரபாவுக்கும் நன்றி\nமனித நேயம் இன்னும் செத்து விடவில்லை .. தட்டி எழுப்பினால் போதும்...//\nநீங்கள் சொல்வது மிகவும் உண்மை\nமலரக்காவின் கதையைப் படித்து ஒரு நிமிடம் மனதில் ஏதோ வேதனை.\nஉங்களுக்கு எழுதும் பொழுது இன்னும் வேதனை அதிகமாகத்தான் இருந்திருக்கும்.\nதினமும் வரும் அந்த நினைவே அவருக்கு நீங்கள் செய்யும் அஞ்சலி\nவாசித்து உங்கள் உணர்வை வெளிப்படுத்தியமைக்கு என் நன்றிகள்.\nதினமும் வரும் அந்த நினைவே அவருக்கு நீங்கள் செய்யும் அஞ்சலி //\nநீங்களும், உங்கள் அம்மா நகுலாக்காவும் மலரக்காவின் இறுதிக்காலத்தில் செய்த உதவியையும், பயன்கருதா நட்பையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கின்றேன். நீங்கள் செய்த பணி பல ஆண்டுகள் செய்த புண்ணியத்துக்கு ஒப்பானது. கடவுளின் கிருபை என்றும் உங்களுக்கு உண்டு.\nநெஞ்சை தொட்ட சம்பவம், மனது அழுத்தமாகிறது படித்தவுடன் சில சமயம்.\nகண்களில் நீர் துளியினை கட்டுபடுத்த இயலவில்லை..........\nஅழகான எழுத்து நடையில் மலரக்காவை கண் முன் நிறுத்தி விட்டீர்கள் பிரபா\n[ முதன் முறையாக உங்க தளத்திற்கு வந்து, மனம் நெகிழ்ந்து போனேன்]\nகாலம் கடந்து இப்பதிவை வாசித்தாலும், உடன் உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.\nஇந்த நிகழ்ச்சி நேற்று நடந்தது போல் இருக்கின்றது :(\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு\nகாழ்ச்சா - அன்பின் விளிம்பில்\nரச தந்திரம் - திரைப்பார்வை\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nஅகரமுதல்வனின் “பான் கீ மூனின் றுவாண்டா” - என் வாசிப்பில் 📖\nஈழத்து இலக்கியப் பரப்பில் அகரமுதல்வன் இன்று முக்கியமானதொரு படைப்பாளியாக விளங்கி வருகிறார். இவரின் எழுத்துகளை முன்னர் முழுமையாகப் படித்த...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1066", "date_download": "2018-12-12T18:32:31Z", "digest": "sha1:CKAFIUWZG6VLN5WXFU5NHWBYRDKP5SLG", "length": 16673, "nlines": 86, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ அக்டோபர் 16 - நவம்பர் 17, 2011 ]\nதிருவரங்கம் கோயிலில் மூன்று புதிய கல்வெட்டுகள்\nசெருவென்ற சோழனின் செப்பேடுகள் - 3\nபுத்தகத் தெருக்களில் - நானும் 'சோழநிலா'வும்\nஇதழ் எண். 82 > கலையும் ஆய்வும்\nசெருவென்ற சோழனின் செப்பேடுகள் - 3\nஇனிச் செப்பேட்டில் சொல்லப்பட்ட ஊர்களின் தற்போதைய நிலையைப் பார்ப்போம்.\nகழுக்காணி முட்டத்திலிருந்து வடக்கே சுமார் 1/2 கி.மீ தொலைவில் உள்ளது இவ்வூர். தற்போது இவ்விடம் பெருநாகக்குடி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. இங்கு பிராமணர் குடியிருக்கும் அக்ரஹாரமும் ஏனையோர் குடியிருக்கும் பகுதியும் உள்ளன. இங்குள்ள கைலாசநாதர் கோயிலும், கோதண்டராமர் கோயிலும் இந்த அக்ரஹாரத்தில் குடியிருக்கும் ஓர் அந்தணரால் பராமரிக்கப்படுகின்றன.\nபெருநாகக்குடியிலிருந்து 1/2 கி.மீ தொலைவில் தெற்கில் இருக்கும் இப்பகுதி சிறுநாகக்குடி என்ற பெயரில் ஒரு பகுதியாக உள்ளது. இப்பகுதி மயிலாடுதுறை சிதம்பரம் சாலையை ஒட்டி உள்ளது. ஆனால் கீழ்நாகக்குடி என்பது மேல்நாகக்குடி என்ற பகுதியின் கிழக்கே இருந்திருக்கவேண்டும். தற்போது இவ்விடம் வயல்வெளிகளாக உள்ளன.\nகழுக்காணி முட்டத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஆணதாண்டவபுரம் என்ற கிராமம் உள்ளது. இவ்வூரின் பழைய பெயர் கஞ்சாறு. இவ்வூர் மாணக்கஞ்சாற நாயனார் அவதரித்த தலமாகும். மேலும் திருநாவுக்கரசரின் ஷேத்திரக்கோவை திருத்தாண்டகத்தில் (6-70-8) வைப்புத் தலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. செப்பேட்டில் குறிப்பிட்டுள்ள தத்தமங்கலம் என்ற கிராமம் தற்போது தட்டமங்கலம் என்ற பெயரில் இவ்வூரின் ஒரு பகுதியாக உள்ளது. இப்பகுதி மேல்நாகக்குடிக்கு அருகில் உள்ளது. ஆணதாண்டவபுரத்தில் அக்ரஹாரமும், ஆனந்ததாண்டவரேஸ்வரர் என்ற பிற்சோழர் காலக் கோயில் ஒன்றும் உள்ளன.\nபஞ்சவன் நல்லூர் என்ற பெயரில் தற்போது கிராமம் ஏதும் இல்லை. ஆனால் அருகருகே நல்லூர் என்று முடிவடையும் ராதாநல்லூர், கீழ்மராந்தநல்லூர், மேல்மராந்தநல்லூர், பொன்மாசநல்லூர், மேலானநல்லூர் என்ற பெயரில் சிறுசிறு கிராமங்களாக 5 கிராமங்கள் அடுத்தடுத்து உள்ளன. கீழ்மராந்தநல்லூரிலும் மேல்மராந்தநல்லூரிலும் உள்ள சிவன் கோயில்கள் அழிந்துள்ளன. மேல்மராந்தநல்லூரில் கோயில் கட்டிடம் அழிந்து சிவலிங்கமும், அம்மன் சிலையும் வெட்டவெளியில் நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் சிவலிங்கத்திற்கு அருகில் உலோகத்திலான நடராஜர் சிலை ஒன்று கிடைத்துள்ளதாக இங்குள்ளோர் தெரிவிக்கின்றனர். அக்ரஹாரமும், அந்தணர் குடியிருப்பு இன்றி ஏனையோர் குடியிருக்கும் இடமாக மாறியுள்ளது.\nஇவ்வூர் கடுவங்குடி என்ற பெயரில் நீடூரிலிருந்து சுமார் 1/2 கி.மீ தொலைவில் சிறுகிராமமாய் உள்ளது. இதன் உட்பிரிவாக உள்ள அருவாய்ப்பாடி என்ற பகுதியில் கைலாசநாதர் என்ற சிவன் கோயில் உள்ளது.\nஇவ்வூர் கொற்றவநல்லூர் என்ற பெயரில் நீடூர் கிராமத்தின் உட்கிராமமாக ஆனதாண்டவபுரத்திற்கு வடமேற்கே சுமார் 1/2 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரில் முதுமக்கள் தாழி கிடைத்ததிலிருந்து இவ்வூரின் தொன்மையை அறியலாம். இவ்வூரினை ஒட்டி சிவன் கோயில் ஒன்று முற்றிலும் அழிந்து தற்போது நந்தி மட்டும் காணுமாறு நிலையில் உள்ளது.\nசெப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பெரியங்குடி, கூத்தனூர் என்ற கிராமங்களைப் பற்றித் தற்போது அறிய இயலவில்லை. இக்கிராமங்கள் வேறு பெயருடன் கழுக்காணி முட்டத்திற்கு அருகே அமைந்திருக்கலாம்.\nதற்போது கண்டறியப்பட்டுள்ள 6 கிராமங்களும் அருகருகே சுமார் 1/2 கி.மீ தொலைவுடன் சிறுசிறு கிராமங்களாக அமைந்துள்ளன. இக்கிராமங்கள் அமைந்திருக்கும் இடத்தைப் பார்த்தால் கழுக்காணி முட்டம் கிராமத்திலிருந்து வடமேற்குவரை ஒரு வளைவாக (Curve) அமைந்துள்ளன.\nசுமார் 950 ஆண்டுகளுக்கு முன்னர் பிராமணர்கள் குடியிருக்கும் சதுர்வேதி மங்கலமாக மாற்றப்பட்ட இவ்வூர்கள் இன்று அவற்றின் எச்சங்கள் அறியும் நிலையில்தான் உள்ளன.\nமேலும் இச்செப்பேடுகள் புதிய வரலாற்றுத் தகவல்களையும் தெரிவிக்கின்றன. சோழ சாம்ராஜ்யத்திற்கு அஸ்திவாரம் இட்ட கி.பி 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த விஜயாலய சோழன் தஞ்சை நகரத்தை முத்தரையரிடமிருந்து கைப்பற்றியதாக இதுவரை சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இச்செப்பேடுகள் இவன் தஞ்சையைப் பல்லவ மன்னன் கம்ப வர்மனிடமிருந்து கைப்பற்றியதாகச் சொல்கிறது. இது ஆராயத்தக்க செய்தியாகும்.\nகழுக்காணி முட்டத்திலிருந்து கிடைத்திருக்கும் சிலைகளும் பூஜைப்பொருட்களும் கி.பி 11ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவைகள் மண்ணிற்குள் ஏன் புதைந்திருந்தன என்று வினா எழுப்பினால் கீழ்க்கண்டவைகள்தான் விடையாக முடியும்.\n1. பெரும் கோயில்கள் ஒவ்வொன்றிற்கும் நிலவறை இருக்கும். இந்நிலவறையில் கோயில் சிலைகள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருக்கலாம்.\n2. கி.பி 13ம் நூற்றாண்டில் சோழநாட்டுச் சிற்றரசுகள் சோழ மைய அரசிடம் வைத்திருந்த கட்டுப்பாடு தளர்வடையத் தொடங்கியது. இத்தளர்வு சிற்றரசர்களுக்கிடையே பூசல்கள் ஏற்படக் காரணமாயின. இதனால் கோயில்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கோயில்கள் இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டதை இங்குள்ள சில கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கொள்ளைகளிலிருந்து கோயில் சிலைகளை மீட்க மண்ணிற்குள் புதைக்கப்பட்டிருக்கலாம். அதனுடன் இச்செப்பேடுகளும் சேர்ந்து புதைக்கப்பட்டிருக்கலாம்.\n3. கி.பி 1310ல் வட இந்தியாவிலிருந்து வந்த முஹம்மதியப் படைகள் தமிழ்நாட்டுக் கோயில்களை எல்லாம் கொள்ளையடித்தது. இக்கொள்ளையிலிருந்து இக்கலைச் செல்வங்களை மீட்க மண்ணிற்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம்.\nபாதுகாப்பிற்காக மறைத்து வைக்கப்பட்ட சிலைகள் தற்போது வெளிப்பட்டு இக்கோயிலின் வரலாற்றைத் தெரிவிப்பதுடன் அதைச்சுற்றியுள்ள கிராமங்களின் வரலாற்றையும் தெரிவித்து அதற்கு ஆதாரமான செப்பேட்டையும் வெளிப்படுத்தி அதை வெளியிட்ட செருவென்ற சோழர்களின் சமுதாய உணர்வையும், வீர உணர்வையும் வெளிப்படுத்துவதுடன் 950 ஆண்டுகளுக்கு முன்னர் நம் தமிழகத்தை ஆண்ட சோழர்களின் பொற்காலத்தையும் நம்முன் காட்சியளிக்க வைக்கின்றன.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gilli.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-12T18:19:00Z", "digest": "sha1:LEUKN6YIA3MXULWMU44JM5BSCGSNPOTK", "length": 17257, "nlines": 200, "source_domain": "gilli.wordpress.com", "title": "இலக்கியம் | கில்லி - Gilli", "raw_content": "\n1987 மே மனஓசை இதழில் வெளிவந்த 'என்னங்க நாடு எல்லாமே பிராடு' என்னும் அறிவுமதியின் கவிதையை புதுச்சேரி இரா.சுகுமாரன் 'தேர்தல் 2006' உடன் ஒப்பிடுகிறார்.\nFiled under: இலக்கியம், நூல் விமர்சனம் — Snapjudge @ 10:09 பிப\nதிரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி 'மனப்பத்தாயம்', 'பஞ்சாரம்' 'தெப்பக்கட்டை' கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து ஆனந்த விகடனில் தொடராக வந்த 'தெருவாசகம்' வெளியிட்டுள்ளார். புத்தக விமர்சனம்.\nFiled under: இலக்கியம், நிகழ்வுகள், வெள்ளித்திரை — Snapjudge @ 5:57 பிப\nஆண்டாள் பிரியதர்ஷினியின் 'மன்மத எந்திரம்', 'காதல் நாற்பது' எனும் இரு கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவுக்கு செல்கிறார் மதுமிதா. (தொடரும் போட்டுவிட்டு விடையும் தராமல் அரசியலுக்குத் தாவிட்டாங்க.)\nஎழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியுடன் நேர்காணல் : ஒலிக்கோப்பு ஒன்று | இரண்டு.\nகேட்க முடியாதவர்களுக்கும் படிக்க விரும்புபவர்களுக்கும் பிபி பாலாஜியின் வலைப்பதிவில் காணக் கிடைக்கிறது. 1 | 2\nஇந்திய அறிவியற் கூடம் தமிழ்ப் பேரவை 'மின்னல்' மாத இதழின் அக்டோபர் 1985ல் அருள்செல்வன் எழுதியதைப் பகிர்ந்து கொள்கிறார் மு. சுந்தரமூர்த்தி.\nவிமர்சகர்கள் கிருஷ்ண, குப்த நாயர்கள், மலையாள இசையமைப்பாளர் தேவராஜன் ( திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே.. நினைவிருக்கிறதா ), அற்புதமான நடிகர் எம்.எஸ்.திருப்பூணித்துறா போன்றோரின் மரணத்துக்கான இரங்கல் குறிப்புகள், எடின்பரோ ராயல் லைசியம் தியேட்டரில் பார்த்த நாடகத்தின் விமர்சனம் ஆகியவற்றுடன் இரா.முருகனின் நெடுங்குறிப்பு..\nகதேயின் நாடக நாயகன் டாக்டர் பாஸ்ட் வானளாவிய அதிகாரம் கிடைக்க ஏங்குகிறான். உலகத்தின் சகலமான இன்பங்களை அனுபவிக்க ஆசைப்படுகிறான். கேட்டதைத் தருகிறேன் என்று முன்வருகிறான் மெபிஸ்டபிலிஸ் என்ற பெயரில் வரும் சாத்தான். ஒரே ஒரு நிபந்தனை. பாஸ்ட் சாத்தானுக்குத் தன் ஆன்மாவை ஒப்புத்தரவேண்டும். எந்த ஒரு இன்பத்தை அனுபவிக்கும்போது அதில் அமிழ்ந்து வெளியேறி அடுத்த இன்ப அனுபவத்துக்கு வர முடியாமல் போகிறதோ, அப்போது பாஸ்ட் சாத்தானுக்கு அடிமையாகி விடுவான். ஏற்றுக்கொண்டு உடன்படிக்கையில் கையெழுத்துப் போட்டுத்தரும் பாஸ்ட்டும், அவன் கூடவே மெபிஸ்டபிலிஸும் போகிற வெளி, உள் பயணங்களின் ஒழுங்கமைவு ஜாக்கிரதையாகக் குலைக்கப்பட்ட தொகுப்பு தான் ‘பாஸ்ட்’ நாடகம்.\nமூடி திறந்ததும் சுழன்று வருகின்றன\nஈற்றைக் குத்த நாவைச் சுழற்றும்\nகனவுலக பீரங்கிகள் போல் இடுக்குகளில்\nநுழைந்து நுழைந்து வெடிக்கின்றன குத்திச் சேகரிக்கின்றன\nஎதிரில் தட்டில் துடைத்தெறிந்து மூடிய தாளுக்கடியில்\nஇரண்டு கடின ரொட்டிகளுக்கிடையில் நறுக்கிய\nஇந்தக் கவிதையில் இருக்கும் படிமம் தென்படுகிறதா\nமும்பையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆங்கில எழுத்தாளர் ரோஹின்டன் மிஸ்திரியை குறித்த, சுமதி ரூபனின் பதிவு.\nFiled under: இலக்கியம், நிகழ்வுகள் — prakash @ 7:31 முப\nநவீன கலை இலக்கிய பரிமாற்றம் நிகழ்ச்சி குறித்த கில்லியில் முன்பு வெளியானது நினைவிருக்கிறதா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் வாசிப்பு அனுபவம் குறித்து பாஸ்டன் பாலாஜி சிறப்புரை ஆற்றினார். அந்த விவரங்கள் குறித்த, பாலாஜியின் விரிவான பதிவு. [ ஒலிப்பதிவு செய்திருந்தால், audio post போட்ருக்கலாமேண்ணா 🙂 ]\nதீக்குளிக்கத் தொண்டனை அனுப்பும் தலைவன் போல் கண்ணன் செயல்பட்டானா\nஎழுபது ஆண்டுகளுக்கும் முன்னர் கு.ப ரா எழுதிய, வெளி ரெங்கராஜன் இயக்கத்தில் அரங்கேறிய 'அகல்யை' குறித்த பார்வையாளரின் பதிவு. 'பேன்யான்' அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்பது போன்ற பல வித்தியாசங்களைக் கொண்ட நாடகம்.\nபிகே சிவகுமார் எழுதிய ஒரு டைரிக் குறிப்பு\nரெ கார்த்திகேசுவின் சிந்தையைக் கிளறும் பதில் குறிப்புகள்\nFiction and non-fiction நூல்கள் குறித்து ரெ.கா.\nபுனைவு vs. கருத்தாக்கக் கட்டுரைத் தொகுப்புகள் குறித்த ஆக்கபூர்வமான பகிர்வுகள்.\nFiled under: இலக்கியம், நூல் விமர்சனம், புத்தகங்கள் — Venkat @ 7:52 பிப\nஜெயமோகனின்ப் புதியநாவலான கொற்றவை குறித்து எழுதுகிறார் பச்சோந்தி\n\"ஒரு சம்பவம், அல்லது தருணத்திற்கும் முழு ரூபம் கிடையாது. – இதுவே என் புரிதல் ஜெயமோகன் எழுதியுள்ள கொற்றவை மீது.ஒவ்வொரு வர்ணனையும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு விவரமும், முதற்பார்வைக்கு எவ்வளவு அனாவசியமாகத் தோன்றினாலும், வித்தியாசமுள்ள பல விபரங்கள் ஒரு மையத்தை நோக்கிபோவதை ஆழ்ந்து படித்தால் தான் உணர முடியும்\".\nமதுரை திட்டம் பற்றி தெரியுமில்லையா project gutenberg போல, தமிழில் நடக்கும் ஒரு மகா, மெகா திட்டம்.. இந்த திட்டத்தை விரிவு படுத்த , நவீன இலக்கியங்களை உள்ளிட, தன்னார்வலர்களின் ஒத்துழைப்பு தேவை…\nவெங்கட் விடுக்கும் அழைப்பு இதோ…\nFiled under: இலக்கியம், நிகழ்வுகள் — prakash @ 2:41 பிப\nசூறாவளிப்பயணமாக சென்னை வரவிருக்கும் பாஸ்டன் பாலாஜி, வருகிற ஞாயிறன்று, எழும்பூர் அபிராமி ஓட்டல் வளாகத்தில், ‘நவீன கலை இலக்கிய பரிமாற்றம்’ என்ற நிகழ்ச்சியில் ‘எனது வாசிப்பனுபவம்’ என்ற தலைப்பிலும், கவிஞர் திலகபாமா, ‘மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்’ என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்.\nபாரதி இலக்கிய சங்கம் சிவகாசி சார்பாக, கவிஞர் திலகபாமா விடுக்கும் அழைப்பு இங்கே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://hainalama.wordpress.com/2008/05/", "date_download": "2018-12-12T18:37:33Z", "digest": "sha1:5YOSYKXG6O42X7YDEHORYYVK7FRMRA4C", "length": 73084, "nlines": 770, "source_domain": "hainalama.wordpress.com", "title": "மே | 2008 | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\n“அங்கொடைக்குத்தான் உன்னை அனுப்ப வேணும் போலை கிடக்கு” என்ற வசனத்தை உங்களுக்கு ஒருவரும் முகத்திற்கு முகம் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அர்த்தம் இல்லாமல் பேசுபவரைப் பார்த்து யாராவது இவ்வாறு சொல்வதை நீங்கள் கேட்காமல் இருந்திருக்கவே முடியாது. பைத்தியக்கார்களினதும், லூஸ் பிடிச்சவர்களதும் இறுதி இடமாக அது அர்த்தப்படும் என்பதை அங்கொடை பற்றிக் கேள்விப்படாத அயலவர்களுக்காகச் சொல்லி வைக்க வேண்டியுள்ளது. சக மனிதனை அவமானப்படுத்துவது போலென்பதால் பைத்தியம், லூஸ் போன்ற வார்த்தைகள் தவிர்த்து, மனநலம் குன்றியோர் என இப்பொழுது அழைக்கிறோம்.\nகருமையும், துயரமும், நம்பிக்கையீனமும், கொடூரமும் நிறைந்ததான பிம்பத்தைத்தான் அங்கொடை என்ற சொல் எம் மீது படியவிட்டிருக்கிறது. அது எம்மில் விதைத்திருக்கும் கருமை படர்ந்த பிம்பங்களை உடைத்தெறிந்து ஒரு புத்தம் புதிய எண்ணக்கருவை, வண்ணக் குழைவோடு நம்பிக்கை இளையோடும் வெளிச்சத்தைப் பாச்சுகின்ற அனுபவம் அண்மையில் எனக்குக் கிட்டிற்று.\nஅது ஒரு புகைப்படக் கண்காட்சி. வெள்ளவத்தை தழிழ்ச் சங்கத்தில் கடந்த டிசம்பர் 30ம் திகதி நடைபெற்றது.(மிகத் தாமதாமாக பதிவு செய்யும் எனது சோம்பேறித்தனத்தை மன்னிப்பீர்களாக). மனித வெள்ளத்தில் மிதக்கும் வெள்ளவத்தையின் உருத்திரா மாவத்தையில் தழிழ்ச்சங்க இரண்டாவது மாடி மண்டபத்தில் அங்கொருவர் இங்கொருவராக புகைப்படங்களை சிலர் அக்கறையோடு பார்த்துக் கொண்டிருந்தனர். எண்ணிக்கை குறைவுதான். ஆனால் மதுசூதனன், கே.ஆர்.டேவிட், தாஸ் போன்ற தேடல் நிறைந்த சில இலக்கியவாதிகளை அங்கே நான் நின்ற சொற்ப நேரத்தில் காணக்கிடைத்தமை ஓவியம் பற்றிய எமது பிரக்ஞை வலுப்பெறுவதான நம்பிக்கைக்கு வலுவூட்டுவதாக இருந்தது. புகைப்படம் பற்றிய கலைவறுமை மிக்க சூழலில் கலை உணர்வு மிக்க சிலரையாவது சந்திக்கவும் அளவளாவவும் கிடைத்தது சந்தோசமே. அந்த ஞாயிறு டொக்டர் சிவதாஸ் ‘அங்கொடை எனது லென்ஸ்க்கு ஊடாக’ என்ற தலைப்பில் ஒழுங்கு செய்திருந்த அற்புதம் தான் அது. இவர் அங்கொடை என்ற அந்த வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணரும் கூட.\nபல அற்புதமான வண்ணப் புகைப்படங்கள் என்னைக் கவர்ந்தன. இருளிலிருந்து ஓளியை நோக்கிப் பாயும் கமராவின் பார்வை பல புகைப்படங்களில் எங்களை அசத்துகின்றன. அவை யாவும் அங்கொடை விடுதியின் கருமை படர்ந்த உட்புறமிருந்து ஒளி மிக்க வெளியைத் தரிசிக்கும் புகைப்படங்கள். ஜன்னல்களூடாக, திறந்த கதவு ஊடாக, நீண்ட விறாந்தையின் மங்கிக் கிடக்கும் பகுதியிலிருந்து ஒளி பாயும் பகுதியை நோக்கி எனப் பல விதம். இவை ஒவ்வொன்றிலும் ஒளி, வெளி, வண்ணம், கருமை யாவும் ஒன்றோடு ஒன்று கூடியும் மருவியும் ஜாலவித்தை காட்டுகின்றன. இவ்வாறான காட்சிகளைச் சிறைப்பிடித்தமை, அக் கைதேர்ந்த கலைஞனின் கலைஞானத்தைப் புலப்படுத்தி நிற்கின்றன.\nஎடுத்துக்காட்டாக கருமையும் புதிரும் சூழ்ந்திருக்க முகம் புதைத்து குத்திட்டு உட்கார்ந்திருக்கும் மனிதனின் பின்னணயாக பிரகாசமாக ஒளிரும் வெளி மண்டபம். படம் அருமையான கலைப்பதிவு எனபதற்கு மேலாக எதையாவது உணர்த்துகிறதா குடும்பத்தாலும் சமூகத்தாலும் ஒதுக்கப்பட்டு மனநோய் விடுதிகளுக்குள் ஒடுங்கிக் கிடைக்கும் மனிதத்திற்கான நம்பிக்கை ஒளியா அதுவெனச் சிந்திக்கிறோம்.\nசரிந்து விழவிடாது இரும்புச் சட்டங்களால் பிணைத்து வலிமையூட்டப்பட்ட பழமை வாய்ந்த கட்டிடம். அதன் வர்ணம் பூசப்படாத கோபுரத்திலிருந்து சரிந்து விழும் இடிதாங்கிக் கம்பியில் உல்லாசமாக அமர்ந்திருக்கும் கணவாய்க் குருவி. அதன் வண்ணம் நீலம், பின்னணியில் ஒளிரும் வானம் மற்றொரு நீலம் என அற்புதமாக விரிந்தது. இதையொத்த மற்றொரு புகைப்படத்தில் அன்ரனா கம்பியில் கூடுகட்டி வெளியே காத்திருக்கும் பாசமிகு மற்றொரு உயிர், உள்ளே முட்டையா குஞ்சா எதுவானலும் கடமையுணர்வும் பாசத்தின் ரேகைகளும் எம்மனத்துள் படர்கிறது.\nஇன்னொரு புகைப்படம் பாசத்தின் நெகிழ்வை காட்சி மொழியில் சித்தரிக்க முயல்கிறது. காரியமற்ற வெற்றுப் பார்வையும் உணர்வற்ற முகத்தசைகளுமான மனச்சிதைவு நோயாளி. அவன் முகத்தை ஒரு கையால் தாங்கி மறுகையால் அணைக்கும் பாசமிகு தாயினை ஒத்த தாதி. மாறுபட்ட உணர்வுகளின் சங்கமம். இப்படி எத்தனை தாய்மார் எம்மிடையே என எண்ணிக் கண்கலங்கத்தான் முடியும்.\nகவிதை என்றால் வானத்தை, நிலவை, மேகத்தை மற்றும் இயற்கைக் காட்சிகளையும் எதுகை மோனை போன்ற கட்டுக்குள் நின்று பாடும் காலம் ஒன்றிருந்தது. இன்று கவிதையானது கட்டுக்களை அறுத்து, பல திசைகளில் கிளைகளை விரித்து புது மலர்ச்சி கண்டுள்ளது. அது போலவே சிவதாசன் கமராவும் அகப்பட மறுத்து ஏய்புக் காட்டும் எல்லை தாண்டும் பிம்பங்ளை, கமராக் கூண்டுக்குள் ஆழ்த்தி அடக்க முயல்கிறது. ஒரு காட்சியின் புலப்பாடுகளை, நவீன கமராவின் உச்ச செயற்பாட்டுத்திறனை தன்வசப்படுத்தி வெளிப்படுத்தும் அவரது கலையுணர்வானது கமராவின் மொழியாக வசீகரமாக பல இடங்களில் வெளிப்படுகிறது.\nஒரு சில இலைகள் அரசமரத்தின் கொப்பிலிருந்து தொங்குகின்றன. அவ் இலைகளில் சூரிய ஒளியின் சில கீற்றுக்கள, நிழலும் ஒளியுமாக விழுந்து மாயத்தோற்றம் காட்டுவதை, மிகவும் அரிதான ஒரு கணத்தில் தனது கமராவில் அடைத்துள்ளார். அந்த ஒரு அற்புதம் நிகழும் செகண்டில் படம் பிடிப்பதற்காக எத்தனை மணித்துளிகளை செலவளித்திருப்பார் என எண்ணும்போது, உச்சங்களை எட்டுவதற்காகக் காத்திருக்கும் கலைஞனின் பொறுமை வியக்க வைக்கிறது.\nசிட்டுக் குருவிகளுக்கு, உணவிற்கான தன்வீட்டு அரிசியை அள்ளி எறிந்து, அவை உண்னும் அழகில் நிறைவு கண்டவன் பாரதி. புறாக்கள் உணவு தேடி முற்றத்தில் குவியலாக சிறகடித்து இறங்கும் கணத்தில் மனம் நெகிழ்ந்தவர் போலும் சிவதாஸ். இவை தவிர நோயுற்ற மனிதரும், அவர்கள் வாசம் செய்யும் கட்டிடங்களும், தாதியரும், ஏனைய ஊழியரும், அங்குள்ள மரம்,செடி, பறவைகளும், அழகிய சுற்றாடலும் அவரது கமராவின் பார்வைக்குள் புகுந்து அழகிய வண்ணப் புகைப்படங்களாக துளிர்த்துக் கொண்டு வருகின்றன. இயற்கையும் செயற்கையும் இணைந்த அங்கொடை வைத்தியசாலையின் இருப்பை, அதன் பல்வண்ணத் தெறிப்பை காட்சி மொழிக்குள் வசப்படுத்தி எமது இதயத்தின் மொழியோடு குழையவிடுகிறார்.\nஇவற்றிற்கு மேலாக Angoda through my lens என்ற 110 பக்கங்கள் அடங்கிய அவரது புகைப்படங்களின் நூல் அங்கு விற்பனைக்குக் கிடைத்தது. இந்நூலின் உள்ளடக்கம் அடங்கிய பக்கத்தில், எழுத்துகளின் வெளியாக அமைவது இலையுதிர்ந்த மரத்தின் உச்சிக் கிளையில் தொங்கிக் கிடக்கும் கிழிந்த பட்டம். அதன் பின்னணியாக நீலவானத்தில் இரு வெண்மேகத் துளிகள் கவிதையாக இனித்து, உள் நுழைய இசைவுடன் அழைக்கின்றன. அதேபோல ஆசிரியரின் என்னுரைக்கு அழகு சேர்க்க அருகமைந்த ஓவியமானது திறந்த யன்னலூடாக ஊர் ஓடு போட்ட கூரையை அண்மையில் துல்லியமாகவும், மணிக்கூட்டுக் கோபுரத்தின் உச்சியை தூரப்பார்வையாகவும் உள்வாங்கியுள்ளது.\nஇந் நூலிலுள்ள புகைப்படங்கள் ஏழு வகைகளாகத் தொகுக்கப்படுள்ளன. மிருகங்களும் பறவைகளும், இலைகளும் மலர்களும், சிகிச்சையும் கவனிப்பும், உணர்வுகளின் வெளிப்பாடு, அசைவும் செயற்பாடும், வராந்தாக்களும் கட்டடற் கலையும், கலையும் ஓவியங்களும் ஆகிய தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன.\nமிருகங்களும் பறவைகளும் பகுதியில் நாய், பூனை, எருது, வண்ணாத்திப்பூச்சி, புறா, குருவிகள் போன்றவை அற்புதமான கோணங்களில் சிறைப்பிடிக்கப்பட்டு எமது பார்வைக்குக் கிடைக்கினறன. அங்கொடைக்கு செல்லும் பாதையின் அருகிலுள்ள புற்பத்தையினுள் தலைமட்டும் வெளித்தெரியப் படுத்திருக்கும் எருதும் அதன் தலையில் ஊரும் பூச்சியைப் கொத்துவதற்காகக் காத்திருப்பது போன்றமர்ந்திருக்கும் கொக்கும் என்னை மிகவும் கவரந்த ஒவியங்களில் ஒன்று.\nஇலைகளும் மலர்களும் இயற்கைப் பிரியர்களுக்கு அரு விருந்து. கற்றாளை, தேமா, தாமரை, ஓர்க்கிட், அன்தூரியம், மல்லிகை, சீனியாஸ், அரசம் இலை என்ற இயற்கையின் வெவ்வேறு வண்ணக் கோலங்களுடன், தூய வெண்மையான காளானும் இப்பிரிவில் அடங்குகின்றன. மொட்டுக்குள் சிலிர்க்கும் ரோஜாவும், விரிந்து மலர்ந்து அழகூட்டிய பின் இன்று வாடத் தொடங்கும் மலரும் ஒரே கிழையில் சேர்ந்திருப்பதானது வாழ்வின் தவிர்க்க முடியா எல்லைகளை எமக்கு உணர்த்திச் சித்தனைக்கு விருந்தளிக்கினறன. பூச்சி அரித்து ஓட்டை விழுந்த இதழ் கொண்ட பூவிலும் ஒருவித அழகிருக்கிறது என்பதை மற்றொரு புகைப்படம் எடுத்துக் காட்டுகிறது.\nஅங்கொடையில் வாழும் நோயாளிகளையும், இங்கு பணிபுரியும் வைத்தியர்கள், தாதியர், சிற்றூழியர் போன்றோரின் நாளந்த வாழ்வியல் கோலங்கள், சிகிச்சையும் கவனிப்பும் என்ற வகைக்குள் அடங்குகின்றன. நோயளர்களின் உடற்பயிற்சி, நோயாளியுடனான வைத்தியர் தாதியரின் ஊடாட்டம், பாராமரிப்பு, ஊசிபோடுதல், உணவுண்ணல் என இன்னும் பல.\nஉணர்வுகளின் வெளிப்பாடு பகுதியில் உள்ள புகைப்படங்கள், அங்குள்ளவர்களின் மன மகிழ்வையும் நிறைவையும் காட்டும் மனித முகங்களின் அண்மைக் காட்சிகளாகும்.\nகலையும் ஓவியங்களும் என்ற பகுதியில் அந்நோயாளர்கள் கீறிய ஓவியங்களினதும், கைவினைப் பொருட்களினதும் புகைப்படங்கள் அடங்குகின்றன. மனம்பேதலித்த அவர்களின் கலை உணர்வையும் ஆற்றலையும் இப்புகைப்படங்கள் வெளிக் கொணர்கினறன. மனித மனத்தின் நோய்களை மாத்திரைகளும் ஊசிகளும் மாத்திரம் குணப்படுத்துவதில்லை. அவர்களை ஆற்றுப்படுத்துவதும் முக்கியமானது. ஆற்றுப்படுத்துவதின் அங்கமாக ஆடல் பாடல் போன்ற அரங்கச் செயற்பாடுகள் மட்டுமின்றி ஓவியம் வரைதல், கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற கலை வெளிப்பாடும் உதவும் என்பதை இவை எடுத்துக் காட்டுகின்றன.\n‘நலமுடன்’ என்பது டொக்டர் சிவதாஸ் அவர்கள் ஆழிப்பேரலையின் பின்னான உளவியல் தாக்கங்களையும் இவற்றிலிருந்து விடுபடுவதற்கான மார்க்கங்களையும் பற்றி முன்பு எழுதிய ஒரு நூலாகும். சித்திரை 2005ல் வெளியான இந்நூல் 2006 ஐப்பசியில் மீள் பதிப்பும் கண்டதாகும். அவர் ஒரு கவிஞரும் கூட.\nஇது நலமுடன் நூலில் எழுதப்பட்ட கவிதையாகும்.\nபுகைப்படக்கலையில் தேர்ச்சியோ, தொழில் நுட்ப அறிவோ, அழகியல் நெழிவு சுளிவுகளோ தெரியாத ஒரு சாமானியனின் பார்வை இது என்பதை புரிந்திருப்பீர்கள். வலைப்பின்னலில் உலாவும், இக்கலையில் நிபுணத்துவம் கொண்ட, ஆர்வலர்கள் மேலும் தெளிந்த பார்வையை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.\nசிறுகதைப் புனைவில் உச்சங்களை எட்டிய எழுத்தாளரான எஸ்.ரஞ்சகுமார் ஒரு கைதேர்ந்த புத்தக வடிவமைப்பாளனும் கூட என்பதை பறைசாற்றுமாப் போல அமைந்துள்ளது இப் புகைப்பட நூலின் கலைநயமிக்க வடிவமைப்பு. பூபாலசிங்கம் புத்தகசாலையினரது வெளியீடு இது. விலை குறிப்பிடப்படவில்லை.\n‘சிவதாசின் ஒளிப்படக்கருவி, ஒவ்வொன்றிலும் உயிர்ப்பைத் தேடுகிறது…. இந்த ஒளிப்படங்கள் வாழ்வின் மீதான நம்பிக்கையை நோயாளிகளுக்கு மாத்திரமின்றி பார்வையாளர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்குகிறது.’ என எஸ்.கே.விக்னேஸ்வரன் சரிநிகர் இதழில் எழுதியிருந்ததை இவ்விடத்தில் ஞாபகப்படுத்தலாம். உண்மைதான். அங்கொடை எனது லென்ஸ்க்கு ஊடாக என்ற இந்த நூலிலும் கண்காட்சியிலும் காணப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும் போது அவை வெறுமனே அங்கொடையை மட்டும் நோக்குபவையாகத் தெரியவில்லை. அதற்கு மேலாக மனிதனை, அவனது வாழ்வை, ஊடாட்டத்தை, உணர்வுகளை, எதிர்பார்புக்களை, பூரணத்துவத்தை அவாவும் அபிலாசைகளை எனப் பரந்த களத்தை எம்முன் வைக்கின்றன. உயிருள்ளவை மட்டுமின்றி கட்டிடடம், தளபாடம் போன்ற சடப்பொருள்களும் கூட அவரது கமராவின் வில்லைகளுடாக உயிர்ப்புற்று எம்முடன் கதையாடுகின்றன எனலாம்.\nமனநல வைத்திய பேராசிரியர் டியந் சமரசிங்க முன்னுரை வழங்க, யாழ் பல்கலைக்கழகத்தின் மனநல வைத்திய பேராசிரியர் தயா சோமசுந்தரம் பின்னட்டையில் தன் கருத்துக்களை சுருக்கமாக வழங்கியுள்ளார். அதில் அவர் டொக்டர்.சிவதாசின் வைத்தியத் திறமைக்கு மேலாக “ மனித வாழ்வின் உறவு முறைகளையும் அவற்றின் பல்வேறு மாதிரி உருக்களையும் கலைக் கண்ணோடு பாரக்கக் கூடிய அரிய ஆற்றலையும் பெற்றுளார்” என விதந்து போற்றுவது வெற்று வார்ததைகள் அல்ல. நெஞ்சில் இருந்து எழும் சத்திய வாக்கியம் என்றே நம்புகிறேன். வைத்தியர்களாகிய எங்கள் உலகில் அத்தகைய அரிய கலையாற்றல் பெற்ற ஒருவராகவே அவரை நானும் கருதுகிறேன். அவரது புகைப்படங்களைப் பார்த்தால் உங்களுக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது.\nபார்க்கவும் ரசிக்கவும், உள்ளத்தை கனியவைக்கவும் மட்டுமின்றி பாதுகாத்து வைக்க வேண்டிய நூலும் கூட.\nவீரகேசரி 11.05.2008ல் வெளியான கட்டுரையின் சற்று விரிவுபடுத்தப்பட்ட வடிவம்\n>சொறிந்தால் வலி தலைசீவினால் வலி\n`விசரன், பைத்தியகாரன் போலைதான் என்னை எல்லோரும் பாக்கினம். ஒருதருக்கும் என்ரை பிரச்சனை விளங்குவதில்லை’ என்று சொன்னவர் ஒரு இளம் குடும்பஸ்தர். வயது முப்பது இருக்கும். `மனிசி கூட நான் சும்மா சின்ன விடயத்தைத் தூக்கிப் பிடிக்கிறன் எண்டுதான் நினைக்கிறா’.\nஅவருக்குள்ளது ஒரு தலையிடி. அதுவும் ஒரு பக்கத் தலையிடி. வந்தால் தாங்க முடியாது. தலை வெடிக்குமாப்போலை இருக்குமாம். தலையிடி வரேக்க முதல் சில நேரம் கண் மங்குமாப்போலவும் இருக்குமாம். சத்தி எடுத்தால் சிலவேளை நிண்டு விடுமாம். இது கபாலக் குத்து(Migraine)என்பது உங்களுக்கும் புரிந்திருக்கும்.\n`அது பிரச்சினை இல்லை. சமாளிச்சுப் போடலாம். ஆனால், அதோடை கூட மேலிலை ஒரு வலி. அது தான் முக்கியப் பிரச்சனை’. அதைத்தான் மற்றவர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை என்பதுதான் அவருடைய ஆதங்கம்.\n`நின்றால் பயம், நடந்தால் பயம், படுத்தால் பயம்’ என்று தெனாலி படத்தில் கமல் பட்ட துன்பமும் ஆனால் அதே நேரத்தில் மற்றவர்களுக்கு அது கேலியாகப்பட்டதும் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இவருக்கும் கிட்டத்தட்ட அப்படித்தான். இவரது துன்பமும் மற்றவர்களுக்கு அசட்டுத்தனமாகவும், கேலிக்குரியதாகவும் இருக்கிறது. ஆனால் இவருக்கு உள்ளது பயம் அல்ல, வலி. வலியானது எவருக்கும் வேதனை கொடுக்கும்தானே.அது ஏன் கேலிகுரியதாகிறது என்ற சந்தேகம் உங்களுக்கு எழுகிறதா\nகாரணம் இவரது வலி அசாதாரணமானது மற்றவர்களுக்கு வருவது போன்றதல்ல. சொறிந்தால் வலி, சீப்பு போட்டு தலைமுடியைச் சீவினால் அவ்விடத்தில் கடுமையாக வலிக்கும். ஏதாவது யோசித்தபடி நெற்றியைத் தடவினால் அவ்விடத்தில் தாங்க முடியாத வலி ஏற்படும். மணிக்கூடு கட்டிய இடத்தில் வலிக்கும் சேட் போடும் போது துணி தேய்த்த இடமும் வலிக்கும். குழந்தை சந்தோசத்தில் செல்லமாக மூக்கைக் கடித்தால் வலி தாங்காது அழுதே விடுவார்.\nஆனால், மற்றவர்கள் நினைப்பது போல இவரது வலியானது பாசாங்கோ போலியோ அல்ல. அது நிஜமானது. அத்தோடு இது இவருக்கு மட்டுமேயான விசித்திர பிரச்சனையும் இல்லை. இவ்வாறு சிறிய சிறிய விடயங்களுக்கெல்லாம் தோற் பகுதியில் கடுமையான சகிக்க முடியாத வலி ஏற்படுவதை மருத்துவத்தில் அலோடைனியா(Allodynia)என்பார்கள். வலியை உணரும் இவர்களது சருமத்தினது உணர்திறன் அதீதமானது என்பதாலேயே அசட்டை செய்யக் கூடிய சிறு செயல்களும் கடுமையான வலியை உண்டாக்குகின்றன.\nஅவ்வாறு தோற்பகுதியில் கடுமையான வலி எவருக்குமே ஏற்படக் கூடுமேயாயினும் கபால வலி உள்ளவர்களுக்கு அது வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும் என அல்பேர்ட் ஐன்ஸ்டைன் மருத்துவ கல்லூரியில் (Albert Einstein college of medicine) செய்யப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. தலையிடியுள்ள 16573 பேர் இவ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அவர்களில் தினமும் தலைவலி வருபவர்களில் 68 சதவீதமானவர்களுக்கும் இடையிடையே தலைவலி வருபவர்களில் 63 சதவீதமானவர்களுக்கும் இத்தகைய தோல் வலி வருவதாகக் கண்டு பிடித்துள்ளார்கள். அதாவது கபாலவலி உள்ளவர்களுக்கு அத்தகைய `அதிவலி உணர்திறன்’ வருவதாகக் கூறுகிறார்கள்.\nஅத்துடன் கபாலவலியுள்ள பெண்களுக்கும்,கபாலவலியுடன் அதீத எடை மற்றும் மனச்சோர்வு நோய் உள்ள ஏனையவர்களுக்கும் இத்தகைய அதீத வலி உணர்வு அதிகம் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். மேலும் இத்தகைய `அதி வலி உணர்திறன்’ கொண்ட நோயாளர்களுக்கு சற்று தீவிரமான சிகிச்சை மூலமே தலைவலியையும் உடல்வலியையும் குணப்படுத்த வேண்டும் என்றார்கள்.\nவிசரன், பைத்தியக்காரன் என மற்றவர்கள் நினைத்த அவருக்கும் அத்தகைய சிகிச்சையே தேவைப்பட்டது.\n`நெஞ்சு வலிக்குது. படி ஏற முடியுதில்லை. ஒரு மாடி ஏறினாலே இளைச்சு மூச்சு முட்டுது. இடையில் நின்று சற்று ஆறிய பின்தான் தொடர்ந்து ஏற முடிகிறது. பாரம் தூக்கிக்கொண்டு நடக்கவே முடியுதில்லை’ என்றாள் அவள்.\nஅவரைப் பரிசோதித்துப் பார்த்த பின் `உங்களது இருதயத்திற்கான இரத்த ஓட்டம் குறைவு போலத் தெரிகிறது. கொலஸ்ரோல், ஈ.சி.ஜி போன்ற பரிசோதனைகள் செய்து பார்க்க வேண்டும்’ என்றேன்.\n‘ஈ.சி.ஜி யா வேண்டவே வேண்டாம்’ என்றாள் கோபமாக. `ஏன்\n`ஈ.சி.ஜி செய்வதில் பிரயோசனமில்லை’ என்றவளது குரல் திடீரென மிகுந்த விரக்தியில் ஆழ்ந்தது. `எங்கட சொந்தக்காரர் ஒருத்தர் சும்மா `செக்அப்’ எண்டு ஈ.சி.ஜி செய்து பார்த்தவர். ஒண்டும் இல்லை எண்டிட்டாங்கள். மற்ற நாள் திடீரெண்டு ஹாட் அட்டாக்கிலை போட்டார். உந்த ஈ.சி.ஜி பிரயோசனம் இல்லாத வேலை’ என்றாள்.\nஇன்னொரு வயதான மாது. `சரியான களயாகக் கிடக்கு, தலையையும் சுத்துது’ என்றாள். பரிசோதித்துப் பார்த்தபோது உடல் வியர்த்து, பிரஸர் தளர்ந்திருந்தது. மாரடைப்பு என்பதாக உணர்ந்தேன்.\n‘ஈ.சி.ஜி எடுத்துப்பார்க்க வேண்டும்’ என்றேன்.\n`நெஞ்சு வலி இல்லைத்தானே, ஏன் வீணாக ஈ.சி.ஜி’ என்றாள். கூட வந்தவரும் அதையே வலியுறுத்தினார்.\nஇவர்களுக்கு மாறாக இருதய நோய்களோடு எந்தவித தொடர்புமற்ற சிலர் ஈ.சி.ஜி எடுத்தே தீர வேண்டும் என அடம் பிடிப்பார்கள்.\nஇவர்கள் அனைவரும் ஈ.சி.ஜி.யின் பயன்பாடு பற்றிய தெளிவு இல்லாமையால் தான் தவறான முடிவுகளுக்கு வந்தார்கள். முதலாமவர் முதல் நாள் ஈ.சி.ஜி எடுத்தபோதும் அடுத்தநாள் இறந்தது ஈ.சி.ஜி.யின் தவறு அல்ல. வரப் போகிற மாரடைப்பை முதலிலேயே கண்டுபிடிப்பதற்காகச் செய்யப்படுவதல்ல வழமையான ஈ.சி.ஜி.ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், ஏற்கனவே இருதயத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றைக் காட்டும்.\nபயிற்சி ஈ.சி.ஜி. ( Excercise ECG), அன்ஜியோகிராம் ( Angiogram) போன்ற பரிசோதனைகள் மட்டும் மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என்பதை முன்கூட்டியே தெளிவுபடுத்தும். எனவே எடுத்த ஈ.சி.ஜி.யில் எந்த மாற்றமும் இல்லை, சாதாரணமானது என்ற போதும் அஞ்சைனா, மாரடைப்பு ஆகியவற்றிற்கு இட்டுச் செல்லக்கூடிய இருதயநாடி நோய்கள் ( Coronary Artery Disease) இல்லையென முடிவுகட்ட முடியாது. ஆனால் ஈ.சி.ஜி.யில் மாற்றமிருப்பது நோயிருப்பதை உறுதி செய்யும்.\nஇரண்டாமவர் நெஞ்சுவலி இல்லையென்பதால் ஈ.சி.ஜி வேண்டாம் என்றார். ஆனால் நெஞ்சுவலி இல்லாமல் கூட மாரடைப்பு வருவதுண்டு. வேண்டாம் என்ற அவருக்கு மாரடைப்பு வந்திருந்ததை ஈ.சி.ஜி. தெளிவுபடுத்தியது.\nஎனவே ஈ.சி.ஜி. தேவையா இல்லையா என்பதை ஒருவருக்கு உள்ள அறிகுறிகளைக் கொண்டு வைத்தியரே தீர்மானிக்க வேண்டும். இருந்தபோதும் ஈ.சி.ஜி. மட்டுமே மாரடைப்பைக் கண்டுபிடிப்பதற்கான பரிசோதனை அல்ல. Troponins T போன்ற சில இரத்த பரிசோதனைகள் ஈ.சி.ஜி.யை விட விரைவாகவே மாரடைப்பை கண்டு பிடிக்க உதவுகிறது.\nஆனால் ஈ.சி.ஜி. என்பது வெறுமனே மாரடைப்பைக் கண்டு பிடிப்பதற்கான பரிசோதனை அல்ல. இருதயத்தோடு சம்பந்தப்பட்ட பல நோய்களை வைத்தியர்களுக்குச் சுட்டிக்காட்ட அது உதவுகிறது. இருதயத் துடிப்பின் வேகம், அதன் ஒழுங்கு, இருதய துடிப்பின் சீரின்மை, அதன் தசைகளின் வீக்கம், இருதய வால்வுகளின் நோய்கள் போன்ற பலவற்றை இனங்காண உதவுகிறது. டிஜொக்சின் போன்ற சில மருந்துகளின் பக்க விளைவுகளைக்கூட ஈ.சி.ஜி மூலம் அறியலாம்.\nஇரத்தப் பரிசோதனைகள் போல வழமையாகச் செய்யப்படும் ஒரு சாதாரண உடல்நலப் பரிசோதனையே இதுவாகும். ஈ.சி.ஜி என்பது எந்தவித பாதிப்பும் அற்ற இலகுவான பரி சோதனையாகும். இதன்போது மின்சாரம் உடலுக்குள் பாய்ச்சப்படுவதில்லை. மாறாக இருதயத்திலிருந்து இயல்பாக எழும் மின் தூண்டுதலையே அது அளவிடுகிறது.\nஐந்தோவன் Einthoven என்பவரால் இது 1893 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக அவர் 1924 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.\n>இவர் டொக்டர்.எஸ்.சிவதாசன். இலங்கை அங்கொடை மனநல வைத்தியசாலையில் மனநல வைத்திய நிபுணராக் கடமையாற்றுகிறார்.\nஅவர் ஒரு எழுத்தாளரும் புகைப்படக் கலைஞரும் கூட. இவர எழுதிய நலமுடன் நலமுடன் .. என்ற நூல் ஆழிப்பேரலை அனர்தத்தின் பின்னான உளவியல் தாக்கங்களையும் அவற்றிலிருந்து மீளும் வழிமுறைகளையும் பேசியது.\nஇவரது அண்மைய புகைப்படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்கு.\nவிரைவில் இவரது புகைப்படக் கண்காட்சி பற்றியும் அவரது புகைப்படங்களின் நூல் பற்றியும் இங்கு எழுதவுள்ளேன்.\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nஉதடுகளிலும் அதனருகிலும் கொப்பளங்கள் பல்லி எச்சம் இட்டதா\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) - புற்றுநோயல்ல\nகாதுத் தோடு போடும் துவாரப் பிரச்சனைகள்\nபித்தப்பையில் கற்கள் - என்ன செய்ய வேண்டும்\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nபட்டம் விட்டார் பாதம் தொலைத்தார்\nசிதைந்த படகும் அரும்பும் காதலும்\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் கவிதை குறுந்தகவல் குழந்தை வளர்ப்பு சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-fixes-bug-that-let-hackers-take-over-app-when-answering-a-vedeo-call-019545.html", "date_download": "2018-12-12T18:39:17Z", "digest": "sha1:XAQWW443BFWLJIBL2W3JACIMOJR7EMLQ", "length": 11731, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ்-ஆப் வீடியோ காலில் நுழையும் ஹேக்கர்கள் பொது மக்கள் அதிர்ச்சி | whatsapp fixes bug that let hackers take over app when answering a video call - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்-ஆப் வீடியோ காலில் நுழையும் ஹேக்கர்கள்\nவாட்ஸ்-ஆப் வீடியோ காலில் நுழையும் ஹேக்கர்கள்\nபிளிப்கார்ட்: ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nதற்போது வாட்ஸ்-ஆப் வீடியோ கால்களின் வாயிலாக ஹேக்கர்கள் நுழைந்து வருகின்றனர். மேலும் நாம் பயன்படும் ஆப்களையும் அவர்கள் கட்டுப்பாட்டி வைத்துக் கொள்ள முடியும் என்று தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் அவர்கள் நாம் பயன்படுத்தும் அனைத்து தகவல்களையும் வாட்ஸ் ஆப் வீடியோ கால் வழியாக நுழைந்து திருடவும் முடியும். இதனால் தற்போது அனைத்து பயனர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதற்போது வரை சமூக வலைத்தளங்களில் பயன்பாட்டில் முன்னணியில் இருப்பது வாட்ஸ்-ஆப். இதை பேஸ்புக் நிறுவனம் நிர்வகித்து வருகின்றது.\nஆன்ட்ராய்டு, ஐபோன்களில் பயன்பாடு :\nஇந்த வாட்ஸ் ஆப் ஆப்ளிகேஷன் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ போன்களில் ஓஎஸ்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nவீடியோ கால் பேச மேம்பாடு :\nமுதலில் குறுந்தகவல்கள் மட்டும் பகிரப்பட்டு வந்த தற்போது வரை அதில் ஏராளமான வசதிகளும் இருக்கின்றன. இதில் ஒன்றாக வீடியோ கால் பேசும் வசதியும் இருக்கின்றது.\nவாட்ஸ் ஆப்பில் வீடியோ கால் பேசும் போது அதன் கணக்கை ஹேக் செய்யும் சம்பவங்களும் நிகழ்வதாக ZDnet and the register என்ற இணையதளம் செய்தி வெளியிட்டது. முதலில் பேஸ்புக் நிறுவனமும் இதை பெரிதாக காட்டிக் கொள்ளாத நிலையில், ஏராளமானோர் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்த சம்பவம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வாட்ஸ் ஆப் நிறுவனம் தொழில்நுட்ப குறைபாட்டை சரிசெய்ய முயற்சியில் இறங்கியது.\nதற்போது வரை சமீபத்திய குறைபாடு மட்டும் சரிசெய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பயனாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n2018 இன் சிறந்த 10 பட்ஜெட் ஸ்மார்ட்போன் பட்டியல்.\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யும் லைவ் வீடியோ ஷாப்பிங்.\nநிலவை ஆய்வு செய்ய ரோபோவை அனுப்பிய சீனா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/business/22150-.html", "date_download": "2018-12-12T20:19:00Z", "digest": "sha1:PXNTATVCCFXYFWQX7LLEGYAJDC7UHH3L", "length": 7465, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "PixelMaster 3.0 கொண்ட Asus ZenFone Go 5.5 (ZB552KL) |", "raw_content": "\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி... புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\nடிச.15, 16 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு, 'தேர்வாணையச் சாலை' எனப் பெயர் மாற்றம்\n சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு\nமக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்\nAsus ஸ்மார்ட்போன் நிறுவனம் அதன் ZenFone ரக வரிசையில் ZenFone Go 5.5 (ZB552KL) எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்ட ZenUI 3.0 OS-ல் இந்த மொபைல் இயங்குகிறது. டூயல் சிம், 5.5 இன்ச் தொடுதிரை, குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 2 ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 13 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா, 4G LTE, 3000mAh பேட்டரி போன்றவற்றை கொண்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள PixelMaster 3.0 எனும் செயலி பேக் லைட் மோட், லோ லைட் மோட், மேனுவல் மோட், ரியல் டைம் பியூட்டிபிகேஷன் மோட், சூப்பர் ரெசொலூஷன் மோட், நைட் மோட், போட்டோ எபெக்ட் மோட், செல்ஃபி பனோராமா மற்றும் செல்ஃபி மோட் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை 8,499 ரூபாயாகும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருவாரூரில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா: அமைச்சர் காமராஜ் தொடங்கி வைப்பு\nதீபிகா படுகோனேவுடன் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராய்\nபிப்.2 & 3ல் இசைஞானி இளையராஜாவுக்கு பிரம்மாண்ட விழா: தயாரிப்பளார் சங்கம்\nசேரனின் புதிய படத்தை அறிவித்த விஜய் சேதுபதி\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n5. ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\n6. உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல... எனக்கும் தான்...\n7. ஐபிஎல் 2019: 346 வீரர்கள் ஏலத்துக்கு ரெடி\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்த ரஜினி\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம், தொடர்ந்து முதலிடத்தில் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/common-news/135", "date_download": "2018-12-12T18:19:17Z", "digest": "sha1:BJPQIQJ7RIY7LCASSFHGMJXLL2HQBZZZ", "length": 3464, "nlines": 21, "source_domain": "www.tamilsheeya.com", "title": "யெமன் ஈரானுக்கோ அல்லது அதன் பினாமிகளுக்கோ அடிபணியாது - ஹாதி - தமிழ் ஷீஆ", "raw_content": "\nயெமன் ஈரானுக்கோ அல்லது அதன் பினாமிகளுக்கோ அடிபணியாது - ஹாதி\nயெமனும் அதன் மக்களும் ஈரானிடமோ அல்லது அதன் பினாமிகளிடமோ ஒரு போதும் சரணடையமாட்டார்கள் என மிக உறுதியான மற்றும் திறந்த செய்தியொன்றினை யெமன் ஜனாதிபதி அப்த்றப்பு மன்சூர் ஹாதி தெஹ்ரானுக்கு சொல்லியுள்ளார். இந்த செய்தி இவ்வார நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது.\nஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ஈரானின் உதவியுடன் இயங்குகின்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சாலிஹின் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக சஊதி தலைமையிலான அரபு கூட்டுப்படைகளின் உதவியுடன் யெமனின் அரசாங்கப்படைகள் போராடிக் கொண்டிருக்கின்றன.\n“தமது நிலத்தின் ஒரு அங்குலமேனும் வெளிச்சக்திகளுக்கு விட்டுக் கொடுக்கப்படமாட்டாது” என்பதனை தனது ஒரு மாநிலமாக யெமனை மாற்றுவதற்கு பினாமிகளான ஹூதி கிளர்ச்சியாளர்கள் மூலமாக கட்டுப்படுத்த நினைக்கும் ஈரான் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஹாதி தெரிவித்தார். குறித்த பத்திரிகையில் கடந்த செவ்வாயன்று முதல் பக்கத்தில் பிரசுரிக்கபட்ட “சமாதானத்திற்கான வழி” எனும் தலைப்பில் ஹாதி எழுதிய கட்டுரையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dindiguldhanabalan.blogspot.com/2016/", "date_download": "2018-12-12T19:33:15Z", "digest": "sha1:HNFZFGYR57SXNLXSBFHDOGHC63BR2PDG", "length": 22869, "nlines": 176, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "2016 | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nபுதன், 28 டிசம்பர், 2016\nவணக்கம் வலைப்பதிவு நண்பர்களே... திரு.முத்துநிலவன் அய்யா அவர்களும், திரு.மீரா செல்வகுமார் அவர்களும் புதிதாக \"தமிழ் வலைப்பதிவகம்\" எனும் குழுவை, கட்செவி அஞ்சலில் (WhatsApp) 25/12/2016 அன்று தொடங்கி உள்ளார்கள்... அதில் என்னையும் ஒரு நிர்வாகியாக நியமித்து உள்ளார்கள்... அவர்களுக்கு ஒரு நன்றியுடன் தொடர்கிறேன்...\nஇணையத் தமிழ்ப்பயிற்சி - புதுக்கோட்டை - 18/12/2016\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 7:02 55 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, செய்தி, தொழில்நுட்பம்\nதிங்கள், 12 டிசம்பர், 2016\nநீங்க வந்தா மட்டும் போதும்...\nவணக்கம்... தொழிற்நுட்ப நண்பர்களுக்கு நன்றி... இங்கு சொல்லப்பட்டவை எல்லாம் வலைத்தள ஆரம்பத்தில் எனக்கும் நேர்ந்தவைகளே... இப்போதும் பல பதிவர்களுக்கும், அடிக்கடி ஏற்படும் சிறு சிறு சிக்கல்கள்... அதனால் கற்றுக் கொண்ட சிறுசிறு தொழிற்நுட்ப விசயங்களை இப்பதிவில் இரண்டாவது தொகுப்பாகப் பகிர்ந்து உள்ளேன்... இல்லை உங்களிடம் பேசியுள்ளேன்... முதல் தொகுப்பு → இங்கே சொடுக்கவும் ←\n↑ 18.05.2014 ↑- மீண்டும் வரும் 18/12/2016 அன்று புதுக்கோட்டையில்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 7:11 23 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, செய்தி, தொழில்நுட்பம், வலைத்தள நுட்பம்\nவியாழன், 1 டிசம்பர், 2016\nஇந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்...\nவணக்கம் நண்பர்களே... \"எதை வைச்சி என்னை நினைப்பாங்க...\"-ன்னு நம்ம அய்யன் எங்காவது கேள்வி கேட்டுள்ளாரா...\"-ன்னு நம்ம அய்யன் எங்காவது கேள்வி கேட்டுள்ளாரா... என்பதை அறிய, இதன் முந்தைய பதிவை வாசிக்காதவர்கள் →இங்கே← சொடுக்கி வாசித்து வந்தால் தான், அதற்கு நம்ம அய்யன் சொன்ன தீர்வை இந்த அதிகாரத்தின் முடிவில் உள்ள குறளில் அறிய முடியும்...\nஇரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா... உறவைச் சொல்லி அழுவதனாலே - உயிரை மீண்டும் தருவானா... உறவைச் சொல்லி அழுவதனாலே - உயிரை மீண்டும் தருவானா... கூக்குரலாலே கிடைக்காது - இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது... போனால் போகட்டும் போடா... கூக்குரலாலே கிடைக்காது - இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது... போனால் போகட்டும் போடா... (2) இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா... (2) இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா... போனால் போகட்டும் போடா... (படம் : பாலும் பழமும்) இன்றைய நாட்டு நிலையில் சிலர் பாடும் பாடல் இதுவாக இருக்குமோ... அதற்காக இப்பதிவில் உள்ள குறள் விளக்கமும், குறள்களுக்கேற்ப திரைப்பட பாடல் வரிகளும் \"அவர்களுக்காக\" என்று வாசிக்க வேண்டாம்...\nகறுப்புப்பணம் மட்டுமல்ல... அளவிற்கு அதிகமாக பொன், பொருள் வைத்திருப்பவர்களுக்காக அன்றே நம்ம அய்யன் என்ன சொல்லியுள்ளார் என்பதை பார்ப்போம்... வாங்க...\nபாடல் வரிகளை கேட்க, பாடலின் ஆரம்பத்தில் உள்ள பிளேரை இருமுறை சொடுக்கவும்... நன்றி... இதுவரை சந்தித்த, வாழ்ந்த, வாழ்கிற மனிதர்களைப் பற்றிய எனது அனுபவத்தில்... குறளின் குரலாக:- வாசிக்க.. ரசிக்க.. கேட்க..\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:28 38 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இசை, குணம், குறளின் குரல், சிந்தனை, தொழில்நுட்பம், பாடல் வரிகள்\nதிங்கள், 21 நவம்பர், 2016\nஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஆண்டிப்பட்டி கணவா காத்து ஆள் தூக்குதே... அய்த்த பொண்ணு என்ன தாக்குதே... அடி முக்கா பொம்பளையே... என்ன முழுசா நம்பலையே... நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும் அச்சம் தீரலையே... // உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரி புடிப்பே... இந்த கிறுக்கிய ஏழை சிறுக்கிய எதுக்காக புடிச்சே... அடி முக்கா பொம்பளையே... என்ன முழுசா நம்பலையே... நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும் அச்சம் தீரலையே... // உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரி புடிப்பே... இந்த கிறுக்கிய ஏழை சிறுக்கிய எதுக்காக புடிச்சே... // ஒரு வெள்ளக்காரி காசு தீந்தா வெறுத்து ஓடிப் போவா... இவ வெள்ளரிக்கா வித்து கூட வீடு காத்து வாழ்வா... // ஒரு வெள்ளக்காரி காசு தீந்தா வெறுத்து ஓடிப் போவா... இவ வெள்ளரிக்கா வித்து கூட வீடு காத்து வாழ்வா... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... (படம் : தர்மதுரை) பயணத்தில் இயற்கையோடு ஒன்றி லயித்திருக்கும் போது, இப்படியுள்ள பாடல்களை கேட்பது தான் எவ்வளவு இனிமை... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... (படம் : தர்மதுரை) பயணத்தில் இயற்கையோடு ஒன்றி லயித்திருக்கும் போது, இப்படியுள்ள பாடல்களை கேட்பது தான் எவ்வளவு இனிமை... வாங்க... ரசனையான ஒரு தொழிற்நுட்பத்தை பத்தியும் பேசலாம்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:37 37 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, தொழில்நுட்பம், வலைத்தள நுட்பம்\nவியாழன், 3 நவம்பர், 2016\nஎதை வைச்சி என்னை நினைப்பாங்க...\nஅனைவருக்கும் வணக்கம்... நீண்ட மாதங்களுக்கு பின் வலையில்... மகிழ்ச்சி... சிறிதாக ஆரம்பித்த ஜவுளி வியாபாரம், இன்று ஓரளவு திருப்திகரமாக உள்ளது... ஊரில் இருப்பது குறைவு... அதனால் இணையம் வர முடியவில்லை... ஆனால், எனது கைபேசியில் நம்ம Feedly-ரீடர் மூலம் அன்பர்களின் பதிவுகளை வசிப்பதுண்டு... தீபத் திருநாள் முடிந்து சிறிது ஓய்வு... இதோ இன்னும் பத்தோ / பதினைந்தோ நாட்கள் ஊரில்... மீண்டும் வியா'பார' பயணம் ஆரம்பம்... சிறிதாக ஆரம்பித்த ஜவுளி வியாபாரம், இன்று ஓரளவு திருப்திகரமாக உள்ளது... ஊரில் இருப்பது குறைவு... அதனால் இணையம் வர முடியவில்லை... ஆனால், எனது கைபேசியில் நம்ம Feedly-ரீடர் மூலம் அன்பர்களின் பதிவுகளை வசிப்பதுண்டு... தீபத் திருநாள் முடிந்து சிறிது ஓய்வு... இதோ இன்னும் பத்தோ / பதினைந்தோ நாட்கள் ஊரில்... மீண்டும் வியா'பார' பயணம் ஆரம்பம்... வியாபார ஆரம்பத்தில் ஊக்கம், உற்சாகம் தந்து, \"ம்... மேலும் தொடருங்கள்\" என்று மகிழ்வுடன் வாழ்த்தும் அனைத்து வலையுலக அன்பர்களுக்கும் மற்றும் தொடர்பு கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:10 62 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இசை, குணம், குறளின் குரல், சிந்தனை, தொழில்நுட்பம், பாடல் வரிகள்\nசெவ்வாய், 26 ஜனவரி, 2016\nவணக்கம் நண்பர்களே... அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்... திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும், திருடும் கையைக் கட்டி வச்சாலும், தேடும் காதைத் திருகி வச்சாலும், ஆடும் கண்களை அடக்கி வச்சாலும் (2) ஓஹோஹோஹோஹொஹொஹோ... மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது... துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும், தூய தங்கம் தீயில் வெந்தாலும்... மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது... (2) அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்... (படம் : குடும்பத் தலைவன்) மனமும் குணமும் மாறவில்லை என்றால் மனிதனின் சுயநலமும் மாறவே மாறாது... எங்கும் எதிலும் சுயநலம் தான்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 8:20 62 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, தொழில்நுட்பம்\nஞாயிறு, 17 ஜனவரி, 2016\nகண்ணோடு ஒரு சந்தோசம்... என்னோடு ஒரு சங்கீதம்...\nவணக்கம் நண்பர்களே... வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால் வலைப்பயணத்தில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை... இதோ வந்துட்டேன்... காரணம் நம்ம நண்பர் →கில்லர்ஜி← நன்றி ஜி... பயணம்... கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் பயணம் செய்யப் போகிறேன்... சேலைகள் வியாபாரம்... பொறுமையாக திட்டமிட்டு ஒவ்வொன்றாக செய்து கொண்டிருக்கிறேன்... விரைவில் அதைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறேன்... இந்த தொடரை தொடங்கி வைத்த அன்புச் சகோதரி... பிரியமான தோழி மகிழ்நிறை மைதிலி அவர்களுக்கும் நன்றி.\nபயணம் பற்றிய கேள்விகள், சிறு வயது முதல் இன்று வரை நடக்கிற பல நினைவுகளை சிந்திக்க வைத்து விட்டது... பாடலை கேட்க சொடுக்கவும்... காணொளியுடன் காண சொடுக்கவும்... (காணொளி Browser-ல் அடுத்த tab-ல் திறக்கும்) நெஞ்சிலே இந்த நெஞ்சிலே... கடல் பொங்குதே ஆனந்தமாய்... கையிலே இந்த கையிலே... வெற்றி வந்ததே ஆரம்பமாய்... அட வாழ்வில் இன்றே திறப்பு விழா... இனி வாழ்க்கை எங்கும் வசந்தங்களா...\nகடலுக்கிங்கே கைகள் தட்ட கற்றுத் தந்திடலாம்... பூவுக்கெல்லாம் றெக்கை கட்டி பறக்கச் சொல்லிடலாம்... வானம் என்ன வானம் - தொட்டுவிடலாம்... வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம்... வில்லாக வானவில்லை கையில் ஏந்த வேண்டும்... அம்பாக மின்னல்களை அள்ளி வரவேண்டும்... நிலவுக்கு மேலே நின்று ஜே போட வேண்டும்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 8:02 64 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இசை, சிந்தனை, தொழில்நுட்பம், ரசிக்க\n01) வலைப்பூ ஆரம்பிக்க... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 04) மின்னஞ்சல் பற்றி அறிய... 05) அழகாக பதிவு எழுத... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 17) வலைப்பதிவுக்கான பூட்டு 18) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்...\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nஎனக்கு பிடித்த பதிவுகளை படிக்க......\nஎனது பதிவுகளை மட்டும் படிக்க......\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள்............\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\nநன்றி மறவாத நல்ல மனம் போதும்...\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\nஇன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை\n5 போட்டிகள் - 50,000 ரூபாய் பரிசுகள்\nமனித மனங்களின் சிறு ஆய்வுகள்..........\nநீங்க வந்தா மட்டும் போதும்...\nஇந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்...\nஎதை வைச்சி என்னை நினைப்பாங்க...\nகண்ணோடு ஒரு சந்தோசம்... என்னோடு ஒரு சங்கீதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jesusinvites.com/tag/mistakes-in-bible/", "date_download": "2018-12-12T19:09:03Z", "digest": "sha1:H7V36RQ35EFZJWPP5I6KOPZKTUKUMGUH", "length": 7699, "nlines": 105, "source_domain": "jesusinvites.com", "title": "Mistakes in Bible – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 2) \n – பாகம் – 10 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 1) \n – பாகம் – 9 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 5)\n – பாகம் – 8 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 4)\n – பாகம் – 7 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 2)\n – பாகம் – 4 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 1)\n – பாகம் – 3 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nபைபிள் வேதம் கூறும் விடுமுறை நாள்\n – பாகம் – 2 – அப்துல் கரீம் நாள்: 11/11/17 மற்றும் 12/11/17 கிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nபாம்பு மண்னை மட்டுமே திண்ணும்: – பலிக்காத கர்த்தரின் சாபம்\nபாம்பு மண்னை மட்டுமே திண்ணும்: – பலிக்காத கர்த்தரின் சாபம் (பைபிள் இறைவேதமே அல்ல: – விவாத தொகுப்பு பாகம் 38) நாள்: 05.11.2015 TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nNov 19, 2017 by Jesus in TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n): – பைபிளில் தொடரும் அசிங்கங்கள் (பைபிள் இறைவேதமே அல்ல: – விவாத தொகுப்பு பாகம் 22) நாள்: 05.11.2015 TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை பைபிள் இறைவேதமே அல்ல\nNov 19, 2017 by hotntj in TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளின் கூற்றுப்படி மரியாதைக்குரியவர் யூதாஸ்\nபைபிளின் கூற்றுப்படி மரியாதைக்குரியவர் யூதாஸ் –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nகிறிஸ்துமஸ் வரலாறு.. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை\nபைபிளில் முரண்பாடுகள் - 6\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nகிறிஸ்தவர்களின் 100 கேள்விக்கு பதில்களை எழுதி இந்த தளத்தில் வெளியிடலாமே\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1067", "date_download": "2018-12-12T18:32:54Z", "digest": "sha1:DRNUTUYFOCU7QSTDECGGDSPXG5WNAEAG", "length": 30443, "nlines": 96, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ அக்டோபர் 16 - நவம்பர் 17, 2011 ]\nதிருவரங்கம் கோயிலில் மூன்று புதிய கல்வெட்டுகள்\nசெருவென்ற சோழனின் செப்பேடுகள் - 3\nபுத்தகத் தெருக்களில் - நானும் 'சோழநிலா'வும்\nஇதழ் எண். 82 > கலையும் ஆய்வும்\nதிருவரங்கம் கோயிலில் மூன்று புதிய கல்வெட்டுகள்\nஆகஸ்டு 2011ல் திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் மண்மேட்டிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட மூன்று நெடிய கல்வெட்டுகளைச் சிராப்பள்ளி டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வாளர்கள் படித்தறிந்தனர். அம்மூன்று கல்வெட்டுகளுள் இரண்டு, மலைமண்டலத்துக் குளமூக்கைச் சேர்ந்த குதிரைச் செட்டிகள் திருவரங்கம் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருநாமத்துக்காணியாகவும் இறையிலியாகவும் விளங்கிய குணசீலமங்கலத்தில் கோயிலார் ஒப்புதலுடன் அமைத்த அகரங்களைப் பற்றிப் பேச, ஓய்சள அரசர் வீரராமநாதரின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி. பி. 1262) எசிபட்டர் கதம்ப தீர்த்தத்தில் திருமுற்றத்துடன் அகரம் வைத்து, முற்றத்தில் எழுந்தருளுவித்த இறைவனுக்கான மலர்களுக்காக நந்தவனம் அமைத்த செய்தியைப் பகிர்ந்துகொள்கிறது.\nதிருவரங்கம் திருக்கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ள ஓய்சள அரசர்கள் காலம் வரையிலான கல்வெட்டுகளில், எட்டுக் கல்வெட்டுகள் மலைமண்டலத்துக் கொடையாளிகளைச் சுட்ட, அவற்றுள் இரண்டு கல்வெட்டுகள் கொடையாளிகளின் ஊராகக் குளமூக்கு ஊரைக் காட்டுகின்றன. மூன்று கல்வெட்டுகள் குதிரைச் செட்டிகளை அறிமுகப்படுத்திய போதும் நந்தவனம் அமைத்தவர்களாகவே கல்வெட்டுகளில் அவர்கள் இடம்பெற்றுள்ளனர். இக்காலகட்டத்தில் அமைந்த திருவரங்கம் கல்வெட்டுகளில், 41 பதிவுகள் அகரம் பற்றிய தரவுகளைக் கொண்டிருந்தபோதும் அவற்றுள் காலத்தால் முற்பட்ட கல்வெட்டு பாண்டிய அரசரான சடையவர்மர் வீரபாண்டியரின் காலத்ததாகவே (கி. பி. 1307) அமைந்துள்ளது. 41 பதிவுகளில் குறிக்கப்படும் ஆறு அகரங்களில் ஐந்து குடியிருப்புகள் அரசர்கள்ின் பெயர்களை ஏற்று அமைந்தன. ஒன்று பத்ரகாரச் சதுர்வேதிமங்கலம் எனப் பொதுப் பெயரில் அமைந்தது.\nதற்போது கண்டறியப்பட்டிருக்கும் புதிய கல்வெட்டுகளுள் மூன்றாம் இராஜராஜ சோழரின் 28ஆம் ஆட்சியாண்டில் (கி. பி. 1244) வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, மலை மண்டலத்துக் குளமூக்கைச் சேர்ந்த குதிரை வணிகரான வண்டநம்பி செட்டியார் தமக்கும் தம் உடன்பிறப்பான குஞ்ச நம்பி செட்டியாருக்கும் நலம் விளங்கக் கதம்ப தீர்த்தத்தின் வடபுறத்தே மூவாயிரம் குழிப் புன்செய் நிலத்தில், 'ஸ்ரீநாவாயன் குஞ்ச நம்பி சதுர்வேதிமங்கலம்' என்ற பெயரில் அகரம் ஒன்றை அமைத்த தகவலைப் பகிர்ந்துகொள்கிறது. இப்புதிய கண்டுபிடிப்பால், திருவரங்கம் சார்ந்து அகரம் அமைக்கப்பட்ட காலம் அறுபத்து மூன்று ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளப்படுவதுடன், கேரளக் குதிரை வணிகர்கள் திருவரங்கம் சார்ந்து அகரம் அமைத்த புதிய செய்தியும் அவ்வகரங்கள் தனியர் பெயரில் அமைந்த புதுமையும் வரலாற்றில் முதல் முறையாகப் பதிவாவது குறிப்பிடத்தக்கது.\nமூன்றாம் இராஜராஜரின் முப்பத்தோராம் ஆட்சியாண்டில் (கி. பி. 1247) வெட்டப் பட்டுள்ள மற்றொரு புதிய கல்வெட்டு, கோவிந்தச்ச மணவாளரின் மகன்களும் கேரளக் குதிரை வணிகர்களுமான நாவாய் மணவாளரும் அவர் தம்பி குஞ்சி நம்பி மணவாளரும் தங்கள் பெற்றோர் நலம் விளங்கக் கோவிந்தப் பெருமாள் திருமுற்றத்தையும் அது சூழ நாவாயன் கோவிந்தச் சதுர்வேதிமங்கலம் எனும் அகரத்தையும் அமைத்த தகவலைப் பகிர்ந்துகொள்கிறது. இக்கல்வெட்டில் வண்ட நம்பி செட்டியார் உருவாக்கிய அகரம் பற்றிய குறிப்பும் உறைந்துள்ளது. இக்கல்வெட்டின் வழி கிடைக்கும் நாவாய் என்ற சொல் ஆய்வுக்குரிய சங்கச் சொல்லாகும்.\nமூன்றாம் இராஜராஜரின் ஆட்சிக் காலத்தில் அகரம் அமைக்க விரும்பிய வண்டநம்பியும் நாவாய் மணவாளரும் அதற்கான நிலங்களைப் பெறத் திருவரங்கம் கோயில் ந்ிருவாகத்தில் இருந்த பிள்ளைக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் திருப்பணி செய்யும் நம்பிமாருக்கும் விண்ணப்பித்தனர். அவர்கள் அவ்விண்ணப்பத்தை இறைவன் முன் எடுத்துரைத்து அவரது ஆணையைப் பெற்றுக் கோயில் கணக்கர் வழி அதை ஓலையில் பதிவு செய்து ஆவணமாக்கி விண்ணப்பித்தவர்களிடம் அளித்ததுடன், கோய்ிலிலும் அந்த ஆவணத்தைக் கல்வெட்டாக்கினர். இவ்விரண்டு கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்படும் பிள்ளை, வீரராமநாதரின் கல்வெட்டில், 'ஜீயர்' என்று குற்ிக்கப்படுகிறார். 'நாங்கள்' என்று ஆவணங்களில் சுட்டப்படும் ஸ்ரீவைஷ்ணவர்கள் மூன்று கல்வெட்டுகளிலும் கையெழுத்தாளர்களாகப் பதிவாகியுள்ளனர்.\nவண்ட நம்பி, நாவாய் மணவாளர் ஆவணங்களை எழுதிய கோயில் கணக்கராகப் புதுச்சேரியைச் சேர்ந்த ஹரிசரணாலயப் பிரியனும் எசிபட்டன் ஆவணத்தை எழுதிய கோயில் கணக்கராகப் பல்லவன் விழுப்பரையனும் வெளிப்படுகின்றனர். இராஜராஜர் கால ஆவணங்கள் எழுதப்பட்ட காலத்தில் கோயில் ஸ்ரீவைஷ்ணவர்களாகப் பெரிய பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் தாசன், வீற்றிருந்தான் நம்பி, கருணாகரதாசன், திருமணத்தூண் நம்பி, ஸ்ரீபாகாலதாசன், திருவரங்கப் பெருமாள் தாசன், ஸ்ரீராமநம்பி, நலந்திகழ் நாராயண அமுதினார் ஆகியோர் இருந்தனர். பெரிய கோயில் நம்பி, நாராயணதாசன் ஆகிய இருவரும் வண்டநம்பியின் ஆவணத்தில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளனர். எசிபட்டன் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் முற்றிலும் வேறானவர்கள்.\nவண்டநம்பி, எசிபட்டன் ஆகிய இருவர் விண்ணப்பங்களும் ஆவணித் திருக்கொடித் திருநாள், புரட்டாசி சந்திர கிரஹணம் விழாக்களை முன்னிட்டுப் பெருமாள், நலந்திகழ் நாராயணன் மண்டபத்திற்கு வந்து, திருமாலை தந்தான் திருமுத்துப் பந்தல் கீழ், வேதநெறி காட்டினார் சிம்மாசனத்தில் வீற்றிருந்தபோது அவர் முன் வைக்கப்பட்டன. அத்தகு விழா வாய்ப்பை நாவாய் மணவாளர் விண்ணப்பம் பெறவில்லை.\nமூன்று புதிய கல்வெட்டுகளும் இராஜராஜ வளநாட்டுப் பாச்சில் கூற்றத்துக் கீழ்பலாற்று ஊரான குணசீலமங்கலத்திலேயே நிலம் பெறப்பட்டதாகக் கூறுக்ின்றன. வண்டநம்பி விலைக்குப் பெற்ற 5,000 குழிப் புன்செய் நிலத்தின் விலை 10, 000 காசு. நாவாய் மணவாளர் விலைக்குப் பெற்ற 3,400 குழிப் புன்செய் நிலத்தின் விலை 17,000 காசு . எசிபட்டன் பெற்ற நூறு கலம் நெல் விளையும் ஒரு வேலி நன்செய்யும் கால் வேலிப் புன்செய்யும் இறையிலி திருநாமத்துக்காணியாக அளிக்கப்பட்டன. இறையிலி செய்தமைக்கும் விளைச்சலில் நாற்பது கலம் நெல் எசிபட்டன் எடுப்பித்த இறைவன் வழிபாட்டிற்கு அளித்தமைக்கும் உபையமாக 16,000 காசு பெற்றுக்கொள்ளப்பட்டது.\nநில விற்பனைகளைப் பேசும் கல்வெட்டுகள், விற்கப்பட்ட நிலங்களின் எல்லைகளைக் குறிப்பிடும்போது ஊர்கள், தனியர் - நிலம் - இறைத்திருமுன் சார்ந்த பெயர்கள், பாசன வாய்ப்புகள், வேளாண் சார்ந்த மரபுகள், அளவுகோல்கள் முதலிய அரிய தகவல்களை முன்வைப்பது கண்கூடு. இப்புதிய கல்வெட்டுகள் திருவரங்கம், குணசீலமங்கலம் எனும் ஊர்ப் பெயர்களையும் கோவிந்தன் திருத்து, சிறுமான்செய், பங்கயச் செல்வியார் நந்தவனம், மேட்டு வாய்க்கால் கண்டம், திருவரங்க மயக்கல், குருக்கத்தி, புற்றின்செய், களத்திடல் எனும் நிலப் பெயர்களையும் மேட்டு வாய்க்கால், அரசோடு கால், கள்ளிக்கால் ஆகிய நீர்வழிகளின் பெயர்களையும் தருகின்றன. 'திருத்து' என்ற அழகிய தமிழ்ச் சொல், 'விளாகம்' என்ற மற்றொரு கல்வெட்டு வழக்காறுக்கு இணையான பொருளுடையதாகும் என்றாலும், அரிதாகவே இச்சொல்லைக் கல்வெட்டுகளில் காணமுடிகிறது.\nநிலத்தைப் பெற்றவர்கள் அவற்றில் வரம்புகள் எடுக்கவும் பண்படுத்தவும் வேண்டும் பயிர்களை விளைவிக்கவும் விளைவில் வரி, வழிபாட்டுச் செலவினங்கள் தவிர்த்த எஞ்சிய பகுதியைக் கொள்ளவும் உரிமை பெறுகின்றனர். வண்ட நம்பி, நாவாய் மணவாளர் பெற்ற நிலப்பகுதிகளுக்கான புன்செய்க் கடமையாகக் கோயிலுக்குத் திருவரங்க தேவன் எனும் பெயரில் அமைந்த முகத்தலளவையால் ஆண்டுதோறும் 32 நாழி நெய் அளக்குமாறு விதிக்கப்பட்டது. வண்டநம்பி அதற்கான பொலிசை முதலாக நாற்பதினாயிரம் காசும் நாவாய் மணவாளர் 13,000 காசும் பண்டாரத்தில் ஒடுக்கினர். எசிபட்டன் பெற்ற நன்செய் நிலத்துக்கு அழகிய மணவாளன் எனும் பெயரில் அமைந்த முகத்தலளவையால் ஆண்டுதோறும் 60 கலம் நெல்லும் புன்செய்க்குக் கடமையாக ஆண்டுதோறும் விளையும் பயறு கலம் இறுக்கவும் முடிவானது.\nபுதிய கல்வெட்டுகள் குறிப்பிடும் அகரங்கள் திருமுற்றத்துடன் அமைந்தன. வண்ட நம்பி யின் அகரம் 'ஸ்ரீநாவாயன் குஞ்ச நம்பிச் சதுர்வேதிமங்கலம்' எனும் பெயரிலும் நாவாய் மணவாளரின் அகரம் 'நாவாயன் கோவிந்தச் சதுர்வேதிமங்கலம்' எனும் பெயரிலும் அமைந்தன. எசிபட்டன் தாம் அமைத்த அகரத்தின் பெயர் கல்வெட்டில் இடம்பெறவில்லை.\nவண்ட நம்பி ஏற்கனவே தாம் அமைத்த அகரத்திற்கான குஞ்ச நம்பி விண்ணகரத் திருமுற்றம், திருமடைவிளாகம், நந்தவனம், ஊரைச் சுற்றிச் சுற்றுக்குலை, குளம், பசுக்களுக்கான மேய்ச்சல் நிலம், பட்டர்களுக்கான கூடுதல் குடியிருப்பு, அதன் வடகீழ் மூலையில் பணிசெய் மக்களுக்கான குடியிருப்பு, மயானத்திற்கும் ஆற்றுக்கும் செல்வதற்கான வழிகள் அமைக்க நிலம் பெற்றார்.\nநாவாய் மணவாளர் அத்யயன பட்டர்களுக்கான குடியிருப்பையும் கோவிந்தப் பெருமாள் எனும் பெயரில் அமைந்த திருமுற்றத்தையும் ஏற்படுத்தினார். எசிபட்டன் சேனாபதிப் பெருவிலையில் கொண்ட திருநாமத்துக்காணி நிலத்தில் அகரம் அமைத்து, அதற்கான திருமுற்றத்தில் இலட்சுமி நாராயணருக்கு விமானம் செய்வித்தார். அவ்விறைவனுக்கான வழிபாடு, படையல், நந்தவனம் ஆகியவை அமைக்கவே கோயிலாரிடம் விண்ணப்பித்து நெல்லும் நிலமும் கொண்டார்.\nதிருவரங்கம் கோயிலில் நிலம் பெற்று அமைக்கப்பட்ட இவ்அகரங்களில் எத்தகையோரைக் குடியேற்றலாம் என்பதற்குக் கோயில் நிருவாகம் சில தகுதிகளை வரையறை செய்திருந்தது.\n4. பெருமாளுக்குத் திருவடிப் பணி செய்பவர்கள்\n5. சமாசாரவான்கள் ஆகியோரை மட்டுமே அகரக்குடிகளாக அமர்த்தக் கோயில் இசைவளித்திருந்தது.\nஅகரக் குடியிருப்பிற்கான நிலங்களைப் பெற்றவர்கள் அவற்றை விற்பதற்கும் ஒற்றி வைப்பதற்கும் பிற வகையில் கொடுப்பதற்கும் உரிமை பெற்றிருந்தனர். என்றாலும், அகரக் குடிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தகுதி நிலைகளையே அகரம் சார்ந்த குடியிருப்புகளை விலைக்கோ, ஒற்றிக்கோ, வேறு விதங்களில் பெறுவதற்கோ முனைவோரும் கொண்டிருத்தல் வேண்டும் என்ற விதி ஆவணத்தில் இணைக்கப்பட்டதுடன், அதற்குப் புறம்பாக எதுவும் நிகழக்கூடாதென்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.\nஇம்மூன்று புதிய கல்வெட்டுகளால் திருவரங்கம் திருக்கோயிலில் கொண்டாடப்பட்ட இரண்டு விழாக்களைப் பற்றித் தரவுகள் கிடைக்கின்றன. பல நாட்கள் கொண்டாடப்பட்ட ஆவணித் திருநாளில் மூன்றாம் நாள் விழா திருக்கொடித் திருநாளாக அமைந்தது. இவ்விழாவின் போதும் புரட்டாசி மாதத்தில் அமைந்த சந்திர கிரஹணத்தன்றும் திருக்கோயில் பெருமாளின் உற்சவர் திருமேனி கருவறையில் இருந்து உலாவாக நலந்திகழ் நாராயணன் மண்டபத்திற்குக் கொணரப்பட்டது. அங்குத் திருமலை தந்தான் திருமுத்துப் பந்தல் கீழ் அமைந்திருந்த வேதநெறிகாட்டினார் எனும் பெயர் கொண்டிருந்த சிம்மாசனத்தில் இறைத் திருமேனி எழுந்தருளுவிக்கப்பட்டது. சிறப்பு வழிபாடுகளும் படையல்களும் நிகழ்ந்தன. திருக்கோயில் சார்ந்த செயற்பாடுகள் இறைத் திருமுன் விண்ணப்பிக்கப்பட்டு இறைவன் இசைவைப் பெற்றன.\nதிருவரங்கம் திருக்கோயிலில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வாளர்களால் படித்தறியப்பட்ட மூன்று புதிய கல்வெட்டுகளும் திருவரங்கம் கோயில் சார்ந்த வரலாற்றில் சில புதிய தரவுகளை இணைத்துள்ளன. வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதில் கல்வெட்டுகளுக்குள்ள பங்களிப்பு இப்புதிய கல்வெட்டுகளால் மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுப் பாடங்களைப் படித்துக் குறிப்புகள் எடுக்க இசைவளித்த டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவனுக்கும் பாட ஆய்வில் துணையிருந்த முசிறி அறிஞர் அண்ணா அரசினர் அறிவியல், கலைக் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் அர. அகிலாவுக்கும் என் உளமார்ந்த நன்றி உரியது.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D:_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-12T20:08:10Z", "digest": "sha1:SVRLN7G2T2AVMETG4ZO4XE2DCYAFS72O", "length": 9854, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "தெற்கு சூடான்: முக்கிய போராளிக் குழுவினர் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர் - விக்கிசெய்தி", "raw_content": "தெற்கு சூடான்: முக்கிய போராளிக் குழுவினர் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர்\nதெற்கு சூடானில் இருந்து ஏனைய செய்திகள்\n14 ஜனவரி 2014: தெற்கு சூடானில் இருந்து வெளியேறியோரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 200 பேர் வரை உயிரிழப்பு\n4 ஜனவரி 2014: தெற்கு சூடான் பேச்சுவார்த்தைகளில் தடங்கல்\n22 டிசம்பர் 2013: தெற்கு சூடானின் கிளர்ச்சியாளர்கள் நாட்டின் பெரும் பகுதியைக் கைப்பற்றியிருப்பதாக அறிவிப்பு\n17 டிசம்பர் 2013: தெற்கு சூடானில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டதாக அரசு அறிவிப்பு\n27 ஏப்ரல் 2013: தெற்கு சூடான்: முக்கிய போராளிக் குழுவினர் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர்\nசனி, ஏப்ரல் 27, 2013\nதெற்கு சூடானின் முக்கிய போராளிக் குழுவைச் சேர்ந்த சுமார் 3,000 போராளிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்துள்ளனர் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.\nதெற்கு சூடான் விடுதலை இராணுவத்தின் (SSLA) முன்னாள் போராளிகள் சூடானில் இருந்து நூற்றுக்கும் அதிகமான வாகனங்களில் எல்லையைக் கடந்து வந்தனர் என ராய்ட்டர்சு செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. தெற்கு சூடானின் போராளிகளுக்கு சூடான் உதவியளிக்கிறது என்ற குற்றச்சாட்டை எப்போதும் சூடான் மறுத்து வந்திருக்கிறது.\nசரணடைந்து வரும் போராளிகளை தெற்கு சூடான் அரசுத்தலைவர் சல்வா கீர் எப்போதும் மன்னித்தே வந்திருக்கிறார் என அந்நாட்டின் தகவற்துறை அமைச்சர் பர்னாபா பெஞ்சமின் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். இவர்களில் பெரும்பாலானோர் தற்போது தெற்கு சூடானின் இராணுவத்தில் உள்வாங்கப்படுகின்றனர்.\nதெற்கு சூடானை ஆண்டு வரும் முன்னாள் போராளிக் குழுவான சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் செல்வாக்கு, ஊழல் ஆகியவற்றுக்கு எதிராகத் தாம் போராடுவதாக தெற்கு சூடான் விடுதலை இராணுவம் கூறுகிறது. தெற்கு சூடானின் இராணுவத்தினர் பெரும்பாலும் நாட்டின் டின்க்கா என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால், விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் நூயெர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தெற்கு சூடானின் இரண்டாவது பெரிய இனமாகும்.\nதெற்கு சூடான் எண்ணெய் உற்பத்தியை மீண்டும் ஆரம்பித்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு அண்மைக் காலத்தில் மேம்பட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டில் தெற்கு சூடான் பிரிந்ததை அடுத்து சூடானின் எண்ணெய் வளத்தின் பெரும் பகுதியை தெற்கு சூடான் தனதாக்கிக்கொண்டது. ஆனாலும், ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தப்படும் எண்ணெய்க் குழாய்கள் சூடானுக்கூடாகவே செல்கின்றது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2018/11/blog-post_80.html", "date_download": "2018-12-12T20:06:48Z", "digest": "sha1:JNCLW73JPLHALU3WVWZHY55VBTEMKJQB", "length": 7949, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு லிப்ட் நிறுவனத்தினால் இளைஞர் யுவதிகளுக்கான திறன் மேம்பாட்டுத்திட்டம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு லிப்ட் நிறுவனத்தினால் இளைஞர் யுவதிகளுக்கான திறன் மேம்பாட்டுத்திட்டம்\nமட்டக்களப்பு லிப்ட் நிறுவனத்தினால் இளைஞர் யுவதிகளுக்கான திறன் மேம்பாட்டுத்திட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள லிப்ட் தன்னார்வ தொண்டு நிறுவனமானது மாவட்டத்தில் பெண்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை சமூக பொருளாதார திறன் மேம்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.\nஇளைஞர் யுவதிகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு செயற்பாடாக தெரிவுசெய்யப்பட்ட 40 யுவதிகளுக்கான பால்நிலைக்கல்வி மற்றும் பால்நிலை அடிப்படையிலான சமூக பிறழ்வுகள் தொடர்பான இரண்டு நாள் பயிற்சி பட்டறையினை இம்மாதம் 13ம்இ 14ம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்ட குடும்ப திட்டமிடலுக்கான நிறுவனத்துடன் இணைந்து நடத்தியுள்ளனர்.\nஇப்பயிற்சிப் பட்டறையில் லிப்ட் நிறுவனத்தின் பொது செயலாளர் திருமதி ஜானு முரளிதரன் குடும்ப திட்டமிடலுக்கான நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் திரு இம்தியாஸ் , இறிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் திரு த. மயூரன் மற்றும் அம்கோர் நிறுவன நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் திரு யோ. சிவயோகராஜன் மற்றும் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த பயிற்சி மூலம் இளமைக்கால உடலியல் மாற்றங்கள் அதனால் ஏற்படுகின்ற சமூகரீதியான பிரச்சனைகள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான எதிர்கால திட்டமிடல் போன்ற பல விடயங்கள் தொடர்பான பயிற்சிகள் வளவாளர்களினால் வழங்கப்பட்டது.\nஇது போன்று பல்வேறுபட்ட திறன் மேம்பாட்டு செயற்பாடுகள் எதிர்காலத்தில் லிப்ட் நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக செயல்படுத்தவுள்ளதாக லிப்ட் நிறுவனத்தின் பொது செயலாளர் திருமதி ஜானு முரளிதரன் தெரிவித்தார்\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/08/seeman.html", "date_download": "2018-12-12T19:06:22Z", "digest": "sha1:BBKK5ZARJBYRI2GPMOPMT7AYZV5AZ5SC", "length": 16209, "nlines": 109, "source_domain": "www.vivasaayi.com", "title": "போய் வா என் தம்பி.. தமிழ் உள்ளவரை நீ இருப்பாய்.. நா. முத்துக்குமாருக்கு சீமான் கண்ணீர் அஞ்சலி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபோய் வா என் தம்பி.. தமிழ் உள்ளவரை நீ இருப்பாய்.. நா. முத்துக்குமாருக்கு சீமான் கண்ணீர் அஞ்சலி\nby விவசாயி செய்திகள் 15:10:00 - 0\nபாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மரணத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இரங்கலும், வேதனையும் தெரிவித்துள்ளார். தமிழ் உள்ளவரை, மொழி உள்ளவரை முத்துக்குமாரும் நிலைத்திருப்பார் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார் சீமான்.\nசீமான் இயக்கிய வீர நடை படம் மூலமாகத்தான் பாடலாசிரியராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் நா. முத்துக்குமார். அன்று தொடங்கிய அவரது பாட்டு வரிசை நிற்காமல் தொய்வில்லாமல் தமிழ் நெஞ்சங்களை தாலாட்டி வந்தது. இன்று நின்று போய் விட்டது.\nமுத்துக்குமார் மறைவுக்கு சீமான் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nஎனது ஆருயிர் தம்பியும் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் மறைவுற்ற செய்திகேட்டு ஆழ்ந்த மனத் துயரில் சிக்கித் தவிக்கிறேன். என் தம்பி முத்துக்குமார் தமிழ்த் தேசிய இனத்தின் மாபெரும் இளங்கவி. ஏறத்தாழ 1,500க்கு மேல் எழுதி திரைப்பட பாடல்களை தன் அழகு தமிழால் உயிர்ப்பிக்கச் செய்த மாபெரும் திறமையாளன்.\nகவிஞன் மட்டுமல்ல, மிகச் சிறந்த தமிழுணர்வாளன்\nஎன் தம்பி நா.முத்துக்குமார் அவர்களின் ஆழ்ந்த மொழி நுட்புலமும், சிறந்த சொல்லாட்சி முறைமைகளும் அரிதிலும், அரிதானவை. அழகு தமிழை அள்ளி எடுத்து இசைமொழியில் அதனைப் பொருத்தும் அவனது திறமையைக் கண்டு நான் வியந்து போயிருக்கிறேன். அந்த வியப்புதான் என் தம்பி முத்துக்குமாரை நான் இயக்கிய ‘வீரநடை' திரைப்படத்தின் பாடலாசிரியராக அறிமுகம் செய்யத்தூண்டியது. வெறும் கவிஞனாக மட்டுமில்லாமல் மிகச்சிறந்த தமிழுணர்வாளனாக தன் இனத்திற்கு நேருகின்ற அநீதிகளைக் கண்டு தன் வார்த்தை சவுக்கினை எடுத்து விளாசுகிற கலகக்காரனாக என் தம்பி முத்துக்குமார் திகழ்ந்தான்.\nதமிழனை தலைநிமிரச் செய்த என் தம்பி\nஅரசியல் களத்தில் நான் முன்னெடுத்த எல்லா முயற்சிகளிலும், அவனது வாழ்த்து அழகு தமிழ் கவிதையாய் வந்துகொண்டே இருந்தது. தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்று தமிழனின் திறமையை தலைநிமிரச் செய்த என் தம்பி இன்று மறைந்துபோனது தனிப்பட்ட அளவில், வாழ்நாளில் நான் அடைந்திருக்கிற பெருந்துயர். வார்த்தைகளால் விவரிக்க முடியாத மாபெரும் இழப்பொன்றை தமிழ்த்தேசிய இனத்தின் படைப்புலகம் இன்று அடைந்திருக்கிறது.\nஎன் தம்பி நா.முத்துக்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரில் ஒருவனாக நின்று துயரில் நானும் பங்கேற்கிறேன். விழிகள் முழுக்க நிரம்பி ததும்பும் கண்ணீர்தாரைகளால் என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களுக்கு புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.\nஎன்றென்றும் என் தம்பியின் நினைவுகளுடன்\nஎன்றென்றும் என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களின் நினைவுகளோடும், அவன் ஆழ்மனதில் கிளர்ந்து கொண்டிருந்த தமிழின விடுதலை என்கிற கனவுகளோடும், அவன் அண்ணனாகிய நிச்சயம் பயணிப்பேன் என அவனிடத்தில் நான் உறுதிகூறுகிறேன்.\nபோய் வா என் தம்பி\nதமிழ் உள்ளவரை நீயிருப்பாய் என்று தனது அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://veocine.info/2818113015.php", "date_download": "2018-12-12T19:45:50Z", "digest": "sha1:JIUS5TB55QOU6KUIC25JKHA3ZNJOGZNP", "length": 5027, "nlines": 50, "source_domain": "veocine.info", "title": "அந்நிய செலாவணி தினசரி போக்கு சமிக்ஞைகள்", "raw_content": "அந்நிய செலாவணி எதிராக வர்த்தகம்\nஇஸ்லாமிய 20 அந்நிய செலாவணி 20\nசிறந்த அந்நிய செலாவணி வேறுபாடு அமைப்பு\nஅந்நிய செலாவணி தினசரி போக்கு சமிக்ஞைகள் -\nஒரு வடி வ அல் லது மற் றொ ன் றி ன் மீ தா ன வி லை சமி க் ஞை யா க கவனம். அமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70. 07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. அந்நிய செலாவணி தினசரி போக்கு சமிக்ஞைகள்.\nகலை வு அந் நி ய சட் டத் தி ற் கா ன தீ வி ர சவா லை யு ம் வி டு த் தது. பணவி யல் ஆணை யத் தா லோ தி னசரி அடி ப் படை யி ல் இலக் கா ன மா ற் று.\nஃபா க் ஸ் scalper\" - அந் நி ய செ லா வணி நி பு ணர் ஆலோ சகர் நகரு ம் சரா சரி. அந் நி ய செ லா வணி போ க் கு டி டெ க் டர் ஈ.\nஎங் கள். அந் நி ய நி பு ணர் ஆலோ சகர் கள் ( வர் த் தக ரோ போ க் கள் ) மற் று ம் சமி க் ஞை கள்.\n4 டி சம் பர். அந் நி யச் செ லா வணி க் கை யி ரு ப் பு மற் று ம் நா ணய மதி ப் பு மற் று ம்.\nஇது அந் நி ய செ லா வணி பரி மா ற் ற சந் தை களி ல் பணவி யல் கொ ள் கை யி ன். இந் த மனு வை வி சா ரி த் த நீ தி பதி ரமே ஷ், அந் நி ய செ லா வணி மோ சடி வழக் கை வி சா ரி க் க எழு ம் பூ ர் கோ ர் ட் டு க் கு இடை க் கா ல தடை.\n1 ஆகஸ் ட். 13 மா ர் ச்.\nஎக் ஸ் வர் த் தக ரோ போ க் கள் மற் று ம் அந் நி ய செ லா வணி சி க் னல் கள் இல். கடந் து பண் பா ட் டு ச் கூ டல் நி கழு ம் போ க் கு அதி கரி த் து வரு கி றது.\nசி றந் த அந் நி ய செ லா வணி ஈ. நா ம் ஒரு நா ளை க் கு தி னசரி வி ற் று மு தல் சந் தை யி ல் சே ர உங் களு க் கு உதவ மு டி யு ம்.\nஎதி ர் பா ர் ப் பு வரு மா ன- ஏற் பா ட் டு ப் போ க் கு பணி யா ளர் களு க் கு ம். கட் டு ப் படு த் தத் தக் கது மா ன தசை கள் மற் று ம் சமி க் ஞை களை.\nஇறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல். யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\nGcm அந்நிய செலாவணி analiz\nபைனரி விருப்பம் நிபுணர் ஆலோசகர்கள்\nFinland அந்நிய செலாவணி தரகர்கள்\nஎப்படி அந்நிய தங்கம் விளையாட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/business/jobs", "date_download": "2018-12-12T20:24:04Z", "digest": "sha1:PNWOVLBXDIHS5YETJP4L6TPYWZH4GBIE", "length": 17049, "nlines": 142, "source_domain": "www.newstm.in", "title": "இன்றைய வணிக செய்திகள் | வர்த்தக செய்திகள் | Business News in Tamil - Newstm", "raw_content": "\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி... புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\nடிச.15, 16 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு, 'தேர்வாணையச் சாலை' எனப் பெயர் மாற்றம்\n சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு\nமக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்\nபட்டதாரிகளுக்கு விமான நிலையத்தில் வேலை \nஇந்திய விமான ஆணைய நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் ஏஏஐ கிளாஸ் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்படவுள்ள 372 செக்யூரிட்டி ஸ்கிரீனர்ஸ் வேலைக்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம். மொத்த காலியிடங்கள்: 372\nகுரூப் 4 சான்றிதழ் சரிபார்க்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு\nரூ.65 ஆயிரம் சம்பளத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை...\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு\nஅழகப்பாச் செட்டியார் கல்லூரியில் கொட்டிக்கிடக்கும் வேலை\nகாஞ்சிபுரத்தில் காலியாக இருக்கும் மத்திய அரசு வேலை\nகாஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்தி கழகம் (என்.பி.சி.ஐ.எல்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடம் குறித்த விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.\n தமிழக அரசில் ரூ. 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nதமிழக அரசு பேராட்சியர் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற யாவரும் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nமருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்\nசென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்புநர் பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.\n அஞ்சல் துறையில் உடனே விண்ணப்பிங்க\nஇந்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் துறையின் மும்பை வட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.\nரூ.1.12 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வரைவாளர் வேலை.. உடனே விண்ணப்பிங்க\nதமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள வரைவாளர் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 53 காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியும், விருப்பமும் உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nதுணை இராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான இந்திய திபெத்திய எல்லைக் காவல் படையில் நிரப்பப்பட உள்ள 85 கான்ஸ்டபிள் அனிமல் டிரான்ஸ்போர்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\n80 லட்சம் பேர் பலன்பெற்ற பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம்\nபிரதமர் நரேந்திர மோடியின் மைல்கல் திட்டங்களுள் ஒன்றான பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டதின் (Pradhan Mantri Rojgar Protsahan Yojana (PMRPY)) கீழ் 80 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\n மத்திய அரசில் வேலை வாய்ப்பு\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தொடர்ந்து படிக்கவும்\nஅரசு மனநல காப்பகத்தில் சமையலர், நாவிதா் வேலை\nசென்னையில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் காலியாக உள்ள 12 சமையலர், நாவிதர் பணியிடங்களுக்கு நவம்பா் 14-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இந்த மத்திய அரசு வேலை உங்களுக்கு தான்\nமத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இளநிலை மொழிப்பெயர்ப்பாளர், மூத்த இந்தி மொழிப்பெயர்ப்பாளர், இந்தி பிரத்யாபக் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nகடற்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி வேலை\nகடற்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் டூ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\n1313 ரூபாய்க்கு விமான டிக்கெட்; கோ ஏர் நிறுவனத்தின் சூப்பர் ஆஃபர்1\nபட்ஜெட் விமான நிறுவனமான கோ ஏர், தனது 13வது ஆண்டை கொண்டாடும் விதமாக, ரூ.1,313 என குறைந்த விலையில், 13 லட்சம் விமான டிக்கெட்களை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.\nஎந்த டிகிரியா இருந்தாலும் ஒகே... தமிழக அரசில் வேலை ரெடியா இருக்கு\nதமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து அறக்கட்டளைத் துறையில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nபொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.2.20 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவர் கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும், விருப்பமும் உடைய பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஐடிஐ மற்றும் பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n5. ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\n6. உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல... எனக்கும் தான்...\n7. ஐபிஎல் 2019: 346 வீரர்கள் ஏலத்துக்கு ரெடி\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்த ரஜினி\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம், தொடர்ந்து முதலிடத்தில் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/2951299030062990302129652995300729853021-2986300629923021299730162991300729943021-29993008295029653021296529953021/22", "date_download": "2018-12-12T18:42:40Z", "digest": "sha1:HWL6DXURRF3A7QEMXLXEIZBJQKKP3HVL", "length": 6980, "nlines": 82, "source_domain": "www.tamilsheeya.com", "title": "இமாம்களின் பார்வையில் ஷீஆக்கள் - முஹம்மத் இப்னு யூஸுப் அல்பிர்யாபி (ரஹ்) அவர்களின் கருத்து. - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஇமாம்களின் பார்வையில் ஷீஆக்கள் - முஹம்மத் இப்னு யூஸுப் அல்பிர்யாபி (ரஹ்) அவர்களின் கருத்து.\nஇமாமவர்களிடம் அபூபக்ர்(ரழி), உமர்(ரழி) அவர்களை ஏசுபவர் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள்: அவன் காபிர் என்றார்கள். (அவன் மரணித்தால்) அவனுக்காக தொழுகை நடத்த வேண்டுமா என்ற போது. இல்லை தொழுகை நடத்தக் கூடாது என்றார்கள். அப்போது இமாமவர்களிடம் அவன் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்கிறானே என்ற போது. இல்லை தொழுகை நடத்தக் கூடாது என்றார்கள். அப்போது இமாமவர்களிடம் அவன் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்கிறானே அவனை என்ன செய்வது என்று கேட்டபோது. ‘‘அவனை உங்கள் கரங்களால் தொடாதீர்கள், ஒரு பலகையில் எடுத்துச்சென்று அவனின் புதை குழிக்குள் போட்டு மூடிவிடுங்கள் என்றார்கள்.” (الخلال في السنة 499/3)\n2.ஹஸன் இப்னு அலி (ரழி)\n3.ஹுஸைன் இப்னு அலி (ரழி)\n4. முஹம்மத் இப்னு அலி(ரஹ்)\n5.ஸைத் இப்னு அலி (ரஹ்)\n6. ஜஃபர் இப்னு முஹம்மத் (ஜஃபர் அஸ்ஸாதிக்) (ரஹ்)\n7. ஹஸன் இப்னு ஹஸன் இப்னு அலி (ரஹ்)\n8. அப்துல்லாஹ் இப்னு ஹுஸைன் (ரஹ்)\n9. ஆமிர் அஷ்ஷஃபி (ரஹ்)\n10. அல்கமதுப்னு கைஸ் அந்நஹயி (ரஹ்)\n11. தல்ஹா இப்னு முஸர்- ரிப் (ரஹ்)\n15. ஸுப்யானுத் தவ்ரி (ரஹ்)\n16. ஷரீக் பின் அப்தில்- லாஹ் அல்காழி (ரஹ்)\n12. இமாம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி (ரஹ்)\n13. இமாம் அபூ ஹனீபா (ரஹ்)\n14. மிஸ்அர் இப்னு கத்தாம் (ரஹ்)\n17. இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹ்)\n18. அபூபக்ர் இப்னு அய்யாஸ் (ரஹ்)\n28. அப்துல்லாஹ் இப்னு குதைபா (ரஹ்)\n30. அபூபக்ர் அஸ்ஸர்ஹஸீ (ரஹ்)\n31. அல்-ஹஸன் பின் அலி அல்பர்பஹாரி (ரஹ்)\n29. இமாம் அத்தஹாவி (ரஹ்) ​\n19. இமாம் ஷாபிஈ (ரஹ்)\n22. முஹம்மத் இப்னு யூஸுப் அல்பிர்யாபி (ரஹ்)\n20. யஸீத் இப்னு ஹாரூன் (ரஹ்)\n21. அப்துர்ரஸ்ஸாக் அஸ்ஸன் ஆனி (ரஹ்)\n23. பிஷ்ர் அல்ஹாபி (ரஹ்) ​\n24. யஹ்யா இப்னு மஈன் (ரஹ்) ​\n25. இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்)\n26. இமாம் புகாரி (ரஹ்) ​\n27. அபூ ஸுர்அதுர்ராஸி (ரஹ்) ​\n32. அபூ ஹப்ஸ் உமர் இப்னு ஸாஹீன் (ரஹ்)\n33. இப்னு பத்தாஹ் (ரஹ்) ​\n34. அப்துல் காஹிர் அல் பக்தாதி (ரஹ்)\n35. அபூஉஸ்மான் அஸ்ஸாபூனி (ரஹ்)\n36. இப்னு ஹஸ்ம் அழ்ழாஹிரி (ரஹ்)\n37. அல் காழி அபூயஃலா (ரஹ்) ​\n38. இப்னு அகீல் (ரஹ்) ​\n39. அல்-கஹ்தானி (ரஹ்) ​\n​40. இஸ்மாயில் இப்னு முஹம்மத் அல் அஸ்பஹானி (ரஹ்)\n41. அபூபக்ர் இப்னுல் அரபி (ரஹ்) ​\n42. அல்காழி இயாழ் (ரஹ்) ​\n43. அபுல் அப்பாஸ் இப்னு ஹதீஅஹ் (ரஹ்)\n44. அபூ ஸஃத் அஸ்ஸம்- ஆனி (ரஹ்)\n45. இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்)\n46. ​​பஹ்ருத்தீன் அர்ராஸி (ரஹ்) ​\n47. இமாம் இப்னு தைமியா (ரஹ்)\n48. இமாம் இப்னுல் கையிம் (ரஹ்)\n49. இமாம் அத்தஹபி (ரஹ்) ​\n50. இமாம் இப்னு கதீர் (ரஹ்) ​\n51. இமாம் ஸத்ருத்தீன் இப்னு அபில் இஸ் (ரஹ்) ​\n52. இமாம் அபூ ஹாமித் அல் மக்திஸி (ரஹ்)\n53. இமாம் முல்லா அலி காரி (ரஹ்)\n54. அபுஸ்ஸுஊத் அல் இமாதி (ரஹ்)\n55. முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்)\n56. இமாம் ஷவ்கானி (ரஹ்)\n​57. அப்துல் அஸீஸ் பின் வலியுல்லாஹ் அத்தஹ்லவி (ரஹ்)\n58. அபுல் மஆலி அல்-ஆலூஸி (ரஹ்)\n59. முஹம்மது ரஷீத் றிழா (ரஹ்)\n60. உமர் அத்தில்முஸானி (ரஹ்)\n61. அப்துல் அஸீஸ் அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ்)\n62. இப்னு உஸைமீன் (ரஹ்)\n63. ஸாலிஹ் பின் பௌஸான் (ரஹ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/common-news/137", "date_download": "2018-12-12T18:19:36Z", "digest": "sha1:MEBS3WMAFXE5T22K5KPQ3BMLIUV73S27", "length": 3293, "nlines": 24, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​சிரியாவின் ஹிஸ்புல்லாஹ் ஸ்தாபகர் “அபூ ஜஃபர்” சிரியாவில் கொலை. - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​சிரியாவின் ஹிஸ்புல்லாஹ் ஸ்தாபகர் “அபூ ஜஃபர்” சிரியாவில் கொலை.\nஹிஸ்புல்லாஹ் பயங்கரவாத படையணியின் தலைவர் “அபூ ஜஃபர்” எனும் புனைபெயரில் அழைக்கப்படும் “பிலால் நதீர் கைருத்தீன்” எனப்படுவர் சிரியாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லாஹ் குழுவிற்கு நெருக்கமான ஊடகம் அறிவித்துள்ளது.\nசிரியாவின் புறநகர்ப் பகுதியொன்றில் கொல்லப்பட்ட இவர் சிரியாவிலுள்ள ஹிஸ்புல்லாஹ் குழுவின் மிக முக்கிய இராணுவ தலைவர்களில் ஒருவராவார். இவர் சிரியாவிலுள்ள ஹிஸ்புல்லாஹ்வின் ஸ்தாபகரும் அதன் ஒரு படைப்பிரிவாக கருதப்படும் “றிழா படைப்பிரவின்” ஸ்தாபகர்களில் ஒருவருமாவார்.\nஇவர் சிரிய போரில் கலந்து கொண்டுள்ள ஹிஸ்புல்லாஹ் தீவிரவாத படைப்பிரிவுக்கு பயிற்சியளித்தல், ஆயுதங்கள் தயாரித்தல் மற்றும் படையணி தலைவர்களை மேற்பார்வை செய்தல் போன்றவற்றில் மிக முக்கிய பங்கினை வகித்திருந்தார்.\nஅதேவேளை சிரியாவின் அலெப்போவில் இடம்பெற்ற மோதலில் மேலும் 07 ஹிஸ்புல்லாஹ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக Syria Direct எனப்படும் வலைத்தளம் உறுதிப்படுத்தி செய்திவெளியிட்டுள்ளதுடன் கொல்லப்பட்ட 07 பேரின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devarajvittalan.com/2017/05/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B9/", "date_download": "2018-12-12T19:07:49Z", "digest": "sha1:U4T4CS7F3Y26H3USXLJI2RUOMP2NHUHK", "length": 33111, "nlines": 102, "source_domain": "devarajvittalan.com", "title": "முகப்பு", "raw_content": "\nவளர்சிதை மாற்றம் – ஜே ஷாஜஹான்\nவிடுமுறைக்கு செல்லும்போது தாய்பாசத்தோடு அரவணைத்து , மீண்டும் இரயிலேறிப் போகும் வரை அனுசரனையாகவும், ஆறுதலாகவும் இருக்கும் நல்ல மனிதர். திரு ஜே ஷாஜஹான் அவர்களின் வைகை ஏஜென்ஸிஸ் கடைதான் எனக்கான ஒரு சொர்கலோகம் போல் அந்தக் கடையில் அமர்ந்து, அந்த ரயில்வே பீடர் தெருவின் இரைச்சலில் இலக்கியம் பேசினால்தான் மனதில் சந்தோசம் கிடைக்கும். அத்தகைய இரைச்சல் சில கவிதைகளையும் எனக்குத் தந்துள்ளது. தாம்தடதட எனத் துவங்கும் அந்தக் கவிதை.\nஅவரோடு நடைப்பயிற்சி செய்யுதல் மிகவும் அலாதியானது. நக்கலும் நையாண்டியுமாக அவரது பேச்சுக்கள் இருக்கும். எத்தகைய மனச்சுமையோடு இருப்பவனையும் அவரோடு உரையாடச் செய்தால், மனச் சுமைக்குறைந்து அவனது முகத்தில் பூ மலர்வதைப் போன்ற தருணம் உருவாவதை நீங்கள் காணலாம் என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.\nஎப்படி இப்படியெல்லாம் அவுத்து விடுகிறாய் என நீங்கள் நினைத்தால் கொஞ்சம் நிதானமாக அவர் எழுதி விகடனில் வெளிவந்த இந்தச் சிறுகதையைப் (வளர்சிதை மாற்றம்) பாருங்கள். பின் எனக்கு கமெண்ட் எழுதுங்கள்.\nநிறைய புதுக் கவிதைகளும், நாற்பதுக்கு மேல் கேள்விகளும், கிட்டத்தட்ட நூறு வாசகர் கடிதங்களும் பிரசுரமாகியும், ஒரே ஒரு கதை எழுதிப் பிரசுரமாவது மட்டும் விஜயனுக்கு இதுவரை சித்திக்கவில்லை எழுதி அனுப்பும் கதைகளுடன் விளக்கம், இரங்கல், கெஞ்சல் என இணைப்புக் கடிதங்களும் அனுப்பிப் பார்த்தான். கதைத் தலைப்பு, கதைக் கரு, முடிவு என எதனையும், தனது பெயர் தவிர மாற்றிக்கொள்ளலாமென வாக்குமூலம் தந்தான். எந்த எமகாதகனும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரே ஒரு கதை மட்டும் பிரசுரமாகிவிட்டால், இவனது இலக்கியத் திறன் எட்டுத்திக்கும் பரவும் என்பதோடு பொண்டாட்டி சம்பளத்தில் சாப்பிடும் வெட்டிப்பயல் எனும் அவச் சொல்லும் நீங்கி விடும் என நம்பினான்.\nஎழுதுவதைவிடவும் எந்தப் பெயரில் எழுதுவது என்பதுதான் மிகவும் குழப்பமாக இருந்தது. விஜயன் எனும் தன் பெயரோடு ஈன்றெடுத்த தன் தாயின் பெயரையும் இணைத்து ரத்தின விஜயன் எனும் பெயரில் கவிதை எழுதலானான். கடந்த ஆண்டு இதே பெயரில் மதுரையில் ஒரு நரம்பன் அறிமுகமானதும் தனது பெயரை ஜெய ரத்ன விஜயன் என மாற்றினான். இப்பெயர் ஒரு இனப் படுகொலையாளனின் பெயரின் சாயலில் உள்ளதென கவிஞர் தமிழமுதன் எனும் மாரிமுத்து சங்கடப்படவே, வீர ரத்ன விஜயன் ஆனான்.\nஎந்த வேலைக்கும் போகாமல் எழுதுவதையும் தபால்கள் அனுப்புவதையுமே வாழ்க்கையாகக்கொண்ட வீர ரத்ன விஜயனை, அவன் மனைவி தேவகி குறைப்பட்டுக்கொள்ளாத நாளில்லை. மெட்ரிகுலேசன் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரியும் அவளுக்கு எழுத் தாளனின் உள்ளக்கிடக்கைகள் புரிபடவில்லை. யாரிடமாவது இவன் தன்னை எழுத்தாளன் என்று சொன்னால் பொங்கி எழுவாள். ஆனால், டீக்கடை பழனி, கரிக்கடை முஸ்தபா பாய், பலசரக்குக் கடை அண்ணாச்சி ஆகியோர் வாய் நிறைய ‘வாங்க எழுத்தாளரே’ என்பார்கள். கற்றாரைக் கற்றாரே காமுறுவர்\nநிற்க. வீட்டுக்கு வருகிற உறவினர்கள் இரண்டு ரகம். இவனைக் கேவலப்படுத்துவதற்காகவே வந்து போகிறவர்கள் ஒரு ரகம். வந்த இடத்தில் கேவலப்படுத்திவிட்டுப் போகிறவர்கள் மற்றொரு ரகம். அந்தத் துஷ்டர்களிடம், அம்மா ‘இவன் சும்மாதான் சுத்துறான்’ எனும்போது, வீர ரத்ன விஜயன் ரத்தக் கண்ணீர் வடிப்பான். வந்த துன்மார்க்கர்கள் அதே கேள்வியை மீண்டும் தேவகியிடம் கேட்டு ‘கிராஸ் செக்’ செய்யும்போது, ‘விவசாயம் பாக்குறாங்க’ என்பாள். அத்தகைய தருணங்களில் தாயே தேவலை என்று தோன்றும்.\nயார் கேட்டாலும், ‘நான் ஒரு ரைட்டர்’ என்பான். இலக்கிய ஞானம் அற்றோர் ‘அப்படின்னா’ எனக் கேட்டு தங்கள் அறியாமையை வெளிப்படுத்துவதுண்டு. அத்தகைய தருணங்களில் ஒரு துறவியைப் போல பற்றற்ற புன்னகையை உதிர்த்து நகர்ந்துவிடுவான்.\nசாமர்த்தியமாய் குடும்பம் நடத்தத் தெரிந்த தேவகிக்கு, இவனது கவிதைகள் பிடிப்பதில்லை. ஆனபோதிலும் பெண் உணர்வு குறித்த கவிதையை ஒரு பெண்ணிடமின்றி யாரிடம் வாசிக்க முடியும் விஜயன் இருமுறை வாசித்தபோதும் கட்டுரை நோட்டுக்கள் திருத்திக்கொண்டு இருந்த தேவகி சலனமற்று இருந்தாள். சற்றும் மனம் தளரா வீ.ர.விஜயன் அவளருகே சென்று மீண்டும் ஒமுறை வாசிக்கலானான்.\n”போய் கோதுமை அரைச்சுட்டு வர முடியுமா, முடியாதா\nஇப்படி தேவகி தீர்மானகரமாய் கேட்கும்போது மறுத்துவிட்டால், எஸ்.எஸ்.எல்.சி., ஃபெயிலானதில் ஆரம்பித்து கிழமை மறந்து ஞாயிற்றுக்கிழமை கரன்ட் பில் கட்டப் போனது வரை அடுக்க ஆரம்பித்துவிடுவாள். அல்லது போன வாரம் சொன்னது போல, ”நியூயார்க் பத்தி கதை எழுதுறீங்களே… என்ன தெரியும் உங்களுக்கு எழுதணும்னு நினைச்சா, உருப்படியாத் தெரிஞ்சதை எழுதுங்க” என்பாள்.\nவேறு வழியில்லாமல், அந்த எவர்சில்வர் வாளியைத் தனது மொபெட்டின் முன்னால் வைத்தான். ”அடுத்த தெருவுக்கு வண் டியா” என்று கேட்டவளைமுறைத் தபடி கிளம்பினான்.அங்கேதான் சனியன் சடை போடத் துவங்கியது.\nஎன்னவோ இன்றைக்கு சாயந்திரமே எல்லா மாவு மில்களையும் குண்டு போட்டுத் தரைமட்டமாக்கப் போகிற மாதிரி அநியாயத்துக்குக் கூட்டம். ‘எந்த மில்காரனுக்கு ‘ரைட்டரை’ அடையாளம் தெரியப்போகிறது பாட்டி சொன்ன மந்திர தந்திரக் கதை எழுதுற பொம்பளையெல்லாம் வெளிநாட்டில் கோடி கோடியாச் சம்பாதிச்சு உலகப் பணக்காரர் பட்டியலுக்கு வந்துடறா. நம்ம நாட்ல படைப்பாளி கோதுமை மாவு அரைக்க கியூவுல நிக்கறான்.’\nஉள்ளே நுழைந்ததும், தொடர் தும்மல் வர ஆரம்பித்தது. மில்லின் எந்தப் பகுதியில் நின்றாலும் அந்தச் சத்தமும் தூசியும் எரிச்சலூட்டின. முகமும் முடியும் வெள்ளை பூசியிருந்த மாவு அரைக்கும் பெரியவரிடம், ”நான் ஒரு ரைட்டர்” என்றான். சத்தத்தில் ‘இன்னிக்கு வியாழக்கிழமை’ என்பதாக அதனைப் புரிந்துகொண்டு ‘தள்ளி நில்’ என்பதாகக் கைச்சாடை காட்டினார். தொடர்ந்து ஒரு வாரம் இங்கே வேலை பார்த்தால் ஆயுள் செவிடாக மாறவேண் டியதுதான் என நினைத்தான்.\nவாளி வரிசையில் வர, இவன் எதிர்க் கடைக்குப் போய் சிகரெட் வாங்கினான்.\nமீதி சில்லறை வாங்கும்போது சம்பந்தமில்லாமல் கடைக்காரரிடம், ”மனுஷன் வக்கணையாச் சாப்பிடுறதுக்கு எவ்வளவு பேர் கொடுமைப்படுறாங்க பாருங்க. ஆதி மனுஷங்க போல கிடைக்கிறதை அப்படியே சாப்பிட்டுப் பழகிட்டா உடம்புக்கும் நல்லது, உலகத்துக்கும் நிம்மதி” என்றான். கடைக்காரர் திகிலடையவே உள்ளூர மகிழ்ந்து தெரு முழுதும் காலாற நடந்தான்.\nஅரை மணி நேரத்துக்கு மேலாகிவிடவே மில்லுக்குள் நுழைந்தான். அரைத்து முடித்திருந்தது. வாளியை மொபெட்டின் முன்னால் வைத்துவிட்டு, வண்டிச் சாவிக்கு பைக்குள் கைவிட்டான். காணவில்லை. மில்லுக்குள் நின்ற இடமெல்லாம் தேடிப் பார்த்தான். பெண்கள் அவரவர் பாத்திரங்களை இறுகப் பிடித்துக்கொண்டு இவனை முறைத்தனர். தெரு முழுதும் பதற் றத்துடன் தேடினான். எழுத்தாளன் ரத்தின விஜயன் எனும் வீர ரத்ன விஜயன், வெறும் விஜயனாய் மாறி பரபரப்படைந்தான். என்ன செய்வதெனத் தெரியவில்லை.\nஇப்படியான நேரங்களில்வழக் கமாய் தேவகியிடம்தான் யோசனை கேட்பது. தனது முட்டாள்தனப் பட்டியலில் மேலும் ஒன்றாக இதையும் சேர்ப்பாள் என எண்ணித் தவிர்த்தான்.\nபக்கத்தில் யாரோ ஒரு ‘மக்கள் சேவகன்’ மொழிந்ததைக் கேட்டு, மெக்கானிக்கை வரவழைத்து பக்கவாட்டுப் பூட்டை உடைத்தான். வாசலிலேயே காத்திருந்தாள் தேவகி. தான் பட்ட சிரமங்களை பயணக் கட்டுரை ரேஞ்சில் விளக்கிக் கூறினான். பிள்ளைகள் எழுதிய கட்டுரைகளைத் திருத்தி கை ஒடிந்திருந்த தேவகி, தலையில் அடித்துக்கொண்டு, ”வீட்லதான் இன்னொரு சாவி இருக்கே. ஒரு எட்டு வந்து அதை எடுத் துட்டுப் போயிருக்கலாம்ல” என்று சர்வசாதாரணமாய் தேவகி சொல்லும்போது, ‘தனக்கு அது நினைவில்லையே’ என விஜயன் கலக்கமுற்றான்.\n‘கூறு கெட்ட மாடு நூறு கட்டு புல்லு தின்னுச்சாம்’ எனும் தேவகியின் எதுகை நிறைந்த சொலவடை, கவிஞனை மேலும் கோபப்படுத்தியது. அந்த நேரம் பார்த்து, ஆறுதல் என்ற பெயரில், அவன் தாய் ரத்தினம்மாள், ”அவனப்பத்தி உனக்குத் தெரியாதா விடும்மா” என ஏதோ பிறவியிலேயே மனநலம் குன்றியவனைப் போல் அனுதாபப்பட்டது கொஞ்சம் ஓவராகத் தெரிந்தது விஜயனுக்கு. வெளிக் கதவைப் பலம்கொண்ட மட்டும் ஓங்கிச் சாத்திவிட்டு வெளியேறினான்.\nபாண்டி கடையில் இரண்டு சிகரெட்கள் வாங்கிக்கொண்டு மனம் வெதும்பி நடக்கலானான். யாருமற்ற பாதையில் இடையிடையே தனக்குத்தானே பேசிக்கொண்டு நடந்தான். கொஞ்சம் கால் வலிக்கிற மாதிரி இருந்தது. ஒரு சிறு கல்பாலத்தில் கால் நீட்டி உட்கார்ந்தான். கையைத் தலைக்கு வைத்துப் படுத்தான். இதமான காற்று சுகமாக இருந்தது. வானம் இருட்டத் தொடங்கியது.\nயாரோ தட்டுகிற மாதிரி இருந்தது. விழித்துப் பார்த்தான். இருட்டியிருந்தது. புரண்டு திரும்பு கையில், பக்கத்தில் போலீஸ் ஜீப் வெளிச்சம்.\n இங்க எதுக்கு ஒளிஞ்சு இருக்குற\n”ஒளியலை சார். என் பெயர் விஜயன் சார்\n”அந்த ரைட்டர் இல்ல சார். கதை, கவிதை எழுதுற ரைட்டர். எழுத்தாளர்.”\n”சார் திட்டாதீங்க. நான் சும்மாதான் வந்து படுத்தேன். அசந்து தூங்கிட்டேன் சார்.”\n”பாம் வைக்கிறவன்கூட சும்மாதான் வந்தேன்னு சொல்றான். வண்டியில ஏறுடா …………….\nவாழ்வில் ஒருமுறைகூட வந்தறியாத ஸ்டேஷனுக்குள் வந்ததும் வேர்க்க ஆரம்பித்தது. அவசரமாக ஒண்ணுக்குப் போக வேண்டும் போலிருந்தது. யாரிடம் கேட்டுப் போவதெனத் தெரியவில்லை. சட்டையைக் கழற்றி நாற்காலியில் தொங்கவிட்டு பனியனோடு எழுதிக்கொண்டிருந்த ஒருவர் இவனை அழைத்து, பெயரைக் கேட்டார். இவன் பெயரைச் சொல்லாமல், ”சார், சார்” என்று கெஞ்சினான். அவர் பொளேரென அறைந்ததும் பேச்சற்றுப் போனான்.\nமுகவரியை இவன் சொல்ல, அவர் எழுதி முடித்ததும்உள்ளே போய் உட்காரச் சொன்னார். உள்ளே ஏற்கெனவே நான்கைந்து பேர் உட்கார்ந்திருந்தனர். அதில் ஒரு மஞ்சச் சட்டைக்காரன், ”சாதாரண கேஸ் போட்டு விட்டுருவாங்கய்யா. காலைல வீட்டுக்குப் போயிரலாம். இதுக் கெல்லாம் அழுகாதப்பா. சிகரெட் வெச்சுருக்கியா” என்று கேட்டான். எந்த இடத்திலும் ஓர் அனுபவசாலி இருப்பான்அல்லவா\nபயம் கூடி, பின் தணிந்தது. சிறுநீர் கழித்துவிட்டு வந்ததும் மிகுந்த நிம்மதியாக இருந்தது. அந்தக் கொசுக்கடியிலும் சற்று நேரத்துக்கெல்லாம் மஞ்சள் சட்டை குறட்டைவிட்டுத் தூங்கியது. எப்போது கண்ணயர்ந்தான் எனத் தெரியவில்லை.\nஎன்னதான் வம்புதும்புகளுக்குப் போகாத நடுத்தர வர்க்கத்து ஆளாக இருந்தாலும் விஜயனுக்குள்ளும் ஒரு சத்திய ஆவேசம் கனன்றது. கண் விழித்தவன், ”என்ன காரணத்துக்கு எங்களை இங்கே வைத்திருக்கிறீர்கள்\nபோலீஸ்காரர் எழுந்து வந்து இவனை நாலு சாத்து சாத்திவிட்டு இவன் குடும்பத்து மூன்று தலைமுறைப் பெண்களையும் திட்டிவிட்டு உட்கார்ந்தார். கண நேரத்தில் விஜயன் உள்ளறையிலிருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டான். அதைப் பறிக்க வந்த காவலரைச் சுட்டான். எட்டிப் பார்த்த அடுத்த இரண்டு போலீஸாரையும் சுட்டுக் கொன்றான். அனைவரும் ரத்த வெள்ளத்தில் மிதக்க, மீதமிருந்த குண்டுகளை வெற்றுச் சுவர்களை நோக்கிச் சுட்டுத் தீர்த்தான்.\n”மனிதனை மதிக்கத் தெரியாத உங்களுக்கு ஒரு தமிழ் எழுத்தாளன் கற்றுத் தந்த பாடம் இது” என கர்ஜித்தான்.\n” எனப் பக்கத்தில் இருந்தவன் தோளில் தட்டவும்தான் விஜயன் கண் விழித்தான்.\nவிடிந்ததும் ஒவ்வொருவராய் போய் வீட்டுக்கு போன் பேசச் சொன்னார்கள். அந்த அதிகாலைத் தெரு விளக்குகளின் வெளிச்சத்தில், தெரு மிகவும் அழகாக இருந்தது. தேவகியிடம் போனில் பேசும்போது, ஏனோ அவள் மறுமுனையில் அதிகமாக அழுதாள்.\nஆட்டோவில் தேவதாஸ் மாமாவுடன் வந்து இறங்கினாள். ”பத்து மணிக்கு அய்யாவை வந்து பார்க்கணும். அப்புறம் கோர்ட்ல ஃபைன் கட்டணும்” எனும் நிபந்தனையுடன் வெற்றுப் பேப்பர்களில் கையெழுத்து வாங்கி அனுப்பிவைத்தார்கள்.\nநல்ல நாளிலேயே, ‘எழுத்தாளன் வெளக்குமாறுன்னுட்டு. பேசாம ஒரு வேலைக்குப் போற வழியப் பாருங்க’ என்பாள் தேவகி. இனி இந்த சம்பவத்தை அடிக்கடி மேற்கொள்காட்டி, மீதி ஆயுளையும் ரணகளப்படுத்தப் போகிறாள் என நினைத்தான்.\nஆட்டோவிலும் தேவகி பேச வில்லை. கண்கள் சிவந்திருந்தன. இரவெல்லாம் அழுதிருப்பாள் போலிருந்தது.\nவீட்டுக்குள் வந்ததும், ”ஏன்டா தம்பி, அடிச்சுட்டாங்களா” என அனத்திக்கொண்டே இருந்தது. ”இல்லே, கொஞ்சுனாங்க. போம்மா” என்றதும் அம்மா நாட்டுக் கோழி வாங்கக் கிளம்பியது.\nதேவகி காபியை ஆற்றிக்கொண்டே உள்ளே வந்தாள். ‘கொல்லப் போறா இன்னிக்கு’ என நினைத்தான்.\n”ஏங்க ஒரு போன் பண்ணியிருக்கக் கூடாதா எங்கேன்னு தேடுறது. என்னன்னு பதறுறது எங்கேன்னு தேடுறது. என்னன்னு பதறுறது\n அவங்களுக்கு எல்லாருமே ஒண்ணு தாங்க. நக்குற நாய்க்கு செக்குன்னு தெரியுமா… சிவலிங்கம்னு தெரி யுமா” என்றவளை ஆச்சர்யமாகப் பார்த்தான்.\n”உலகம் பூரா எழுத்தாளருங்க ஜெயிலுக்குப் போயிருக்காங்க. இதுக்காக வருத்தப்படாம, இதப்பத்தியேகூட எழுதுங்க. தெரியாததை எழுதுறதுக்குப் பதிலா பட்டதை எழுதுங்க. யாருக்காவது உறைக்கும்\n‘உலக எழுத்தாளர்களோடு ஒப்பிட்டு என் தேவகிதானா பேசுவது\nஅந்தக் கணத்தில் விஜயனுக்கு உலகமே முற்றிலும் புதிதான ஒரு கதை போலவும் தேவகி ஆகப்பெரும் அழகான கவிதையாகவும் தெரிந்தாள்\nஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nசர்கார் படமும் … சாமான் யனின் புரிதலும்.. பாக்யராஜின் தலைமைப்பண்பும்…\nமேற்குத் தொடர்ச்சி மலை(அந்தரத்தில் தொங்குதம்மா சொந்தமெதுமில்லாத ஏழை வாழ்க்கை)\nதேனி நகர் அரசியல் : வெல்லும் தனிநபர் பாத்திரம்\nராஜாங்கம் on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nD Narayanasamy on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nRamachandran on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nவிஜயகுமார் on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devarajvittalan.com/2018/02/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?replytocom=1291", "date_download": "2018-12-12T19:07:56Z", "digest": "sha1:LXLPAUTRSWST5YZMZ54I7NO6CJB4XSBP", "length": 9885, "nlines": 59, "source_domain": "devarajvittalan.com", "title": "முகப்பு", "raw_content": "\nநீண்ட நாட்களுக்குப்பிறகு அற்புதமான கிராமத்து மண்வாசனை கொண்ட படத்தை கொடுத்திருக்கிறார் தனா. கார்த்திக்ராஜாவின் பின்னனி இசை கதையோடு பார்வையாளர்களை ஒன்றச்செய்துவிடுகிறது. பிரியனின் பாடல் வரிகள் அழகாக வந்துள்ளது, சில இடங்களில் வரிகள் சொனங்கும்போது இசை சரிசெய்துவிடுகிறது. சாதிகளை வைத்து நடக்கும் பிரச்சனையை இயக்குனர் நாசூக்காக கையாண்டிருக்கிறார். கிராமத்து ஹேரக்டருக்கு ஏற்றவாறு மாறியிருக்கிறார் விஜய் யேசுதாஸ்.\nமனிதர்கள் அனைவைரும் சமம்தானே… இன்னும் சாதிகளின் வழியாய் கருணை கொலைகளும், கௌரவ கொலைகளும் நடந்து கொண்டுதானே உள்ளது. அத்தகைய எண்ணங்கள் கொண்ட மனிதர்களுக்கு இப்படம் சாட்டையடி. இடைவேளைக்கு பின்தான் திரைப்படம் சூடுபிடிக்கிறது. அம்ரிதாவின் நடிப்பு ஹேரக்டரோடு ஒன்றுகிறது. தன் அண்ணனை அடித்த முனீஸை வீடு தேடி வந்து ரகளை செய்யும் காட்சி ஓஹோ போட வைக்கிறது. எல்லா வெரைட்டியிலும் பாடல்கள் தர முயற்சித்திருக்கிறார்கள். இன்னும் சிறப்பான முறையில் வட்டார மொழியை பேசியிருக்கலாம்.\nபாரதிராஜா நடிப்பில் அசத்தியிருக்கிறார். முனீஸின் அக்காவாக நடித்திருக்கும் ஹேரெக்டர் மிக இயல்பாக நடித்திருக்கிறார். அவர் அம்ரிதாவிற்கு புத்திசொல்லும் இடம் அருமை. தன்னை நேசிப்பவன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு அந்த பெண் கதறும்போது பெரும் வலி மனதை சூழ்ந்து கொள்கிறது. பேரிழப்பின் வழியாய் அந்த குரலை எடுத்துக்கொள்ளாமல், சாதி குறியீடோடு ஊர்மக்கள் பார்த்து அந்த பெண்ணை மூச்சுபிடித்து கொலைசெய்யும் காட்சி கசப்பான உண்மைதான்.\nஊருக்காக தன் உயிரை நீத்த அல்லது தொண்டாட்றி உயிர் நீத்த மனிதர்களை அவர்களின் நினைவுகளை போற்றும் விதமாகவும், அவர்கள் இறந்த பின்னும் அடுத்தவர்களுக்கு தொண்டாட்றிக்கொண்டிருக்கவும்தான் மக்கள் சுமைதாங்கி கற்களை நட்டு வைத்தார்கள். வழிப்போக்கன் பயணத்தில் களைத்திருக்கும் போது தனது சுமையை சாலையோறத்தில் இறக்கிவைத்து இளைப்பாறிக்கொள்ளத்தான் சுமைதாங்கி கற்கள் முன்னோர்கள் நட்டுவைத்தார்கள்.\nதிரைப்படத்தின் இறுதியில் சுமைதாங்கி கல்லை தெய்வமாக வழிப்படும் காட்சி காண்பிக்கப்பட்டிருப்பது நமது தொன்மத்தை நினைவு படுத்துகிறது.\nஎத்தகைய நட்புகளும் சாதி கட்டமைப்பில் கசந்துவிடுகிறது என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். திரைப்படத்தில் ஆதிக்க சாதியை குறிப்பிடும்போது மேலோட்டமான வசனங்களால் சொல்லிச்செல்வது சிறப்பு. வெளிப்படையாய் சாதியை சொல்லி பெருமை பட்டுக்கொள்ளும் காட்சிகள் இல்லாதது வரவேற்கதக்கது.\nமொத்தத்தில் சாதி மனப்பான்மையோடு வாழும் மனிதர்களுக்கு சுலோ பாய்சன் தருகிறான் இந்த படைவீரன்.\nசுமைதாங்கி கற்களின் வழியாய் இன்னும் உயிர்ப்போடு கம்பீரமாய் நிற்கிறான் இந்த படைவீரன்.\nஉங்களது கருத்துக்கள் மிகவும் அருமை ……..\nஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nசர்கார் படமும் … சாமான் யனின் புரிதலும்.. பாக்யராஜின் தலைமைப்பண்பும்…\nமேற்குத் தொடர்ச்சி மலை(அந்தரத்தில் தொங்குதம்மா சொந்தமெதுமில்லாத ஏழை வாழ்க்கை)\nதேனி நகர் அரசியல் : வெல்லும் தனிநபர் பாத்திரம்\nராஜாங்கம் on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nD Narayanasamy on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nRamachandran on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nவிஜயகுமார் on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pattukkottaiinfo.com/international-womens-day/", "date_download": "2018-12-12T18:17:07Z", "digest": "sha1:4SESU6QZQF7J3RKF75RQDS2P4PORDNYN", "length": 22693, "nlines": 176, "source_domain": "www.pattukkottaiinfo.com", "title": "உலக மகளிர் தினம் வரலாறு! (International Women's Day) மார்ச்-8.Pattukkottai | Pattukottai News I Pattukkottai Information உலக மகளிர் தினம் வரலாறு! (International Women's Day) மார்ச்-8.", "raw_content": "\nஅலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forest\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)\nநம்ம ஊர் Pattukottaiகோயில்கள்சுற்றுலாத்தளம் அலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forestபிரபலங்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)போக்குவரத்து தகவல்பொது இடங்கள் மருத்துவமனைகள் பள்ளிகள் கல்லூரிகள் வங்கிகள் அரசு அலுவலகங்கள் திரையரங்கம் திருமண மண்டபம்\nநடிகர் – நடிகைகள் கேலரி\nHomeசெய்திகள் பட்டுக்கோட்டை தமிழகம் இந்தியா உலகம் நாளிதழ் செய்திகள் கல்வி வேலைவாய்ப்பு அறிவியல்மகளிர் அழகு குறிப்பு ஃபேஷன் இளமை யோகா கர்ப்பகாலம் சமையல் சம்பாதிக்க சிறப்பு கட்டுரைகள்மருத்துவம் உணவு முதலுதவி அந்தரங்கம் ஆலோசனை சித்த மருத்துவம்லைப் ஸ்டைல் கணினி கைபேசி வாகனங்கள்ஆன்மீகம் ஜோ‌திட‌ம் ஆன்மீக செய்திகள் ரா‌சி பல‌ன்பொழுதுபோக்கு சினிமா சினி விழா விமர்சனம் டிரைலர்கள் சின்னத்திரை சூட்டிங் ஸ்பாட் வால் பேப்பர்கள் நடிகர் – நடிகைகள் கேலரிவிளையாட்டு கிரிக்கெட்\nYou Are Here: Home » உலகம் » உலக மகளிர் தினம் வரலாறு\nஉலக மகளிர் தினம் வரலாறு\nஉலக மகளிர் தினம் (International Women’s Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது.\nஅரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் அனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.\nஅமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலக பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்\nபெப்ரவரி 28, 1909 இல் அமெரிக்க சோஷலிஸ்ட கட்சியின் ஒப்புதலுடன் முதன் முதலாக அந்த நாட்டில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 1913 வரை பெப்ரவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் நாளைக் கடைப்பிடித்து வந்தனர். மார்ச் 25 1911 இல் நியூயோர்க்கில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 140 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிகழ்வே அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டுவர மிக முக்கிய நிகழ்வானது. தொடர்ந்து அனைத்துலக பெண்கள் நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படலாயிற்று.\n1913–1914-களில் முதல் உலகப் போரின் போது ரஷ்யப் பெண்கள் அமைப்பினர் போருக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நாள் பேரணிகளை நடத்தினார்கள். இதே ஆண்டில் மார்ச் 8 ஆம் திகதியில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.\nபின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.\n“சே” (Che Guevara) என்ற உலகின் மிகச்சிறந்த போராளியின் வரலாற்றை அறிவோம்\nதியாக தீபம் லெப்கேணல் திலீபன்\nமுதல்முறையாக பாபா சாகேப் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறது ஐ.நா. சபை\n2-o 2.0 3D Bigg Boss Bigg Boss Tamil che guevara Dalit Dengue Dengue drug eradication day First Dalit Priest iron lady kerala mosquito Non Brahmins Priests Oviya Pattukkottai pattukkottai hospital Pinarayi Vijayan rajini Shankar vadivelu weight lifting அக்ஷய் குமார் அரசு கல்லூரி இடதுசாரி இரும்பு பெண்மணி கேரள கேரளா முதல்வர் சங்கர் சமூக புரட்சி டெங்கு தங்கப்பதக்கம் தலித் அட்சகர் தலித் அர்ச்சகர் திருமாவளவன் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை நகராட்சி பினரயி விஜயன் முதல்வர் ரஜினி வடிவேலு வலுதூக்கும் போட்டி விடுதலைச் சிறுத்தைகள் வைகைப் புயல்\t20-20 (2)\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்.. வழிகாட்டுகிறது கேரளம்\nஇன்ஜினியரிங் கவுன்சலிங் மாணவர்கள் வசதிக்காக கோயம்பேட்டில் இருந்து அண்ணா பல்கலை வழியே சிறப்பு பஸ்கள் இயக்கம்\n இரும்பு மங்கைக்கு இறுதி வணக்கம்… | Jayalalithaa Death\nடெங்கு அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் How to prevent and treat Dengue\n‘சஞ்சாரம்’ நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n‘சஞ்சாரம்’ நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n2.0 பக்ஷிராஜனின் நிஜம் இந்தியாவின் பறவை மனிதன் சலீம் அலி\nகரம் சேர்ப்போம்… டெல்டாவை மீட்டெடுப்போம் | Save Delta\nசிவாலிங்கம்: உங்களது பதிவினை பார்க்கா வேண்டும் ...\n2-o 2.0 3D Bigg Boss Bigg Boss Tamil che guevara Dalit Dengue Dengue drug eradication day First Dalit Priest iron lady kerala mosquito Non Brahmins Priests Oviya Pattukkottai pattukkottai hospital Pinarayi Vijayan rajini Shankar vadivelu weight lifting அக்ஷய் குமார் அரசு கல்லூரி இடதுசாரி இரும்பு பெண்மணி கேரள கேரளா முதல்வர் சங்கர் சமூக புரட்சி டெங்கு தங்கப்பதக்கம் தலித் அட்சகர் தலித் அர்ச்சகர் திருமாவளவன் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை நகராட்சி பினரயி விஜயன் முதல்வர் ரஜினி வடிவேலு வலுதூக்கும் போட்டி விடுதலைச் சிறுத்தைகள் வைகைப் புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/06/02031508/4-nations-football-match-Indian-team-wins-the-opening.vpf", "date_download": "2018-12-12T19:31:24Z", "digest": "sha1:BAO7A5ED3IFD6DFGASA2HUQMPL2HVE7E", "length": 7510, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "4 nations football match: Indian team wins the opening match || 4 நாடுகள் கால்பந்து போட்டி: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n4 நாடுகள் கால்பந்து போட்டி: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி\n4 நாடுகள் கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nஇந்தியா, கென்யா, சீனதைபே, நியூசிலாந்து ஆகிய 4 நாடுகள் இடையிலான கால்பந்து போட்டி மும்பையில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சீன தைபே அணியை தோற்கடித்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் சுனில் சேத்ரி 14-வது, 34-வது, 62-வது நிமிடங்களில் கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். மற்ற இந்திய வீரர்களான உதான்டா சிங் 48-வது நிமிடத்திலும், பிரனாய் ஹால்டெர் 78-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். சீன தைபே அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/07/NPC_15.html", "date_download": "2018-12-12T20:05:22Z", "digest": "sha1:A3WQY4CXK6V7S2FNYP7NQUDOCF6A4V4R", "length": 10722, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "நாளைய கூட்டம் தேவையற்றது:வடக்கு முதலமைச்சர்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / நாளைய கூட்டம் தேவையற்றது:வடக்கு முதலமைச்சர்\nநாளைய கூட்டம் தேவையற்றது:வடக்கு முதலமைச்சர்\nடாம்போ July 15, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nடெனீஸ்வரன் விடயத்தை முன்னிறுத்தி நாளை வடமாகாணசபை விசேட அமர்வுடன் கூடவுள்ள நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைப்படுத்த முடியாதவையென முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nமுன்னைய பிரதம நீதியரசர் ஒருவருடன் அவரின் தலைமையின் கீழ் நான் அமர்வில் இருந்த போது அவர் தீர்மானம் ஒன்றை அமர்வில் இருந்து கொண்டே விடுக்க எத்தனித்தார். உடனே நான் இவ்வாறுதீர்மானம் அளித்தீர்களானால் நடைமுறைப்படுத்த முடியாது போய்விடும் என்றேன்.\nஅதன் பின் அத்தீர்மானம் திருத்தி வழங்கப்பட்டது. ஆகவே சில தீர்மானங்கள் நடைமுறைப்படுத்த முடியாதவை. அதனால்த்தான் உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளோம். உச்சநீதிமன்றத்தின் முன் வழக்கு இருக்கும் போது எந்தளவுக்கு அதன் உள்ளடக்கப்பொருள் பற்றி விமர்சிக்கலாம் என்பது மன்றாய்வில் கோட்பாட்டின் பால்ப்பட்டது. இது சம்பந்தமாக ஏற்கனவே நான் மாகாணசபையின் கடைசி அமர்வின் போது எனது கருத்தை வெளியிட்டுள்ளேன். அதைத் திரும்பவும் ஒப்புவிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நம்புகின்றேனென முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nநீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...\nகாவல் நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nகாவல் நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச மக்கள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/2999300829502965302129652995300729853021-29802965299729943021296529953021/-111", "date_download": "2018-12-12T19:28:40Z", "digest": "sha1:R7DF7WM2M2XZWIF3TVBOBZSCA25CSYQZ", "length": 9152, "nlines": 49, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஷீஆக்களின் சீர்கெட்ட கொள்கைகள் (தொடர் - 11) - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஷீஆக்களின் சீர்கெட்ட கொள்கைகள் (தொடர் - 11)\nஅஹ்லுஸ் ஸுன்னாக்கள் பற்றி ராபிழாக்களின் நிலை\nஅஹ்லுஸ் ஸுன்னாக்களின் உயிர், சொத்து ராபிழாக்களுக்கு 'ஹலால்' என நம்புகின்றனர். 'இலல்' எனும் நுாலில் சதூக் என்பவர் பரகத் என்பவர் கூறுவதாகக் கூறுகிறார். 'நான் அபூ அப்துல்லாஹ்விடம் 'நாசிபுகள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்' என்று கேட்டேன். அதற்கு அவர் 'உன்னைப் பாதுகாத்துக் கொள் அவர்களின் இரத்தம் ஹலாலாகும். அவர்களைக் கடலில் தள்ளுவதும் ஆகுமானதே என்றார்.\nஏனையவர்களின் பிள்ளைகளை விட தங்கள் பிள்ளைகளை பரிசுத்தவான்களாக ராபிழாக்கள் கருதுகின்றனர். புர்கான் எனும் தப்ஸீரில் ஹாஸிம் அல் பஹ்ரானி என்பவர் ஜஃபர் பின் முஹம்மது சொன்னதாக பின்வரும் விடயத்தைக் குறிப்பிடுகின்கிறார். 'எந்தக் குழந்தை பிறப்பினும் ஷைத்தான் அதன் அருகில் இருக்கிறான். அக்குழந்தை ஷீஆக் குழந்தை என்பதை அவன் அறிந்தால் ஷைத்தான் அதனைத் தீண்டமாட்டான். ஏனைய குழந்தைகளானால் தனது ஆட்காட்டி விரலை ஆண்குழந்தையின் பின்புறத்திலும்,பெண் குழந்தையாயின் அதன் பிறப்புறுப்பிலும் நுழைப்பான். அதனால்,ஆண் குழந்தை ஓர்பால் இன உணர்வுள்ளதாகவும், பெண் குழந்தை விபச்சாரியாகவும் ஆகிவிடும். இதனால் தான் குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியேறும் போது கடுமையாக அழுகின்றது என்கிறார்.\nஷீஆக் குழந்கைதளைத் தவிர ஏனைய மனிதர்கள் அனைவரும் விபச்சாரத்தின் மூலம் பிறந்த குழந்தைகளே என ராபிழாக்கள் கருதுகின்றனர். அர்ரவ்ழா மினல் காபி' எனும் நூலில், குலைனி என்பவர்: அபூ ஜஃபரிடம், 'அபூ ஹம்ஸாவே எங்கள் தோழர் சிலர் அவர்களுக்கு மாறு செய்தவர்களை ஏசுகின்றார்கள் என்றார். அதற்கு அவர், அதைத் தடுப்பது மிக நன்று. இறைவன் மீது ஆணையாக அபூ ஹம்ஸாவே எங்கள் தோழர் சிலர் அவர்களுக்கு மாறு செய்தவர்களை ஏசுகின்றார்கள் என்றார். அதற்கு அவர், அதைத் தடுப்பது மிக நன்று. இறைவன் மீது ஆணையாக அபூ ஹம்ஸாவே 'ஷீஆக்களைத் தவிர ஏனைய மனிதர்கள் விபச்சாரத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற குழந்தைகளே' என்றார்.\nயூத, கிறிஸ்தவர்களை நிராகரிப்பதை விட அஹ்லுஸ் ஸுன்னாக்களை ஷீஆ(ராபிழா)க்கள் வெறுக்ககின்றனர்.\nயூத, கிறிஸ்தவர்கள் அடிப்படையில் காபிர்கள் ஆவார்கள். அஹ்லுஸ் ஸுன்னாக்கள் மதம் மாறிய காபிர்கள் என ஷீஆக்கள் நினைக்கின்றனர். மதம் மாறிய நிராகரிப்பு கடுமையானது என்று நினைத்து முஸ்லிம்களுக்கு எதிராக காபிர்களுடன் இவர்கள் கைகோர்த்துள்ளார்கள். இதற்கு வரலாறு சான்றுபகர்கிறது.\nவஸாயிலுஸ் ஷீஆஎன்ற நுாலில் யசார் சொல்கிறார், 'நான் ராபிழாப் பெண்ணை ஒரு அஹ்லுஸ் ஸுன்னாவை சார்ந்தவனுக்கு திருமணம் முடித்துக் கொடுக்கலாமா' என்று அபூ ஜஃபரிடம் கேட்டேன், அதற்கு அவர், 'நாசிபுகள் காபிர்களே' என்றார்.\nஅஹ்லுஸ் ஸுன்னாக்களிடம், 'நாசிபுகள்' என்போர் அலி (ரழி) அவர்களை வெறுப்பவர்களே. ஆனால், ராபிழாக்கள், அஹ்லுஸ் ஸுன்னாக்களுக்கே 'நாசிபுகள்' என்கின்றனர்.\nஇவர்கள் அலி (ரழி)யை விட அபூ பக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோரின் இமாமத்தை முற்படுத்துவதோடு, நபியவர்கள் காலத்தில் அலியை விட, அபூ பக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோரின் சிறப்பையும் முதன்மைப்படுத்துகின்றனர். இதற்குப் பின்வரும் இப்னு உமர் அவர்களின் சொல்லை ஆதாரமாகக் கொள்கின்றனர்.\n'நபியவர்கள் காலத்தில் மக்களிடையே நாம் முதன்மை நிலை கொடுப்போம். முதலில் அபூபக்கரையும், பின் உமரையும், அதன் பின் உஸ்மானையும் முதன்மைப் படுத்துவோம்.' ஆதாரம்(புகாரி)\n'நபியவர்கள் இதனை அறிவார்கள். ஆனால், நிராகரிக்க மாட்டார்கள்' என்று தப்ராணியில் மேலதிக வாசகம் உள்ளது.\nஇப்னு அஸாஹிர் அவர்கள், 'நாம் அபூ பக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோரை முதன்மைப் படுத்துவோம்' என்கிறார்.\nஅலி (ரழி) கூறியதாக இமாம் அஹ்மத் (ரஹ்) சொல்கிறார்கள் 'நபி அவர்களுக்குப் பின் இந்த சமூகத்தில் சிறந்தவர் அபூ பக்கர் (ரழி), பின் உமர் (ரழி) நீர் நாடினால் மூன்றாமவரையும் பெயர் சொல்' என்றார்.\nஇன் ஷா அல்லாஹ் தொடரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-12-12T19:28:49Z", "digest": "sha1:BHKS63HDP2N2PCHLDVR5VD6JRBT65IIC", "length": 10339, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "கூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயேமன் சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்\nஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 வருட சிறை\n2 ஆவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு பதில் குல்தீப் யாதவ்\nபிரான்ஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி\nதெலுங்கானா சட்டசபையின் ஆளும் கட்சித் தலைவராக சந்திரசேகர ராவ் தெரிவு\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளதால் எனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும் என வட.மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற நூல் வெளியீட்டு விழா, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.\nஇதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “எமது விசேட அதிதி கௌரவ சம்பந்தன் அவர்களின் வரவு எமக்கெல்லாம் பெருமையையும் மகிழ்வையும் ஊட்டியுள்ளது.\nஎன்னை இந்த முதலமைச்சர் பதவிக்குக் கொண்டு வந்தவர் அவரே. இதுவரையில் அவருக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் விசுவாசமாகவே நான் நடந்து வந்துள்ளேன்.\nகொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை. ஆனால் உண்மைகளை உள்ளபடி வெளிக்கொண்டுவராது இருக்க முடியாதவன் நான்.\nஅதனால் எனக்கும் கட்சிக்கும் இடையில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பினும் என் நிலையைப் புரிந்து நடவடிக்கைகளில் இறங்கிவந்தவர் சம்பந்தன் அவர்கள்.\nஆனால் கட்சியில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துக் கொண்டுள்ளார்கள். எனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.\nசம்பந்தன் அவர்களின் வருகையாலோ என்னவோ கூட்டணியைச் சேர்ந்த பலர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்ற வந்துள்ளனர். அவருக்கும் அவ்வாறான பங்குபற்றுனர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் ஓரம் கட்டுகின்றது: சி.வி.\nதமிழ் மக்களை ஓரங்கட்டும் செயற்பாட்டினை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாணச\nமனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்: சாலிய பீரிஸ்\n19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நீதியும், மனித உரிமையும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காணாமற்போனோர் தொடர\nஎதிர்க்கட்சியினருக்கு சவால்விடும் முதலமைச்சர் தேவேந்திர\nகடந்த 15 ஆண்டு ஆட்சியுடன் எனது அரசின் செயல் திறனை ஒப்பிட்டு பாருங்கள் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர்\nமேகதாது விவகாரம்: குமாரசாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்\nமுதலமைச்சர் குமாரசாமி தலைமையில் பெங்களூரில் இன்று (வியாழக்கிழமை) மேகதாது திட்டம் குறித்த ஆலோசனை கூட்\nஜெயலலிதா நினைவிடம் நோக்கி முதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தைமுன்னிட்டு இன்று (புதன்கிழமை) அவரது நினைவிடம் நோக\nஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 வருட சிறை\n2 ஆவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு பதில் குல்தீப் யாதவ்\nபிரான்ஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி\nஸ்ட்ராஸ்பேர்க் துப்பாக்கிச் சூடு – ‘அல்லா ஹூ அக்பர்’ என கோஷமிட்ட தாக்குதல் தாரி\nதமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் ஓரம் கட்டுகின்றது: சி.வி.\nகாலநிலை ஒப்பந்த விதிகளை நாடுகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் : ஐ.நா செயலாளர்\nசபுகஸ்கந்தவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nபிரேஸில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்\nயெமன் சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்\nவடக்கு சிரியாவில் கார் குண்டு தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு 21 பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devarajvittalan.com/2018/06/spirit-of-the-marathon/?replytocom=1338", "date_download": "2018-12-12T19:07:52Z", "digest": "sha1:5SE3TZXE54MD3WA62AZMTH4ZABO2LRLV", "length": 18340, "nlines": 71, "source_domain": "devarajvittalan.com", "title": "முகப்பு", "raw_content": "\nசில தினங்களுக்கு முன்புதான் மாராத்தான் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டேன். மாராத்தான் ஓட்டப்போட்டியில் பங்குபெற்று ஓடியது மிகுந்த மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் அளிக்கிறது. ஓட்டம் நாம் கருவில் உருவாகும் தருணத்திலிருந்தே ஆரம்பமாகிவிடுகிறது என்ற உண்மையை இந்த பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் சிக்கி அநேகமானவர்கள் மறந்துவிடுகிறோம். இயங்குதல் என்ற பேருண்மைதான் தனிமனித வாழ்க்கை முதல், சமூகம் வரை மாற்றத்தை கொண்டுவருகிறது.\nபூட்டானிலுள்ள பாரோ நகரில் இந்திய பூட்டானின் 50 ஆண்டுகால நிறைவை ஒட்டி மாராத்தான் ஓட்டம் பூட்டான் அரசாங்கத்தால் ஜீன் 2 ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்கள் அலுவலகத்தின் சார்பாக நானும் இரு நண்பர்களும் கலந்துகொண்டோம்.\nஓட்டம் எனக்கு எப்போதும் விருப்பமான ஒன்றாகவே இருந்துவருகிறது. பால்யத்தில் எங்கள் கிராமத்தில் வைத்த ஓட்டப்போட்டியில் இரண்டாவதாக வந்து பென்சில் வாங்கிய நினைவு இன்னும் மனதில் பசுமையாய் உள்ளது.\nநீண்டதூரம் கடந்து ஓடுவதைதான் மனது விரும்புகிறது. ஓட்டம் என்பது வெறும் உடல் வலிமையால் மட்டுமே நடப்பது அல்ல. ஓடும்போது நம் மனமும் வேலைசெய்கிறது. மனதை நெறிப்படுத்தி ஓட்ட இலக்கு முடிவு வரை உடலை மனம்தான் செயல்படவைக்கிறது.\nபூட்டானில் மலைகளையும், நதிகளையும் கடந்து ஓடிய அனுபவங்கள் எப்போதும் மனதில் நிறைந்திருக்கிறது. பாச்சூ நதியின் கரையில் ஆரம்பித்து , பாரோ விமான நிலையத்தை சுற்றி , பாரோ மெயின் பஜாரில் நுழைந்து , மீண்டும் பாச்சூ நதிக்கரையை தொட்டு அதன் ஓரத்தில் அமைந்திருக்கும் பினிசிங் பாய்ண்ட்டை அடைய வேண்டும். பூட்டான் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர்.\nவழியெங்கும் ஆங்காங்கே தண்ணீரும் சாக்லேட்டும் கொடுக்கப்பட்டது. பசுமையான மரங்களையும், வழிந்தோடும் நீர் சுனைகளையும் பார்த்துக்கொண்டே ஓடிய கணங்கள் அற்புதமானவை.\nபுதிதாய் வாங்கிய சூ வினால் ஆரம்ப கிலோமீட்டர்களை கடக்கமுடியாமல் தவித்த கணத்தில் ஒரு வயதான பூட்டானியர் சொன்ன ஆறுதலான வார்த்தைகள் எப்போதும் மறக்கமுடியாதவை.\nமாராத்தான் ஓட்டம் என்பது வெறும் ஓட்டம் மட்டும் அல்ல அது ஒரு அனுபவம்.\n” மாரத்தான் போர் (Battle of Marathon) கிமு 490 ஆம் ஆண்டில் கிரேக்கம் மீதான பாரசீகர்களின் முற்றுகையின் முதல் கட்டத்தில் இடம்பெற்றது. இப்போர் ஏத்தன்சு நகர மக்களுக்கும் பாரசீகர்களுக்கும் இடையே இடம்பெற்றது.\n அயோனாவிலுள்ள கிரேக்கர்கள் மக்களாட்சி வேண்டி கலகம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களது தாய்வழி தேசமான ஏதென்ஸ், எரித்திரியா போன்ற கிரேக்க நகரங்கள் அவர்களுக்கு உதவி செய்கின்றன’ செய்தி வந்தது பெர்சிய பேரரசர் முதலாம் டேரியசுக்கு. ‘கிரேக்கர்களை இப்படியே விடக்கூடாது. உடனே எதென்ஸ் மீது படையெடுத்து அவர்களுக்கு பாடம் புகட்டுவோம்’- டேரியஸ் ஆணையிட்டார். தரைவழியே சென்று தாக்கவேண்டுமானால் தாமதமாகிவிடும், தவிரவும் மலைப்பகுதிகளில் கிரேக்கர்களை வெல்வதும் அவ்வளவு எளிதல்ல. எனவே கடல் வழியாக சென்று திடீர் தக்குதல் நடத்த முடிவு செய்த பெர்சியா, அறுநூறு கப்பல்களில் இருபத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களோடு கிளம்பியது.\nமுதலில் எரித்திரியா தீவை முற்றுகையிட்டது. ஆறு நாள்கள் முற்றுகையை தாக்குப்பிடித்த எரித்திரியா, துரோகிகளின் சதியால் பெர்சியாவிடம் வீழ்ந்தது. கோட்டையும், வீடுகளும், ஆலயங்களும் அழித்து தீக்கரையாக்கப்பட்டன, மக்கள் அடிமைகளாக சிறைபிடிக்கப்பட்டனர். இனி ஏதென்ஸை எளிதில் வீழ்த்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் எதென்ஸ் நகரத்திலிருந்து சுமார் இருபத்தாறு மைல் தொலைவிலிருந்த மாரத்தானில் தரை இறங்கியது பெர்சியப்படை. பெர்சியர்களின் வலிமையான குதிரைப்படையுடன் தரைப்படையும் சிறந்த தளபதியான டேடிஸ் தலைமையில் அணிவகுத்து போருக்குத் தயாராக நின்றது.\nமற்றொரு கிரேக்க நகர அரசான ஸ்பார்ட்டாவிற்கு உதவி கோரி மிக வேகமாக ஓடக்கூடிய வீரரான பீடிப்பிடஸ்(Pheidippides) என்பவனை ஏதென்ஸ் அனுப்பியிருந்தது. மலைகள் சூழப்பட்ட மாரத்தான் போர்களத்திலிருந்து ஏதென்ஸுக்கு செல்லும் வழிகளை அடைத்துக்கொண்டு பெர்சியர்களை எதிர்கொள்ள தயாராக இருந்தது ஏதென்ஸ் படை. வெறும் 10,000 காலாட்படைவீரர்களைக் கொண்டிருந்த ஏதென்ஸ் படைகளுக்கு ஒவ்வொரு பழங்குடி இனத்திற்கும் ஒரு தளபதி என்ற வகையில் பத்து தளபதிகள் இருந்தனர்.அனைத்துப்படைகளுக்கும் கால்லிமாக்கஸ் தலைமை வகித்தார். அவர்களுக்குத் துணையாக 1000 பிளேத்தீனிய வீரர்களும் களத்தில் இருந்தனர்.\nஐந்து நாட்கள் இரண்டுப்படைகளும் சண்டையிடாமலே இருந்தன. ஸ்பார்ட்டாவிடமிருந்து உதவி வருவதற்கு தாமதமாகும் என்ற செய்தி வந்து சேர்ந்தது. அன்றைக்கு, கி.மு.490 செப்டம்பர் மாதம் பன்னிரெண்டாம் நாள் மில்ட்டியாடிஸ் தான் கிரேக்கப்படைகளுக்குத் தலைமைத்தாங்கினார். அற்புதமான தாக்குதல் வியூகத்தை வகுத்த பின் ‘வெற்றி அல்லது வீரமரணம்’ என்ற முடிவுடன் தாக்குதலை ஆரம்பித்த கிரேக்கப்படை யாரும் கற்பனை செய்திராத வகையில் மாபெரும் பெர்சியப்படையை சிதறடித்தது. 6000க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்த பெர்சியப்படை பின்வாங்கி கடல் வழியாக ஏதென்ஸ் நகரை தாக்க முடிவு செய்தது. மாரத்தான் போர்களத்தில் தாங்கள் பெற்ற மாபெரும் வெற்றிச்செய்தியை சொல்லவும், ஏதென்ஸ் மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யவும் ஓட்டவீரரான பீடிபிடஸை தவிர யாரால் முடியும். தனது தாய்நாட்டின் வெற்றிசெய்தியை மக்களுக்கு சொல்ல மூன்று மணி நேரத்தில் இருபத்தாறு மைல்களை ஓடிக்கடந்த பீடிப்பிடஸ் செய்தியை சொன்ன மறுகணம் வீரமரணமடைந்து வரலாற்றில் நிலைபெற்றார். இந்த நிகழ்ச்சியின் நினைவாகவே ‘மாரத்தான் ஒட்டம்’ என்னும் நெடுந்தூர ஓட்டம் பெயரிடப்பட்டிருக்கிறது. பின் ஏதென்ஸ் படை நகரை அடைந்தது. பயந்து போன பெர்சியர்கள் தரையிறங்காமலே பின் வாங்கி சென்றனர். இந்த போர்கள வெற்றியானது அதற்கு பின் வந்த கிரேக்க நகர அரசுகள் மக்களாட்சி வழியில் நடைபெற அடித்தளம் அமைத்துக்கொடுத்தது. வரலாற்றில் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் போரான ‘முதல் மாரத்தான் போர்’ ஐரோப்பிய நாகரீக வளர்சிக்கு வித்திட்டது என்றால் மிகையில்லை”.\nஇணையத்தில் மாராத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்குபெற்று, பெற்ற அனுபவங்களை வீரர்கள் பகிர்ந்துள்ளார்கள். அனைவரும் கண்டிப்பாய் பார்க்க வேண்டிய டாக்குமெண்ட்ரி.\nஎனது ஊர்காரரின் மாரத்தான் அனுபவம் மிகவும் அருமை …உங்கள் பணி தொடர வாழ்த்துகள் ..\nமாரத்தான் பற்றிய தங்கள் அனுபவங்களை அழகாய், எளிதாய் எங்களுள் கடத்திவிடும் லாவகம் உங்களுடையது…மேன்மேலும்பணி சிறக்க வாழ்த்துக்கள்…👍\nஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nசர்கார் படமும் … சாமான் யனின் புரிதலும்.. பாக்யராஜின் தலைமைப்பண்பும்…\nமேற்குத் தொடர்ச்சி மலை(அந்தரத்தில் தொங்குதம்மா சொந்தமெதுமில்லாத ஏழை வாழ்க்கை)\nதேனி நகர் அரசியல் : வெல்லும் தனிநபர் பாத்திரம்\nராஜாங்கம் on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nD Narayanasamy on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nRamachandran on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nவிஜயகுமார் on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://idlyvadai.blogspot.com/2014/07/blog-post_21.html", "date_download": "2018-12-12T19:34:50Z", "digest": "sha1:AOVIA7VDXO5AUNWUKVP2HNP7B7VQ5GA5", "length": 28643, "nlines": 304, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: வேலையில்லா பட்டதாரி - ஜெயக்குமார்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nவேலையில்லா பட்டதாரி - ஜெயக்குமார்\nசவுந்தர்யா ரஜினிகாந்தின் 3 க்குப் பிறகு நான் மிக ரசித்துப்பார்த்த தனுஷ் படம் வேலையில்லா பட்டதாரி.\nவேலையில்லா பட்டதாரி படும் சிரமங்களையும், படித்த வேலைக்கே போகவேண்டும் என நினைக்கும் படித்தவர்களுக்கு இன்றிருக்கும் சிரமங்களையும் அருமையாக சொல்லி இருக்கிறார்கள். அத்துடன் அரசாங்க காண்ட்ராக்டுகளில் என்ன நடக்கிறது என்பதையும் சொல்லிச் சென்றிருக்கின்றனர் தனுஷ்\nதயாரிப்பும் தனுஷ்தான். நடிப்பதற்கு சிரமப்பட்டதாகவே தெரியாத மிக இயல்பான நடிப்பு. கொஞ்சம்கூட அலட்டாத அதே சமயம் நம் வீடுகளில், நட்புகளில் நடக்கும் காமெடி என்பதால் சும்மா ஊதித்தள்ளுகிறார்.\nவீட்டுல தண்டமாத்தான இருக்க எனச் சொல்லி அவருக்கு சொல்லப்படும் வேலைகளாக ஞாயிறு கறி வாங்கிவரச் சொல்வது, தம்பியின் வண்டியை துடைத்து வைக்க, இப்படியாக.\nஅவரின் அந்தக்கால சைக்கிள் மொபெட்டை வைத்துக்கொண்டு அவர் அடிக்கும் காமெடி\nதம்பியுடன் ஒப்பிடும் அப்பாவிடம் சண்டைபோடும் இடத்தில் நடக்கும் காமெடிகள், அவனுக்கு மட்டும் ஹீரோ பேரு கார்த்திக்குனு வச்சீங்க, எனக்கு மட்டும் வில்லன் பேரு ரகுவரன்னுதான வச்சீங்க என சீரியஸாய் கேட்பதும் அடியாட்களிடம் அடி வாங்கிக்கொண்டு இருக்கும்போது அம்மா சரன்யா அப்பாவேற வீட்ல இல்லாத நேரத்துல இவனுக வந்திருக்காங்க எனச் சொன்னவுடன் ஏம்மா நீயெல்லாம் ஒரு அம்மாவா, அப்பா வீட்டுல இல்லைன்னு மொதல்லையே சொல்லக்கூடாதா எனச் சொல்லிவிட்டு பட்டையைக் கிளப்புவதும் என பல இடங்களில் காமெடியில் கலக்குகிறார்.\nபின்னர் படித்த படிப்புக்கான வேலை கிடைப்பதும் அதில் ஒரு பெரிய ப்ராஜக்ட்டுக்கு அவரை பொறுப்பாக்குவதும் அதற்கு வரும் தடைகளை உடைத்து ஜெயிப்பதுமாக மிச்சப்பாதி படம்.\nஇசை அநிருத். ஒரு மாஸ் படத்துக்கான இசையை கலக்கலாக கொடுத்திருக்கிறார். பாடல்கள் எல்லாமே நன்றாய் இருந்தது.\nஅப்பாவாக சமுத்திரக்கனி, அம்மாவாக சரன்யாவும் கச்சிதமாக நடித்துள்ளனர். சரன்யாவுக்கு அம்மா கேரக்டர் என்பது தினசரி வாழ்க்கைபோல அவ்வளவு இயல்பான நடிப்பு.\nஅம்மா போன் செய்து எடுக்காமல் இருந்து அதனால் அம்மா இறப்பதற்கு காரனமாய் தான் இருந்ததை நினைத்து அழும் கேரக்டரில் அவர் அழுவதைக் காட்டுவதில்லை. ஆனால், வசனங்களிலேயே மனதைத் தொடுகிறார். அதற்கு அவர் அப்பாவாக வருபவர் தனுஷுக்கு சொல்லும் ஆறுதல் இன்னொரு நல்ல விஷயம்.\nஇரண்டாம் பாதியில் வரும் விவேக் ஓக்கே. அவரது காலமெல்லாம் முடிந்துவிட்டதற்கான அறிகுறியாகத்தான் தெரிகிறது அவர் நடிப்பெல்லாம்.\nவேலையில்லா பட்டதாரிகள் ஃபேஸ்புக் குருப் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, அதில் படித்து வெளியாகும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும் அவர் பேசுவது இயல்பு மற்றும் நாட்டு நிலவரம். பொறியியல் படித்துவிட்டு கால்செண்டரிலும், சினிமாத்துறையிலுமாக இருப்பவர்கள் குறித்தும் சொல்கிறார்கள்.\nவில்லனிடம் தான் சிறு குழந்தையில் இருந்து பட்டப்படிப்பு முடிப்பதுவரை நடந்ததை வரிசையாக சொல்வது கலக்கலான நகைச்சுவை.\nவில்லனாக வருபவர் கணக்குக்கு மட்டுமே. மரணமாஸ் படத்தில் ஒரு சப்பை வில்லன். ஓகே ரகம்.\nஅமலாபால் வழக்கம்போல நல்ல நடிப்பு. அதே அழகான கண்கள். சொல்லிக்கொள்ளும்படி இல்லையெனினும் அவருக்கான பகுதியை நன்றாகவே செய்திருக்கிறார்.\nசமுத்திரக்கனியின் நடிப்பும் மிக இயல்பு. வேலைல்லாத இளைஞர்கள் வீட்டில் இவ்வளவு கரிசனம் காட்டப்பட்டாலே நிறையப்பேர் மேலே வந்துவிடுவார்கள்.\nசிகரெட்டின் கொடுமை மிக அழகாக காட்டப்படுகிறது. சரன்யாவின் நுரையீரலை எடுத்துப் பொருத்திய ஒரு பெண் அப்பாவுடன் வந்து நன்றி சொல்லும்போது பகீரென்றிருக்கிறது. சிகரெட் குடிக்கும் அனைவருக்கும் நிச்சயம் அந்த காட்சியில் வயிற்றை நிச்சயம் கலக்கி இருக்கும். அதேபோல இன்றைய கல்லூரி செல்லும் பெண்கள் செல்லும் பாதையும் சொல்லாமல் சொல்லப்படுகிறது. குடி, சிகரெட்டெல்லாம் ஆனுக்கு பெண் குறைந்தவர்களில்லை என இந்த விஷயத்தில் போட்டி இடுகிறார்கள்.\nகுறை என்றெல்லாம் ஏதும் சொல்லிவிட முடியவில்லை. படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மிக வேகமாகச் செல்கிறது. சிலர் இரண்டாம் பகுதி ஸ்லோ என்பதாக சொல்லி இருந்ததைப் பார்த்தேன். அப்படியெல்லாம் இல்லை. இதைவிட சிறப்பாக எப்படிச் சொல்வதோ\nநிச்சயம் பிஜிஎம்முக்காக தியேட்டரில் பார்க்கவேண்டிய படம்.\nதனுஷின் நடிப்பில் இன்னொரு அருமையான படம் வேலையில்லா பட்டதாரி.\nParking at owner's risk மாதிரி இந்த விமர்சனத்தை பார்த்துவிட்டு படம் பார்ப்பது உங்க ரிஸ்க் :-)\nLabels: சினிமா, விமர்சனம், ஜெயக்குமார்\nவாராந்திரி ராணியில் வர வேண்டிய விமர்சனம்.\nவாராந்திரி ராணியில் வர வேண்டிய விமர்சனம் :)\nசவுந்தர்யா ரஜினிகாந்தின் 3 க்குப் பிறகு நான் மிக ரசித்துப்பார்த்த தனுஷ் படம் வேலையில்லா பட்டதாரி.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசசிகலா அதிமுக தலைமைப் பதவிக்கு வந்தால் என்ன ஆகும்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nகிரிக்கெட் ஏலத்தை பார்த்து கொதித்த நடிகர்\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசசிகலா அதிமுக தலைமைப் பதவிக்கு வந்தால் என்ன ஆகும்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nலார்ட்ஸ் டெஸ்ட் -இங்கிலாந்தின் சொ.செ.சூ இந்தியாவின...\nவேலையில்லா பட்டதாரி - ஜெயக்குமார்\nஅரவிந்தன் நீலகண்டன் - நம்பக்கூடாத கடவுள் - ஜெயகு...\nநீதிக்காக நீண்ட பெரும்போராட்டம் - முடிவில் மரணம்\nராமானுஜனின் மனைவி - ஞாநி\nதொட்டால் தொடரும் - கேபிள் சங்கர்\nஅதிமுக ஆட்சியில் ..... கலைஞர் வருத்தம்\nஇன்றைய ஈராக் - ஈராக்கிலிருந்து ஜெயகுமார் - பகுதி -...\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34083-1-7", "date_download": "2018-12-12T19:40:12Z", "digest": "sha1:3N2NX5SEGUIOWHPZVBDZJ6YAD23EYO42", "length": 23623, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "கட்டலோனியாவும் தமிழகமும் - 1", "raw_content": "\nஇந்திய தேசத்தை உருவாக்கியவர்கள் யார்\nபார்ப்பனிய சமூக அமைப்பை எதிர்கொள்வதில் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் வரலாற்றுப் பாத்திரம்\nகட்டலோனியாவும் தமிழகம் - 6\nகட்டலோனியாவும் தமிழகமும் - 5\nபெரியார் நாடும் தமிழ்நாடும் - 2\nஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா\n‘பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்’ என்ற நூலின் மீதான விமர்சனம்\nநீட் - சமத்துவத்திற்கு எதிரானது\nசிண்ட்ரெல்லா ஆறு - கௌசல்யா\nதமிழர் விளையாட்டுகள் - கள்ளன் போலீஸ்\nகலவர (வி)நாயகனும் வீரசவர்க்கர் பரம்பரையில் வீர அட்மினும்\nகட்அவுட்களில் பீய்ச்சியடிக்கும் பாலில் பொங்குகிறது ஆன்மீக அரசியல்\nவெளியிடப்பட்டது: 01 நவம்பர் 2017\nகட்டலோனியாவும் தமிழகமும் - 1\nஉலகெங்கிலும் ஒவ்வொரு தேசிய இனங்களும் ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கின்றன. தனக்கென தனி அரசுகளை அமைத்துக் கொள்ளும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. அப்படி ஸ்பெயினிலிருந்து பிரிந்து கட்டலோனியா தேசமும் தனிநாடாக தன்னை 27.10.2017 அன்று பிரகடனபடுத்திக் கொண்டுள்ளது.\nஸ்பெயினின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக இருந்து வந்த கட்டலோனியாவில் தனிநாடு கோரி அக்டோபர் 1ல் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஸ்பெயின் நாட்டுடன் இணைந்து இருப்பதா.. அல்லது தனிநாடாக பிரிந்து செல்வதா.. அல்லது தனிநாடாக பிரிந்து செல்வதா.. என்பதை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது.\nவாக்கெடுப்பு நடத்துவதே சட்டவிரோதமானது என்று ஸ்பெயின் அரசும், ஸ்பெயின் அரசியலமைப்புக்கு எதிரானது என்று கோரி நீதிமன்றமும் இந்த வாக்கெடுப்பை தடை செய்தது. ஆனாலும் கட்டலோனிய அரசு தடையை மீறி வாக்கெடுப்பை நடத்தியது. இதனால் ஆத்திரம் கொண்ட ஸ்பெயின் அரசாங்கம் வாக்கெடுப்பு நடக்கும் இடத்தில் ஆயிரக்கணக்கான காவலர்களை அனுப்பி கட்டலோனிய மக்கள் மீது கொடுந்தாக்குதலை நடத்தியது. அதையும் மீறி அந்த வாக்கெடுப்பை கட்டலோனிய அரசாங்கம் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. அந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்களித்தவர்கள் 90 விழுக்காடு மக்கள் தனி நாடாக பிரிந்து செல்வதே சரி என்று வாக்களித்தனர்.\nஇதனடிப்படையில்தான் கட்டலோனியாவின் பிரதமர் கார்லஸ் ப்யூக்மண்ட், ஸ்பெயினிலிருந்து கட்டலோனியா பிரிந்து தனிநாடாக உதயம் ஆகிவிட்டதாகவும், அதை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். உலக அரங்கில் புதிதாக தோற்றம் கொண்டுள்ள கட்டலோனியாவை ஸ்பெயின் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை, சர்வதேச நாடுகளும் இது ஸ்பெயினின் உள்நாட்டுப் பிரச்சனை, இதில் தலையிட மாட்டோம் என்று கூறியுள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் \"தனிநாடு கோரி\" வாக்கெடுப்பு நடத்தியதற்கே கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். இப்படியான சூழ்நிலையில் கட்டலோனியா குறித்தும், அந்நாட்டின் அறிவிப்பு குறித்தும் இந்தியாவின் கீழ் அடிமையாக இருக்கிற தமிழகம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று விரிவாக பார்க்கலாம்.\nஸ்பெயின் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் கட்டலோனியா மாகாணம் அமைந்துள்ளது. கட்டலோனியாவில் பெரும்பகுதி மக்கள் பேசக்கூடிய மொழியாக கட்டலான் மொழியும், சிறுபான்மையினராக ஸ்பெயின் மொழி, ஆக்சிடான் மொழி பேச்சக்கூடியவர்களும் வசிக்கிறார்கள்.\nஐரோப்பா கண்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின். ஐரோப்பா ஒன்றியத்தின் உறுப்பு நாடாகவும் இது உள்ளது. இந்தியாவைப் போலவே ஸ்பெயின் நாடும் பல மொழியினங்களை கொண்ட ஒரு நாடு. பேனா என்று அழைக்கப்படுகிற மொழியை பேசக்கூடிய மக்களை பெரும்பான்மையாகவும் பாஸ்க், கேட்டலான்,கேலிச்சியன், ஆக்சிடன் போன்ற மொழிகளும், இனவியன், கேன்டப்ரியர் போன்ற சிறிய மொழி குடும்ப மக்களும் வசிக்கிறார்கள்.\nஸ்பெயினின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக கட்டலோனியா திகழ்கிறது. தனக்கென தனி அரசியலமைப்பு சபை,தனி நாடாளுமன்றம்,தனி தேசிய கீதம், தனிக்கொடி மற்றும் தனித்த அரச முத்திரை கொண்டது. பார்சிலோனியா இதன் தலைநகரமாகவும் ஸ்பெயினின் இரண்டாவது பெரிய நகரமாகவும் விளங்குகிறது.\nஸ்பெயின் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 25 விழுக்காடு கேட்டலோனியாவிலிருந்து தான் செல்கிறது. ஸ்பெயின் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19 விழுக்காடு கேட்டலோனியாவில் உற்பத்தியாகிறது. மொத்த அந்நிய முதலீட்டில் 20 விழுக்காடு கட்டலோனியாவில் தான் முதலீடு செய்யப்பட்டுள்ளது.\n19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கைத்தொழில் வளர்ச்சி ஏற்பட்டு தொழில் நகரங்களாக கட்லோனியாவின் பல நகரங்கள் உருவாகின. 8 மணி நேர வேலை நேரக் கோரிக்கையை ஸ்பெயின் நாட்டில் போராடி பெற்ற முதலாவது நகரம் கட்டலோனியாவின் தலைநகரமாக விளங்கக் கூடிய பார்சிலோனா தான். ஆண்டுக்கு 613 மில்லியன் டாலர் வரவுசெலவு கணக்குடன் உலகின் இரண்டாவது பணக்கார கால்பந்து கழகமாகவும் பார்சிலோனா கால்பந்து கழகம் உள்ளது.\nதொழில் வளர்ச்சியும்,இயற்கை வளம் கொண்டதாகவும், ஸ்பெயின் அரசாங்கத்திற்கு அதிக வரி வருமானம் தரக்கூடியதாகவும் கட்டலோனியா இருப்பதால் தான்,ஸ்பெயின் கட்டலோனியாவை தன் \"அடிமை நாடாக \"வைத்திருக்க விரும்புகிறது.\nகட்ட லோனியாவின் வரலாறு :\nஉலகெங்கிலுமுள்ள ஒவ்வொரு தேசிய இனமும் பல்வேறு பேரரசுகளால் அடிமைப்படுத்தப்பட்டும் போர்களால் சிதையுண்டும், பல்வேறு அரசுகளுக்கு கைமாறியுமே வந்துள்ளன. அப்படி கட்டலோன் மக்கள் வாழும் பகுதி ஆரம்பத்தில் ரோமானிய பேரரசின் கீழ் இருந்தது வந்தது. அதன்பின் பிரெஞ்சு நாட்டு மன்னர்களை கொண்ட விஸ்கோதிக் பேரரசின் கீழ் வந்தது. அதன்பின் கி. பி 760 ஆம் ஆண்டு வட ஆப்பிரிக்க அரபு பேரரசின் கீழ் வந்தது. கி. பி 760 முதல் கிபி 801 ஆம் ஆண்டுவரை ரவுசலின் பேரரசின் கீழ் வந்தது. இப்படி பல்வேறு பேரரசின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்தது. 1716 ஆம் ஆண்டு முழுமையாக ஸ்பெயினின் காலனி நாடாக மாறியது. இந்த அடிமை நிலை 1930 வரை நீடித்தது.\n1931-இல் இரண்டாவது அன்னிய இஸ்பானிய குடியரசின் கீழ் ஸ்பெயின் முதலாவது சுயாட்சி பிரதேசமாக கட்டலோனியா அறிவிக்கப்பட்டது. பிறகு நடந்த உள்நாட்டுப் போரினால் கொடுக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டது. உள்நாட்டுப் போரின் காரணமாக 1939 இல் சர்வதிகாரி பிரான்சில்வா பிராஸ்கோ ஆட்சியை பிடித்தார்.\nபிராஸ்கோவின் ஆட்சியில் கட்டலோனியர்களின்அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டன. பிராஸ்கோவின் ஆட்சியில், ஸ்பானிய பெருந்தேசிய இன ஒடுக்குமுறையை மற்ற தேசிய இனங்கள் மீது செலுத்தப்பட்டது. அதில் அதிகம் பாதிக்கப்பட்டது கட்டலோனிய தேசிய இனம்தான்.\nகட்ட லோனிய தன்னாட்சி அதிகாரம் மறுக்கப்பட்டதோடு, பொது இடங்களில் கூட கட்டலோன் மொழியை பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. கட்டலோன் பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்பட்டன. குழந்தைகளின் பெயர்கள்கூட இஸ்பானிய மொழியில்தான் வைக்க வேண்டும் என்னும் சட்டம் இயற்றப்பட்டது. கட்டலோன் மக்களின் பாரம்பரிய திருவிழாக்கள், விளையாட்டுகள் தடை செய்யப்பட்டன. சர்வாதிகாரி பிராய்கோவின் மறைவு வரை தொடர்ந்தது.\nசர்வதிகார ஆட்சி முடிவுக்கு வந்து குடியாட்சிக்கு மாறியதன் விளைவாக 1978 ஆம் ஆண்டு ஸ்பெயின் அரசியல் சட்டம் இயற்றப்பட்டு,17 தன்னாட்சி சமூகங்களையும்,இரண்டு தன்னாட்சி நகரங்களையும் உருவாக்கி,ஸ்பெயின் அரசு மதம் என்று எதுவும் கிடையாது என்று அறிவித்தது. இதனடிப்படையில் கட்டலோன் மீண்டும் தன்னாட்சி அதிகாரத்தை பெற்றது. தனக்கென தனியான பாராளுமன்றத்தை பெற்று, 1980 இல் நடைபெற்ற தேர்தலில் 135 பேர் கொண்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. இந்த தன்னாட்சி அதிகாரத்தின்படி காவல்துறை ,கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுநலன் ஆகியவற்றை கட்டலோனிய தன்னாட்சி பெற்றது. தனக்கென கொடி,தனி தேசிய கீதம்,தனி முத்திரைகளோடு இயங்கி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varmah.blogspot.com/2018/09/blog-post_29.html", "date_download": "2018-12-12T18:57:43Z", "digest": "sha1:EBRALLUQDKBV5BYUUZ3VYZ56WFSXPCEF", "length": 27609, "nlines": 570, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: கருணாஸை அச்சுறுத்தும் தமிழக அரசு", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nகருணாஸை அச்சுறுத்தும் தமிழக அரசு\nஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையில் தமைழக சட்டசபை உறுப்பினரானவர் கருணாஸ்.நகைச்சுவை நடிகராகத் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்ட கருணாஸை அரசியல்வாதியாக உருவாக்கியவர் ஜெயலலிதா. ஜெயலலிதா செய்த அரசியல் தவறுகலில் இதுவும் ஒன்று. மக்களின் மத்தியிலும் சமூகத்தின் மத்தியிலும் செல்வாக்கில்லாத கருணாஸை இரட்டை இலைச்சின்னம் சட்டசபை உறுப்பினராக்கியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டசபை உறுப்பினரான கருணாஸை தமிழக அரசு கைது செய்துள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை தியாகநகர் பொலிஸ் கமிஷ்ச்னர் தியாகராஜன் ஆகியோரை விமர்சித்ததால் கருணாஸ் கைது செய்யப்பட்டார். கருணாஸைக் கைது செய்த பொலிஸார், கருணாஸுக்கு எதிரான பழைய பழைய புகார்களைத் தூசு தட்டத் தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி ஐபிஎல் போட்டிக்கு எதிராகத் தடையை மீறி கருணாஸ், ஆர்ப்பாட்டம் செய்தார். அப்போது கருணாஸைக் கைதுசெய்த பொலிஸார் பின்னர் விடுதலை செய்தனர். இப்போது அதற்காகவும் அவரைக் கைது செய்த பொலிஸார் மொத்தமாக எட்டுப் பிரிவுகளில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.\nஜெயலலிதா மரணமானதும், சசிகலாவின் தலைமையிலும் ஓ.பன்னீர்ச்செல்வம் தலமையிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டானது. அந்த நேரத்தில் கருணாஸ், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தார். சகிகலா சிறைக்குச் சென்றபின்னர் அவரால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமையை ஆதரித்த கருணாஸ், சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தமிழக அரசை எதிர்த்துக் குரல்கொடுத்தார். கூவத்தூர் கூத்து எல்லாம் எனக்குத் தெரியும் எனவும் மிரட்டினார். சிறையில் இருக்கும் சசிகலாவைச் சந்தித்த பின்னர் கருணாஸ் கைது செய்யப்பட்டதால் அது அரசியல் நோக்கம் கொண்டதாகக் கருதப்படுகிறது. பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கும் கருணாஸ் மீண்டும் ஏதாவது ஒரு காரணத்துக்காகக் கைது செய்யப்படலாம்.\nபாரதீஜ ஜனதாக் கட்சியின் செல்லப் பிள்ளைகள் என்பதால் எஸ்.வி.சேகர், எச்.ராஜா ஆகிய இருவரையும் கைது செய்வதற்கு தமிழக அரசு அஞ்சுகிறது. பெண்களை இழிவுபடுத்திய, பொலிஸ் அதிகாரியை அவமானப்படுத்திய, நீதிமன்றத்தை உதாசீனப்படுத்திய, மதங்களுக்கிடையில் பிரச்சினையை உருவாக்கிய குற்றங்களைப் புரிந்த எஸ்.வி.சேகர், எச்.ராஜா ஆகிய இருவரையும் கைது செய்வதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டும் இதுவரை இருவரும் கைது செய்யப்படவில்லை. பெண் ஊடகவியலாளரையும் பெண்களையும் அவமானப்படுத்தியவர் எஸ்.வி.சேகர். கைதுக்குப் பயந்து தலைமறைவானவர் மீண்டும் வெளியே தலை காட்ட ஆரம்பித்துவிட்டார். முஸ்லிம்களின் பகுதியினூடாக தடையையும் மீறி விநாயகர் ஊர்வலம் நடத்த முற்பட்ட எச்.ராஜாவை பொலிஸார் தடுத்தனர். அப்போது பொலிஸ் அதிகாரியையும் நீதிமன்றத்தையும் அவமானப்படுத்தினார். பாரதீஜ ஜனதாக் கட்சியின் தேசிய செயலாளரான எச். ராஜாவை பொலிஸாரால் நெருங்க முடியவில்லை.\nபொதுக் கூட்ட மேடையில் எச். ராஜா வீற்றிருக்கையில் அங்கு உரையாற்றிய ஒருவர் “சிங்கம் ராஜா மேடையில் இருக்கிறார். முடியுமானால் கைது செய்” என சவால் விடுத்தார்.தமிழக ஆளுநரை எச். ராஜா சந்தித்தார். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மே 18 இயக்க அமைப்பாளர் திருமுருகன் காந்தி ஐம்பது நாட்களுக்கும் மேலாக வைத்திய வசதி இன்றி வாடுகிறார். தமிழக அரசாங்கத்துக்கு வேண்டப்படாதவர் என்பதால் திருமுருகன் காந்தியின் மீது கடுமையான குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ளது.\nதமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் வேண்டியவர்கள் என்பதால் சேகரும் ராஜாவும் சுதந்திரமாகத் திரிகிறார்கள். தமிழக அரசை எதிர்ப்பதால் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கூவத்தூரில் நடந்ததை வெளிப்படுத்துவேன் என கருணாஸ் மிரட்டுகிறார். மிரட்டல் மிரட்டலாகத்தான் இருக்கும் உண்மையை கருணாஸ் வெளிப்படுத்தமாட்டார்.\nLabels: அரசியல், கைது, தமிழகம்\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nகருணாஸை அச்சுறுத்தும் தமிழக அரசு\nமறுக்கப்படும் நீதியால் காவுகொள்ளப்படும் உண்மை\nநிழல் தலைவர் ஸ்டாலின் நிஜத் தலைவரானார்\nவடக்கே போகும் மெயில் நூல் நயப்பு\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.acmc.lk/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-12/", "date_download": "2018-12-12T19:21:22Z", "digest": "sha1:B4JZR4IQYVOEU5ULAMBAKQGNEMRTUS4S", "length": 5966, "nlines": 68, "source_domain": "www.acmc.lk", "title": "அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – தம்பலகாமம் பிரதேசத்தில் ஆரம்பம்! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nMain Newsபேருவளை சீனாவத்தை மஸ்ஜித் வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்\nMain Newsமாந்தை மேற்கு வரவு செலவு திட்டம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது\nMain Newsபுலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும்.\nMain Newsமுசலிப்பிரதேசபையின் வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்….\nMain Newsமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது\nMain Newsமைச்சர் றிஷாட்டின் பாதுகாப்பை பலப்பலப்படுத்துமாறு இறக்கமத்தில் அழுத்தம்.\nMain Newsஇராணுவத்தினர் வசமிருந்த 12 ஏக்கர் காணி விடுவிப்பு\nMain Newsஓட்டமாவடி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்\nMain Newsஉயிருக்கு தீங்கு ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு; மூன்று மணி நேர வாக்கு மூலத்தின் பின்னர் ரிஷாட் தெரிவிப்பு\nMain News“நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும்” – ரிஷாட் நம்பிக்கை\nஅப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – தம்பலகாமம் பிரதேசத்தில் ஆரம்பம்\n47 வது, 48 வது, 49 வது வேலைத்திட்டங்கள்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின், திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், தம்பலகாமம் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான தாலிப் ஹாஜியார், ரெஜீன், வட்டாரக் குழுத் தலைவர் ஆபிலூன், ரபீக் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\n47 வது வேலைத்திட்டம் – ஈச்ச நகர் பிரதான வீதி, 01 மில்லியன் ரூபாவில் கொங்ரீட் வீதியாகவும்\n48 வது வேலைத்திட்டம் – சிறாஜ் நகர் மையவாடி, 01 மில்லியன் ரூபா நிதியில் சுற்று மதில் அமைக்கவும் .\n49 வது வேலைத்திட்டம் – அப்துல் மனாப் வீதி, 01 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் கொங்ரீட் வீதிகளாக புனரமைக்கும் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.\nஇந்த நிகழ்வில், தம்பலகாமம் பிரதேச சபை உறுப்பினர்களான தாலிப் ஹாஜியார், ரெஜீன், வட்டாரக் குழுத் தலைவர் ஆபிலூன், ரபீக் உட்பட பிரதேச பிரமுகர்கள் பலர் கலந்துசிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2018-12-12T18:23:25Z", "digest": "sha1:TDIJQBHQQLJPWDLOVOBVZL4WHQGEJ5RL", "length": 10702, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "'சர்கார்' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டுமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு | Chennai Today News", "raw_content": "\n‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டுமா இதோ ஒரு அரிய வாய்ப்பு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n இலங்கையில் மீண்டும் பிரதமர் ஆகிறாரா ரணில்\nபிரிவினையை தூண்டும் வகையில் பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னருக்கு சுப்பிரமணியம் சுவாமி எதிர்ப்பு\nகஜா புயல் பாதிப்பு: மத்திய அரசின் அறிக்கை எப்போது\n‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டுமா இதோ ஒரு அரிய வாய்ப்பு\nவிஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க விஜய் ரசிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கவிருப்பதாக பட நிறுவனம் வாய்ப்பு அறிவித்துள்ளது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்’. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு நேற்று காலை அறிவித்தது.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க குறிப்பிட்ட ரசிகர்களை தேர்வு செய்யப்போவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சன் பிக்சர்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,\n`சர்கார் இசை வெளியீட்டு விழாவில், விஜய் ரசிகர்கள் அனைவரும் பங்கேற்கும் அளவுக்கு பிரம்மாண்ட அரங்கம் ஏதும் இல்லை. எனவே ரசிகர்களில் குறிப்பிட்டவர்களை தேர்வு செய்து இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வைக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கான முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n'சர்கார்' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டுமா இதோ ஒரு அரிய வாய்ப்பு\nஇணையத்தில் வைரலாகும் ‘தூக்கு துரை’: ஏன் தெரியுமா\nஇளம்பெண்ணை விரட்டி விரட்டி முத்தமிட்ட 64 வயது கல்லூரி நிர்வாக இயக்குனர்\n இலங்கையில் மீண்டும் பிரதமர் ஆகிறாரா ரணில்\nபிரிவினையை தூண்டும் வகையில் பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னருக்கு சுப்பிரமணியம் சுவாமி எதிர்ப்பு\nகஜா புயல் பாதிப்பு: மத்திய அரசின் அறிக்கை எப்போது\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23939:2013-05-21-17-13-41&catid=902:2009-08-16-17-58-44&Itemid=268", "date_download": "2018-12-12T18:44:30Z", "digest": "sha1:U6ON2JAPJL35L2BGAYLXXXEN65FRGJPY", "length": 30333, "nlines": 307, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\n2057 இல் பேசப்படும் மொழியாகத் தமிழ் இருக்குமா\nமொழி உரிமைகோரி, துண்டு துண்டாகப் போராடுகிறோம்\nதாய்மொழிக் கல்வி - காலத்தின் கட்டாயம்\nமொழி உரிமைப் போருக்கு ஆயத்தமாவோம் தாய்​மொழிக் கல்விச் சட்டத்திற்குக் குரல்​ கொடுப்​போம்\nதமிழ்நாட்டிற்கு நவோதயா பள்ளிகள் வேண்டாம், ஏன்\nதமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப்பயணம் 2010\nநீட் : தமிழக சுகாதார கட்டமைப்புகளைக் குலைக்கிறது\nஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா\n‘பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்’ என்ற நூலின் மீதான விமர்சனம்\nநீட் - சமத்துவத்திற்கு எதிரானது\nசிண்ட்ரெல்லா ஆறு - கௌசல்யா\nதமிழர் விளையாட்டுகள் - கள்ளன் போலீஸ்\nகலவர (வி)நாயகனும் வீரசவர்க்கர் பரம்பரையில் வீர அட்மினும்\nகட்அவுட்களில் பீய்ச்சியடிக்கும் பாலில் பொங்குகிறது ஆன்மீக அரசியல்\nஎழுத்தாளர்: தமிழ்ச் சமூகக் கல்வி இயக்கம்\nவெளியிடப்பட்டது: 21 மே 2013\nநமது கல்வி முறையும், அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வித் திணிப்பும் - கருத்தரங்கம்\nநாள் : திருவள்ளுவராண்டு 2044, விடைத் திங்கள் 18 (01-06-2013),\nநேரம் : காலை 10.00 மணி - காரிக்(சனி)கிழமை\nஇடம் : மொழிப்போர் ஈகியர் அரங்கம், (இலயோலா கல்வியியல் கல்லூரி அரங்கு), இலயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை 34.\nஅன்பார்ந்த தமிழ் மக்களே, வணக்கம்\nகடந்த தி.மு.க. ஆட்சியில் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகளைத் தொடங்க முடிவு செய்தார்கள். திமுகவை எதிர்க்கும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் சென்ற கல்வியாண்டில் மாவட்டங்களுக்கு 10 பள்ளிக்கூடங்கள் என்ற வகையில் 320 பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளைத் தொடங்கினார்கள். இதனால் 22,000 மாணவர்கள் தமிழ் வழியிலிருந்து ஆங்கில வழிக்கு மாறியுள்ளார்கள். 2013 - 14 கல்வியாண்டில் மாவட்டந் தோறும் 100 பள்ளிகள் வீதம் 3200 பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவைத் தொடங்க அரசு திட்டமிட்டிருக்கிறது. தற்போது சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி என்று அனைத்துப் பள்ளிகளிலும் தேவையான அளவில் ஆங்கில வழி தொடங்கப்படும் என்று அறிவித்து உள்ளார். முன்பே மாநகராட்சிகளில் மழலையர் வகுப்புகள் ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன. இந்த மாற்றத்தால் ஒன்றரை இலட்சம் மாணவர்கள் வரும் கல்வி ஆண்டில் தமிழ் வழியில் இருந்து ஆங்கில வழிக்கு மாறப்போகிறார்கள்.\nஆங்கில வழியில் சேரவிரும்பும் பெற்றோர் எதனால் அவ்வாறு ஆங்கில வழிக்கு மாற விரும்புகிறார் என்பது ஆய்வுக்குரியதாகும். அரசு பள்ளிகளில் பொதுவாக மாணவர்கள் பெற்றோர் சேர்க்க பல்வேறு காரணங்கள் உள்ளன.\nஅரசுப்பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை. குடிநீர் இல்லை. போதுமான கட்டடங்கள் இல்லை. தேவையான ஆசிரியர்கள் இல்லை. ஆய்வுக்கூடங்கள் இல்லை. சுற்றுச்சூழல் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இவற்றை பற்றிக் கவலைப்படாத கடந்த தி.மு.க. அரசும், தற்போதைய அ.தி.மு.க. அரசும் சூடு போட்டு சொர்க்கத்திற்கு அனுப்பியே தீர்வதென்று ஆங்கிலக் கல்விக்கு ஏன் அவசரப்படுகிறார்கள்.\nயாருக்காக இவர்கள் இந்த வேலையைச் செய்கிறார்கள் அமெரிக்காவிற்காகவா பிரிட்டனுக்காகவா தமிழ், தமிழர் நலத்தை முன் வைத்து ஆட்சிக்கு வந்த இவர்கள், அதையும் கைவிட்டு இப்பொழுது யாருக்காக அடிமைச்சேவகம் செய்கிறார்கள்\nதமிழைப்பேசி, தமிழால் வளர்ந்து, தமிழை அழிக்கும் வேலையை செய்யும் துணிவு இவர்களுக்கு எங்கிருந்து வந்தது ஆங்கில மோகத்தை இந்த திராவிடக் கட்சிகள் தானே வளர்த்தெடுத்தன ஆங்கில மோகத்தை இந்த திராவிடக் கட்சிகள் தானே வளர்த்தெடுத்தன பன்னாட்டு நிறுவனங்களுக்குக் குறைந்த கூலிக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் தரகு வேலையை ஏன் இவர்கள் செய்யவேண்டும்\nதமிழ் வழியில் படித்தவர்களுக்குத் தமிழ்நாட்டில் வேலைதர வேண்டும் என்று நாம் கேட்கிறோம். ஆங்கிலம் வழியாகப் படித்தால்தான் தமிழ்நாட்டில் வேலை என்றால் எதற்காக இந்த நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் ஆங்கிலநாடு என்று பெயர் மாற்றிவிட வேண்டியது தானே\nஇன்றைக்கும் 85% மாணவர்கள் தமிழ் வழியில்தான் படிக்கிறார்கள். காலப்போக்கில் இதைக்குறைக்க அரசு நடவடிக்கை எடுப்பது ஏன் பெரும்பான்மை மக்களை வஞ்சித்துப் பன்னாட்டு நிறுவனங்களின் நலன் காக்க அரசு துடிப்பது ஏன்\nஅரசு அமைத்த எல்லாக் கல்விக்குழுக்களும் தாய்மொழி வழியில்தான் கல்வி இருக்க வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளன. பேராசிரியர் ச. முத்துக்குமரன் தலைமையில் அமைக்கப்பட்ட சமச்சீர்க் கல்விக்குழு அளித்த பரிந்துரைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. பொதுப்பள்ளி, அருகமைப்பள்ளி, கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி, சனநாயகக் கல்வி, சமூக மாற்றத்திற்கான கல்வி என்று கல்விக் கோரிக்கைகள் நிறையவே உள்ளன. இவற்றில் எவற்றையும் நிறைவேற்ற முனையாத அரசு ஆங்கில வழி மட்டும் திணிப்பது ஏன் ஆங்கிலப் பிரிவைத் தொடங்கினால் தமிழை அழிக்க முனைகிறார் முதலமைச்சர் என்பது உறுதியாகும்.\nநாடு விடுதலை பெற்றதாகக் கூறி 65 ஆண்டுகளான பின்பும் 8ஆம் வகுப்பு வரை கூட கட்டாய இலவசக் கல்வியை அரசு வழங்கவில்லை. 12ம் வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வியை அரசே தர வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். ஆனால் அரசோ தனியாரைக் கல்வித்துறையில் கட்டுப்படுத்தாதோடு அவர்களை ஊக்குவிக்கும் வேலைகளையே தொடர்ந்து செய்து வருகிறது.\nதமிழக அரசு ஆங்கில வழிப்பிரிவுகளைத் தொடங்குவதனால் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த முடியாது. அவற்றை வளர்க்கவே அரசின் முடிவு துணை செய்யும். தனியார் பள்ளிகள் சிறியதாக இருந்தாலும் அங்கு கழிப்பறை இருக்கிறது. கழிப்பறையில் தண்ணீர் இருக்கிறது. அதைப்பேண ஆயா இருக்கிறார். எந்த அரசு பள்ளியிலாவது இந்தச் சூழல் உள்ளதா குறிப்பாகப் பெண்களுக்காகவாவது இந்த ஏந்துகள் உள்ளனவா குறிப்பாகப் பெண்களுக்காகவாவது இந்த ஏந்துகள் உள்ளனவா முதலமைச்சர் பெண்தானே உங்களை நம்பி வாக்களிக்கும் பெரும்பான்மைத் தமிழர்களுக்கு இரண்டகம் செய்யலாமா\nஎனவே, குறைந்தது மழலையர் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்றவர்களைத் தமிழ்வழியில் கற்றவர்களாகக் கருதி வேலை வாய்ப்பில் அவர்களுக்கு 80 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கி தமிழகச் சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்ற வேண்டும்.. இந்த ஆக்கபூர்வ நடவடிக்கைதான் பெற்றோர்களது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அச்சத்தை நீக்கித் தமிழ்வழியின்பால் நம்பிக்கை உண்டாக்கும்.. போர்க்கால அடிப்படையில் இந்தக் கல்வி ஆண்டிலிருந்தே தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்\nகல்வி, மருத்துவம் இரண்டையுமாவது அரசு இலவயமாக அளிக்க வேண்டும். ஆனால், அரசோ இரண்டிலும் தனியாரை ஊக்குவிக்கும் செயல்களையே செய்து வருகிறது. தமிழக அரசு கல்விக்காக ஒதுக்கும் நிதியை 3 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாக உயர்த்த வேண்டும். அப்பொழுதுதான் கல்வி வளரும். நாடு முன்னேறும். தமிழ் வாழும்; வளரும்.\n* அரசு பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவைத் தொடங்காதே\n* சமச்சீர்க் கல்வியை முழுமையாக நடைமுறைப்படுத்து\n* தமிழ்வழியில் படித்தவருக்கே தமிழ்நாட்டில் வேலை கொடு\n* தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்து\nகாலை 10 மணி - 1.30 மணி\nபேராசிரியர் ம.இலெ. தங்கப்பா, நெறியாளர், உலகத் தமிழ்க் கழகம்\nசு. முர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு\nநாகநாதன், தமிழ்ச் சமூக மாற்றத்திற்கான ஆசிரியர் இயக்கம்\nபொ. திருநாவுக்கரசு, தாளாண்மை உழவர் இயக்கம்\nஜெ. ஆனந்தன், தமிழர் குடியரசு முன்னணி\nஜே. சியாம் சுந்தர், ஆசிரியர், சமத்துவக் கல்வி\nஇசுடாலின், உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்\nமுனைவர் வசந்தி தேவி, மேனாள் துணைவேந்தர்\nதோழர் தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்\nபிரபா கல்விமணி, தாளாளர், தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளி, திண்டிவனம்\nமுனைவர் எஸ்.எஸ். இராசகோபாலன், மூத்த கல்வியாளர்\nபிரின்ஸ் கஜேந்திர பாபு, பொ.செ. பொதுக் கல்விக்கான மாநில மேடை\nகோ. பாவேந்தன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு\nநண்பகல் 2.00 மணி - 5.00 மணி\nபேராசிரியர் யாழினி முனுசாமி, தமிழ்ச் சமூக மாற்றத்திற்கான ஆசிரியர் இயக்கம்\nஆர். நல்லக்கண்ணு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி,\nவா.அண்ணாமலை பொதுச் செயலாளர் அனைந்திந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு\nஎழிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழ் ஈழத்திற்கான மாணவர் போராட்டக்குழு.\nபெருமாள், ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு, கோவை\nமருதாசல அடிகள், இளைய பட்டம், பேருர் திருமடம்\nதினேஷ், ஒருங்கிணைப்பாளர், தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு\nபாரி மைந்தன், ஒருங்கிணைப்பாளர், தமிழ் மாணவர் கூட்டமைப்பு\nமாலை 5.30 மணி - 8.30 மணி\nபழ. நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு\nபுலவர் கி.த. பச்சையப்பன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு\nஅ.சி. சின்னப்பத்தமிழர், தமிழ்மீட்புக் கூட்டியக்கம்\nமுனைவர் ந. அரணமுறுவல், உலகத் தமிழ்க் கழகம்\nமாந்தநேயன், மக்கள் வாழ்வுரிமைப் போராட்ட இயக்கம்\nஅ. தும்மா பிரான்சிஸ், ஒருங்கிணைப்பாளர், தமிழ்த் தேசியப் பண்பாட்டு இயக்கம்\nதோழர் கண குறிஞ்சி, ஒருங்கிணைப்பாளர், மக்கள் நல்வாழ்வு இயக்கம்.\nபேராசிரியர் ஜவகருல்லா, பொதுச்செயலாளர். மனிதநேய மக்கள் கட்சி\nதெகலான் பாகவி, தலைவர் இந்திய சமுக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ.)\nபெ. மணியரசன், தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nகு. இராமகிருட்டிணன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nவேல்முருகன், பொதுச் செயலாளர், தமிழக வாழ்வுரிமை கட்சி\nமல்லை சத்யா, துணைப் பொதுச் செயலாளர், ம.தி.மு.க.\nகொளத்துர் மணி, திராவிடர் விடுதலைக்கழகம்\nஅரங்க குணசேகரன், பொதுச் செயலாளர், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்\nசிவ. காளிதாசன், தமிழ்த்தேச குடியரசு இயக்கம்\nசு. இராசன், ஒருங்கிணைப்பாளர், தமிழ்த் தேசிய மாணவர் இயக்கம்\nதாய்மொழிக் கல்விக்காக ஒட்டுமொத்தமாக போராடாமல், தலித் மற்றும் ஏழை மாணவர்களின் வாய்ப்புகளை எதிர்ப்பது., எதார்த்தங்களை புரிந்து கொள்ளாமல் செயல்படுவதாகும் .\nஏழை,தலித் மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பே இல்லாமல்,தொடக்க ,நடுத்தர பள்ளிகள் மூடபட்டு கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் அரசு பள்ளிகள் தொடரவும் வாய்ப்புள்ளது.இ தை எதிர்ப்பது ,ஒடுக்கபட்ட மக்களின் சிறு வாய்ப்புகளுக்கு ம் ஆப்பு வைப்பது ஆகும்.\nதாய்மொழி கல்வியே அறிவார்ந்தது, ஆழமானது .அதற்காக அனைத்து பள்ளிகளிலும் ,கல்லூரிகளிலும் ஆரம்பகல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய்மொழி கல்விக்காக தமிழ்மொழி கல்விக்காக போராடுவோம்.\nஇவ்வாறில்லாமல் அரசு பள்ளிக்குமட்டும ் தடுப்பது ஏழை,தலித் மக்களை பற்றி அக்கறைபடாத, நடுத்தரவர்க்க ஆதிக்கசாதி தேசிய பார்வையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2018/08/blog-post_97.html", "date_download": "2018-12-12T19:16:35Z", "digest": "sha1:TD5FZ3BTHXV4Y32PJVSNQICGYURX7PEG", "length": 8969, "nlines": 71, "source_domain": "www.maddunews.com", "title": "படுவான்கரையில் மாடுகள் கடத்தப்படுவதற்கு எதிராக பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » படுவான்கரையில் மாடுகள் கடத்தப்படுவதற்கு எதிராக பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டம்\nபடுவான்கரையில் மாடுகள் கடத்தப்படுவதற்கு எதிராக பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் இருந்து மாடுகள் சட்ட விரோதமான முறையில் கடத்தப்படுவதாகவும் அவற்றினை தடுக்க நடவடிக்கையெடுக்குமாறு கோரியும் பட்டிப்பளையில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.\nபட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுதிரண்ட கால்பண்ணையாளர்கள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.\nபொலிஸாரே படுவான்கரை மக்களின் வளங்களை சுரண்டுவதை தடைசெய்,பொலிஸாரே சட்ட விரோத மாடு கடத்தலை தடைசெய்,மாடுகள் களவாடப்படுவதை பொலிஸாரே தடுத்து நிறுத்து போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.\nயுத்ததிற்கு பின்னர் படுவான்கரை பகுதியில் இருந்து மாடுகளை கடத்திச்செல்லும் நிலை அதிகரித்துள்ளதாகவும் இதனால் தாங்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nவேறு பகுதிகளில் வாகனங்களில் வருவோர் மேய்ச்சலில் உள்ள தமது மாடுகளை களவாடிச்செல்வதாகவும் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றபோதிலும் பொலிஸார் போதிய நடவடிக்கைகள் எடுப்பதில்லையெனவும் இங்கு கால்நடை வளர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டினார்.\nமண்முனைப்பாலம் அமைக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறான மாடு கடத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பில் முழுமையான நடவடிக்கையெடுத்து தமது கால் நடைகளை பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nஇது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எஸ்.பண்டாரவிடம் கேட்டபோது,\nஇந்த ஆண்டு இதுவரையில் 75க்கும் மேற்பட்ட சட்ட விரோத மாடு கடத்தல்கள் தமது பொலிஸ் நிலையத்தினால் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக சட்ட விரோதமான நடவடிக்கைகள் பிடிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.\nபொதுமக்களின் உதவிகள் மேலும் கிடைக்குமிடத்தில் சட்ட விரோத மாடு கடத்தலை தடுக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/97728", "date_download": "2018-12-12T19:37:54Z", "digest": "sha1:BHGIZ57QR5WKHCMES3ISQBR3RPBCYXDM", "length": 14398, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "கொற்றவை -கடிதம்", "raw_content": "\nஅறியமுடியாமையில் இருக்கிறாள் அன்னை.அறியமுடியாமையின் நிறம் நீலம்.நீலத்தை மக்கள் அஞ்சுகிறார்கள்.நீலத்தை தன்னுள் கொண்டவள் கன்னி அவளை வணங்குகிறார்கள்.நீலக்கடலின் ஆழத்தை குமரி என்றும்,தமிழ் என்றும் சொல்லால் சுட்டினர் ஆனால் பொருளோ ஆழத்தில் மௌனமாக கருமையின் குளிரில் உள்ளது.எனவே அறியயோன்னமையிடம் அடிபணிவோம்.\nமுதல் தெய்வம் குமரி அன்னை தோன்றுகிறாள்.அன்னை தோன்றினால் அழிதலும்,குடிபெயர்தலும் நிகழ்கிறது;மதுரையும்,சோழமும் உருவாகிறது.ஆக்கலை யும்,அழிவையும் அன்னை என்றே பெயரிடுகிறாற்கள்.\nகண்ணையன்னை பிறக்கிறாள் கண்ணைகியாக,கொற்றவை பிறக்கிறாள் வேல் நெடுங்கண்ணியாக.அன்னையருக்கிடையே சிறு மகவாக கோவலன் பிறக்கிறான்.கோவலன் அறியமுடியமையின் ஆழத்தை கணிக்க இயலாமல் இசையால் நிரப்ப முயழுகிறான்.கோவலனும் கண்ணகியும் மணம்முடிக்கிறர்கள்.\nகோவலன் பாறையை தழுவும் காற்றென கண்ணகியை உணர்கிறான் எனவே மாதவியை நாடுகிறான்.கோவலன் மாதவியை யாழை போன்று மீட்டுகிறான். மாதவியும் ஒரு யாழே .கடலாடு விழாவின் இறுதியில் மாதவி மீட்டும் யாழ் இசையின் ஆழத்தில் இருள் கனத்த கருவறையின் உள்ளே கண்ணைகியை காண்கிறான்.மாதவியை வெறுப்பினூடக பிரிகிறான்.அன்னையை நோக்கி வரும் மகவு என கோவலனை ஏற்றுக்கொள்கிறாள் கண்ணைகி.இருவரும் நகர் நீங்குகிறார்கள்.\nமூன்றாம் பகுதி நிலம் :\nநீலி கண்ணகியின் கற்பு எனும் ஒழுக்கத்தை (தளையை) கேள்விக்கு உட்படுத்துகிறாள்.குலக்கதைகளில் வரும் கதைகளில் பெண்களின் கற்ப்பின் மேல் சந்தேகபடுகிறார்கள்.பெண்கள் தன்னை அழித்துகொள்கிறார்கள்,மக்கள் அவர்களை தெய்வமாக்கி வணங்குகிறார்கள்.நீலி கற்பு நிலையானது அல்ல என்கிறாள்,நிலையில்லாது தர்மம் அல்ல அன்பே நிலையானது.\nநீலி ஒவ்வொரு பெண்ணின் ஆழ்மனது ஆசைகள்,இலட்சியங்கள் மற்றும் அக விடுதலைனக்காண கனவு.\n“நீ என்னுடன் இரு,உன் சொற்கள் என்னைச் சிறுமைப்படித்துகின்றன என் எண்ணங்கள் மீது சகதியை உமிழ்கின்றன ஆனாலும் நீயே என்னை நிறைக்கிறாய் நீ விலகிய இடத்தில் வைப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை”\nமுல்லை நிலத்தை அடையும்போது கண்ணகி புகார் விட்டு நீண்ட தூரம் வந்துவிட்டாள் ஐவகை கடந்து அறிந்துவிட்டாள்.\nநான்காம் பகுதி எரி :\nமதுரை மன்னன் அறம் பிறழ்கிறான் கோவலன் தவறாக கொல்லப்படுகிறான்.அறம் பிழைக்கையில் அன்னை வருவாள்.கண்ணகி முன் செல்கிறாள் எல்லாப்பெண்களும் சன்னதம் கொண்டு பின் தொடர்கிறார்கள்.எல்லோருக்குள்ளயேம் கன்னி இருக்கிறாள் கண்ணகி போன்ற ஒரு பெண்ணால் கன்னி ஆழ்மனதிலிருந்து வெளிப்படுகிறாள்.கண்ணகி என்பவள் அறப்பிழை நிகழ்தலா.கண்ணகி மதுரையை எரியூட்டுகிறாள்.தீ தொட்டபின் எதுவும் அழுக்கு அல்ல.\nஐந்தாம் பகுதி வான் :\nகண்ணகி தன்னை அழித்து அறத்தை நிலைநாட்டுகிறாள்.மக்கள் அவளை தெய்வமாக்கி வணுங்கிறார்கள்.இங்குள்ள பெண் தெய்வங்கள் எல்லாம் அறம் பிழைக்கையில் தோன்றியவர்களா\nமணிமேகலை தன் குலத்தை,தன் உடல் அழகை இழந்து பெண் எனும் எஞ்சும் கன்னியாக மட்டும் ஆகா விழைகிறாள்.மெய்யறிவால் பிறப்பை தாண்டி கன்னியாகிறாள் வாழும்போதே தெய்வமாக காப்பிரியர்கள் அவளை வணங்குகின்றனர்.\nஇளங்கோ அன்னையை கன்டடைதலையே வாழ்க்கையின் பொருள் என கொள்கிறார்.இறுதியில் அன்னையே தான் என உணரகிறார்.ஆணும் ஒரு அன்னைதான்.\nஇவை அனைத்தும் முடிவிலியற்ற,முழுமையான வானத்தால் சூழப்பட்டுள்ளது.\n“அவ (எங்கள் குடும்ப கன்னித்தெய்வம்) என் கனவில வர்ராப்பா அந்த மூலைய (தென் மேற்க்கு) நோக்கி போறப்பா அவள கும்படனும்” என சில வாரங்களுக்கு முன்பு எங்க அப்பத்தா சொன்னது.\nகொல்லிமலைச் சந்திப்பு ஜினுராஜ் கடிதம்\nகீழ்வெண்மணி - பிறிதொரு போலிவரலாறு\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17\nகேள்வி பதில் - 04\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cineinfotv.com/2018/03/director-r-kannans-boomerang-to-establish-atharvaas-new-dimension-looks/", "date_download": "2018-12-12T19:14:36Z", "digest": "sha1:ZDBCOOUN4KL2KGXGUGB3UN2CU5FI22Z3", "length": 12522, "nlines": 131, "source_domain": "cineinfotv.com", "title": "Director R. Kannan”s Boomerang to establish Atharvaa’s new dimension looks.", "raw_content": "\nஅதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்\nஉச்சத்தை தொடும் விஷயங்கள் மிக எளிதில் அடையக்கூடியவை அல்ல, அதற்கு கடின உழைப்பும், பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கும் பேரார்வமும், தைரியமும் வேண்டும். குறிப்பாக நடிகர்களுக்கு தங்களது சாதகமான எல்லையை விட்டு புதிய விஷயங்களில் இறங்க நிறைய தைரியம் வேண்டும். அதர்வா முரளி போன்ற நிறைய பொறுப்புகளை கொண்டிருக்கும் நடிகர்கள் நல்ல திறமையான இயக்குனர்களுடன் வேலை செய்யும் போது அந்த சூழல் இன்னும் மாறி விடுகிறது. இயக்குனர் கண்ணன் அவர்களுடன் அதர்வா இணையும் பூமராங் படம் அப்படி ஒரு விஷயம் தான்.\nஇந்த படத்தில் மூன்று வெவ்வேறு விதமான தோற்றங்களில் நடிக்கிறார் அதர்வா. அதற்காக பல மணி நேரம் கஷ்டப்பட்டு ப்ரோஸ்தடிக் மேக்கப் செய்து கொள்கிறார். அதை பற்றி இயக்குனர் கண்ணன் கொஞ்சம் விளக்கமாக கூறும்போது, “இந்த கதையும், அதர்வாவின் கதாபாத்திரமும் உருவான போது அதற்கு மூன்று வெவ்வேறு தோற்றங்கள் தேவைப்பட்டது. எனவே விருது பெற்ற மேக்கப் துறையில் வல்லுனர்களான கலைஞர்கள் ப்ரீத்திஷீல் சிங், மார்க் ட்ராய் டிஸோசாவை அணுகினோம். படத்திற்கு தேவையான தோற்றங்களை இறுதி செய்ய மும்பைக்கு சென்றோம். அதர்வாவின் கடுமையான ஷூட்டிங்கினால் அவர்களை இங்கு வரவழைக்க வேண்டி இருந்தது. சென்னையில் இரண்டு நாட்கள் தங்கி 12 மணி நேரம் உழைத்து எங்களுக்கு தேவையான தோற்றத்தை உருவாக்கி கொடுத்தார்கள். அதர்வாவின் கண்கள், மூக்கு தவிர அவரின் வாய் உட்பட சின்ன சின்ன அளவுகளை தனித்துவமான முறையில் அளவெடுத்து சென்றனர். ஒரு வகையான மாவை அதர்வாவின் மீது பூசி விடுவார்கள். அதர்வா ஐந்து மணி நேரம் சிலை போல அசையாமல் இருப்பார். அந்த நிலையில் மூச்சு விடுவது மிகவும் சிரமமான விஷயம், மூச்சு விடுவதற்கு ஒரு சிறு குழாய் அவர் மூக்கில் பொருத்தப்பட்டது.\nஅதை தொடர்ந்து ப்ரோஸ்தடிக் கேஸ்ட் செய்ய 30 நாட்கள் தேவைப்பட்டது, அதன் பிறகு தான் தொடர் படப்பிடிப்புக்கு செல்ல முடியும். அதர்வா இந்த செயல்களின் நடுவே சில நேரங்களில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் இந்த மாதிரி விஷயங்களை முதன்முறையாக செய்வதால் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார்” என்றார்.\nபத்மாவத், நவாசுதீன் சித்திக் நடித்த மாம், அமிதாப் பச்சன், ரிஷி கபூர் நடித்த 102 நாட் அவுட் ஆகிய படங்களில் தங்களது சிறப்பான ப்ரோஸ்தடிக் மேக்கப்பால் புகழ்பெற்றவர்கள் ப்ரீத்திஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா. ஆக்‌ஷன் திரில்லரான இந்த பூமராங் படத்தில் மேகா ஆகாஷ், ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி மணிரத்னம், உபென் படேல் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரசன்ன எஸ் குமார் ஒளிப்பயிவு செய்ய, அர்ஜுன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன் இசையமைக்கிறார். படத்தை இயக்குவதோடு மசாலா பிக்ஸ் பேனர் சார்பில் படத்தை தயாரிக்கிறார் ஆர் கண்ணன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான எல்லையை தொடும் முனைப்போடு உழைக்கும் அதர்வாவுக்கு, பூமராங் படமும் அப்படி அமையும் என்ற உறுதியோடு இருக்கிறார்கள் படக்குழுவினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://devakimuthiah.com/rajastak2.html", "date_download": "2018-12-12T20:07:09Z", "digest": "sha1:J745UIOSQUOPJ6B6B6PYOSMWJICMKAWI", "length": 14265, "nlines": 105, "source_domain": "devakimuthiah.com", "title": " ::Devaki Muthiah.com Welcomes You", "raw_content": "\nஅம்பா சூலதனு: கசாங்கு சதரீ\nஸ்ரீராஜ ராஜேஸ்வரி தாயே.. நீ சூலம், வில், கசை, அங்குசம் என்ற ஆயுதங்களைக் கரங்களில் தாங்கிக் கொண்டிருக்கின்றாய். நீ பிறை சூடிய பெருமாட்டி, பிறை சூடிய பெருமானின் மனைவி. விஷ்ணுவின் சக்தி வடிவமான தேவி. மது, கைடபன் என்ற அசுரர்களை வதம் செய்தவள். ஸரஸ்வதி, லக்ஷ்மி என்ற இரு தேவியர்களாலும் பூஜிக்கப்படுபவள். மல்லன் முகன் போன்ற அசுரர்களையும் வதம் செய்தவள். கருணை உள்ளம் கொண்ட மஹேஸ்வரனின் தேவியும் நீ. ஞானமே வடிவானவள். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தலைவியானவள் (இத்தனைக் குணங்களும் பொருந்திய உன்னை நான் வணங்குகின்றேன்).\nசூலதனு - சூலம், வில்\nஅங்குசதரீ - அங்குசத்தைக் கையில் கொண்டவள்\nஉற்யர்த்யேந்து பிம்பாதரீ - பிறை மதியைச் சூடியவள்\nவாராஉறீ - வராக வடிவம் கொண்ட விஷ்ணுவின் சக்தி\nமதுகைடப ப்ரசமனீ - மது, கைடபன் போன்ற அசுரர்களை வதம் செய்தவள்\nவாணீ - ஸரஸ்வதீ ஞானத்திற்கும் செல்வத்திற்கும்\nரமா - லக்ஷ்மீ அதிபதிகளான தேவியரே பராசக்தியைப்\nபூஜிப்பதால் அவளது பார்வையே பக்தர்களின்\nவித்யா கர்வத்தையும் பண கர்வத்தையும்\nஸேவிதா - பூஜிக்கப் பெற்றவள்.\nமல்லாத்யா சுர மூகதைத்யமதனீ - மல்லன், முகன் போன்ற அசுரர்களை\nஸ்ரீராஜராஜேஸ்வரி தாயே .. நீ (ஸ்ருஷ்டி) படைத்தல், (ஸ்திதி) காத்தல், (ஸம்உறாரம்) அழித்தல் என்ற முத்தொழில்களையும் புரிபவள். ஏதமிலாதவளாகவும், ஒப்புயர்வற்ற அழகுடையவளாகவும் இருக்கின்றாய். காயத்ரீ எனும் மந்திரத்தின் வடிவமாக இருக்கின்றாய். ஞானிகளால் இடையறாது தியானிக்கப்படுகின்றாய். ஓம்காரத்தின் ஸ்வரூபமாகத் திகழ்கின்றாய். விநதாவின் பிள்ளையான கருடனால் அர்ச்சிக்கப்படும் திருவடிகளை உடையவள். ஆணவத் திமிரினால் கொழுத்த அசுரர்களை சம்உறாரம் செய்தவள் நீ. ஞானமே வடிவானவள். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தேவதை நீ (இத்தனைக் குணங்களும் பொருந்திய உன்னை நான் வணங்குகின்றேன்.)\nஸ்ருஷ்டி வினாசபாலனகரீ - படைத்தல், காத்தல், அழித்தல்\nசார்ய விசம் - ஏதமிலாதவள் (தையல் நல்லாள்)\nசோபிதா - அழகில் சிறந்தவள்\nகாயத்ரீ - 24 அக்ஷரங்களைக் கொண்ட மந்திரம்\nப்ரணவாக்ஷரா ம்ருதரஸ - ஓம்காரப் பிரணவமான அமிர்தசரோவரம்\nபூர்ணானு ஸந்தீ க்ருதா - ஞானிகளால் இடையறாது பூஜிக்கப்படுபவள்\nஓங்காரீ - ஓம்காரத்தின் ஸ்வரூபமானவள்.\nவிநதா ஸீதார்சிதபதா - விநதாவின் மகனான கருடனால்\nசோத்தண்ட தைத்யா பஉறா - ஆணவத் திமிரினால் கொழுத்த அசுரர்களை\nஅம்பா சாஸ்வதி சாகமாதி வினுதா\nயா ப்ரஉற்மாதி பிபீலிகாந்த ஜனனீ\nயாவை ஜகன் மோஹி நீ \nயா பஞ்ச ப்ரணவாதிரேப ஜனனீ\nஸ்ரீராஜ ராஜேஸ்வரி தாயே .. நீ நிரந்தரமானவள் . சாஸ்வதமான வேதங்களால் பூஜிக்கப் பெறுபவள். ஒப்புயர்வற்ற தெய்வம் நீ .. பிரம்மா முதல் பிராணிகளில் சிறியதான எறும்பு ஈறாக அனைத்து உயிர்களையும் பெற்றெடுத்தபவள். ஈரேழு புவனங்களையும் மோஹிக்கக்க் கூடியவள். ஐந்து வகையான பிரணவ ஒலிகளையும் அருளிச் செய்தவள். அனைத்து ஜீவராசிகளிடத்திலும் அறிவுத் துளியாகத் திகழ்பவள். ஞானமே வடிவானவள். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தேவதை நீ. (இத்தனைக் குணங்களும் பொருந்திய உன்னை நான் வணங்குகின்றேன்)\nஸாஸ்வதி - அழிவற்றவள் ,, நிரந்தரி\nஆகமாதி வினுதா - வேதங்களால் போற்றப்படுபவள்\nஉற்யார்யா மஉறா தேவதா - ஒப்புயர்வற்ற தேவதை\nயா ப்ரஉற்மாதி பிபீலிகாந்த ஜனனீ - பிரம்மன் முதல் எறும்பு ஈறாக அனைத்து\nஜனனீ - அகார, உகார, மகார, அனுஸ்வர, துர்ய என்ற\nயாசித்கலா மாலிநீ - அறிவுத் துளியாகத் திகழ்பவள்\nஅம்பா பாலித பக்தராஜ ரசிதம்\nஅம்பா பாவன மந்த்ர ராஜபடனா\nஸ்ரீராஜ ராஜேஸ்வரி தாயே .. அம்பாளின் அருளுக்குப் பாத்திரமான சிறந்த பக்தனால் இயற்றப்பெற்ற அம்பாஷ்டகத்தை எவன் தினமும் படிக்கின்றானோ அவன் உனது அசைந்தாடும் கண்களின் கடைக்கண் அருளிற்குப் பாத்திரமாகின்றான். அவன் தங்கு தடையல்லாத ஐஸ்வர்யத்தையும் செல்வத்தையும் அடைகின்றான். மனதைத் துய்மைப்படுத்தும் ராஜமந்திரமான இத்துதியைப் பாடுவதால் அவன் இப்பூவுலக வாழ்க்கைக்குத் தேவையான இகபர சௌக்கியங்களையும் அனுபவித்துப் பின்பு கடைசியில் அழியா முக்தி ஆனந்தமான மோக்ஷத்தையும் பெறுகின்றான். ஞானமே வடிவானவளே .. (இத்தனைக் குணங்களும் பொருந்திய உன்னை நான் வணங்குகின்றேன்)\nபக்தராஜ ரசிதம் - அம்பாளின் அருளுக்குப் பாத்திரமான\nசிறந்த பக்தனால் இயற்றப் பெற்ற\nய: படேத் - எவன் ஒருவன் தினமும் துதிக்கின்றானோ\nலோல கடாக்ஷ வீஷீலலிதம் - அசைகின்ற கண்களின் கடைப் பார்வையின\nமவ்யாஉறதம் - தங்கு தடையில்லாத\nபாவன - மனதைத் தூய்மைப்படுத்தும்\nமந்த்ர ராஜபடனா - மந்திரங்களின் ராஜாவான (உயர்வான)\nமோக்ஷப்ரதா - அழியா முக்தி ஆனந்தமாகிய அருள்\nஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம் முற்றிற்று\nஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகத்திற்கு விளக்கமளித்து எனக்கு உதவிய திரு கணபதி ராமச்சந்திரன் அவர்களுக்கு எனது நன்றி.\nஇத்துதுதிப்பாடல்களுக்கு விளக்கவுரைக்காகத் துணைபுரிந்த நூல்கள்:\n2. ஞானாட்சிதேவி அருட்பாமாலை - கைலாச ஆசிரம் வெளியீடு, பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2018/10/blog-post_11.html", "date_download": "2018-12-12T19:28:20Z", "digest": "sha1:EQWSWSM22E7UFCRMNVZ3SG2NGQJR25V4", "length": 86888, "nlines": 851, "source_domain": "engalblog.blogspot.com", "title": "விமானச் சக்கரத்தில் பயணம் செய்த சிறுவன் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவியாழன், 11 அக்டோபர், 2018\nவிமானச் சக்கரத்தில் பயணம் செய்த சிறுவன்\n2014 ஜூன் மாதம் பதிமூன்றாம் தேதி முகநூலில் வெளியிட்ட பதிவு கீழே.. தளத்தில் வெளியிட்டதாய் நினைவில்லை சென்னை வெயிலின் ஒரு நாளின் அலைச்சலினால் ஏற்பட்ட பதிவு.. சென்னை வெயிலின் ஒரு நாளின் அலைச்சலினால் ஏற்பட்ட பதிவு.. ஆச்சர்யம் என்ன என்றால் இப்போது செப்டம்பர் 29 ஆம் தேதி ஒரு ரிட்டயர்மெண்ட் பார்ட்டிக்கு அதே இடம் சென்று வந்தேன்.\nகசகச வேர்வைக் கூட்டத்தில் முன்னும் பின்னும் அலைபாய்ந்து, எச்சில் தொட்டு சீட்டு கிழிக்கும் பேருந்து நடத்துனர்...\nமின்தொடர் வண்டியில் நெரியும் கும்பலில் கைகொண்டு கூட்டம் விலக்கி சிறு குச்சியுடனும் சிறு துணையுடனும் பாடி வரும் பார்வையில்லாப் பெண்...\nயாருமில்லாக் கடையில் கிழிந்த செருப்பொன்றை வைத்துத் தைத்துக் கொண்டே இன்றைய பிழைப்பை ஓட்ட யாராவது வருவார்களா என்று காத்திருக்கும், அனல் வெயிலின் தெருவோர, சிறுபடுதா செருப்பு தைக்கும் தொழிலாளி...\nவறண்ட (அடை)ஆறின் ஓரம், காய்ந்த சில காய்களோடோ, மீன்களோடோ வெயிலை கைவிரல்களால் மறைத்து தடுப்பேற்படுத்திக் கொண்டு போவோர் வருவோரில் ஒருவராவது இந்தப் பக்கம் திரும்ப மாட்டார்களா என வாங்குவோருக்குக் காத்திருக்கும் வயதான பெண்மணி...\nமர நிழல்களிலேயே கையில் சாக்குப் பையுடனும், கால்களில் பொருந்தாத அளவுகளிலும், காலுக்கொரு ரகத்திலும் செருப்பணிந்து நடந்து குப்பை பொறுக்கும் சிறுவர்கள், கிழவர்கள்...\nவேர்க்கும் வெயிலில் தள்ளுவண்டி வெள்ளரியில் அவ்வப்போது தண்ணீர் தெளித்து, ஓரமாக, இல்லாத சிறு நிழலொன்றில் ஒதுங்கி நின்று பத்து ரூபாய் வியாபாரத்துக்குக் காத்திருக்கும் நடைபாதை வியாபாரி...\nஆளில்லாக் கூரையின் கீழே மூடி வைத்திருந்த பானையைத் திறந்து, குனிந்து உள்ளே பார்த்து, நீர் தேடி ஏமாந்து, தள்ளாடும் நடையைத் தொடரும், வயதான குச்சி ஊன்றிய பெண் யாசகர்...\n'அக்னி' நேரம் முடிந்து விட்டதை சூரியன் இன்னும் கவனிக்கவில்லை போலும்.. அரபிக்கடல் புயல் மேல் சாக்கு சொல்லி அன்றாடம் அனல் காய்ந்தாலும் அவரவர் பிழைப்பு அவரவர்களுக்கு...\nவெயில் அதிகமாகவும், மழை மட்டும் குறைவாகவும்... எப்போதுமே...\nசுப்ரமணிய ராஜுவிடம் உதவிகள் பெற்றுவந்த ஜோல்னாப்பை, குறுந்தாடி இளம் எழுத்தாளர் ஒருவர் ராஜு நல்ல மனிதரே தவிர, நல்ல எழுத்தாளர் இல்லை என்று வாதிட்டாராம். யாரிடம்\nசுப்ரமணிய ராஜுவின் சொந்த சகோதரரிடம். இருவருக்கும் சண்டையே வந்ததாம். இதுபற்றி வீட்டில் பின்னர் பேச்சு வந்தபோது அவருக்கு இனியும் உதவிகள் செய்யவேண்டாம் என்றாராம் சகோதரர். சுப்ரமணிய ராஜு ஒப்புக்கொள்ளவில்லையாம். \"அவரே தேவலாம் போலவே... என் எழுத்து நல்லாயிருக்குன்னு சொல்றவருக்குதான் நான் காசு உதவி பண்ணணும்ங்கிறது என்ன நியாயம்\nஅந்த குறுந்தாடி, ஜோல்னாப்பை இளம் எழுத்தாளர் - கிட்டத்தட்ட 80 களில் - யாராயிருக்கும்\nசுப்ரமணிய ராஜு என்றால் எனக்கு மைக்கேல் மதனகாமராஜன் கமலும் நினைவுக்கு வருகிறார். உங்களுக்கு\nமனம் பதைக்கும் இந்நிகழ்வை அப்போது தினகரனில் படித்ததும் முக நூலில் பகிர்ந்திருந்தேன். சாதாரணமாக அதற்கான லிங்க் கூடவே கொடுத்திருப்பேன். இதற்குத் தரவில்லை. சிறுவன் உயிர் பிழைத்தது மிகப்பெரிய ஆச்சர்யம்தான்.\nரிஷபன் ஜி என்ன எழுதினார் என்று ஞாபகமில்லை. முகநூலில் அப்போது எழுதியது இது...\nதுரை செல்வராஜூ 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nதுரை செல்வராஜூ 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nஅன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:07\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:07\nஇனிய காலை வணக்கம் பானு அக்கா.\n//அந்த குறுந்தாடி, ஜோல்னாப்பை இளம் எழுத்தாளர் - கிட்டத்தட்ட 80 களில் - யாராயிருக்கும்// Yes. I know him personally. Now he also is no more\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:36\nஉங்கள் பதிலினால் வரும் என் யூகம் தவறாகவும் இருக்கலாம் கீதா அக்கா.\nரிஷபன் என்ன எழுதி இருப்பார் தெரியலை. விமானத்தின் சக்கரத்தில் ஒளிஞ்சுண்டு வந்த சிறுவன் பத்தின செய்தி படிச்ச நினைவு இருக்கு.\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:37\nரிஷபன் ஸார் என்ன அப்போ எழுதி இருந்தார்னு ஞாபகம் எனக்கும் இல்லை. ஞாபகம் இருந்திருந்தால் அதையும் இணைத்திருப்பேன்\nமுதல் பத்திக்கு அப்புறமா எழுதி இருக்கும் தத்துப்பித்துவம் உங்களோடது தானா\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:38\n வெயிலை பற்றிய விவரணங்களை சொல்கிறீர்களா\nநெல்லைத் தமிழன் 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 7:44\nஅனைத்தையும் ரசித்தேன். இளம் தாடி பாலகுமாரனா\nநெல்லைத் தமிழன் 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 1:35\nகீசா மேடம் கிசு கிசு எழுதறதுலயும் இப்போ கை தேர்ந்துட்டாங்க. ஆனால் இதுல பிரச்சனை என்னன்னா, மனம் அப்பாவிகளையும் குற்றவாளிகளாக எண்ணும். (அந்தப் பாவம் கிசு கிசு எழுதறவங்களுக்கா இல்லை எண்ணுகிறவர்களுக்கா\nஇஃகி, இஃகி, எல்லோருக்கும் தெரிஞ்சவர், ஏகாந்தனுக்கும் தெரிஞ்சவர் தான் இது பத்தி அப்போவே கேள்விப் பட்டிருக்கேன். :))))))\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:52\nஆம் நெல்லை... பாலகுமாரனும் சுப்ரமணியராஜூவும் அத்யந்த நண்பர்கள். அவர் இல்லை. கோமதி அக்கா சொல்லி இருப்பது போல ஸ் ல ஆரம்பிச்சு ஸ் ல முடியற பேர் கொண்ட எழுத்தாளர்னு தெரிகிறது\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:52\nகீதாக்கா சொன்னது இவரை இல்லை என்று நினைக்கிறேன் (என் யூகம் சரியானால்)\nசொல்ல மாட்டேனே, சொல்ல மாட்டேனே\n 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 9:12\n@ கீதா சாம்பசிவம்: ’ஏகாந்தனுக்கும் தெரிஞ்சவர் தான்’\n நானெங்கே வந்து சிக்கினேன் இங்கே\nஎஸ் -இல் ஆரம்பித்து எஸ்-இல் முடியும் பேர்கொண்டவர், பணக்கஷ்டத்தில் இருந்ததாகத் தெரியவில்லையே. ம்ஹூம். அவர், அவரில்லை\nஇல்லை ஏகாந்தன், நானும் அவரைச் சொல்லலை திருமதி கோமதி தான் சொல்லி இருக்கிறார்கள். ஸ்ரீராமும் அவர் தான் என நினைக்கிறார். இஃகி, இஃகி\nயார் சொன்னார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்பதே நான் சொல்வது இது வெளிப்படையாக நடந்த ஒன்றும் கூட, சொல்லப்பட்டதும் கூட இது வெளிப்படையாக நடந்த ஒன்றும் கூட, சொல்லப்பட்டதும் கூட\nஸ்ரீராம். 12 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:22\nநான் அப்படி நினைக்கவில்லை கீதாக்கா... நான் நிலைத்திருப்பது வேறு ஒருவரை.\nஸ்ரீராம். 12 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:22\nநெல்லைத் தமிழன் 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 7:45\nசென்னையை, அதன் வெயில், கசகசப்மை நல்லா விவரித்திருக்கிறீர்கள்.\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:53\nதிண்டுக்கல் தனபாலன் 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 7:48\nசிறுவன் உயிர் பிழைத்த நிகழ்வு வியப்பு...\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:53\nசிறுவனுக்கு ஆயுசு கெட்டி வியப்பாக இருக்கிறது.\nடயர் உள்ளே சுருங்கியபோது எப்படி வெளியில் இருக்க முடியும் \nஒருவேளை டயர் உள்ளே போகாத பழைய கால விமானமாக இருக்குமோ...\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:54\nஅதோடு ஆக்சிஜன் இல்லாமல் எப்படி உயிர்பிழைத்தானோ... அதுவும் ஆச்சர்யம். நன்றி கில்லர்ஜி.\nதுரை செல்வராஜூ 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 9:32\nசக்கரத்தில் பயணித்த சிறுவன் உயிர் பிழைத்த நிகழ்வினை நானும் வாசித்திருக்கின்றேன்..\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:55\nஎன்ன இன்று சற்று சுருக்கமாக முடித்து விட்டீர்கள் அல்லது எனக்கு அப்படி தோன்றுகிறதா\nவெயில் வேதனை உணர முடிகிறது.\nசுப்ரமணிய ராஜு என்றால் எனக்கு\n'தேய்த்து தேய்த்து குளித்துப் பார்த்தேன்\nகையில் எடுத்து உற்றுப் பார்த்தேன்\nஎன்னும் அரசியலைப் பற்றி அவர் எழுதியிருந்த புதுக்கவிதைதான் நினைவிற்கு வரும். அப்புறம் பாலகுமாரன்.\nசுப்பிரமணிய ராஜுவைவின் எழுத்தை குறை கூறிய அந்த எழுத்தாளர் சற்று குள்ளமாக இருப்பாரோ சினிமாவிற்கு கூட வந்தார். பெயர் 'எஸ்' இல் துவங்கும்.\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:56\n அப்பாடா... வாராவாரம் வளவளவென்று இழுக்கிறேனோ என்று சந்தேகம் எனக்கிருந்தது பானு அக்கா. ஸ் சினிமாவுக்கு வந்திருக்கிறாரா\nதுரை செல்வராஜூ 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 10:12\n>>> அன்றாடம் அனல் காய்ந்தாலும்.. <<<\nஇந்தப் பதிவுக்கு இது தொடர்புடையதோ.. இல்லையோ\nகருத்துரையாய் ஒரு கவிதை (\nமுழுக்கவிதையும் - நமது தஞ்சையம்பதியில்\n( சும்மா ஒரு விளம்பரந்தேன்\nகோமதி அரசு 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 11:29\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:57\nகருத்துக் கவிதை அருமை துரை ஸார். இதோ வருகிறேன்\nராஜி 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 10:17\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:58\n 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 10:45\n@ஸ்ரீராம்: //..அந்த குறுந்தாடி, ஜோல்னாப்பை இளம் எழுத்தாளர் - கிட்டத்தட்ட 80 களில் - யாராயிருக்கும்\nஇதென்ன அந்தக்காலத்து புதன்கிழமைப் புதிர் போல இருக்கிறதே\nசுப்ரமணிய ராஜுவின் கதை ஒன்றில் சர்ச்சைக்குரிய வர்ணனை ஒன்றுபற்றி ஒருமுறை கமல் ஹாசன் குறிப்பிட்டதாக சுஜாதா தன் ‘கற்றதும் பெற்றதும்’-ல் எழுதியிருக்கிறார். ’கபெ’-எந்த வால்யூமில் என ஞாபகமில்லை\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:58\nசு. ரா சர்ச்சைக்குரிய வர்ணனை எது என்று சொல்லிவிட்டால் மண்டை வெடிக்காமல் இருக்கும் ஏகாந்தன் ஸார்.\n 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 9:09\n@ Sriram: // .. சு ரா சர்ச்சைக்குரிய வர்ணனை எது என்று..//\nசுந்தர ராமசாமி இங்கே எங்கே வந்தார் என அதிர்ந்துபோனேன் உங்கள் கமெண்ட் பார்த்து\n’சர்ச்சைக்குரிய..’ என்றபின் எல்லாவற்றையும் பொதுவெளியில் போட்டுடைத்தால், அதுவேறு சர்ச்சைக்குரியதாகி.. - இப்போதிருக்கும் தமிழ் அரசியல்/கலை/இலக்கிய சூழலில் யார் உள்ளே, யார் வெளியே என்பதே பெரும் சிக்கலாகிக்கொண்டிருக்கிறதே..\nஸ்ரீராம். 12 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:21\nசு ரா என்றால் சுந்தரராமசாமியை இங்கு எடுத்துக்கொள்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை ஏகாந்தன் ஸார் போட்டு உடைக்க வேண்டாம். சு.ராஜுவின் இந்தப் படைப்பில் வெளிவந்தது என்று நினைவிருக்கிறதா போட்டு உடைக்க வேண்டாம். சு.ராஜுவின் இந்தப் படைப்பில் வெளிவந்தது என்று நினைவிருக்கிறதா அதை அங்கு பேசி இருந்தார்களா\n 12 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:47\n@ஸ்ரீராம்: சுஜாதாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ராஜுவின் அந்தக் கதையின் பெயரைக் குறிப்பிடவில்லை கமல் ஹாசன். அதில் வரும் ஒருவரியை குறிப்பிட்டு, ‘.. இப்படில்லாம் எழுதறாரு சார்’ என்று சொன்னதாக சுஜாதா சொல்லியிருக்கிறார்.\n 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 11:04\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:59\nஇந்த வாசம் போகா இலை பதிவுக்கு கே ஜி ஜி முழு நூலில் நிறைய சண்டை போட்டார். எடுத்து வைத்திருந்தேன். தேடிப்பார்த்தேன். காணோம்\n 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 9:57\n) நிறைய சண்டைபோட்டும் பிரயோஜனமில்லாமல் போய்விட்டதே\nஸ்ரீராம். 12 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:18\nK G Gouthaman எனக்குத் தெரிந்து யுகலிப்டஸ் மரஇலைகளுக்கு மட்டுமே இயற்கையில் மணம் உண்டு.\nSriram Balasubramaniam ஹலோ.... இப்படியெல்லாம் கேள்வி கேட்கப் படாது... ஆமாம் சொல்லிட்டேன் யுகலிப்டஸ், மாவிலைல வாசம் நுகர்ந்தது இல்லை யுகலிப்டஸ், மாவிலைல வாசம் நுகர்ந்தது இல்லை\nRishaban Srinivasan பழமொழி.. கவிதை .. சொன்னா அனுபவிக்கணும்.. கேள்வி கேட்கக் கூடாது\nK G Gouthaman மாவிலைக்கு வாசம் கிடையாது. பறிக்கும் பொழுது வருகின்ற வாசம் - மரத்தில் வடியும் மாம்பாலில் வருகின்ற வாசம்.\nSriram Balasubramaniam நல்லபடி எடுத்துக் கொண்டதற்கு நன்றி ரிஷபன் ஜி\nRishaban Srinivasan யூ ஆர் ஆல்வேய்ஸ் வெல்கம் \n 12 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:43\nஎன்ன, யூகலிப்டஸ் இலைக்கு மட்டும்தான் இயற்கையில் மணம் உண்டா ஆர்.எஸ்.பதி தைலம் தடவிக்கொண்டே எழுதியதா இது\nகறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, துளசி, துணுத்திப்பச்சை போன்ற இலைகள் எல்லாம் என்ன பார்க் அவென்யூ பர்ஃப்யூம் போட்டுக்கிட்டா அலையுதுங்க \nகோமதி அரசு 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 11:28\nவெயில் சமயத்தில் கண்ட காட்சிகளை பதிவு செய்து அதை மனகண்ணில் பார்க்க வைத்து விட்டீர்கள்.மழை, வெயில் என்று பார்த்தால் வயிற்று பிழைப்பு சிலருக்கு என்னாவது\nதண்ணீர் இல்லாத பானையை திறந்து பார்த்து ஏமாற்றம் அடைந்த முதிய பெண் யாசகர் மனதை கனக்க செய்கிறார்.\nஅந்த குறுந்தாடி, ஜோல்னாப்பை இளம் எழுத்தாளர் - கிட்டத்தட்ட 80 களில் - யாராயிருக்கும்\nஅவர் பெயர் எஸ் முதல் எழத்து ஆரம்பிக்கும் எஸ் கடைசி எழுத்தில் முடியும்.\nதன் மனைவியின் மரணத்தால் மனம் ஒடிந்து அவரும் தற்கொலை செய்து கொண்டவர் என்று நினைக்கிறேன்.\nநெல்லைத் தமிழன் 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 1:37\nஸ்டெல்லா புரூஸ் அவர்களையா சொல்றீங்க\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:01\nநன்றி கோமதி அக்கா. பாராட்டுக்கு நன்றி. அந்த எழுத்தாளர் அவர் என்பதற்கு என்ன ஆதாரம்\nகோமதி அரசு 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:21\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:22\nஆனால் குறுந்தாடி என்றால் இவரைவிட இன்னும் ஓரிருவர் சட்டென நினைவுக்கு வருகிறார்களே\nகோமதி அரசு 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:24\nகுறுந்தாடி, ஜோல்னாபை, சினிமாவுக்கு கதை என்ற குறிப்புகள் அவருக்கு ஒத்து போச்சு.\nகோமதி அரசு 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:29\nஎனக்கு வேறு யாரும் நினைவுக்கு வரவில்லை.\nஇரண்டு பேர் சேர்ந்து எழுதுவார்களே \nஅவரில் ஒருவர் குறுந்தாடி வைத்து இருப்பாரோ\nகோமதி அரசு 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 4:02\nசாரு நிவேதிதாவும் குறுந்தாடி வைத்து இருப்பார் ஆனால் 80ல் அவர் பிரபலமா தெரியாது.\nராஜேந்திர குமார் அவர் கொஞ்சம் நாகரீகமாய் இருப்பார் 80ல் பிரபல எழுத்தாளர். தாடி உண்டு என்று நினைக்கிறேன்.ஆனால் சுப்பிரமணிய ராஜூவை குறை சொல்லி இருப்பார்கள் என்று சொல்லவரவில்லை.\nகுறுந்தாடி வைத்து கொண்ட எழுத்தாளர்கள் என்றேன்.\nகோமதி அரசு 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 11:31\nசிறுவன் உயிர் பிழைத்தது மிகப்பெரிய ஆச்சர்யம்தான்.//\nஆச்சிரியமான உண்மை. கடவுளுக்கு நன்றி.\nகோமதி அரசு 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 11:35\nகடைசி கவிதையும் நன்றாக இருக்கிறது.\nஇலை பழுத்தால் கீழே விழ வேண்டியதுதான்.\nபாசம் இல்லை என்று ஆகாது.\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:02\nகவிதை ஒரு குறியீடாகத்தான் எழுதி இருந்தேன். இப்போது முன்னும் நினைவில்லை, பின்னும் நினைவில்லை.\nகோமதி அரசு 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:30\n நானும் முகநூலில் படித்த நினைவு இல்லை ஸ்ரீராம்.\nகோமதி அரசு 11 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 11:36\nவாசம் போகாது என்பது பூர்வஜென்ம வாசமோ\nதுரை செல்வராஜூ 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 12:09\n>>> வாசம் போகாது என்பது பூர்வஜென்ம வாசமோ\nகோமதி அரசு 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:24\nவிமானத்தில் பறந்த சிறுவன் செய்தி மனதை படபடக்கவைத்துவிட்டது.\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:02\nநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.\nஞானி:) athira 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:33\nசென்னை பற்றிய கட்டுரை போன்ற கவிதை அழகு ரசித்தேன். சிறுவன் செய்தி .. விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுது....\nபூக்கள் தான் வாசமுள்ளவை எனக் கேள்விப்பட்டதுண்டு.. இலைகள் மரத்தை விட்டு விழும்போது பழுத்திருக்கும்.. பழுத்த இலைகள் எல்லாமே ஒரே விதமாகவேதான்[வாசனை] இருக்கும் என நினைக்கிறேன்.\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:03\nநன்றி அதிரா. சில இலைகளுக்கும் வாசமுண்டு.\nபரிவை சே.குமார் 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:02\nவிமான சக்கரத்தில் பயணித்த சிறுவன படித்திருக்கிறேன்...\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:04\nசுப்ரமண்ய ராஜு எழுதிய கவிதையை யாருமே கண்டுகொள்ளவில்லை. கிசுகிசுவில் புத்தி போய் விட்டது. ஹூம்.. இதுதான் மாயையா\nசுப்ரமண்ய ராஜு என்றால் எனக்கு சாவி பத்திரிகையும் அதில் சு.ராஜுவும், பாலகுமாரனும் சேர்ந்து வழங்கிய இரட்டையர் பதிலும் நினைவுக்கு வரும். இந்துமதி கூட அவரைப் பற்றி நிறைய சொல்வார். சுஜாதா மிகவும் சிலாகித்த எழுத்தாளர். ஒரு வேளை குடித்து விட்டு வண்டி ஓட்டி, விபத்தில் சிக்காமல் இருந்திருந்தால் அந்த நம்பிக்கையை நிறைவேற்றியிருப்பாரோ என்னவோ.\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:29\nகவிதை நன்றாக இருந்தது பானு அக்கா. விபத்தில் சிக்கினார் என்பது தெரியும். குடித்துவிட்டு வண்டி ஓட்டினார் என்பதுதான் புது தகவல்.\n 11 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 9:19\nராஜு குடிப்பவராக இருந்திருக்கலாம். குடித்துவிட்டு வண்டி ஓட்டியதால்தான் விபத்தா எனத் தெரியவில்லை. எழுத்துச்சித்தரும் ‘தண்ணி’அடித்து, தம் அடித்துத் திரிந்த காலம்தான் அது. குடிப்பழக்கம் மேலும் சில எழுத்தாளர்களுக்கும் இருந்திருக்கிறது/ இருக்கிறது. கட்டுப்பாட்டில் உடலும், உள்ளமும் இருந்தால் சரி.\nவெய்யில் ... வெய்யில் . உங்கள் விவரணங்கள் அனலாகத் தாக்குகிறது.\nவிமான சிறுவன் ஆயுசு கெட்டி.\nசுஜாதா சாரின் சில நஷ்டங்களுக்கு பாகு காரணம் என்று அவர் மனைவியே சொல்லி இருக்கிறார்.\nபுரட்டாசிக்கு வெய்யில் சரி. இரவு மழை பெய்யணுமே அது இல்லையா.\nகோமதி அண்ட் கீதா நல்ல படிப்பாளர்கள். இவ்வளவு விவரம் தெரிந்து வைத்திருக்கிறார்களே.\nபலரின் அழிவுக்கு இந்தக் குடி போதை காரணமாக இருக்கிறதே. அரக்கனை ஒழிக்க திருமால் வரவேண்டுமோ.\nவெகு சுவாரஸ்யமான பதிவு ஸ்ரீராம். மிக நன்றி.\nஸ்ரீராம். 12 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:13\nவாங்க வல்லிம்மா... சுஜாதா ஸாரின் சில நஷ்டங்களுக்கு பாகு எப்படி பொறுப்பாவார் நான் அப்படிப் படித்ததாய் நினைவில்லையே...\nவெயில் விவரணப் பாராட்டுக்கு நன்றி.\nஸ்ரீராம். 12 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:14\nஏகாந்தன் ஸார்.. எழுத்துச் சித்தருக்கு போதைப்பழக்கம் இருந்தது என்று படித்திருக்கிறேன். சுப்ரமணிய ராஜுவுக்கு இருந்தது என்று படித்ததில்லை என்பதால் ஆச்சர்யம்\nநல்ல வேளை டிக்கெட் கட்டணம் கேட்கவில்லை\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகதைக் கரு : பாசுமதி\nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nபுதன் 181031 தோசை ஏன் வட்டமா இருக்கு\nகேட்டு வாங்கிப் போடும் கதை : பத்தினி கட்டளைகள் ...\n\"திங்க\"க்கிழமை : கொழுக்கட்டை - அதிரா ரெஸிப்பி\nஞாயிறு 181028 : புதர்ப்பூ\nவெள்ளி வீடியோ 181026 : தேவன் கோவில் நாதம் உன் ஒல...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தேன்மொழி கூல்ட்ரிங்...\n\"திங்க\"க்கிழமை 180827 : ரவா இட்லி - நெல்லைத்தம...\nகாதுகளை பங்ச்சர் பண்ணிட்டாங்க மாமா...\nவெள்ளி வீடியோ 181019 : ஜிலிபிலி பலுகுல சிலுப்பிக...\nஉங்கள் சட்டைப் பையில் என்ன இருக்கிறது\nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : சாம்பலீஷ் - துரை செல...\n\"திங்க\"க்கிழமை 181015 : அ. து. ப. மி. உ. கொழுக்கட...\nஞாயிறு 181014 : \"அடை சாப்பிட்டுட்டுப் போங்க\"\nவெள்ளி வீடியோ 181012 : பூவைப்போல சிரிக்கும் புள்ள...\nவிமானச் சக்கரத்தில் பயணம் செய்த சிறுவன்\nபுதன் 181010 அனுஷ்கா ஆஸ்திரியா சென்றதேன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : என்னுயிர் உன்னதன்றோ...\n\"திங்க\"க்கிழமை 181008 : பறங்கி கொட்டை பால் கூட்...\nஞாயிறு 181007 : காலை மலர் மாலை மலர்\nவெள்ளி வீடியோ 181005 : மழை முத்தங்கள் நகை மின்னல்...\nஆஞ்சநேயர் கோவிலில் புதிய வியாபாரம் - மீண்டும் ஒரு ...\nபுதன் 181003 யூகி சேதுவா நீங்க\nகேட்டு வாங்கிப் போடும் கதை - தாயே யசோதா - ஷைலஜா ...\nதிங்கக்கிழமை 181001 : கோதுமை ரவை அடை - ஆதி வெங...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"க்கிழமை : இளநீர் பிட்டு/புட்டு/களி-அடப் போய்யா Pudding - நெல்லைத் தமிழன் ரெஸிப்பி\nஇளநீர் பிட்டு/புட்டு/களி- அடப் போய்யா Pudding\nவெள்ளி வீடியோ 181207 : நொடியில் நாள்தோறும் நிறம்மாறும் தேவி ; விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி\nஅக்னி சாட்சி என்று ஒரு படம். பாலச்சந்தர் படம். 1982 குழந்தைகள் தினம் அன்று வெளியான படம்.\nஞாயிறு : அடுத்த பயணம் ஆரம்பம்...\nபயணத்துக்குத் தயார்... மூட்டை முடிச்சு எல்லாம் கட்டிக்கொண்டு ரெடியாயாச்சு...\n1192. சங்கச் சுரங்கம்: தீம்புளி நெல்லி - * தீம்புளி நெல்லி * *பசுபதி* [ ‘* சங்கச் சுரங்கம் -3* ‘ என்ற என் புதிய நூலில் இருந்து ஒரு கட்டுரைக் கதை/ கதைக் கட்டுரை நூல் கிட்டுமிடம்: *LKM Publicatio...\nசிறுகதை புதின ஆசிரியர்கள் பற்றி அழகப்பர் கல்லூரியில் ஆற்றிய உரை ஒளி, ஒலி வடிவில். - அழகப்பர் கல்லூரியில் ஆற்றிய உரையை என் மகன் வீடியோ எடுத்திருக்கிறான் அதை இங்கே பகிர்ந்துள்ளேன். மேலும் பேச ஆரம்பிக்கும்போது நான் ரெக்கார்ட் செய்து கொண்டேன்....\n - ஹேமலேகா மேலும் தொடர்ந்து பேசினாள். \"ஸ்வாமி உலகிலுள்ளோர் பலரும் புலன்களில் வாழ்கின்றனர். ஆனால் சிலரோ மனதில் வாழ்கின்றனர். இன்னும் சிலரோ ஆன்மாவிலேயே வாழ்கி...\nபீஹார் டைரி – கச்சோடி – சப்ஜி – ஜிலேபி – காலை உணவு - *கச்சோடி, சப்ஜி, ஜிலேபி* பீஹார் மாநிலத்திற்குச் செல்லப் போகிறேன் என்று சொன்னவுடன் அலுவலகத்தில் இருந்த பீஹாரைச் சேர்ந்த நண்பர்கள் அங்கே என்ன பார்க்கலாம்,...\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 18 - ஐயப்பா சரணம் காணக் கண்கோடி வேண்டும்.. என, அனைவரும் தவித்தனர்... காரணம் - ஆயிரங்கோடி சூரியனைப் போல் - மணிகண்டன்.. கண்டு தரிசித்தவர் - தம் கடுவினைகள் எல்லாம...\n (பயணத்தொடர், பகுதி 43 ) - மேல்மருவத்தூரில் இருந்து கிளம்பின காமணியில் ஆர்யாஸ் கார்டன் கண்ணில் பட்டது. இங்கே நம்ம லஞ்ச்சை முடிச்சுக்கலாம். வெளியே கட்டடம் நல்லா நீட்டா இருக்கு\nசுய சரிதையில் சிலபகுதிகள் - சுய சரிதையில் சில பகுதிகள் ---------------------------------------------- சில நேரங்களில் சில ...\n நெஞ்சு பொறுக்கு திலையே -- இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி...\nபறவையின் கீதம் - 80 - அபு ஹசன் புஜன்ஜா அரபி ஞானி சொல்கிறார்: பாவம் செய்யும் செயல் கூட அவ்வளவு கெட்டது இல்லை; அதைப்பற்றிய ஆசையும் நினைப்புமே இன்னும் மோசம். உடலாவது ஒரு கணத்துக்கு...\nவீழ்வேன் என்று நினைத்தாயோ... - வீழ்வேன் என்று நினைத்தாயோ... இவரது சந்ததி வளரட்டும் உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை மொச்சக்கொட்டை குழம்பு இனி சாப்பிடக்கூடாது மேலும் படிக்க »\nகாலமகள் கண் திறப்பாள் - குத்துக்காலிட்டு நடைபாதையில் உட்கார்ந்த சரவணன் ஐய்யாவுக்குக் கண் இருட்டிக் கொண்டுவந்தது. திருச்சி சந்தைக்கு வந்தவரின் பையை யாரோ பறித்துக் கொண்டு ஓடிவிட்டார்க...\nபிரான்மலை கொடுங்குன்றநாதர் கோவில்: திசையாயிரத்து ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் கல்வெட்டு - கொடுங்குன்றநாதர் கோவில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், பிரான்மலை பின் கோடு 630502 கிராமத்தில் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டுத் தேவாரப் பதிகளில் ஐந்த...\nமசாலா சாட்- 2 - *மசாலா சாட்- 2* எனக்கு தெரிந்த இளைஞன் ஒருவன் கூறிய விஷயம், அவன் பணிபுரியும் நிறுவனத்தில் ஆண்கள் தாடி வளர்க்கக்கூடாது என்பது நிறுவனத்தின் விதிகளில் ஒன்று. ...\nஎண்ணித் துணிக - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 43 * *பறவை பார்ப்போம் - பாகம்: 34 * #1 *“ரொம்பவும் சிந்திக்காதீர்கள்.* *உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவற்றைத்* *தயங்காமல் ச...\n - *சாரணர் இயக்கம்* சாரணர் இயக்கமான ‘ஸ்கவுட்’ 1907’ ஆண்டு உருவானது. அதை உருவாக்கியவர் பேடன் பவல் *B*aden* P*owell என்பவர். அந்த இயக்கத்தின் கோட்பாடு மிகவும...\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி - ஆங்கில அகராதிகள் ஒவ்வோராண்டும் சிறந்த ஆங்கிலச் சொல்லாக ஒரு சொல்லை, அதன் பயன்பாட்டு அடிப்படையில் தெரிவு செய்கின்றன. 2017இன் சிறந்த ஆங்கிலச் சொற்களாக ‘யூத்க...\n😍😍எங்கள் டேவடைக்கு:) வாழ்த்துக்கள்😍😍 - வாங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ, ரெண்டு பொம்ப்பிளைப் பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதோடில்லாமல், ஊராற்ற காணியில எல்லாம் வீடு வீடா மூண்டு வீடு கட்டி வச்சிர...\nசொல்முகூர்த்தம் - 2 - *நட்சத்திரக் குழந்தைகளுக்கு நாம் “நோ” என்று சொல்லக் கூடாது என்று பயிற்சியில் சொல்லப்படுவதுண்டு. உ.ம். அம்மாவை தொந்தரவு பண்ணக் கூடாது. பண்ணாதே என்று சொல்வத...\n - *அன்புடையீர்,* *அனைவருக்கும் வணக்கம்.* *எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி போன்ற விசேஷ ஹோமங்கள், வ...\nசிட்டுக்கு, சின்ன சிட்டுக்கு சிறகு முளைத்தது - எங்கள் வீட்டில் முனியா குருவி கூடு கட்டி குஞ்சுகள் பொரித்து இருந்தது. நலமே எல்லாம் பறந்து சென்று விட்டன இன்று. புள்ளிச்சில்லை (முனியா பறவை) இந்த பறவை ...\nஐதரேய உபநிஷதம் – 1 - பூமாதேவியை வாழ்நாள் முழுதும் வணங்கி ஞானநிலையடைந்த ஐதரேய மகரிஷியினால் அருளப்பட்டது இந்த உபநிஷதம். ரிக்வேதத்தில் வருகிறது. 33 மந்திரங்களை மூன்று அத்தியாயங...\n - சென்ற மாதம் நண்பர் வீட்டில் ஒரு நிகழ்வு மனதை மிகவும் காயப்படுத்திய நிகழ்வு. வெளி நாட்டு வாழ்க்கை பற்றி கில்லர்ஜி சில நாட்களுக்கு முன்னெழுதியிருந்தது அது ...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018 - நேற்று முன்தினம் ( 22.11.2018 வியாழன் ) மாலை 7 மணி அளவில், புத்த விஹார், நாகமங்கலம், மதுரை ரோடு, திருச்சியில் (ஹர்ஷமித்ரா கதிர்வீச்சுமைய வளாகம் - Harsha...\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன் - *பாசுமதி (தொடர்ச்சி)* *ரேவதி நரசிம்ஹன் * மேலும் படிக்க »\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு... - படங்களை ரசித்து விட்டீர்களா... நன்றி... முந்தைய பதிவுகளை வாசிக்காதவர்கள் இணைப்பை (→ ←) சொடுக்கவும்... ------------------------------ ...\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள் - மேட்டூர் அணை கட்டுவதற்கு அன்றைய காலகட்டத்தில் கர்நாடகா மிகுந்த எதிர்ப்பை தெரிவித்து வந்தது. தொடர்ந்து தடை போட்டுக் கொண்டே இருந்தது. அந்த கர்நாடகாவை வழிக்...\nநான் நானாக . . .\nஎன்னுள்ளே என்னுள்ளே - ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடலை இன்று கேட்ட போது இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கி ஶ்ரீவள்ளி மற்றும் ப்ரபாகர் சார் நினைவுகளில் விழுந்தேன். ஆம், அப்போது மிண்ட் ...\nதீபாவளி வாழ்த்துகள். - மனதிற்கினிய பூச்செண்டுடன் வழக்கம் போல உங்களைக் காமாட்சி வாழ்த்தவும். ஆசீர்வதிக்கவும் வந்திருக்கிறேன். இனிய குதூகலமான தீபாவளியாக இருக்க வாழ்த்துகிறேன்....\nதீபாவளி வாழ்த்துகள். - . அன்புள்ளம் கொண்ட சொல்லுகிறேன் அபிமானிகள் யாவருக்கும் என்னுடைய அன்பு கனிந்த நல்வாழ்த்துகளும், ஆசிகளும். ஸந்தோஷம் பொங்கும் தீபாவளியாக இருக்க வாழ்த்துகள். H...\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள் - பதிவு 08/2018 *தேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்* அண்மையில் படிக்கக் கிடைத்த கவிதை நூல் ‘தேதி குறிக்கப்பட்ட வனம்’. புகழ் பெற்ற நாவலாசிரியர் வையவனி...\n வரகு 2 - வரகு புழுங்கல் அரிசியில் இட்லியும் தோசையும் செய்த விதத்தை முன்னர் பகிர்ந்திருந்தேன். அதை இப்போது மீண்டும் பகிர்கிறேன். ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7 - நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில: ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திரு அப்துல் ...\nவண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன்* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் * வீட்டில் இருக்கும், உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை, வண...\nபிரம்மோற்சவம் - திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள், காய், கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள். இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத...\nஉனக்கென்று ஒரு மழைச்செய்தி - பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyam.com/iyal/66-tamil/iyal/injsirukaappiyangal/4049-yasodara-kaaviyam", "date_download": "2018-12-12T19:08:33Z", "digest": "sha1:BGCFZUHWEGVWGMGLN737WJ64ZJS6IWQS", "length": 154590, "nlines": 1447, "source_domain": "ilakkiyam.com", "title": "யசோதர காவியம்", "raw_content": "\nதமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். இந்நூல் நான்கு சருக்கங்களில் 320 விருத்தப்பாக்களால் ஆன இதன் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை.\nஇராசமாபுரத்து அரசன் மாரிதத்தன் உயிர்களைப் பலியிட்டு வந்தான். அவனுக்கு உயிர்க்கொலை தீது என்று உணர்த்துவதற்காக எழுதப்பட்ட காப்பியம் இது. மறுபிறவிகள், சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை விவரிப்பது இந்நூல். இது ஒரு வடமொழி நூலின் தழுவல். எளிய நடையும் நயமான பாக்களும் உடைய நூல் இது. காலம் 13-ஆம் நூற்றாண்டு. இசை காமத்தைத் தூண்டும் என்பதையும், கர்மத்தின் விளைவுகளையும் எடுத்தியம்பும் இக்கதை உத்தரபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் புட்பந்தர் கதையின் தமிழ் வடிவம் என்றும் இதன் ஆசிரியர் வெண்ணாவலுடையார் வேள் என்றும் கூறுவோர் உண்டு.\n1) உலக மூன்று மொருங்குணர் கேவலத்\nதலகி லாத வனந்த குணக்கடல்\nவிலகி வெவ்வினை வீடு விளைப்பதற்\nகிலகு மாமலர்ச் சேவடி யேத்துவாம்.\n2) நாத னம்முனி சுவ்வத னல்கிய\nதீது தீர்திகழ் தீர்த்தஞ்செல் கின்றநாள்\nஏத மஃகி யசோதர னெய்திய\nதோத வுள்ள மொருப்படு கின்றதே.\n3) உள்வி ரிந்த புகைக்கொடி யுண்டென\nஎள்ளு கின்றன ரில்லை விளக்கினை\nஉள்ளு கின்ற பொருட்டிற மோர்பவர்\nகொள்வ ரெம்முரை கூறுதற் பாலதே.\n4) மருவு வெவ்வினை வாயின் மறுத்துடன்\nபொருவில் புண்ணிய போகம் புணர்ப்பதும்\nவெருவு செய்யும் வினைப்பய னிற்றெனத்\nதெரிவு றுப்பதுஞ் செப்புத லுற்றதே.\n5) பைம்பொன் னாவற் பொழிற்பர தத்திடை\nநம்பு நீரணி நாடுள தூடுபோய்\nவம்பு வார்பொழில் மாமுகில் சூடுவ\nதிம்ப ரீடில தௌதய மென்பதே.\n6) திசையு லாமிசை யுந்திரு வுந்நிலாய்\nவசை யிலாநகர் வானவர் போகமஃ\nதசைவி லாவள காபுரி தானலால்\nஇசைவி லாதவி ராசபு ரம்மதே.\n7) இஞ்சி மஞ்சினை யெய்தி நிமிர்ந்தது\nமஞ்சு லாமதி சூடின மாளிகை\nஅஞ்சொ லாரவர் பாடலொ டாடலால்\nவிஞ்சை யாருல கத்தினை வெல்லுமே.\n8) பாரி தத்தினைப் பண்டையின் மும்மடி\nபூரி தத்தொளிர் மாலைவெண் பொற்குடை\nவாரி தத்தின் மலர்ந்த கொடைக்கரன்\nமாரி தத்தனென் பானுளன் மன்னவன்.\n9) அரசன் மற்றவன் றன்னொடு மந்நகர்\nமருவு மானுயர் வானவர் போகமும்\nபொருவில் வீடு புணர்திற மும்மிவை\nதெரிவ தொன்றிலர் செல்வ மயக்கினால்.\n10) நெரிந்த நுண்குழல் நேரிமை யாருழை\nசரிந்த காதற் றடையில தாகவே\nவரிந்த வெஞ்சிலை மன்னவன் வைகுநாள்\nவிரிந்த தின்னிள வேனிற் பருவமே.\n11) கோங்கு பொற்குடை கொண்டு கவித்தன\nவாங்கு வாகை வளைத்தன சாமரை\nகூங்கு யிற்குல மின்னியங் கொண்டொலி\nபாங்கு வண்டொடு பாடின தேனினம்.\n12) மலர்ந்த பூஞ்சிகை வார்கொடி மங்கையர\nதலந்த லந்தொறு மாடினர் தாழ்ந்தனர்\nகலந்த காதன்மை காட்டுநர் போலவே\nவலந்த வண்டளிர் மாவின மேயெலாம்.\nஅரசனும் நகரமாந்தரும் வசந்தவிழா அயர முற்படுதல்\n13) உயர்ந்த சோலைக ளூடெதிர் கொண்டிட\nவயந்த மன்னவன் வந்தன னென்றலும்\nநயந்த மன்னனு’ நன்னகர் மாந்தரும்\nவயந்த மாடு வகையின ராயினர்.\n14) கானும் வாவியுங் காவு மடுத்துடன்\nவேனி லாடல் விரும்பிய போழ்தினில்\nமான யானைய மன்னவன் றன்னுழை\nஏனை மாந்த ரிறைஞ்சுபு’ கூறினார்.\nஏனைமாந்தர் மன்னனிடம் மாரியின் வழிபாடு வேண்டுமெனல்\n15) என்று மிப்பரு வத்தினோ டைப்பசி\nசென்று தேவி சிறப்பது செய்துமஃ\nதொன்று மோரல மாயின மொன்றலா\nநன்ற லாதன நங்களை வந்துறும்.\n16) நோவு செய்திடு நோய்பல வாக்கிடும்\nஆவி கொள்ளும் அலாதன வுஞ்செயும்\nதேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல்\nகாவல் மன்ன கடிதெழு கென்றனர்.\n17) என்று கூறலு மேதமி தென்றிலன்\nசென்று நல்லறத் திற்றெளி வின்மையால்\nநன்றி தென்றுதன் நன்னக ரப்புறத்\nதென்றி சைக்கட் சிறப்பொடு சென்றனன்.\n18) சண்ட கோபி தகவிலி தத்துவங்\nகொண்ட கேள்வியுங் கூரறி வும்மிலாத்\nதொண்டர் கொண்டு தொழுந்துருத் தேவதை\nகண்ட மாரி தனதிட மெய்தினான்.\n19) பாவ மூர்த்தி படிவ மிருந்தவத்\nதேவி மாட மடைந்து செறிகழன்\nமாவ லோன்வலங் கொண்டு வணங்கினன்\nதேவி யெம்மிடர் சிந்துக வென்றரோ.\n20) மன்ன னாணையின் மாமயில் வாரணம்\nதுன்னு சூகர மாடெரு மைத்தொகை\nஇன்ன சாதி விலங்கி லிரட்டைகள்\nபின்னி வந்து பிறங்கின கண்டனன்.\n21) யானிவ் வாளினின் மக்க ளிரட்டையை\nஈன மில்பலி யாக வியற்றினால்\nஏனை மானுயர் தாமிவ் விலங்கினில்\nஆன பூசனை யாற்றுத லாற்றென.\n22) வாட லொன்றிலன் மக்க ளிரட்டையை\nயீடி லாத வியல்பினி லில்வழி\nயேட சண்ட கருமதந் தீகென\nநாட வோடின னன்னகர் தன்னுளே.\nஅந்நகர்ச் சோலையின்கண் முனிவர்சங்கம் வருதல்\n23) ஆயிடைச் சுதத்த னைஞ்ஞூற் றுவரருந் தவர்க ளோடுந்\nதூயமா தவத்தின் மிக்க வுபாசகர் தொகையுஞ் சூழச்\nசேயிடைச் சென்றோர் தீர்த்த வந்தனை செய்யச் செல்வோன்\nமாயமில் குணக்குன் றன்ன மாதவர்க் கிறைவன் வந்தான்.\nசங்கத்தார் உபவாச தவம் கைக்கொள்ளுதல்\n24) வந்துமா நகர்ப்பு றத்தோர் வளமலர்ப் பொழிலுள் விட்டுச்¢\nசிந்தையா னெறிக்கட் டீமை தீ¢¢ர்த்திடும் நியம முற்றி\nஅந்திலா சனங்கொண்டண்ண லனசனத் தவன மர்ந்தான்¢\nமுந்துநா முரைத்த சுற்ற முழுவதி னோடு மாதோ.\n25) உளங்கொள மலிந்த கொள்கை யுபாசகர் குழுவி னுள்ளார்\nஅளந்தறி வரிய கேள்வி யபயமுன் னுருசி தங்கை\nயிளம்பிறை யனைய நீரா ளபயமா மதியென் பாளும்\nதுளங்கிய மெய்ய ருள்ளந் துளங்கலர் தொழுது நின்றார்.\nசுதத்தாசாரியர் கருணையால் இளைஞரைச் சரியை செல்லப் பணித்தல்்\n26) அம்முனி யவர்க டம்மை யருளிய மனத்த னாகி\nவம்மினீர் பசியின் வாடி வருந்திய மெய்ய ரானீர்\nஎம்முட னுண்டி மாற்றா தின்றுநீர் சரியை போகி\nநம்மிடை வருக வென்ன நற்றவற் றொழுது சென்றார்.\n27) வள்ளிய மலருஞ் சாந்தும் மணிபுனை கலனு மின்றாய்\nவெள்ளிய துடையோன் றாகி வென்றவ ருருவ மேலார்\nகொள்ளிய லமைந்த கோலக் குல்லக வேடங் கொண்ட\nவள்ளலு மடந்தை தானும் வளநகர் மருளப் புக்கார்.\n28) வில்லின தெல்லைக் கண்ணால் நோக்கிமெல் லடிகள் பாவி\nநல்லருள் புரிந்து யி¢ர்க்கண் ணகைமுத லாய நாணி\nயில்லவ ரெதிர்கொண் டீயி னெதிர்கொளுண்டியரு மாகி\nநல்லற வமுத முண்டார் நடந்தனர் வீதி யூடே.\nமன்னவனேவல் பெற்ற சண்டகருமன் இளைஞர்களைக் கண்டு கலங்குதல்\n29) அண்டல ரெனினுங் கண்டா லன்புவைத் தஞ்சு நீரார்க்\nகண்டனன் கண்டு சண்ட கருமனும் மனங்க லங்காப்\nபுண்டரீ கத்தின் கொம்பும் பொருவில்மன் மதனும் போன்று\nகொண்டிளம் பருவ மென்கொல் குழைந்திவண் வந்த தென்றான்.\nஇளைஞரைப் பலியிடப் பிடித் தேகுதல்\n30) எனமனத் தெண்ணி நெஞ்சத் திரங்கியும் மன்ன னேவல்\nதனைநினைந் தவர்க டம்மைத் தன்னுழை யவரின் வவ்விச்\nசினமலி தேவி கோயிற் றிசைமுக மடுத்துச் சென்றான்.\nஇனையது பட்ட தின்றென் றிளையரு மெண்ணி னாரே.\n31) வன்சொல்வாய் மறவர் சூழ மதியமோர் மின்னொ டொன்றித்\nதன்பரி வேடந் தன்னுள் தானனி வருவ தேபோல்\nஅன்பினா லையன் றங்கை யஞ்சுத லஞ்சி நெஞ்சில்\n32) நங்கை யஞ்சல் நெஞ்சி னமக்கிவ ணழிவொன் றில்லை\nயிங்குநம் முடம்பிற் கேதமெய்துவ திவரி னெய்தின்\nஅங்கதற் கழுங்க லென்னை யதுநம தன்றென் றன்றோ\nமங்கையா மதனை முன்னே மனத்தினில்விடுத்ததென்றான்\n33) அஞ்சின மெனினு மெய்யே யடையபவந் தடையு மானால்\nஅஞ்சுத லதனி னென்னை பயனமக் கதுவு மன்றி¢\nஅஞ்சுதற் றுன்பந் தானே யல்லது மதனிற் சூழ்ந்த\nநஞ்சன வினைக ணம்மை நாடொறு நலியு மென்றான்.\n34) அல்லது மன்னை நின்னோ டியானுமுன் னனேக வாரந்\nதொல்வினை துரப்ப வோடி விலங்கிடைச் சுழன்ற போழ்தின்\nநல்லுயி¢ர் நமர்க டாமே நலிந்திட விளிந்த தெல்லாம்\nமல்லன்மா தவனி னாமே மறித்துணர்ந் தனமு மன்றோ.\n35) கறங்கென வினையி னோடிக் கதியொரு நான்கி னுள்ளும்\nபிறந்தநாம் பெற்ற பெற்ற பிறவிகள் பேச லாகா\nஇறந்தன விறந்து போக வெய்துவ தெய்திப் பின்னும்\nபிறந்திட விறந்த தெல்லா மிதுவுமவ் வியல்பிற் றேயாம்.\n36) பிறந்தநம் பிறவிதோறும் பெறுமுடம் பவைகள் பேணாத்\nதுறந்தறம் புணரின் நம்மைத் தொடர்ந்தன வல்ல தோகாய்\nசிறந்ததை யிதுவென் றெண்ணிச் செம்மையே செய்யத் தாமே\nஇறந்தன விறந்த காலத் தெண்ணிறந்தன களெல்லாம்.\n(இதுமுதல் நான்கு கவிகளால் நான்கு கதிகளிலும் உயிர்களடையும் வரலாற்றைக் கூறுவார்)\n37) முழமொரு மூன்றிற் றொட்டு மூரிவெஞ் சிலைக ளைஞ்ஞூ\nறெழுமுறை பெருகி மேன்மே லெய்திய வுருவ மெல்லாம்\nஅழலினுள் மூழ்கி யன்ன வருநவை நரகந் தம்முள்\nஉழைவிழி நம்மொ டொன்றி யொருவின வுணர லாமோ.\n38) அங்குலி யயங்கம் பாக மணுமுறை பெருகி மேன்மேல்\nபொங்கிய வீரைஞ் ஞூறு புகைபெறு முடையு டம்பு\nவெங்கனல் வினையின் மேனாள் விலங்கிடைப் புக்கு வீழ்ந்து\nநங்களை வந்து கூடி நடந்தன வனந்த மன்றோ.\n39) ஓரினார் முழங்கை தன்மே லோரொரு பதேசமேறி\nமூரிவெஞ் சிலைகண் மூவி ராயிர முற்ற வுற்ற (விட்ட\nபாரின்மேல் மனிதர் யாக்கை பண்டுநாங் கொண்டு\nவாரிவாய் மணலு மாற்றா வகையின வல்ல வோதான்.\n40) இருமுழ மாதி யாக வெய்திய வகையி னோங்கி\nவருசிலை யிருபத் தைந்தின் வந்துறு மங்க மெல்லாந\nதிருமலி தவத்திற் சென்று தேவர்தமுலகிற் பெற்ற(றோ.\nதொருவரா லுரைக்க லாமோ வுலந்தன வனந்தமன்\nதேவ நரக யாக்கையின் விருப்பும் வெறுப்பும்\n41) துன்பகா ரணமி தென்றே துடக்கறு கெனவுஞ் துஞ்சா\nஅன்புறா நரகர் யாக்கை யவைகளு மமரர் கற்பத்\nதின்பக்காரணமி தென்றே யெம்முட னியல்க வென்றே\nஅன்புசெய் தனக டாமு மழியுநா ளழியு மன்றே.\n42) வந்துடன் வணங்கும் வானோர் மணிபுனை மகுடகோடி\nதந்திரு வடிக ளேந்துந் தமனிய பீட மாக\nஇந்திர விபவம் பெற்ற விமையவ ரிறைவ ரேனுந்\nதந்திரு வுருவம் பொன்றத் தளர்ந்தன ரனந்த மன்றோ.\n43) மக்களின் பிறவி யுள்ளும் மன்னர்தம் மன்ன ராகித்\nதி¢க்கெலா மடிப்ப டுத்துந் திகிரியஞ் செல்வ ரேனும்\nஅக்குலத் துடம்பு தோன்றி யன்றுதொட் டின்று காறும்\nஒக்கநின் றார்கள் வையத் தொருவரு மில்லை யன்றே.\n44) ஆடைமுன் னுடீஇய திட்டோ ரந்துகி லசைத்த லொன்\nமாடமுன் னதுவி டுத்தோர் வளமனை புதிதின் வாழ்தல் [றோ\nநாடினெவ் வகையு மஃதே நமதிறப் பொடுபி றப்பும்\nபாடுவ தினியென் நங்கை பரிவொழிந் திடுக வென்றான்.\nஅபயமதி தன் உள்ளக்கிடக்கையே வெளியிடல்\n45) அண்ணனீ யருளிற் றெல்லா மருவருப் புடைய மெய்யின்\nநண்ணிய நமதென் னுள்ளத் தவர்களுக் குறுதி நாடி\nவிண்ணின்மே லின்ப மல்லால் விழைபயன் வெறுத்துநின்ற\nகண்ணனாய் நங்கட் கின்ன கட்டுரை யென்னை யென்றாள்.\n46) அருவினை விளையு ளாய அருந்துயர்ப் பிறவி தோறும்\nவெருவிய மனத்து நம்மை வீடில விளைந்த வாறுந்\nதிருவுடை யடிக டந்த திருவறப் பயனுந் தேறி (டோ.)\nவெருவிநாம் விடுத்த வாழ்க்கை விடுவதற் கஞ்ச லுண்\n47) பெண்ணுயி ரௌ¤ய தாமே பெருந்திற லறிவும் பேராத்\nதிண்மையு முடைய வல்ல சிந்தையி னென்ப தெண்ணி\nஅண்ணனீ யருளிச் செய்தா யன்றிநல் லறத்திற்காட்சி\nகண்ணிய மனத்த ரிம்மைக் காதலு முடைய ரோதான்.\n48) இன்றிவ ணைய வென்க ணருளிய பொருளி தெல்லாம்\nநன்றென நயந்து கொண்டே னடுக்கமு மடுத்த தில்லை\nஎன்றெனக் கிறைவ னீயே யெனவிரு கையுங் கூப்பி\nஇன்றுயான் யாது செய்வ தருளுக தெருள வென்றாள்.\n49) ஒன்றிய வுடம்பின் வேறாம் உயிரின துருவ முள்ளி\nநன்றென நயந்து நங்கள் நல்லறப் பெருமை நாடி\nவென்றவர் சரண மூழ்கி விடுதுநம் முடல மென்றான்\nநன்றிது செய்கை யென்றே நங்கையும் நயந்த கொண்\nஇருவரும் உயிரின் இலக்கணம் உன்னுதல்.\n50) ‘அறிவொடா லோக முள்ளிட் டனந்தமா மியல்பிற் றாகி\nஅறிதலுக் கரிய தாகி யருவமா யமல மாகிக் (வேறா\nகுறுகிய தடற்றுள் வாள்போற் கொண்டிய லுடம்பின்\nயிறுகிய வினையு மல்ல தெமதியல் பென்று நின்றார்.‘\nஇருவரும் மும்மணிகளை எண்ணி மகிழ்தல்\n51) உறுதியைப் பெரிது மாக்கி யுலகினுக் கிறைமை நல்கிப்\nபிறவிசெற் றரிய வீட்டின் பெருமையைத் தருதலானும்\nஅறிவினிற் றெளிந்த மாட்சி யரதனத் திரய மென்னும்\nபெறுதலுக் கரிய செல்வம் பெற்றனம் பெரிதுமென்றார்.\n52) ஈங்குநம் மிடர்க டீர்க்கு மியல்பினார் நினைது மேலிவ்\nவோங்கிய வுலகத் தும்ப ரொளிசிகாமணியி னின்றார்\nவீங்கிய கருமக் கேட்டின் விரிந்தவெண் குணத்த ராகித்\nதீங்கெலா மகற்றி நின்ற சித்தரே செல்லல் தீர்ப்பா£.¢\n53) பெருமலை யனைய காதிப் பெரும்பகை பெயர்த்துப்பெற்ற\nதிருமலி கடையி னான்மைத் திருவொடு திளைப்பரேனும்\nஉரிமையி னுயிர்கட் கெல்லா மொருதனி விளக்கமாகித்\nதிருமொழியருளுந் தீர்த்த கரர்களே துயர்க டீர்ப்பார்.\n54) ஐவகை யொழுக்க மென்னு மருங்கல மொருங் கணிந்தார\nமெய்வகை விளக்கஞ் சொல்லி நல்லற மிகவ ளிப்பார்\nபவ்வியர் தம்மைத் தம்போற் பஞ்சநல் லொழுக்கம் பாரித்\nதவ்விய மகற்றந் தொல்லா சிரியரெம் மல்ல றீர்ப்பார்.\n55) அங்க நூலாதி யாவு மரிறபத் தெரிந்து தீமைப்\nபங்கவிழ் பங்க மாடிப் பரமநன் னெறிப யின்றிட்\nடங்கபூ வாதி மெய்ந்நூ லமிழ்தகப் படுத்த டைந்த\nநங்களுக் களிக்கு நீரார் நம்வினை கழுவு நீரார்.\n56) பேதுறு பிறவி போக்கும் பெருந்திரு வுருவுக் கேற்ற\nகோதறு குணங்கள் பெய்த கொள்கல மனைய ராகிச்\nசேதியின் நெறியின வேறு சிறந்தது சிந்தை செய்யாச்\nசாதுவ ரன்றி யாரே சரண்நமக் குலகி னாவார்.\n57) இனையன நினைவை யோரு மிளைஞரை விரைவிற் கொண்டு\nதனைர சருளும் பெற்றிச் சண்டனச் சண்ட மாரி\nமுனைமுக வாயிற் பீட முன்னருய்த் திட்டு நிற்பக\nகனைகழ லரச னையோ கையில்வா ளுருவி னானே.\n58) கொலைக்களங் குறுகி நின்றுங் குலுங்கலர் டம்மால்\nஇலக்கண மமைந்த மெய்ய ரிருவரு மியைந்து நிற்ப\nநிலத்திறை மன்னன் வாழ்க நெடிதென வுரைமி னென்றார்.\nமலக்கிலா மனத்தர் தம்வாய் வறியதோர் முறுவல் செய்தார்.\n59) மறவியின் மயங்கி வையத் துயிர்களை வருத்தஞ் செய்யா\nதறவியன் மனத்தை யாகி யாருயிர்க் கருள் பரப்பிச்\nசிறையன பிறவி போக்குந் திருவற மருவிச் சென்று\nநிறைபுக முலகங் காத்து நீடுவாழ்க கென்று நின்றார்.\n60) நின்றவர் தம்மை நோக்கி நிலைதளர்ந் திட்டு மன்னன்(கொல்\nமின்றிகழ் மேனி யார்கொல் விஞ்சையர் விண்ணுளார்\nஅன்றியில் வுருவம் மண்மே லவர்களுக் கரிய தென்றால்\nநின்றவர் நிலைமை தானு நினைவினுக் கரிய தென்றான்\nஅச்சமின்மை, நகைத்தல் ஆகிய இவற்றின் காரணம் வினாவிய வேந்தனுக்கு இளைஞர் விடையிறுத்தல்\n61) இடுக்கண்வந் துறவு மெண்ணா தெரிசுடர் விளக்கி னென் [கொல்\nநடுக்கமொன் றின்றி நம்பா னகுபொருள் கூறு கென்ன\nஅடுக்குவ தடுக்கு மானா லஞ்சுதல் பயனின் றென்றே\nநடுக்கம தின்றி நின்றாம் நல்லறத் தௌ¤வு சென்றாம்.\n62) முன்னுயி ருருவிற் கேத முயன்றுசெய் பாவந் தன்னா\nலின்னபல் பிறவி தோறு மிடும்பைக் டொடர்ந்து வந்தோம்\nமன்னுயிர்க் கொலையி னாலிம் மன்னன்வாழ் கென்னு\nஎன்னதாய் விளையு மென்றே நக்கன மெம்மு ளென்றான்.\nஅங்குக் குழுமியுள்ள நகரமாந்தர் வியத்தல்\n63) கண்ணினுக் கினிய மேனி காளைதன் கமல வாயிற்\nபண்ணினுக் கினிய சொல்லைப் படியவர் முடியக் கேட்டே\nஅண்ணலுக் கழகி தாண்மை யழகினுக் கமைந்த தேனும்\nபெண்ணினுக் கரசி யாண்மை பேசுதற் கரிய தென்றார்.\n64) மன்னனு மதனைக் கேட்டே மனமகிழ்ந் தினிய னாகி\nஎன்னைநும் பிறவி முன்ன ரிறந்தன பிறந்து நின்ற\nமன்னிய குலனு மென்னை வளரிளம் பருவந் தன்னில்\nஎன்னைநீ ரினைய ராகி வந்தது மியம்பு கென்றான்.\n65) அருளுடை மனத்த ராகி யறம்புரிந் தவர்கட் கல்லால்\nமருளுடை மறவ ருக்கெம் வாய்மொழி மனத்திற்சென்று\nபொருளியல் பாகி நில்லா புரவல கருதிற் றுண்டேல்\nஅருளியல் செய்து செல்க ஆகுவ தாக வென்றான்.\nவேந்தன், கருணைக்குப் பாத்திரனாகி மீண்டும் வினவல்\n66) அன்னண மண்ணல் கூற வருளுடை மனத்த னாகி\nமன்னவன் றன்கை வாளு மனத்திடை மறனு மாற்றி\nஎன்னினி யிறைவனீயே யெனக்கென விறைஞ்சிநின்று\nபன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவு மென்றான்.\n67) மின்னொடு தொடர்ந்து மேகம் மேதினிக் கேதம் நீங்கப்\nபொன்வரை முன்னர் நின்று புயல்பொழிந் திடுவதேபோல்\nஅன்னமென் னடையி னாளு மருகணைந் துருகும் வண்ண\nமன்னவ குமரன் மன்னற் கறமழை பொழிய லுற்றான்\nஇதுமுதல் மூன்றுகவிகளால் இவ்வற வுரையின் பயன் கூறுகின்றார்.\n68) எவ்வள விதனைக் கேட்பா ரிருவினை கழுவு நீரார்\nஅவ்வள வவருக் கூற்றுச் செறித்துட னுதிர்ப்பை யாக்கும்\nமெய்வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டையெய்துஞ்\nசெவ்விய ராகச் செய்து சிறப்பினை நிறுத்தும் வேந்தே.\n69) மலமலி குரம்பை யின்கண் மனத்தெழு விகற்பை மாற்றும்\nபுலமவி போகத் தின்கண் ணாசையை பொன்று விக்கும்\nகொலைமலி கொடுமை தன்னைக் குறைத்திடு மனத்திற் கோ\nசிலைமலி நுதலி னார்தங் காதலிற் றீமை செப்பும்.\n70) ‘புழுப் பிண்ட மாகி புறஞ் செய்யுந் தூய்மை\nவிழுப் பொருளை வீறழிப்பதாகி - அழுக் கொழுகும்\nஒன்பது வாயிற்றா மூன்குரம்பை மற்றிதனா\nவின்பமதா மென்னா திழித் துவர்மின்‘\n71) பிறந்தவர் முயற்சி யாலே பெறுபய னடைவ ரல்லா\nலிறந்தவர் பிறந்த தில்லை யிருவினை தானு மில்லென\nறறைந்தவ ரறிவி லாமை யதுவிடுத் தறநெ றிக்கட்\nசிறந்தன முயலப் பண்ணுஞ் செப்புமிப் பொருண்மை\nஇளைஞர் தம் பழம் பிறப்பு முதலியன அறிந்த வரலாறு கூறல்\n72) அறப்பொருள் விளைக்குங் காட்சி யருந்தவ ரருளிற் றன்றிப்\nபிறப்புணர்ந் ததனின் யாமே பெயர்த்துணர்ந் திடவும் பட்ட\nதிறப்புவ மிதன்கட் டேற்ற மினிதுவைத் திடுமி னென்றான்\nஉறப்பணிந் தெவ முள்ளத் துவந்தனர் கேட்க லுற்றார்.\n73 ) வளவயல் வாரியின் மலிந்த பல்பதி\nஅளவறு சனபத மவந்தி யாமதின்\nவிளைபய னமரரும் விரும்பு நீர்மைய\nதுளதொரு நகரதுஞ் சயினி யென்பவே.\n74) கந்தடு களிமத யானை மன்னவன்\nஇந்திர னெனுந்திற லசோக னென்றுளன்\nசந்திர மதியெனு மடந்தை தன்னுடன்\nஅந்தமி லுவகையி னமர்ந்து வைகுநாள்\nஇக்காப்பியத் தலைவனான யசோதரன் பிறப்பு\n75) இந்துவோ ரிளம்பிறை பயந்த தென்னவே\nசந்திர மதியொரு தனயற் றந்தனள்\nஎந்துயர் களைபவ னெசோத ரன்னென\nநந்திய புகழவ னாம மோதினான்.\n76) இளங்களி றுழுவையி னேத மின்றியே\nவளங்கெழு குமரனும் வளர்ந்து மன்னனாய்\nவிளங்கிழை யமிழ்தமுன் மதியை வேள்வியால்\nஉளங்கொளப் புணர்ந்துட னுவகை யெய்தினான்.\n77) இளையவ ளெழினல மேந்து கொங்கையின்\nவிளைபய னெசோதரன் விழைந்து செல்லுநாள\nகிளையவ ருவகையிற் கெழும வீன்றனள்\nவளையவ ளெசோமதி மைந்தன் றன்னையே.\nஇதுமுதல் நான்கு கவிகளால் அசோகன் துறவெண்ணம்நிறைதல் கூறுகின்றார்.\n78) மற்றோர்நாள் மன்னவன் மகிழ்ந்து கண்ணடி\nபற்றுவா னடிதொழ படிவ நோக்குவான்\nஒற்றைவார் குழன்மயி ருச்சி வெண்மையை\nயுற்றுறா வகையதை யுளைந்து கண்டனன்.\n79) வண்டளிர் புரைதிரு மேனி மாதரார\nகண்டக லுறவரு கழிய மூப்பிது\nஉண்டெனி லுளைந்திக லுருவ வில்லிதன்\nவண்டுள கணைபயன் மனிதர்க் கென்றனன்.\n80) இளமையி னியல்பிது வாய வென்னினிவ்\nவளமையி லிளமையை மனத்து வைப்பதென்\nகிளைமையு மனையதே கெழுமு நம்முளத\nதளைமையை விடுவதே தகுவ தாமினி.\n81) முந்துசெய் நல்வினை முளைப்ப வித்தலை\nசிந்தைசெய் பொருளொடு செல்வ மெய்தினாம்\nமுந்தையின் மும்மடி முயன்று புண்ணிய\nமிந்திர வுலகமு மெய்தற் பாலாதே.\n82) இனையன நினைவுறீஇ யசோதர னெனுந்\nதனையனை நிலமகட் டலைவ னாகெனக\nகனை மணி வனைமுடி கவித்துக் காவலன\nபுனைவளை மதிமதி புலம்பப் போயினான்.\n83) குரைகழ லசோகன் மெய்க் குணதரற் பணிந்\nதரைசர்க ளைம்பதிற் றிருவர் தம்முடன\nஉரைசெய லருந்தவத் துருவு கொண்டுபோய்\nவரையுடை வனமது மருவி னானரோ.\n84) எரிமணி யிமைக்கும் பூணா னிசோதர னிருநி லத்துக்\nகொருமணி திலதம் போலு முஞ்சயி னிக்கு நாதன்\nஅருமணி முடிகொள் சென்னி யரசடிப் படுத்து யர்ந்த\nகுருமணி குடையி னீழற் குவலயங் காவல் கொண்டான்.\n85) திருத்தகு குமரன் செல்வச் செருக்கினால் நெருக்குப்பட்டு\nமருத்தெறி கடலிற் பொங்கி மறுகிய மனத்த னாகின்றி\nஉருத்தெழு சினத்திற் சென்ற வுள்ளமெய் மொழியோடொ\nஅருத்திசெய் தருத்த காமத் தறத்திற மறத் துறந்தான்.\n86) அஞ்சுத லிலாத வெவ்வ ரவியமே லடர்த்துச் சென்று\nவஞ்சனை பலவு நாடி வகுப்பன வகுத்து மன்னன்\nபுஞ்சிய பொருளு நாடும் புணர்திறம் புணர்ந்து நெஞ்சில்\nதஞ்சுத லிலாத கண்ணன் றுணிவன துணிந்து நின்றான்\n87) தோடலார் கோதை மாதர் துயரியிற் றொடுத் தெடுத்தப் கால்\nபாடலொ டியைந்த பண்ணி னிசைச்சுவைப் பருகிப்பல்\nஊடலங் கினிய மின்னி னொல்கிய மகளி ராடும\nநாடகம் நயந்து கண்டும் நாள்சில செல்லச் சென்றான்.\n88) மற்றோர்நாள் மன்னர் தம்மை மனைபுக விடுத்துமாலைக\nகொற்றவே லவன்றன் கோயிற் குளிர்மணிக் கூடமொன்றிற\nசுற்றுவார் திரையிற் றூமங் கமழ்துயிர் சேக்கை துன்னி\nகற்றைவார் கவரி வீசக் களிசிறந் தினிதி ருந்தான்.\n89) சிலம்பொடு சிலம்பித் தேனுந் திருமணி வண்டும் பாடக்\nகலம்பல வணிந்த வல்குற் கலையொலி கலவி யார்ப்ப\nநலம்கவின் றினிய காமர் நறுமலர்த் தொடைய லேபோல்\nஅலங்கலங் குழல்பின் றாழ வமிழ்தமுன் மதிய ணைந்தாள்.\n90) ஆங்கவ ளணைந்த போழ்தி னைங்கணைக் குரிசி றந்த\nபூங்கணை மாரி வெள்ளம் பொருதுவந் தலைப்பப் புல்லி\nநீங்கல ரொருவ ருள்புக் கிருவரு மொருவ ராகித்\nதேங்கம ழமளி தேம்பச் செறிந்தனர் திளைத்துவிள்ளா£.¢\n91) மடங்கனிந் தினிய நல்லாள் வனமுலைப் போக மெல்லாம\nஅடங்கல னயர்ந்து தேன்வா யமிர்தமும் பருகி யம்பொற்\nபடங்கடந் தகன்ற வல்குற் பாவையே புணைய தாக\nவிடங்கழித் தொழிவி லின்பக் கடலினுண் மூழ்கி னானே.\nஇருவரும் இன்பம் நுகர்ந்தபின் கண் உறங்கல்.\n92) இன்னரிச் சிலம்புந் தேனு மெழில்வளை நிரையு மார்ப்ப\nபொன்னவிர் தாரோ டாரம் புணர்முலை பொருகு பொங்க்\nமன்னனு மடந்தை தானு மதனகோ பத்தின் மாறாய்த்றே\nதொன்னலந் தொலைய வுண்டார் துயில்கொண்ட விழிகளன்\nபண்ணிசையைக் கேட்ட அரசி துயிலெழல்\n93) ஆயிடை யத்தி கூடத் தயலெழுந் தமிர்த மூறச்\nசேயிடைச் சென்றோர் கீதஞ் செவிபுக விடுத்த லோடும\nவேயிடை தோளி மெல்ல விழித்தனள் வியந்த நோக்காத்\nதீயிடை மெழுகி னைந்த சிந்தையி னுருகினாளே.\n94) பண்ணினுக் கொழுகு நேஞ்சிற் பாவையிப் பண்கொள் செவ்\nஅண்ணலுக் கமிர்த மாய வரிவையர்க்¢ குரிய போகம்\nவிண்ணினுக் குளதென் றெண்ணி வெய்துயிர்த் துய்தல் செல்\nமண்ணினுக் கரசன் றேவி மதிமயக் குற்றிருந் தாள்.\n95) மின்னினு நிலையின் றுள்ளம் விழைவுறின் விழைந்த யாவுந\nதுன்னிடும் மனத்தின் தூய்மை சூழ்ச்சியு மொழிய நிற்கும்\nபின்னுறு பழியிற் கஞ்சா பெண்ணுயிர் பெருமை பேணா\nஎன்னுமிம் மொழிகட் கந்தோ விலக்கிய மாயி னாளே\nகுணவதி என்னுந் தோழி அரசியை உற்றத வினாவுதல்\n96) துன்னிய விரவு நீங்கத் துணைமுலை தமிய ளாகி\nயின்னிசை யவனை நெஞ்சத் திருத்தின ளிருந்த வெல்லை\nதுன்னின டொழி துன்னித் துணைவரிற் றமிய ரேபோன்\nறென்னிது நினைந்த துள்ளத் திறைவிநீ யருளு கென்றாள்.\nஅரசி தன் கருத்தினைக் குறிப்பாகத் தெரிவித்தல்\n97) தவழுமா மதிசெய் தண்டார் மன்னவன் றகைமை யென்னுங்\nகவளமா ரகத்தென் னுள்ளக் கருங்களி மதநல் யானை\nபவளவய் மணிக்கை கொண்ட பண்ணிய றோட்டி பற்றித்\n¢துவளுமா றொருவ னெல்லி தொடங்கின னோவ வென்றாள்.\nதோழி அறிந்தும் அறியாள் போலக் கூறல்.\n98) அங்கவ ளகத்துச் செய்கை யறிந்தன னல்லளே போல்\nகொங்கவிழ் குழலி மற்றக் குணவதி பிறிது கூறும்\nநங்கைநின் பெருமை நன்றே நனவெனக் கனவிற் கண்ட\n¢பங்கம துள்ளி யுள்ளம் பரிவுகொண்டனையென் னென்றாள்.\nஅரசி மீண்டும் தன் கருத்தை வெளிப்படையாகக் கூற, தோழி அஞ்சுதல்.\n99) என்மனத் திவரு மென்னோ யிவணறிந் திலைகொ லென்றே\nதன்மனத் தினைய வட்குத் தானுரைத் திடுத லோடும்\nநின்மனத் திலாத சொல்லை நீபுனைந் தருளிற் றென்கொல்\nசின்மலர்க் குழலி யென்றே செவிபுதைத் தினிது சொன்னாள்.\nஅரசி ஆற்றாமையால் உயிர்விடுவேன் என்றல்.\n100) மாளவ பஞ்ச மப்பண் மகிழ்ந்தவ னமுத வாயிற்\nகேளல னாயி னாமுங் கேளல மாது மாவி\nநாளவ மாகி யின்னே நடந்திடு நடுவொன் றில்லை\nவாளள வுண்கண் மாதே மறுத்துரை மொழியி னென்றாள்.\nஅரசி தன் எண்ணத்திற்குத் தோழி மறுத்துக் கூறாவண்ணம் புகழுதல்.\n101) என்னுயிர்க் கரண நின்னோ டின்னிசை புணர்த்த காளை\nதன்னின்மற் றொருவ ரில்லை தக்கது துணிக வென்ன\nஎன்னுயிர்க் கேத மெய்தி னிதுபழி பெருகு மென்றே\nதுன்னும்வா யவளோ டெண்ணித் தோழியு முன்னி னாளே.\nதோழி, பாகனைக் கண்டு மீளல்.\n102) மழுகிரு ளிரவின் வைகி மாளவ பஞ்ச மத்தேன்\nஒழுகிய மிடற்றோர் காளை யுள்ளவன் யாவ னென்றே\nகழுதுரு வவனை நாடிக் கண்டனள் கண்டு காமத் (டாள்\nதொழுகிய வுள்ளத் தையற் கொழியுமென் றுவந்து மீண்\n(மூன்று கவிகளால்) தோழி, பாகனின் வடிவு கூறல்\n103) மன்னன்மா தேவி நின்னை வருத்துவான் வகுத்த கீதத்\nதன்னவ னத்தி பாக னட்டமா பங்க னென்பான் (டேன்\nறன்னைமெய் தெரியக் கண்டே தளர்ந்துகண் புதைத்து மீண்\nஎன்னைநீ முனிதி யென்றிட் டிசைக்கல னவற்கி தென்றாள்..\n104) நரம்புகள் விசித்த மெய்ய னடையினில் கழுதை நைந்தே\nதிரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவு சீரிற்\nகுரங்கினை யனைய கூனன் குழிந்துபுக் கழிந்த கண்ணன்\nநெருங்கலு நிரலு மின்றி நிமிர்ந்துள சிலபல் லென்றாள்.\n105) பூதிகந் தத்தின் மெய்யிற் புண்களுங் கண்கள் கொள்ளா\nசாதியுந் தக்க தன்றா லவன்வயிற் றளரு முள்ளம்\nநீதவிர்ந் திட்டு நெஞ்சி னிறையினைச் சிறைசெய் கென்றாள்\nகோதவிழ்ந் திட்ட வுள்ளக் குணவதி கொம்ப னாளே\nஅமிர்தமதி ஊழின்வலியால் தன் மனம் காதலித்ததைத் தோழிக்குக் கூறல்\n106) என்றலு மிவற்றி னாலென் னிறைவளை யவன்க ணார்வம\n¢சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலுந் தேசும\nஒன்றிய வழகுங் கல்வி யொளியமை குலத்தோ டெல்லாம்\nநின்றுசெய் பயனு நல்லார் நெஞ்சமும் பெறுத லன்றோ\n107) காரியம் முடிந்த பின்னுங் காரண முடிவு காணல்\nகாரிய மன்றி தென்றே கருதிடு கடவுட் காமன்\nஆருழை யருளைச் செய்யு மவனமக் கனைய னாக்\nநேரிழை நினைந்து போகி நீடலை முடியி தென்றாள்.\n108) தேவிநீ கமலை யாவாய் திருவுளத் தருளப் பட்டான்\nஆவிசெல் கின்ற வெந்நோ யருநவை ஞமலி யாகும்\nபூவின்வார் கணைய னென்னே புணர்த்தவா றிதனையெ\nநாவினா லுளைந்து கூறி நடுங்குபு நடுங்கி நின்றாள்.\nஇக் காப்பியத்தின் ஒருநீதியினை ஆசிரியர் தோழியின் வாயிலாகக் கூறுகின்றார்.\n109) ஆடவ ரன்றி மேலா ரருவருத் தணங்க னாருங்¢1\nகூடலர் துறந்து நோன்மைக் குணம்புரிந் துயர்தற் காகப\nபீடுடை யயனார் தந்த பெருமக ளிவளென்றுள்ளே\nதோடலார் குழலிதோழி துணிந்தனள் பெயர்த்துச் சென்¢ .\n110) தனிவயி னிகுளை யானே தரப்படு சார னோடு\nகனிபுரை கிளவி காமங் கலந்தனள் கனிந்து செல்நாள்\nமுனிவினை மன்னன் றன்மேல் முறுகின ளொழுகு முன்போ\nலினியவ ளல்ல ளென்கொ லெனமனத் தெண்ணி னானே..\nமன்னனின் பொய்யுறக்க முணராத அரசியின் செயல்\n111) அரசவை விடுத்து மெய்யா லறுசின னொப்ப மன்னன்\nஉரையல னமளி தன்மே லுறங்குதல் புரிந்த போழ்தின்\nவிரைகமழ் குழலி மேவி மெய்த்துயி லேன்று காமத்\nதுறையினள் பெயர்ந்து தோழி குறியிடந் துன்னி னாளே.\nமன்னன், மனைவியின் செயலைக் காணப் பின்தொடர்தல்.\n112) துயிலினை யொருவி மன்னன் சுடர்க்கதிர் வாள்கை யேந்தி¢\nமயிலினை வழிச்செல் கின்ற வாளரி யேறு போலக்\nகயல்விழி யவடன் பின்னே கரந்தன னொதுங்கி யாங்கண்\nசெயலினை யறிது மென்று செறிந்தனன் மறைந்து நின்றான்.\nஅரசி தாழ்த்துவந்ததற்காகப் பாகன் வெகுளல்\n113) கடையனக் கமலப் பாவை கருங்குழல் பற்றிக் கையால்\nஇடைநிலஞ் செல்ல வீர்த்திட் டிருகையி னாலு மோச்சிப்¢\nபுடைபல புடைத்துத் தாழ்த்த பொருளிது புகல்க வென்றே.\nதுடியிடை துவள வீழ்த்து நிலத்திடைத் துகைத்திட்டானே\n114) இருளினா லடர்க்கப் பட்ட வெழின்மதிக் கடவுள் போல்\nவெருளியான் மதிப்புண் டையோ விம்மிய மிடற்ற ளாகித்¢\nதெருள்கலா ளுரையு மாடாள் சிறிதுபோ தசையக் கண்டே ¢\nமருளிதான் மயங்கி மாதர் மலரடி சென்னி வைத்தான்.\nஅரசி மூர்ச்சை தௌ¤ந்து காலம் கடந்ததற்குக்காரணம் கூறல்\n115) தையலாள் மெல்லத் தேறிச் சாரனை மகிழ்ந்து நோக்கி\nவெய்யநீ முனிவு செல்லல் மேதினிக் கிறைவன் றன்னோ¢\nவிடையவா சனத்தி னும்ப ரரசவை யிருந்து கண்டாய் [றாள்.\nவெய்யபா வங்கள்2 செய்தேன் விளம்பலன் விளைந்த தென்¢\n116) பொற்பகங் கழுமி யாவும் புரந்தினி தரந்தை தீர்க்குங்\nகற்பகங் கரந்து கண்டார் கையகன் றிடுத லுண்டோ\nஎற்பகங் கொண்ட காத லெனக்கினி நின்னின் வேறோர்\nசொற்பகர்ந் தருளு காளை துணைவரா பவரு முண்டோ.\nமறைந்து நின்ற மன்னனின் செயல்\n117) என்றலு மேனை மன்ன னெரியெழ விழித்துச் சீறிக்\nகொன்றிவர் தம்மை வாள்வாய்க் கூற்றுண விடுவ லென்றே\nயொன்றின னுணர்ந்த துள்ளத் துணர்ந்தது கரத்து வாளும்\nசென்றிடை விலக்கி நின்றோர் தௌ¤ந்துணர் வெழுந்ததன்றே\n118) மாதரா ரெனைய ரேனும் வதையினுக் குரிய ரல்லர்\nபேதைதா னிவனும் பெண்ணி னனையனே பிறிது மொன்\nடேதிலார் மன்னர் சென்னி யிடுதலுக் குரிய வாளிற் (றுண்\nறீதுசெய் சிறுபுன் சாதி சிதைத்தலுந் திறமன் றென்றான்.\nமன்னன் காமத்தாலாகுந் தீங்குகளைக் கருதுதல்.\n120) எண்ணம தலாமை பண்ணு மிற்பிறப் பிடிய நூறும்\nமண்ணிய புகழை மாய்க்கும் வரும்பழி வளர்க்கும் மானத்\nகண்ணொடு கலக்கு மற்றிக் கடைப்படுகாம மென்றான்.\n121) உருவினொ டழகு மொளியமை குலனும் பேசின்\nதிருமக ளனைய மாத ரிவளையுஞ் சிதையச் சீறிக்\nகருமலி கிருமி யன்ன கடைமகற் கடிமை செய்த\nதுருமதி மதனன் செய்கை துறப்பதே சிறப்ப தென்றான்\n122) மண்ணியல் மடந்தை தானு மருவினர்க் குரிய ளல்லள்\nபுண்ணிய முடைய நீரார் புணர்ந்திடப் புணர்ந்து நீங்கும்\nபெண்ணிய லதுவ தன்றோ பெயர்கமற் றிவர்கள் யாமும்\nகண்ணிய விவர்க் டம்மைக் கடப்பதே கரும மென்றான்.\nமன்னன் தன்உள்ளக் கிடக்கையை மறைத்திருத்தல்.\n124) மற்றைநாள் மன்னன் முன்போல் மறைபுறப் படாமை\nசுற்றமா யவர்கள் சூழத் துணிவில னிருந்த வெல்லை [யின்பச\nமற்றுமா மன்னன் றேவி வருமுறை மரபின் வந்தே\nகற்றைவார் குழலி மெல்லக் காவலன் பாலி ருந்தாள்.\n125) நகைவிளை யாடன் மேவி நரபதி விரகி னின்றே\nமிகைவிளை கின்ற நீல மலரினின் வீச லோடும்\n¤புகைகமழ் குழலி சோர்ந்து பொய்யினால் மெய்யை வீழ்த்\nமிகைகமழ் நீரிற் றேற்ற மெல்லிய றேறி னாளே.\n126) புரைவிரை தோறு நீர்சோர் பொள்ளலிவ் வுருவிற் றாய\nவிருநிற மலரி னாலின் றிவளுயி ரேக லுற்ற\nதரிதினில் வந்த தின்றென் றவளுட னசதி யாடி\nவிரகினில் விடுத்து மன்னன் வெய்துயிர்த் தனனி ருந்தான்.\n127) மணிமரு ளுருவம் வாடி வதனபங் கயமு மாறா\nவணிமுடி யரச ரேறே யழகழிந் துளதி தென்கோ¢\nபிணியென வெனது நெஞ்சிற் பெருநவை யுறுக்குமைய\nதுணியலெ னுணரச் சொல்வாய் தோன்றனீ யென்று.\nஅரசன் அமிர்தமதியின் செய்கையைத் தன் தாய்க்கு உள்ளுறையாகத் தெரிவித்தல்.\n128) விண்ணிடை விளங்குங் காந்தி மிகுகதிர் மதியந் தீர்ந்தே\nமண்ணிடை மழுங்கச் சென்றோர் மறையிருட் பகுதி சேரக\nகண்ணிடை யிறைவி கங்குற் கனவினிற் கண்ட துண்டஃ\nதெண்ணுடை யுள்ளந் தன்னு ளீர்ந்திடு கின்ற தென்றான்\nஉண்மையை உணரவியலாத தாய், மகனிடம் அக்கனவு சண்டிகையால் விளைந்ததெனக் கூறல்\n129) கரவினிற் றேவி தீமை கட்டுரைத் திட்ட தென்னா\nஇரவினிற் கனவு தீமைக் கேது வென்றஞ்சல் மைந்த\nபாவிநற் கிறைவி தேவி பணிந்தனை சிறப்புச் செய்தால\nவிரவிமிக் கிடுத லின்றி விளியுமத் தீமை யெல்லாம்\n130) ஐப்பசி மதிய முன்ன ரட்டமி பக்கந் தன்னின்\nமைப்பட லின்றி நின்ற மங்கலக் கிழமை தன்னிற்\nகைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியிற் காளை\nமெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பின ளுவக்கு\n131) மண்டமர் தொலைத்த வேலோய் மனத்திது மதித்து நீயே\nகொண்டுநின் கொற்ற வாளிற் குறுமறி யொன்று கொன்றே\nசண்டிகை மனந்த ளிர்ப்பத் தகுபலி கொடுப்பத் தையல\nகண்டநின் கனவின் திட்பந் தடுத்தனள் காக்கு மென்றாள்.\n132) ஆங்கவ ளருளொன் றின்றி யவண்மொழிந் திடுதலோடுந்\nதேங்கல னரசன் செங்கை செவிமுதல் செறியச் சேர்த்தி\nஈங்கருள் செய்த தென்கொ லிதுபுதி தென்று நெஞ்சில்\nதாங்கல னுருகித் தாய்முன் தகுவன செப்பு கின்றான்.\n133) என்னுயிர் நீத்த தேனும் யானுயிர்க் குறுதி சூழா\nதென்னுயிர்க் கரண நாடி யானுயிர்க் கிறுதி செய்யின்\nஎன்னையிவ் வுலகு காவ லெனக்கினி யிறைவி கூறாய்\nமன்னுயிர்க் கரண மண்மேல் மன்னவ ரல்லரோ தான்.\n134) யானுயிர் வாழ்த லெண்ணி யௌ¤யவர் தம்மைக் கொல்\nவானுய ரின்ப மேலால் வருநெறி திரியு மன்றி (லின்\nஊனுயி ரின்ப மெண்ணி யெண்ணமற் றொன்று மின்றி\nமானுயர் வாழ்வுமண்ணின் மரித்திடு மியல்பிற் றன்றே.\n135) அன்றியு முன்னின்1 முன்ன ரன்னைநின் குலத்து ளோ£¢கள்\nகொன்றுயி£¢ கன்று முள்ளக் கொடுமைசெய் தொழில ரல்லா¢\nஇன்றுயி£¢ கொன்ற பாவத் திடா¢பல விளையு மேலால்\nநன்றியொன் றன்று கண்டாய் நமக்குநீ யருளிற் றெல்லாம்.\nமன்னனை மாக்கோழி பலியிடப் பணித்தல்\n136) என்றலு மெனது சொல்லை யிறந்தனை கொடியை யென்\nசென்றனள் முனிவு சிந்தைத் திருவிலி பிறிது கூறுங் (றே\nகொன்றுயிர் களைத லஞ்சிற் கோழியை மாவிற் செய்து\nசென்றனை பலிகொடுத்துத் தேவியை மகிழ்வி யென்றாள்.\n137) மனம்விரி யல்குன் மாய மனத்ததை வகுத்த மாயக்\nகனவுரை பிறிது தேவி கட்டுரை பிறிதொன் றாயிற்\nறெனைவினை யுதயஞ் செய்ய விடர்பல விளைந்த வென்பால்\nவினைகளின் விளைவை யாவர் விலக்குந ரென்று நின்றான்.\n138) உயிர்ப்பொருள் வடிவு கோற லுயிர்க்¢கொலை போலுமென்னும\nபயிர்ப்புள முடைய னேனும் பற்றறத் துணிவின் மன்னன\nஅயிர்ப்பதென் னறத்தின் றிண்மை யறிவதற்கமைவிலாதான்.\n139) மாவினில் வனைந்த கோழி வடிவுகொண் டவ்வை யாய\nபாவிதன் னோடு மன்னன் படுகொலைக் கிடம தாய [செய்தே\nதேவிதன் னிடைச்சென் றெய்திச் சிறப்பொடு வணக்கஞ்\nஆவவன் றன்கை வாளா லெறிந்துகொண் டருளி தென்றான்.\nமாக்கோழியில் ஒரு தெய்வம் புகுந்து கூவுதல்\n140) மேலியற் றெய்வங் கண்டே விரும்பின தடையப் பட்ட\nசாலியி னிடியின் கோழி தலையரிந் திட்ட தோடி\nகோலிய லரசன் முன்னர்க் கூவுபு குலுங்கி வீழ\nமாலிய லரசன் றன்சை வாள்விடுத் துருகி னானே.\n141) என்னைகொல் மாவின் செய்கை யிவ்வுயிர் பெற்ற பெற்றி\nசென்னிவா ளெறிய வோடிச் சிலம்பிய குரலி தென்கொல\nபின்னிய பிறவி மாலைப் பெருநவை தருதற் கொத்த\nகொன்னியல் பாவ மென்னைக் கூவுகின் றதுகொ லென்றான்.\n142) ஆதகா தன்னை சொல்லா லறிவிலே னருளில் செய்கை\nஆதகா தழிந்த புள்வா யரிகுர லரியு நெஞ்சை\nஆதகா தமிர்த முன்னா மதியவள் களவு கொல்லும் [ன்.\nஆதகாவினைக ளென்னை யடர்த்துநின் றடுங்கொ லென்றா.\nஅரசன் துறவு மேற் கொள்ள வீழைதல்\n143) இனையன நினைவு தம்மா லிசோதர னகர மெய்தித்\nதனையனி லரசு வைத்துத் தவவனம் படர லுற்றான்\nஅனையதை யறிந்து தேவி யவமதித் தெனைலவிடுத்தான்\nஎனநினைந் தேது செய்தா ளெரிநர கத்த வீழ்வாள.\n144) அரசுநீ துறத்தி யாயி னமைக மற்றெனக்கு மஃதே\nவிரைசெய்தா ரிறைவ வின்றென் வியன்மனை மைந்தனோடும்\nஅரசநீ யமுது கைக்கொண் டருளுதற் குரிமை செய்தால்\nஅரசுதா னவன தாக விடுதுநா மடிக ளென்றாள்.\n145) ஆங்கவ ளகத்து மாட்சி யறிந்தன னரச னேனும்\nவீங்கிய முலையி னாய்நீ வேண்டிய தமைக வென்றே\nதாங்கல னவ்வை தன்னோ டவண்மனை தான மர்ந்தான்\nதீங்கத குறுகிற் றீய நயமுநன் னயம தாமே.\n146) நஞ்சொடு கலந்த தேனி னறுஞ்சுவை பெரிய வாக\nஎஞ்சலி லட்டு கங்க ளிருவரு மருந்து கென்றே\nவஞ்சனை வலித்து மாமி தன்னுடன் வரனுக் கீந்தாள்\n¢சொடு படாத தானும் பிறரொடு நயந்து கொண்டாள்.\nமன்னனும் தாயும் விஷத்தால் மடிந்து விலங்கிற் பிறத்தல்\n147) நஞ்சது பரந்த போழ்தி னடுங்கினர் மயங்கி வீழ்ந்தார்\nஅஞ்சினர் மரணஞ் சிந்தை யடைந்தது முதல தாங்கண்¢\nபுஞ்சிய வினைக டீய புகுந்தன பொறிகள் பொன்றித்\nதுஞ்சினர் துயரந் துஞ்சா விலங்கிடைத் துன்னி னாரே.\nஉழையர் தம் அரசியை இகழ்ந்து வருந்துதல்\n148) எண்களுக் கிசைவி லாத விறைவியா மிவடன் செய்கை\nகண்களுக் கிசைவ லாத கடையனைக் கருதி நெஞ்சின்\nமண்களுக் கிறைவ னாய வரனுக்கு மரணஞ் செய்தாள்\nபெண்களிற் கோத னாளே பெரியபா வத்த ளென்றார்.\nவிஷத்தால் இறந்ததை அறியாது மாக்கோழியைக் கொன்ற பாபத்தால் மரணம் நேர்ந்ததென்று நகர மாந்தருட் சிலர் தம்முட் கூறிக்கொள்ளல்\n149) தீதகல் கடவுளாகச் செய்ததோர் படிமை யின்கண்\nகாதர முலகி தன்கட் கருதிய முடித்தல் கண்டுஞ்\nசேதன வடிவு தேவிக் கெறிந்தனர் தெரிவொன் றில்லார்\nஆதலால் வந்த தின்றென் றழுங்கினர் சிலர்க ளெல்லாம்.\n150) அறப்பொரு ணுகர்தல் செல்லா னருந்தவர்க் கௌ¤யனல்லன்\nமறப்பொருள் மயங்கி வையத் தரசியன் மகிழ்ந்து சென்றான்\nஇறப்பவு மிளையர் போகத் திவறின னிறிது யின்கண\nசிறப்புடை மரண மில்லை செல்கதி யென்கொ லென்றார்.\n151) இனையன வுழையர் தாமு மெழினக ரத்து ளாரும்\nநினைவன நினைந்து நெஞ்சி னெகிழ்ந்தனர் புலம்பி வாடக்\nகனைகழ லரசன் றேவி கருதிய ததுமு டித்தாள்\nமனநனி வலிதின் வாடி மைந்தனை வருக வென்றாள்.\n152) இனையனீ தனியை யாகி யிறைவனிற் பிரிந்த தென்கண்\nவினையினால் விளைவு கண்டாய் விடுத்திடு மனத்து வெந்நோய்¢\nபுனைமுடி கவித்துப் பூமி பொதுக்கடிந் தாள்க வென்றே\nமனநனி மகிழ்ந் திருந்தாள் மறைபதிக் கமுத மாவாள்.\n153) வாரணி முரச மார்ப்ப மணிபுனை மகுடஞ் சூடி\nயேரணி யார மார்ப னிசோமதி யிறைமை யெய்திச்\nசீரணி யடிகள் செல்வத் திருவற மருவல் செல்லான்\nஓரணி யார மார்ப ருவகை2 யங் கடலு ளாழ்ந்தான்.\n154) இனையன வினையி னாகு மியல்பிது தெரிதி யாயின்\nஇனையன துணைவ ராகு மிளையரின் விளையு மின்பம\nஇனையது தௌ¤வி லாதா ரிருநில வரசு செய்கை\nவனைமலர் மகுட மாரி தத்தனே மதியி தென்றான்.\nயசோதரனும் சந்திரமதியும் மயிலும் நாயுமாய்ப் பிறந்தசெய்த கூறல்\n155) மற்றம் மன்னன் மதிமதி யென்றிவர்\nநற்ற வத்திறை நல்லறம் புல்லலாப்\nபற்றி னோடு முடிந்தனர் பல்பிறப்\nபுற்ற தாகு முரைக்குறு கின்றதே.\n157) அம்பின் வாய்விழு மண்ட மெடுத்தவன்\nவம்பு வாரண முட்டையின் வைத்துடன்\nகொம்ப னாயிது கொண்டு வளர்க்கென\nநம்பு காமர் புளிஞிகை நல்கினான்.\n158) சந்தி ரம்மதி யாகிய தாயவள்\nவந்து மாநக ரப்புறச் சேரிவாய\nமுந்து செய்வினை யான்முளை வாளெயிற்\nறந்த மிக்க சுணங்கம் தாயினாள்.\n159) மயிலு நாயும் வளர்ந்தபின் மன்னனுக்\nகியலு பாயன மென்று கொடுத்தனர்\nமயரி யாகு மிசோமதி மன்னவன\nஇயலு மாளிகை யெய்தின வென்பவே.\n160) மன்ன னாகிய மாமயின் மாளிகை\nதன்னின் முன்னெழு வார்க்குமுன் தானெழாத்\nதன்னை யஞ்சினர் தங்களைத் தான் வெருண்\nடின்ன வாற்றின் வளர்ந்திடு கின்றதே .\n161) அஞ்சி லோதியர் தாமடி தைவரப்\nபஞ்சி மெல்லணை பாவிய பள்ளிமேல்\nதுஞ்சு மன்னவன் மாமயிற் றோகையோ\nடஞ்சி மெல்ல வசைந்தது பூமிமேல்.\n162) சுரைய பாலடி சிற்சுவை பொற்கலத்\nதரைய மேகலை யாரி மைர்ந்துணும\nஅரையன் மாமயி லாய்ப்புறப் பள்ளிவாய\nஇரைய வாவி யிருந்தயில் கின்றதே.\n163) வந்து குப்பையின் மாசன முண்டபின்\nசிந்து மெச்சில்கள் சென்று கவர்ந்துதின்\nறந்து ளும் மக ழங்கணத் தூடுமாய்ச்\nசந்தி ரம்மதி நாய்தளர் கின்றதே\n164) நல்வ தத்தொ டறத்திற நண்ணலார\nகொல்வ தற்குள முன்செய் கொடுமையான\nஒல்வ தற்கரு மாதுய ருற்றனர்\nவெல்வ தற்கரி தால்வினை யின்பயன்.\n165) மற்றொர் நாண்மணி மண்டபத் தின்புடை\nயற்ற மாவிருந் தட்டபங் கன்றனை\nமுற்று வார்முலை யாண்முயங் குந்திறம\nமற்ற மாமயில் வந்தது கண்டதே.\n166) அப்பி றப்பி லமர்ந்த தன் காதலி\nஒப்பில் செய்கை யுணர்ந்த துணர்ந்தபின\nதப்பி லன்னது சாரன்றன் கண்களைக்\nகுப்பு றாமிசைக் குத்தி யழித்ததே.\n167) முத்த வாணகை யாண்முனி வுற்றனள்\nகைத்த லத்தொரு கற்றிரள் வீசலும்\nமத்த கத்தை மடுத்து மறித்தது\nதத்தி மஞ்ஞை தரைப்பட வீழ்ந்ததே.\n168) தாய்முன் னாகி யிறந்து பிறந்தவள்\nநாய்பின் னோடி நலிந்தது கவ்விய\nவாய்முன் மஞ்ஞை மடிந்துயிர் போயது\nதீமை செய்வினை செய்திற மின்னதே.\n169) நாயின் வாயில் நடுங்கிய மாமயில்\nபோய தின்னுயிர் பொன்றின மன்னவன்\nஆயு மாறறி யாத விசோமதி\nநாயை யெற்றின னாய்பெய் பலகையால்.\nயசோதரனாகிய மயில் (2வது) முள்ளம் பன்றியாய்ப் பிறத்தல்\n170) மன்னன் மாமயில் வந்துவிந் தக்கிரி\nதுன்னுஞ் சூழலுட் சூழ்மயிர் முள்ளுடை\nஇன்னல் செய்யுமோ ரேனம தாகிய\nதன்ன தாகு மருவினை யின்பயன்..\n171) சந்தி ரம்மதி நாயுமச் சாரலின்\nவந்து காரிருள் வண்ணத்த நாகமாய\nஅந்தி லூர்தர வேர்த்துரு ளக்குடர்\nவெந்தெ ழும்பசி விட்டது பன்றியே.\n172) தாய்கொல் பன்றி தளர்ந்தயர் போழ்தினிற்\nசீய மொன்றெனச் சீறுளி யம்மெதிர்\nபாய நொந்து பதைத்துடன் வீ¢ழ்ந்தரோ\nபோய தின்னுயிர் பொன்றுபு பன்றியே.\nமன்னனாகிய முட்பன்றி (3வது) லோகிதமீனாய்ப் பிறத்தல்\n173) மன்னன் மாமயில் சூகரம் வார்புனல்\nஇன்னல் செய்யுஞ் சிருப்பிரை யாற்றினுள்\nஉன்னு மொப்பி லுலோகித விப்பெயர்\nமன்னு மீனின் வடிவின தாயிற்றே.\nசந்திரமதியாகிய நாகம் (3வது) முதலையாகப் பிறத்தல்\n174) சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்\nமுந்து சன்று முதலைய தாயது¢\nவெந்து வேர்த்தின மீனை விழுங்குவான\nஉந்தி யுந்தி யுளைந்திடு போழ்தினில்.\n175) அந்த ரத்தொரு கூனிநின் றாடுவாள்\nவந்து வாயின் மடுத்தது கொண்டது¢\nகொந்து வேய்குழற் கூனியைக் கொல்கராத்\nதந்த கொல்கென மன்னவன் சாற்றினான்\n176) வலையின் வாழ்நரின் வாரிற் பிடித்தபின\nசிலர்ச லாகை வெதுப்பிச் செறித்தனர்¢\nகொலைவ லாளர் குறைத்தன ரீர்ந்தனர்\nஅலைசெய் தார்பலர் யாரவை கூறுவார்.\nசந்திரமதியாகிய முதலை (4வது) பெண் ஆடாய்ப் பிறத்தல்\n177) சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்\nவந்து வார்வலைப் பட்ட கராமரித\nதந்தில் வாழ்புலை யாளர்தஞ் சேரிவாய்\nவந்தொ ராட்டின் மடப்பிணை யாயதே.\n178) மற்றை மீனுமோர் வார்வலைப் பட்டதை\nஅற்ற மில்லரு ளந்தணர் கண்டனர்\nகொற்ற மன்னவ நின்குலத் தார்களுக்\nகுற்ற செய்கைக் குரித்தென வோதினார்.\n179) அறுத்த மீனி னவயவ மொன்றினைக்\nகறித்தி சோமதி யிப்புவி காக்கவோர\nஇறப்ப ருந்துறக் கத்தி லிசோதரன\nசிறக்க வென்றனர் தீவினை யாளரே.\n180) நின்ற கண்டத்து நீளுயிர் போமது\nசென்ற தன்பிறப் போர்ந்து தௌ¤ந்தது\nதின்று தின்று துறக்கத் திருத்துதல்\nநன்று நன்றென நைந்திறந் திட்டதே\nமன்னனாகிய லோகித மீன் (4வது) தகராய்ப் பிறத்தல்\n181) மன்னன் மாமயில் சூகர மாயமீன்\nமுன்னை யாட்டின் வயிற்றின் முடிந்ததோர\nமன்ன மாணுரு வெய்தி வளர்ந்தபின\nதன்னை யீன்றவத் தாய்மிசைத் தாழ்ந்ததே.\nதகர் (5ஆவது) மீண்டும் தன் தாயின் கருவில் தகராதல்.\n182) தாயி னன்னலந் தானுகர் போழ்தினில்¢\nஆய கோபத் தடர்த்தொரு வன்றகர\nபாய வோடிப் பதைத்துயி¢ர் போயபின\nதாய்வ யிற்றினில் தாதுவிற் சார்ந்ததே.\n183) தாய்வ யிற்கரு வுட்டக ராயது\nபோய்வ ளர்ந்துழிப் பூமுடி மன்னவன\nமேய வேட்டை விழைந்தனன் மீள்பவன\nதாயை வாளியிற் றானுயிர் போக்கினான்.\n184) வாளி வாய்விழும் வன்றகர்க் குட்டியை\nநீள நின்ற புலைக்குலத் தோன்றனைத்\nதாள்வ ருத்தந் தவிர்த்து வளர்க்கென\nஆளி மொய்ம்ப னருளின னென்பவே.\nயசோமதி பலியிடும் செய்தி கூறல்\n185) மற்றொர் நாண்மற மாதிற்கு மன்னவன்\nபெற்றி யாற்பர விப்பெரு வேட்டைபோய்\nஉற்ற பல்லுயிர் கொன்றுவந் தெற்றினான்\nகொற்ற மிக்கெரு மைப்பலி யொன்றரோ.\n186) இன்றெ றிந்த வெருமை யிதுதனைத்\nதின்று தின்று சிராத்தஞ் செயப்பெறின்\nநன்றி தென்றன ரந்தணர் நல்கினார\nநின்று பின்சில நீதிகள் ஓதினார்.\n187) ஆத பத்தி லுலர்ந்ததை யாதலாற்\nகாது காகங் கவர்ந்தன வாமெனின்\nதீது தாமுஞ் சிராத்தஞ் செயற்கென\nஓதி னாரினி யொன்றுள தென்றனர்.\n188) தீதி தென்ற பிசிதமுந் தேர்ந்துழி\nசாத நல்ல தகர்முகத் துப்படின\nபூத மென்றனர் புண்ணிய நூல்களின்\nநாத னாரத் துராதிக ணன்றரோ.\n189) என்ற லும்மிணர் பெய்முடி மன்னவன்\nநன்று நாமுன் வளர்க்க விடுத்தது\nசென்று தம்மெனச் சென்றன ரொற்றர்பின\nநன்றி தென்று நயந்தன ரந்தணர்.\n190) சென்று நல்லமிர் துண்டது தின்றனர்\nஅன்று மன்ன னிசோதர னன்னையோ\nடொன்றி யும்ப ருலகினுள் வாழ்கென\nநன்று சொல்லினர் நான்மறை யாளரே.\nஇதுமுதல் ஏழுகவிகளில் யசோதரனாகிய ஆடு எண்ணியது கூறப்படும்\n191) அத்த லத்தக ராங்கது கேட்டபின்\nஒத்த தன்பிறப் புள்ளி யுளைந்துடன\nஇத்த லத்திறை யான விசோமத\nமத்த யானையின் மன்னவ னென்மகன்.\n192) இதுவென் மாநக ருஞ்சயி னிப்பதி\nஇதுவென் மாளிகை யாமென் னுழைக்கலம்\nஇதுவெ லாமிவ ரென்னுழை யாளராம்\nஇதுவென் யானிவ ணின்னண மாயதே.\n193) யான்ப டைத்த பொருட்குவை யாமிவை\nயான்வ ளர்த்த மதக்களி றாமிவை\nயான ளித்த குலப்பரி யாமிவை\nயான்வி ளைத்த வினைப்பய னின்னதே.\n194) இவர்க ளென்கடைக் காவல ராயவர்\nஇவர்க ளென்படை நாயக ராயவர்\nஇவர்க் ளென்னிசை பாடுந ராடுநர்\nஇவர்க ளும்மிவ ரென்பரி வாரமே.\n195) என்னை நஞ்சுபெய் தின்னண மாயிழைத்\nதன்ன மென்னடை யாளமிர் தம்மதி\nமன்னு தன்மறை யானொருட வைகுமோ\nஎன்னை செய்தன ளோவிவ ணில்லையால்.\n196) அசைய தாகி யரும்பட ரொன்றிலா\nஇசையி லாதன யானுற வித்தலைத்\nதசைதி னாளர்கள் தங்களி னென்னையிவ்\nவசையின மன்னவன் வானுல குய்க்குமோ.\n197) பேதை மாதர்பெய் நஞ்சினி லெஞ்சியிம்\nமேதி னிப்பதி யாதல் விடுத்தபின்\nயாது செய்தன னோவினை யேனிடை\nயாது செய்குவ னோவுண ரேனினி.\nசந்திரமதியாகிய பெண்யாடு (5வது) எருமையாய்ப் பிறத்தல்\n198) இனைய வாகிய சிந்தைக ளெண்ணிலா\nவினையி னாகிய வெந்துயர் தந்திடத்\nதனையன் மாளிகை தன்னுள நோகமுன்\nசினைகொண் டாடுயிர் சென்று பிறந்ததே.\n199) சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்\nவந்தி டங்கரு மாகிய வாடது\nநந்து பல்பொருள் நாடு கலிங்கத்து\nவந்து மாயிட மாகி வளர்ந்ததே.\n200) வணிகர் தம்முடன் மாமயி டம்மது\nபணிவில் பண்டம் பரிந்துழல் கின்றநாள்\nஅணிகொ ளுஞ்சயி னிப்புறத் தாற்றயல்\nவணிகர் வந்த மகிழ்ந்துவிட் டார்களே.\n201) தூர பாரஞ் சுமந்த துயரது\nதீர வோடுஞ் சிருப்பிரை யாற்றினுள்\nஆர மூழ்குவ தம்மயி டங்கரை\nசேரு மாவினைச் சென்றெறிந் திட்டதே.\n202) வரைசெய் தோண்மன்ன வணிகர் மயிடத்தால்\nஅரைச வன்ன மெனும்பெய ராகும்நம்\nஅரைச வாகன மாயது போயதென்\nறுரைசெய் தாரர சற்குழை யாளரே.\nஏவலர் ‘வணிகர்எருமையால் நம் குதிரை இறந்த‘ தென்று அரசனுக்கு அறிவித்தன ரென்க.\n203) அணிகொன் மாமுடி மன்ன னழன்றனன்\nவணிகர் தம்பொருள் வாரி மயிடமும்\nபிணிசெய் தெம்முறை வம்மெனப் பேசினான்\nகணித மில்பொருள் சென்று கவர்ந்தனர்.\n204) அரச னாணை யறிந்தரு ளில்லவர்\nசரண நான்கினை யுந்தளை செய்தனர்\nகரண மானவை யாவுங் களைந்தனர்\nஅரண மாமற னில்லது தன்னையே.\n205) கார நீரினைக் காய்ச்சி யுறுப்பரிந்\nதார வூட்டி யதன்வயி றீர்ந்தவர்\nகூர்முண் மத்திகை யிற்கொலை செய்தனர்.\n206) ஆயி டைக்கொடி யாளமிர் தம்மதி\nமேய மேதித் தசைமிக வெந்ததை\nவாயின் வைத்து வயிற்றை வளர்த்தனள்\nமாயை செய்தன ளென்றனர் மற்றையார்.\n207) இன்னு மாசை யெனக்குள திவ்வழித்\nதுன்னி வாழ்தக ரொன்றுள தின்றது\nதன்னி னாய குறங்குக டித்தது\nதின்னி னாசை சிதைந்திட மென்றனள்.\nஇதுமுதல் ஐந்துகவிகள் ஆட்டின் அருகே சேடியர் பேசிக்கொள்ளுதல்\n208) அனங்க னான பெருந்தகை யண்ணலைச்\nசினங்கொ ளாவுயிர் செற்றனள் நஞ்சினில்\nகனங்கொள் காமங் கலக்கக் கலந்தனள்\nமனங்கொ ளாவொரு மானுட நாயினை.\n209) குட்ட மாகிய மேனிக் குலமிலா\nஅட்ட பங்கனோ டாடி யமர்ந்தபின்\nநட்ட மாகிய நல்லெழின் மேனியள்\nகுட்ட நோயிற் குளித்திடு கின்றனள்.\n210) அழுகி நைந்துட னஃகு மவயவத்\nதொழுகு புண்ணி னுருவின ளாயினள்\nமுழுகு சீயின் முடைப்பொலி மேனியள்\nதொழுவல் பல்பிணி நோய்களுந் துன்னினாள்.\n211) உம்மை வல்வினை யாலுணர் வொன்றிலாள்\nஇம்மைச் செய்த வினைப்பய னேயிவை\nஎம்மை யும்மினி நின்றிடு மிவ்வினை\nபொய்ம்மை யன்றிவள் பொன்றினும் பொன்றல.\n212) நோயி னாசைகொல் நுண்ணுணர் வின்மைகொல்\nதீய வல்வினை தேடுத லேகொலோ\nமேய மேதிப் பிணத்தை மிசைந்தனள்\nமாய மற்றிது தன்னையும் வவ்வுமே.\nபவஸ்ம்ருதி யடைந்த ஆடு ஆகலின், சேடியர் கூறியதனை அறிந்து வருந்துதல்\n213) என்று தன்புறத் திப்படிக் கூறினர்\nசென்று சேடியர் பற்றிய வத்தகர்\nஒன்று முற்ற வுணர்ந்தவள் தன்னையும்\nசென்று கண்டது சிந்தையின் நொந்தரோ.\n214) தேவி யென்னை முனிந்தனை சென்றொரு\nபாவி தன்னை மகிழ்ந்த பயன்கொலோ\nபாவி நின்னுரு வின்னண மாயது\nபாவி யென்னையும் பற்றினை யின்னணம்.\n215) நஞ்சி லன்னையோ டென்னை நலிந்தனை\nஎஞ்ச லில்சின மின்ன மிறந்திலை\nவஞ்ச னைமட வாய்மயி டம்மது\nதுஞ்சு நின்வயிற் றென்னையுஞ் சூழ்தியோ.\n216) என்று கண்ட மொறுமொறுத் தென்செயும்\nநின்று நெஞ்சம துள்சுட நின்றது\nஅன்று தேவி யலைப்ப வழிந்துயிர்\nசென்ற தம்மயி டத்தொடு செல்கதி.\nஎருமையும் ஆடும் (6) கோழிகளாய்ப் பிறத்தல்\n217) மற்றம் மாநகரத்து மருங்கினில்\nசிற்றில் பல்சனஞ் சேர்புறச் சேரியின்\nஉற்று வாரணப் புள்ளுரு வாயின\nவெற்றி வேலவன் கண்டு விரும்பினான்.\n218) கண்டு மன்னவன் கண்களி கொண்டனன்\nசண்ட கன்மியைத் தந்த வளர்க்கெனக்\nகொண்டு போயவன் கூட்டுள் வளர்த்தனன்\nமண்டு போர்வினை வல்லவு மாயவே.\n219) தரள மாகிய நயனத்தொ டஞ்சிறை சாபம்போற் சவியன்ன\nமருள மாசனம் வளர்விழி சுடர்சிகை மணிமுடி தனையொத்த\nவொளிரு பொன்னுகிர்ச் சரணங்கள் வயிரமு ளொப்பிலபோ\nதளர்வில் வீரியந்தகைபெற வளரந்தன தமக்கிணையவைதாமே.\n220) செந்தளிர் புதைந்த சோலைத் திருமணி வண்டுந் தேனுங்\nகொந்துகள் குடைந்து கூவுங் குயிலொடு குழுமி யார்ப்பச\nசெந்துண ரளைந்து தென்றற் றிசைதிசை சென்று வீச\nவந்துள மகிழ்ந்த தெங்கும் வளர்மதுப் பருவ மாதோ.\n221) இணர்ததை பொழிலி னுள்ளா லிசோமதி யென்னுமன்னன்\nவணர்ததை குழலி புட்பா வலியெனுந் துணைவி யோடு\nவணர்ததை வல்லி புல்லி வளரிளம் பிண்டி வண்டா£¢\nஇணர்ததை தவிசி னேறி யினிதினி னமர்ந்தி ருந்தான்.\n222) பாடக மிலங்கு செங்கேழ்ச் சீறடிப் பாவை பைம்பொற்\nசூடக மணிமென் றோளிற் றொழுதனர் துளங்கத் தோன்றி\nநாடக மகளி ராடு நாடக நயந்து நல்லார்\nபாடலி னமிர்த வூறல் பருகினன் மகிழ்ந்தி ருந்தான்.\n223) வளையவர் சூழ லுள்ளான் மனமகிழ்ந் திருப்ப மன்னன்\nதளையவிழ் தொடையன் மார்பன் சண்டமுற் கருமன்போகி\nவளமலர் வனத்துள் தீய மனிதரோ டனைய சாதி\nகளைபவன் கடவுட் கண்ணிற் கண்டுகை தொழுது நின்றான்\n224) அருவினை முனைகொ லாற்ற லகம்பன னென்னு நாமத்\nதொருமுனி தனிய னாகி யொருசிறை யிருந்த முன்னர்த்\nதருமுதல் யோகு கொண்டு தன்னள விறந்த பின்னர்\nமருவிய நினைப்பு மாற்றி வந்தது கண்டி ருந்தான்.\n225) வடிலநுனைப் பகழி யானு மலரடி வணங்கி வாழ்த்தி\nஅடிகணீ ரடங்கி மெய்யி ருள்புரி மனத்தி ராகி\nநெடிதுட னிருந்து நெஞ்சி னினைவதோர் நினைவு தன்னான்\nமுடிபொருடானு மென்கொல் மொழிந்தருள் செய்கவென்றான்.\n226) ஆரருள் புரிந்த நெஞ்சி னம்முனி யவனை நோக்கிச்\nசீரருள் பெருகும் பான்மைத் திறத்தனே போலுமென்றே\nபேரறி வாகித் தம்மிற் பிறழ்விலா வுயிரை யன்றே\nகூரறி வுடைய நீரார் குறிப்பது மனத்தி னாலே.\n227) அனந்தமா மறிவு காட்சி யருவலி போக மாதி\nநினைந்தவெண் குணங்க ளோடு நிருமல நித்த மாகிச்\nசினஞ்செறு வாதி யின்றித் திரிவித வுலகத் துச்சி\nஅனந்தகா லத்து நிற்ற லப்பொருட்டன்மை யென்றான்.\n228) கருமனு மிறைவ கேளாய் களவுசெய் தோர்க டம்மை\nஇருபிள வாகச் செய்வ னெம்மர சருளி னாலே\nஒருவழி யாலுஞ் சீவ னுண்டெனக் கண்ட தில்லை\nபெரியதோர் சோரன் றன்னைப் பின்னமாய்ச் சேதித் திட்டும்.\n229) மற்றொரு கள்வன் றன்னை வதைசெய்யு முன்னும் பின்னும்\nஇற்றென நிறைசெய் திட்டு மிறைவனே பேதங் காணேன்\nஉற்றதோர் குழியின் மூடி யொருவனைச் சிலநாள் வைத்தும்\nமற்றவ னுயிர்போ யிட்ட வழியொன்றுங் கண்டி லேனே.\n230) பையவே காட்டந் தன்னைப் பலபின்னஞ் செய்திட் டன்று\nவெய்யெரி கண்ட துண்டோ விறகொடு விற்கை யூன்ற\nஐயென வங்கி தோன்றி யதனையு மெரிக்க லுற்ற\nதிவ்வகைக் காண லாகு மென்றுநீ யுணரத்ல் வேண்டும்.\n231) சிக்கென வாயு வேற்றித் தித்திவாய் செம்மித் தூக்கிப்\nபுக்கவவ் வாயு நீங்கிப் போயபின் நிறைசெய் தாலும்\nஒக்குமே யொருவன் சங்கோ டொருநில மாளிகைக் கீழ்த்\nதிக்கெனத் தொனிசெய் திட்ட தெவ்வழி வந்த தாகும்.\n232) இவ்வகை யாகுஞ் சீவ னியல்புதா னியல்பு வேறாம்\nவெய்யதீ வினைக ளாலே வெருவுறு துயரின் மூழ்கி\nமையலுற் றழுந்தி நான்கு கதிகளுட் கெழுமிச் செல்வர்\nஐயமில் சாட்சி ஞானத் தொழுக்கத்தோ ரறிவ தாகும்.\n233) ஆகமத் தடிக ளெங்கட் கதுபெரி தரிது கண்டீர்\nஏகசித் தத்த ராய விறைவர்கட் கௌ¤து போலும்\nபோகசித் தத்தோ டொன்றிப் பொறிவழிப் படரு நீரார்க்\nகாகுமற் றுறுதிக் கேது அருளுக தெருள வென்றான்.\n234) அற்றமில் லறிவு காட்சி யருந்தகை யொழுக்க மூன்றும்\nபெற்றனர் புரிந்து பேணிப் பெருங்குணத் தொழுகு வாருக்\nகுற்றிடு மும்ப ரின்ப முலகிதற் கிறைமை தானும்\nமுற்றமுன் னுரைத்த பேறும் வந்துறும் முறைமையென்றான்.\n235) உறுபொரு ணிலைமை தன்னை யுற்றுணர் வறிவ தாகும்\nஅறிபொரு ளதனிற் றூய்மை யகத்தெழு தௌ¤வு காட்சி\nநறுமலர்ப் பிண்டி நாதன் நல்லறப் பெருமை தன்மேல்\nஇறுகிய மகிழ்ச்சி கண்டா யிதனது பிரிவு மென்றான்.\n236) பெருகிய கொலையும் பொய்யும் களவோடு பிறன்ம னைக்கண்\nதெரிவிலாச் செலவும் சிந்தை பொருள்வயிற் றிருகு பற்றும்\nமருவிய மனத்து மீட்சி வதமிவை யைந்தோ டொன்றி\nஒருவின புலைசு தேன்கள் ஒழுகுத லொழுக்க மென்றான்.\n237) கொலையின் தின்மை கூறிற் குவலயத் திறைமை செய்யும்\nமலைதலில் வாய்மை யார்க்கு வாய்மொழி மதிப்பை யாக்கும்\nவிலையில்பே ரருளின் மாட்சி விளைப்பது களவின் மீட்சி\nஉலைதலில் பெருமை திட்ப முறுவலி யொழிந்த தீயும்.\n238) தெருளுடை மனத்திற் சென்ற தௌ¤ந்துணர் வாய செல்வம்\nபொருள்வயி னிறுக்க மின்மை புணர்த்திடும் புலைசு தேன்கள்.\nஒருவிய பயனு மஃதே யொளியினோ டழகு வென்றி\nபொருள்மிகு குலனோ டின்பம் யுணர்தலு மாகு மாதோ.\n239) சிலைபயில் வயிரத் தோளாய் செப்பிய பொருளி தெல்லாம்\nஉலைதலில் மகிழ்வோ டுள்ளத் துணர்ந்தனை கொள்கவென்னக்\nஅலைசெய்வ தொழியின் வாழ்க்கை யழியுமற் றடிகளென்றான்.\n240) ஆருயிர் வருத்தங் கண்டா லருள்பெரி தொழுகிக கண்ணால்\nஒருயிர் போல நெஞ்சத் துருகிநைந துய்ய நிற்றல்\nவாரியின் வதங்கட் கெல்லா மரசமா வதமி5 தற்கே\nசார்துணை யாகக் கொள்க தகவுமத் தயவு மென்றான்.\n241) இறந்தா ளென்றுமுள்ளத் திரங்குத லின்றி வெய்தாய்க்\nகறந்துயி ருண்டு கன்றிக் கருவினை பெருகச் செய்தாய்\nபிறந்துநீ, பிறவி தோறும் பெருநவை யுறுவ தெல்லாஞ்\nசிறந்தநல் லறத்தி னன்றித் தீருமா றுளது முண்டோ.\n242) நிலையிலா வுடம்பின் வாழ்க்கை நெடிதுட னிறுவ வென்றிக்\nகொலையினான் முயன்று வாழுங் கொற்றவ ரேனு முற்றச்\nசிலபக லன்றி நின்றார் சிலரிவ ணில்லை கண்டாய்\nஅலைதரு பிறவி முந்நீ ரழுந்துவ ரனந்தங் காலம்.\n243) இன்னுமீ தைய கேட்க இசோமதி தந்தை யாய\nமன்னவ னன்னை யோடு மாவினற் கோழி தன்னைக்\nகொன்னவில் வாளிற் கொன்ற கொடுமையிற் கடிய துன்\nபின்னவர் பிறவி தோறும் பெற்றன பேச லாமோ.\n244) வீங்கிய வினைக டம்மால் வெருவரத் தக்க துன்பந்\nதாங்கினர் பிறந்தி றந்து தளர்ந்தனர் விலங்கிற் செல்வார்\nஆங்கவர் தாங்கள் கண்டாய் அருவினை துரப்ப வந்தார்\nஈங்குநின் அயலக் கூட்டி லிருந்த கோழிகளு மென்றான்.\n245) உயிரவ ணில்லை யேனு முயிர்க்கொலை நினைப்பி னாலிம்\nமயரிகள் பிறவி தோறும் வருந்திய வருத்தங் கண்டால்\nஉயிரினி லருளொன் றின்றி யுவந்தனர் கொன்று சென்றார்\nசெயிர்தரு நரகி னல்லாற் செல்லிட மில்லை யென்றான்.\n246) மற்றவ னினைய கூற மனநனி கலங்கி வாடிச்\nசெற்றமுஞ் சினமு நீக்கித் திருவறத் தௌ¤வு காதல்\nபற்றினன் வதங்கள் முன்னம் பகர்ந்தன வனைத்துங் கொண்டு\nபெற்றன னடிக ணுமமாற் பெரும்பய னென்று போந்தான்.\n247) கேட்டலு மடிகள் வாயிற் கெழுமிய மொழிக டம்மைக்\nகூட்டினு ளிருந்த மற்றக் கோழிகள் பிறப்பு ணர்ந்திட்\nடோட்டிய சினத்த வாகி யுறுவத முய்ந்து கொண்ட\nபாட்டருந் தன்மைக் தன்றே பான்மையின் பரிசு தானும்.\n248) பிறவிக ளனைத்து நெஞ்சிற் பெயர்ந்தன நினைத்து முன்னர்\nமறவியின் மயங்கி மாற்றின் மறுகினம் மறுகு சென்றே\nஅறவிய லடிக டம்மா லறவமிர் தாரப் பெற்றாம்\nபிறவியின் மறுகு வெந்நோய் பிழைத்தன மென்ற வன்றே.\n249) அறிவரன் சரண மூழ்கி யறத்தெழு விருப்ப முள்ளாக்\nகுறைவில வமுதங் கொண்டு குளிர்ந்தக மகிழ்ந்து கூவச்\nசெறிபொழி லதனுட் சென்று செவியினு ளிசைப்ப மன்னன்\n250) சொல்லறி கணையை வாங்கித் தொடுத்தவன் விடுத்தலோடும¢\nநல்லிறைப் பறவை தம்மை நடுக்கிய தடுத்து வீழச்\nசில்லறி வினக ளேனுந் திருவறப் பெருமை யாலே¢\nவல்லிதின் மறைந்து போகி மானுடம் பாய வன்றே.\n251) விரைசெறி பொழிலி னுள்ளால வேனிலின் விளைந்த வெல்\nஅரைசனு மமர்ந்து போகி யகநகர்க் கோயி லெய்தி (லாம்\nமுரைசொலி கழுமப் புக்கு மொய்ம்மலர்க் குழலி னாரோ\nடுரைசெய லரிய வண்ண முவகையின் மூழ்கி னானே.\n252) இன்னண மரசச் செல்வத் திசோமதி செல்லு நாளுள்\nபொன்னிய லணிகொள் புட்பா வலியெனும் பொங்கு கொங்\nஇன்னிய லிரட்டையாகு மிளையரை யீன்று சின்னாள்\nபின்னுமோர் சிறுவன் றன்னைப் பெற்றனள் பேதை தானே.\n253) அன்னவர் தம்முள் முன்னோ னபயமுன் னுருசி தங்கை\nஅன்னமென் னடையி னாளு மபயமுன் மதியென் பாளாம்\nபின்னவர் வளரு நாளுட் பிறந்தவ னிறங்கொள் பைந்தார்\nஇன்னிளங் குமரனாம மிசோதர னென்ப தாகும்.\n254) பரிமிசைப் படைப யின்றும் பார்மிசைத் தேர்க டாயும்\nகுரியவத் தொழில்க ளோடு கலைகளின் செலவை யோர்ந்தும்\nஅரசிளங் குமரன் செல்நா ளடுத்தது கூற லுற்றேன்.\n255) நூற்படு வலைப்பொறி முதற்கருவி நூற்றோ\nடேற்றிடை யெயிற்றுஞம லிக்குல மிரைப்ப\nநாற்படை நடுக்கடல் நடுச்செய் நமனேபோல்\nவேற்படை பிடித்தரசன் வேட்டையின் விரைந்தான்.\n256) இதத்தினை யுயிர்க்கினி தளித்திடு¢ மியற்கைச்\nசுதத்தமுனி தொத்திரு வினைத்துக ளுடைக்கும்\nபதத்தயன் மதக்களி றெனப்படிம நிற்பக்\nகதத்துட னிழித்தடு கடத்திடை மடுத்தான்\n257) கூற்றமென வடவிபுடை தடவியுயிர் கோறற்\nகேற்றபடி பெற்றதில னிற்றைவினை முற்றும்\nபாற்றியவ னின்னுயிர் பறிப்பனென வந்தான்\nமாற்றரிய சீற்றமொடு மாதவனின் மேலே.\n258) கொந்தெரி யுமிழ்ந்தெதிர் குரைத்ததிர்வ கோணாய்\nஐந்தினொடு பொருததொகை யையம்பதி னிரட்டி\nசெந்தசைகள் சென்றுகவர் கென்றுடன் விடுத்தான்\nநந்தியருண் மழைபொழியும் நாதனவன் மேலே.\n259) அறப்பெருமை செய்தரு டவப்பெருமை தன்னால்\nஉறப்புணர்த லஞ்சியொரு விற்கணவை நிற்பக்\nகறுப்புடை மனத்தெழு கதத்தரச னையோ\nமறப்படை விடக்கருதி வாளுருவு கின்றான்.\nஇதுமுதல் நான்கு கவிகளின் வணிகள் முனிவன் சிறப்புரைத்தல்\n260) காளைதகு கல்யாண மித்திர னெனும்பேர்\nஆளியடு திறல்வணிக னரசனுயி ரனைய\nகேளொருவன் வந்திடை புகுந்தரச கெட்டேன்\nவாளுருவு கின்றதுவென் மாதவன்மு னென்றான்.\n261) வெறுத்துடன் விடுத்தரசி னைத்துக ளெனப்பேர்\nஅறப்பெரு மலைப்பொறை யெடுத்தவ னடிக்கண்\nசிறப்பினை யியற்றிலை சினத்தெரி மனத்தான்\nமறப்படை யெடுப்பதுவென் மாலைமற வேலோய்.\n262) ஆகவெனி னாகுமிவ ரழிகவெனி னழிப\nமேகமிவண் வருகவெனின் வருமதுவும் விதியின்\nஏகமன ராமுனிவர் பெருமையிது வாகும்\nமாகமழை வண்கைமத யானைமணி முடியோய்.\n263) அடைந்தவர்கள் காதலினொ டமரரச ராவர்\nகடந்தவர்கள் தமதிகழ்வில் கடைநரகில் வீழ்வர்\nஅடைந்தநிழல் போலருளு முனிவுமில ரடிகள்\nகடந்ததிவ ணுலகியல்பு கடவுளவர் செயலே.\n264) இந்திரர்கள் வந்தடிபணிந்தருளு கெனினும்\nநிந்தையுடன் வெந்துயர்க ணின்னனர்கள் செயினும்\nதந்தம்வினை யென்றுநமர் பிறரெனவு நினையார்\nஅந்தர மிகந்தருள் தவத்தரசர் தாரோய்.\n265) இவ்வுலகி னெவ்வுயிரு மெம்முயிரி னேரென்\nறவ்விய மகன்றருள்சு ரந்துயிர் வளர்க்குஞ்\nசெவ்விமையி னின்றவர்தி ருந்தடி பணிந்துன்¢\nவெவ்வினை கடந்துயிர் விளங்கு விறல்வேலோய்.\n266) என்றினிது கூறும்வணி கன்சொலிக ழாதே\nகன்றுசின முங்கர தலப்படையு மாற்றி\nஇன்றிவனை யென்னைதொழு மாறளியன் யாவன்\nகன்றுதுக டுன்றுகரு மேனியின னென்றான்.\n267) இங்குலகு தொழுமுனியை யாவனெனி னிதுகேள்\nகங்கைகுல திலகனிவன் கலிங்கபதி யதனைப்\nபொங்குபுய வலியிற்பொது வின்றிமுழு தாண்ட\nசி¢ங்கமிவ னென்றுதௌ¤ தேர்ந்துணரின் வேந்தே.\nஇதுமுதல் ஆறு கவிகளால், வணிகன் அரசனுக்கு முனிவர்பெருமையைத் தௌ¤விக்கின்றான்\n268) மேகமென மின்னினொடு வில்லுமென வல்லே\nபோகமொடு பொருளிளமை பொன்றுநனி யென்றே\nஆகதுற வருள்பெருகு மறனொடத னியலே\nபோகமிகு பொன்னுலகு புகுவனென நினைவான்.\n269) நாடுநக ரங்களும் நலங்கொள்மட வாரும்\nஆடுகொடி யானையதிர் தேர்புரவி காலாள்\nசூடுமுடி மாலைகுழை தோள்வளையொ டாரம்\nஆடைமுத லாயினவொ டகல்கவென விட்டான்.\n270) வானவரும் மண்ணின்மிசை யரசர்களும் மலைமேல்\nதானவரும் வந்துதொழு தவவுருவு கொண்டான்\nஊனமன மின்றியுயிர் கட்குறுதி யுள்ளிக்\nகானமலை நாடுகள்க லந்துதிரி கின்றான்.\n271) யானுமல தெனதுமல திதமுமல தென்று\nமானமுடை மாதவனின் மேனிமகி ழானாய்\nஏனைவினை மாசுதன துருவினிறு வாதே\nஞானவொளி நகைசெய்குணம் நாளுமணி கின்றான்.\n272) ஈடின்முனி யோகினது பெருமையினி லிறைவ\nகாடுபடு கொலையினொடு கடியவினை நின்னைக்\nகூடுவதா ழிந்ததுகொ லின்றுகொலை வேலோய்\nநாடுவதென் ஞமலியிவை நணுகலகள் காணாய்.\n273) என்றவ னுளங்கொள வியம்பின னியம்பச்\nசென்றுதிரு வடிமலர்கள் சென்னிமிசை யணியா\nஇன்றெனது பிழைதணிய வென்றலை யரிந்து\nநின்றமுனி சரணிலிட லென்றுநினை கின்றான்.\n274) இன்னதுநி னைந்ததிவ னென்றுகை யெடுத்தே\nமன்னநின் மனத்தது விடுத்திடு மனத்தில்\nதன்னுயிரின் மன்னுயிர் வளர்க்கைதக் வானால்\nநின்னுயிரை நீகளையி னின்னருள தென்னாம்.\n275) முன்னமுரை செய்தபொருள் முடிந்திலது முடியப்\nபின்னுமிகை பிறவுமுரை பேசுதிற நினைவுந்\nதுன்னுயிரின் முன்னிது துணிந்தபிழை தூரப்\nபின்னைநினை கின்றவிது பிழைபெரிது மென்றான்.\n276) மன்னவன் மனத்ததை விரித்தருள் வளர்க்குஞ்\nசொன்னவில் சுதத்தமுனி தொன்மல ரடிக்கட்\nசென்னிமுடி துன்னுமலர் சென்றுற வணங்கிப்\nபன்னியரு ளிறைவவெமர் பவமுழுது மென்றான்.\n277) ஆங்குமுனி யவதியி னறிந்தபொரு ளதனை\nவாங்கியவ னுணரும்வகை வைத்தருள் செய்கின்றான்\nஈங்குமு னியற்றிய தவத்தினி லசோகன்\nஓங்குபுக ழமருலக மொன்றினு ளுவந்தான்.\nசுருங்கக் கூறிய அசோகன் வரலாற்றை விளங்க உரைத்தல்\n278) அருமணியி னொளிதிகழு மமரனவ னாகிப்\nபிரமனுல கதனுண்மிகை பெறுகடல்கள் பத்துந்¢\nதிருமணிய துணைமுலைய தெய்வமட வாரோடு\nஅருமையில் னகமகிழ்வின் மருவுமன் மாதோ.\n279) வஞ்சனையி லன்னையுடன் மன்னவனை நஞ்சில்\nதுஞ்சும்வகை சூழ்ந்துதொழு நோய்முழுது மாகி\nஅஞ்சின் மொழி யமிர்தமதி யருநரகின் வீழ்ந்தாள்\nநஞ்சனைய வினைநலிய நாமநகை வேலோய்.\n280) இருளினிரு ளிருள்புகையொ டளறுமணல் பரலின்\nமருள்செயுரு வினபொருளின் வருபெயரு மவையே\nவெருள்செய்வினை தருதுயரம் விளையுநில மிசையத்¢\nதெருளினெழு வகைநரக குழிகளிவை தாரோய்.\n281) மேருகிரி யுய்த்திடினும் வெப்பமொடு தட்பம்\nநீரெனவு ருக்கிடுநி லப்புரைய வைந்தாம்\nஓரினுறு புகைநரகி னுருகியுடன் வீழ்ந்தா\nளாருமில ளறனுமில ளமிர்தமதி யவளே.\n282) ஆழ்ந்தகுழி வீழ்ந்தபொழு தருநரக ரோடிச்\nசூழ்ந்துதுகை யாவெரியு ளிட்டனர்கள் சுட்டார்\nபோழ்ந்தனர்கள் புண்பெருக வன்றறிபு டைத்தார்\nமூழ்ந்தவினை முனியுமெனின் முனியலரு முளரோ.\n283) செந்தழலின் வெந்தசைக டின்றனைமு னென்றே\nகொந்தழலின் வெந்¢துகொது கொதுகென வுருகுஞ்\nசெந்தழலி னிந்திதர்கள் செம்புகள் திணிப்ப\nவெந்தழலி னைந்துருகி விண்டொழுகு முகனே.\n284) கருகருக ரிந்தன னுருவி னொரு பாவை\nபெரு கெரியி னிட்டுருகு மிதுவுமினி தேயென்\nறருகணைய நுந்துதலு மலறியது தழுவி\nபொருபொருபொ ரிந்துபொடி யாமுடல மெல்லாம்.\n285) நாவழுகி வீழமுது நஞ்சுண மடுத்தார\nஆவலறி யதுவுருகி யலமரினு மையோ\nசாவவரி திவணரசி தகவில்வினை தருநோ\nயாவும்விளை நிலமதனி னினியவுள வாமோ.\n286) முன்னுநுமர் தந்தசை முனிந்திலை நுகர்ந்தாய்க்\nகின்னுமினி துன்னவய வங்கடின லென்றே\nதன்னவய வம்பலத டிந்துழல வைத்துத்\nதின்னவென நொந்தவைக டின்னுமிகைத் திறலோய்.\n287) திலப்பொறியி னிட்டனர்தி ரிப்புவநெ ருப்பின்\nஉலைப்பெரு கழற்றலை யுருக்கவு முருத்துக்\nகொலைக்கழுவி னிட்டனர் குலைப்பவுமு ருக்கும்\nஉலைப்பரு வருத்தம துரைப்பரிது கண்டாய்.\n288) ஒருபதினோ டொருபதினை யுந்தியத னும்பர்\nஇருபதினொ டைந்துவி லுயர்ந்தபுகை யென்றும\nபொருவரிய துயரினவை பொங்கியுடன் வீழும்\nஒருபதினொ டெழுகடல்க ளளவு மொளித் தாரோய்.\n289) தொல்லைவினை நின்று சுடுகின்றநர கத்துள்\nஅல்லலிவை யல்லனவு மமிழ்தமதி யுறுவ\nவெல்லையில விதுவிதென வெண்ணியெரு நாவிற்\nசொல்லவுலவா வொழிக சுடருநெடு முடியோய்.\n290) எண்ணமி லிசோதரனொ டன்னையிவர் முன்னாள்\nகண்ணிய வுயிர்க்கொலை வினைக்கொடுமை யாலே\nநண்ணிய விலங்கிடை நடுங்கஞர் தொடர்ந்த\nவண்ணமிது வடிவமிவை வளரொளிய பூணோய்.\n291) மன்னன் மயிலாய்மயிரி முள்ளெயின மீனாய்\nபின்னிருமு றைத்தகரு மாகியவ னேகி\nமன்னுசிறை வாரணம தாகிவத மருவி\nமன்னவநின் மகனபய னாகிவளர் கின்றான்.\n292) சந்திரமுன் மதிஞமலி நாகமொ டிடங்கர்\nவந்துமறி மயிடமுடன் வாரணமு மாகி\nமுந்தைவினை நெகிழமுனி மொழியும்வத மருவி\nவந்துன்மக ளபயமதி யாகிவளர் கின்றாள்.\n293) இதுநுமர்கள் பவம்வினை கள் விளையுமியல் பிதுவென்\nறெதுவின்முனி யருளுமொழி யவையவைகள் நினையா\nவிதுவிதுவி திர்த்தக நெகிழ்ந்துமிகை சோரா\nமதுமலர்கொள் மணிமுடிய மன்னவன் மருண்டான்.\n294) ஆங்கபய வுருசியுட னபயமதி தானுந்\nதாங்கலர்கள் சென்றுதவ வரசனரு ளாலே\nநீங்கிய பவங்களை நினைந்தன ருணர்ந்தார்\nஆங்கவர்க ளுறுகவலை யாவர்பிற ரறிவார்.\n295) தந்தையும் தந்தை தாயு மாகிய தழுவு காதல்\nமைந்தனு மடந்தை தானு மாற்றிடைச் சுழன்ற பெற்றி\nசிந்தையி னினைந்து நொந்து தேம்பினர் புலம்பக் கண்டு\nகொந்தெரியழலுள் வீழ்ந்த கொள்கையன்மன்ன னானான்.\n296) எந்தையு மெந்தை தாயு மெய்திய பிறவி தோறும\nவெந்துயர் விளைவு செய்த வினையினே னென்செய் கேனோ\nஅந்தமி லுயிர்கள் மாய வலைபல செய்து நாளும் [கேனோ.\nவெந்துயர் நரகின் வீழ்க்கும் வினைசெய்தே னென்செய்.\n297) அருளொடு படர்தல் செய்யா தாருயிர்க் கழிவு செய்தே\nபொருளோடு போக மேவிப் பொறியிலே னென்செய் கேனோ\nஅருளின துருவ மாய வடிகணும் மடிகட் கேயுந்\nதெருளல னினைந்த தீமைச் சிறியனே னென்செய் கேனோ.\n298) மாவியல் வடிவு தன்னை வதைசெய்தார் வண்ண மீதே\nஆவினி யளிய னேது மஞ்சிலே னவதி யென்கொல் [ல்\nகாவல வருளு கென்னக் கலங்கின னரசன் வீழ\nமாவல வஞ்ச லென்றம் மாதவ னுரைவ ளர்த்தான்.\n299) அறிவில ராய காலத் தமைவில செய்த வெல்லாம்\nநெறியினி லறிவ தூற நின்றவை விலகி நிற்பர்\nஅறியலர் வினைக ளாலே யருநவை படுநர்க் கைய\nசிறியநல் வதங்கள் செய்த திருவினை நுமர்கட் காணாய்.\n300) அருள்புரி மனத்த ராகி யாருயிர்க் கபய நல்கிப்\nபொருள்கொலை களவுகாமம் பொய்யொடு புறக்கணித்திட்¢\nடிருள்புரி வினைகள்சேரா விறைவன தறத்தையெய்தின்\nமருள்செய வருவ துண்டோ வானவ ரின்ப மல்லால்.\n301) என்றலு மடிகள் பாதத் தெழின்முடி மலர்கள் சிந்தக்\nகன்றிய வினைக டீரக் கருணையி னுருகி நெஞ்சிற்\nசென்றன னறிவு காட்சி திருவறத் தொருவ னானான்\nவென்றவர் சரண டைந்ததார் விளைப்பதுவென்றியன்றோ.\n302) வெருள்செயும் வினைக டம்மை வெருவிய மனத்த னாகி\nமருள்செயு முருவ மாட்சி மகனொடு மங்கை தன்னை\nஅருள்பெரு குவகை தன்னா லமைவில னளிய னும்மைத்\nதெருளலன் முன்பு செய்த சிறுமைகள் பொறுக்க வென்றான்\n303) ஓருயிர்த் தோழ னாகி யுறுதிசூழ் வணிகள் றன்னை\nஆருயிர்க் கரண மாய வடிகளோ டைய நீயும்\nநேரெனக் கிறைவ னாக நினைவலென் றினிய கூறிப்\n304) மணிமுடி மகனுக் கீந்து மன்னவன் றன்னோ டேனை\nயணிமுடி யரசர் தாமு மவனுயிர்த் துணைவ னாய\nவணிகனு மற்று ளாரு மாதவத் திறையை வாழ்த்தித்\nதுணிவனர் துறந்து மூவார் தொழுதெழு முருவங்கொண்டார்.\n305) தாதைதன் துறவு முற்றத் தானுடன் பட்ட தல்லால\nஓதநீர் வட்டந்தன்னை யொருதுகள் போல வுள்ளத்\nதாதரம் பண்ணல் செல்லா வபயனு மரசு தன்னைக்\nகாதலன் குமரன் றம்பி கைப்படுத் தனன்வி டுத்தான்.\n306) மாதவன் மலர்ந்த சொல்லான் மைந்தனும் மங்கை யாய\nபேதையும் பிணைய னாளும் பிறப்பினி துணர்ந்த பின்னர்\nஆதரம் பண்ணல் போகத் தஞ்சினர் நெஞ்சி னஞ்சாய்\nமாதவன் சரண மாக வனமது துன்னி னாரே.\n307) வினைகளும் வினைக டம்மால் விளைபயன் வெறுப்பு மேவித்\nதனசர ணணையு ளார்க்குத் தவவர சருளத் தாழ்ந்து\nவினையின விளைவு தம்மை வெருவின மடிகள் மெய்யே\nசினவரன் சரண மூழ்கிச் செறிதவம் படர்து மென்றார்.\n308) ஆற்றல தமையப் பெற்றா லருந்தவ மமர்ந்து செய்மின\nசாற்றிய வகையின் மேன்மேல் சய்யமா சய்யமத்தின்\nஏற்றவந் நிலைமை தன்னை யிதுபொழு துய்மி னென்றான்\nஆற்றலுக் கேற்ற வாற்றா லவ்வழி யொழுகு கின்றார்.\n309) அருங்கல மும்மை தம்மா லதிசய முடைய நோன்மைப்\nகருங்கலில் சுதத்த னென்னுந் துறவினுக் கரச னிந்நாள்\nஅருங்கடி கமழுஞ் சோலை யதனுள்வந் தினிதி ருந்தான்.\n310) அனசன மமர்ந்த சிந்தை யருந்தவ னிசோ மதிக்குத\nதனயர்க டம்மை நோக்கித் தரியலீர் சரியை போமின்\nஎனவவ ரிறைஞ்சி மெல்ல விந்நக ரத்து வந்தார்\nஅனையவ ராக வெம்மை யறிகமற் றரச வென்றான்.\n311) இணையது பிறவி மாலை யெமரது மெமது மெண்ணின்\nஇனையது வெகுளி காமத் தெய்திய வியல்பு நாடின்\nஇனையது பெருமை தானு மிறைவன தறத்த தென்றான்.\n312) செய்த வெந்தியக் கொலையொரு துகள்தனில் சென்றுறு பவந்\nஎய்து மாயிடிற் றீர்ந்திடாக் கொலையிஃ திருநில முடிவேந்தே\nதெய்தும் வெந்துய ரெப்படித் தென்றுளைந் திரங்குகின்\n313) ஐய நின்னரு ளாலுயிர்க் கொலையினி லருவினை நரகத்தாழ்ந்\nபொய்ய தன்றிது புரவல குமரநின் புகழ்மொழி புணையாக (ன்\nமையின் மாதவத் தொருகடலாடுதல் வலித்தன னிதுவென்றான்.\n314) இன்சொல் மாதரு மிளங்கிளைச் சுற்றமு\nபொன்செய் மாமுடிப் புதல்வருட் புட்பதந்\nமின்செய் தாரவன் வெறுத்தன னரசியல்\nமுன்சொன் மாமலர்ப் பொழிலினுண் முனிவரற்\n315) வெய்ய தீவினை வெருவுறு மாதவம\nஐய தாமதி சயமுற வடங்கின\nமையல் வானிடை யனசனர் குழாங்களுள்\nதொய்யின் மாமுலைச் சுரவரர் மகளிர்தம்\n316) அண்ண லாகிய வபயனுந் தங்கையு\nநண்ணி நாயக முனிவனி னறிந்தனர\nதுடலங்கள் கழிந்தன கழி போகத்\nதெண்ணில் வானுல கத்திரண் டாவதி\n317) அம்பொன் மாமுடி யலர்கதிர்க் குண்டல மருமணி திகழாரஞ்\nநம்பு நாளொனி நகுகதிர்க் கலங்களி னலம்பொலிந் தழகார்ந்த\nவம்பு வானிடு தனுவென வடிவுடை வானவ ரானாரே.\nமந்த மாருதந் துந்துபி வளரிசை மலிந்தன மருங்கெங்கும்\nஅந்தி லாடினர் பாடினர் விரும்பிய வரம்பைய ரருகெல்லாம்\nவந்து தேவியர் மன்மத வாளியின் மகிழ்ந்துடன் புடைசூழ்ந\n319) மாசின் மாமணி மேனியின் வாசமொ ரோசனை மணநாறத்\nதேசொ ரோசனை திளைத்திட முளைத்தெழு தினகர னனையார்கள்\nஏசில் வானுல கிணையிலின் பத்தினி லிசைந்துட னியல்கின்\n320) வெருவுறு வினைவலி விலக்கு கிற்பது\nதருவது சுரகதி தந்து பின்னரும்\nபொருவறு சிவகதி புணர நிற்பது\nதிருவற நெறியது செவ்வி காண்மினே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sstaweb.in/2018/09/7_10.html", "date_download": "2018-12-12T18:30:54Z", "digest": "sha1:ZTMENP5A5G6XXY3REVJIZU2BPGXDDGKF", "length": 29116, "nlines": 334, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: உதயசந்திரன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் இவை தான்!", "raw_content": "\nஉதயசந்திரன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் இவை தான்\nதொல்லியல் துறை - உதயசந்திரன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் இவை தான்\nதமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் பாடநூல்திட்ட இயக்குநராக இருந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், தொல்லியல் துறையின் இயக்குநராக கடந்த மாதம் 25-ம் தேதி மாற்றப்பட்டார். அதையடுத்து இம்மாதம் 3-ம் தேதி தொல்லியல் துறையின் இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.\nஉதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றப்பட்ட பிறகு, அந்தத்துறையில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினார். கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு உயிர் கொடுத்தார், தேர்வு முடிவுகளில் முதல் இடங்களை அறிவிக்கும் முறையை மாற்றினார். புதிய பாடத்திட்டம் உருவாக்குவதில் பல புதுமைகளை நிகழ்த்தினார். தற்போது, தொல்லியல் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் உதயசந்திரன், இந்தத் துறையிலும் பல புதுமைகளை, மாற்றங்களை நிகழ்த்த வேண்டும்.தமிழக தொல்லியல் துறை தொல்பொருளியல், ஆய்வியல், ஆய்வகம், நூலக ஆய்வு கையெழுத்துகள், புகைப்படம் அச்சிடும் தளம், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட தளங்களில் செயல்பட்டு வருகிறது. அதோடு, மிகப் பழைமையான கட்டடங்கள், கோயில்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் தொல்லியல் துறையின் தலையாயக் கடமை. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இவற்றுள் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்தக் கோயில்களின் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பிற்கும் தொல்லியல் துறை தான் பொறுப்பு. தற்போது பொறுப்பேற்றிருக்கும் உதயசந்திரன், பலரும் கண்டுகொள்ளாமல் விட்ட, தொல்லியல் சார்ந்த விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே தொல்லியல் அறிஞர்களின் வேண்டுகோளாக உள்ளது.\nதொன்மையான கோயில்களைப் பராமரிக்க, அறநிலையத்துறையில் உள்ள அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்து வருகிறது தொல்லியல் துறை. அப்படி இருந்தாலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்கள் தொடர்ந்து சிதிலமடைந்து வருகின்றன. அந்தக் கோயில்களைப் புனரமைக்கவும் அறநிலையத்துறை அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால் பல கோயில்கள் இடிந்து போகும் நிலைக்குச் செல்கின்றன.\nவேலூர் மாவட்டம், ஏலகிரி மலைப் பகுதியில் சோழர் காலத்தைச் சேர்ந்த கி.பி. 10-ம் நூற்றாண்டு நடுகற்கள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன. 2.5 அடி உயரத்தில் முதல் நடுகல் கற்திட்டை வடிவிலும், இரண்டாவது நடுகல் 4 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்டு, புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகற்கள், ஏலகிரியில் வரலாற்றுக் காலம் தொட்டு மக்கள் வாழ்ந்து வருவதையும், வரலாற்றை இம்மக்கள் நடுகற்கள் மூலம் பதிவு செய்துள்ளதையும், பதிவு செய்துள்ளவற்றையும் தற்போது அறிய முடிகிறது. இந்த நடுகற்கள் இரண்டும் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. இதுபோல தமிழகத்தில் பல நடுகற்கள் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை முறையாகப் பாதுகாக்க தொல்லியல் துறை ஆவண செய்ய வேண்டும்.\n2,300 ஆண்டுகளுக்கு முன், செப்புப் பட்டயங்களில் எழுதும் பழக்கம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. தானம் அளிக்கும் மன்னனுக்கு ஓலைச்சுவடி, தானம் பெறுவோருக்கு செப்பேடு, பொதுமக்கள் பார்வைக்கு கல்வெட்டு என, மூன்று விதங்களில் ஆவணப்படுத்தப்பட்டன. சோழர்களின் ஆட்சியில், முதலாம் பராந்தகன் முதல், மூன்றாம் ராஜராஜன் வரை, மிக நேர்த்தியான தகடுகளில், அழகான எழுத்துகளுடன், துல்லியமான எல்லைகளைக் குறிக்கும் செப்பேடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. செப்பேடுகள், அரச பரம்பரையைப் பற்றி அறிய உதவும் ஆவணங்களாக உள்ளன. பதிப்பிக்கப்படாத செப்பேடுகள் அதிகளவில் உள்ளதால், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் இவற்றைப் பதிப்பிக்க வேண்டும்.\nமதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல் திட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதைச் சுற்றி எண்கல் வட்டங்கள் அமைக்கப்பட்டன. இதன் அமைப்பை வைத்து, இது 'பெருங்கற்காலம்' என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்தப் பகுதியில், கி.மு., 1000 முதல் கி.பி. 500-ம் ஆண்டைச் சேர்ந்த மக்கள் வசித்துள்ளனர். இதில் இறந்தவர்களை அடக்கம் செய்ததன் நினைவாக கல்திட்டுக்களும் இங்கு உள்ளன. கட்டடக் கலையின் தொடக்கம் இதுபோன்ற கல்திட்டுகள் தான் என்கிறார்கள் அறிஞர்கள். இதுபோன்ற கல்திட்டுகள், இந்தப் பகுதியில் அதிகமாகக் காணப்பெறுகின்றன. இவற்றையும் கண்டெடுத்துப் பாதுகாக்க வேண்டும்.\nமதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழ வளவில் பஞ்சபாண்டவர் மலை உள்ளது. இங்குள்ள சிற்பங்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வருகின்றன. ஆனால், தொல்லியல் துறை இதை முறையாகப் பராமரிப்பதில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் 11-ம் நூற்றாண்டு வரை சமணர்கள் இம்மலையை வழிபாட்டுத் தலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள். மிகவும் பழைமையான அரியச் சிற்பங்கள் இங்கு உள்ளன. இதுபோன்ற மலைச் சிற்பங்கள் தமிழகத்தில் எங்கெல்லாம் உள்ளதோ அவற்றைக் கண்டுபிடித்து, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து முறையாகப் பராமரிக்க வேண்டும்.\nதிண்டுக்கல் அருகே பாடியூர் மேட்டுப்பகுதியில் சமூக ஆர்வலர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் 3 ஆயிரம் ஆண்டு பழங்கால ஆபரணங்கள், ஓடுகள், சிதிலமடைந்த முதுமக்கள் தாழி, செப்பேடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. இந்த இடத்தில் போர் நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்தால், இன்னும் பல பொருட்கள் கிடைக்கும் என்று நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். தமிழகத்தில் ஏற்கெனவே நடந்த அகழ்வாராய்ச்சிகள் பல பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றை மீண்டும் தொடங்க வேண்டும். இன்னும் பல பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும். அதுபோல, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கல்வெட்டுகள் அதிக இடத்தில் தொடர்ந்து கண்டெடுக்கப்படுகின்றன. அவற்றை சேமித்து, அதைப் படியெடுத்து சேமிக்க வேண்டும்.\nகீழடியில் தற்போது 4ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இந்த அகழாய்வுக்கு 55 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போது 33 குழிகள் தோண்டப்பட்டு களிமண் அச்சுகள், பானை ஓடுகள், தங்க அணிகலன்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தமிழக தொல்லியல் துறை அகழாய்வு குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்க வில்லை. இதுவரை கீழடியில் நடந்த அகழாய்வு குறித்த முழு விவரத்தையும் உடனடியாக வெளியிட வேண்டும். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு, விரைவில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\nFLASH :ஜாக்டோ-ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி\n*🅱REAKING NOW *இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த ஒருநபர் குழுஅறிக்கை இறுதி கட்டத்தில் .... விரைவில் அறிவிப்பு- அமைச்சர் செங்கோட்டையன்\nFlash news 23-11-2018நாளை பள்ளி விடுமுறை அறிவிப்பு\nகனமழை - நாளை(22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில், 3 மாவட்டங்களுக்கு நாளை கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம்\n6 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (16.11.2018) விடுமுறை\n*கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு\nகனமழை - நாளை 22.11.2018 வியாழக் கிழமை விடுமுறை அறிவிப்பு\n22.11.2018 வியாழக் கிழமை வரை பள்ளிகளுக்குவிடுமுறை.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒருநபர் குழுவின் தலைவர் ஸ்ரீதர் அறிக்கையை வழங்கினார்...\nBreaking News அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2017/01/kanavan-narpanbugal.html", "date_download": "2018-12-12T18:19:10Z", "digest": "sha1:EXXR2IFJRK43XAKCT5IZYCN6NKQ54FHQ", "length": 19730, "nlines": 183, "source_domain": "www.tamil247.info", "title": "இத்தனை நற்குணங்களும் பெற்ற வாழ்க்கைத் துணைவரை பெற்ற இல்லத்தரசிகள் புண்ணியம் அடைந்தவர்கள்.. ~ Tamil247.info", "raw_content": "\nஇத்தனை நற்குணங்களும் பெற்ற வாழ்க்கைத் துணைவரை பெற்ற இல்லத்தரசிகள் புண்ணியம் அடைந்தவர்கள்..\n👉 தான் வருவதற்கு நேரம் ஆகும் என்றால் போன் செய்து நீ சாப்பிடு என்று கூறும் கணவர்கள்,,\n👉 சலிப்பாக இருக்கிறது என்றால் நீ தூங்கு நான் பார்த்து கொள்கிறேன்\n👉 தனது தேவையை குறைத்து உனக்கு வேண்டியதை வாங்கும் கணவர்கள்\n👉 உன் வீட்டு உறவினர்கள் வந்தாலும் பாகுபாடு இல்லாமல் உபசரிக்கும் கணவர்கள்,,\n👉 சமையல் அறையில் கூட நின்று உதவி சங்கீதமாக்கும் கணவர்கள்\n👉 ஞாயிறு என்றால் உன்னை வெளியே கூட்டிச் சென்று மகிழ்விக்கும் கணவர்கள்\n👉 உடல் நலமில்லை என்றால் பதறித் துடிக்கும் உள்ளம்\n👉 எந்த விஷயமாக இருந்தாலும் கலந்தாலோசிக்கும் உள்ளம்\n👉 சரிசமமாக நடத்தும் உள்ளம்\n👉 உன் குடும்பத்தில் ஒரு பிரச்னை என்றாலும் உதவத் துடிப்பது\n👉 நீயே கோபத்தில் கத்தினாலும் அமைதி காத்து புரிய வைப்பது\nஆக மொத்தம் மனிதன் மனிதனாக மனிதத்தன்மையுடன் நடந்து கொள்வது,,\nஇத்தனை நற்குணங்களும் அமையப் பெற்ற வாழ்க்கைத் துணைவரை அடைந்த இல்லத்தரசிகள் அனைவருமே புவியில் சொர்க்கம் காணும் புண்ணிய ஆத்மாக்கள்...\nஎனதருமை நேயர்களே இந்த 'இத்தனை நற்குணங்களும் பெற்ற வாழ்க்கைத் துணைவரை பெற்ற இல்லத்தரசிகள் புண்ணியம் அடைந்தவர்கள்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇத்தனை நற்குணங்களும் பெற்ற வாழ்க்கைத் துணைவரை பெற்ற இல்லத்தரசிகள் புண்ணியம் அடைந்தவர்கள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டேயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியராக இருப்பவர் ரங்கராஜ் பாண்டே. இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், எப்படி தமிழ் பயின்றார், தற்போது வாங்கும் சம்ப...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஇந்த 8 காரணங்களால் தான் குதிகால் வலி வருகிறது\nகுதிகால் வலி வருவதற்கான காரணங்களை தெரிந்துகொண்டால் வலியிலிருந்து விரைவில் நிவாரணம் பெற வழி தேடலாம்... குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள...\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி மேற்கு வங்க மாநிலத்தில் காட்டு யானை ஒன்றை புகைப்படம் எடுக்க ம...\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஆப்பிள் மீது ஒட்டி இருக்கும் sticker ஐ வைத்து அந்த...\nஇயற்கை வளர்ச்சி ஊக்கி: பயிர்கள் நன்கு செழித்து வளர...\nஎன் பிள்ளைகள் மிட்டாய் கேட்டல் இதைத்தான் வாங்கி த...\nஇத்தனை நற்குணங்களும் பெற்ற வாழ்க்கைத் துணைவரை பெற்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நண்பர்கள் பிரியாமல்...\nகிடப்பில் போடப்பட்டிருக்கும் இந்த 20 நீர் மேலாண்மை...\nஉழவும், பசுவும் ஒழிந்த கதை\nமாலை கல்லூரி உருவான வரலாறு. (Evening College)\nநிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தும் முன் என்ன செ...\nவயது முதிர்ந்த பாட்டிக்கு பாசமாக சோறு ஊட்டிவிடும் ...\nதானாக திரும்புவது, பேலன்ஸ் செய்வது உள்ளிட்ட தொழில்...\nசாமி சிலைக்கு பதில் \"ராயல் என்பீல்ட்\" புல்லட்டை வை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-12T19:05:08Z", "digest": "sha1:NW3XNDE2XFLPGZWYOBEG6J5IVUVBKUZH", "length": 7403, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உகாண்டாவின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉகாண்டா ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"உகாண்டாவின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 22 பக்கங்களில் பின்வரும் 22 பக்கங்களும் உள்ளன.\nஅகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துவகை இனத்துவ பாகுப்பாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஇனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nகட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம்\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை\nதொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 20:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/social-media/teacher-up-s-hathras-suspended-peeping-while-girls-changed-uniform-018776.html", "date_download": "2018-12-12T19:25:34Z", "digest": "sha1:QBA37ELHIGEVIMNHWHTIWUPHW3JHWVIP", "length": 18293, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "Teacher In UP s Hathras Suspended For Peeping While Girls Changed Uniform - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமாணவிகள் உடை மாற்றுவதை பார்த்த ஆசிரியருக்கு அடி உதை.\nமாணவிகள் உடை மாற்றுவதை பார்த்த ஆசிரியருக்கு அடி உதை.\nபிளிப்கார்ட்: ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஇந்தியா என்றாலே அனைத்து நாட்டினருக்கும் பிடிக்கும். நம் நாட்டில் இந்து, கிறிஸ்துவம், இஸ்லாமியம், சீக்கியம், பௌத்தம் என்று பல்வேறு மதங்கள் பரவலாக இருக்கின்றன. பழங்காலம் முதல் பாரத கலாச்சாரத்தில் குரு கல்வி முறை இருந்து வருகிறது.\nநமக்கு கல்வி போதிப்பவரே குரு (ஆசிரியர்). இவரை நாம் போற்றி வணங்குகிறோம். குருவானவர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நமக்கு கல்வி போதிக்கிறார்.\nஅவர் நமக்கு கல்வி போதிப்பால், நாமும், நம் குடும்பமும் செழிப்பது மட்டும் இல்லாமல் நம் தலைமுறையும் செழிக்க உதவுகிறது. மேலும் ஒட்டு மொத்த சமுதாயமும் ஓங்கிறது என்றால் அது நமக்கு கல்வி போதிக்கும் ஆசிரியரால் தான் நடக்கிறது என்றால் மட்டும் மிகையாகாது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமாதா, பிதா, குரு, தெய்வம்:\nநாம் மாதா பெற்ற தாயை முதலில் வணங்குகிறோம். பிறகு பிதா எனப்படும் தந்தைதைய வணங்குகிறோம். மூன்றாவதாக நமக்கு கல்வி என்னும் ஞான அறிவை புகட்டும் ஆசிரிரை குருவாக வணங்கிறோம். இந்த குருவிற்கு பிறகு தான் தெய்வத்தை வணங்குகிறோம் இது நம் பாரத்தின் பண்பாடு. இதை யாராலும் மாற்றவும் முடியாது. மறுக்கவும் முடியாது.\nகற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்று பாண்டிய மன்னர்களின் ஒருவரான அதிவீரராமா பாண்டியன் நறுத்தொகை நூலில் கூறுகிறார். இந்த பாடலின் விளக்கம் என்னவென்றால் ஒருவர் பிச்சை எடுத்தாவது, கற்க வேண்டும். அவ்வாறு கல்வி கற்றால் தான் அவருக்கு பின்னாளில் உதவும் என்று கூறுகிறார். இதுதான் உண்மை இந்த உண்மையின் பயனால் தான் தற்போது கல்வி கற்பது என்பது வளர்ந்த கொண்டிருக்கிறது. மேலும், இந்திய அரசாங்கமும் கல்வி கற்போரை உயர்த்த பல்வேறு முயற்சிகளை கொண்டு வருகிறது.\nஎழுத்து அறிவித்தவன் இறைவன் என்று நறுத்தொலை நூல் கூறுகிறது. நமக்கு எழுத்து மற்றும் கல்வியை போதிப்பவர் குரு எனப்படும் ஆசிரியர் தான். இவரை நாம் இறைவனாக போற்றுகிறோம். இதனாலே என்னவோ இந்திய முறைப்படி நாம் நமக்கு கல்வி கற்றுகொடுத்தோரை நன்றி உணர்வோடு வணங்கி வருகிறோம்.\nமாணவர்கள் வீட்டை விட பள்ளியில் தான் அதிக நேரம் இருக்கின்றனர். மேலும் நமக்கு ஆசிரியர்களே மற்றொரு பெற்றோராக இருக்கின்றனர். அவர்கள் நமக்கு நன்மை எது, தீமை எது என்றும் விளக்குகின்றனர். அறியாமைகளையும் ஆசிரியர் நீக்கிவிடுவார். நமக்கு தெளிவான சிந்தனையும் நல்ல காரியங்களை செய்யும் படி வித்திடுகிறார். அதனால் அவர்களை உயிரிலும் மேலாக எண்ணி வருகிறோம்.\nநம் பாரத காலாச்சாரத்தில் சீரழிவு ஏற்பட்டதால், பல்வேறு கொடுமைகளும் அரங்கேறி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை தனக்கு இந்த சமுதாயத்தில் உள்ள பங்கு என்ன என்று தெரியாமல் விழிகள் இருந்தும் மூடி பாழும் குழியில் விழுந்து கலாச்சாரத்தில் சீரழிவு ஏற்படுத்தி வருகின்றனர். முறையற்று ஆசிரியர்கள்- மாணவர்கள் பாலியல் ரீதியாக இணைவதால், தன்மை மட்டும் அழிக்காமல் மற்ற மாணவர்களையும், ஆசிரியர்களையும் அழித்து கல்வியையும் அழித்து விடுதாக அமைந்து விடுகிறது.\nஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் மாணவர்களை பாலியல் சீண்டல்கள் செய்த சம்பவம் தினசரி செய்திதாள்களிலும், இணைய தளங்களிலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் பெற்ற பிள்ளை போல் உள்ள மாணவர்களிடம் மிரட்டி, வீடியோ எடுத்து, பாலியல் வல்லுறவு செய்வதால் அவர்கள் கல்வியை இழக்க நேரிடுகிறது. இதனால் ஆசிரியர்கள் மீது இருந்த பாசமும், அன்பும், மதிப்பும் சமுதாயத்தில் பறிபோகிறது. அண்மைகாலமாக இதுபோன்ற சம்பவங்கள் இந்தியா முழுவதும் நடப்பதால் பெற்றோர்களையும், மாணவர்களையும் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது.\nஉடை மாற்றுவதை எட்டி பார்த்த ஆசிரியர்:\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் ஹசாயன் என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவிகளுக்கு புதிய சீருடையை வழங்கப்பட்டது. மாணவிகள் உடைகளை மாற்றும் போது, அதனை ஜென்னல் வழியாக மறைந்திருந்த ஆசிரியர் ஒருவர் பார்த்துள்ளார். இதையறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் கூட்டமாக பள்ளிக்கு வந்து தாக்கியுள்ளனர். தொடர்ந்து ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் இருவர் மீதும் சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளியிலும், கணிணி ஆசிரியர் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தார். அதை வீடியோ எடுத்து மேலும் சில மாணவிகளுக்கு காட்டியும் பாலியல் வல்லுறவு கொண்டார். இந்த விவகாரம் சமூக இணையத்தளத்தில் வெளியாகி பெரும் பிரச்னை ஏற்பட்டது. தற்போது உத்தரப்பிரதேச ஆசிரியரை தாக்கும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நிரந்தர விலை குறைப்பு: எவ்வளவு தெரியுமா\n2018 இன் சிறந்த 10 பட்ஜெட் ஸ்மார்ட்போன் பட்டியல்.\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யும் லைவ் வீடியோ ஷாப்பிங்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/08/Student.html", "date_download": "2018-12-12T20:05:15Z", "digest": "sha1:OYYVLPV7KNL66YUBGSBL44G2JGDAEM57", "length": 9465, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "உதைபந்தாட்ட கம்பம் சரிந்து கிளிநொச்சியில் மாணவன் பலி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / உதைபந்தாட்ட கம்பம் சரிந்து கிளிநொச்சியில் மாணவன் பலி\nஉதைபந்தாட்ட கம்பம் சரிந்து கிளிநொச்சியில் மாணவன் பலி\nதுரைஅகரன் August 08, 2018 இலங்கை\nகிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவன் ஒருவர் நேற்று (07) பிற்பகல் உதைபந்தாட்ட கம்பம் சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.\nஉதயநகர் பகுதியில் உள்ள மைதானத்தில் உதைபந்தாட்ட கம்பம் சரிந்து தலையில் விழுந்ததில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nகிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மோகனதாஸ் மதியமுதன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nநீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...\nகாவல் நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nகாவல் நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச மக்கள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maattru.com/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-12-12T19:09:29Z", "digest": "sha1:RDC2QWSIJYPWWVHKKC7LYKLPJBHMZW6I", "length": 15424, "nlines": 165, "source_domain": "maattru.com", "title": "நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள் - ந.கோபி. - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஸ்ரீ இராமர் தோன்றிய கதை . . . . . . . . . \nநம்மோடு பேசுகிறார் நவ இந்திய சிற்பி “பாபாசாகேப் டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர்”\nகொலையில் என்ன கெளரவம் . . . . . . . . . . . \nஆணவக் கொலைகளும் ஆணாதிக்க வக்கிரங்களும் . . . . . . . . \nதூத்துக்குடியும் தென்கொரியாவும் (யார் சமூகவிரோதிகள்\nஷாஜகான் முதல் சர்கார் வரை……………..\nபரியனைத் தெரியுமா உங்களுக்கு . . . . . . . . . . . . . . \nசர்கார் Vs சர்க்கார் சர்ச்சைகள் . . . . . . . . . . . . . \n”ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” படேல் சிலை ஏன் எதிர்க்கப்பட வேண்டும் . . . . . . . . . . \nசபரிமலை விவகாரம் குறித்து கேரள பிஜேபி தலைவர் ஸ்ரீதரன் . . . . . . . . . . . \nநத்தைகளைக் கொன்ற பீரங்கிகள் – ந.கோபி.\nபுத்தக அறிமுகம் November 16, 2017November 15, 2017 ஆசிரியர்குழு‍ மாற்று\nபேராசான் காரல் மார்க்சின் ஆசியபாணி உற்பத்தி முறையென்கிற தத்துவப் புலத்தோடு தொடர்புபடுத்தி பார்க்க வேண்டிய இலக்கியப்பிரதி இது. “சாதி-வர்க்கம்-நிலவுறவுகள்” தொடர்பான அத்துனை அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு மிக எளிமையாகவும் அதேவேளை மிகச் சுறுக்கமாகவும் வட்டார வழக்காடலுடன் கூடிய விளிம்புநிலை வாழ்வியலையும், அதன் உள்ளார்ந்த பிரச்சனை பாடுகளையும் கூர்மையாக பதிவுசெய்கிற அதே வேளை, கதைக்களத்துக்கு கொஞ்சமும் தேவையில்லாத பதட்டத்தோடு மிக அவசரமாக நாவல் முடிவடைந்திருக்கிறது. அத்தகைய அவசரம் இக்கதைகளத்துக்கு தேவையில்லாதவென்று என்பது என்னுடைய விருப்பம்.\nநாவலின் முதல்மூன்று சாப்டர்கள் தான் இக்கதைகளத்தின் அடித்தளம்.அதே பகுதிகள் தான் மிகவிரிவானதொரு நாவலுக்கான தோற்றுவாயாகவும் இருக்கிறது. கள்ளிக்காட்டு இதிகாசம் போன்றதொரு வாழ்வியல் எதார்த்தத்தை போல நீண்டிருக்கவேண்டிய கதை…. ஏன் அதையும் விஞ்சக்கூடிய வகையில் ரத்தமும் சதையுமாக தெறிக்கவிட்டிருக்க வேண்டிய நாவல் என்றும் சொல்லலாம். அப்படி சொல்வது பிழையாகாதென்றே நினைக்கிறேன். ஏனோ அப்படியேதும் நிகழாமல் கதையின் இறுதியில் ஊடாடும் தேவையில்லாத பதட்டம் இந்நாவலை சற்று குலைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது என்றே நினைக்கிறேன்.\nநிலமான்ய உறவுகளின் தோற்றுவாயிலிருந்து, நிலவுடமையின் ஆதிக்கம், காலவளர்ச்சியின் வேகத்தில் வீழ்ச்சியுற்று அதன் மேலான இறுக்கம் குத்தகையென்கிற புதுவடிவில் மறுகட்டுமானம் அடைவது வரையிலான நீட்சியையும் படிநிலை மாற்றத்தையும் மிகச்சரியாகவே பதிந்திருக்கிற அதேவேளை “கொத்தடிமை-கூலி-பொருள்-பண்ட மாற்றம்” என்பதான நிலவுறவுகளின் அடிப்படையை தினக்கூலி என்றும் ‘பொருளுக்கு பதிலாக பணம்’ என்பது வரையிலான நிலவுடமைசார் பொருளாதார அபிவிருத்தியையும் ஒருங்கே பதிவுசெய்திருப்பது சிறப்பு.\nமருதம், நெய்தல் என இருவகை நிலங்களின கூட்டணியாக கதைகளத்தின் பாடுகள் பயணப்பட்டாலும் இருவேறு உற்பத்தி முறைகளையும் அது சார்ந்த உணவு பழக்கத்தையும் கொண்ட மக்களின் பண்பாட்டையும் அதற்கேவுரிய வாழ்வியல் முறைகளையும் இதன்வழியே கண்டடைய முடிகிறது.\nஅம்பேத்கரிஸ்டுகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையேயான தேவையற்ற விரோதம் களத்துக்கு ஒருபோதும் ஒவ்வாது என்பதை மிகத்தெளிவாக சொல்லியிருப்பதோடு கொத்தடிமையாகவிருந்து தினக்கூலியாக மாறியதிலும் குறிப்பாக பொருளுக்கு பதிலாக பணம்(கூலி) என்பதில் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பை பதியவும் தவறவில்லை.\nபொதுவாக வட்டார மொழி இலக்கியம் என்கிற போது அது வாசிப்பை தாமதப்படுத்தும், இன்னும் சிறப்பாக புரிந்துகொள்வதற்கு ஒன்றுக்குமேற்பட்டமுறை அதை வாசித்து உணரவேண்டியிருக்கும் என்பது இந்த புத்தகத்தின் மூலம் நிதர்சனமாகியிருக்கிறது.\nGopi, அம்பேத்கரிஸ்ட், கோபி, நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள், மார்க்சிஸ்ட்\nView all posts by ஆசிரியர்குழு‍ மாற்று →\n“அறம்” பேசும் அரசியல் . . . . . . .\n5 மாநில தேர்தல் முடிவுகள், 2019 பாராளுமன்ற தேர்தலில் . . . . . . . ..\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/thiripuram-movie-news/", "date_download": "2018-12-12T19:01:20Z", "digest": "sha1:UNKXW5UHH4M4RKFIAAWATVSXXHBWG72K", "length": 7992, "nlines": 78, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam வாலிபனின் வாழ்க்கையில் விதி நடத்தும் விளையாட்டு - Thiraiulagam", "raw_content": "\nவாலிபனின் வாழ்க்கையில் விதி நடத்தும் விளையாட்டு\nJul 03, 2017adminComments Off on வாலிபனின் வாழ்க்கையில் விதி நடத்தும் விளையாட்டு\nஇந்த உலகை முழுக்க நல்லதாகவே மாற்ற முடியாது. அதேபோல் உலகை முழுக்கவே கெட்டதாகவும் மாற்ற முடியாது என்ற மெசேஜோடு உருவாகி வெளிவரவிருக்கும் படம் திரிபுரம். இந்த படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆகிய வேதமணியிடம் படம் குறித்து கேட்டோம்.\n’ஹாரர் த்ரில்லர் சின்ன மெசேஜுடன் படத்தை எடுத்திருக்கிறோம். கர்மவினை என்பது நம் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் பொறுத்தே அமைகிறது. நகரத்தில் வாழும் ஒரு வாலிபனின் வாழ்க்கையில் விதி நடத்தும் விளையாட்டுகள் தான் படத்தின் கதை. நான் 20 ஆண்டுகளாக திரைத்துறையில் தான் இருக்கிறேன். நான் டிவி சீரியல்களிலும் சில படங்களிலும் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறேன். கடும் போராட்டத்துக்கு பிறகு நானே தயாரித்திருக்கிறேன்.\nபின்னணி இசை கோர்ப்பு பணி நடக்கிறது. அடுத்த மாதத்தில் படம் ரிலீஸ் ஆகும். விரைவில் இசை வெளியீடு நடக்கும்’ என்றார்.\nஹீரோ – அன்பு மயில்சாமி ( மயில்சாமி மகன்)\nமற்றும் சசிக்குமார், சாம்ஸ், மனோபாலா, லொள்ளுசபா சாமிநாதன், பிச்சைக்காரன் தர்ஷ்யன், மந்திரவாதியாக வில்லி வேடத்தில் மானாட மயிலாட நிகாரிகா, நரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.\nகேமரா – ஹாஃபிஸ் எம் இஸ்மாயில்\nஇசை – கணேஷ் சந்திரசேகரன்\nஎடிட்டிங் – முகேஷ் ஜி முரளி\nஆர்ட் – மணிமொழியன் ராமதுரை\nநடனம் – சஜ்னா நஜம்\nபாடல்கள் – மோகன்ராஜன், சத்யசீலன்\nஇணை தயாரிப்பு – சுஷ்மா வேதமணி\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு – வேதமணி\nஇந்த படத்தின் பாடல்களை கேட்டுவிட்டு யுவன் ஷங்கர் ராஜா தனது ஆடியோ நிறுவனம் மூலம் இசையை வெளியிட முன்வந்திருப்பது படத்தின் சிறப்பு\n‘உப்பு கருவாடு’ படத்துக்கு ‘யு’ சர்ட்டிஃபிகேட்… “இந்த உலகில் பைசாவிற்கு கிடைக்கும் மரியாதை மனிதனுக்கு கிடைப்பதில்லை,” என்கிறார் ‘பைசா’ படத்தின் கதாநாயகன் ஸ்ரீராம் “500, 1000 கவலையில் தத்தளிக்கும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ‘கவலை வேண்டாம்’ கவலை வேண்டாம் படத்தை காலி பண்ண போட்டோபோட்டி…\nanbu mayilsamy thiripuram movie news அன்பு மயில்சாமி திரிபுரம் மயில்சாமி வேதமணி\nPrevious Postஇவன் தந்திரன் படத்தின் விமர்சனம் - வீடியோ Next Postகேரளாவின் அடர்ந்த காட்டுக்குள் உருவாகும் ‘சூறாவளி’..\nமயில்சாமி மகன் யுவன் மயில்சாமி நடிக்கும் ‘வாய்க்கா தகராறு’\nஎன் வீட்டு கதவு உங்களுக்காக திறந்தே இருக்கும்…. ரஜினிகாந்த்\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\nதனுஷுக்கு செக் வைத்தாரா உதயநிதி\n‘தர்ம பிரபு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் மேக்னா நாயுடு\nரஜினியை காக்க வைத்த விஜய்சேதுபதி\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/traffic-ramasamy-movie-news/", "date_download": "2018-12-12T19:15:50Z", "digest": "sha1:G7FEPCFSP6AZCCB7TF26XTWY74WRC3XH", "length": 10326, "nlines": 79, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam டிராஃபிக் ராமசாமி - எஸ்.ஏ.சி. விட்டுச்செல்லும் அடையாளம்... - Thiraiulagam", "raw_content": "\nடிராஃபிக் ராமசாமி – எஸ்.ஏ.சி. விட்டுச்செல்லும் அடையாளம்…\nMay 03, 2018adminComments Off on டிராஃபிக் ராமசாமி – எஸ்.ஏ.சி. விட்டுச்செல்லும் அடையாளம்…\nசமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’.\nஅவரது அனுமதியுடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்துள்ளார்.\nஅவரிடம் சுமார் ஆறு வருடங்களுக்கு மேலாக உதவி இயக்குநராக இருந்த விக்கி டிராஃபிக் ராமசாமி படத்தை இயக்கியுள்ளார்.\nஇப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழாவில்\nபடத்தைப் பற்றி இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது,\n” இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ என் படங்கள் பற்றியோ எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார்.\nஒரு கட்டத்தில் நான் இனி படம் எதுவும் இயக்கப் போவதில்லை என்று கூறி என்னிடம் இருந்த ஐந்தாறு உதவி இயக்குநர்களை எல்லாம் அனுப்பி விட்டேன். ஆனால் விக்கி போகாமல் உங்கள் கூட இருந்தால் போதும் சம்பளமே வேண்டாம் என்று கூடவே இருந்தார்.\nஒரு நாள் அவர் என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது டிராஃபிக் ராமசாமியின் “ஒன் மேன் ஆர்மி “என்ற வாழ்க்கைக் கதை .\nபடித்தேன். அதைப் படமாக எடுக்கலாம் என்று விக்கி கூறிய போது என்னால் மறுக்க முடியவில்லை.\nகதையைப் படித்து முடித்த போது அவரும் என்னைப் போலவே சமூகத்தில் நடக்கும் அநியாயம் கண்டு பொங்குகிற மனிதராக இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். தவறு நடந்தால் கோபப்படுவேன் என்ற அவரது குணம் எனக்குப் பிடித்தது.\nஅவரை வெறும் போஸ்டர் கிழிப்பவராக நினைத்திருந்த எனக்கு அவர் பெரிய போராளியாகத் தெரிந்தார். அவர் வாழ்க்கையில்தான்\nஎவ்வளவு போராட்ட அனுபவங்கள் என வியந்து போனேன் .\nநான் 45 ஆண்டுகளில் 69 படங்கள் இயக்கி விட்டேன். நான் விட்டுச் செல்லும் பெருமையான அடையாளமாக என்ன செய்திருக்கிறோம் என யோசித்த போது இப்படத்தை அப்படி ஒரு அடையாளமாக எடுக்க நினைத்தேன் . நாங்களே எதிர்பாராத வகையில் பல நல்ல உள்ளங்கள் இதில் இணைந்தார்கள்,\nஎனக்கு ஜோடியாக ரோகிணி இணைந்தார் . கதாநாயகன் போன்ற பாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் வந்தார். ஒரே காட்சி என்றாலும் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் ஆண்டனியை மறக்க முடியாது. இப்படியே குஷ்பூ, சீமான் எல்லாம் படத்துக்குள் வந்தார்கள் .சில காட்சிகளுக்கு ஒப்புக் கொண்டார் பிரகாஷ்ராஜ் . இப்படியே பலரும் படத்துக்குள் வந்து பலம் சேர்த்துள்ளனர்.\nஇப்படம் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டாலும் முழுக்க முழுக்க அவருடைய வாழ்க்கையைச் சொல்லும் படமில்லை.\nஇது சர்ச்சைகள் கொண்ட கதைதான். எந்த மிரட்டல் வந்தாலும் பயமில்லை. ஏனென்றால் என் முதல் பட ம் ‘சட்டம் ஒரு இருட்டறை ‘படத்திலேயே மிரட்டல்களைப் பார்த்தவன் நான். நீதிக்கு தண்டனை படம் எடுத்தபோது ராமாவரம் தோட்டத்துக்கு என்னை அழைத்தார் எம்.ஜி.ஆர். அங்கே என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்லத்தேவையில்லை.” என்று பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.\nஇயக்குநர் விக்கி , நடிகர் ஆர்.கே. சுரேஷ் , நடிகைகள் ரோகிணி , உபாசனா ,ஒளிப்பதிவாளர் குகன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.\n‘டிராபிக் ராமசாமி’ படத்தில் விஜய் ஆண்டனி\nPrevious Postமகன்களால் மன வருத்தம் அடைந்த பிரபல இயக்குநர்கள்... Next Postஅதிக எண்ணிக்கையில் வெளியாகும் அல்லு அர்ஜூன் படம்...\nடிராபிக் ராமசாமி படத்தின் பாடல் சிங்கில் டிராக் – Video\nடிராஃபிக் ராமசாமி பாடல் – Video\n‘டிராபிக் ராமசாமி’ படத்தில் விஜய் ஆண்டனி\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\nதனுஷுக்கு செக் வைத்தாரா உதயநிதி\n‘தர்ம பிரபு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் மேக்னா நாயுடு\nரஜினியை காக்க வைத்த விஜய்சேதுபதி\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madathuvaasal.com/2007/03/blog-post.html", "date_download": "2018-12-12T18:33:46Z", "digest": "sha1:F3UWLLYHJPQFHF35TWZE3SUWORAD6VVW", "length": 79632, "nlines": 575, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": மனசினக்கரே - முதுமையின் பயணம்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nமனசினக்கரே - முதுமையின் பயணம்\nமுதியவர் ஒருவர் முதுமை தந்த பரிசான வளைந்த வில் போன்ற முதுகோடு குனிந்து கொண்டே நடந்து போகின்றார்.அதைக் கண்ணுற்ற ஒரு வாலிபன் வேடிக்கையாக\n இந்த வில்லை எங்கே வாங்கினீர்கள் என்று வினவுகிறான்.\n இந்த வில்லை நீ விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை, முதுமைக் காலத்தில் உனக்கு இது பரிசாகவே வந்து சேரும்\"\nஎன்று அந்த இளைஞனைப் பார்த்துக் குறுநகையோடு போய்க்கொண்டிருக்கிறார் அந்த முதியவர்.\nமுதியவர் ஒருவர் தன் தள்ளாத வயதில் கூனிக்குறுகி நிலத்தைப் பார்த்தவாறே மெள்ள நடந்து போகிறார்.ஒரு இளைஞன் அதைப் பார்த்து\n\" என்று ஏளனமாகக் கேட்கின்றான்.\n தொலைந்து விட்ட என் இளமையைத் தான் தேடுகின்றேன் \" என்று சலனமில்லாது சொல்லிவிட்டு நகர்கின்றார் அந்த முதியவர். இளைஞன் வாயடைத்து நிற்கின்றான். மேலே நான் சொன்ன இரண்டு சம்பவங்களும் எனது ஒன்பதாம்\nவகுப்பு ( ஆண்டு 10 ) தமிழ்ப்பாடப்புத்தகத்தில்முன்னர் படித்தது. வருஷங்கள் பல கழிந்து இப்போது அவை நினைவுக்கு வரக்காரணம் அண்மையில் நான் பார்த்த மலையாளத்திரைப்படமான \"மனசினக்கரே\"\nயாருமே விரும்பியோ விரும்பாமலோ தம் வாழ்வியலில் கடக்கவேண்டிய கடைசி அத்தியாயம் இந்த முதுமை.முன்னர் ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன், முதுமை எவ்வளவு விசித்திரமானது, எட்டாத சொந்தங்களையும், கழிந்து போன பந்தங்களையும் அது தேடி ஓடுகின்றது என்று. அதுதான் \"மனசினக்கரே\" படத்தின் அடி நாதம், மனசினக்கரே - மனதின் அந்தப் பக்கம் என்று பொருள்படும் இப்படத்தலைப்பே எவ்வளவு ரசனையாக இருக்கின்றது பார்த்தீர்களா\nதமது படங்கள் சோடை போனாலும் மலையாளச் சேட்டன்கள் வைக்கும் படத்தலைப்புக்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதோ அல்லது எளிமையானதாகவோ இருக்கும்.\nதெரிந்தோ தெரியாமலோ மலையாளப் பட இயக்குனர் சத்தியன் அந்திக்காடுவின் படங்கள் சிலதை நான் பார்த்த மலையாளப் படப்பட்டியலில் வைத்திருக்கின்றேன். தந்தை மகனுக்கு இடையில் இருக்கும் ஆழமான நேசத்தைக் காட்டிய \"வீண்டும் சில வீட்டுக்கார்யங்கள்\". அம்மா ஸ்தானத்தில் இருப்பவருக்கும் மகளுக்கும் உள்ள புரிதல்கள், பிரிவுகளைக் காட்டிய \"அச்சுவிண்ட அம்மா\" கடந்த வருஷம் கேரளத் தியேட்டரில் நான் பார்த்திருந்த \"ரசதந்திரம்\". என்று வரிசையாக நான் பார்த்து வியந்த திரை இயக்கங்களுக்குச் சொந்தக்காரர் சத்தியன் அந்திக்காடு. அந்த வகையில் இந்த இயக்குனரின் படம் தானே சோடை போகாது என்று எடுத்து வந்து பார்த்து அனுபவித்த படம் \" மனசினக்கரே\".\n\"மனசினக்கரே\" , 2003 ஆம் ஆண்டு வெளிவந்து பிலிம் பேரின் , சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர் (ஜெயராம்), சிறந்த இசை (இளையராஜா) ஆகிய நாங்கு விருதுகளை அள்ளிய படம். இருபது வருடங்களுக்கு பின் செம்மீன் புகழ் ஷீலா மீண்டும் திரையுலகிற்கு வரக்காரணமாக இருந்த படம். (இவர் ஏற்கனவே 1975 வரை மலையாள நடிகர் பிரேம் நசீருடன் ஜோடியாக 130 படங்களில் நடித்துச் சாதனை ஒன்றும் இருக்கிறதாம்) இப்படி ஏகப்பட்ட விஷயங்களைப் இப்படத்தைப் பார்த்தபின்னர் தான் அறிந்து கொண்டேன்.\nஇப்படத்தில் இரண்டு கதைக்களங்கள் கையாளப்படுகின்றன.\nஒன்று பணக்கார வீட்டைச் சுற்றியது. மற்றையது சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சுற்றியது. இரண்டு புள்ளிகளாக ஆரம்பிக்கும் இந்த ஓட்டம் முடிவில் ஒன்றாகக் கலக்கின்றது.\nகொச்சு திரேசா ( ஷீலா) அறுபதைக் கடந்த பெரும் பணக்காரி. கணவனை இழந்து தன் வளர்ந்த பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும், கூப்பிட்டால் ஓடிவந்து கால் பிடிக்கும் வேலைக்காரியும், பெரும் பங்களாவுமாக என்னதான் பிரமாண்டமான வாழ்க்கை இவளுக்கு வாய்த்தாலும் அவள் இழந்து நிற்பது விலைகொடுக்கமுடியாத பாசமும் கூடவே எளிமையான சின்னச் சின்ன சந்தோஷங்களும். கிழவி ஆயிற்றே வீட்டில் ஒரு மூலையில் கிடந்து வேளா வேளைக்குச் சாப்பாடும், வீடே உலகமுமாக இருக்கலாம் தானே என்பது திரேசாவின் பிள்ளைகளின் எதிர்பார்ப்பு. தன் குறும்புத்தனங்களையும், எல்லையில்லா அன்பைக் கொடுக்கவும் , கேட்டுப் பெறவும் துடிக்கும் மனநிலையில் திரேசா என்கின்ற மூதாட்டியின் நிலை.\nஇன்னொரு பக்கம் சிறு கோழிப் பண்ணை வைத்து ரெஜி என்னும் இளைஞனும் (ஜெயராம்) சதா சர்வகாலமும் கள்ளுக் குடியே கதியென்று கிடக்கும் மொடாக்குடியனான அவனின் தந்தையும் ( இன்னசென்ட்). என்னதான் இந்த ஏழ்மை வாழ்க்கை இவர்களுக்கு வாய்த்தாலும், இயன்றவரை தன் தந்தையின் ஆசைகளுக்கு அனுசரித்துப் போகும் மகனுமாக இவர்கள் வாழ்க்கை.\nமாடிவீட்டில் கிடைக்காத பாசமும் நேசமும், திரேசாவுக்கு பெற்றெடுக்காத மகன் ரூபத்தில் ரெஜியிடமிருந்து கிடைக்கின்றது.\nதொடர்ந்து இந்த இரண்டு குடும்பங்களிலும் வரும் வேறு வேறான சோதனைகள் , இறுதியில் மனசினை இலேசாக்கிக் காற்றில் பறக்க வைக்கும் முடிவுமாக ஒரு உணர்ச்சிக்குவியலாக இப்படம் வந்திருக்கின்றது.\nஷீலா , இருபது வருஷ ஓய்வுக்குப் பின் வந்து நடித்தாலும் , இப்படம் இவருக்கு நல்லதொரு மீள்வரவுக்கான சகல அம்சங்களையும் இவர் நடிப்பில் காட்ட உதவியிருக்கின்றது. முக்காடு போட்டுக்கொண்டு கையில் குடையுமாக அப்பாவி போல வந்தாலும், மேட்டார் சைக்கிளில் களவாக லிப்ட் கேட்டு தேவாலயம் (Church) போவது, சேர்ச்சில் பிரார்த்தனை நடக்கும் போது தன் தோழியிடம் குசுகுசுப்பது, பின் அதைச் சுட்டிக்காட்டும் பாதிரியாரிடம் \" கடவுளோடு அதிகம் அலட்டாமல் சுருக்கமாக உங்கள் பிரார்த்தனையை வைத்துக்கொள்ளுங்கள்\" அவருக்கே ஆலோசனை கொடுப்பது என்று குறும்புத்தனம் காட்டுகின்றார். தன் பிள்ளைகளுக்குத் தெரியாமல் களவாக மதில் பாய்ந்து போய் ஜெயராமுடன் கிராமியச் சந்தோஷங்களை அனுபவிப்பது, கள்ளுக்குடித்து வெறியில் சாய்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nஜெயராமைப் பொறுத்தவரை இந்தப் படம் ஆளுக்கேற்ற அளவான சட்டை. ஒரு சாதாரண கோழி வியாபாரியாக வந்து மாடிவீட்டுப் பணக்காரப்பாட்டியின் ஓவ்வொரு எதிர்பார்ப்பையும் கேட்டறிந்து அவளுக்கு அவற்றைத் தேடிக்கொடுப்பதாகட்டும், கள்ளே கதியென்று குடித்து அழியும் தந்தையை நினைத்துப் புழுங்குவதாகட்டும், பின்னர் கெட்ட பழக்கங்களைத் திருத்தும் நிலையம் போய் அங்கு கொடுக்கும் கடுமையான பயிற்சிகளைக் கண்டு கலங்கி தன் தந்தையைத் தான் கஷ்டப்படுத்தக்கூடாது என்று திரும்பி வருவதாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் இயல்பான இவரின் நடிப்பு மனசில் உட்கார்ந்து டோரா போட்டுக்கொள்கின்றது.அப்பனும் மகனுமாகக் கள்ளடித்து ஆசையைத் தீர்ப்பது வேடிக்கை.\nஷிலாவின் மருமகனாக இளமையான பாத்திரத்தில் நெடுமுடி வேணு (இந்தியன் படத்தில் வந்த சி.பி.ஐ ஆபீசர்) கொஞ்சமே காட்சிகளில் வந்தாலும் வித்தியாசமான நடிப்பு.\nகே.பி.ஏ.சி.லலிதா, ஷீலாவின் தோழியாக வரும் முதிய பாத்திரம். தான் ஆசையாகச் செய்த தின்பண்டத்தைத் தன் தோழியின் பிள்ளைகள் தூக்கி எறியும் போது ஏற்படும் ஏமாற்றம் தரும் முகபாவம், சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் மகன் தன்னை அங்கே வரச்சொல்லுகின்றான் என்று பெருமையடித்துவிட்டு, பின்னர் தன் பேரப்பிள்ளைகளைக் கவனிக்க அவன் அழைக்கும் வேலைக்காரியாக நான் போகின்றேன் என்று சொல்லி விம்மி வெடிக்கும் போது யதார்த்தம் உறைக்கின்றது.\nமலையாளத்தில் இளையராஜா - இயக்குனர் பாசில் கூட்டணி தான் நல்ல பாடல்களைத் தரும் என்ற முடிவை மாற்ற இப்படமும் வழிவகுத்திருக்கின்றது. \"கொச்சு கொச்சு சந்தோஷங்கள்\", \"அச்சுவின்ட அம்மா\", \"ரசந்தந்திரம்\" வரிசையில் இதிலும் இளையராஜா - இயக்குனர் சத்தியன் அந்திக்காடு கூட்டணி. பின்னணி இசையில் வருடும் கிராமியத்துள்ளல் , சோகங்களில் கலக்கும் வயலின் ஜாலம், முத்து முத்து மழைத்துளிகள் தெறித்தாற் போல சலனமில்லாது எண்பதுகளின் இசைவிருந்தை மீண்டும் அளிக்குமாற் போல ராஜாவின் ராஜாங்கம் தான்.\n\"மரக்குடையால் முகம் மறைக்கும் மானல்லா\" கிராமியத்துள்ளல், இப்பாடலில் வரும் வரிகள் ஏறக்குறையத் தமிழிலும் புரியும். தன் இளமைக்காலத்தில் தான் பார்த்துப் பழகிய இடத்தைத் தேடிப் போய்ப் பார்க்க ஆசைப்பட்டுப் போகும் திரேசா 52 வருஷங்களுக்கு முன் தன் திருமணம் நடந்த தேவாலயத்தில் பழைய நினைவைப் பகிரும் போது வரும் பாடல் \"மெல்லயொன்னு பாடி\". தகப்பனும் மகனும் கள்ளருந்திக் களிப்பில் மிதக்கும் போது வரும் அருமையான தாள லயத்தோடு \" செண்டைக்கொரு\", தந்தையை இழந்த சோகம் அப்பிய சூழலில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் அயல் திளைக்கும் போது வந்து கலக்கும் \" தங்கத்திங்கள் வானில் உருக்கும் \" (இப்பாடலை எழுதும் போது மெய்சிலிர்க்கின்றது) இப்படி ஒவ்வொரு பாடலும் காட்சியோடு ஒன்றி, உறுத்தாத எளிமையான பின்னணியில் வந்து கலந்து மனசில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்கின்றன. இப்பாடல்வரிகளில் ஒளிந்திருக்கும் அழகுணர்ச்சியால் மலையாளப்பாடல்களில் அர்த்தம் பொதிந்த பாடல்களைத் தமிழாக்கித் தரவேண்டும் என்ற முனைப்பும் எனக்கு ஏற்படுகின்றது.\nநயன்தாராவிற்கு இதுதான் திரையுலகில் முதற்படமாம். முகப்பூச்சு இல்லாத கிராமியக் களையும் துடுக்குத் தனமான பேச்சாலும், அடவடிப் பேரம் பேசலாலும் கடைவீதியில் எல்லோரையும் அடக்கி வைக்கும் இவரைக் கண்டால் எதிர்ப்படும் மீன் வியாபாரி கூட தன் சைக்கிளைத் திருப்பி வந்த வழியே ஓடும் நிலை. ஆனால் இதே பாத்திரம் பின்னர் அடங்கிப் போய் அமைதியின் உருவமாகப் பிற்பாதியில் வருவது ஒரு முரண்பாடு.சிம்பு மட்டும் விட்டுவைத்திருந்தால் ஊர்வசிப் பட்டம் வரை முன்னேறக்கூடிய சாத்தியம் இவரின் முதற்படத்திலேயே தெரிகின்றது.ஆனால் இப்போது அரையும் குறையுமாக \"வல்லவா எனை அள்ளவா\" என்று நடித்துப் போகும் நயந்தாரா வேறு.\nபடத்தில் ஜெயராம், ஷீலா பாத்திரங்களுக்கு அடுத்து மிகவும் கனமான பாத்திரம், ஜெயராமின் தந்தையாக வரும் இன்னசென்ட் உடையது,அதை அவர் கச்சிதமாகவே செய்திருக்கின்றார். கடனுக்குக் கள் குடித்துவிட்டு அப்பாவி போல நடிப்பது, அரசியல் கூட்டத்தில் சம்மணம் கட்டி இருந்து பேச்சாளரின் ஓவ்வொரு பேச்சுக்கும் குத்தல் கதை விடுவது, தன் மகன் குடியை விடவைக்க கள்ளுக்கொட்டிலுக்குக் கொண்டு போய் போத்தலைக் காட்டியதும் ஒரு காதல் பார்வை பார்த்து முழு மூச்சாக இறங்குவது, வெறிகொண்டோடும் தன் வளர்ப்பு மாட்டின் கயிற்றில் மாட்டுப்பட்டு கத்திக்கொண்டே ஓடுவது என்று அத்தனை காட்சிகளிலும் மின்னியிருக்கிறார்.ஒரு நகைச்சுவை நடிகனுக்குக் கதையோட்டத்தோடு கூட நகரும் குணச்சித்திர பாத்திரம் கொடுத்துச் சிறப்பிப்பதைப் பல மலையாளப்படங்களில் பார்த்தாயிற்று. இன்னசென்ட் என்னமாய் ஒரு இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார், அவரின் முகபாவங்களை ஆச்சரியத்தோடு பார்த்துககொண்டே இருக்கலாம்.\nதென்னோலைகளைக் கிழித்துப் போடுவது, மாடு வளர்ப்பு, வாழைக்குலைகளை வெட்டிச் சந்தைக்குக் கொண்டுபோவது, என்று ஊர்நினைப்பைக் கிளறும் காட்சிகள் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன.\nஎவ்வளவு தான் அள்ளிக்கொட்டியிருக்கும் பணக்குவியலில் வாழ்ந்தாலும், முதுமை தேடும் தன் ஆரம்பப்புள்ளியை நோக்கிய பால்யகால நினைவுகளும், அதை மீண்டும் அனுபவிக்கத்துடிக்கும் ஆசைகளும் விலைமதிப்பற்றவை. அதைத் தான் அழகாகக் கோடிட்டுக்காட்டுகின்றது இப்படம்.\nதாயகத்தில் வாழ்ந்த காலங்களில் ஐஸ்பழ வானில் ஒரு குச்சி ஐஸ்கிறீம் வாங்கிச் சூப்பிக்கொண்டிருக்கும் முதியவரைக் கண்டால் இளசுகளுக்கு வேடிக்கை. \"உங்க பார் பழசு இப்பதான் சின்னப்பிள்ளை மாதிரி ஐஸ்கிறீம் சூப்புது\" என்ற கிண்டல் பேச்சுகள் வேறு.\nதன் காதலுக்காக 52 வருஷங்களுக்கு முன்னர் பெற்றோரை உதறிவிட்டு எங்கோ போய் , மீண்டும் பழைய ஊருக்கு வந்து எல்லா இடங்களையும் பார்த்துத் தன் நினைவலைகளை மீட்டுக் கனத்த இதயத்தோடு திரேசாக் கிழவி, ரெஜியிடம் சொல்லுவார் இப்படி,\n\"எங்களின் அப்பா அம்மாவை நாங்கள் எவ்வளவு நேசித்தோமோ, அதுதான் எங்கள் பிள்ளைகள் எங்களுக்குத் தருவார்கள்.\"\nஅந்த வசனத்தை மீண்டும் நினைத்துப் பார்த்தேன்.\nஎங்கட சமுதாயத்தைப் பொறுத்தவரை அண்ணன் ஒரு நாட்டில், அக்கா இன்னொரு நாட்டில, தங்கச்சி வேறோர் இடத்தில. அப்பா, அம்மா ஊரிலோ, அல்லது ஒவ்வொரு பிள்ளைகளின் வீட்டிலும் சுழற்சி முறையில் தங்கல். பிரான்ஸ் - கனடா - லண்டன் - சிட்னி\nஎன்று எஞ்சிய காலங்கள் ஒவ்வொரு வீட்டிலும் பங்கு போடப்படும். ஒவ்வொரு பருவகாலங்களுக்கும் ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு பிள்ளைகளோடு இவர்கள் வாழ்க்கை நகர்த்தப்படும். இல்லாவிட்டால் ஒரே வீட்டில் பேரன் பேர்த்திகளின் காவல் தெய்வங்களாய். இனப்பிரச்சனையின் இன்னொரு சமுதாய அவலம் இது. யாரையும் நோகமுடியாது. பிள்ளைகளைப் பொறுத்தவரை அவர்களின் நியாயம் அவர்கள் பக்கம்.\n\"உந்தப் பிக்கல் பிடுங்கல்கள் வேண்டாம், நாங்கள் ஊரிலேயே இருந்துகொள்ளுறன், அயலட்டை எங்களைச் சொந்தப்பிள்ளைகள் போல வைச்சிருக்கும்\". இது என் அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.\n\"மனசினக்கரே \" திரைப்படத்தில், திரேசாக் கிழவி தன் பிள்ளைகளிடம் தான் காட்டமுடியாத பரிவினை ஏதோ ஒருவகையில் தீர்க்கத் தான் அன்பாக வளர்க்கும் மாட்டை ஜெயராமுக்குப் பிள்ளைகள் விற்றதும் களவாக அதைத் தேடிப் போய்ப் பரிவு காட்டி உணவூட்டுவது.\nஇதைப்பார்த்ததும் எனக்கு மீண்டும் அப்பாவின் நினைவு வந்தது. அருகே பிள்ளைகள் இல்லாத 13 வருஷங்கள் கடந்த அவரின் வாழ்வில் பிள்ளையாக இருப்பது ஆடு வளர்ப்பு.\nகடந்த முறையும் ஊருக்குப் போனபோது வீட்டின் பின் கோடியில் இருந்து சத்தம் கேட்டது.\n\" உதேன், கட்டிவச்ச குழையெல்லாம் அப்பிடியே இருக்குது, ஏன் சாப்பிடேல்லை இல்லாட்டால் இந்தா, இந்தக் கஞ்சியைக் குடி\" அப்பா ஆட்டுடன் கதைத்துக்கொண்டிருந்தார்.அந்த ஆட்டுக்கு லட்சுமி என்பது பெயராம், குட்டிக்கு அப்போது பேர் வைக்கவில்லை.\n வயசு போன காலத்தில ஏன் உந்த ஆடு வளர்ப்பு\n நீங்களெல்லாம் இங்கை இல்லாத குறைக்கு ஒரு ஆறுதலுமாச்சு\" என்று மெல்லச் சிரிப்போடு என் அப்பா சொன்னார்.\nஎன் புலம்பெயர் வாழ்வில் இன்றைய முதுமையின் வாழ்வியல் நடப்புக்களைக் காணும் போது முதுமை என்னும் அத்தியாயத்தை நோக்கி மனசின் ஓரமாய் பயத்தோடு எதிர்நோக்க வைக்கின்றது.\nவி. ஜெ. சந்திரன் said...\nஉங்கள் பதிவு படத்தை அழகாக அறிமுகம் செய்கிறது. படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்காது. உங்கள் பதிவை வாசித்து பார்த்ததாக பாவனை பண்ணலாம் :).\nநமது சமூகத்தின் பிய்த்தெறியப்பட்ட குடும்ப அவலம் எப்படியானது என்பதை சொல்லியுள்ளீர்கள் :(\n//என் புலம்பெயர் வாழ்வில் முதுமை என்னும் அத்தியாயத்தை நோக்கி பயத்தோடு எதிர்நோக்க வைக்கின்றது மனசின் ஓரமாய், இன்றைய முதுமையின் வாழ்வியல் நடப்புக்கள். முதுமை என்பது வரமா சாபமா\nஇந்த கேள்வி இந்த புலம் பெயர் நடுகளில் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. முதியோரை சுமையாக நினைப்பது இன்றைய தலைமுறையில் அதிகமாகிவிட்டது. ஆனால் அப்படி நினப்பவர்களுக்கும் முதுமை வரும் என்பது ஏன் அவர்கள் நினைவில் வருவது இல்லையோ தெரியவில்லை... வழமை போல வாழ்வின் சாஸ்வதங்கள் பற்றிய உங்களின் முத்திரை தெரிகிறது.\n/// மேலே நான் சொன்ன இரண்டு சம்பவங்களும் எனது ஒன்பதாம் வகுப்பு ( ஆண்டு 10 ) தமிழ்ப்பாடப்புத்தகத்தில்முன்னர் படித்தது////\nநீங்கள் சொன்ன அதே இலக்கிய பாட புத்தகத்ஹ்டிஅ தான் நானும் படித்து வந்தேன். அந்த புத்தகத்தில் கம்பராமாயண காட்சிகள் என்று பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் கட்டுரைகள் சில வரும். அவை புத்தகமாக் இப்பொது அச்சில் உள்ளனவா.... எங்கே எடுக்கலாம்\n//வி. ஜெ. சந்திரன் said...\nநமது சமூகத்தின் பிய்த்தெறியப்பட்ட குடும்ப அவலம் எப்படியானது என்பதை சொல்லியுள்ளீர்கள் :( //\nமலையாளப்படங்களைக் கனடாவில் எடுக்கமுடியாது போல இருந்தால் தேடிஎடுத்துப் பாருங்கள். நுட்பமான உணர்வுகளைத் திரையில் தரிசனம் செய்யலாம்.\nஇதுவரை நீங்க எழுதனதுலேயே என் மனசை\nரொம்பவே தொட்ட பதிவுன்னு இதைத்தான் சொல்லணும்.\nமத்த பதிவுகளை சூப்பர்ன்னு சொன்னா இது அதி சூப்பர்.\nஅருமையான விமரிசனம். முதுமை நெருங்கிவரும் ஒவ்வொருவருக்கும்\nமனசில் ஒவ்வொரு பயம் இருக்கத்தான் செய்யுது.\nகே.பி.ஏ.சி. லலிதாவின் நடிப்பு ரொம்ப யதார்த்தம். தோழிக்கு கொஞ்சம்\nபலகாரங்களை ஒளிச்சுக் கொண்டுவந்து தருவதும், தோழி ( ஷீலா) கணவன்\nகல்லறையில் போய் வீட்டுக்காரியங்களை சொல்றதும் மனசை தொட்டுருச்சு.\nஇந்த கேள்வி இந்த புலம் பெயர் நாடுகளில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.//\nபோர் நிகழ்த்திய மறைமுக அவலங்களில் ஒன்று இந்தப் பலவந்த இடநகர்வு. தங்கள் கருத்துக்கு நன்றிகள் அருண்மொழி.\nநாம் படித்த பாடப்புத்தகங்களை நினைவில் வைத்துக்கொண்டே எழுதினேன். இப்போது தாயகத்தில் அவை கிடைக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால் போன வருஷம் ஊருக்குப் போனபோது புதிய பாடத்திட்டத்தில் புத்தகங்கள் இருந்த்தைக் காணக்கூடியதாக இருந்தது.\n//மலையாளப்படங்களைக் கனடாவில் எடுக்கமுடியாது போல இருந்தால் தேடிஎடுத்துப் பாருங்கள். நுட்பமான உணர்வுகளைத் திரையில் தரிசனம் செய்யலாம்.//\nபடம் பார்க்கக் கிடைக்குமோ தெரியவில்லை. ஆனால் இந்த முதுமை கிடைக்கும்; தவிர்க்கமுடியுமா\nஅதுவும் நம்மவர் முதுமை தான் ; வேதனை மிக்கதாய் போய்விட்டது.\nஉங்கள் வீட்டு ஆட்டுக்குட்டிப்படம் எனக்கு என் இளமை ஆடு வளர்த்தது. 25 வருசமானாலும் அந்த\n அவை நம் வாழ்வுடன் ஒன்றியவை\nஉங்கள் பதிவுகளில் ஒரு மீட்டலுணர்வு எப்போதும் இருக்கும்\nவணக்கம் பிரபா..நல்லதொரு பதிவுக்கு நன்றி.. என்னண்டு இந்த மொழியை விளங்கி கொள்ளுறியள்\nவி. ஜெ. சந்திரன் said...\n//மலையாளப்படங்களைக் கனடாவில் எடுக்கமுடியாது போல இருந்தால் தேடிஎடுத்துப் பாருங்கள். நுட்பமான உணர்வுகளைத் திரையில் தரிசனம் செய்யலாம்.//\nகனடாவில் எடுக்க முடியாதென்றால் பொய். நான் இருக்கும் இடத்தில் முடியாது.\nஇதுவரை நீங்க எழுதனதுலேயே என் மனசை ரொம்பவே தொட்ட பதிவுன்னு இதைத்தான் சொல்லணும்.//\nபடம் பார்த்த அதே திருப்தியைப் பதிவிலும் கொண்டுவர முயற்சித்தேன். உங்கள் கருத்தால் மிக்க திருப்தி அடைகின்றேமன்.\nபடத்தை நீங்களும் பார்த்திருக்கிறீகள் போல. கே.பி.ஏ.சி.லலிதா இயல்பான நடிப்பில் இன்னொரு உதாரணம்.\n//மலையாளப்படங்களைக் கனடாவில் எடுக்கமுடியாது போல இருந்தால் தேடிஎடுத்துப் பாருங்கள். நுட்பமான உணர்வுகளைத் திரையில் தரிசனம் செய்யலாம்.//\nபிரபா.. எங்கேயிருந்து எடுத்துப் பார்க்கிறீர்கள்\nமுதுமை, கேளாமலே (ஆகூழிருந்தால்) கிடைக்கும்.\n//எனக்கு மீண்டும் அப்பாவின் நினைவு வந்தது.//\nவீட்டு நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருமாதிரியான அனுபவமாய் இருக்கு. :O\\\nபடம் பார்க்கக் கிடைக்குமோ தெரியவில்லை. //\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள். உங்கள் நாட்டிலும் இவற்றை எடுக்கமுடியாது போலும்.\nவணக்கம் பிரபா..நல்லதொரு பதிவுக்கு நன்றி.. என்னண்டு இந்த மொழியை விளங்கி கொள்ளுறியள்//\nபடங்களைத் தேடியெடுத்துப் பார்க்க மொழிப்பரிச்சாயம் தானாக வரும். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் -ஹிந்திப்படங்களே ஒடியவை தானே\nபிரபா.. எங்கேயிருந்து எடுத்துப் பார்க்கிறீர்கள்\nமுதுமை, கேளாமலே (ஆயுளிருந்தால்) கிடைக்கும். //\nராகம் மியுசிக் இலை தான் வழக்கமாக எடுத்துப் பார்ப்பேன்.\nநல்ல படங்கள் பழைய நினைப்பையும் கிளறிவிடும்.\nநீங்கள் சொன்ன நகைச்சுவைகளிரண்டும் \" சிரிக்கத்தெரிந்த பாரசீகர்\" என்ற அத்தியாயத்திலதானே வந்தது. எனக்குப் பிடிச்சு ரூபினி மிஸ் படிப்பிச்ச பாடமது நிறைய மறந்திட்டன் ஆனால் அவா மட்டும் ஞாபகத்தில நிக்கிறா.அம்மாக்கு அடுத்து என்னை பிரமிக்க வைச்ச ஆசிரியர்.ஞாபகப்படுத்தின பிரபாண்ணாக்கு நன்றி.\nஇந்த முதுமை பற்றிய பயம் பற்றி நானும் எழுத வேணும் என்று நினைத்திருந்தேன்.\nஅண்மையில் என் நண்பி சொல்லிக் கவலைப்பட்ட விசயம் அம்மா அப்பாக்கு வயசு போகுதென்பது.எங்களுக்கே தெரியும் அவைக்கு வயசு போகத்தானே வேணும் என்று ஆனால் அதை ஒப்புக்கொள்ளக் கஸ்டமா இருக்கு. ஏழெட்டு வருடங்களுக்கு முதல் இருந்தது போல இப்ப அம்மா அப்பா இல்லை.உடம்பும் மனசும் அடிக்கடி களைச்சுப் போறதால அவைக்கு எங்களோட முன்பு இருந்தது போல அன்பாய் இருக்க முடியேல்லயோ என்றொரு நெருடல். அது தவிர அக்கா அண்ணான்ர பிள்ளைகளோடயே அம்மா அப்பா அதிக நேரம் செலவழிக்கிறதால என்னவே அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ எங்களை விட்டு விலகி நிக்கிறமாதிரி ஒரு எண்ணம்.\nஎன்னையும் தங்கையையும் போலவே என் நண்பிக்கும் அவளுடைய தங்கைக்கும் இடையில் கிட்டத்தட்ட ஒன்பது வயது வித்தியாசம்.அப்ப எங்களுக்கே அம்மா அப்பாட்ட இருந்து அந்தந்த வயசில கிடைக்கவேண்டிய ஏதொவொரு பிணைப்பு இல்லாமப்போற மாதிரியொரு உணர்வு இருந்தா எங்களுடைய தங்கைகளுக்கு அந்த உணர்வு இன்னும் அதிகமான ஏக்கத்தைத்தருமென்பது கவலையானது.இதில கொஞ்சம் பொறாமைப் பட வேண்டிய விசயம் என்னெண்டால் அக்கா அண்ணாமார் குடுத்து வைச்சவை.அவை எங்கட வயசில இருக்கும்போது அம்மா அப்பாவை இப்ப இருக்கிறதை விட ஏதோவொரு விதத்தில சந்தோசமா இளமையா வருத்தங்களில்லாம இருந்ததால அவையை நல்லா கவனிச்சிருக்கினம்.\n\"சிரிக்கத் தெரிந்த பாரசீகர்\" உள்ள பாடப்புத்தகம் நீங்களும் படித்திருக்கிறீகள் போல. அப்போது இருந்த பாடவிடயங்கள் பல இன்னமும் என் நினைப்பில்.\nஉங்கள் பின்னுட்டலில் நிறைய விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறீர்களே என்று நினைத்தபோது உங்கள் பதிவையும் வாசிக்கக்கூடியதாக இருந்தது. மிக்க நன்றிகள்.\nபடத்தை விமரிசனம் செய்ததால் மட்டும் அல்ல அது வாழ்வில் ஏற்படுத்திய சலனங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு.\n//அந்த ஆட்டுக்கு லட்சுமி என்ற பெயராம்//\nகுட்டிக்கு என்ன பெயர் என்றும் தெரிவிக்கவும்.\n//ஒவ்வொன்றும் வித்தியாசமானதோ அல்லது எளிமையானதாகவோ இருக்கும்//\nஉண்மை .. பல எழுத்தாளக் கதாசிரியர்கள் இருந்ததால் இப்படி நடந்ததா தெரியவில்லை.வசணங்களிலும் காட்சி அமைப்பிலும் கூட இந்த எளிமையக் காணலாம்.\nவாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள். லட்சுமியின் குட்டியின் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் ;-)\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.\n\"எங்களின் அப்பா அம்மாவை நாங்கள் எவ்வளவு நேசித்தோமோ, அதுதான் எங்கள் பிள்ளைகள் எங்களுக்குத் தருவார்கள்.\"\nநாங்கள் தான் அந்த சிலபஸ படிச்ச கடைசி பட்ச். அதற்குப் பிறகு நியூ சிலபஸ். ஞாபக படுத்திய பிரபாண்ணாவுக்கு நன்றிகள்.\n\"எங்களின் அப்பா அம்மாவை நாங்கள் எவ்வளவு நேசித்தோமோ, அதுதான் எங்கள் பிள்ளைகள் எங்களுக்குத் தருவார்கள்.\"\nஎன்ற வார்த்தையில எவ்வளவு தத்துவம் இருக்கு. என்னொரு பழமொழி எனக்கு ஞாபகம் வந்துது. \"காவோலை விழக்குருத்தோலை சிரிக்கிற மாதிரி..\" என்று சொல்லுவினம்.உங்கட அப்பா பற்றி சொல்லி எனக்கு என்ர அப்பா பட்டிய நினைவை கொண்டந்திட்டியள்.//\nநீண்ட நாளைக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் கண்டது மிக்க மகிழ்ச்சி. எப்போதும் சுற்றிச் சுற்றி வருவது நம் ஊர் நினைப்புத் தானே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்\nஅப்பா அங்கே பிள்ளைகள் இங்கே. :-(( கஸ்டமாயிருக்கிறது. நான் எல்லாம் ரொம்ப குடுத்து வைத்தவன்(அப்பா அம்மாவோடு இருக்கிறேன்) என்பதை சுட்டிக்காட்டியிருப்பதாகவே நினைக்கிறேன். நன்றி பிரபா அண்ணா.\nகுடுத்துவச்சனீங்கள். இயன்றவரை அவர்கள் மனங்கோணாது நடக்கவும். நாம் பெற்றோராகும் நிலை வரும் போது தான் அவர்கள் படும் கஷ்டம் புரியும்.\n\"நாம் பெற்றோராகும் நிலை வரும் போது தான் அவர்கள் படும் கஷ்டம் புரியும்\" appa neenkal ennum pettor aakalajo.....\nஆஹா, விடமாட்டீங்களே, இப்பதானே எனக்கு 18 வயசாகுது ;-)\n\"இப்பதானே எனக்கு 18 வயசாகுது\"\nஇப்பதானே எனக்கு 18 வயசாகுது ;-)\nஅப்பிடியோ அண்ணை.. அப்ப என்னை விட 4 வயசு மூத்தவரோ நீங்கள்..\nமுதுமைக்கு ஏற்படும் கஷ்டங்களை பார்க்கும்போது எதிகால பயம் நமக்கு மேலோங்குகிறது.\nநல்ல பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.\nபிரபா இந்த பதிவை பார்த்து விட்டு\nபதிவிடுகிறேன் மிக நல்ல படம்\nமிக அதிகமான குனச்சித்திர நடிகர்கள்\nமோகன்லாலின் NARAN (மனிதன்)என்றொருபடம் பார்த்தீரா.\nதொடார்ந்து நல்ல படங்கள் இருப்பின்\nமுதுமைக்கு ஏற்படும் கஷ்டங்களை பார்க்கும்போது எதிகால பயம் நமக்கு மேலோங்குகிறது.//\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்\nபிரபா இந்த பதிவை பார்த்து விட்டு\nபதிவிடுகிறேன் மிக நல்ல படம்//\nகேட்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது. என் பதிவில் மலையாளப் படங்களின் கதைக்கருவைக் கோடிட்டுக் காட்டுவதே உங்களைப் போன்ற அன்பர்கள் பின்னர் அவற்றைப் பார்க்கும் போது இலகுவாகக் கதையோட்டத்தோடு போகலாம் என்பதற்காகவே. நரன் இன்னும் பார்க்கவில்லை.\nவேலைப்பழு காரணமாக ஏற்கனவே பார்த்த சில படங்கள் இன்னும் பதியப்படாமல் உள்ளன. அவ்வப்போது கட்டாயம் தருகிறேன்.\nஎன் பழைய பதிவுகளில் தந்த நல்ல மலையாளப் படங்கள் இதோ, பார்த்துவிட்டீர்களா என்பதை அறியத் தரவும்\nகாழ்ச்சா படம் மட்டும் கிடைக்கவில்லை\nஇங்கு மற்றைய படங்கள் அனைத்தும்\nஉங்கள் பதிவு பார்த்துவிட்டே பார்த்தேன். mayookham என்றொரு\nமலையாள படமும் வந்திருக்கிறது நல்ல\nஇன்னும் சில நல்ல படங்கள்\nஎன்டே வீடு அப்புவின்டேயும் (தமிழில் கண்ணாடிப் பூக்களாக வந்தது)\nஅருமையான விமர்சனம்...அப்படியே படத்தை பார்த்த உணர்வு. நானும் இந்த படத்தை பார்த்தேன்...இந்த பதிவிவை படிக்கும் போது என் மனசுக்குள் நான் சொல்ல வேண்டும் என்று நினைத்த அனைத்தையும் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.\n\\\\இளையராஜா - இயக்குனர் சத்தியன் அந்திக்காடு கூட்டணி.\\\nசூப்பர் கூட்டணி...இவர்கள் கூட்டணியில் வந்த அனைத்து படங்களையும் பார்த்து விட்டேன். மீண்டும் இவர்கள் கூட்டணி சேர்ந்து படத்தை ஆரம்பித்து விட்டார்கள். திலீபன்தான் நாயகன்.\n இந்த படத்துக்கும் ராஜாவுக்கு விருது.\nகோபிநாத் has left a new comment on your post \"மனசினக்கரே - முதுமையின் பயணம்\":\n\\\\இன்னும் சில நல்ல படங்கள்\nஎன்டே வீடு அப்புவின்டேயும் (தமிழில் கண்ணாடிப் பூக்களாக வந்தது)\n(சரியாக தெரியவில்லை) அருமையான படம்.\nclassmates - இது ஒரு பாடல் வரும் என்டா கல்பிலன்னு அருமையான பாடல்....\nஐய்யா...எனக்கும் மலையாள பாடங்களை பற்றி சொல்லுவதற்கு எனக்கு ஒரு நண்பர் கிடைத்தில் மகிழ்ச்சி.......நன்றி பிரபா\nமாலுவுட்டை ஒரு கை பார்ப்போம் ;-)\nஉங்களின் இரண்டாவது பின்னூட்டத்தைத் தவறுதலாக அழித்துவிட்டேன். மீள் பதித்திருக்கிறேன் இப்போது.\nஅச்சன் உறங்காத வீடு புதுசு.\nஅச்சுவின்டே அம்மா பார்த்தேன், ரசித்தேன். ராஜா அப்படத்தை விட அதிகமா ரசதந்திரத்தில் கொடுத்திருந்தார் இல்லையா திலீப் சத்யன் அந்திக்காடுவின் கூட்டணியில் வினோத யாத்ராவை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்.\nபாட்டுகளுக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பார்க்கவேண்டிய சில படங்கள்:\nசம்மர் இன் பெத்லகம் ( தமிழில் லேசா லேசா)\nஉங்களோடு இந்த ரசனையை பங்கு போடுவது மகிழ்ச்சியைத் தருகின்றது\nஇதென்ன.. இந்தப் பக்கம் ஒரே மலையாள வாசனை அடிக்குது. தமிழ்மண விதிகளின் படி தமிழ் தவிர்ந்த மற்றப் பதிவகளை திரட்ட முடியாது எண்டு தெரியும் தானே.. அதனாலை இதோடை இந்தப் பதிவை திரட்டியில இருந்து நீக்குறன். சரி போனால் போகட்டும். நான் எழுதின பின்னூட்டம் மட்டும் காட்டப்படும்.\n40 வது பின்னூட்டத்தை பெருமையுடன் வழங்குவது\nஎந்த மொழி சார்ந்த விஷயம் என்றாலும் தமிழில் எழுதினால் தமிழ்மணம் எடுக்கும் என்று நேற்றுப் பிறந்த வேலன் சின்னத்திரை சீரியலில் நடிக்கும் குழந்தைக்கே தெரியுமே ;-)\n40 போட்டு தடா போடுவதில் உங்களுக்கு ஒரு சுகம், ம் நடத்துங்கோ\nஅப்பிடியோ அண்ணை.. அப்ப என்னை விட 4 வயசு மூத்தவரோ நீங்கள்..\nகோபிநாத் கொடுத்த லின்க் பிடித்து வந்தேன்.\nஅதைவிட உங்கள் கருத்துக்கள் இன்னுமாழமாய்ப் பதிகின்றன.\nஉலகம் வெளியில் தான் இருக்கிறது. பணமும் அங்கேதான் கிடைக்கிறது சிலருக்கு.\nபெற்றோர்கள் உலகம் சுற்றலாம். இல்லாவிட்டால் உங்கள் பெற்றோர் போலத் தாய்நாட்டில் இருந்துவிட வேண்டும்.பாசம்.எதுவும் செய்யும்.\nநாண்றி ஒரு நல்ல பதிவுக்கு. உங்கள் பெற்றோர் நன்றாக இருக்க வேண்டும்.\nஉங்களைப் போன்ற அன்புள்ளம் கொண்ட பதிவர்கள் இப்பதிவை வாசித்துக் கருத்தளிப்பதைப் பெருமையான விடயமாக நான் நினைக்கின்றேன். மிக்க நன்றி\nஅழகான ஆழமான விமர்சனம் தலை...\nபட நிகழ்வுகளோடொப்பிய நிஜவாழ்வையும் காட்டியது சிறப்பு..\nஅந்தத் தரகரா வர்றாவர் பத்திச் சொல்லுங்க கானா.. சத்யனோட எல்லாப் படத்துலயும் கலக்குறாரு..\nஇன்னொசண்ட்டும், ஜெய்ராமும் போடும் ஆட்டமும், பாட்டும் ஆடவைத்தது.\nஎனக்கு மலையாளம் படிக்கத்தெரியாது. ஆனால் டைட்டிலில் ‘ஸங்கீதம்-இளையராஜா’ எனப் போட்டிருப்பது மட்டும் தெரியும்.அது போதுமென நினைத்துப் படம் பார்க்க ஆரம்பித்து விடுவேன்.\nஅந்த்த் தரகரா வர்ரவர் தானே மம்முகோயா, அருமையான ஒரு கலைஞர் இல்லையா.\nமிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nமனசினக்கரே - முதுமையின் பயணம்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nஅகரமுதல்வனின் “பான் கீ மூனின் றுவாண்டா” - என் வாசிப்பில் 📖\nஈழத்து இலக்கியப் பரப்பில் அகரமுதல்வன் இன்று முக்கியமானதொரு படைப்பாளியாக விளங்கி வருகிறார். இவரின் எழுத்துகளை முன்னர் முழுமையாகப் படித்த...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newmuthur.com/2014/03/blog-post_3179.html", "date_download": "2018-12-12T19:05:12Z", "digest": "sha1:J5RMKEZ5R2XHPSWFY2GKKI4SRM6EXQ6S", "length": 6615, "nlines": 182, "source_domain": "www.newmuthur.com", "title": "மாத்தறை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் - www.newmuthur.com", "raw_content": "\nHome தேர்தல் மாத்தறை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்\nமாத்தறை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tectheme.com/?cat=28&paged=3", "date_download": "2018-12-12T19:57:36Z", "digest": "sha1:PCRQNNUSK3RQ6K7BBSWISRYWZ2O7I6BS", "length": 10295, "nlines": 121, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nஅதிக வினைத்திறன் வாய்ந்த கைப்பேசியாக அறிமுகமாகியது Xiaomi Mi Mix 3\nஇந்தியாவில் முதல் முறையாக வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nபப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் விலை மற்றும் இந்திய வெளியீட்டு விவரங்கள்\nஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் அம்சம்\nஇவ்ளோ வருஷனா யூஸ் பண்றோம், ஆனா இது தெரியாம போச்சே.\nஆமாம் காருக்கு எதுக்கு அச்சாணி.” என்ற முத்து திரைப்பட பாணியில் எது எதற்கு பயன்படும் என்றுகூட தெரியாமல் நம்மில் பலர் சுற்றித்திரிக்கிறோம். அதிலொன்று தான் நாம் அனுதினமும்\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்\nஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா X6 ஸ்மார்ட்போனினை முதற்கட்டமாக சீனாவில் வெளியிட்டது. சீனாவில் CNY 1,299 (இந்திய மதிப்பில் ரூ.13,800) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த மாதம்\nரூ.299-க்கு தினமும் 4.5 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ\nரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு அந்நிறுவனம் டபுள் தமாக்கா சலுகையை சமீபத்தில் அறிவித்தது. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. இதுதவிர ரூ.299 சலுகை\nஇன்ஸ்டாகிராம் ஐஜிடிவி ஆப் அறிமுகம்\nஇன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐஜிடிவி (IGTV) என அழைக்கப்படும் புதிய செயலியில் நீண்ட நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை பார்க்க முடியும். வழக்கமான இன்ஸ்டாகிராம்\nவீடியோ கேம் அடிக்ஸன் ஒரு ‘‘மனநோய்’’ என ஆய்வில் தகவல்\nநீண்ட நேரம் வீடியோ கேம்ஸ் விளையாடுபவர்கள் ‘மன நோயால்’ அதிகம் பாதிக்கபடுவதாக உலக சுகாதார அமைப்பு ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு,\nஉலக நாடுகளுக்கு இணையாக 5ஜி சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். திட்டம்\nஉலகின் மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் அதிவேக 5ஜி சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளில் பி.எஸ்.என்.எல். ஈடுபட்டுள்ளது. இதற்கென\nவெள்ள அபாய எச்சரிக்கையை முன்பே கூறும் கூகுள்\nஇனி நாட்டின் வெள்ள அபாய எச்சரிக்கைகளை முன்னரே அறிந்து மக்களுக்கு நொடியில் அறிவிக்கும் கூகுள் மத்திய நீர்வள ஆணையமும், கூகுளும் இணைந்து நாட்டில் ஏற்படும் வெள்ள அபாய\nஇந்தியர்களுக்கு வேலை கொடுக்க யோசிக்கும் கூகுள்\nஒரு வேலைக்கு உரிய சரியான நபரை இந்தியாவில் தேர்வு செய்வது பெரிய சவால் என்று கூகுள்நிறுவனத்தின் கிளவுட் பிரிவின் தலைவர் ரோடி கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் கிளவுட் பிரிவின்\nவாட்ஸ்ஆப் மூலம் அனுப்பும் நோட்டீஸ் செல்லும் -மும்பை ஐகோர்ட்\nமக்களுக்கு வழக்கு தொடர்பான PDF வடிவத்தில் அனுப்பப்படும் எந்தவொரு அறிவிப்பும் செல்லுபடியாகும் என மும்பை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது மும்பையை சேர்ந்த ஜாதவ் என்பவர் எஸ்.பி.ஐ வங்கியில்\nஏலத்திற்கு வருகிறது மிகவும் அரிதான Apple-1 கணினி\nதனிநபர் கணினி வடிவமைப்பிற்கு அடித்தளமிட்ட Apple-1 கணினியினை Foundation for Amateur International Radio Service எனும் நிறுவனம் ஏலத்திற்கு விட்டுள்ளது. இக் கணினியானது ஆப்பிள் நிறுவனத்தின்\nஅட்டகாசமான வசதிகளுடன் வருகிறது OnePlus Bullet Earphone\nOnePlus நிறுவனமானது தனது புல்லட் வையர்லெஸ் இயர்போனினை வரும் ஜூன் 19-ல் வெளியிடுகிறது தன் கேமிராக்களால் தனிப் பெருமையுடன் வெளிவரும் OnePlus நிறுவனத்தின் வையர்லெஸ் புளூடூத் இயர்போனினை\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/common-news/21", "date_download": "2018-12-12T19:49:02Z", "digest": "sha1:TIQ357ZXSOACEYSEY3Y6CGINBDDGZ3J3", "length": 4360, "nlines": 25, "source_domain": "www.tamilsheeya.com", "title": "மூத்த தளபதி சிரியாவில் கொல்லப்பட்டதையடுத்து ஹிஸ்புல்லாஹ் அமைப்பு துக்கம் அனுஸ்டிப்பு - தமிழ் ஷீஆ", "raw_content": "\nமூத்த தளபதி சிரியாவில் கொல்லப்பட்டதையடுத்து ஹிஸ்புல்லாஹ் அமைப்பு துக்கம் அனுஸ்டிப்பு\nலெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு திங்கள் அன்று அதனது மூத்த கட்டளைத் தளபதி ஒருவரின் உடலினை அடக்கம் செய்தது. கடந்த நான்கு வருடங்களாக சிரியாவில் தொடரும் சண்டையில் கொல்லப்பட்ட மிகமுக்கியமான ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் இராணுவ தளபதி இவர் என அந்த அமைப்பு விபரித்துள்ளது.\nஹஸன் அல்-ஹஜ் எனப்படும் அவர் வடமேற்கு சிரியாவிலுள்ள இத்லிப் மாகாணத்தில் வைத்து கொல்லப்பட்டார். அங்கு ஈரானின் உதவியுடன் இயங்குகின்ற குழுக்கள் ஜனாதிபதி பஸார் அல்-அஸாத்திற்கு ஆதரவாக சண்டையில் ஈடுபட்டுள்ளன.\nகொல்லப்பட்ட அவரின் உடல் இராணுவ மரியாதையுடன் தென் லெபனானிலுள்ள அல்-லுவைஸா கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இராணுவ மரியாதை அணிவகுப்புடன் கொண்டு செல்லப்பட்ட அவரின் உடல் அடங்கிய பேழை மஞ்சள் நிற ஹிஸ்புல்லாஹ் கொடியினால் மூடப்பட்டிருந்தது.\nசிரிய யுத்தத்தில் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு பாரிய இழப்பினைச் சந்தித்துள்ளதுடன் பல நூற்றுக் கணக்கான அதன் போராளிகள் சிரிய யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.\n“சிரியாவில் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை கொல்லப்பட்டவர்களில் இவர்தான் மிக முக்கியமான ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர் ஆவார்” என தன்னை இனங்காட்டிக் கொள்ள விரும்பாத மூத்த லெபனான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதுக்கம் அனுஸ்டித்தவர்கள் ஹிஸ்புல்லாஹ் கொடிகளை அசைத்ததுடன் கொல்லப்பட்டவரின் உடலை கொண்டு சென்ற பேழையின் மீது அரிசியை தூவியதுடன் யா ஹுஸைன் என்கின்ற வாசகங்களையும் உச்சரித்துக் கொண்டு சென்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devarajvittalan.com/category/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2018-12-12T19:06:40Z", "digest": "sha1:N4XYWVE7KOUNK3PH54Y3LEIU52H6T3YM", "length": 10445, "nlines": 71, "source_domain": "devarajvittalan.com", "title": " – page 2| Devaraj Vittalan", "raw_content": "\nபுத்தக வாசிப்பில் நுழைந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்ட பின், மிகவும் தாமதமாகத்தான் வேல ராமமூர்த்தி அவர்களின் எழுத்துகளை கண்டு வாசித்து மகிழ்ந்தேன். எனது ஊருக்கு மிகவும் அருகில் இருப்பவர், இருந்தும் இவ்வளவு தாமதமாகத்தான் அந்த மாபெரும் எழுத்தாளுமையை கண்டடைய முடிந்தது.\nகதை நிலம் – அதிசய தானியம் – லியோ டால்ஸ்டாய்\nகதைகள் வெறும் கதைகள் மட்டுமன்று, அவை வாழ்வின் சாரத்திலிருந்து எடுத்துச் சொல்லும் ஒரு ஆவணமாகும். சமீபத்தில் நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். நண்பர் ஒரு நல்ல வாசகர். அவரது அறையில், புத்தகங்கள் நிறைய வைத்திருந்தார். அந்த புத்தகங்களில் இருந்து கதை நிலம் என்ற புத்தகம் என்னை கவர்ந்தது அந்த புத்தகத்தின் முகப்பு அட்டையில் மணமகன், மணமகள் என்ற பெயர்களை அச்சிட்டு இருந்தார்கள். ஒரு திருமண விழாவிற்கு இந்த புத்தகத்தை அச்சிட்டு [ Read More ]\nதியாக பூமி – அமரர் கல்கி\nகதாபாத்திரங்கள் :- சம்பு சாஸ்த்திரி – குடும்பத்தலைவர் (நாவலின் முக்கியமான கதா பாத்திரம்) நல்லான் – சம்பு சாஸ்த்திரியின் பணியாளன் சாவித்திரி – சம்பு சாஸ்த்திரியின் மகள் (நவலின் நாயகி) உமாராணி – சாவித்திரியின் மறு பெயர் மங்களம் – சம்பு சாஸ்த்திரியின் மனைவி சொர்ணம்மாள் – மங்களத்தின் தாய் தங்கம்மாள் – சாவித்திரியின் அத்தை ராஜாராமய்யர் – சாவித்திரியின் மாமா நீண்ட நாட்களாக அமரர் கல்கி [ Read More ]\nசேவல் கட்டு – ம. தவசி\nசில மாதங்களுக்கு முன்பு தில்லியில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் சேவல்கட்டு நாவலை வாங்கினேன். சேவல்கட்டு என்ற பெயரை படித்தவுடனேயே புத்தகத்தின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது. சி.சு. செல்லப்பா அவர்கள் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வாடிவாசல் நாவலை எழுதியது போல, ம. தவசி அவர்கள் சேவல் சண்டையை மையமாக வைத்து சேவல் கட்டு நாவலை படைத்துள்ளார். எழுபது வயதான போத்தையாவின் வழியில் பயணிக்கிறது நாவல். போத்தையா சேவல்கட்டுக்கு ஏற்ற சேவலை தேடி [ Read More ]\nதிருமணமாகாதவள் – சரத் சந்திர சட்டோபாத்யாயா\nதமிழாக்கம் – எஸ். கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரங்கள் அதுல் – இளைஞன் , ஞானதாவின் முறைப்பையன் ஞானதா – பதினான்கு வயது சிறுமி, பிரியாநாத் – துர்க்கா மணி – மகள் மாதுரி - அநாத் நாத்தின் மகள் கோலாக் நாத் – சுவர்ண மஞ்சரி (கணவன் மனைவி) கோலாக் நாத் இறந்து விடுகிறார். பிரியாநாத் – துர்க்கா மணி அநாத் நாத்- இவரது மனைவியின் பெயர் குறிப்பிட படவில்ல , சிறிய ஓரகத்தி [ Read More ]\nI. யானை டாக்டர் (சிறுகதை) ஜெயமோகன்\nடெல்லியின் குளிர் நிறைந்த இந்த காலங்களில், பனி சூழ்ந்த ஒரு இரவில் யானை டாக்டர் சிறுகதையை வாசிக்கலானேன். கதையினுள் இயல்பாய் பயணிக்க முடிந்தது, கதையினுள் செல்ல செல்ல ஏதோ அடர்ந்த கானகத்தினுள் பயணிப்பதை போன்ற உள்ளுணர்வு உண்டாகியது. பறவைகளின் சப்தங்களும், யானையின் பிளிறல்களையும் வாசிப்பின் வாயிலாக கேட்க முடிந்தது. இக்கதையின் வாயிலாக சமகால வாழ்க்கையில் இயற்கையின் மீது நாம் கொண்டிருக்கும் அவதானிப்பு என்ன என்பதை ஒவ்வொருவாசகனையும் சிந்திக்க வைக்கிறார். ஆசிரியர். [ Read More ]\nஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nசர்கார் படமும் … சாமான் யனின் புரிதலும்.. பாக்யராஜின் தலைமைப்பண்பும்…\nமேற்குத் தொடர்ச்சி மலை(அந்தரத்தில் தொங்குதம்மா சொந்தமெதுமில்லாத ஏழை வாழ்க்கை)\nதேனி நகர் அரசியல் : வெல்லும் தனிநபர் பாத்திரம்\nராஜாங்கம் on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nD Narayanasamy on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nRamachandran on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nவிஜயகுமார் on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://juniorvikatan.news2.in/2017/04/Medical-health-Nizhalum-nijamum.html", "date_download": "2018-12-12T18:35:12Z", "digest": "sha1:QK7ZIIMAW4PZSGPWJ4Y3Z2VYT2E236PL", "length": 20591, "nlines": 58, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 5 - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\n - நிஜமும் நிழலும் - 5\nநான் மருத்துவ மாணவனாக இருந்தபோது, எங்கள் கல்லூரி விழாவுக்குத் தந்தை பெரியாரை அழைக்க நினைத்தோம். அப்போது பொறுப்பு முதல்வராக இருந்த டாக்டர் சிவராஜன், ஒரு பிராமணர். அவர் அனுமதிப்பாரோ, இல்லையோ என்ற தயக்கத்துடன் அவரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அவர் உடனடியாக, ‘‘எவ்வளவு பெரிய மனுஷர். அவர் வந்தா பெருமைதான்” என்று அனுமதி தந்ததுடன், பெரியாரை வாயிலில் வந்து வரவேற்று, விழாவுக்குத் தலைமையும் தாங்கினார்.\nபெரியார் என்ன பேசுவாரோ என்று எங்களுக்கு மனதுக்குள் ஒரு சின்ன பயம். பெரியார் பேசத் துவங்கினார்... ‘‘எல்லாரும் என்னைக் கடவுளுக்கு எதிரானவன் என்று சொல்கிறார்கள். உண்மையில் கடவுளுக்கு முதல் எதிரி நீங்கதான், நான் இரண்டாவதுதான். முன்பு எத்தனை பேர் சின்ன வயசிலேயே செத்துப்போனாங்க. ஆனா, இன்னைக்கு 50, 60 வயசுக்கு மேலயும் வாழறாங்க. கடவுள் சாகடிக்க நினைச்சதை, நீங்கள் பிடிச்சு வச்சதுதான் காரணம். என்னையே எடுத்துக்குங்க, டாக்டருங்களும் மருந்தும் இல்லைன்னா, நான் எப்பவோ செத்துப் போயிருப்பேன். கடவுளுக்கு எதிராப் பேச என்னை வாழவச்சிருக்கிற நீங்கதானே கடவுளின் முதல் எதிரி” என்றார். டாக்டர் சிவராஜன் உட்பட அனைவரும் கைதட்டினர்.\nடாக்டர்களையும், மருத்துவத்தையும் இவ்வளவு பெருமைப்படுத்தி வேறு யாராவது பேசியிருப்பார்களா என்பது தெரியவில்லை. ‘டாக்டர் சாகடிச்சுட்டார்’ என யாராவது, எப்போதாவது பேசுவதைக் கேட்கும்போது, பெரியார் நினைவு வரும். ‘காசுக்குத்தானே பாடம் நடத்தினார்’, ‘காசுக்குத்தானே ட்ரீட்மென்ட் கொடுத்தார்’ என நன்றி மறந்து காசுக் கணக்குப் பார்க்கும் சந்தை யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nமார்க்ஸ் தனது கம்யூனிஸ்ட் அறிக்கையில் தீர்க்கதரிசனத்தோடு எழுதியுள்ளார். ‘மனிதகுலம் இதுகாறும் போற்றிப் பாராட்டி, பணிவுக்கும், பக்திக்கும் உரியதாகக் கருதிய ஒவ்வொன்றையும் முதலாளித்துவம் மகிமை இழக்கச் செய்து விட்டது. மருத்துவரையும், வழக்கறிஞரையும், சமய குருக்களையும், கவிஞரையும், விஞ்ஞானியையும் அது தனது கூலித் தொழிலாளியாக்கிவிட்டது’ என்றார் மார்க்ஸ்.\n ஒரு காலத்தில் படித்து முடித்து வெளியே வரும் முன் அரசுப் பணி. அல்லது, ஒரு ஸ்டெதாஸ்கோப்பும் ஒரு டேபிள் சேரும் சில சிரிஞ்சுகளும் இருந்தால் போதும்... ஒரு கௌரவமான வாழ்க்கை வாழ்ந்து விட முடியும். இந்தச் சூழல் இன்றைய இளம் டாக்டர்களுக்குச் சுத்தமாக இல்லை. சின்ன க்ளினிக் வைக்க பயம். ஏதாவது மருத்துவமனைக்கு டியூட்டி டாக்டராகப் போனால், பெருமையுடன் வெளியே சொல்ல முடியாத சம்பளம். சூப்பர் ஸ்பெஷாலிட்டி படித்துவிட்டால், கார்ப்பரேட் மருத்துவமனையில் அவர்கள் கட்டளைப்படி மனசாட்சியை விட்டுவிட்டுத் தொழில் நடத்த வேண்டிய கொடுமை. வெளியே சொல்ல முடியாத மன இறுக்கத்திலேயே பெரும்பாலான இளம் டாக்டர்களின் வாழ்க்கை நடக்கிறது.\nடாக்டர்கள் என்பவர்கள், அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சர்வசஞ்சீவிகள் கிடையாது. ‘எங்க கிட்ட வாங்க. எல்லாத்தையும் சரி செய்யறோம்’ என அதீத நம்பிக்கை தரும் வியாபார விளம்பரங்கள் கூடாது. ‘இங்கே போனால், எங்கள் 80 வயது அப்பா சாகவே மாட்டார்’ எனும் அதீத நம்பிக்கை ஊட்டப்பட்டுச் செல்பவர்கள், நவீன ஐ.சி.யூ, ஃபாரின் மருந்துகள் என்று பெருந்தொகையைச் செலவு செய்த பின் ஆர்ப்பாட்டம், ரகளைகளில் ஈடுபடுகிறார்கள் என்றால், தவறு யார் மீது\nகாஸ்ட்லி மருத்துவமனையில், தன் பொருளாதார எல்லையைச் சற்றும் உணராது கொண்டு போய்ச் சேர்த்து, அதையும் இதையும் விற்றுச் செலவு செய்த பின் நிகழும் மரணத்தால் வரும் விரக்தி, கோபமாக, ஆத்திரமாக வெடித்துச் சிதறுகிறது. ‘விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று மருத்துவச் செலவு’ என்பதைப் படிக்கும்போது வேதனைதான் எழுகிறது. யாரைக் குறை சொல்ல\nஎன் டாக்டர் நண்பர், ‘‘என்கிட்ட வர்ற அத்தனை பேரையும் காப்பாத்திவிடுவேன்னு சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டு நான் வரல” என்று நோயாளிகளிடம் வெளிப்படையாக முதலிலேயே சொல்லிவிடுவார்.\nஇத்தனைக்கும் அவர் குறைவான கட்டணம் வாங்கி, குறைவான மருந்துகள் எழுதும் நல்ல டாக்டர். மிக மோசமான நிலையில் வரும் வயதான நோயாளிகள் பற்றி, வீணான அதீத நம்பிக்கைகளைத் தந்து, அதிகச் செலவையும் வைக்கும்போதுதான் பெரும்பாலான வம்புகள் உண்டாகின்றன. இதை மருத்துவர்கள் உணர்ந்து, ‘‘எனது கடமை, தகுந்த மருந்து தருவது. நோயாளியின் நோய்நிலை, உடல்நிலைக்கேற்ற முன்னேற்றம் கிடைக்கும்” என்பதை உறவினர்களிடம் விளக்கிச் சொல்லிவிட வேண்டும்.\nமற்றொரு பெரிய குறை... ரகசியம் காப்பது. மோசமான நிலையில் கொண்டுவரப்படும் நோயாளிகளை உறவினர்கள் யாரும் பார்க்கவே முடியாதபடி ஒரு பரமரகசியமான குளிரூட்டப்பட்ட அறையில் வைத்துக்கொண்டு, மாறி மாறி மருந்துச் சீட்டுக்களை மட்டும் எழுதித் தந்து, நின்றுகூடப் பேசாமல் டாக்டர்களும், நர்ஸ்களும் கடைசி வரை ஓடுவது என்பது குறைக்கப்படலாம். உறவினர்கள் யாராவது சில நிமிடங்கள் பார்த்துச் செல்ல அனுமதிக்கலாம். அவர்களிடம் நோயாளியின் நிலையைப் பற்றி விளக்கவும் டாக்டர்கள் நேரம் எடுத்துக்கொள்ள முயன்றால், பல அசம்பாவிதங்களைத் தவிர்க்கலாம். அன்புக்குரிய ஒருவரை இழக்கும் உணர்வு தரும் காயங்களை ஆற்றுவதற்கு, ஒரு டாக்டர் வெறும் டாக்டராக மட்டுமின்றி, கருணையும் அன்பும் கொண்ட நெறிகாட்டியாகவும் மாற வேண்டியது அவசியம்.\nஎனக்குத் தெரிந்த ஒரு டாக்டருக்கு நேர்ந்த துயரம் இது. அவரது மருத்துவமனைக்கு மிக மோசமான நிலையில் கொண்டுவரப்பட்ட ஒரு நோயாளி இறந்தபோது, கூட இருந்த உறவினர்களே நிலைமை புரிந்து அமைதி காத்தனர். ஆனால், கிராமத்திலிருந்து புதிதாக வந்த சில முரடர்கள் மருத்துவமனையை உடைத்துச் சீர்குலைத்தனர். அந்த டாக்டர் மருத்துவமனையின் வரவேற்புக்கூடத்திலேயே விழுந்து இறந்துபோனார். எத்தனை கனவுகள், எத்தனை கடன்... அவரை மட்டுமே நம்பிய அக்குடும்பம் இனி எப்படி வாழும் அநீதிகளைத் தட்டிக்கேட்கும் துணிவு கொண்டதாக சமூகம் இருப்பது வேறு; பலவீனமானவர்களிடம் வன்முறை காட்டுவது வேறு.\nமருத்துவத்துறையும், மக்களும் மிக நெருக்கடியான சூழலை இன்று கடந்து கொண்டுள்ளனர். மரணம் தவிர்க்க முடியாமல் தினம் தினம் நாம் கடந்தாக வேண்டிய நிகழ்வு. அதை எந்த அளவு திட்டமிட்டு, கணக்கிட்டு, பொறுமையுடனும், நாகரிகத்துடனும் எதிர்கொள்ளப் போகிறோம் என்ற கேள்வி இருதரப்பின் முன்னும் உள்ளது. இந்திய மருத்துவ சங்கமும், எதிர்காலத் தலைமுறை மீது அக்கறை கொண்ட மூத்த மருத்துவர்களும் தமது வழிகாட்டுதலை வழங்கித் தீர்வு காண முன்வர வேண்டும்.\nமருத்துவமனைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து தரவரிசைப்படுத்துதல், கட்டுப்பாடு நெறிமுறைகளை வழங்குதல் எனும் திட்டத்தை, மத்திய அரசின் தேசிய நலவாழ்வுக் கொள்கை 2017 முன்வைத்துள்ளது. இதன் மூலமாவது சிக்கல்கள் தீர வேண்டும். ‘மருத்துவர்களும் நம் பிள்ளைகள்தான்’ என்று மக்கள் உணர்வதும்... ‘நாம் வாழவும், வளரவும், வாழ்த்துகள் பெறவும் அடித்தளமானது இந்தச் சமூகமே’ என்ற அர்ப்பணிப்பு உணர்வை இளம் மருத்துவர்கள் பெறுவதும் கடமையாகும்.\nமுன்பெல்லாம் குடும்ப டாக்டர் முறை இருந்தது. அந்த டாக்டருக்கு, நம் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரையும் தெரிந்து இருக்கும். அவர்களின் பிரச்னைகளும் புரிந்து இருக்கும். நம் குடும்பச் சூழலும் தெரியும். தன்னால் குணப்படுத்த முடியாத சீரியஸான பிரச்னை வரும்போது, அந்த நபர் பற்றியும், குடும்பச் சூழல் பற்றியும் தெளிவாகத் தெரிந்த அந்த டாக்டர் நன்கு சிந்திப்பார். ‘இவரை எந்த ஸ்பெஷலிஸ்ட்டிடம் அனுப்புவது, எந்த மருத்துவமனைக்கு அனுப்புவது, அந்தச் சிகிச்சையை இவரது உடல் தாங்குமா, செலவை இந்தக் குடும்பம் தாங்குமா’ என்ற சிந்தனைக்குப் பிறகே முடிவு செய்வார். ஆனால், இன்று மக்கள் தாமாகவே ஸ்பெஷலிஸ்ட்களிடம் போகிறார்கள். இருப்பதிலேயே புகழ்பெற்ற மருத்துவமனைக்குச் சென்று ‘என்ன செலவானாலும் பரவாயில்லை’ என்று சொல்கின்றனர்.\nபுதிய புதிய சிறப்பு மருத்துவத்துறைகளில் பட்டம் பெற இங்கு ஏராளமான கல்லூரிகள் உள்ளன. ஆனால், ‘குடும்ப டாக்டர்’ எனும் நமது நாட்டின் சமூகப் பொருளாதார நிலைக்கு மிகவும் தேவையான உயர் கல்வி இங்கு இல்லை. இதற்கு அரசைத் தவிர வேறு யாரைக் குறைகூற முடியும்\n26 Apr 2017, தொடர்கள், மருத்துவம்\nஜூனியர் விகடன் - 12 Aug 2018\n” - விபரீத மொபைல் ட்ராக் ஆப்\nஜூனியர் விகடன் - 20 AUG 2017\nமிஸ்டர் கழுகு: கூட்டு சேரும் மோடி குடும்பத்தார்\nதாய்லாந்தில் ஜாலி... கொடைக்கானலில் ஹேப்பி\nகுற்றம் செய்பவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு... பந்தாவாக வலம்வரும் பிரமுகர்கள்\nஅப்பாவித்தனம் அதிகம் இருக்கிற சிறுமி அவள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://juniorvikatan.news2.in/2017/04/sasikala-history-natarajan.html", "date_download": "2018-12-12T19:06:57Z", "digest": "sha1:WUZMFNRJ3AN27MMLJWPB5IES4MDTIHKJ", "length": 13590, "nlines": 47, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "சசிகலா ஜாதகம் - 35 - நடராசன் ஆட்டம் ஆரம்பம்! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nசசிகலா ஜாதகம் - 35 - நடராசன் ஆட்டம் ஆரம்பம்\nஅரசின் மக்கள் தொடர்பு அதிகாரி (பி.ஆர்.ஓ) பதவிகளுக்கு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் எதுவும் கிடையாது. டிகிரி படித்திருந்தால் போதும். முதல்வரின் நேரடி சிபாரிசு மூலம் இந்தப் பதவிகள் நிரப்பப்படுவதால், அரசியல்வாதிகளின் உறவினர்கள்தான் இதில் அமர்த்தப்படுவார்கள். அதனாலேயே, அரசியல் சாயம் பூசப்பட்டவர்களாக பி.ஆர்.ஓ-க்கள் இருப்பார்கள். அரசுக்கும் பத்திரிகைகளுக்கும் தொடர்பை உண்டாக்கும் பணி இது. அரசின் சாதனைகள், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அறிக்கைகள் மற்றும் பேட்டிகளை ஊடகங்களில் வரவைப்பது, பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்வது, அரசு நிகழ்ச்சிகளுக்குப் பத்திரிகையாளர்களை அழைத்துச் செல்வது என மீடியாவோடு நெருக்கமான தொடர்பு வைத்திருப்பார்கள், பி.ஆர்.ஓ-க்கள். அரசியல் பின்புலத்தோடு ஆட்சியாளர்களிடம் நெருங்கி வேலை பார்க்கும் பதவி என்பதால், இந்தப் பதவிக்கு ‘பவர்’ அதிகம்.\nஇந்தி எதிர்ப்புப் போராட்டம், அரசியல்வாதிகள் தொடர்பு, முதல்வர் கருணாநிதி தலைமையில் திருமணம் என இத்தனை அடையாளங்களைத் தாங்கி நின்ற நடராசன், பி.ஆர்.ஓ பதவியில் சும்மாவா இருந்திருப்பார்\nமாவட்டங்களில் பணியாற்றியபோது கலெக்டர்களுடனும் அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடனும் நடராசன் நெருக்கம் ஆனார். கடலூரில் அவர் வேலை பார்த்தபோது, அங்கே கலெக்டராக பணியாற்றிய சந்திரலேகாவுடன் இருந்த நட்புதான், ஜெயலலிதாவோடு நடராசன் நெருக்கம் ஆக அடித்தளமாக அமைந்தது. ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்து வந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் அரசியல் சுற்றுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். முதல் கூட்டம், கடலூரில் நடைபெற்றது. அங்கே இருந்த கலெக்டர் சந்திரலேகாவிடம், ‘‘அம்முவுக்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து கொடுங்கள்’’ என்றார் எம்.ஜி.ஆர். ‘வினோத் வீடியோ விஷன்’ நடத்திக் கொண்டிருந்த சசிகலாவுக்கு சான்ஸ் வாங்கி கொடுக்கும் பணிகளை நடராசன் ஒரு பக்கம் செய்து கொண்டிருந்தார். ‘ஜெயலலிதாவின் கவரேஜ் ஆர்டர்’ கிடைப்பதற்காக சந்திரலேகாவை அணுகினார் நடராசன். பி.ஆர்.ஓ-வான நடராசன், ஜெயலலிதாவுக்கு நல்ல கவரேஜ் தருவார் என நினைத்த சந்திரலேகா, நடராசனுக்கு உதவினார். அப்போதுதான் ஜெயலலிதாவை முதன்முறையாக சந்தித்தார் சசிகலா. அதன்பிறகு அவருடைய வாழ்க்கையில் சுக்கிர தசை. கொஞ்ச நாளிலேயே ஜெயலலிதா, கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர், தமிழக அரசின் சத்துணவுத் திட்டக் குழு உறுப்பினர் எனப் பதவிகளில் அடுத்தடுத்து அமர, டூர் புரோகிராம்கள் அதிகமாகின. சசிகலாவுக்கும் ஆர்டர்கள் குவிந்தன. நெருக்கமும் கூடியது.\nஜெயலலிதாவோடு நெருக்கமாகிவிட்ட சசிகலா, நடராசனைப் பற்றி ஜெயலலிதாவிடம் சிலாகித்து பேசினார். ‘இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கிய ரோல் வகித்தவர், அண்ணா, கருணாநிதி போன்ற அரசியல் தலைவர்களோடு பழகியவர்’ என நடராசனைப் பற்றி சொல்ல... சசிகலாவைப் போலவே நடராசனும் ஜெயலலிதாவோடு நெருங்கினார். ஜெயலலிதாவோடு நெருக்கமாகி, எம்.ஜி.ஆருக்காக ஜெயலலிதாவையே உளவு பார்த்து, உச்சத்துக்குப் போய்க் கொண்டிருந்தார் சசிகலா. எல்லா நிலைகளிலும் நடராசன் பின்புலத்தில் இருந்தார். எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கும் சகஜமாக போய் வந்து கொண்டிருந்தார்கள் நடராசனும் சசிகலாவும். ‘‘அம்மு பற்றிய தகவல்களை எந்த நேரத்திலும் என்னிடம் சேர்க்கலாம்’’ என அன்றைக்கு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் சொன்னதால், சசிகலாவின் தலை ராமாவரம் தோட்டத்தில் அடிக்கடி தென்பட்டது. ‘‘எம்ஜி.ஆரை சந்திக்க ராமாவரம் போன சமயங்களில் நடராசன், சசிகலா ஆகியோரை பார்த்திருக்கிறேன்’’ என எழுதியிருக்கிறார் வலம்புரி ஜான்.\nஅந்த நேரத்தில் நடராசன், அரசியல் கணக்கு ஒன்றைப் போட்டார். ‘எம்.ஜி.ஆருக்குப் பிறகு அரசியல் வாழ்வு இனி ஜெயலலிதாவுக்குதான்’ என கணித்தார். கட்சியில், ஜெயலலிதாவின் கிராஃப் உயர்ந்து கொண்டிருந்தது. இதை எம்.ஜி.ஆர் அவ்வப்போது கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார். இதனால் எம்.ஜி.ஆர் மீது மனவருத்தம் கொண்டார் ஜெயலலிதா. அதை நடராசன் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சிக்குப் ‘பலம்’ சேர்க்கும் காரியங்களில் ‘கணக்காக’ இறங்கினார் நடராசன்.\nஎம்.ஜி.ஆருக்காக உளவு வேலைகளைப் பார்த்தபோதும், ஜெயலலிதாவின் விசுவாசிகளாகவே இருந்தார்கள் நடராசன் - சசிகலா தம்பதியர். அதற்குக் காரணம், ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கு. ஜெயலலிதாவின் கூட்டங்களுக்குத் திரண்ட மக்களை நேரில் பார்த்ததாலும், அந்தக் கூட்டங்களை வீடியோ கவரேஜ் செய்ததாலும், எம்.ஜி.ஆருக்குப் பிறகு அடுத்த வாரிசாக ஜெயலலிதா வருவார் என நடராசன் நினைத்தார். அது பலித்தது. எதிர்கால ஜெயலலிதா ஆட்சியில் அதிகாரம் செலுத்த, ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரையே சமாளிக்க ஆரம்பித்தார் நடராசன். அதுவரை ஜெயலலிதாவைச் சுற்றியிருந்தவர்கள் எல்லோரும், ஒவ்வொரு காலகட்டத்தில் நடராசனால் வீழ்த்தப்பட்டனர். சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் மட்டுமே ஜெயலலிதாவைச் சுற்றி இருக்கும் நிலையைக் கச்சிதமாகக் கட்டமைத்தார் நடராசன்.\n30 Apr 2017, அதிமுக, அரசியல், சசிகலா, தமிழகம், தொடர்கள், நடராசன்\nஜூனியர் விகடன் - 12 Aug 2018\n” - விபரீத மொபைல் ட்ராக் ஆப்\nஜூனியர் விகடன் - 20 AUG 2017\nமிஸ்டர் கழுகு: கூட்டு சேரும் மோடி குடும்பத்தார்\nதாய்லாந்தில் ஜாலி... கொடைக்கானலில் ஹேப்பி\nகுற்றம் செய்பவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு... பந்தாவாக வலம்வரும் பிரமுகர்கள்\nகாவிரி ஆறு... ஈரோட்டில் இது கேன்சர் ஆறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/05/shirdi-sai-babas-grace-experience-of_100.html", "date_download": "2018-12-12T19:40:20Z", "digest": "sha1:TT7IBOUOC2FFD7OVOBVB4IF4MAUL5GT4", "length": 51613, "nlines": 368, "source_domain": "shirdisaibabatamilstories.blogspot.com", "title": "Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 37 | Shirdi Sai Baba Stories in Tamil.", "raw_content": "\nசாய் அனுபவம் - 37\nஇந்த தளத்தில் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளும் பக்தர்களுக்கு பாபாவின் நல்லாசிகள் சென்றடைகின்றன.பாபாவின் அளவில்லாத அன்பு, கடலின் அலை போல என்றும் ஓயாமல் இருந்துக் கொண்டு இருக்கிறது.இந்த அலை நமது மனதையும், உயிரையும் அமைதியாக்கி நம் வாழ்விற்கு அர்த்தத்தை கொடுக்கிறது.இங்கு பகிர்ந்துக் கொள்ளப்படும் அனுபவங்கள் நம் வாழ்க்கைக்கு தொடர்புடையதாக இருப்பதோடு அல்லாமல், துயரத்தில் வாடி, மன நிம்மதியை தேடி அலையும் பலருக்கு அதிகப்படியான சக்தியை கொடுக்கிறது.\nஅனுபங்களை நாம் பகர்ந்துக் கொண்டும்,பாபாவின் லீலைகளை பருகி கொண்டும் இருப்போமாக.பாபாவின் சரித்திரத்தில் உரைக்கப்பட்டதாவது, பாபாவின் கதைகளை தினமும் கேட்டால் பாபாவை நாம் எப்போதும் பார்க்கலாம்.காலை மாலை என உள்வாங்கி இவரை தியானித்தால், வாழ்வின் துன்பம் அகன்று தூய தன்னிலையை அடையலாம்.\nபாபா, அவர் என்னுடன் இருப்பதை உணர்த்தினார்\nஉங்களின் உயரிய சேவைக்கு நன்றி.எனது அனுபவத்தை இங்கே பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன்.எனது பெயரை குறிபிட்ட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.\nஅனைவருக்கும் எனது சாய்மாவின் அற்புதமான அனுபவத்தை பகிர்ந்துக் கொள்கிறேன்.\nஎப்போதும் போல நான் இன்று காலை இந்த தளத்திற்கு வந்து நம் சாய் குடும்பத்தின் பக்தர், ஒருவரின் பாபாவின் லீலையை படித்துக் கொண்டு இருந்தேன்.அந்த லீலையில் பக்தர், பாபாவை எப்படியாவது பார்க்க வேண்டும் என நினைத்து, அன்று மாலை ஆட்டோவில் பாபாவின் படத்தை பார்த்து இருக்கிறார்.\nபின் நானும் இதே போல எனக்கு நடக்குமா என நினைத்தேன்.சராசரி ஆளாக நானும் பாபாவிடம், எனக்கும் இதை போல இன்று உங்களை காட்டுவீர்களா நீங்கள் என்னுடன் இருப்பதை நான் இன்று உணர விரும்புகிறேன் பாபா எனக் கேட்டுக் கொண்டேன். இந்தியாவாக இருந்தால் பல இடங்களிலும், வண்டிகளிலும் பாபாவை வைத்து இருப்பார்கள். நான் இருப்பது அமெரிக்காவில். இங்கே எப்படி பார்க்க முடியும் நீங்கள் என்னுடன் இருப்பதை நான் இன்று உணர விரும்புகிறேன் பாபா எனக் கேட்டுக் கொண்டேன். இந்தியாவாக இருந்தால் பல இடங்களிலும், வண்டிகளிலும் பாபாவை வைத்து இருப்பார்கள். நான் இருப்பது அமெரிக்காவில். இங்கே எப்படி பார்க்க முடியும் இன்று நான் ஆட்டோவிலும் போக போவதில்லை, கோவிலுக்கும் போக போவதில்லை. எனில் வீட்டிற்கு வந்து உங்களை பார்த்தால் மட்டுமே முடியும்.. என நினைத்துக் கொண்டேன்.\nஎனது அலுவல் வேலை மிகுதியின் காரணமாக நான் வேண்டியதை மறந்தே விட்டேன்.மதிய இடை வேளையில் எனது தோழி வீட்டிற்கு செல்வதாக கூறி விடைபெற்றாள்.பின் திடிரென எனக்கு தொலைபேசியில் அழைத்து, கீழ் தளத்திற்கு வர சொல்லி அழைத்தாள்.அங்கே சென்றதும், இந்தியாவின் முக்கியஸ்தர்களின் ஒருவரான ஒரு நபரை அறிமுகம் செய்து வைத்தாள்.அவர் பாபாவின் ஒரு தீவிர பக்தர்.என்னுடன் பேசியதும், எனக்கும் பாபா என்றால் பக்தி அதிகம் என தெரிந்துக் கொண்டார்.அவர் இந்தியாவில் இருந்து சாய் எந்திரம் கொண்டு வந்ததாகவும் அதை எனக்கும் கொடுப்பதாக கூறினார்..பின் திடிரென அவர் கழுத்தில் இருந்த நீளமான செயினில் இருந்த டாலரை காட்டினார்.அதில் இருந்தது என் அன்புக்குரிய பாபா.\nஎன் ஆச்சர்யம் அதிகரித்து நான் வாயடைத்து போனேன்.இது பாபாவின் லீலையே தான்.நான் கேட்ட கேள்விக்கு,நான் மறந்தே போயி இருந்தாலும்,பாபா உடன் இருப்பதை உணர்த்திவிட்டார்.எனக்கு சில கஷ்டங்கள் இருந்தாலும் , பாபா அவருடன் என்னை வைத்து காப்பார் என நம்புகிறேன்.நமக்கு ஏற்படும் துன்பங்கள், நம் கர்ம வினை காரணமாக, அதிகரித்தாலும், பொறுமையுடன் நாம் இருந்தால் பாபா அவரிடம் நம்மை இதை போன்ற பல வழிகளில் ஈர்த்து அருள் புரிவார்.நான் தலை குனிந்து பாபாவிடம், நான் உங்களை சோதிக்கவில்லை, நீங்க அருகில் இருப்பதை உணர வேண்டும் என்றே கேட்டேன் என வேண்டினேன்.\nபின் அந்த நபர் எனக்கு பாபாவின் எந்திரம், சாவி கொத்து படம்,மோதிரம் ஆகியவற்றை அனுப்பி வைத்தார்.எப்படி இது நான் பாபாவை வேண்டிய நாளிலேயே நடந்தது என இன்னும் நான் எண்ணி மகிழ்கிறேன்.எப்படி எனது தோழி, விடை பெற்று சென்றும், திடிரென என்னை அழைத்து அவரை சந்திக்க வைத்தாள். இது முற்றிலும் பாபாவின் லீலையே.நம்மை சுற்றிலும் நம் பாபா குடிக் கொண்டிருக்கிறார்.\nஇன்று காலை பாபா என் இல்லம் தேடி வந்தார்\nசாய் ராம் மனிஷா அவர்களே\nபறவையை சாய் பாபா தன் பால் ஈர்த்ததும், அந்த பறவை பல அனுபவங்களை கண்டுக் கொண்டிருக்கிறது. அந்த பறவைகளில் நானும் ஒரு பறவையே.பாபா ஒருவர் மட்டுமே நம் ஆழ்மனத்தின் எண்ணங்களை சரியாய் அறிந்து, அதற்கு மதிப்பும் கொடுத்து, அதற்கு தகுந்த பதிலையும் கொடுப்பவர்.இந்த அனுபவத்தை சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை. இது எனது மூன்றாவது அனுபவம் ஆகும். முதல் அனுபம் ( பாபா வங்கி கடனை பெற்று தந்தது) இரண்டாம் அனுபவம் ( ஷீரடியில் நடந்தது அனுபவம் 36 )\nஇரண்டு நாட்களுக்கு முன், நான் எதோ வேலை செய்து கொண்டிருக்கும் போது, திடிரென, பாபா என் வீட்டிற்கு வந்து, முன் வாசலில் அமர்ந்து என்னிடமும் ,எனது பக்கத்துவீட்டாரிடமும் பேசிக் கொண்டிருப்பதாகவும், என் வீட்டில் இருந்து சில உணவு பதார்த்தங்களை பெற்றுக் கொண்டதாகவும் நானே நினைத்துக் கொண்டேன்.\nபின் அந்த நினைவில் இருந்து என்னை விடுவித்து, இது என்னவோ பகல் கனவு என நினைத்து விட்டுவிட்டேன்.\nமுன் தினம் ( மார்ச் -19 ) எனது வீட்டில் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்து நான் மிகுதியான வருத்தத்தில் இருந்தேன். பின் நள்ளிரவில் பாபாவின் சிலை முன் அமர்ந்து, எனது துக்கங்களை பாபாவிடம் கூறினேன்.பாபா என்னுடை பிரார்த்தனையை ஏற்காததை நினைத்து வருத்தமடைந்தேன்.மேலும் எனக்கும், பாபாவிற்கும் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டதாக நினைத்தேன். ஏனெனில் பாபா என்னை ஆசிர்வதிக்காமல் எல்லா வழிகளிலும் சோதித்துக் கொண்டிருந்தார்.பின் நான் உறங்க சென்றுவிட்டேன்.\nஅடுத்த நாள் காலை ( மார்ச் - 20 ) எனது வீட்டிற்கு அருகே பாட்டு சத்தம் ஒன்றை கேட்டேன்.அது பக்கத்து வீட்டில் இருந்து வருகிறது என நினைத்தேன். பின் சில நிமிடங்களில் சத்தம் அதிகரித்தது, பின் தான் அது பாபா பாடல் என உணர்ந்து நான் உடனடியாக வெளியே சென்று பார்த்தேன்.அங்கே கண்ட காட்சி எனக்கு அதிர வைத்தது.பாபா பக்தர்கள் யாத்திரை சென்றுக் கொண்டிருந்தனர்.அந்த வண்டியில் பாபா பாட்டுகளை ஒலிக்க செய்தும்,பாபாவின் படங்களை வைத்துக் கொண்டும் இருந்தனர்.\nஅவர்கள் சரியாக என் வீட்டிற்கு முன் நின்றனர்.நான் அவர்களிடம் சென்று விசாரித்த போது, அவர்கள் ஷீரடியில் இருந்து யாத்திரை செய்து வருவதாக சொன்னார்கள்.அதில் ஆச்சர்யப்படும் வகையில் ஐந்து பேர்களில் ஒரு பாட்டி மட்டும் தமிழ் பேசினார்.அவராகவே என்னை நோக்கி வந்து எல்லாவற்றையும் கூறினார்.இடையில் ஹிந்தியும் பேசினார்.\nஅந்த யாத்திரை ஷீரடியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஆனதாக இருந்தது.அவர்கள் ராமேஸ்வரத்தில் நடக்கும் அன்னதானத்திற்காக வழியில் அரிசி,நீர் மற்றும் வாழை பழங்களை தக்சனையாக பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.நாங்களும் அவர்களுக்கு பணம் , தேங்காய் மற்றும் வாழை பழங்களை கொடுத்தோம்.மேலும் அவர்களை நிழலில் சற்று அமர வைத்து எலுமிச்சை பழ ரசத்தை கொடுத்தோம்.\nஅந்த பாட்டி எனது கைகளில் அவர் கையை வைத்து, பாபாவின் ஆசிர்வாதங்கள் உனக்கு என்றும் உண்டு ,கவலை படாதே என்று பல முறை கூறினார்.அவர் மிகவும் மகிழ்வடைந்து, என்னை வாழ்த்தினார்.உண்மையாகவே அவர் 10 முறைக்கும் மேல் என்னை வாழ்த்தி இருப்பார்.\nஅவர் என் திருமணத்தை பற்றி கேட்டார். நான்,எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை,வீட்டில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என கூறினேன்.அவர் என் தலையில் கை வைத்து, பாபா விரைவில் ஒரு நல்ல பையனை அனுப்பி வைப்பார்.பாபாவின் ஆசியில் கூடிய விரைவில் உனக்கு திருமணம் நடக்கும் என கூறினார்.(இந்த திருமண பேச்சு காரணமாக 3 ,4 மாதங்களாக எங்கள் வீட்டில் பிரச்சனை நடந்துக் கொண்டிருக்கிறது.குறிப்பாக நானும், என் தந்தையும் 2 மாதங்காளாக சரியாக பேசிக் கொள்வதும் இல்லை.) ஆனால் இவர் இப்படி கூறியதும் எனது வீட்டில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.அவர் எனது சகோதரனை பற்றி கேட்டு,அவரையும் ஆசிர்வதித்தார்.\nஎனது பக்கத்து வீட்டாரும் வந்து பணத்தை கொடுத்தனர்.ஆனால் என்னைத் தவிர அந்த பாட்டி யாரிடமும் பேசவில்லை. எனக்கு பாபாவின் படம்,உதி, குங்குமம் மாறும் பூக்களை கொடுத்தார்.\nநாங்கள் இந்த வீட்டில் 23 வருடங்களாக இருக்கிறோம். முக்கிய சாலையில் இருந்து,எங்கள் வீடு மிகவும் உள்ளே இருப்பதால், இது வரை யாரும் இப்படி வந்து நன்கொடை கேட்டதில்லை.இது தான் முதல் முறை இந்த பகுதியில் இவ்வாறு வந்தது. அதுவும் எங்களின் பகுதியில் பல வீடுகள் இருந்தும், அவர்கள் எங்கள் வீட்டின் முன் வந்து நின்றனர்.அது எப்படி நடந்தது என எனக்கு தெரியவில்லை.திரும்பி செல்லும் போதும் அவர்கள் எங்கேயும் நிற்காமல் நேராக சென்றனர்.\nநான் எனது பகல் கனவை நினைத்துக் கொண்டேன்.அது உண்மையானது என நினைத்து மிகவும் மகிழ்வடைந்தேன்.இதுவரை நான் கண்டிராத அற்புத அனுபவம் ஆகும்.பாபாவிற்கும் எனக்கும் இடையிலான இடைவெளியை பாபா உடைத்தார்.அவர் பால் நான் கொண்ட பக்தி 200 சதவிகிதம் அதிகமானது.\nதிரும்பி செல்லும் போதும் அந்த பாட்டி என்னை நோக்கி, பாபா ஆசிர்வதிப்பார்,கவலை படாதே எனக் கூறி சென்றார்.நான் பாபாவின் சிலை முன் நின்று மகிழ்ச்சியில் அழுதேவிட்டேன்.\nமேலும், ஒரு சாய் லீலை அன்றே எனக்கு ஏற்பட்டது.என் அம்மா, அந்த பாட்டிற்கு தேங்காய் கொடுத்தார் எனத் தெரியாமல், நானும் ஒரு தேங்காயை கொண்டு வந்து கொடுத்தேன். அப்போது என் அம்மா நான் ஏற்கனவே கொடுத்துவிட்டேன் என நான் கொடுப்பதை தடுத்து, என் கையில் இருந்த தேங்காயை எடுத்துக் கொண்டார் .நான், அம்மா ஏன் இப்படி செய்கிறார் என நினைத்து, மிகுந்த கோபம் அடைந்து, அங்கே எதுவும் பேசவில்லை.பின் அம்மாவிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என கேட்டதற்கு, ஏற்கனவே கொடுத்த பின், ஏன் திரும்பவும் கொடுக்க வேண்டும் என்றார்.எனக்கு கோபம் வந்தாலும், சண்டை போட விருப்பம் இன்றி அமைதியாகிவிட்டேன்.பின் பாபாவிடம் சென்று அம்மா அவ்வாறு செய்ததற்கு மன்னிப்பு கேட்டேன்.\nசிறிது நேரம் கழித்து, என் வீட்டில் வேலை செய்யும் பெண் ( அவரும் பாபா பக்தை) என்னை அழைத்தார். நீ இந்த தேங்காயை கொடுக்காதது நல்லது தான். இது கெட்டுவிட்டது என கூறி உடைத்த தேங்காயை காட்டினார்.சமைப்பதற்காக அது உடைக்கப்பட்டு இருந்தது.நல்ல வேலை கெட்டு போனதை கொடுப்பதை பாபா தடுத்துவிட்டார் எனக் கூறினார்.பின் நான் என் அம்மாவிற்கும்,பாபாவிற்கும் மகிழ்வில் நன்றி கூறினேன்.பாபா என்றும் என்னை தவறான செயல்களை செய்ய விடுவதில்லை.மேலும் துன்பங்களில் இருந்து காக்கிறார்.\nஉங்கள் அன்பையும்,ஆசியையும் பெற நான் ஆசிர்வதிக்கப்படிருக்கிறேன் அன்பர்களே, என் அனுபவத்தை நீளமாக கொடுத்ததற்கு மன்னித்துவிடுங்கள்.\nஎன் அன்னையை பாபா ஆசிர்வதித்தார்\nஎனக்கு எப்படி என் அனுபவத்தை சொல்ல தொடங்குவது என்றே தெரியவில்லை.நான் பாபாவை பற்றி முதன் முதலில் என் அண்ணன் மூலம் பள்ளி பருவத்தில் தெரிந்துக் கொண்டேன்.அவர் ஷீரடிக்கு சென்று வந்ததன் காரணமாக நானும் பாபாவை பற்றி அறிய பெற்றேன்.ஷீரடிக்கு சென்று வர வேண்டும் என எப்போதும் என் மனதில் தோன்றினாலும் , அது பல நாட்களாக நிறைவேறவில்லை.கடைசியாக பாபா எனக்கு 2009 பிப்ரவரி மாதம் ஷீரடிக்கு வரும் பாக்கியத்தை நல்கினார்.\nகடந்த வருடம் 2011 ல் என அன்னைக்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டது.அனைவரும் மிகவும் பயந்து போன நேரம்.அவரின் மார்பகத்தில் புற்று நோயின் காரணமாக முடிச்சு (கட்டி ) ஒன்று ஏற்பட்டது.மருத்துவ சோதனை நடக்கும் போது நான் அவருக்கு உதி கொடுத்து, கட்டியின் மீது வைக்க சொன்னேன்.\nஅந்த சோதனை முடிவில் அவருக்கு புற்று நோய் என் உறுதியானது. அந்த கட்டியை எடுத்து பயாப்சி(Biopsy ) பார்த்து தான் அடுத்தகட்ட மருத்துவ நடவடிக்கையை தொடர முடியும் என மருத்துவர் கூறினார். அறுவை சிகிச்சை போதும் நான் அவருக்கு உதியை பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்குமாறு சொல்லி, சிறிது தண்ணீரில் கலந்து குடிக்க கொடுத்தேன்.நாங்க இருவரும் ஏன் இத்தனை நம்பிக்கை வைத்தோம் எனத் தெரியவில்லை. பாபாவின் ஆசியின் காரணமாக வந்த முடிவு ஆச்சர்யத்தை கொடுத்தது.. என் அம்மாவிற்கு வந்தது மிகவும் ஆரம்பக்கட்டமான புற்று நோய்.அந்த பகுதியையும் எடுத்துவிட்டதால், அவருக்கு குணமாகிவிட்டது.இனி எந்த மருத்துவமும் தேவை இல்லை எனக் கூறினார்.எங்களது கண்களில் நீர் சொரக்க அனைவரும் பாபாவிற்கு நன்றி கூறினோம். அவரில்லாமல் இது கண்டிப்பாக நடந்து இருக்காது.\nஓம் ஸ்ரீ சாய் நாதாய நமக\nசாய் சம்பவம் எதனுடமும் ஒன்றிய சம்பவம் இல்லை\nஅனைவரும் நலம் என் நம்புகிறேன்.பாபா அவருடைய பக்தர்களின் சிறி சிறு நலனிலும் அக்கறைக் கொண்டு,அவரின் மீதான நம்பிக்கையை பெருக செய்ய, மிகவும் வேலையாய் இருப்பார் என் புரிந்துக் கொள்கிறேன்.நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் பாபா இருக்கிறார். சொல்ல இயலாத பொருள் ஒன்று அந்தரத்தில் பறப்பதை பார்ப்பதை போல, பாபாவை பார்க்கும் போதும்,பல இடங்களில் அவர் நம்மை பல இனிய அதிசியத்தைக் கொடுத்து சிலிர்க்க வைக்கிறார். பாபாவும், அந்தரத்தில் மிதக்கும் பொருளும் நம் அறிவுக்கு அப்பாற்பட்டது.பாபா புரிந்துக் கொள்ள முடியாத அவதார புருஷன்.பாபாவை பற்றி தெரியாதவர்களுக்கும், பாபாவின் மீது சிறிது மட்டுமே நம்பிக்கை கொண்டவர்களுக்கும் பாபா நம்பிக்கையை ஏற்படுத்தி, அவரின் பாதங்களில் பக்தர்களை பணிய செய்யட்டும்.\nஇந்த நுண்ணிய பாபாவில் லீலையை பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன்.இந்த இனிய லீலைக்கு நன்றி பாபா.பாபாவை மிகுதியாக நம்புபவர்களுக்கு இந்த முன்று சம்பவங்களும் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒரு வரம்.நம் பாபா, அவரை எப்போதும் நாம் பயம் கலந்த பக்தியில் நினைத்திருக்க,தேவையான இடங்களில் நமக்கு அருள்கிறார்.கீழே நான் கொடுத்துள்ளது, பாபாவின் விரையில் பரவக் கூடிய லீலைகளுக்கு ஒரு சாட்சியாகும்.\n1 .எனது தந்தைக்காக நான் மாத்திரைகள் வாங்கி வந்தேன்.திடிரென மருத்துவர் கொடுத்த சீட்டில் மாத்திரையின் ஆற்றல் அளவு எண் என்ன என பார்க்க முயன்றேன்.அவர் சீட்டில் எதுவும் எழுதித் தரவில்லை.இருந்தாலும் நான் விடாமல் ஒரு பூத கண்ணாடியை எடுத்து மாத்திரை அட்டையில் இருக்கும் ஆற்றல் அளவு எண்ணை காண தேடினேன்.என்னை தேட வைத்தது எண் அல்ல பாபா தான் என பின் புரிந்தது.பின் நான் மாத்திரைக்கு மேல் பார்த்ததும் என கண்களில் தென்பட்டது மாத்திரையை உற்பத்தி செய்த இடமான சாய் சாலை.கீழே நான் இணைக்கப்பட்டுள்ள படம் தான் பாபாவின் லீலைக்கு ஆன படம்.பாபாவின் ஆற்றல் சிறு அணுவையும் பிளக்க தக்கது என எங்களை புரிய வைக்க அவ்வாறு செய்திருக்கிறார்.\n2 .எனது அண்டை வீட்டார் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலுக்கும், மற்றும் பல கோவிலுக்கு புனித பயணம் மேற்கொண்டனர்.அந்த கோவிலில் உள்ள கிருஷ்ணர் பல நோய்களை தீர்க்க வல்லவர்.பாபாவின் ஆணைப்படி எனது தாயார் அவர் வயிற்று வலி அகல,இரண்டு மாதங்களாக நாராயண நாமத்தை பாராயணம் செய்துக் கொண்டிருக்கிறார்.\nஇந்த பாராயணம் குருவாயூர் அப்பனுக்கானது. இதன் மகத்துவம் இந்த தளத்தில் உள்ளது.அதை கொடுத்துள்ளேன். (http://en.wikipedia.org/wiki/ Melpathur_Narayana_Bhattathiri#The_Narayaneeyam) இந்த பயணத்தை பற்றி கேள்விப்பட்ட என் தாயார் மகிழ்ச்சியடைந்து, அவர்களுக்கு தக்ஷனை கொடுத்து குருவாயூர் கோவிலின் உண்டியலில் போட சொன்னார்.பாபா அண்டை வீட்டார் மூலமாக என் தாயாரை தக்ஷனை கொடுக்க வைத்தார்.\nபாபாவின் ஆசியால், இரண்டு நாட்களுக்கு முன் நான் சென்னையில் உள்ள மைலாபூர் பாபா கோவிலுக்கு சென்றிருந்தேன்.அங்கே தரிசனத்தை முடித்து, நேரமாகிவிட்டதால், சீக்கிரம் கிளம்ப நினைத்தேன்.பாபாவின் பொருட்கள் விற்கும் கடையில் எதையும் வாங்க நினைக்கவில்லை எனினும் எதோ ஒன்று என்னை கடைக்குள் இழுத்தது. புதிதாக விற்பனைக்கு வந்துள்ள பொருட்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.எப்போது சாதரணமாக 3 டி படம் தான் வைத்து இருப்பார்கள்.ஆனால் கடையில் நான் கண்ட காட்சி , எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்து நான் ஆ என் சத்தம் போட்டுவிட்டேன்.சுற்றி இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். அந்த படத்தில் ஒரு புறம் பார்த்தால் பாபாவும், இன்றோ புறம் பார்த்தால் சாட்சாத் குருவாயுரப்பன்.சில படங்களை வாங்கி நான் என் தாயாரிடம் கொடுத்தேன்.அவர் கண்கள் மகிழ்ச்சியில் கலங்கிவிட்டது.அவரது காணிக்கையை பாபா ஏற்றுக் கொண்டதாக நினைத்தார்.பாபாவின் அருளால் அவரது வலி சிறிது சிறிதாக குறைந்து, சுத்தமாக குணமாகிவிட்டது.பாபா எல்லா கடவுள் ரூபத்திலும் இருக்கிறார் என் நிருபித்துவிட்டார்.படங்களை கீழே இணைத்துள்ளேன்.\n3 .சமீபத்தில் துணி தைப்பதற்காக நூர்கந்து வாங்க கடைக்கு சென்றேன்.கடைக்காரர் ஒரு பொட்டலத்தை எடுத்து வைத்தார். அதில் அச்சடிக்கப்பட்ட படத்தை பார்த்த பின்னும் எப்படி அந்த கண்டை வாங்காமல் வர முடியும் அதன் படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nதேவையான நலன்களை கொடுத்து பாபா அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்\nஅனைவருக்கும் ஓம் சாய் ராம்\nஎனது அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.எனது கைப்பேசி சிம் அட்டை திடிரென வேலை செய்யாமல் போனது.என்னுடை தொடர்பு எண்களை நான் எங்கும் எழுதி வைக்காததால், எப்படி அதை திரும்ப எடுக்க முடியும் என் மிகவும் கவலை அடைந்தேன்.\nமுழு மனதுடன் நான் பாபாவை வேண்டினேன்.அடுத்த நாள் காலை திடிரென எப்போதும் போல என் சிம் வேலை செய்தது.அது எப்படி என் தெரியவில்லை. இன்று வரை சரியாக இருக்கிறது. ஏற்கனவே அதை இன்னொருவர் உபயோகிக்க நான் அவரிடம் இருந்து 4 , 5 வருடங்களுக்கு முன் வாங்கியது. இது பாபாவின் அற்புத செயலே.தேவையில்லாத பிரச்சனையில் இருந்து பாபா என்னை காத்தார்.\nஇன்னொரு சம்பவம் எனது வேலை சம்மந்தப்பட்டது.நாங்கள் ஒரு அலுவலகத்தில் ப்ராஜக்ட் விஷயமாக மட்டுமே சென்று வேலைகளை செய்துக் கொண்டிருந்தோம். கல்லூரியில் ப்ராஜக்ட்க்காக சில ஆலைகளுக்கு செல்ல வேண்டும். என் ப்ராஜக்ட் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கேயே வேலை கிடைக்க போகிறது என எனக்கு தெரியாது. கடைசி நாள் திடிரென அந்த அலுவலகத்தில் இருப்பவர் யாரெல்லாம் இங்கே வேளையில் அமர ஆர்வம் இருக்கிறதோ அவர்கள் சேரலாம் என்றார்.எனக்கு அங்கே வேலை கிடைத்தது.அதில் ஆச்சர்யம் என்னவெனில், அதற்கு முன் தினம் தான், பொருளாதார நிலைக் காரணமாக, நான் பாபாவிடம் இங்கேயே வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என் வேண்டினேன் .அது போலவே நடந்தது, நேர்முக தேர்வு, குழு தேர்வு இவை எல்லாம் இல்லாமல் வேலை கிடைப்பது மிகவும் சிரமம். எனவே இது பாபாவின் ஆசியே.\nநான் மிகவும் மகிழ்வாக இருக்கிறேன்.எனவே அன்பு நெஞ்சங்களே.பாபாவின் மீது நம்பிக்கை வையுங்கள். தேவையானதை அவரே தக்க சமயத்தில் செய்வார்.\nநான் சுஜெடா . குஜராத்தில் வசிக்கிறேன்.\nஎன் தாத்தாவை நான் மிகவும் நேசிக்கிறேன்.அவர் மரணமடைந்த போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது.நான் மிகவும் வருத்தத்தில் இருந்தேன். நானும் அவரும் மிகவும் நெருக்கமாக இருப்போம்.நான் பாபாவை தாத்தாவை திரும்ப கொடுக்குமாறு வேண்டினேன்.இரவு 8 .30 மணி அளவில், நான் தாத்தாவின் படத்திற்கு முன்னால் சென்று என்னிடம் இருந்த 5 ரூபாயை அவருக்கு கொடுத்தேன்.\nஎனது தாயும்,தந்தையும் வியாழன் என்பதால் கோவிலுக்கு சென்றிருந்தனர்.நான் தாத்தாவிற்கு கொடுத்த 5 ரூபாய்,உடனடியாக மாயமாக மறைந்து போனது.பாபாவின் அருளால் என் தாத்தா எனக்கு ஆசி வழங்கினார்.\nஅனைவருக்கும் ஜெய் சாய் ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://stockandsharesanalyst.blogspot.com/2018/07/blog-post_4.html", "date_download": "2018-12-12T19:20:04Z", "digest": "sha1:43QBN5G7SIGRYDY3GLUIOZZ2DE3DCWPB", "length": 8480, "nlines": 84, "source_domain": "stockandsharesanalyst.blogspot.com", "title": "prabhagharan.mk: எப்படியெல்லாம் மதிப்பீட்டு செய்யலாம்?", "raw_content": "\n1.பி / இ மடங்கு முறை\nபங்கின் சந்தை விலையை பங்கின் வருமானத்தால் வகுத்தால் கிடைப்பதுதான் பி / இ ஆகும். நீங்கள் வாங்கப் போகும் பங்கின் பி / இ- யை அத்துறையில் உள்ள மற்றுமொரு பங்குடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பங்கின் விலை அதிகமாக உள்ளதா அல்லது குறைவாக உள்ளதா என்பது தெரியவரும்.\nஆனால், நீங்கள் ஒப்பிடப்போகும் நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுப்பதை பியர் குரூப் (peer group) உண்டு பண்ணுவது என்று கூறுவார்கள்.\n2.புத்தக மதிப்பீட்டு முறை மூலம் மதிப்பிடுதல்\nபங்கின் புத்தக மதிப்பை சரியாக கணக்கிட்டு அதன் மூலம் நிறுவனத்தின்/ பங்கின் மதிப்பைக் கண்டறிவதுதான் புத்தக மதிப்பீட்டுமுறை ஆகும்.\nபுத்தக மதிப்பை வைத்துக் கணக்கிடுவது எல்லாத் தொழில்களுக்கும் பொருந்தாது.\nஒவ்வொரு மதிப்பீட்டு முறையும் ஒவ்வொரு விதமான தொழில்களுக்கு உகர்ந்தது. சேவைப் பொருளாதார நிறுவனங்களுக்கு (சர்வீஸ் இண்டஸ்ட்ரீஸ்) புத்தக மதிப்பீட்டு முறை ஒத்துவராது. கேப்பிட்டல் இன்டென்ஸிவ் என்று சொல்லக்கூடிய அதிகமாக மூலதனம் தேவைப்படும் தொழில்களை (ஷிப்பிங், மின்சாரம் தயாரிப்பு, வங்கி மற்றும் ஃபைனான்ஸ் துறை) புத்தக மதிப்பை வைத்து கணக்கிடலாம்.\n3.சந்தை மதிப்பு மூலம் மதிப்பிடுதல்\nசந்தையில் மக்கள் வாங்க/விற்க ரெடியாக இருக்கும் விலையை வைத்து கணக்ககிடுவதுதான் இந்த முறை.இந்த முறையில் சாதகமும் உள்ளது.சந்தை விலை பலவற்றை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது அவற்றில் முக்கியமான ஒன்று டிமாண்ட் மற்றும் சப்ளை. சந்தை உச்சத்தில் செல்வது பிறகு பாதாளத்திற்கு வருவதும் சகஜமான ஒன்று. ஆனால் நம்மில் இன்னும் பல அமெச்சூர் முதலீட்டாளர்கள் உச்சியில் வாங்குவதும் பிறகு திட்டிக்கொண்டு பாதாளத்தில் விற்பதும் சகஜம். சந்தை உச்சியில் இருக்கும்போது பல பங்குகளின்/நிறுவங்களின் மதிப்பு, டிமாண்ட் அதிகமாக இருப்பதால், எட்ட முடியாத தூரத்தில் இருக்கும்.\n* சந்தை முறை முதலீட்டின் சாதகம் என்ன\nபொருளாதாரத்தில் அல்லது குறிப்பிடப்பட்ட துறையில் நிறுவனத்தில் பிரச்சனை ஏற்படும்போது அந்தப் பங்குகளுக்கு / நிறுவனங்களுக்கு டிமாண்ட் குறைவாக இருக்கும். அதனால் அதுபோன்ற சமயங்களில் தங்களது உண்மையான மதிப்பிலிருந்து மிகவும் விலை குறைவாகக் கிடைக்கும்.\nசந்தை மதிப்பு மிகவும் வெளிப்படையான மதிப்பு என்றாலும், சந்தையை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள தெரிந்திருக்க வேண்டும்.\nஃப்ரீ கேஷ் ஃப்ளோ என்றால் என்ன\nடி.சி .எஃப் முறை எவ்வாறு செயல்படுகிறது\nபல வேல்யூவேஷன் முறைகள் உள்ளன\nடி.சி .எஃப் முறை எவ்வாறு செயல்படுகிறது\nடி.சி.எஃப் முறையில் உள்ள தனிச்சிறப்பு\nசந்தை மதிப்பீட்டு முறையில் சாதக - பாதங்கள் என்னென்...\nபி / இ மடங்கு முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8988:------4&catid=1110:10&Itemid=380", "date_download": "2018-12-12T19:05:12Z", "digest": "sha1:JNF6SHSFY4VII4Y7VRSA6QWLRYPDOTXQ", "length": 65824, "nlines": 332, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nசாதி ஒழித்த தமிழ்த் தேசியம்\n2015 - கயவர்களையும், காவிகளையும் எதிர்கொண்ட கருஞ்சட்டைகளின் வருடம்\nசென்னை பார்ப்பனரல்லாத வாலிப சங்கம்\nகாங்கிரசால் நேர்ந்த கஷ்டங்கள் - சுயமரியாதை வாழ்வே சுதந்திர வாழ்வு\nதமிழர்களை, பார்ப்பனர்களின் ‘வைப்பாட்டி மக்கள்’ என்று கூறும் ஆவணி அவிட்டத்தைத் தடைசெய்\nஎம்.ஜி.ஆர். – நிறையும் குறையும்\nபார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் யுத்தம் தொடங்கப்பட்டு விட்டது\nசுயமரியாதைக்காக நாம் பாடுபட்டால் அதை துவேஷமென்று சொல்லுவதா\nபெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (1)\nகல்பாத்தி - அன்றும் இன்றும்\nஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா\n‘பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்’ என்ற நூலின் மீதான விமர்சனம்\nநீட் - சமத்துவத்திற்கு எதிரானது\nசிண்ட்ரெல்லா ஆறு - கௌசல்யா\nதமிழர் விளையாட்டுகள் - கள்ளன் போலீஸ்\nகலவர (வி)நாயகனும் வீரசவர்க்கர் பரம்பரையில் வீர அட்மினும்\nகட்அவுட்களில் பீய்ச்சியடிக்கும் பாலில் பொங்குகிறது ஆன்மீக அரசியல்\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே10\nவெளியிடப்பட்டது: 25 மே 2010\nஇனவியல்: ஆரியர் – திராவிடர் தமிழர் – 4\nதமிழினத்தின் எதிரியாகப் பெரியாரால் அடையாளங் காட்டப்பட்ட ஆரிய இனக் குறியீடு இராமன். அந்த இராமனின் மூதாதையர் ஆண்ட நாடு தென்னிந்தியாவில் விளங்கிய ‘திராவிட தேசம்’ என ஸ்ரீமத் பாகவதம் பேசுகிறது. ‘திராவிடர்’ என்ற சொல் தென்னிந்தியப் பார்ப்பனர்களைக் குறித்தது போலவே, ‘திராவிட தேசம்’ என்ற சொல் பார்ப்பன சமஸ்கிருத மரபுகளுடனும் தொன்மங்களுடனும் நெருக்கமான உறவு கொண்டது.\nமனு என்பவனிடமிருந்தே மனித இனம் தொடங்கியதாகவும், மாபெரும் கடற்கோள் தோன்றியபோது அவனே பெரும்படகு ஒன்றில் பல உயிர்களையும் ஏற்றிச் சென்று காத்ததாகவும், மனு என்பவனே மனுதர்மத்தை எழுதியதாகவும் புராணங்கள் பேசுகின்றன. இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி மனு என்பவன் திராவிட தேச அரசன் என்று இந்த புராணங்கள் கூறுவதுதான்.\nதிராவிட தேசத்தை சத்யவிரதன் என்னும் மன்னன் ஆண்டுவந்த போது கடற்பிரளயம் ஏற்பட்டதாக மச்சபுராணம் கூறுகிறது. அவனே மனு எனப்பட்டான். இத்தொன்மக்கதையை மகாபாரதமும் கூறுகிறது. (மகாபாரம் - புத்தகம் 1, ஆதிபர்வம், பிரிவு: ஃஙீஙீங)\nபுராணங்கள் வரலாறு அல்ல. எந்த புராணம் ஆயினும் அதில் கற்பனையும், அறிவுக்குப் புறம்பான செய்திகளும், சமூகத்தில் ஒரு பிரிவினருக்குச் சார்பான கருத்துகளும் விரவிக் கிடக்கும். புராணக் கதைகள் அவை எழுதப்படுவதற்கு முன்பு வரை பல மாறுபாடுகளை அடைந்து கொண்டே வந்திருக்கும். ஆனால், புராணங்களிலும் வரலாற்றுச் செய்திகள் ஒளிந்து கிடக்கின்றன. இப்புராணங்கள் சமீபகாலம் வரையிலும், மக்களின் வாழ்வு முறை மீது ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றன. அது மட்டுமின்றி அக்குறிப்பிட்ட காலத்திய சமூகத்தை, அன்று நிலவிய பண்பாட்டை, சமயத்தை, பழக்க வழக்கங்களைப் பிரதிபலிக்கின்றன. உண்மை வரலாற்றில் வாழ்ந்து மறைந்த மனிதர்களும், மன்னர்களும் தெய்வீகத் தன்மை ஏற்றப்பட்டு இதிகாசநாயகர்களாகவும் தெய்வங்களாகவும் புராணங் களில் போற்றப்படுவதுண்டு.\nஇந்திய வரலாற்றையும் தென்னக வரலாற்றையும் இன்றளவிலும் கூட இடைவெளிகள் இல்லாமல் எழுதிவிட்டதாகக் கூற முடியாது. தொல்லியல் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வரலாற்றின் தெளிவானப் பகுதிகள் எழுதப்பட்டு விட்டன. ஆனாலும் இடைவெளிகள் இன்றளவும் இருக்கின்றன. இந்த இடைவெளிகளை நிரப்ப உதவக்கூடிய ஆனால் புனைவுகளிலிருந்து பிரித்தெடுக்கப் பட வேண்டிய செய்திகள் புராணங்களில் உள்ளன. பதினெட்டு புராணங்களில் கி.பி. 300 வரையிலான வரலாற்றுச் செய்திகள் மறைந்து கிடப்பதாக வரலாற்றி ஞர்கள் கருத்தறிவித்திருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n“திராவிட தேசம்” என்பது பற்றிய செய்திகளைப் பேச முற்படும் போது, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நூல்களில் ஸ்ரீமத் பாகவதம்(பாகவத புராணம்) முதன்மை பெறுகிறது. ஸ்ரீமத் பாகவதம் என்பது ‘மகா புராணங்கள்’ என்பவற்றுள் ஒன்று. அது விதீணுவின் அவதாரங்கள், குறிப்பாக கிருதீண அவதாரம் பற்றிப் பேசுகிறது. இந்து மதத்தில் பேசப்படும் பல கடவுளர்களின் கதைகள் பாகவதத்தில் இடம் பெறுகின்றன. பாகவதத்தின் முக்கியத்துவம், அது இன்றளவும் கன்னடத் தெலுங்கு பகுதிகளில் ஒவ்வொரு முக்கியக் கோயில் நிகழ்ச்சியிலும் பாடப்படுவது தான். ஆண்டுதோறும் உடுப்பி போன்ற கோயில்களில் நாடகமாக அரங்கேறு கிறது. பாகவதம் ஐந்தாவது வேதம் என்று அழைக்கப்படுகிறது.\nபாகவத புராணம் எழுதப் பட்ட காலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு புராணம் எழுதப்பட்ட காலம் என்பது அது அந்த வடிவத்தை அடைந்த காலத்தைக் குறிப்பிடுகிறது. பாகவத புராணத்திற்கு முந்தைய வடிவம் உண்டு. கி.பி. 500 அளவில் பாகவதம் தன் வடிவத்தை அடைந்திருக்க வேண்டும். கி.பி. 9 அல்லது 10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று பல அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nபாகவத புராணம் என்பது ஒரு ‘கதைசொல்லி’ நீண்ட கதை கூறும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சூதர் என்னும் முனிவர் பல முனிவர்களுக்கு நைமிûõ காட்டில் இக்கதையைக் கூறுகிறார்.\nவேதங்களை எழுதிய வேதவியாசர் இவ்வளவு எழுதியும் மனநிறைவு அடையாமல் இருக்கவே, நாரதர் அவரிடம் பக்தியின் மகிமை பற்றி அவர் விளக்காமற் போனதாலேயே அம்மனக்குறை என்பதைத் தெரி விக்கிறார். அதன்படி வேதவியாசர் பாகவதத்தைப் படைக்கிறார். வேத வியாசரின் மகன் சுகர், அர்ஜூனனின் பேரனாகிய பரிக்ஷித் மன்னனுக்கு பாகவதத்தை மீண்டும் கூறுகிறார். ஏனென்றால், பரிக்ஷித் மன்னன் ஒரு ‘ரிஷி’யை அவமதித்ததற்காக, அந்த ரிஷியின் மகன் பரிக்ஷித் மன்னன் பாம்பு கடித்து இறக்கக் கடவது என்று சபித்து விடுகிறான். ஏழு நாட்களில் இறக்க இருக்கும் பரிக்ஷித் கிருதீணனின் பெருமை களை மீண்டும் கேட்க விரும்பிய தால், சுகர் பாகவதத்தை ஏழு நாட்களில் கூறி முடிக்கிறார்.\nபாகவத புராணம் தென்னாட்டில் எழுதப்பட்டது. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள பாகவதம் மனுவைப் பற்றிக் கூறுகிறது. பாகவதம் மனிதவர்க்கம் பிரம்மாவிலிருந்து தோன்றியதாகக் கூறுகிறது. பிரம்மா 10 முனிவர்களைப் படைத்தார். அவர்களுள் ஒருவர் மாரிசி. மாரிசியின் மகன் காசியபர். அவர் 12 பிள்ளை களைப் பெற்றார். அவர்களில் ஒருவன் வைவாஸ்வதா அல்லது வைவாஸ்வன். வைவாஸ்வனுக்கு சூரியன் என்ற பெயரும் உண்டு. ஆகவே இவனது வம்சத்திற்கு சூரிய வம்சம் என்று பெயர் வந்தது.\nவைவாஸ்வனின் மகன் வைவாஸ்வதா மனு ஆவான். புராணங்கள் 14 மனுக்களைக் குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு மனுவின் காலமும் ‘மான்வந்தரா’ என்று குறிக்கப்படுகிறது. பதினான்கு மான்வந்தராக்களும் சேர்ந்தது ஒரு ‘கல்பம்’ ஆகும். முதல் மான்வந்தராவில் பிறந்த சத்யவிரதன் என்று பெயர் பெற்ற மனு அடுத்த மன்வந்தராவில் வைவாஸ்வதா மனுவாகப் பிறந்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த சத்தியவிரதன் என்னும் முதல் மனு திராவிட தேசத்து மன்னன் என்று பாகவதம் பேசுகிறது.\nமன்னன் பரிக்ஷித் தனக்கு எதுவரை கதையை சுகர் கூறியிருக் கிறார் என்று கூறி நினைறூட்டு கிறான்.\n“த்ராவிட தேசத்துக்கு ஈஸ்வரனும் ஸத்யவரதன் என்ற பெயருள்ளவனுமான ராஜரிஷி எவரோ, எவர் சென்ற கல்பத்தின் முடிவில் புருûனான பகவானுடைய ஸேவையினால், ஞானத்தை யடைந்தாரோ அவரே சூரியனுடைய புத்திரனான மனுவாகவானார் என உம்மிடமிருந்து கேட்கப்பட்டது. இக்ஷூவாகு முதலியோரான அரசர்கள் அவருடைய புத்திரர் களாகவும் சொல்லப் பட்டனர். (கடலங்குடி நடேச சாதிதிரிகள், ஸ்ரீமத் பாகவதம், கடலங்குடி பப்ளிகேûன்);, சென்னை(1935), 1996, 9வது ஸ்கந்தம், அத்தியாயம் -1, பக்கம் 2)\nஸ்ரீமத் பாகவதம் அளிக்கும் இரண்டு செய்திகளை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவது, மனு என்பவன் திராவிட தேசத்தைச் சேர்ந்தவன். ஆண்டாண்டு காலமாக மனிதர்களை வர்ண-சாதி அடிப் படையில் ஒடுக்குவதற்கான விதிமுறைகளை அளித்த மனு தர்மத்தை வகுத்தவன் ஏழாவது மனுவான வைவாஸ்வத மனு என்று கருதப்படுகிறான். மனுதர்மம் தென்னிந்தியாவில்தான் வகுக்கப் பட்டது என்று கருதலாம்.\nஇரண்டாவதாக, ஏழாவது மனுவான வைவாஸ்வதா மனுதான் அயோத்தி நகரை உருவாக்கியதாகப் பாகவதம் கூறுகிறது. இந்த மனுவின் வழித்தோன்றலான இக்ஷூவாகு இந்த வம்சத்தின் முதல் பெரும் மன்னன். இவனுடைய மகன்கள் நூறு பேர் என்றும், அதில் 50 பேர் உத்தரபத் எனப்படும் வட இந்தியா வையும், 50 பேர் தக்ஷிணபத் எனப்படும் தென் இந்தியாவையும் ஆண்டனர். இந்த வம்சத்தின் 62வது மன்னன் தசரதன், 63வது மன்னன் இராமன் ஆவர். இவ்வாறு, புராணங்கள் கூறுகிறபடி மனு திராவிட தேசத்தவன், அயோத்தி இராமன் அவனுக்கு உறவுக்காரன்.\nதிராவிடம் என்ற சொல்லும் திராவிட தேசம் என்னும் சொல்லும் பார்ப்பனர்களுக்கு உவப்பளிக்கக் கூடியவையாக இருந்து வந்திருக் கின்றன.\nமனுவின் புதல்வர்கள் பார்ப்பன‌ர்கள் என்றும் அவர்கள் சத்திரியத் தொழிலை மேற்கொண்டனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.\nதிராவிட தேசத்தைச் சேர்ந்த மனுவின் வாரிசுகளாகத் தென்னிந்தியாவில் எவரேனும் உரிமை கோரியிருக்கிறார்களா\nஅப்படிப் பட்ட ஒரு குரல் கன்னடப் பகுதி யிலிருந்து எழுப்பப் பட்டிருக்கிறது. இருபதாம் நூற் றாண்டில் தமிழர்கள், கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் ஆகியோர் திராவிடர்கள் என்ற கருத்து வலுவாக மக்கள் மயம் ஆனது. மனுவுக்கும், இராமனுக்கும், பார்ப் பனியத்துக்கும், ஆரியத்துக்கும் திராவிடர் எதிரானவர் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதை தமிழர்கள் ஏற்றார்கள். ஏனைய கன்னட, தெலுங்குப் பகுதிகளில் இருந்த திராவிடர்கள் ஏற்கவில்லை. இதற்கு கர்னாடகத்தைச் சேர்ந்த கன்னடர்கள் பார்ப்பனியத்துடனும், மனுவுடனும் வரலாற்று பூர்வமாகத் தொடர்புடையவர்கள் என்பதும் காரணம் எனக் கருதலாம்.\nதென்னிந்தியாவில் பார்ப் பனியத்தை நிலைநிறுத்தியதில் சாளுக்கியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. தமிழகப் பகுதிகளில் சோழ மன்னர்களின் காலத்தில் பார்ப் பனியமும் சாதியமும் நிலவுடைமை வலுப்பெற்ற காலத்தில், சேர்ந்தே வளர்ந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் வர்ண சாதியத்தின் முழுமையான ஒடுக்கு முறையும், பார்ப்பனியத்தின் மேலாண்மையும் வெறி கொண்டு ஆடிய காலம் கி.பி. 14ஆம் நூற்றாண்டில் விஜய நகர ஆட்சிக்கு தமிழகம் ஆட்பட்ட போதும் பிறமொழியாளர்களான நாயக்கர்கள் தமிழகத்தை ஆண்ட போதும் என்பது தெளிவான ஒரு வரலாற்று உண்மை ஆகும்.\nதமிழ் மன்னர் களிடம் காணப்பட்ட வர்ணசாதி உணர்வை விட கன்னட - ஆந்திர திராவிடர்களிடம் கூடுதலாகக் காணப்பட்டது. சோழ மன்னர்கள் ‘மனுமுறை’யைப் பின்பற்றினார்கள் என்பது உண்மை. ஆனால் சோழர்கள் கீழைச்சாளுக்கியர்களுடன் மணஉறவுக் கொண்டு அதில் பிறந்த முதலாம் குலோத்துங்கச் சோழன் சோழ அரியணை ஏறிய பிறகுதான் மனுதர்மம் முழுமையாக கடுமையாக நடைமுறை படுத்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டிலும், தந்தை பெரியார் வர்ண - சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக ‘திராவிடர்’ என்ற பெயரில் இயக்கம் கட்டிய போது கூட தமிழர்கள் மட்டுமே அதை ஏற்றனர். திராவிட இயக்கம் கன்னட ஆந்திர, கேரளப் பகுதிகளில் ஏற்கப்படவில்லை.\nஇதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் இருப்பதாகக் கருதலாம். கன்னட, தெலுங்கு நிலப்பரப்பு முழுவதுமே நீண்டகாலமாக பார்ப்பனிய மரபுகளிலும், உறவிலும் பெருமை கொண்டி ருந்தது.\nசாளுக்கியர்கள் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 8ஆம் நூற்றாண்டு வரையிலும், மீண்டும் 10ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டு வரையிலும் இன்றைய கன்னட, தெலுங்க, மகாராஷ்டிரப் பகுதிகளில் ஆட்சி செலுத்தினர். தொடக்க கால மேலை சாளுக்கியர் களான வாதாபி சாளுக்கியர்கள் ‘மானவ்ய கோத்திரத்தை சேர்ந்தவர்கள். மனித குலத்தின் ஏழு தாய்களால் வளர்க்கப்பட்டவர்கள் என்று கூறிக்கொண்டனர். மானவ்ய கோத்திரம் என்றால் மனுவின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொருள்.\nபுராணக்கதைகளும், கல் வெட்டுகளும், செப்புப் பட்ட யங்களும் சாளுக்கியர்கள் மனுவின் குலத்தின் ஏழு தாய்களால் வளர்க்கப் பட்டவர்கள் என்று பெருமை பேசுகின்றன. இந்த சான்றுகள் மனுவின் வழி வந்தவர்கள் என்று பேசுவதுடன், வடக்குக் கோசலத்தின் தலைநகரான அயோத்தியுடன் சாளுக்கியர்களைத் தொடர்பு படுத்துகின்றன. சாளுக்கிய வழிவந்த 59 அரசர்கள் அயோத்தியை ஆண்டனர் என்றும் 16 அரசர்கள் தென்னகத்தை ஆண்டனர் என்றும் கல்வெட்டு கூறுகிறது. மற்றொரு கல்வெட்டு, இந்த வம்சத்தைத் தோற்றவித்தவர் கடவுளரான பிரம்மா என்று கூறுகிறது. பிரம்மானவத் தொடர்ந்து சுயம்புவ மனுவும், அவனைத் தொடர்ந்து அவனுடைய மகன் மானவ்ய (அதாவது மற்றொரு மனு), அவனுக்குப் பின் ஹரித என்பவனும், அவனுக்குப் பின் பஞ்சசிகி ஹரிதியும் (கச்ஞிடச்ண்டிடுடடி ஏச்ணூடிtடடி), அவனுக்குப் பின் சாளுக்கியா என்ற மகனும் ஆளுகை செலுத்தினர்.\nஇந்த சாளுக்கியா என்பவ னுடைய பெயரிலிருந்தே சாளுக்கிய வம்சம் பிறந்தது. வரலாற்றறிஞர்கள் இவற்றை ஒதுக்கிவிட்டு ஜெயசிம்ம (ஒச்தூச் ண்டிட்டச்), அவன் மகன் இரன ராகா (கீச்ணச்ணூச்ஞ்ச்) காலத்தி லிருந்தே சாளுக்கிய வரலாற்றைத் தொடங்கு வர். இரனராகாவுக்கு அடுத்து முதலாம் புலிகேசி (கி.பி. 535 - 566) ஆட்சி செய்தான். இவன் மானவ தர்ம சாஸ்திரத்தையும், புராணங் களையும், இதிகாசங்களையும் நன்கு கற்றவன்.\nகி.பி. 11ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ஆறாம் விக்கிர மாதித்திய சாளுக்கியனின் நில குண்டா கல்வெட்டு (Nடிடூச்டுதணஞீச் ஐணண்ஞிணூணீtடிணிண), தொடக்கத்தில் சாளுக் கியர்கள் அயோத்தியிலிருந்து வந்தார்கள் என்றும் அயோத்தியை 51 சாளுக்கிய அரசர்கள் ஆண்டனர் என்றும், தென்னிந்தியாவில் குடியேறி 16 அரசர்கள் தென்னகத்தை ஆண்டனர் என்றும் கூறுகிறது. இரண்டாம் விஜயாதித்யனின் செப்புப் பட்டயம் அவன் மானவ்ய கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்று குறிப்பிடுகிறது.\nமேற்குறித்த செய்திகள் ஒன்றை தெளிவுபடுத்தும். பாகவத புராணம் பேசும் செய்திகளுக்கும், சாளுக்கிய மன்னர்களின் கல்வெட்டு கள் மற்றும் செப்பேடுகள் கூறும் செய்திகளுக்கும் ஒற்றுமைகள் இருக் கின்றன. இன்றைய கர்னாடகப் பகுதி மேலைச் சாளுக்கிய ஆளுகைப் பகுதியாகவும், ஆந்திரா கீழைச் சாளுக்கியப் பகுதியாகவும் இருந்தன.\nஇன்றைய அளவில், திரா விடர்கள் பார்ப்பனியத்துக்கு எதிரானவர்கள் என்றும், பார்ப் பனர் தவிர்த்த தென்னிந்தியர்கள் அனை வரையும் திராவிடர்கள் என்றும் அடையாளப் படுத்து வதாக கருதி னால், அது ஒரு கோளாறான முடிவாகவே இருக்கும்.\nஇன்றைய கர்காடக, ஆந்திர, மகாராஷ்டிரப் பகுதிகளை ஆண்ட சாளுக்கியர்கள் பார்ப்பனியப் பாதுகாவலர்கள். மனுதர்மத்தை நிலை நிறுத்தியவர்கள்.\nமகாராஷ்டிரத்தை தாயக மாகக் கொண்ட இராஷ்டிரக் கூடர்கள் வாதாபி சாளுக்கியர் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்த போது ஆதிக்கம் பெற்றனர். இவர்கள் யது குடும்பத்தைச் (கிருஷ்ணரின் குலம்) சேர்ந்தவர்கள் என பட்டயங்கள் பேசுகின்றன. கி.பி. 871 இல் அளிக்கப்பட்ட சஞ்சன் பட்டயம், கிருஷ்ண பகவானின் வழிவந்த வர்கள் இராஷ்டிர கூடர் என்று தெரிவிக்கிறது. இராஷ்டிர கூடர் களின் தாய்மொழியும் கன்னடம்தான் என்றும் அவர்கள் தாயகமும் கர்னாடகப் பகுதிதான் என்றும் அல்டேகர் தெரிவிக்கிறார்.\nஇவ்வாறு மனுவுடனும், கிருஷ்ணருடனும் தங்களைத் தொடர்புபடுத்திக் கொண்டு, நீண்ட காலமாக பார்ப்பனியத்துடன் உறவு கொண்டு, பார்ப்பனிய மரபுகளைப் போற்றிப் பாதுகாத்த வரலாற்று மரபு கொண்டவர்களைத்தான் கர்நாடகம், ஆந்திரம், மற்றும் கேரளத்தில் காணுகிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை, வேற்று மொழியாளர்களின் ஆட்சிகாலம் நடைபெற்ற போதே வர்ண - சாதி ஒடுக்குமுறைகள் உச்சம் பெற்றன என்பது உண்மை. பொதுவில் தென்னிந்தியர் என்போர் திராவிடர், அவர்கள் பார்ப்பனியத்துக்கு எதிரானவர் என்று கருதுவது உண்மைக்குப் புறம்பானது ஆகும்.\nதிராவிட தேசம் என்பது எது கடந்த காலத்தில் சத்திய விரதன் திராவிட தேசத்தை ஆண்டதாக பாகவத புராணம் பேசுகிறது. அது எது கடந்த காலத்தில் சத்திய விரதன் திராவிட தேசத்தை ஆண்டதாக பாகவத புராணம் பேசுகிறது. அது எது திராவிட தேசம் என்று கடந்த காலத்தில் குறிப்பிட்ட பகுதியில் நிச்சயமாக கிருஷ்ணா ஆற்றிலிருந்து காஞ்சிபுரம் வரையுள்ள பகுதிகள் இருந்தன என நாம் கருதலாம்.\nதிராவிடம் என்று வடமொழி இலக்கியங்கள் தென்னிந்தியாவைக் குறிப்பிடுகின்றன. இதில் தமிழகமும் அடங்கும். திராவிடதேசம் என்பது தமிழகத்தையும் உள்ளடக்கி இருந்திருக்கலாம். ஆனால் கடந்த காலத்தில் இந்தியாவில் 56 தேசங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். அதில் தமிழரசுகள் நீங்கலாக ஒரு திராவிட தேசம் இருந்திருக்கிறது.\nஇன்றைய இந்திய வரைபடத்தில் மொழிவாரி மாநிலங்கள் காணப்படுகின்றது. கடந்த காலத்திய மாமன்னர்களின் பேரரசுகள் வரைபடத்தில் காட்டப்படுகின்றன. இவை அரசியல் வரைபடங்கள், இவை போன்றே மலைகள், காடுகள், ஆறுகள் இவை காட்டப்பட்டால், அவை இயற்கை அமைப்பு வரைபடங்கள். இது போன்றே ஒரு பெரு நிலப்பகுதியின் பண்பாட்டு வரைபடமும் வரையலாம்.\nஇந்தியத் துணைக் கண்டத்திற்கு அப்படியொரு பண்பாட்டு வரைபடம் வரையப் பட்டால் அதில் தென்னிந்தியாவில் இருந்த திராவிட தேசம் என்னும் பகுதி முக்கிய இடம் பெறும். அரசியல் வரைபடத்தில் இடம் பெறாத திராவிட தேசம் பண்பாட்டு வரைபடத்தில் மிக முக்கிய இடம் பெறும். ஏனெனில், திராவிட தேசம் என்னும் இக்குறிப்பிட்ட நிலப்பகுதி பார்ப்பனிய மரபும், பண்பாடும் செழித்து ஓங்கிய நிலப்பகுதி ஆகும்.\nசேர, சோழ, பாண்டியர் ஆண்ட பகுதிகளைளயும் சேர்த்து ‘திராவிட தேசம்’ என்று அழைக்கலாமா அவ்வாறு சில சமயங்களில் தென்னகம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் தெலுங்க, கன்னட மொழி வழங்கப்பட்ட பகுதியிலேதான் தனியாக அப்படியொரு தேசம் விளங்கி வந்ததாக அறிகிறோம்.\n1910-இல் அபிதான சிந்தாமணி என்னும் கலைக் களஞ்சியத்தை ஆ.சிங்கார வேலு முதலியார் வெளியிட்டார். இதில் இந்தியாவில் நிலவிய பழைய தேசங்களாக 56 தேசங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை:\nஅங்கம், அருணம், அவந்தி, ஆந்திரம், இலாடம், யவனம், ஒட்டியம், கருசம், கலிங்கம், கன்னடம், கர்நாடம், காசம், காசுமீரம், காந்தாரம், காம்போஜம், கிராமம், குருகு குடகம், குந்தளம், குரு, குலிந்தம், கூர்ச்சரம், கேகயம், கேரளம், கொங்கணம், கொல்லம், கோசலம், சகம், சவ்வீரம், சிங்களம், சிந்து, சீனம், சூரசேனம், சோழம், சோனகம், திராவிடம், துளுவம், தெங்கணம், நிடதம், நேபாளம், பாஞ்சாலம், பப்பரம், பல்லவம், பாண்டியம், புலிந்தம், போடம், மகதம், மச்சம், மராடம், மலையாளம், மாளவம், யுகந்தரம், வங்கம், வங்காளம், விதர்ப்பம்\n(ஆ.சிங்காரவேலு முதலியார், அபிதான சிந்தாமணி, (1910), சாரதா பதிப்பகம், சென்னை, 2001, பக்கம் 890)\nஇதில் சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கு உட்படாமல் ஒரு தனித்தேசமாக திராவிடம் குறிப் பிடப்பட்டுள்ளது. திராவிடம் என்பது குறித்து ‘கோதாவரிக்குத் தென்னாடு’ என்றும் “கர்நாடக - ஆந்திர தேசங்களுக்கு இடையிலுள்ள நாடு என்றும் இக்கலைக் களஞ்சியம் (மேலது, பக்கம் 1633) குறிப்பிடுகிறது.\nமற்றோர் இடத்தில், ‘திராவிடம்’ என்ற சொல் தமிழ், ஆந்திரம், கன்னடம், மகாராஷ்டிரம் கூர்ச்சரம் - ஆகிய நிலப்பகுதிகளைக் குறிப்பிடுகிறது(மேலது பக்கம். 822). ‘திராவிடம்’ என்ற சொல்லுக்கு “தமிழுக்கு ஆரியரிட்ட ஒரு பெயர்” என்றும் ‘ஒரு தேசம்’ என்றும் குறிப்பிடுகிறது (மேலது பக்கம். 823). ஆகவே தமிழகம் இன்றி, ஏனைய மொழிகள் பேசும் தென்னிந்தியப் பகுதிகள் இன்றி, திராவிட தேசம் என்ற ஒன்று இருந்து வந்திருக்கிறது என்பதை உணரலாம்.\n1918ஆம் ஆண்டு, பி.வி.ஜகதீச அய்யர் என்பவரால் எழுதப்பட்டு, ‘புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்’ என்னும் நூல் வெளியிடப்பட்டது. இந்நூலின் முன்னுரையில் பி.வி. ஜகதீச அய்யர் கூறும் கருத்து முன்னோட்டம் அவருடைய நூலுக்கு அடிப்படையாக வேறு நூல்கள் 56 தேசங்கள் பற்றி குறிப்பிட்டுள்ள மையைப் பதிவு செய்கிறது.\n“நமது ஆரியர்கள் அனுஷ்டித்து வரும் வரதங்களின் லக்ஷணங்களை விவரிக்கக் கூடியதாய் “இந்து புண்ய கதை” என்னும் ஒரு சிறிய நூலை யான் சில மாதங்களுக்கு முன் இயற்றிய பிறகு அவைகளின் விசேஷங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் தருணத்தில் தஞ்சாவூர் அரண் மனை லைப்ரெரியிலி ருக்கும் சில சாஸ்திரங்களைக் கண்ணுற்று வருகையில் பாலகாப்ய மஹரிஷி யினால் செய்யப்பட்ட கஜசாஸ் திரமே நமது பூர்வ இந்தியாவின் பாக்கியமென்று விளங்கிற்து. ஏனெனில் அந்நூலில் குரு, சூரஸேனம், அங்கம், வங்கம் முதலான அனேக தேசங்களின் பெயரும் அவைகளின் நீர்நில வளமும், எல்லையிலடங்கிய மலை நதிகளும், மற்றும் சில சரித்திரங்களும் வெகு அழகாய் வரையப்பட்டிருந்தன. இந்தியாவில் பூர்வ நிலைமையிலிருந்த 56 தேசங்களின் விவரங்களைப் பற்றி ஒரு நூலை இயற்ற வேணுமென்று கருதிய எனக்கு அந்நூலே என் விருப்பத்தைத் தூண்டிவிட்டது”\n(க.ஏ. ஜகதீச அய்யர், ‘புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்’, முதல்பாகம், சந்தியா பதிப்பகம், சென்னை, 2004)\nபி.வி. ஜகதீச அய்யர் வாழ்ந்த காலம் ஆரியர் - திராவிடர் என்பவற்றை மரபினங்களாக ஏற்று ஐரோப்பிய, இந்திய அறிஞர்கள் நூல்கள் எழுதிக்கொண்டிருந்த காலம். தாம் ‘ஆரியர்’ என்ற கருத்துடையவர் இவர் என்பதை வெளிப்படுத்துகிறார்.\nஜகதீச அய்யர் 56 தேசங்களின் பெயர் பட்டியலை இந்நூலில் அளித்திருந்தாலும், முதல் பாகத்தில் 17 தேசங்களின் விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பாகம் வெளிவந்ததா என்பது தெரியவில்லை. முதல் பாகத்தில் திராவிட தேசம் பற்றிய செய்தியும், பிற தென் தேசங்கள் பற்றிய தொகுப்புகளும் தரப்படவில்லை. அபிதான சிந்தாமணி அளித்த பட்டியலிலும் ஜகதீச அய்யர் அளித்துள்ள பட்டிலிலும் திராவிட தேசம் இடம் பெற்றிருக்கிறது. அது சேர, சோழ, பாண்டியர் ஆண்ட பகுதிகள், ஆந்திரம், கர்னாடகம் நீக்கலாக, தனியாகக் குறிப்பிடப் படுகிறது. அபிதான சிந்தாமணி அளிக்கும் பட்டியலிருந்து சற்று வேறுபடவும் செய்கிறது.\n32. காம் போஜ தேசம்\n39. ப்ராக் ஜோதிஷ தேசம்\n(வரைபடம் ‘புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்’ என்ற நூலில் இருந்து தரப்பட்டுள்ளது)\nதிராவிட தேசம் வேறு; சோழ தேசம், பாண்டிய தேசம், கேரள தேசம், ஆந்திர தேசம், கர்னாடக தேசம் என்பவை வெவ்வேறு தேசங்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளன. தென்னிந் தியாவில் ஏனைய தேசங்கள் அனைத்திலும் பார்ப்பனியம் போற்றப்பட்டாலும், தமிழகத்திற்கு வடக்கே அமைந்திருந்த திராவிட தேசம் தான் சமஸ்கிருதமும், பார்ப்பன மரபுகளும் செழித்தோங்கிய பகுதி. இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள தேசங்களுக்கெல்லாம் ஆன்மீகத் தலைமை ஏற்ற பூமி. ஐரோப் பியாவுக்கு ரோம் போல இந்தியாவுக்கு திராவிட தேசம் என்று கூறலாம். இந்தியாவில் மன்னர்கள் எந்த தேசத்தை ஆண்டாலும் அவர்கள் அனைவரும் திராவிட தேசத்தை ஆண்ட மனுவின் வழி வந்தவர்களே என்ற பார்வை பார்ப்பனர்களிடம் இருந்து வந்திருக்கிறது. பி.வி.ஜகதீச அய்யர் இப்படி எழுதுகிறார்.\n“ஆதிகாலத்தில் இந்த பரத கண்டமான வைவஸ்வதமனு என்னும் ஸூர்யபுத்ரனாகிய மனுவின் காலம் முதல் பல தேசங்களாகப் பிரிக்கப்பட்டு இக்ஷ்வாகு, ஸகரன், பகீரதன், ராமன், யயாதி, நளன், நஹூஷன், விக்ரமாதித்யன், போஜன் முதலிய ப்ரஸித்தியுள்ள ராஜாக்களால் விசேஷமாய் ஆண்டு வரப்பட்டது. இந்த தேசங்களை செழுமையாய் ஆளுவதற்கு தனித்தனி ராஜாக்கள் ஏற்பட்டிருந்தாலும் ஸூர்ய வம்சத்தரசர்களும், சந்த்ர வம்சத்தரசர்களுமே சக்ரவர்த்தியாய் இருந்தார்கள்” - (மேலது பக்கம் 12)\nவைவாஸ்வதா மனு சூரிய குலத்தவன் என்றும், அவனது குலம் பற்றிய விபரங்களையும் மகா பாரதம், இராமாயணம், பாகவத புராணம், இரகுவம்சம் ஆகியவை தருகின்றன. இராமன் மனுவுக்கு சொந்தக்காரன், மனு திராவிட தேசத்தவன். ஆ.சிங்காரவேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி, ‘திரவிடன்’ என்ற சொல்லுக்கு, “சூர்ய வம்சத்தரசன் இவன் யோகியாயினன்” (பக்கம். 822) என்று பொருள் கூறுகிறது.\nமேலே விவரிக்கப்பட்ட பல்வேறு செய்திகளிலிருந்து நாம் அறிந்து கொள்வது: ‘திராவிடர்’ என்பது தென்னிந்தியப் பார்ப் பனர்களைக் குறிக்கும் அல்லது பார்ப்பன மரபு போற்றும் மன்னர்களைக் குறிக்கும்; திராவிட தேசம் என்பது புராண இதிகாசங்கள், வர்ண - சாதி தர்மம் செழித்த பகுதி மற்றும் பார்ப்பன சமஸ்கிருத மரபில் தோய்ந்த ஒரு தேசம்.\n20ஆம் நூற்றாண்டில் திராவிட இயக்கம் நம்பியபடி ‘திராவிடர்’ என்ற சொல் பார்ப்பனர்களுக்கு அப்பாற்பட்ட சொல்லுமன்று, ‘திராவிட தேசம்’ என்பது பார்ப்பன ஆதிக்கம் இல்லா நிலமுமன்று. மாறாக, பார்ப் பனியத்தில் ஊறித் தோய்ந்த நிலப்பரப்பே திராவிடம்.\nதென்னிந்தியப் பார்ப் பனர்களை வடநாட்டவர் மற்றும் சமஸ்கிருத மரபாளர்கள் ‘திராவிடர்’ என்று அழைத்தது போலவே, தமிழகத்திலிருந்து பிறமொழிப் பகுதிகளுக்குக் குடியேறிய தமிழகப் பார்ப்பனர்களையும் ‘திராவிடர்’ என்று அழைத்தனர்; இன்றும் அழைத்து வருகின்றனர்.\nசிலநூறு ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரப் பகுதிக்குக் குடியேறிய பார்ப்பனர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அப்பார்ப்பனர்களைக் குறிக்க ‘திராவிட’ என்ற சொல் இன்றளவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. தமிழகத்திலிருந்து அங்கு சென்ற பார்ப்பனர் அல்லா தாரைக் குறிக்க இச்சொல் பயன் படுத்தப்படுவதில்லை. ஆந்திராவில் வாழும் ‘புதுரு திராவிட பார்ப்பன‌ர்கள்’ 400 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரப் பகுதியில் குடியேறினார்கள். முதன்முதல் அவர்கள் குடியேறிய பகுதியுடன் சேர்த்து அவர்கள் ‘புதுரு திராவிடலு’, தும்மகுந்த திராவிடலு, கோணசீம திராவிடலு, அரமா திராவிடலு, பெருரு திராவிடலு - என்று அழைக்கப்படுகின்றனர்.\nஇவை அனைத்திலும் ‘திராவிடலு’ என்ற சொல் தமிழ்ப் பார்ப்பனர்களை மட்டுமே குறித்து நிற்பதைக் காணலாம். தமிழ்ப் பார்ப்பனர் - அல்லாதாரை திராவிடர் என்று அழைப்பதில்லை. அவர்கள் ‘அரவ - வந்தலு’ என்று அழைக்கப் படுகின்றனர். அரவம் என்ற சொல்லுக்கு பாம்பு என்று பொருள்.\nஇந்த நீண்ட எழுத்துப் பயணத்தின் சாரம் இதுதான்:\nதிராவிடம், திராவிடர், திராவிட தேசம் - ஆகிய சொற்கள் வரலாற்று ரீதியாக பார்ப்பனர்களோடு தொடர்புடைய சொற்கள். இச் சொற்கள் மீது பார்ப்பனர்களுக்கு முதல் உரிமை யும் முற்றுரிமையும் இருக் கிறது. ‘தமிழம்’ என்பது பார்ப்பனச் சார்புடைய சொல் அன்று. ஆனால், ‘திராவிடம்’ என்பது பார்ப்பன மரபுகளில் பல நூற்றாண்டுகள் ஊறிய சொல்; பார்ப்பன பண் பாட்டில் தோய்ந்த சொல்.\nஉப்பில் ஊறினால்தான் அது ஊறுகாய்;\nபார்ப்பன மரபில் ஊறினால் அது திராவிடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sstaweb.in/2018/10/blog-post_342.html", "date_download": "2018-12-12T19:33:10Z", "digest": "sha1:WCNYI3B3GSUAYTQ5BUACC4UUCCRZ7N6R", "length": 19143, "nlines": 327, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் மற்றும் கணித கண்காட்சி!!!", "raw_content": "\nகல்வி மாவட்ட அளவிலான அறிவியல் மற்றும் கணித கண்காட்சி\nபுதுக்கோட்டை,அக்.13 : புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தின் சார்பாக 46ஆவது ஜவஹர்லால் நேரு அறிவியல், சுற்றுப்புறக் கண்காட்சி மற்றும் கணிதக் கருத்தரங்கு தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.\nதொடக்க விழாவுக்கு வந்திருந்தவர்களை சந்தைப்பேட்டை பள்ளி தலைமையாசிரியர் அமுதா வரவேற்றுப் பேசினார்.\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் சு.அண்ணாமலைரஞ்சன் தலைமை தாங்கினார்.\nமாமன்னர் கல்லூரி முதல்வர் முனைவர் சுகந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கண்காட்சியில் வைத்திருந்த பள்ளி மாணவ, மாணவிகளின் படைப்புகளை பார்வையிட்டு அவர்களோடு கலந்துரையாடினார்.\nகண்காட்சியில் புதுக்கோட்டை,திருமயம்,அரிமளம்,கந்தர்வக்கோட்டை,கறம்பக்குடி ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த , நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, தனியார் பள்ளிகள் ஆகியவற்றைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nகண்காட்சியில் வாழ்க்கையில் சவால்களுக்கான அறிவியல் தீர்வுகள் என்ற தலைப்பின் கீழ் விவசாயம் மற்றும் கரிம மேலாண்மை,சுகாதாரம் மற்றும் தூய்மை,வளமேலாண்மை,கழிவு மேலாண்மை,போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு ,கணித மாதிரிகள் ஆகிய பிரிவுகளில் மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.இதில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\n6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 1 மாணவர்கள் மட்டும் பங்கு பெறும் படைப்புகள் 78 ,8 முதல் 10 ஆம் வகுப்பு வரை இரு மாணவர்கள் பங்கு பெறும் படைப்புகள் 77, ஆசிரியர்கள் பங்கு பெறும் படைப்புகள் 4 காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.\nதேர்ந்தெடுக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம்பெறவுள்ள\nகண்காட்சிக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் ஜெயராமன் மற்றும் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மேல்நிலை,உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,வட்டார கல்வி அலுவலர்கள், முதுகலைபட்டதாரி ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்,உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் பெருங்களூர் பள்ளி தலைமையாசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார்.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\nFLASH :ஜாக்டோ-ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி\n*🅱REAKING NOW *இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த ஒருநபர் குழுஅறிக்கை இறுதி கட்டத்தில் .... விரைவில் அறிவிப்பு- அமைச்சர் செங்கோட்டையன்\nFlash news 23-11-2018நாளை பள்ளி விடுமுறை அறிவிப்பு\nகனமழை - நாளை(22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில், 3 மாவட்டங்களுக்கு நாளை கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம்\n6 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (16.11.2018) விடுமுறை\n*கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு\nகனமழை - நாளை 22.11.2018 வியாழக் கிழமை விடுமுறை அறிவிப்பு\n22.11.2018 வியாழக் கிழமை வரை பள்ளிகளுக்குவிடுமுறை.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒருநபர் குழுவின் தலைவர் ஸ்ரீதர் அறிக்கையை வழங்கினார்...\nBreaking News அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/01/mahabharatham.html", "date_download": "2018-12-12T19:54:53Z", "digest": "sha1:JOGUKYS5Y3V33PMPJ3AIQUEF4VJPE73Y", "length": 22255, "nlines": 109, "source_domain": "www.vivasaayi.com", "title": "காந்தாரி அம்மன் யார்?-தமிழருக்கான புதிய உண்மை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகாந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமிழ் நாட்டிலே தாமிரபரணி ஆற்றங்கரையிலே நடந்த போராகும். அந்தப் போர் உண்மையிலேயே மலைவாழ் குரவர்களுக்கும், அப்போது புதிதாகத் தோன்றிய உழவுக்குடிகளான பாண்டியர்களுக்கும் நடந்த போராகும். காடுகளைக் களைந்து ஆற்றோரம் உழவு செய்யத் தொடங்கியவுடனே, பாண்டியர்கள் பொருளாதாரத்திலும், தொழில் நுட்பங்களிலும் உயரத் தொடங்கிவிட்டனர்.\nஇதைக்கண்ட ஆதிக்குடிகளான மலைவாழ் குரவர்களுக்கு பொறாமை உண்டாகி, அவர்கள் பாண்டியரிடம் வம்பிழுக்கின்றனர். தமிழக நில அமைப்பில், மருத நிலத்திற்கும், குறிஞ்சிக்கும் இடையே முல்லை இருப்பதை இன்றும் காணலாம். அந்த முல்லையை ஆண்ட கிருட்டிணன், இருவருக்கும் சமரசம் செய்ய முயன்று தோற்கிறார். அவர் இரண்டு நிலங்களுக்குமிடையில் வாழ்வதால் இருவருக்குமே நட்பாயிருக்கிறார். அதனால், போரில் நடுநிலை வகுக்கிறார். இருந்தாலும் பாண்டவருக்கு நல்ல திட்டங்களை வகுத்துக் கொடுத்து சிறிய படையான பாண்டியர் படையை, பெரிய படையான குரவர் (கௌரவர்) படையை வெற்றி கொள்ள வைக்கிறார். அவர் போரை வெல்ல நல்ல கருத்துக்களை (Idea) சொன்னதால் தான் அவருக்கு கருத்தினன் என்ற பட்டப் பெயர் கிடைக்கிறது. அதுவே, கிருத்தினன் ஆகி, கிருட்டினன் ஆகி, யூத பிராமணர்களால் கிருஷ்ணனும் ஆனது.\nகருத்தினன் –> கிருத்தினன் –> கிருட்டினன் –> கிருஷ்ணன்.\nகுரவர் என்ற சொல் தான் கௌரவர் ஆனது. மகா பாரதத்திலே வரும் பெயர்கள் எல்லாமே பட்டப் பெயர்களே துரியோதனன் என்பது “துர்+ஓதனன்” என்றிருந்து மருவியது. துர் என்றால் கெட்டது என்பதால் இங்கே அநியாயம் என்று பொருள் கொள்கிறது. ஓதனன் என்பது பேசுபவன் என்று பொருள். அதாவது துரியோதனன் அநியாயம் பேசுபவன் என்று பொருள். இவர்கள் நூறு பேர் என்பது நூறு குரவர் குடி மன்னர்களைக் குறிக்கும்.\nஇந்த நூறு குரவர் குடிகளையும் திரட்டி பாண்டியர்களுக்கு எதிராக போரிட வைத்தவன் தான் திருதிராட்ஷன். இங்கு திரு என்பது அடைமொழி. திராட்ஷன் என்பதன் மூலம் திராட்டன் என்பதே. வேஷ்டியின் மூலம் வேட்டி என்பது போல. திராட்டன் என்பது திரட்டன் என்பதின் நீட்டமே திரட்டன் என்பது திரட்டியவன் என்பதே\nஇப்படித் திரட்டியவர்களைப் போர் முடியும் வரை “காந்தம்” போலக் கவர்ந்து பிரியாமல் காத்தவள் காந்தாரி. அவள் இயல்பாகவே தலைவன் திருதிராட்டினனின் மனைவி. அவளது பட்டப் பெயர் காந்தம் என்ற சொல்லிலிருந்தே உருவானது. இதில் இன்னுமொரு விஞ்ஞாணச் செய்தி என்னவென்றால், மகாபாரதக் காலமாகிய, அதாவது 5000 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்களுக்கு காந்தம் அதாவது Magnet தெரிந்திருக்கிறது. அதாவது இரும்பும் தெரிந்திருக்கிறது. மலைவாழ் காலத்திலேயே தமிழன் இரும்பு பிரித்தறிந்துள்ளான். இரும்புக்கு கரும்பொன் என்ற பெயர் உள்ளதால், அதற்குமுன்பே பொன்னையும் அறிந்தவன்.\nகாந்தாரியின் உடன் பிறந்தவன் தான் சகுனி. அவனது திட்டப்படியும், சதிப்படியும் பாண்டியர் சதுரங்க ஆட்டத்தில் தோற்று, பாஞ்சாலியின் துகில் உரிக்கும் நேரத்தில் தலை குனிந்ததால், அவன் அனைவரையும் தலை குனிய வைத்ததால் அவனுக்கு சம்+குனி –> சங்குனி –> சகுனி என்ற பட்டப் பெயர் வந்தது. சம் என்றால் “அனைத்தையும்” அல்லது “ஒட்டுக்க” அல்லது “கூட்டாக” என்று பொருள். ஆங்கிலச் சொல் சம் = Sum என்பது தமிழ்ச்சொல்லே\nபாஞ்சாலி என்பது நிலத்தைக் குறிக்கும். மருத நிலத்தைக் குறிக்கும். ஐந்து ஆளுக்கும் சொந்தமானவள் என்பதால் பாஞ்சாலி என்ற பட்டப் பெயர் வந்தது. அவள் பெண்ணல்ல. ஆனால், கதைக்காக பெண்ணாக உருவகம் செய்யப்பட்டாள். அவள் நிலம் என்பதால் தரைபதி அதாவது தரைதெய்வம் என்றழைக்கப்பட்டு தரைபதியே (த்ரபதி –> த்ரௌபதி –> திரௌபதி) திரௌபதி ஆனாள். அதாவது குரவர், கௌரவர் ஆனது போல. திரௌபதிக்குக் கோயில்கள் தமிழ் மண்ணில் மட்டுமே உண்டு. அவள் ஆசீவகத்தின் பச்சையம்மாளே அவளே மீனாட்சியும் ஆகும். அவள் பாண்டியரின் கடவுளானது எப்படி என்று இப்போது புரிகிறதா\nகுரவர் சமூகம் இன்றும் துரியோதனனுக்கு கோயில் கட்டிக் கும்பிட்டுக் கொண்டுள்ளது. சகுனிக்கும் கோயில் உள்ளது. இது இன்றும் குரவர்களாலேயே நிர்வகிக்கப் படுகிறது. அந்தக் கோயில்கள் இப்போதும் கேரள மாநிலத்தை சேர்ந்த கொல்லத்தில் உள்ளது.\nஅதேபோல, காந்தாரியையும் வழிபடும் வழக்கம் தமிழகத்தில் இன்றும் உள்ளது. யீசன் அதாவது சிவன், மலைக்குரவர் என்பதால், மலைக்குரவர்களின் ஆதித் தலைவியாகிய காந்தாரியம்மனும் காளியாகவே வழிபடப்படவேண்டும். காந்தாரியம்மன் ஆசீவகத்தின் காளியே\nஆதிச்ச நல்லூர் என்பது மகா பாரதத்தின் அஸ்தினாபுரமே “ஆதி நற்புரம்” என்ற சொல்லே அஸ்தினாபுரம் ஆனது. “ஆதிச்ச நல்லூரும்”, “ஆதி நற்புரமும்” ஒரே பொருள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\n“குரவர் சேர் தரை” தான் குருஷேத்திரம் ஆனது.\nசேர் + தரை –> சேர் + த்ர –> சேர்த்ர –> ஷேத்ர –> ஷேத்ரம்.\nமக்கள் சேரும் இடம் தான் ஷேத்ரம். குரவர் சேரும் இடம் குரவர்ஷேத்ரம் –> குரஷேத்ரம் –> குருஷேத்ரம் ஆனது. ஆதாவது, பாண்டியரிடம் சண்டையிட மலையிலிருந்து இறங்கி தரையில் குரவர்கள் ஒன்று கூடிய இடம் குருஷேத்ரம்.\nஐந்து யுகங்களைப் பற்றிய தீரக்க தரிசனத்தைக் கூறியவர் கிருட்டினனே அவர் சொன்ன நல்லக் கருத்துக்களைத் திருடியே, அதனோடு தங்களது வன்மங்களையும் சேர்த்து (அதாவது கொல்வது பாவமல்ல போன்ற அயோக்கியக் கருத்துக்களை), பகவத் கீதையை எழுதிக்கொண்டனர் யூத பிராமணர்கள்.\nஆக, குறிஞ்சி நில மக்கள் காந்தாரி அம்மனை வழிபடுவது வரலாற்று நியதி. குறிஞ்சாங்குளம் என்ற சொல்லிலேயே குறிஞ்சி நிலம் என்ற உண்மை உள்ளது. குறிஞ்சாங்குளம் ஆதிச்ச நல்லூர் அமைந்திருக்கும் தென் பகுதியிலே இருப்பது, வரலாற்றின் சுவடுகளை கன்னித் தமிழ் எப்படிக் காத்துள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது.\n(எனவே, மண்ணின் மைந்தர்கள் தங்களது ஆதி தெய்வத்தை வழிபடுவதைத் தடுக்க வந்தேறித் தெலுங்கருக்கு எள்ளளவும் உரிமை இல்லை. தெலுங்கரின் கொட்டம் ஒடுக்கப்படவேண்டும்.)\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/prakashraj.html", "date_download": "2018-12-12T19:56:01Z", "digest": "sha1:L3QORFHWATE47U47NRVB6NBDWARKV3V5", "length": 18534, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரூ 1 லட்சத்துக்கு கொடி வாங்கிய பிரகாஷ் ராஜ் திருப்பூரைச் சேர்ந்த \"வளம் என்ற அமைப்புக்கு நிதியுதவி செய்யும் வகையில் அந்த அமைப்பிடமிருந்து ரூ. 1லட்சம் மதிப்புள்ள10,000 தேசியக் கொடிகளை நடிகர் பிரகாஷ் ராஜ் வாங்கியுள்ளார். திருப்பூரைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு வளம். இந்த அமைப்பு நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ. 1 கோடி செலவில் புதியபாலம், திருப்பூர் அரசு மருத்துவமனையில் ரூ. 30 லட்சம் செலவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பிணவறை ஆகியவற்றைகட்டி வருகிறது. இதற்காக திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள் இதுவரை ரூ. 50 லட்சம் வரை நன்கொடையாககொடுத்துள்ளனர். தற்போது பொதுமக்களிடமிருந்தும் நிதி வசூல் செய்து வருகிறது வளம் அமைப்பு. இந் நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடிகளை விற்க வளம் அமைப்பு முடிவு செய்தது. அதன் மூலம்கிடைக்கும் நிதியை வைத்து தனது பணிகளை முடிக்க அது தீர்மானித்திருந்தது. இதுகுறித்து அறிந்த நடிகர் பிரகாஷ் ராஜ் வளம் அமைப்பின் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டார். தான் ரூ. 1லட்சம்அனுப்புவதாகவும், தனது அலுவலகத்திற்கு 10,000 தேசியக் கொடிகளை அனுப்பி வைக்குமாறும் அவர் கோரியுள்ளார். இந்தக் கொடிகளை சுதந்திர தினத்தையொட்டி பொது மக்களுக்கு அவர் இலவசமாக வழங்குகிறார். | Prakash raj buys national flags for Rs 1akh - Tamil Filmibeat", "raw_content": "\n» ரூ 1 லட்சத்துக்கு கொடி வாங்கிய பிரகாஷ் ராஜ் திருப்பூரைச் சேர்ந்த \"வளம் என்ற அமைப்புக்கு நிதியுதவி செய்யும் வகையில் அந்த அமைப்பிடமிருந்து ரூ. 1லட்சம் மதிப்புள்ள10,000 தேசியக் கொடிகளை நடிகர் பிரகாஷ் ராஜ் வாங்கியுள்ளார். திருப்பூரைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு வளம். இந்த அமைப்பு நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ. 1 கோடி செலவில் புதியபாலம், திருப்பூர் அரசு மருத்துவமனையில் ரூ. 30 லட்சம் செலவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பிணவறை ஆகியவற்றைகட்டி வருகிறது. இதற்காக திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள் இதுவரை ரூ. 50 லட்சம் வரை நன்கொடையாககொடுத்துள்ளனர். தற்போது பொதுமக்களிடமிருந்தும் நிதி வசூல் செய்து வருகிறது வளம் அமைப்பு. இந் நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடிகளை விற்க வளம் அமைப்பு முடிவு செய்தது. அதன் மூலம்கிடைக்கும் நிதியை வைத்து தனது பணிகளை முடிக்க அது தீர்மானித்திருந்தது. இதுகுறித்து அறிந்த நடிகர் பிரகாஷ் ராஜ் வளம் அமைப்பின் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டார். தான் ரூ. 1லட்சம்அனுப்புவதாகவும், தனது அலுவலகத்திற்கு 10,000 தேசியக் கொடிகளை அனுப்பி வைக்குமாறும் அவர் கோரியுள்ளார். இந்தக் கொடிகளை சுதந்திர தினத்தையொட்டி பொது மக்களுக்கு அவர் இலவசமாக வழங்குகிறார்.\nரூ 1 லட்சத்துக்கு கொடி வாங்கிய பிரகாஷ் ராஜ் திருப்பூரைச் சேர்ந்த \"வளம் என்ற அமைப்புக்கு நிதியுதவி செய்யும் வகையில் அந்த அமைப்பிடமிருந்து ரூ. 1லட்சம் மதிப்புள்ள10,000 தேசியக் கொடிகளை நடிகர் பிரகாஷ் ராஜ் வாங்கியுள்ளார். திருப்பூரைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு வளம். இந்த அமைப்பு நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ. 1 கோடி செலவில் புதியபாலம், திருப்பூர் அரசு மருத்துவமனையில் ரூ. 30 லட்சம் செலவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பிணவறை ஆகியவற்றைகட்டி வருகிறது. இதற்காக திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள் இதுவரை ரூ. 50 லட்சம் வரை நன்கொடையாககொடுத்துள்ளனர். தற்போது பொதுமக்களிடமிருந்தும் நிதி வசூல் செய்து வருகிறது வளம் அமைப்பு. இந் நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடிகளை விற்க வளம் அமைப்பு முடிவு செய்தது. அதன் மூலம்கிடைக்கும் நிதியை வைத்து தனது பணிகளை முடிக்க அது தீர்மானித்திருந்தது. இதுகுறித்து அறிந்த நடிகர் பிரகாஷ் ராஜ் வளம் அமைப்பின் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டார். தான் ரூ. 1லட்சம்அனுப்புவதாகவும், தனது அலுவலகத்திற்கு 10,000 தேசியக் கொடிகளை அனுப்பி வைக்குமாறும் அவர் கோரியுள்ளார். இந்தக் கொடிகளை சுதந்திர தினத்தையொட்டி பொது மக்களுக்கு அவர் இலவசமாக வழங்குகிறார்.\nதிருப்பூரைச் சேர்ந்த \"வளம் என்ற அமைப்புக்கு நிதியுதவி செய்யும் வகையில் அந்த அமைப்பிடமிருந்து ரூ. 1லட்சம் மதிப்புள்ள10,000 தேசியக் கொடிகளை நடிகர் பிரகாஷ் ராஜ் வாங்கியுள்ளார்.\nதிருப்பூரைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு வளம். இந்த அமைப்பு நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ. 1 கோடி செலவில் புதியபாலம், திருப்பூர் அரசு மருத்துவமனையில் ரூ. 30 லட்சம் செலவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பிணவறை ஆகியவற்றைகட்டி வருகிறது.\nஇதற்காக திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள் இதுவரை ரூ. 50 லட்சம் வரை நன்கொடையாககொடுத்துள்ளனர். தற்போது பொதுமக்களிடமிருந்தும் நிதி வசூல் செய்து வருகிறது வளம் அமைப்பு.\nஇந் நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடிகளை விற்க வளம் அமைப்பு முடிவு செய்தது. அதன் மூலம்கிடைக்கும் நிதியை வைத்து தனது பணிகளை முடிக்க அது தீர்மானித்திருந்தது.\nஇதுகுறித்து அறிந்த நடிகர் பிரகாஷ் ராஜ் வளம் அமைப்பின் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டார். தான் ரூ. 1லட்சம்அனுப்புவதாகவும், தனது அலுவலகத்திற்கு 10,000 தேசியக் கொடிகளை அனுப்பி வைக்குமாறும் அவர் கோரியுள்ளார்.\nஇந்தக் கொடிகளை சுதந்திர தினத்தையொட்டி பொது மக்களுக்கு அவர் இலவசமாக வழங்குகிறார்.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரூ. 5,000, ரூ. 2,000: அது காலை காட்சியா, ப்ராஸ்டிடியூஷனா- மன்சூர் அலி கான் விளாசல்\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nவெளியானது #maarisaanandhi பாடல்: தேனாய் பாடிய இளையராஜா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tectheme.com/?cat=28&paged=4", "date_download": "2018-12-12T20:02:30Z", "digest": "sha1:UJBDTNGAI26RXXXDBDSG5WIRXZILGLIW", "length": 10335, "nlines": 120, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nஅதிக வினைத்திறன் வாய்ந்த கைப்பேசியாக அறிமுகமாகியது Xiaomi Mi Mix 3\nஇந்தியாவில் முதல் முறையாக வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nபப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் விலை மற்றும் இந்திய வெளியீட்டு விவரங்கள்\nஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் அம்சம்\nஇன்றைய கூகுள் டூடுலில் டிக்மார்கா ஃபோல்ஸ்டிக்\nகண்ணாடி வேதியலாளர் மார்கா ஃபோல்ஸ்டிக்கின் 103 வது பிறந்தநாளை கொண்டாடிய கூகுள் டூடுல் இன்று (சனிக்கிழமை) கூகுள் நிறுவனம் தனது டூடுலில் கண்ணாடி வேதியியலாளர் டிக்மார்கா ஃபோல்ஸ்டிக்கின்\nசாம்சங் நிறுவன ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் 2018 தொலைகாட்சி மாடல்கள் – கியூ எல்இடி (QLED), மிட்-ரேஞ்ச் யுஹெச்டி (UHD) மற்றும் மேக் ஃபார் இந்தியா கான்செர்ட் சீரிஸ் டிவிக்கள் இந்தியாவில்\nஉங்களுக்கு விருப்பமான செய்திகளை இனி Twitter-ல் பார்க்கலாம்\nட்விட்டர் பயனர்களின் டைம்லைனில் நிகழ்நேர செய்திகளை காட்சிப்படுத்த ட்விட்டர் திட்டமிட்டு வருகிறது பிரபல சமூக வலைதளமான ட்விட்டர், தங்களது பயனர்களின் டைம்லைனில் செய்திகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. பேஸ்புக்\nஇந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ‘ஜியோ’ எனக் கூறும் டிராய் அறிக்கை\nஇந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் மார்ச் மாதத்திற்கான நிதி அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் 6,218 கோடி\nஇன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் மூலம் ஷாப்பிங் செய்யும் வசதி அறிமுகம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் செய்யும் வசதி ஃபீட்களில் இருந்து ஸ்டோரீக்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் தெரியும் சிறிய ஷாப்பிங் பேக் ஐகானை க்ளிக் செய்து குறிப்பிட்ட பொருளின்\nஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட்களில் இனி இதை செய்ய முடியாது\nஆப்பிள் நிறுவன சாதனங்களில் க்ரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்யும் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப் ஸ்டோர் நெறிமுறைகளை சமீபத்தில் அப்டேட் செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. புதிய தடை\nஆப்பிள் சாதனங்களுக்கு ரூ.10,000 வரை சலுகை\nஆப்பிள் இந்தியா மற்றும் சிட்டிபேங்க் இணைந்து ஆப்பிள் சாதனங்களை வாங்குவோருக்கு கேஷ்பேக் வழங்குகின்றன. அந்த வகையில் ஐபேட், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் பென்சில் மற்றும் பேக்புக் சாதனங்களை\nரூ.149-க்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.149 சலுகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக ரூ.149 சலுகையில் ஏற்கனவே வழங்கப்பட்டதை விட தற்சமயம் இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.\nபாஸ்போர்ட் பதிவு செய்ய புதிய ஆப்\nபாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் புதிய மொபைல் ஆப் வெளியிடப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்தி ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முடியும். இத்துடன் ஏற்கனவே பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து இருந்தால்,\nமனிதர்கள் ஏன் நிலவிற்கு திரும்பிச் செல்லவில்லை\nஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம் அறிமுகம்\nஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டு வருகிறது. இவை மின்னஞ்சல்களில் வலது மற்றும் இடது புறமாக ஸ்வைப் செய்து அவற்றின் ஆக்ஷன்களை கஸ்டமைஸ் செய்கிறது. ஆன்ட்ராய்டு\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://worldtamilforum.com/eelam/ezhuka_tamil_rally_cm_speech/", "date_download": "2018-12-12T19:35:52Z", "digest": "sha1:GYDOGCF6ZT4HUGWTDUGZOJGVFMFYJBFH", "length": 8536, "nlines": 107, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –‘எழுக தமிழ்’ பேரணி - முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சிறப்புரை! - World Tamil Forum -", "raw_content": "\nDecember 13, 2018 1:05 am You are here:Home ஈழம் ‘எழுக தமிழ்’ பேரணி – முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சிறப்புரை\n‘எழுக தமிழ்’ பேரணி – முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சிறப்புரை\n‘எழுக தமிழ்’ பேரணி – முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சிறப்புரை\nஇன்று (24.09.2016) யாழ்பாணத்தில் நடைபெற்ற சிறப்பு மிக்க ‘எழுக தமிழ்’ பேரணியில் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சிறப்புரையாற்றினார். இந்த பேரணி யாருக்கும் எதிரான பேரணியல்ல என்றார். உலகத்திற்கு தமிழ் மக்களது பிரச்சனைகளை கொண்ட செல்லவே பேரணி நடத்தப்பட்டதாக வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சிறப்புரையாற்றினார்.\nவட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சிறப்புரையை காணொளியில் கேட்டகவும்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஎழுக தமிழுக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்... எழுக தமிழுக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்பு எழுக தமிழ் என் அன்பார்ந்த தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே அரசியல் யாப்பொன்றை எமக்குச் சாத...\nநாளை யாழில் எழுர்ச்சிமிகு ‘எழுக தமிழ்’... எழுர்ச்சிமிகு 'எழுக தமிழ்' பேரணி தமிழ் மக்கள் பேரவையின் பேரணியைக் குழப்பும் பொருட்டு ஒரு சில ஊடகங்கள் தவறான செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிட...\n” பேரணியை நிறுத்துமாறு கூட்டமைப்பு வே... “எழுக தமிழ் ” பேரணியை நிறுத்துமாறு கூட்டமைப்பு வேண்டுகோள் ” பேரணியை நிறுத்துமாறு கூட்டமைப்பு வேண்டுகோள் தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதலைவாசல் அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு\nபெரியார், தமிழ் – தமிழர் இன எதிர்ப்பு குறித்து மேலும் புரிதலுக்காக…. December 12, 2018\nமுதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nவெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்துவதாக இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nதீரன் சின்னமலை | லண்டன் ஆதவன் TV\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://worldtamilforum.com/historical_facts/sudu_soil_coimbatore/", "date_download": "2018-12-12T19:29:11Z", "digest": "sha1:XXBWQWENXFCH2UET6AMECMS44SCMB6PY", "length": 13238, "nlines": 114, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –பிராமி எழுத்துக்களுடன் கூடிய 'சுடுமண் தாங்கி' கோவையில் கண்டுபிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nDecember 13, 2018 12:59 am You are here:Home வரலாற்று சுவடுகள் பிராமி எழுத்துக்களுடன் கூடிய ‘சுடுமண் தாங்கி’ கோவையில் கண்டுபிடிப்பு\nபிராமி எழுத்துக்களுடன் கூடிய ‘சுடுமண் தாங்கி’ கோவையில் கண்டுபிடிப்பு\nபிராமி எழுத்துக்களுடன் கூடிய ‘சுடுமண் தாங்கி’ கோவையில் கண்டுபிடிப்பு\nபெருங்கற்காலத்தைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களுடன் கூடிய, ‘சுடுமண் தாங்கி’ உள்ளிட்ட அரிய தொல்லியல் பொருட்கள், கோவையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகோவை, பெரியதடாகம், நத்தம் ஊர்காடு பகுதியில் வசிக்கும் சரஸ்வதி அம்மாள், தன் விவசாய நிலத்தில் செங்கல் சூளைக்காக மண் தோண்டினார். முதுமக்கள் தாழிஅப்போது, பெருங்கற்காலத்தைச் சேர்ந்த சுடுமண் விளையாட்டு வட்ட சில்லு கள், சிவப்பு – கறுப்பு நிற குறியீடுகளு டன் கூடிய மண்பாண்ட சில்லுகள் இருப்பது தெரிய வந்தது.\nஅவர் அளித்த தகவலின்பேரில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியின், கல்வெட்டியல் துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில், சுடுமண் காதணிகள், சிறுவர்களுக்கான முதுமக்கள் தாழி மற்றும் பிராமி எழுத்துக்களுடன் கூடிய, ‘தாங்கி’ ஆகிய அரிய தொல்லி யல் பொருட்கள் கிடைத்தன. அவற்றை மீட்டு, ஆய்வுக்கு உட்படுத்திஉள்ளனர்.\nபி.எஸ்.ஜி., கல்லுாரி கல்வெட்டியல் துறை தலைவர், ரவி கூறியதாவது:\nகொங்கு மண்டல பகுதிகளில், பல்வேறு தொல்லியல் பொருட்கள் புதைந்துள்ளன. தற்போது மேல்கொங்கு பகுதி யில் சுடுமண் காதணி, விளையாட்டு வட்ட சில்லுகள், சிவப்பு – கறுப்பு நிறத்திலான மண் பாண்ட பொருட்களின் சில்லுகள், ஆடவர் பயன்படுத்தும் புகைப்பான் ஆகியவை கண்டுபிடித்துள்ளோம்.\nகுறிப்பாக, தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய சுடுமண் தாங்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ் பிராமி எழுத்துக்களில், ‘தவசாத்தன்’ என எழுதப்பட்டுள்ளது. ஒரு சில ஆய்வாளர்கள் இதை, ‘தேவசாத்தன்’ என்றும், ‘அவசாத்தன்’ என்றும் கூறுகின்றனர்.\nஇதிலுள்ள, ‘ன்’ என்ற பிராமி எழுத்து, வலது பக்க வளைவுக்கு பதிலாக, இடது பக்கம் வளைந்து எழுதப்பட்டுள்ளது. இது சார்ந்த ஆய்வு கல்வெட்டுகளுடன், ஒப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nசுடுமண் தாங்கிகள் கல்வட்டம், கல்பதுக்கைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளன. இறந்தவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சடங்குகளில், அவர்கள் பயன்படுத்திய அனைத்து பொருட்களை யும் கல்பதுக்கைக்குள் வைப்பது, பழங்கால மக்களின் வழக்கம். கல்பதுக்கையிலிருந்தே, இப்பொருட்கள் கிடைத்து உள்ளன. கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘தாங்கி’ சிறிய பொருட்களின் சுமைகளை தாங்கும் வகையில், சிறிய அளவில் உள்ளது. இவ்வாறு ரவி கூறினார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஉலகின் மூத்தகுடி தமிழ்க்குடி என்பதற்கு பட்டறைப் பெ... உலகின் மூத்தகுடி தமிழ்க்குடி என்பதற்கு பட்டறைப் பெரும்புதூர்தூரில் தற்போது (2016) நடந்து வரும் அகழ்வாராய்ச்சி மேலும் ஓர் ஆதாரம்\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்”... சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் 1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. க...\nகீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள த... கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள தமிழர்களின் வரலாற்று பொக்கிஷத்தை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு - அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்\nபத்துமலை (Batu Caves, Malaysia) – மலேசியாவில... பத்துமலை (Batu Caves), என்பது மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு குகைக் கோயில் ஆகும். சுண்ணாம்புக் குன்றுகளில் இயற்கையாக அமைந்த குகைகளில் அமைந்துள்ள இந்தக் கோ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதலைவாசல் அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு\nபெரியார், தமிழ் – தமிழர் இன எதிர்ப்பு குறித்து மேலும் புரிதலுக்காக…. December 12, 2018\nமுதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nவெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்துவதாக இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nதீரன் சின்னமலை | லண்டன் ஆதவன் TV\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/40705-what-happened-in-biggboss-day-22.html", "date_download": "2018-12-12T20:19:31Z", "digest": "sha1:UVGBZN3U4DF6EYJVSQEQLCZF4RYXHOTM", "length": 23862, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "#BiggBoss Day 22: அந்த இரவு அப்படி என்ன தான் நடந்தது? | What happened in BiggBoss: Day 22", "raw_content": "\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி... புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\nடிச.15, 16 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு, 'தேர்வாணையச் சாலை' எனப் பெயர் மாற்றம்\n சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு\nமக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்\n#BiggBoss Day 22: அந்த இரவு அப்படி என்ன தான் நடந்தது\nகமலிடம், முந்தா நேத்து நைட் என்ன நடந்தது தெரியுமா சார் என பொன்னம்பலம் கூறும் போது நாமும் பலவற்றை கற்பனை செய்திருப்போம் தானே. உண்மையில் அன்று இரவு என்ன நடந்தது தெரியுமா\nவரம்பு மீறிய போட்டியாளர்கள் பற்றிய உரையாடல்கள் தான் நேற்றும் தொடர்ந்தது. இப்போ அவங்க பண்ணது தப்புனு சொல்றவங்க அப்போவே ஏன் அத பத்தி பேசல என்று பொன்னம்பலம் சப்போர்ட்டர்ஸிடம் கேட்டுக்கொண்டு இருந்தார் டேனி. அது அவங்க விருப்பப்பட்டு பண்றது அத பத்தி நாங்க கேக்க முடியாது, இப்போ பார்வையாளர்களுக்கு பிடிக்கல அதுனால கேக்றோம் என பதில் அளித்தார் ரித்விகா. டேனி பக்கமும் இல்லாமல் ரித்விகா பக்கமும் இல்லாமல் இரண்டு பேருக்கும் மையமாக பேசிக்கொண்டு இருந்தார் ஜனனி. பொன்னம்பலம் மீண்டும் மீண்டும், \"நான் இவ்வளவு பேசினேனே அவங்க என்ன பண்ணாங்கனு சொன்னேனா\" என்றார். அதுதான் அப்படி என்னதான் நடந்தது என்ற குழப்பம் எழாமல் இல்லை. இதுகுறித்து அவர் கமலிடமே கூறியிருக்கலாம். மும்தாஜை பேச வேண்டாம் என்ற கமல் பொன்னம்பலத்தை பேச அனுமதித்து இருப்பார்.\nபின் அனைவரும் டேனியை நோக்கி கேள்வி எழுப்பினர். உன் பெட்ல யாராவது அப்படி பண்ணா(என்னதான் பண்ணாங்க) சும்மா இருப்பியா என்றதற்கு.. நான் அமைதியா வேறபக்கம் திரும்பி படுத்துப்பேன் என்றார் டேனி. மேலும் உங்க பெர்சனல் விஷயத்தை பற்றி நான் எப்போதாவது பேசியிருக்கேனா என்றதற்கு.. நான் அமைதியா வேறபக்கம் திரும்பி படுத்துப்பேன் என்றார் டேனி. மேலும் உங்க பெர்சனல் விஷயத்தை பற்றி நான் எப்போதாவது பேசியிருக்கேனா அது போல தான் இதுவும் என்று விளக்கமும் அளித்தார். ஆனால் அது மற்றபோட்டியாளர்களிடம் எடுப்படவில்லை.\nபின் இதைப்பற்றி நாம் பேசுவதை விட மகத், ஷாரிக்கிடமே பேசிவிடுங்கள் என அவர்களை இழுத்துவிட்டார் டேனி. அதான் அசிங்கமாவே திட்டடிட்டனே இனிமே என்ன பேசி திருந்த வைக்கிறது என்பது பொன்னம்பலத்தின் கருத்து. இருந்து டேனி \"என்கிட்ட ஏன் இந்த பிரச்னையை கொண்டு வரீங்க\" என்பது போல அவர்களுக்குள் உரையாடல் நடைபெறுவதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார்.\nபின் பொன்னம்பலம் ஷாரிக்கிடம் இதுகுறித்து பேசினார். எல்லாத்தையும் பேசி தீர்க்க போறாங்க என்று எதிர்பார்ப்போடு அமர்ந்தால், பொன்னம்பலம் சொதப்பினார். மனுஷனுக்கு சூடு சொறனை வேணும், மாட்டுக்கு ஒரு சூடு என சாந்தமான முகத்துடன் கொந்தளிப்பாக பேசினார். சுற்றி இருந்த போட்டியாளர்கள் பதறிப்போய் அப்படியெல்லாம் பேசாதீங்க இப்படி பேசுங்க என்று எடுத்துக்கூறினர்.\nபின் வார்த்தைகளில் இருந்த சூட்டைக்குறைத்து, அப்பா மாதிரினு சொன்னியே உன் அப்பா முன்னாடி இப்படி தான் பண்ணுவியா என்றார். சற்றும் யோசிக்காமல், என் அப்பா இதையெல்லாம் பார்த்த அமைதியா வாய மூடிட்டு போயிடுவாரு.. இப்படியெல்லாம் பேசமாட்டாரு என பதிலளித்தார் ஷாரிக். ஆக...யாருக்கும் பிரச்னையை தீர்த்து வைப்பதில் விருப்பமில்லை. ஓ.. அப்படி தான் போவாருனா நான் வெளிய போய் ரியாஸ் கிட்ட பேசிக்கிறேன். சூப்பர்பானு கைக்கொடுத்துட்டு வரேன் என்றார் பொன்னம்பலம். ஷாரிக் என்ன நினைத்தாரோ அந்த இடத்தை விட்டு சிரித்தப்படி சென்றார்.\nஇவ்வளவு பிரச்னை நடக்கும் போது தவறு செய்தது மற்ற மூவர் மட்டும் தான் என்பது போல நியாயம் பேசுபவர்கள் பக்கம் நகர்ந்தார் மகத். தம்பி.. நீங்களும் குற்றம்சாட்டப்பட்டவர் தான் என்று அவரிடம் யாராவது கூறியிருக்க வேண்டும். இவரை மட்டும் நோட் பண்ண மறந்து விடுகிறார்கள் போட்டியாளர்களும் கமலும்.. வேண்டுமென்றே அவரை தட்டிக்கேட்காமலும் இருக்க வாய்ப்பிருக்கிறது.\nபின் பொன்னம்பலம் சிறைக்கு செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு வந்தது. ஆனால் பெரும்பாலான போட்டியாளர்கள் அதனை ஏற்க மறுத்து கேமரா முன் கூறினர். யாஷிக்காவும், ஐஸ்வர்யாவும் கூட தங்களுக்கு இந்த தண்டனையில் உடன்பாடு இல்லை என்று கேமரா முன் தெரிவித்தனர்.\nபிக்பாஸ் விதிமுறைகளை கரைத்து குடித்து வைத்திருக்கும் ரித்விகாவும் பாலாஜியும் பொன்னம்லபம் சிறைக்கு செல்வது தான் சரியானதாக இருக்கும் என்று தலைவியிடம் கூறினர். மேலும் கேமரா முன் பேசியவர்கள் அனைவரும் நடிக்கிறார்கள் என்று கூறினார் பாலாஜி. மீண்டும் பொன்னம்பலத்தை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் லக்சரி பொருட்களுக்கான புள்ளிகள் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தது.\nலக்சரி புள்ளிகள் தானே, வேணாம்னு சொல்லுங்க என்றார் பாலாஜி. பின் இந்த வாரம் மட்டும் அல்ல வரும் வாரங்கள் முழுவதும் புள்ளிகள் குறைப்படும் என்று மற்ற போட்டியாளர்கள் எடுத்துரைத்ததும் ஷாக்கானார் பாலாஜி.\nலக்சரி புள்ளிகளை மனதில் வைத்து பொன்னம்பலம் சிறைக்குள் அடைக்கப்பட்டார். பின் ஒரு தேசிய சேனல் முன் “நைட் பெட்ல என்ன நடந்து தெரியுமா” என்று கூறியது தவறு என்று யாஷிக்காவும் , ஐஸ்வர்யாவும் பேசினர். உண்மையில் அன்று என்ன தான் நடந்தது என்று போட்டியாளர்களுக்குமே தெரியவில்லை. கோபம் அடைந்த ஐஸ்வர்யா இப்போ கூறுங்கள் என்றார். அன்னைக்கு பெட்ல உட்கார்ந்து நைட் பேசிட்டு இருந்தாங்க என்றார். ஓ.. இதை தான் அப்படி சொன்னீங்களா சார்.. அவருக்கு பிரச்னை இரவில் தூங்கவிடாமல் இருப்பது தான். அதற்காக பல கோடி பேர் முன் என்ன நடந்தது தெரியுமா என்ன நடந்தது தெரியுமா.. என்பது சரியில்லை.\nஅதுவரை பொன்னம்பலத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களிடன் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. நீங்க பேசினது எங்களுக்கே வேற என்னவோ நடந்ததுபோல தான் தேணா வைத்தது என்றார்கள் போட்டியாளர்கள்.\nபின், இரவில் தனக்கு உதவி செய்ய வந்த மும்தாஜையும் பல்ப் கொடுத்து அனுப்பினார் பொன்னம்பலம். அப்போது நீங்க பொம்பள நான் ஆம்பள என்றெல்லாம் பேசியதை கேட்டபோது சிறையில் இன்னும் இருக்கட்டுமே என்று தான் தோன்றியது. அடுத்த நாள் காலையில் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்தார். அவருக்கு கபாலி பாடல் எல்லாம் பாடி வரவேற்றனர் பிக்பாஸ் வீட்டினர்.இவங்க எல்லாம் டிராமா பன்றாங்க என ஐஸ்வர்யா கூறிக்கொண்டு இருந்தார்.\nபின் வைஷ்ணவியின் இந்த வார தலைவர் பொறுப்பு முடிவதாக அறிக்கவிக்கப்பட்டது. அடுத்த தலைவருக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் யார் தலைவராக கூடாது என்று நினைக்கிறீர்களோ அவர்களை தோற்க வைக்கலாம். அனைவரும் தோற்றால் வைஷ்ணவியே தலைவராக தொடர்வார் என்பது ரூல்ஸ். வைஷ்ணவி சென்ற வாரம் அனுபவித்தும் மீண்டும் தலைவர் பொறுப்புக்கு ஆசைப்படுகிறார். பலமான போட்டியாளர்களை தோற்கடித்தார். பின் யாருமே இல்ல என்ற நிலையில் அனைவரும் ரம்யாவை காப்பாற்றி தலைவராக்கினார்கள். வைஷ்ணவி அவரையும் தோற்கடிக்க நினைத்தார் என்பது தான் உண்மை. பின் அவருக்கு நிறைய ஆதரவு இருக்கிறது என்பது தெரிந்த உடன் தான் தனது ஆதரவை ரம்யாவுக்கு தெரிவித்தார். யாருக்கும் வைஷ்ணவி மீண்டும் தலைவராவது பிடிக்கவில்லை என்பதால் தான் ரம்யாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.\nதலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இந்த வார எவிக்ஷனுக்கான நாமினேஷன்கள் தொடங்கின. அதிலும் ட்விஸ்ட் வைத்தார் பிக்பாஸ்.\nமூன்று பேராக அழைத்து அவர்களுள் ஒருவரை நாமினேட் செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டது.\nஅப்படி யாஷிக்கா, பாலாஜி, நித்யா, பொன்னம்பலம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். யாஷிக்கா நாமினேட் செய்யப்பட்டதை நினைத்து அழுதார் ஐஸ்வர்யா. யாஷிக்காவை வெளியே அனுப்பிடமாட்டார்கள் என்பது தான் உறுதி. தன்னை காப்பாற்றிக்கொள்ள யாஷிக்காவை நாமினேட் செய்த மகத் கொடுத்த ரியாக்ஷன்களுக்கு அடுத்த வாரம் சிறை தண்டனை கொடுக்கலாம் தான். ஆனால் அவரை தட்டிக்கேட்க கூட யாரும் தயாராக இல்லை.\nவரம்பு மீறுபவர்களை பற்றி பேசும்போதெல்லாம் அனைத்து கேமராக்களும் பெண்கள் பக்கம் தான் திரும்புகிறது. இதிலும் ஆண்களை யாரும் கை நீட்டி கேள்வி கேட்கவில்லை. இதைப்பற்றி தான் இன்றைய நிகழ்ச்சியில் காட்டுகிறார்கள். மகத் கத்துகிறார். யாஷிக்கா முறைக்கிறார்.. நடக்கட்டும்.\nபிக்பாஸ் 2 : அறிமுக நாள் I முதல் நாள் I 2ம் நாள் I 3ம் நாள் I 4ம் நாள் I 5ம் நாள் I 6ம் நாள் I 7ம் நாள் I 8ம் நாள் I 9ம் நாள் I\n10ம் நாள் I 11ம் நாள் I 12ம் நாள் I 14ம் நாள் I 15ம் நாள் I 16ம் நாள் I 17ம் நாள் I 18ம் நாள் I 19ம் நாள் I 20ம் நாள் I 21ம் நாள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மீண்டும் மனு\nஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஸ்டாலின் கண்டனம்\nசர்கார் போஸ்டருக்காக ரூ.10 கோடி இழப்பீடு கோரி மனு: விஜய்க்கு நோட்டீஸ்\nBreaking News: தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி - அமித்ஷா உறுதி\nயோகி பாபுவுக்கு ஜோடியான பிக்பாஸ் பிரபலம்\nஹீரோவாகிறார் பிக்பாஸ் புகழ் ஷாரிக்\nபுதிய படத்தில் ஐஸ்வர்யா தத்தா\nசாதியைத் தேடுபவர்களுக்கு ரித்விகாவின் பதிலடி\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n5. ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\n6. உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல... எனக்கும் தான்...\n7. ஐபிஎல் 2019: 346 வீரர்கள் ஏலத்துக்கு ரெடி\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்த ரஜினி\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம், தொடர்ந்து முதலிடத்தில் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_215.html", "date_download": "2018-12-12T18:47:27Z", "digest": "sha1:WZ644TLLS54LL2QHKAFGGSP4GFLBKZ5F", "length": 38097, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஐ.தே.க. மீது, பைஸர் கடும் தாக்குதல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஐ.தே.க. மீது, பைஸர் கடும் தாக்குதல்\nஐக்கிய தேசியக் கட்சி அன்று மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட்டது கட்சியை வெற்றிபெற வைப்பதற்கு வேட்பாளர் ஒருவர் இல்லாமையினாலேயே அன்றி, மைத்திரிபால சிறிசேனவின் மீதான அன்பினால் அல்லவென உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nஇன்று ஐக்கிய தேசியக் கட்சியில் மலர் மலர்வதற்கு முடியுமாக இருப்பதற்கு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக அன்று வெற்றி கொண்டமையே ஆகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து குறுகிய காலத்துக்குள் பாராளுமன்றத் தேர்தல் வந்தது. இதன்போது பெரும்பான்மைப் பலத்தை பெற்றுக் கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு முடியாமல் போனது. இதனாலேயே நல்லிணக்க அரசாங்கமொன்றை ஏற்படுத்தியது. அத்தேர்தலில் ஐ.தே.கட்சிக்கு 113 உறுப்பினர்கள் கிடைக்கப் பெற்றிருந்தால் அக்கட்சி தனியாட்சியே அமைத்திருப்பார்கள். இதுதான் உண்மை எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.\nஐ.தே.கட்சிக்கு வேட்பாளர் ஒருவர் இல்லாமையினாலேயே ஒரு முறை சரத் பொன்சேகாவை போட்டியிடச் செய்து வாங்கிக் கட்டிக் கொண்டது எனவும் நேற்று ஸ்ரீ ல.சு.க.யின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபர்தாவை கழற்ற உத்தரவு - தமது வீடு சென்று முந்தானைகளை எடுத்துவந்து பரீட்சைக்கு தோற்றிய துயரம்\nமுஸ்லிம் மாணவிகளின் மீதான பர்தாவுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் போத...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nஇலங்கையின் மிகப்பெரிய, கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலைமை\nஇலங்கையின் முதல்தர பணக்காரராக வலம் வந்தவர். செலான் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் உட்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் அதிபதி. 2000 ஆண்டள...\n'என்ன செய்தாலும், ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' - இன்று அடித்துக்கூறினார் ஜனாதிபதி\n'ரணிலை விட்டு வேறு ஒருவரை கொண்டு வாருங்கள். பரிசீலிக்கிறேன். என்ன செய்தாலும் ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' இன்று -12- காலை தமிழ் ...\nபொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என, தீர்ப்பு கிடைத்தால் மரணச்சோறு உண்ண தயாராக வேண்டும்\nபொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என்று தீர்ப்பு கிடைத்தால் அதனை கொண்டாட நினைப்பவர்கள் பாற் சோறுக்கு பதிலாக மரண சோறு உண்ணுங்கள். தேசிய கொடி...\nகொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம், தாமரையுடன் இணைந்த சு.க. - தலைவரானார் மஹிந்த\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒன்றாக இணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய முன்னணியின் ...\nநாயை காப்பாற்றிய, பொலிசாருக்கு இடமாற்றம், மகிந்தவின் மனைவிசெய்த செயல் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச செய்த மோசமான செயல் ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷாமினி சேரசிங்க பகிரங்கப்படுத்தி...\nரணிலின் பலம், என்ன தெரியுமா..\nமக்களால் நியமிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே இன்று தன்னால் சுதந்திரமாக செயற்பட முடியாத அளவிற்கு சர்வதேச அழுத்தம் எழுந்த...\nஇலங்கையின் அரசியல் நிலவரம் தொடர்ந்தும் மோசமாகிக்கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதி இன்னமும் தனிப்பட்ட கொள்கைகளையே முன்னிறுத்தி வருவதாக குற...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "http://www.materialsindia.com/2016/07/31_21.html", "date_download": "2018-12-12T18:29:27Z", "digest": "sha1:FOTFD2T3N27TCLJUYQ7PX2YSLAUQG5TO", "length": 11947, "nlines": 158, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 31.இந்திய வரலாறு", "raw_content": "\n141. கார்வாஸ் ஆலயம் எங்கு உள்ளது\n142. குப்தர் காலத்தில் உருவாக்கப்பட்ட நிற்கும் வடிவில் உள்ள அழகிய புத்தர் சிலை எங்கு உள்ளது\n143. பிடாரி என்ற இடத்தில் உள்ள ஒற்றைக் கல்தூணை உருவாக்கியவர் யார்\n144. செம்பாலான புத்தர் சிலை முதன் முதலில் எங்கு கண்டெடுக்கப்பட்டது\n145. செம்பாலான புத்தர் சிலை தற்போது எங்கு உள்ளது\n146. செம்பாலான புத்தர் சிலையின் உயரம் எவ்வளவு\n147. செம்பாலான புத்தர் சிலையின் எடை எவ்வளவு\n148. குப்தர் கால உலோக கலைக்கு —— மற்றும் ——சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.\nசுல்தான்கஞ்ச் புத்தர் சிலைஇ தில்லியில் உள்ள இரும்புத்தூண்\n149. பாக் குகை ஓவியம் ——— காலத்தைச் சார்ந்தது.\n150. அஜந்தா குகை ஓவியம் எந்த மாநிலத்தில் உள்ளது\n151. அஜந்தாவில் உள்ள குகை ஓவியங்களில் எந்த நம்பரை உடைய குகை ஓவியம் குப்தர் காலத்தைச் சார்ந்தது\n16இ 17 மற்றும் 19\n152. அஜந்தாவில் உள்ள 16 வது குகை ஓவியத்தில் —— மற்றும்——ஓவியம் புகழ்பெற்றது.\nசாவின் மடியில் இளவரசிஇ தாயும் சேயும்\n153. புத்தரின் பிறப்புஇ இறப்பு மற்றும் வாழ்க்கை சித்தரிக்கும் ஓவியம் அஜந்தாவில் எந்த நம்பர் குகையில் இடம் பெற்றுள்ளது.\n17 வது நம்பர் குகையில்\n154. இலங்கையில் உள்ள ———— ஓவியம் அஜந்தாவின் ஓவியத்தை பிரதிபலிக்கின்றது.\n155. பெண்கள் மலர்களை கையில் ஏந்திக் கொண்டு பௌத்த கோவிலுக்கு செல்லும் காட்சி எங்கு இடம் பெற்றுள்ளது\n156. சாகுந்தலம் என்ற நாடக நூலை இயற்றியவர் யார்\n157. காளிதாசரின் படைப்புக்களில் மிகச் சிறந்த நூல் எது\n158. மாளவி காக்னிமித்திரம் என்ற நாடக நூலை படைத்தவர் யார்\n159. மாளவி காக்னிமித்திரம் என்பது ——— நூல் ஆகும்.\n160. மாளவி காக்னிமித்திர நூலின் நாயகன் யார்\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\nஇந்திய வரலாறு 121. ஆரியபட்டியம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு எது கி.பி. 499 122. வராகமித்திரர் ————— என்ற நூலை எழுதினா...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://www.nellaieruvadi.com/article/article.asp?aid=1155", "date_download": "2018-12-12T20:06:02Z", "digest": "sha1:NO32U2LEKSVTYCSGWFEMVHK65U2WNV54", "length": 98411, "nlines": 806, "source_domain": "www.nellaieruvadi.com", "title": "உலக அழிவும் இஸ்லாமும்: உலக அழிவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது? ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nஉலக அழிவும் இஸ்லாமும்: உலக அழிவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது\nஇணையதளங்கள் மூலமாகவும், மின் அஞ்சல் வழியாகவும் இன்ன பிற ஊடகங்கள் வாயிலாகவும் அண்மைக் காலமாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்கள் கூட வெளிவந்துள்ளன.அமெரிக்க துணைக் கண்டத்தில் வாழ்ந்து வந்த ‘மாயன்’ என்கிற சமூகத்தாரின் பஞ்சாங்கம் 2012ம் ஆண்டுடன் முடிவடைகிறது என்பதும், 2012ல் உலகம் அழிந்து விடும் என்பதை அவர்கள் அறிந்து இருந்ததனால்தான் அதற்கு மேல் அந்த பஞ்சாங்கம் தொடரவில்லை என்பதுமே இக்கூற்றினை பரப்புவோரின் வாதத்திற்கு ஆதாரமாகும்.\nஆகாயக் கோள்கள், நட்சத்திரங்கள் என்பன போன்றவற்றின் நிலைகளில் நேர்ந்திடும் மாற்றங்களையும் கூட இந்த வாதத்திற்கு சான்றாக அவர்கள் எடுத்தாளுகின்றனர். அவற்றுள் புதிதாக வந்த ஒரு கூற்றுதான் இன்னொரு சூரியன் தோன்றப் போகிறது என்பதும்\nவானியலை பற்றியும், நட்சத்திரங்களின் தோற்றம் – பரிணாமம் போன்றவை பற்றியும் எதுவுமே தெரியாது இருந்த காலத்தில் சூரியனையோ, சந்திரனையோ போல ஒளிர்கின்ற புதிய பொருள் ஒன்று வானத்தில் திடீரென தோன்றினால் எந்த ஒரு மனிதனும் நிச்சயமாக பயந்திடத்தானே செய்திருப்பான்\nஇன்னுங்கூட மிகுதியானவர்களுக்கு வானியல் பற்றி போதிய அறிவோ, விழிப்புணர்வோ இல்லாத நிலையில் – அடுத்த வருடம் நாம் இரு சூரியன்களை காண்போம் என்று ஓர் அறிவிப்பை ஏதாவது ஒரு விஞ்ஞானி வெளியிட்டால் வரவிருக்கும் ஓர் பேராபத்தின் முன்னறிவிப்பாகவே இருக்கக் கூடும் அது என்று பலரும் எண்ணத்தானே செய்வர்\nகடந்த ஜனவரி மாத இறுதியில்தான் அப்படி ஒரு செய்தி இணையதள வெளியீடுகள் சிலவற்றில் பிரசுரமாகி இருக்கின்றன. (நம் நாட்டு இணையதளங்களில் இச்செய்தி இடம்பெறவில்லை என்பது சற்று ஆறுதலான விசயம்) இதனைத் தொடர்ந்து உடனடியாக வேறு சில விஞ்ஞானிகள் அதனை மறுத்துக் கூறியபோதும் அந்த மாற்றுக் கருத்துக்கு – முந்தைய செய்திக்கு கிடைத்த முக்கியத்துவம் கிடைத்திடவில்லை. எனவே அந்த தகவலின் அடிப்படை என்ன உலகம் அழியத்தான் போகிறதா என்பன பற்றி நாம் இங்கே சற்று ஆராய்வோம்.\nஹைட்ரஜன் என்கிற நீரிய வாயு ஹீலியமாக மாறிடும் செயல்பாட்டின் மூலம்தான் நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. நட்சத்திர காம்பில்தான் இந்த செயலாக்கம் நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெறும்போது ஹைட்ரஜனின் அளவு குறையக் கூடிய தருணத்தில் அதனால் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாமல் ஆகிவிடுகிறது. உட்புறத்தில் இருந்து கொண்டிருக்கும் வெப்பம் தணிந்து விட்டால் நட்சத்திரம் தனது ஈர்ப்பு சக்தியால் தானாகவே சுருங்கிப் போய் விடும். இவ்வாறு சுருங்கி விடும் நடைமுறையே மீண்டும் வெப்பத்தை உருவாக்கி விடும். அந்த வெப்பத்தால் ஒளிர்கின்ற நட்சத்திரம்தான் “நீர் சுள்ளான்” என்ற பெயரில் அறியப்படுகிறது. கடைசியில் வெப்பத்தை தொடர்ந்து தாங்கிட இயலாத நிலை நேரும் போது – ஒளியை உற்பத்தி செய்திட இயலாமல் ஆகி, நம் பார்வையை விட்டு அது மறைந்து விடுகிறது.\nநாம் இன்று காண்கிற நமது சூரியனுக்கும் எதிர்காலத்தில் இப்படி ஒரு முடிவே நேர்ந்திடக் கூடும். இந்த அறிவியல் விளக்கம் பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையில் தான் கூறப்பட்டுள்ளது. இந்த சூரியனும், நட்சத்திரங்களும் கடைசி காலத்தில் செக்க சிவந்த பிரம்மாண்டங்களாக ஆகி அதன் பின்னர்தான் அவை ‘நீர் சுள்ளான்’களாக ஆகிவிடும்.\nஆனால் சூரியனைவிட ஒன்றரை மடங்கிற்கு மேல் பெரிய அளவிலான கோள் வடிவ நட்சத்திரங்களின் விதி வேறுபட்டதாகும். அவற்றின் முடிவு அதி பயங்கர வெடிப்பின் மூலம் நியூட்ரான் நட்சத்திரமாகவோ, இருட்டுப் பள்ளமாகவோ அவை ஆகிவிடும். அத்தகையதோர் வெடிப்பின் வாயிலாக வெளிப்படும் எரிசக்தி, சூரியனுக்கு இணையானதோர் நட்சத்திரம் அதன் ஆயுட்காலம் முழுமைக்கும் வீசுகின்ற அளவிற்கு இருக்கும். ஒரு நட்சத்திர சமூகத்தை விட அதிகமான ஒளியுடன் அப்போது அது காட்சி தரும். ஒரு நட்சத்திர சமூகத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியானால் இத்தகையதோர் மகா வெடிப்பின் தீவிரம் எத்தகையதாக இருக்கும் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். இத்தகைய வெடிப்புகள் ‘சூப்பர் நோவா’ என்ற பெயரில் அறியப்படுகின்றன.\nதிருவாதிரை என்கிற செக்கச் சிவந்ததோர் வண்ணம் பெரிய நட்சத்திரமாகும். அதன் கோள் வடிவம் சூரியனை விட 20 மடங்கு பெரியதாகவும், அதன் விட்டம் பல நூறு மடங்கு பெரியதாகவும் இருக்கும். சூரியன் இருக்கும் இடத்தில் அது இருக்குமானால் செவ்வாய், புதன், சுக்கிரன் மற்றும் பூமி ஆகிய கோள்களும் விரவிக் கிடக்கின்ற இதர பல கிரகங்கள் யாவும் அதனுள் ஆழ்ந்து – அமிழ்ந்து போயிருக்கும் அந்த அளவுக்கு பிரம்மாண்டமானதாகும் திருவாதிரை என்கிற நட்சத்திரம்\nஇந்த நட்சத்திரம் அடுத்த ஆண்டு ஓர் சூப்பர் நோவாவாக ஆகி வெடித்து சிதறும் என்றும், அப்போது அதன் ஒளி சூரியனின் ஒளிக்கு ஒப்பானதாக இருக்கும் என்றும் – ஆஸ்திரேலியாவில் உள்ள தெற்கு குயின்ஸ் பல்கலைக் கழகத்தின் மூத்த விரிவுரையாளர் பிராண்ட் கார்ட்டர் அறிவித்தார்.\nஇது சரியல்ல என்றும், திருவாதிரை நட்சத்திரம் எப்போது சூப்பர் நோவாவாக ஆகும் என்பதை கனித்து முன்னறிவிப்பு செய்ய எவராலும் முடியாது என்றும் வேறு பல அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 640 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் திருவாதிரை சூப்பர் நோவாவாக ஆனாலும் கூட அது ஏறத்தாழ சந்திர ஒளியின் அளவுதான் பூமியில் தென்படும் என்றும் சுட்டிக்காட்டினர் அந்த அறிவியலாளர்கள். ஆயினும், இம்மாற்று கருத்துக்களுக்கு எந்த ஒரு இணையதளமும் உரிய முக்கியத்துவத்தை வழங்கிடவில்லை.\nநாம் இன்று கற்றறிந்துள்ளவற்றின் அடிப்படையில் திருவாதிரையை போன்றதோர் நட்சத்திரம் நிச்சயமாக சூப்பர் நோவாவாக ஆகி விடும் என்பது உண்மையே ஆனால் அது எப்போது நிகழும் என்பதை கணித்துச் சொல்லும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சியை நாம் இன்னும் எட்டவில்லை. என்றாவது ஒருநாள் அதற்கான அறிவாற்றலை மனிதன் அடையக் கூடும். அதன் கால அளவைக்கூட இன்று நம்மால் கணக்கிட்டு கூறமுடியாது.\nநாளை நடப்பவைகளில் சிலவற்றை நிச்சயமாக நாம் அறிவோம். எடுத்துக்காட்டாக மரணத்தைக் கூறலாம். மரணம் சர்வ நிச்சயமான ஒன்று ஆனால் அது எப்போது எப்படி நேரும் என்பதை எவறாலும் கூறிவிட இயலாது அல்லவா. அதுபோலத் தான் திருவாதிரை வெடித்துச் சிதறும் என்பது திண்ணம். ஆனால் அது நிகழும் நாள் எந்நாள் என்பது எவருக்கும் தெரியாது.\nசூரியன் அதன் முடிவை நெருங்கும்போது செக்கச் சிவந்ததோர் பிரம்மாண்டமாக ஆகிவிடும். அப்போது அது செவ்வாயின் சுற்றுவட்டப் பாதைவரை விரிவடைந்து பெரிதாகி விடும். அதனிடையே பூமி எரிந்து சாம்பலாகி விடும். அத்துடன் ஆவியாகி சூரியனுடன் இணைந்து விடும். அதுவரை பூமியில் எஞ்சியிருக்கும் உயிரினங்கள் யாவும் அத்துடன் ஒட்டுமொத்தமாக அழிந்து விடும். மனித இனம் அதுவரை பூமியில் நீடித்து இருக்குமா என்பதை யாராலும் கூற முடியாது.\nகட்டுப்பாடற்ற புவி வெப்பத்தின் மூலமாகவோ, சாம்ராஜ்ஜியங்களை கட்டமைப்பதற்கான பேராசையின் விளைவாக ஏற்படக் கூடிய போர்களின் மூலமாகவோ ஒட்டுமொத்த உயிரின வாழ்வு மண்டலத்தையும் மனிதர்களே அழித்து விடாமல் இருந்தால் ஒருவேளை இப்புவியில் மனித இனமும் எஞ்சியிருக்கக் கூடும். ஆயினும், நாம் அறிந்துள்ளதோ, அறியாததோ ஆன காரியங்களின் மூலம் இந்த பூவுலகின் ஆயுள் ஒருநாள் முற்றுப் பெறத்தான் போகிறது.\nஉதாரணமாக விண்வெளியில் தவழ்ந்து கொண்டிருப்பவற்றுள் ஏதேனும் ஒரு பெரும் பொருள் நிலை குலைந்து வேகமாக வந்து பூமியில் மோதினால் இங்கு வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக மடிந்து விட அதுவே போதுமானதாகும். அவ்வாறு நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவு தான் என்று விஞ்ஞானிகள் கூறினாலும் – அப்படி எதுவும் நிகழாது என்று திட்டவட்டமாக கூறிட எவராலும் இயலாது.\nசூரியனிலிருந்து வீசுகின்ற ஒளியின் அளவு ஏதேனும் காரணத்தால் சற்றே கூடினாலும் இந்த பூமியில் உயிர் வாழ முடியாத நிலை நேர்ந்திடும். இதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவே என்று அறிவியலாளர்கள் கூறுவர். என்றாலும், நாம் இன்று காண்கிற இந்த பிரபஞ்சம் என்றாவது ஒரு நாள் அழிந்து விடும் என்பதும் சர்வ நிச்சயமாகும்.\nஆயினும் உடனடியாக இந்த உலகம் அழிந்து விடப்போவதில்லை என்பதும் அதுபோலவே நிச்சயமானதேயாகும். அப்படி நிகழ்வதற்கேற்ற எந்த ஒரு சாத்தியக் கூறினையும் தற்போது நம்மால் காண முடியவில்லை. இதே உலகம் அழியப் போகிறது என்று கூறுவோர் அதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டும் காரணிகளை ஆழ்ந்து ஆராய்ந்தால் அவை அடிப்படையற்றவை என்பது புலனாகும். இத்தகைய வதந்திகள் இதற்கு முன்னரும் பலமுறை பரவியுள்ளன.\nஉலகம் அழியப் போகிறது என்று ஏறத்தாழ கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பலர் கூறினர். அதாவது 2000ம் ஆண்டில் ஏசு கிறிஸ்து திரும்பவும் உலகில் வருவார் என்றும், அத்துடன் உலகம் அழிந்து போய் விடும் என்றும் ஒரு சாரார் கூறினர்.\n2000ம் ஆண்டுடன் பெரும் பிரளயங்களோ, வேறு வகையான மாபெரும் இயற்கை சீற்றங்களோ நேர்ந்திடும். அதன் மூலம் உலகம் அழிந்திடும் என்று அடுத்து ஒரு சாரார் அறிவித்தனர்.\nஇப்படியெல்லாம் பரவிய பற்பல வதந்திகளால் தாக்குண்டு, உலகம் அழிவதற்கு முன்பாகவே தற்கொலை செய்து தங்களை மாய்த்துக் கொண்டவர்கள் பற்றிய செய்திகள் பலவும் அப்போதே வெளிவந்தன. இவர்களில் பலரும் ஒரு வேளை உள்ளபடியே நம்பிக் கொண்டிருந்தவற்றைத்தான் அறிவித்திருக்கக் கூடும். ஆனால் அப்படி எதுவும் நேர்ந்திடவில்லை\nஆண்டுகள் உள்ளிட்ட காலக்கணக்கீடுகளை ஏற்படுத்தியிருப்பது மனிதர்களது சவுகரியத்திற்காகத் தானேயன்றி பிரபஞ்சத்தின் செயல்பாடுகளில் இதற்கெல்லாம் எந்த பங்கும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளும் போதுதான் இத்தகைய அறியாமைகள் மற்றும் மூட நம்பிக்கைகளின் பாற்பட்ட அறிக்கைகளின் அர்த்தமின்மையை உணர்ந்திட இயலும்.\nஉலகம் அழியும்போது அதை தடுக்க எந்தச் சக்தியாலும் முடியாது. ஆனால் அது எப்போது நிகழும் என்பதை திட்டவட்டமாக எவராலும் கூறவும் முடியாது. ஆகவே உலக அழிவை பற்றி தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களை பொருட்படுத்தாமல் அது பற்றிய அனாவசியமான அச்சங்களை விட்டு விலகி ஆக்கப்பூர்வமான வகையில் வாழ்க்கையை வாழ்வதுதான் அறிவுடைமையாகும்.\nஉலக அழிவு பற்றி திருகுரான் என்ன சொல்கிறது,\nபூமி பெரும் அதிர்ச்சியாக – அதிர்ச்சி அடையும் போது – இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது (99 : 1,2)\nபூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, (89:21)\nஇன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, (56:5)\nவானம் பிளந்து விடும்போது (84:1)\nவானம் பிளந்து விடும்போது – நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, (82: 1-4)\nசூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது (81:1)\nஇவ்வாறு இறைவன் திருக்குர்ஆனில் உலகின் அழிவைப் பற்றி முன்னறிவிப்புகளைச் சொல்லியிருக்கிறான்.\nஅல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் உலகின் அழிவைப் பற்றிக் கூறும் பொழுது…\n‘நானும் இறுதி நாளும் இப்படி இணைத்து அனுப்பட்டிருக்கிறோம்” என்று தன் இரு விரல்களையும் சேர்த்துப் பிடித்துக் காட்டினார்கள்.(புகாரி)\nபெருமானார் ஸ‌ல்ல‌ல்லாஹு அலைஹிவ‌ஸ‌ல்ல‌ம் அவ‌ர்க‌ளின் முன்னிவிப்புகளில் ஒருசில…\n”ஒரு காலம் வரும், இந்த அரபுப் பிரதேசம் செல்வச் செழிப்பாக, சோலையாக மாறும் வரை யுக முடிவுநாள் வராது” (முஸ்லிம் -157)\nதகாத காரியங்களில் (விபச்சாரத்தில்) ஈடுபட்டால் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயங்கள் சந்தித்திராத உயிர்க்கொல்லி நோய் வரும். (இப்னுமாஜா)\nஒரு காலம் வரும் ”மது அருந்துவது அதிகமாகிவிடும். தாறுமாறாக அதிகமாகும். அது இல்லாமல் இருக்கமாட்டார்கள்”. (புஹாரி : 5581, 5231)\nஎன்னுடைய சமுதாயத்தில் மதுவுக்கு மாற்று பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர். (அபூதாவூத்)\nஅருகதையற்ற கெட்டவர்கள் தலைமைப் பதவியில் இருப்பார்கள். அநியாயக்கார அரசனை மக்கள் ஏற்றிப் போற்றுவர்.(புகாரி)\nஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர். (முஸ்லிம் : 3921)\nசங்கீத உபகரணங்கள் மிகுதியாகும். இசையில் மயங்கும் மனிதர்கள் பெருகுவார்கள்.(திர்மிதி)\nகாலையில் ஈமானுடனும் மாலையில் குப்ருடனும் மக்கள் தீமையில் உழல்வார்கள். (திர்மிதி)\nஎதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும். (முஸ்லிம்)\nமுஸ்லிம்கள் உலக சுகங்களுக்காகப் போட்டி போடுவார்கள். (புகாரி)\nபூகம்பங்கள் அதிகம் ஏற்படும். (புகாரி)\nதிடீர் மரணங்கள் அதிகரிக்கும், மனித ஆயுள் குறையும்.\nமுஸ்லிம்கள் பெருகியிருப்பர், ஆனால் கடல் நுரைபோல் இருப்பர்.\nபெருமைக்காக பள்ளிவாசல் கட்டுவார்கள். (நஸயீ, அஹ்மது, இப்னுமாஜா)\nயுக முடிவு நாளின் நெருக்கத்தில் ”இட நெருக்கடி ஏற்படும். மக்கள் ஒரே இடத்தில் வந்து குவியும் போது கட்டிடங்கள் உயரமாகும்’\nபழங்கள் பெரிதாகும். ஒரு மாதுளையை ஒரு கூட்டம் சாப்பிடும். (முஸ்லிம்)\nஒரு தடைவை ஒரு மாட்டில் கறக்கும் பால் ஒரு கலத்திற்கே போதுமானதாக இருக்கும்.(முஸ்லிம்)\nதிருக்குர்ஆன் தங்க மையால் அச்சிடப்பட்டிருக்கும் ஆனால் அதனைப் பின்பற்ற மாற்றார்கள். (பைஹகி) சத்திய விசுவாசிகள் அவமானப்படுத்தப்படுவர்.\nஃபித்னா (குழப்பம்) கடலைப்போன்று அடுக்கடுக்காய் தோன்றிக் கொண்டிருக்கும். (புகாரி, முஸ்லிம்)\nசின்ன சின்ன விஷயங்களில் அலட்சியமாக இருப்பார்கள்.\nபேச்சையே (அதிகம் பேசி வியாபாரம் செய்வதையே) பிழைப்பாக்கிக் கொள்வார்கள்.\nசந்தைகள் அதிகரித்து அருகாமையில் வந்துவிடும். பொருளாதார வள்ச்சி அதிகமாகும். (புகாரி : 7121,1036,1424)\nபொய் மிகைத்து நிற்கும். (திர்மிதி)\nஅமல்கள் (நன்மைகள்) குறைந்து போய்விடும். மக்களின் உள்ளங்களில் பேராசையின் விளைவாக கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். (புகாரி)\nமுஸ்லிம்கள் மறுமையை நேசிப்பதற்குப் பதிலாக இம்மையை நேசித்து மரணத்தை வெறுப்பார்கள்.\nபசியோடு இருப்பவர்கள் உணவு பாத்திரத்தின் மீது பாய்வது போல் மற்ற சமூகத்தினர் என் சமுதாயத்தின் மீது பாய்வார்கள். எதிரிகளின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றி பயம் இருக்காது. முஸ்லிம்களின் உள்ளங்களில் கோழைத்தனம் வந்துவிடும். (அபூதாவூத்)\nநன்றி: மக்கள் ரிப்போர்ட் / ஒற்றுமை.\n11/26/2018 5:55:42 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/26/2018 5:54:21 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/26/2018 5:53:24 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/17/2018 10:09:13 AM நவீன கல்வியின் சிற்பி மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களை நினைவு கூர்வோம்\n11/17/2018 10:08:47 AM மருதநாயகம்... மூன்று முறை தூக்கிலிட்டு வெட்டிக் கொல்லப்பட்ட வரலாற்று நாயகன் peer\n10/13/2018 5:01:09 AM சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு...... peer\n5/15/2018 12:38:27 PM +2 விற்க்கு பிறகு என்ன படிக்கலாம் கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது \n3/1/2018 5:57:36 AM காவல்துறை நண்பனாபகைவனா \n3/1/2018 5:56:35 AM இது எம்மீதான இன்னொரு இனப்படுகொலை: ஜெப்னா பேக்கரி peer\n3/1/2018 1:57:02 AM ஷாமின் நிகழ்வுகள் - இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள் peer\n2/28/2018 1:35:56 PM இரண்டாவது சிலுவை யுத்தம் peer\n2/28/2018 12:10:51 PM சிரியாவில் நடப்பது என்ன\n2/26/2018 4:53:07 AM சிரியா ஒர் வரலாற்றுப் பார்வை peer\n2/17/2018 2:03:42 AM இது பெரியாரின் மண் தான். peer\n2/5/2018 11:37:26 AM குழந்தையை புகைப்படம் எடுக்காதீர் peer\n2/5/2018 11:33:27 AM ஹஷீம் அம்லா\" என்னும் சகாப்தம் peer\n2/5/2018 11:31:51 AM பிரபல்யமான கால்பந்தாட்டவீரர் இமானுவல் அட்பயோர் - இஸ்லாத்தை தழுவியதற்கான 13 காரணங்கள் peer\n2/5/2018 11:29:28 AM அனாதையாகஇறந்தவர்களைசகலமரியாதையுடன்அடக்கம்செய்யும்கோவைஇளைஞர்கள்... peer\n\" -- விளக்க கட்டுரை தொகுப்பு.. Hajas\n1/29/2018 3:08:22 AM மனநோய்_வியாபாரம் - டிஸ்கால்கூலியா. Hajas\n1/19/2018 2:54:46 AM துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\n1/19/2018 2:44:22 AM தமிழில் பேசி , எழுதும் கடைசித் தலைமுறையா நாம் peer\n1/19/2018 2:43:29 AM யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 3 peer\n1/19/2018 2:42:50 AM யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 2 peer\n1/19/2018 2:38:36 AM சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி முற்றுகிறது பாசிச அபாயம் நெருங்குகிறது\n1/19/2018 2:14:25 AM தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் peer\n1/19/2018 2:12:03 AM யூத தேசியத்தின் வரலாற்று ஆதாரம் - 01 peer\n12/31/2017 8:54:34 AM மனிதர்கள் சமுகத்தின் கடனாளிகள் Hajas\n12/17/2017 6:43:51 AM எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்\" (EVM) பற்றிய என்னோட பார்வை Hajas\n12/7/2017 11:07:52 PM தமிழகம் - முஸ்லிம்_மன்னர்கள்_ஹந்து_மக்களுக்கு_தானமாக_ அளித்த_சொத்துக்கள்.. peer\n12/7/2017 10:38:06 PM பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்களே உஷார்... (Cool Lip) peer\n12/7/2017 10:33:27 PM டிசம்பர் 6 துக்கநாள் அல்ல; எழுச்சியின் குறியீடு peer\n11/17/2017 5:40:24 AM சாகர்மாலா திட்டத்தின் முழுமையான உண்மை பின்னணி:- Hajas\n10/31/2017 1:49:35 PM அந்தக் குடும்பத்தை எழுப்பாதீங்க... அவங்க தூங்கட்டும் - கான்ஸ்டபிள் சரண்யாவின் கனிவு peer\n9/8/2017 1:59:12 AM “எங்களைப் படிக்க விடுங்கடா” - டாக்டர் அனிதா MBBS Hajas\n8/23/2017 12:56:01 AM முகலாயர்களின் மீது ஏன் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இத்தனை வெறி \n8/4/2017 1:10:13 PM குமரிக்கண்டம்_உண்மையா\n8/3/2017 10:38:17 PM இந்த நாட்டில்தான் நடக்கிறது\n8/1/2017 4:14:24 AM நீரின்றி அமையாது நிறைவான ஏர்வாடி Hajas\n7/30/2017 2:09:33 PM குமரிக்கண்டம்_உண்மையா\n7/28/2017 1:48:37 AM ராஜிவ் காந்தி - இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் Hajas\n7/27/2017 7:01:57 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/24/2017 11:25:14 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/22/2017 9:09:02 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 11 பயண முடிவு Hajas\n7/22/2017 8:41:58 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/22/2017 6:14:38 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 10 முதல் நகரம் Hajas\n7/20/2017 4:12:28 AM தமிழனின் கலைக்களஞ்சியம் - தஞ்சைக் கோபுரம் Hajas\n7/20/2017 2:44:01 AM குமரிக்கண்டம் உண்மையா - முன் சுருக்கம் Hajas\n7/19/2017 4:11:50 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 9 ஐஸ் ஏஜ் விளையாட்டு Hajas\n7/10/2017 9:45:32 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 8 புல்வெளியும் பரிணாமமும் Hajas\n7/10/2017 7:58:37 AM தலைமை பண்பு என்பது - ஒரு தலைவனின் நோக்கம் Hajas\n7/9/2017 2:11:07 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 7 - பூமியின் திகில் நாட்கள் Hajas\n7/2/2017 5:19:16 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 6 நீரில் இருந்து நிலத்திற்க்கு Hajas\n7/1/2017 9:00:53 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 5 : முதல் உயிர் Hajas\n6/28/2017 9:41:34 PM உலகம் முழுவதும் ஒரே மாதிரி - இஸ்லாமிய தீவிரவாதம் peer\n6/28/2017 9:20:23 PM கஜினி முகம்மதும் பார்ப்பனர்களும் peer\n6/15/2017 4:19:48 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 4 ( நீரின்றி அமையாது உலகு) Hajas\n6/11/2017 4:39:02 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 3 (நிலா நிலா ஓடி வா..) Hajas\n6/11/2017 4:16:06 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 2 (ஆரம்பத்தின் ஆரம்பம்) Hajas\n6/11/2017 8:15:25 AM அது உத்தமர்களின் காலம். peer\n5/30/2017 2:21:21 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 1 (பின்னோக்கி ஒரு பார்வை) Hajas\n5/29/2017 4:57:53 AM அட்டர்னி ஜெனரல் தெரிந்துதான் பேசுகிறாரா\n5/29/2017 4:50:14 AM என் உணவு என் உரிமை - எழுத்தாளர் பாமரன் peer\n5/25/2017 5:55:51 AM மரணத்தின் பிடியில் ஊமைக்குளம்\n பல லட்சம் மக்கள் கொலைகளா \n5/23/2017 1:33:37 PM நீட் தேர்வுக்கு பின் உள்ள சர்வதேச அரசியல் தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர் peer\n5/23/2017 1:26:28 PM நீட் தேர்வு எனும் உளவியல் தாக்குதல் peer\n5/23/2017 1:23:51 PM விடை தெரியாத கேள்விகள், மூடி மறைக்கும் ஊடகங்கள், நெஞ்சம் பதறும் தகவல்கள்.....\n5/23/2017 1:22:50 PM ‘கரையேறாத அகதிகள்’-அபூஷேக் முஹம்மத் - இந்நூல் குறித்து..... peer\n5/20/2017 5:12:22 AM தண்ணீருக்கு அசாத்திய ஞாபகத்திறன் உள்ளது. Hajas\n5/14/2017 1:37:56 PM இந்து மதத்திற்கும் இந்துத்தூவாவிற்கும் என்ன வித்தியாசம்\n5/14/2017 1:33:34 PM இந்தி மொழி பற்றி காயிதே மில்லத் அவர்கள், peer\n5/14/2017 1:29:13 PM நெட்டை நெடு மரமென நின்று தொலைப்போமோ\n5/14/2017 1:22:29 PM இன்றைய திருமணச்சூழலை விளக்கும் பதிவு அவசியம் படிக்கவும் peer\n4/17/2017 1:20:47 PM 15 ஆண்டுகளாக தொடரும் சேவை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை peer\n4/5/2017 2:54:11 AM 💥#நாங்கள்_ஏன்_இந்தியை #எதிர்க்கிறோம்..😏 Hajas\n3/1/2017 1:06:57 PM நெடுவாசலிலிருந்து தொடங்கும் நெடுங்காலச் சதி peer\n3/1/2017 1:05:56 PM ஒரு நீதிபதியின் கதி…\n3/1/2017 12:58:52 PM கரி படியும் நிலம் - இது நாகூரின் பிரச்னையல்ல... நம் மண்ணின் பிரச்னை peer\n1/21/2017 2:37:11 AM மெரினாவில் திரண்ட இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n1/20/2017 12:36:02 AM ஏறு தழுவுதல் - அறிய வேண்டிய விசயங்கள் peer\n1/19/2017 11:06:31 PM உலகை ஆண்ட ஆதி தமிழர்களின் வரலாறு..\n1/14/2017 2:54:15 AM விவசாயி - தன் வாழ்வை சுருக்கி உலகம் உய்ய உழைப்பவன்.. peer\n1/14/2017 2:52:38 AM அறேபிய -இலங்கைத் தொடர்புகள் peer\n1/14/2017 2:52:10 AM எழுதுவோம் வாருங்கள்: முன்னுரை, முகவுரை peer\n1/14/2017 2:30:41 AM நல்ல கட்டுரை எழுதுவதன் சில நடைமுறை விதிகள் இவை. peer\n12/28/2016 12:55:28 AM கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்\n12/3/2016 1:08:01 AM அறிஞர் பகர்ந்தார் ... அரசர் அழுதார் peer\n11/27/2016 11:48:30 AM பக்கீர்மார்களைப் பற்றி peer\n11/19/2016 1:01:54 AM நாட்டு மக்கள் இந்த சட்டத்தை ஏற்றுக் கொண்டார்களா அல்லது காறி உமிழ்ந்து வருகிறார்களா\n11/19/2016 12:46:52 AM செல்லாத ரூபாய் நோட்டுகளும் சோஷியல் மீடியாவும் - 1 peer\n11/19/2016 12:32:17 AM மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை - உண்மை என்ன\n11/19/2016 12:30:35 AM ஆப்பரேஷன் லாலிபாப் - சிறுகதை. (செல்லாத பணம்) peer\n11/19/2016 12:29:17 AM பணத்தை செல்லாது என அறிவித்து தோல்வி அடைந்த நாடுகள்\n11/5/2016 11:59:18 AM நம்புங்கள் இது மதசார்பற்ற நாடு peer\n11/5/2016 11:16:27 AM முதலில் இந்துக்களுக்கு பொது சிவில் சட்டம் கொண்டுவாருங்கள்\n11/5/2016 10:59:50 AM விடுதலைப் பாட்டு… இது விடியல் பாட்டு -யார் இந்த கோவன்\n11/4/2016 12:51:33 AM இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: peer\n11/4/2016 12:37:29 AM தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்: peer\n10/29/2016 7:55:48 AM பெண்களுக்கு எதிரான காவி பயங்கரவாதம் – ஆதாரங்கள் \n10/29/2016 7:38:20 AM பொதுச் சிவில் சட்டமா அல்லது திட்டமா\n10/29/2016 6:54:58 AM மாட்டுச் சாணம் கோஹினூர் வைரத்தைவிட மதிப்பு மிக்கது peer\n10/29/2016 1:42:05 AM நேதாஜியின் தளபதி MKM தியாகி அமீர் ஹம்சா.. peer\n10/11/2016 12:13:08 PM உள்ளாட்சி 9: இலவச வை-ஃபை கிராமம்- சோலார் தொழில்நுட்பம், பாதாளச்சாக்கடை... அசத்தும peer\n10/11/2016 11:59:44 AM உள்ளாட்சி 8: இருளரும் குறவரும் ஆதி திராவிடரும்- சமத்துவம் உலாவும் இடம் இதுவே\n10/11/2016 11:42:06 AM உள்ளாட்சி 7: ஒற்றை மனுஷி... ஒன்பது குளங்கள்... சாதித்த தலைவி peer\n10/11/2016 11:15:32 AM உள்ளாட்சி 6: நம் தேசத்தின் முன்சக்கரங்களை அறிவீர்களா\n10/9/2016 2:35:15 PM உள்ளாட்சி 5: உங்கள் ஒரு ரூபாயில் 86 பைசா எங்கே\n10/9/2016 2:17:42 PM உள்ளாட்சி 4: எதேச்சதிகாரங்களை வென்ற எளிய கிராம சபைகள்\n10/7/2016 10:56:07 PM உள்ளாட்சி 3: இந்திய ஜனநாயக அமைப்பில் நீங்கள் யார்\n10/7/2016 10:53:03 PM உள்ளாட்சி 2: இன்னும் ஒழியவில்லை அடிமை வியாபாரம்\n10/7/2016 10:49:07 PM உள்ளாட்சி 1: உங்கள் உள்ளங்களின் ஆட்சி peer\n9/29/2016 7:13:16 AM வேர்கடலை கொழுப்பு அல்ல ... ஒரு மூலிகை…\n9/25/2016 3:09:39 PM ஜியோ வேண்டாம்; பி.எஸ்.என்.எல். போதும்... peer\n9/25/2016 3:08:41 PM நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா\n9/25/2016 3:06:42 PM இஸ்லாமியர்களின் மிகப்பெரிய பண்டிகையும் பண்பாடும் - பழ.மாணிக்கம். peer\n - தண்ணீர் விலைபொருள் ஆன வரலாறு...\n9/24/2016 1:19:51 AM ஊனம் உள்ளத்தில் இல்லாமல் இருந்தால் வானம் கூட வசப்படும். peer\n9/24/2016 1:05:45 AM லஞ்சம்: கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் peer\n9/16/2016 9:00:04 AM பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 06 Hajas\n9/6/2016 12:09:24 PM ஐ.டி ஊழியர்கள் முதல் ஆட்டோக்காரர் வரை பசியாற்றும் தட்டுக் கடைகள் - நெல்லை ஏர்வாடி சலீம் peer\n8/31/2016 1:31:44 PM மீன் வாங்கப் போறீங்களா \n8/31/2016 1:09:41 PM நாம நம்மள மாத்திக்கணும்...\n8/19/2016 1:39:29 AM ஏர்வாடி முஸ்லிம்களின் கலாச்சார மரபுகள் -02 peer\n8/19/2016 1:37:50 AM ஏர்வாடி முஸ்லிம்களின்: கலாச்சார மரபுகள் : 01 peer\n8/19/2016 1:33:30 AM ஏர்வாடி பத்தாஸ் அப்பா - வீரம் சொறிந்த வரலாற்றின் மாவீரர்\n8/19/2016 1:20:35 AM மாவீரன் கான்சாகிப் மருதநாயகம்.: தமிழனின் வீரத்தை வெள்ளையருக்கு செவிட்டில் அறைந்து சொன்னவன். peer\n6/24/2016 3:28:27 AM ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி peer\n5/13/2016 2:36:14 AM ஆட்சியை நாம் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா\n5/4/2016 10:05:24 PM சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n5/4/2016 10:04:54 PM சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n4/30/2016 1:58:38 AM வேர்கடலை கொழுப்பு அல்ல … ஒரு மூலிகை…\n4/30/2016 1:57:56 AM இது சாப்பாட்டு தத்துவம்….\n4/30/2016 1:56:29 AM மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு குடம்\n4/30/2016 1:46:46 AM க‌டலுக்கு நடுவே ஒரு விமான நிலையம்\n4/30/2016 1:44:30 AM ஃபோனுக்கு பச்சரிசி அரிசி வைத்தியம் nsjohnson\n4/30/2016 1:42:58 AM தில்லானா மோகனாம்பாள் – உருவான கதை\n4/13/2016 5:51:27 AM மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு\n2/20/2016 2:38:25 PM நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்\n1/16/2016 1:15:12 AM காயிதே மில்லத் ஒரு மதவெறியர் - எச்.ராஜா \n1/16/2016 1:05:25 AM திருடர் குல திலகங்களுக்கு நன்றி \n1/16/2016 12:41:36 AM ...அதனால்தான் இன்று பொங்கல் மனிதனுக்கு, நாளை மாட்டுக்கு மாட்டு பொங்கல் peer\n1/13/2016 3:30:55 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 5 Hajas\n1/12/2016 2:19:32 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 4 Hajas\n1/10/2016 12:06:50 PM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 3 Hajas\n1/9/2016 7:53:30 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 1 Hajas\n1/9/2016 7:52:23 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 2 Hajas\n12/31/2015 1:07:30 AM யார் இந்த சங் பரிவார் அமைப்புகள்\n12/28/2015 12:06:05 AM அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். peer\n8/29/2015 4:47:25 AM ரகசிய கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது\n8/26/2015 12:42:06 AM \"லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல்\" - வரலாற்றுக் குறிப்பு Hajas\n8/22/2015 10:43:33 AM உலக அதிசயங்கள் எது\n8/16/2015 1:43:34 AM கடந்த 30 ஆண்டுகள் - மிரட்சி தரக்கூடிய மாற்றங்கள் Hajas\n8/4/2015 12:26:27 PM ப்ளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் பயன்படுத்துவதால் சிறுவயதில் பூப்படையும் பெண் குழந்தைகள்..\n7/29/2015 8:27:19 AM ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு கட்டுரை peer\n7/11/2015 6:21:10 AM பி.எச்.அப்துல் ஹமீதின் சிறப்புப் பேட்டி nsjohnson\n7/10/2015 12:58:57 PM இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’\n6/26/2015 3:07:55 AM முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்\n6/26/2015 3:06:06 AM வாழ்க்கை வாழ்வதற்கே \n6/26/2015 2:57:49 AM நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன் peer\n6/24/2015 3:53:05 AM LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா \n6/24/2015 3:37:00 AM உலக பழமை வாய்ந்த கல்லணை அணை Hajas\n5/13/2015 10:21:48 AM விடுதலைப் போரில் முஸ்லிம்கள் - ஜவேரி சகோதரர்கள் Hajas\n3/7/2015 2:19:13 AM நமக்கு உரியவற்றிலிருந்து ஒரு சிறு உதவியை தகுதியுடைய எளியோருக்கு வழங்காவிட்டால்.... peer\n3/7/2015 2:15:04 AM இந்த வலையில் சிக்கிடாதீங்க\n1/1/2015 6:55:21 AM மறைந்து வரும், ரைஸ் மில்கள்\n12/22/2014 2:38:27 AM மறுமலர்ச்சி பெறும், ஏர்வாடி கால்பந்து\n12/22/2014 2:28:15 AM ஏர்வாடி பேரூராட்சி மன்ற தலைவர் ., எம் . ஏ . ஆசாத் அவர்கள் பற்றி சில வரிக peer\n12/19/2014 1:53:58 AM தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கின்றது... peer\n12/19/2014 1:24:58 AM அரிய புகைப்படம் திருநெல்வேலி தாமிரபரணி சுலோச்சன முதலியார் பாலம் .. peer\n12/19/2014 1:17:25 AM வரலாறு: திருப்பூர் பனியன் தொழில் peer\n12/19/2014 1:12:51 AM மனித உரிமைகள் தினம்: டிசம்பர் 10: அடிப்படை உரிமைகளை பற்றி தெரிந்து கொள்வோம் peer\n12/18/2014 9:29:07 AM சமையல் அறையும் வங்கி கணக்கும். peer\n12/10/2014 1:17:39 AM ஸ்பைஸ் ஜெட் – மல்லையா வழியில் மாறன் சகோதரர்கள் Hajas\n12/8/2014 8:27:08 AM வரலாற்றில் பாப்ரி மஸ்ஜித் Hajas\n12/2/2014 10:20:31 PM வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்\n11/29/2014 6:15:27 AM கிளிங்கர்கள் - இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\n11/21/2014 2:35:30 PM வாழவைத்தவன் வாழ்விழந்து கொண்டிருக்கிறான்\n11/14/2014 8:59:43 PM இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள குறிப்புகள் nsjohnson\n சென்னை தமிழ் இல்லையாம், மெட்ராஸ் தமிழாம். Hajas\n6/14/2014 7:22:45 AM பார்ப்பனியத்தால் மறைக்க படும் உண்மைகள்...... Hajas\n6/8/2014 2:38:32 AM உழைப்பால் உயர்ந்த மனிதர்- மன்னான் சேட் Hajas\n4/25/2014 12:20:46 AM அசீமானந்தாவும் நரேந்திர மோடியும்\n4/25/2014 12:05:18 AM 2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி\n3/21/2014 11:52:56 PM கற்பனைகளும் இஸ்லாமும் Hajas\n3/7/2014 6:18:54 AM பெற்றோர்களுக்கு சில அறிவுரைகள். Hajas\n2/13/2014 1:28:16 AM பழைய நகை அடகு வியாபாரிகள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Hajas\n2/11/2014 5:03:09 AM பட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\n2/6/2014 11:24:57 PM முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் peer\n2/6/2014 9:03:30 AM பி.ஜே.பியின் விபரீதமான காவிமயம்\n1/27/2014 2:47:20 AM முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் உயில். Hajas\n1/20/2014 11:06:59 AM நமதூர் ஏர்வாடி ரெம்பத்தான் மாறி போச்சி Hajas\n1/10/2014 10:51:06 PM ஹாஜிக்கா - கத்தர்வாசிகளின் உதவிக்கரம் peer\n12/26/2013 9:11:42 PM இனிப்பான தேனின்(Honey) கசப்பான உண்மை\n12/26/2013 9:10:17 PM உடலு‌க்கு உக‌ந்த தண்ணீர் சிகிச்சை\n12/22/2013 10:00:26 PM ஹிந்து - குறித்து இஸ்லாம்\n12/22/2013 9:06:44 PM சங்கரராமனும் சங்கர மடமும்... ஒரு ப்ளாஷ்பேக்\n12/22/2013 9:04:44 PM 27 ரூபாய் இருந்தால் ஒரு குடும்பம் திருப்தியாகச் சாப்பிடலாம் \n11/24/2013 2:48:50 AM ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது. peer\n11/20/2013 11:41:02 PM சூப்பர் ஸ்டார்களும் வாய் சவடால் பேர்வழிகளும்..\n10/9/2013 6:12:20 AM விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள் Hajas\n9/24/2013 9:43:08 AM ஆசையிலிருந்து விடுபடுங்கள் nsjohnson\n9/24/2013 9:42:02 AM சூழ்நிலைகளால் பாதிப்பில்லை nsjohnson\n9/21/2013 4:55:11 AM அதிர்ச்சி ரிப்போர்ட்\n9/21/2013 4:45:43 AM இதயத்தை கவனமா பாத்துக்கங்க\n9/17/2013 4:21:59 AM சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2) Hajas\n9/17/2013 4:16:25 AM சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 1) Hajas\n9/10/2013 1:11:25 AM தலை நிமிரும் தாமிரபரணி - நெல்லை காவல் துறை peer\n9/10/2013 12:51:07 AM அனுபவ பட்டவன் சொல்றேன் கேட்டுக்குங்க\n9/9/2013 8:05:23 AM பூசணிக்காயில் எத்தனை விதை (உடைக்காமலே) என்று கூற முடியுமா\n6/18/2013 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்\n5/25/2013 திருநெல்வேலி தமிழ் peer\n5/3/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n4/21/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n4/8/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n3/19/2013 நம் தேசிய கொடியை வடிவமைத்த பெண்\n3/19/2013 என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா\n3/7/2013 ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...\n2/28/2013 பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்: peer\n2/28/2013 ரேஷன் கடை - இனி அப்படி ஏமாற்ற முடியாது peer\n2/26/2013 தள்ளாத வயதில் தடுமாறும் முதியவர்கள்… தலைக்கு ஊற்றி கொலை peer\n2/25/2013 உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு peer\n1/31/2013 கோடுகளில் ஒரு தத்துவம் \n1/26/2013 புவி நிர்வாணம் peer\n1/21/2013 மதுவை ஒழிப்போம்-மாதுவை காப்போம்\n1/17/2013 மோசடி எஸ்.எம்.எஸ். உஷார் \n1/17/2013 நரிகளை வேட்டையாடும் ஹனி டிராப்பர்ஸ்\n1/17/2013 திருநெல்வேலி அல்வா வரலாறு..\n11/13/2012 தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..\n11/6/2012 மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்....(வீடியோ) peer\n11/1/2012 பொறாமைத் தீ(யது) அணைப்போம்....இறைவனை என்றும் நினைப்போம் peer\n11/1/2012 புயல் எச்சரிக்கைகளின் அர்த்தம் peer\n9/16/2012 நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி\n9/15/2012 வீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா\n7/16/2012 பயனுள்ள நான்கு இணைய தளங்கள். - மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் peer\n7/16/2012 நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்திய மாவீரன் திப்பு peer\n5/24/2012 ஏர்வாடி முஹாம் பள்ளிவாசல் - சில வரலாற்று தகவல்கள். peer\n5/17/2012 நிஜ வாழ்க்கை தொடங்கும்போது peer\n5/8/2012 லஞ்சத்தில் கொழிக்கும் திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள்... ஒரு அனுபவப் பகிர்வு\n5/5/2012 நினைவு கூறுவோம் இந்த மாவீரனை (மே 6: திப்பு சுல்தான் தினம்) peer\n4/30/2012 இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடம்) peer\n4/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (20) peer\n4/24/2012 புளியங்கா..... புளிய மரம்.... peer\n4/9/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (19) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (18) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (17) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (16) peer\n3/18/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (15) peer\n3/15/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (14) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (13) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (12) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (11) peer\n3/8/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (10) peer\n3/8/2012 உலகம் எவ்வாறு உருவாகியது: திருக்குர்ஆன். peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (9) peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (8) peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (7) peer\n3/4/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (6) peer\n3/3/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (5) peer\n3/3/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (4) peer\n2/28/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (3) peer\n2/28/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (2) peer\n2/25/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (1) peer\n1/25/2012 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் peer\n11/28/2011 சனியனைப் பிடிச்சு பனியனுக்குள்ள போட்டா...\n11/22/2011 மின்சார மீன்கள் Hajas\n10/27/2011 இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: Hajas\n10/27/2011 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி peer\n6/23/2010 வெளிநாட்டு வாழ்க்கை : இஷ்டமா, கஷ்டமா\n6/23/2010 வெளிநாடு வாழ்க்கையில் sisulthan\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\n12/8/2009 விண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கண் பார்வையற்ற கறையான்கள் sohailmamooty\n12/7/2009 பூமியில் மட்டும்தான் மனிதன் வாழ முடியும் sohailmamooty\n11/26/2009 சகோதரர் அஹமது தீதாத் பற்றி sohailmamooty\n11/26/2009 ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) - மௌலவி எம். ஷம்சுல்லுஹா sohailmamooty\n11/25/2009 திருக்குர்ஆண் கூறும் பெருவெடிப்புக் கொள்கை (big bang theory) sohailmamooty\n11/25/2009 விண்வெளிப் பயணம் சாத்தியமே.குரானின் முன் அறிவிப்பு sohailmamooty\n10/28/2009 ஏர்வாடி வீர விளையாட்டுகள் sisulthan\n10/27/2009 நவீன கல்வியின் சிற்பி sohailmamooty\n10/26/2009 தயவு செய்து தினமலரில் வரும் கதைகளை பதிக்காதீர், படிக்காதீர். sisulthan\n10/21/2009 அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள் sohailmamooty\n10/18/2009 ஒபாமா பதவியேற்ற 11 நாட்களில் sisulthan\n10/2/2009 அவமான அடிமைச் சின்னம் கிரிக்கெட் jaks\n10/2/2009 புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும் sohailmamooty\n10/2/2009 இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள் sohailmamooty\n10/2/2009 இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்\n9/25/2009 நான் ஏன் செருப்பை வீசியெறிந்தேன் - ஜார்ஜ் புஷ்ஷின் மீது - முன்தாஜர் அல் ஜெய்தி, ganik70\n9/13/2009 இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம் ganik70\n8/12/2009 இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம் \n8/12/2009 மனக்குமுறலை எழுதியவன் பேசுகிறேன் \n8/11/2009 இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ganik70\n8/2/2009 ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் \n7/12/2009 எண்ணங்களின் எழுச்சி peer\n7/12/2009 த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை: க‌ல்வி உத‌வித் தொகை peer\n7/5/2009 மதுரை சாலைகள் ganik70\n7/1/2009 போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் \n5/9/2009 இருட்டு எதிர்காலம் sisulthan\n5/9/2009 நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம் sisulthan\n3/30/2009 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன\n3/25/2009 பணவீக்கம் என்கிற மாயாஜாலம் - Inflation Hajas\n3/17/2009 பாடங்களை பகிர்ந்துக்கொள்ள ஒரு தளம் ganik70\n1/19/2009 நினைவாற்றலே வெற்றிக்கு அடிப்படை sohailmamooty\n1/19/2009 வெற்றிக்கு வித்திடும் 5 மந்திரங்கள் sohailmamooty\n1/6/2009  பெரியார் தந்த புத்தி போதும்\n1/3/2009 அல்ஜ“ரிய சினிமா - பொற்காலம் sohailmamooty\n12/31/2008 கியூபா புரட்சியின் பொன்விழா ஆண்டு பிரமாண்டமாக கொண்டாட அந்நாட்டு அரசு முடிவு sohailmamooty\n11/23/2008 இனி துபை வாழ்வு கடினம்தான் peer\n10/28/2008 பயங்கரவாதிகளின் உண்மைக் கதை\n10/8/2008 வரதட்சணை கொடுமை சட்டத்தின் கொடுமைகள்\n9/1/2008 கல்விக்கடன்: இஸ்லாமிய முறைக்கு மாறுமா வங்கிகள்\n9/1/2008 தேர்வில் வெற்றி பெறும் வழிகள் peer\n7/27/2008 தகவல் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன\n7/27/2008 வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு 12 அறிவுரைகள் peer\n7/13/2008 நகைகள் பற்றிய தகவல்கள்..\n6/28/2008 செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு\n6/26/2008 விலங்குகள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை jasmin\n6/8/2008 பள்ளி யந்திரம் peer\n4/13/2008 இப்படியும் ஒரு தமிழ் சேவை peer\n8/19/2007 மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் peer\n3/24/2006 சொந்த ஊரைவிட்டு வெளியே sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tectheme.com/?cat=28&paged=5", "date_download": "2018-12-12T19:55:26Z", "digest": "sha1:LLT5RB64JV6UKJZIYLPSRKKRUTIRJFGO", "length": 10489, "nlines": 121, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nஅதிக வினைத்திறன் வாய்ந்த கைப்பேசியாக அறிமுகமாகியது Xiaomi Mi Mix 3\nஇந்தியாவில் முதல் முறையாக வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nபப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் விலை மற்றும் இந்திய வெளியீட்டு விவரங்கள்\nஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் அம்சம்\nபயனர்களிடம் மன்னிப்பு கேட்கும் ஃபேஸ்புக்\nஉலகின் பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளுக்கு ஆளாகி வரும் நிலையில், ஃபேஸ்புக் தளத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை அந்நிறுவனத்துக்கு மேலும்\nஇன்ஸ்டகிராம் ஸ்டோரி அப்டேட் செய்வதில் புதிய அம்சம் அறிமுகம்\nசமூக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் ஸ்டோரி அப்டேட் செய்வதில் ரீ போஸ்ட் என்ற புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது ஃபேஸ்புக் இன்ஸ்டகிராமை வாங்கிய பிறகு அதில் பல அதிரடி மாற்றங்களை\nசென்னையை சேர்ந்த செயலிக்கு ஆப்பிள் சிறப்பு விருது\nசென்னையை சேர்ந்த ஆப் டெவலப்பர் ஸ்டார்ட்-அப் வேப்பிள்ஸ்டஃப் (WapleStuff) ஆப்பிள் டிசைன் விருது 2018 வென்றுள்ளது. கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நடைபெற்று வரும் ஆப்பிள் 2018\nபயனர்களின் தகவல்களை பகிர்ந்ததை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக்\nபயனாளர்களின் தகவல்களை செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதை ஒப்புக்கொண்டது பேஸ்புக் சமீபத்தில் சாம்சங், ஆப்பிள் போன்ற 60 செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை\nடிரென்டிங் செக்ஷனை தூக்கும் ஃபேஸ்புக்\nஃபேஸ்புக் தளத்தில் இருக்கும் டிரென்டிங் செக்ஷனை அகற்றுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக்கில் எதிர்கால செய்தி அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் அதிக\nகணினி பயன்படுத்தும் அனைவருக்கும் ஆபத்து\nரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் FBI ஒருஎச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. VPNFilter என்று அழைக்கப்படும் இந்த மால்வேரால் இதுவரை 500,000\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\nபிரபல சேட்டிங் செயலியான WhatsApp தற்போது வெளியிட்டுள்ள தனது beta வெர்சன் 2.18.159-ல் 5 புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது மொபைல் போன் இல்லாமல் தற்போது மனிதர்கள்\nஃபேஸ்புக் சேவைக்கு தடை விதி்க்கும் பப்புவா நியூகினியா\nபப்புவா நியூகினியா அரசு ஃபேஸ்புக் சேவையை ஒரு மாத காலத்துக்கு தடை செய்ய திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதை நிறுத்தும் வகையிலும்,\nஃபேஸ்புக் கணக்கிற்குள் நுழைய வருகிறது இரண்டு புதிய பாதுகாப்பு அம்சங்கள்\nகேம்பிரிட்ஜ் அனால்டிகா சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனாளிகளில் கணக்கு விவரங்களை பாதுகாப்பத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஃபேஸ்புக் நிறுவனது பயனாளிகள் பற்றி\nஉங்களிடமிருந்து என்ன தகவல்களை ஆப்பிள் சேகரிக்கிறது இப்போது நீங்கள் தெரிந்து கொள்ளலாம்\nஆப்பிள் உங்களிடம் இருந்து என்னென்ன தகவல்களை சேகரிக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக ஒரு புதிய பிரைவசி போர்ட்டல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்மூலம் உங்களிடமிருந்து ஆப்பிள்\nWhatsApp-ல் பகிரப்படும் Media-களை மறைப்பது எப்படி\nபல சேட்டிங் செயலியான WhatsApp தற்போது வெளியிட்டுள்ள தனது beta வெர்சன் 2.18.159-ல் புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது WhatsApp-ல் பகிரப்படும் மீடியா பதிவுகளை தங்களது மொபைல்\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/india-40982256", "date_download": "2018-12-12T18:48:07Z", "digest": "sha1:CR5WHI3NJGJ3O7N2DTNSWSW72XPTPEQ6", "length": 18420, "nlines": 145, "source_domain": "www.bbc.com", "title": "அதிமுக அணிகள் இணைப்பு முட்டுக்கட்டைக்கு யார் காரணம்? - BBC News தமிழ்", "raw_content": "\nஅதிமுக அணிகள் இணைப்பு முட்டுக்கட்டைக்கு யார் காரணம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதமிழகத்தில் ஆளும் அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைவதில் முட்டுக்கட்டையாக இருப்பது யார் என்பது பற்றி அக்கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமுதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. மூன்று அணிகளாக செயல்பட்டுவரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாகத் தீவிரமாக நடந்து வந்தன.\nஎடப்பாடி- ஓபிஎஸ் அணிகள் இணையுமா மோதி- பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு\n'தமிழக அரசுக்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை': டிடிவி தினகரன்\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் - தமிழக அரசு அறிவிப்பு\nஇந்த நிலையில், இணைப்பு தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை மாலையில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇதையடுத்து அ.தி.மு.க. தொண்டர்களும் செய்தியாளர்களும் ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் நேற்று வெள்ளிக்கிழமை குவிந்தனர்.\nஓ. பன்னீர்செல்வம் வீட்டில் முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன், பி.எச். பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அக்கட்சியின் பிரமுகர்கள் மாலை ஐந்து மணியளவில் வந்தனர்.\nஇதையடுத்து இணைப்பு குறித்து ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.\nமேலும், கூட்டத்தின் முடிவில் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்று எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் ஒன்றாக செய்தியாளர்களிடம் அறிவிப்பு வெளியிடுவார்கள் என்றும் கூறப்பட்டது.\nபடத்தின் காப்புரிமை Arun shankar\nஅதற்கேற்ப, ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் \"கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து கட்சியில் இருந்து விலகிச் சென்றார். அதே சமாதியில் அவர் விரைவில் இணையப் போகிறார்\" என்று கூறினார்.\nஅ.தி.மு.க. அம்மா அணிக்குள் எடப்பாடி - டிடிவி தினகரன் இடையே உச்சகட்ட மோதல்\n\"அ.தி.மு.கவையும் ஆட்சியையும் வழிநடத்துவது எடப்பாடி பழனிச்சாமிதான்\"\nதினகரனின் மதுரை பொதுக்கூட்டம்: முன்னாள் முதல்வர்களுக்கு சவால்\nஇதற்கிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.\nஆனால், ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் நடந்த கூட்டத்தில் என்ன தீர்மானிக்கப்பட்டது என்பதை அங்கிருந்தவர்கள் ஊடகங்களிடம் தெரிவிக்கவில்லை.\nஇந்த நிலையில் இணைப்பு பற்றிய முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு அணியில் கருத்து எட்டப்படவில்லை என்று அக்கட்சியினர் பரவலாக பேசத் தொடங்கினர்.\nஇதற்கிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த அமைச்சர்களும் ஆலோசனை நடத்தி விட்டு நேற்றிரவு அவரவர் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கூடியிருந்த அதிமுக கட்சி பிரமுகர்களும் கலைந்து சென்றனர்.\nமுன்னதாக, அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தினரை நீக்க வேண்டும்; ஜெயலலிதா மரணம் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ஆகிய முக்கியமான நிபந்தனைகளை நிறைவேற்றாதவரை இணைப்புக்கு வாய்ப்பில்லை என்று பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கூறி வந்தனர்.\nஇதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக, முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில், சசிகலாவால் டி.டி.வி.தினகரன் அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது \"செல்லாது\" என அறிவிக்கப்பட்டது.\nஇதற்குப் பிறகு, வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிச்சாமி, ஜெயலலிதா மறைவு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.\nஇதையடுத்து பன்னீர்செல்வம் விதித்த நிபந்தனைகளில் முக்கியமானவை நிறைவேற்றப்பட்டுள்ளதால் இணைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது.\nதலைமையின்றி பலவீனம் அடைகிறதா அதிமுக\nடிவிட்டரில் டிரெண்டிங்கான தீபா -தீபக் யுத்தம்\nஇந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த பன்னீர்செல்வத்தின் தாயாரை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து வெள்ளிக்கிழமையன்று நலம் விசாரித்தனர்.\nஇது பற்றி எமது பிபிசி செய்தியாளர் முரளிதரன் கூறுகையில், \"பன்னீர்செல்வம் அணியில் தற்போதுள்ள எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அல்லாதவர்களுக்கு கட்சியில் மீண்டும் இணையும்போது கிடைக்கக் கூடிய அங்கீகாரம், பொறுப்புகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி வழங்கக் கோருவது குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிரு்க்கலாம்\" என்றும் அதிமுக பிரமுகர்கள் தரப்பில் பேசப்பட்டதாக தெரிவித்தார்.\nஇந்நிலையில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான நிர்மலா பெரியசாமி, \"சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் அனைவரது கருத்துகளையும் தனித்தனியாக ஓ.பன்னீர்செல்வம் கேட்டார் என்றும், ஜனநாயக நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவர் என்பதை மீண்டும் அவர் நிரூபித்திருக்கிறார் என்றும், முடிவு என்ன என்பதை அவரே நேரடியாக அறிவிப்பார்\" என்றும் கூறினார்.\nஆனால், நள்ளிரவுக்குப் பின்பும் பன்னீர்செல்வமோ அவரது சார்பிலோ யாரும் வந்து ஊடகத்திடம் பேசவில்லை.\nஇந்நிலையில் இணைப்புக்கு முட்டுக்கட்டையாக உள்ள பிரச்னைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் சனிக்கிழமையும் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துவார் என்று அதிமுகவினர் தெரிவித்தனர்.\nவிஷால் சிக்கா பதவி விலகல் குற்றச்சாட்டுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனர் பதில்\nபின்லாந்து: பலரை கத்தியால் குத்தியவரை சுட்டுப்பிடித்த போலீஸ்\nஇலங்கை கடற்படையின் தளபதியாக 47 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர் நியமனம்\nகாஷ்மீர் பதற்றங்களின் சாட்சியாக விளங்கும் கடைக்கார தாத்தா\nகுஜராத்: கிராமத்தில் வீதி உலா செல்லும் சிங்கங்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2018/01/blog-post_6.html", "date_download": "2018-12-12T19:27:06Z", "digest": "sha1:4LSU57CBMQVE2242WCO2LNZR5LTQX7AN", "length": 68849, "nlines": 710, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஆச்சரியங்களின் மொத்த உருவம் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசனி, 6 ஜனவரி, 2018\n1) இவரின் தன்னம்பிக்கை இவருக்கு வெற்றியைக் கொடுக்கட்டும். வாழ்த்துவோம்.\nபெரம்பலுார் மாவட்டம், மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த வனிதா - சுப்ரமணி தம்பதியின் மூத்த மகன் கலைச்செல்வன்.\n2) ஒரு காலத்தில் இரண்டு ரூபாய் பள்ளிக்கட்டணம் கட்டவே சிரமப்பட்டவர் இன்று இந்தியா முழுவதும் 14 இடங்களில் தொண்டு நிறுவனம் அமைத்து பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கும், முதியோர்களுக்கு சேவை செய்து வருகிறார். ஆச்சரியங்களின் மொத்த உருவம் ஸ்ரீதர் ஆச்சார்யா.\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nathiraமியாவ் 6 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nஒரு அதிரடி அட்டாக்:) வழி விடுங்கோஓஓஓஓஓ:)\nதுரை செல்வராஜூ 6 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nathiraமியாவ் 6 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ் மீ ஜம்ப் ஆகிட்டனே:) எங்கே போயிட்டினம் எல்லோரும்:))\nதுரை செல்வராஜூ 6 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:01\n... கேபிள் ஒயரை பூசார் கடிக்கலையா\nஅங்கே குறள் எழுதிட்டே ஓடிவந்தேன் நானே first .இனிய வெள்ளிக்கிழமை வணக்கம் ,படிச்சிட்டு வரேன் அப்புறமா\nதுரை செல்வராஜூ 6 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nஎல்லாருக்கும் சூடாக ஒரு கப் காபி..\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nஇனிய காலை வணக்கம் அதிரா. ஹா.... ஹா... ஹா... சனிக்கிழமை\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். இன்று லீவாம்... அதிரா முந்திக்கிட்டாங்க... அங்க தொடர்பதிவு சுடச்சுட போட்டு விட்டு இங்கு வந்திருக்கிறார்கள்\nதுரை செல்வராஜூ 6 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nவணக்கம் ஸ்ரீராம்.. மற்றும் அனைவருக்கும்...\n மியாவ், ஏஞ்சல், துரை சகோ, ஸ்ரீராம் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...நான் வந்துட்டேன்...நெட் சுற்றலால் தாமதம் ஊர் சுற்றி வந்தேன் தேம்ஸ் வழியாக\nathiraமியாவ் 6 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nஹா ஹா ஹா ஸ்ரீராம் ஒரு கையால என் பக்கம் கொமெண்ட் போட்டுக்கொண்டே இங்கும் போஸ்ட் பப்ளிஸ் பண்ணியிருக்கிறார்ர்:)).. அஞ்சூஊஊஊஊ நோஓஓஓஒ இன்று நீங்களும் இல்ல துரை அண்ணனும் இல்ல ரசம் குடிச்சு பிட்ஷா சாப்பிட்ட கீசாக்காவுமில்ல:)).. கீதாவைக் காணம்:)..\nதுரை அண்ணன்.. ஹா ஹா ஹா எங்க வீட்டுப் பூஸார் வயரை எல்லாம் கடிக்க மாட்டார்:) அது அஞ்சு வீட்டிலயாக்கும்:))\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nஇனிய காலை வணக்கம் ஏஞ்சல். . முதல் பர்ஸ்ட் என்றெல்லாம் டைப் செய்தால் நேரமாகுமே என்று 1 சுருக்கமாய்ப் என்று போட்டாலும் மூன்றாவதாய்\nஹா ஹா ஹா துரை சகோ அப்படிப் போடுங்க...அதானே\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். உங்கள் நெட் சுற்றினாலும் உங்கள் சுற்றுப்பயணம் நிற்பதில்லை. ஹா.. ஹா.. ஹா..\nathiraமியாவ் 6 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nஓ கீதா லாண்டட்ட்ட்:)) அனைவருக்கும் இனிய காலை வணக்கம்_()_.. இந்த நாள் இனிய நாளாகட்டும்:))\nதுரை செல்வராஜூ 6 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nகலெண்டரை நல்லா பாத்துட்டு சீக்கிரமா வேலைக்குப் போங்கோள்\n1 சுருக்கமாய்ப் என்று போட்டாலும் மூன்றாவதாய்\nஹா ஹா ஹா இது பூசார் கண்ணில் இன்னும் படலை போலும்......பூசார் தூங்கிட்டாரோ\nathiraமியாவ் 6 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:09\nஇனிய காலை வணக்கம் ஏஞ்சல். . முதல் பர்ஸ்ட் என்றெல்லாம் டைப் செய்தால் நேரமாகுமே என்று 1 சுருக்கமாய்ப் என்று போட்டாலும் மூன்றாவதாய்\nஹா ஹா ஹா ஓவர் வெயிட் அவவால ஓட முடியேல்லை:)).. சாப்பிடுவதைக் குறைக்கச் சொல்லி அட்வைஸ்:) பண்ணினாலும் கேக்கிறேல்லை:)).. இப்போ நெம்பர் போட்டும் 3ம் இடம் ஹா ஹா ஹா:).. கீதாக்காவுக்கு பிட்ஷா ரொட்டி சாப்பிட்ட மயக்கம்போல:)) இனித்தான் ஓடி வருவா:))..\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:12\n//கீதாக்காவுக்கு பிட்ஷா ரொட்டி சாப்பிட்ட மயக்கம்போல:))\nஹா... ஹா... ஹா.. கீதா அக்கா இந்தப் போட்டியில் திங்கக்கிழமை செவ்வாய்க்கிழமைதான் வருவார்கள்\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:17\nஅஞ்சாம் தேதி தாண்டியும் அஞ்சுவுக்கு சார்ஜர் கிடைக்காத கொடுமை.. லண்டன் நீதிமன்றத்தில் பிராது கொடுங்கள் ஏஞ்சல்\n//ஹா... ஹா... ஹா.. கீதா அக்கா இந்தப் போட்டியில் திங்கக்கிழமை செவ்வாய்க்கிழமைதான் வருவார்கள்\n இரண்டு நாட்களாகக் கொஞ்சம் வேலை. கணினியில் உட்காரும்போதே ஆறு ஆயிடுது அதான் வரதில்லை. வர வாரம் கூட இரண்டு, மூன்று நாட்கள் தான் வர முடியும். அப்புறமா முடியாத் அதான் வரதில்லை. வர வாரம் கூட இரண்டு, மூன்று நாட்கள் தான் வர முடியும். அப்புறமா முடியாத்\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:30\nவாங்க கீதா அக்கா.. குட்மார்னிங். இரண்டே செய்திகள்தான். அப்புறமா வந்து படிங்க.\nஓ அதிரா தொடர் பதிவா...இனிதான் வரணும் வரேன்...நானும் போஸ் எழுதியாச்சு போடணும் ..\nஸ்ரீராம். 6 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:36\n//நானும் போஸ் எழுதியாச்சு போடணும் ..//\nஸ்ரீராம் ஹா ஹா ஹா ஆமா நெட் சுத்துதே அந்த சமயத்துல தேம்ஸ் காரங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு வரலாம் நு போனா அவங்க இங்க வந்துருக்காங்க ஹா ஹா ஹா\nஆமா ஸ்ரீராம் எழுதிட்டேன்..நேத்து நைட்..துளசிக்கு பேப்பர் கரெக்ஷன், அப்புறம் கேரளா யூத் ஃபெஸ்டிவல் அப்படி இப்படினு எழுத முடியாத சூழல்.ஸோ....நான்...ஆனா இன்னும் கொஞ்சம் எடிட்டிங்க் வேலை..அது முடிஞ்சதும் இன்னும் ஒன் அவர்ல வந்துரும்...அப்புறம் தான் கில்லர்ஜி அதிரா வீட்டுப் பக்கம் போகணும்...அப்புறம் ஒரு நெருங்கிய உறவினரின் திங்க அழைப்புக்குப் போகணும் சின்ன கெட்டுகெதர்..பாட்லக். .நாளை பெரிய கெட்டுகெதர்...பாட்லக்....என்னிடம் கேட்கப்பட்டிருப்பது இலங்கை சொதியும், கேரளத்துக் கப்பை புழுக்கும்..(பயந்துராதீங்க புழுக்கு என்றவுடன்) வெளிநாட்டு மக்கள் நாளை மறுநாள் பறந்துடுவாங்க அதனால...\nஸ்ரீதர் ஆச்சர்யா ஒரு ஆச்சர்யமான மனிதரே வாழ்த்துவோம்.\nகலைச்செல்வனின் தன்னம்பிக்கை, ஆச்சார்யாவின் சமூகப் பிரக்ஞை போற்றப்படவேண்டியவை.\n 6 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 9:46\nமுட்டிமோதி நுழைந்தவர்க்கும், மெல்ல எட்டிப்பார்ப்போருக்கும் வந்தனம், வந்தனம்\nஸ்ரீதர் ஆச்சார்யா ஒரு உன்னத மனிதர். ஒரு மிஷனோடு இந்த உலகில் வந்திருக்கிறார் என்பதையே பெரியவர் சொல்லியிருக்கிறார். அந்த மிஷன் நிறைவேற கூடவே அனுப்பப்பட்டவர்களே அம்மா ருக்மணி, மனைவி கௌசல்யா, குழந்தைகள் பதஞ்சலி, ரம்யா. ஒரு டீமையே இந்த உலகிற்கு, தமிழ்நாட்டுக்குள் அனுப்பிவைத்திருக்கிறான் அந்த ஸ்ரீனிவாசன்.\nஇப்படியெல்லாம் ஆங்காங்கே நல்லது நடந்துகொண்டிருக்கையில், ’கடவுளா யாரு அது இல்லை. இல்லவே இல்லை. அதை வணங்குகிறவன் முட்டாள்’ என்று கருப்பாகக் கூவி கலவரம் செய்கிறார்களே, அத்தகைய ப்ரக்ருதிகளும் காலையில் எந்தன் சிந்தனைக்குள் வருகிறார்கள். வரட்டும். வெண்பொங்கல் சாப்பிடட்டும்.\nஎங்கே வாழ்க்கை தொடங்கும் -அது\nஐயா கண்ணதாசனே, நீர் எங்கிருக்கிறீர்\nதுரை செல்வராஜூ 6 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 9:56\nகவியரசர் நம்முடன் தானே இருக்கிறார்\nராஜி 6 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:06\nபாராலிம்பிக்கில் தங்கம் பெற கலைச்செல்வனுக்கு வாழ்த்துகள்.\nஅனைவருக்கும் பாராட்டுகள் த.ம. வாக்குடன்\nதுரை செல்வராஜூ 6 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:34\nஸ்ரீதர் ஆச்சார்யா அவர்களைக் கை கூப்பி வணங்குகின்றேன்..\nகலைசெல்வனுக்கு வாழ்த்துகள் என்றால் ஸ்ரீதர் ஆச்சார்யாவை என்ன என்று சொல்ல க்ரேட். இப்படியான மனிதர்கள் இருக்கும் வரை இவ்வையகம் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை...\nகீதா: அக்கருத்ததுடன்... ஸ்ரீதர் ஆச்சார்யாவிற்கு அவர் பாதத்தில் நமஸ்காரங்கள்\n பிரமித்துப் போனேன். அவரது தாயார் மனைவி குழந்தைகள் உட்பட எல்லோருமே ஒருங்கிணைந்து மிகப் பெரிய சேவையைச் செய்து வருகிறார்....அதுவும் பெரியவரின் அந்தநான்கு நரகங்கள் என்பது...மனதை நெகிழவைத்துவிட்டது....\nஅவரது சேவை பெருகிட வாழ்த்துவோம்\nபாரா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல கலைச்செல்வனுக்கு வாழ்த்துகள். ஶ்ரீதர் ஆச்சாரியாவின் தொண்டு பிரமிக்க வைக்கிறது. இப்படியும் நல்லவர்கள் இருப்பதே மனதுக்கு சந்தோஷத்தைத் தருகிறது.\nஎங்கே வாழ்க்கை தொடங்கும் -அது\nஏகாந்தன் சகோ கண்ணதாசன் அவரது வரிகளில் வாழ்ந்துதானே வருகிறார் நம்முடன்...இப்படி பல முறை அவரை நினைத்துக் கொள்கிறோம் இல்லையா...\nகலைச்செல்வன் வளரட்டும் இவனை போலவே இன்னொருவனைப் பற்றியும் படித்தேன் ஒரு விபத்திலொரு கை இழந்தவன் ஒரே கையால் கிரிக்கட் ஆடுகிறான் நன்றாகவே ஆடுகிறன் முயற்சி உடையார் இகழ்ச்சியடையார் என்பதைச் சொல்கிறது\nபுலவர் இராமாநுசம் 6 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 6:01\nஜீவி 6 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 6:09\nஇப்போலாம் தலைப்பைப் பார்த்துத் தான் போடுகிறீர்கள்\nAngel 6 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:44\nஆச்சார்யா க்ரேட் ஹியூமன் . பகிர்ந்தமைக்கு நன்றி ஸ்ரீராம்\nகலைச்செல்வன் வெற்றி பெற வேண்டுகிறேன். நவஜீவன் தொன்று நிறுவனத்தின் விளம்பரம் பார்த்திருக்கிறேன். முழு விவரம் இப்போதுதான் அறிந்தேன். ஸ்ரீதர் ஆச்சார்யாவை வணங்குகிறேன்.\nAngel 6 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:01\n@sriram :) ஹாஹா ஜாலி :) என் laptop சார்ஜர் அரைவ்ட் :) ஆனாலும் நானா இனிமே நடுராத்திரி ஓடிவருவது கஷ்டம் ஸ்கூல்ஸ்டார்ட்ஸ் மன்டேலாருந்து\nதுரை செல்வராஜூ 7 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 2:25\nநடுராத்திரியில எல்லாம் ஓடி வரவேண்டாம்...\nகாத்து கருப்பு..ங்க பயந்திடப் போகுது\nதுரை செல்வராஜூ 7 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 5:59\nகரந்தை ஜெயக்குமார் 7 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 8:14\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nகலைச்செல்வனும், ஸ்ரீதர் ஆச்சார்யாவும் பாராட்டுக்குரியவர்கள்.\nவெங்கட் நாகராஜ் 7 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:09\nஇந்த வாரத்தில் நல்ல செய்திகள் இரண்டே இரண்டு என்றாலும் இரண்டுமே சிறப்பு. அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்....\nநான் லாஸ்ட்ல இருந்து ஃபர்ஸ்ட்\nநிஷா 8 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 1:52\nஎல்லாமிருந்தும் சாதிப்பது சாதனையல்ல.எதுவுமில்லாமல் தங்களை நிருபிப்பதே சாதனை. பாராட்டுவோம்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகதைக் கரு : பாசுமதி\nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அப்பா மனசு - ரிஷபன்\nதிங்கக்கிழமை 180129 : இஞ்சி மொரபா - பானுமதி வெ...\nஞாயிறு 180128 : மலைப்பாதையில் பாஹுபலி யானை\nவெள்ளி வீடியோ 180126 : நான் பாடும் ராகங்கள்... க...\nஊடக ஊழலும், கிசுகிசுக்களும் - வெட்டி அரட்டை\nகேட்டு வாங்கிப்போடும் கதை - சொக்கன் - சீனு\n\"திங்க\"க்கிழமை 171113 - மாங்காய் ஊறுகாய் - நெல்லைத...\nஞாயிறு 180121 : \"....... ஷாப்\" - படிக்க முடிக...\nபடிக்காததால் நேர்ந்த அவமானங்கள் ....\nவெள்ளி வீடியோ 180119 : உந்தன் பேர்கூட சங்கீதம் ...\nநெல்லை வியாழன் : உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்...\nகேட்டு வாங்கிப்போடும் கதை : வண்டிக்கார ராமையா : ...\nதிங்கக்கிழமை : கோக்கோ ஸ்வீட் - நெல்லைத்தமிழன் ரெஸி...\nவெள்ளி வீடியோ : நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்...\nஉங்களிடம் சில வார்த்தைகள் - கேட்டால் கேளுங்கள் - ம...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தனிக்குடித்தனம் 201...\n'திங்க'க்கிழமை : பாகற்காய் உப்பு சார் - கீதா ரெங...\nவெள்ளி வீடியோ 180105 : ஆயிரம் மின்னல் ஓருருவாகி ...\n180103 : வார வம்பு - வாக்காளரே... உங்கள் விலை ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : \"வீட்டில ஆருமே இல்லை...\n\"திங்க\"க்கிழமை : காசி அல்வா - நெல்லைத்தமிழன் ரெ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"க்கிழமை : இளநீர் பிட்டு/புட்டு/களி-அடப் போய்யா Pudding - நெல்லைத் தமிழன் ரெஸிப்பி\nஇளநீர் பிட்டு/புட்டு/களி- அடப் போய்யா Pudding\nவெள்ளி வீடியோ 181207 : நொடியில் நாள்தோறும் நிறம்மாறும் தேவி ; விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி\nஅக்னி சாட்சி என்று ஒரு படம். பாலச்சந்தர் படம். 1982 குழந்தைகள் தினம் அன்று வெளியான படம்.\nஞாயிறு : அடுத்த பயணம் ஆரம்பம்...\nபயணத்துக்குத் தயார்... மூட்டை முடிச்சு எல்லாம் கட்டிக்கொண்டு ரெடியாயாச்சு...\n1192. சங்கச் சுரங்கம்: தீம்புளி நெல்லி - * தீம்புளி நெல்லி * *பசுபதி* [ ‘* சங்கச் சுரங்கம் -3* ‘ என்ற என் புதிய நூலில் இருந்து ஒரு கட்டுரைக் கதை/ கதைக் கட்டுரை நூல் கிட்டுமிடம்: *LKM Publicatio...\nசிறுகதை புதின ஆசிரியர்கள் பற்றி அழகப்பர் கல்லூரியில் ஆற்றிய உரை ஒளி, ஒலி வடிவில். - அழகப்பர் கல்லூரியில் ஆற்றிய உரையை என் மகன் வீடியோ எடுத்திருக்கிறான் அதை இங்கே பகிர்ந்துள்ளேன். மேலும் பேச ஆரம்பிக்கும்போது நான் ரெக்கார்ட் செய்து கொண்டேன்....\n - ஹேமலேகா மேலும் தொடர்ந்து பேசினாள். \"ஸ்வாமி உலகிலுள்ளோர் பலரும் புலன்களில் வாழ்கின்றனர். ஆனால் சிலரோ மனதில் வாழ்கின்றனர். இன்னும் சிலரோ ஆன்மாவிலேயே வாழ்கி...\nபீஹார் டைரி – கச்சோடி – சப்ஜி – ஜிலேபி – காலை உணவு - *கச்சோடி, சப்ஜி, ஜிலேபி* பீஹார் மாநிலத்திற்குச் செல்லப் போகிறேன் என்று சொன்னவுடன் அலுவலகத்தில் இருந்த பீஹாரைச் சேர்ந்த நண்பர்கள் அங்கே என்ன பார்க்கலாம்,...\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 18 - ஐயப்பா சரணம் காணக் கண்கோடி வேண்டும்.. என, அனைவரும் தவித்தனர்... காரணம் - ஆயிரங்கோடி சூரியனைப் போல் - மணிகண்டன்.. கண்டு தரிசித்தவர் - தம் கடுவினைகள் எல்லாம...\n (பயணத்தொடர், பகுதி 43 ) - மேல்மருவத்தூரில் இருந்து கிளம்பின காமணியில் ஆர்யாஸ் கார்டன் கண்ணில் பட்டது. இங்கே நம்ம லஞ்ச்சை முடிச்சுக்கலாம். வெளியே கட்டடம் நல்லா நீட்டா இருக்கு\nசுய சரிதையில் சிலபகுதிகள் - சுய சரிதையில் சில பகுதிகள் ---------------------------------------------- சில நேரங்களில் சில ...\n நெஞ்சு பொறுக்கு திலையே -- இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி...\nபறவையின் கீதம் - 80 - அபு ஹசன் புஜன்ஜா அரபி ஞானி சொல்கிறார்: பாவம் செய்யும் செயல் கூட அவ்வளவு கெட்டது இல்லை; அதைப்பற்றிய ஆசையும் நினைப்புமே இன்னும் மோசம். உடலாவது ஒரு கணத்துக்கு...\nவீழ்வேன் என்று நினைத்தாயோ... - வீழ்வேன் என்று நினைத்தாயோ... இவரது சந்ததி வளரட்டும் உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை மொச்சக்கொட்டை குழம்பு இனி சாப்பிடக்கூடாது மேலும் படிக்க »\nகாலமகள் கண் திறப்பாள் - குத்துக்காலிட்டு நடைபாதையில் உட்கார்ந்த சரவணன் ஐய்யாவுக்குக் கண் இருட்டிக் கொண்டுவந்தது. திருச்சி சந்தைக்கு வந்தவரின் பையை யாரோ பறித்துக் கொண்டு ஓடிவிட்டார்க...\nபிரான்மலை கொடுங்குன்றநாதர் கோவில்: திசையாயிரத்து ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் கல்வெட்டு - கொடுங்குன்றநாதர் கோவில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், பிரான்மலை பின் கோடு 630502 கிராமத்தில் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டுத் தேவாரப் பதிகளில் ஐந்த...\nமசாலா சாட்- 2 - *மசாலா சாட்- 2* எனக்கு தெரிந்த இளைஞன் ஒருவன் கூறிய விஷயம், அவன் பணிபுரியும் நிறுவனத்தில் ஆண்கள் தாடி வளர்க்கக்கூடாது என்பது நிறுவனத்தின் விதிகளில் ஒன்று. ...\nஎண்ணித் துணிக - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 43 * *பறவை பார்ப்போம் - பாகம்: 34 * #1 *“ரொம்பவும் சிந்திக்காதீர்கள்.* *உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவற்றைத்* *தயங்காமல் ச...\n - *சாரணர் இயக்கம்* சாரணர் இயக்கமான ‘ஸ்கவுட்’ 1907’ ஆண்டு உருவானது. அதை உருவாக்கியவர் பேடன் பவல் *B*aden* P*owell என்பவர். அந்த இயக்கத்தின் கோட்பாடு மிகவும...\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி - ஆங்கில அகராதிகள் ஒவ்வோராண்டும் சிறந்த ஆங்கிலச் சொல்லாக ஒரு சொல்லை, அதன் பயன்பாட்டு அடிப்படையில் தெரிவு செய்கின்றன. 2017இன் சிறந்த ஆங்கிலச் சொற்களாக ‘யூத்க...\n😍😍எங்கள் டேவடைக்கு:) வாழ்த்துக்கள்😍😍 - வாங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ, ரெண்டு பொம்ப்பிளைப் பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதோடில்லாமல், ஊராற்ற காணியில எல்லாம் வீடு வீடா மூண்டு வீடு கட்டி வச்சிர...\nசொல்முகூர்த்தம் - 2 - *நட்சத்திரக் குழந்தைகளுக்கு நாம் “நோ” என்று சொல்லக் கூடாது என்று பயிற்சியில் சொல்லப்படுவதுண்டு. உ.ம். அம்மாவை தொந்தரவு பண்ணக் கூடாது. பண்ணாதே என்று சொல்வத...\n - *அன்புடையீர்,* *அனைவருக்கும் வணக்கம்.* *எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி போன்ற விசேஷ ஹோமங்கள், வ...\nசிட்டுக்கு, சின்ன சிட்டுக்கு சிறகு முளைத்தது - எங்கள் வீட்டில் முனியா குருவி கூடு கட்டி குஞ்சுகள் பொரித்து இருந்தது. நலமே எல்லாம் பறந்து சென்று விட்டன இன்று. புள்ளிச்சில்லை (முனியா பறவை) இந்த பறவை ...\nஐதரேய உபநிஷதம் – 1 - பூமாதேவியை வாழ்நாள் முழுதும் வணங்கி ஞானநிலையடைந்த ஐதரேய மகரிஷியினால் அருளப்பட்டது இந்த உபநிஷதம். ரிக்வேதத்தில் வருகிறது. 33 மந்திரங்களை மூன்று அத்தியாயங...\n - சென்ற மாதம் நண்பர் வீட்டில் ஒரு நிகழ்வு மனதை மிகவும் காயப்படுத்திய நிகழ்வு. வெளி நாட்டு வாழ்க்கை பற்றி கில்லர்ஜி சில நாட்களுக்கு முன்னெழுதியிருந்தது அது ...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018 - நேற்று முன்தினம் ( 22.11.2018 வியாழன் ) மாலை 7 மணி அளவில், புத்த விஹார், நாகமங்கலம், மதுரை ரோடு, திருச்சியில் (ஹர்ஷமித்ரா கதிர்வீச்சுமைய வளாகம் - Harsha...\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன் - *பாசுமதி (தொடர்ச்சி)* *ரேவதி நரசிம்ஹன் * மேலும் படிக்க »\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு... - படங்களை ரசித்து விட்டீர்களா... நன்றி... முந்தைய பதிவுகளை வாசிக்காதவர்கள் இணைப்பை (→ ←) சொடுக்கவும்... ------------------------------ ...\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள் - மேட்டூர் அணை கட்டுவதற்கு அன்றைய காலகட்டத்தில் கர்நாடகா மிகுந்த எதிர்ப்பை தெரிவித்து வந்தது. தொடர்ந்து தடை போட்டுக் கொண்டே இருந்தது. அந்த கர்நாடகாவை வழிக்...\nநான் நானாக . . .\nஎன்னுள்ளே என்னுள்ளே - ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடலை இன்று கேட்ட போது இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கி ஶ்ரீவள்ளி மற்றும் ப்ரபாகர் சார் நினைவுகளில் விழுந்தேன். ஆம், அப்போது மிண்ட் ...\nதீபாவளி வாழ்த்துகள். - மனதிற்கினிய பூச்செண்டுடன் வழக்கம் போல உங்களைக் காமாட்சி வாழ்த்தவும். ஆசீர்வதிக்கவும் வந்திருக்கிறேன். இனிய குதூகலமான தீபாவளியாக இருக்க வாழ்த்துகிறேன்....\nதீபாவளி வாழ்த்துகள். - . அன்புள்ளம் கொண்ட சொல்லுகிறேன் அபிமானிகள் யாவருக்கும் என்னுடைய அன்பு கனிந்த நல்வாழ்த்துகளும், ஆசிகளும். ஸந்தோஷம் பொங்கும் தீபாவளியாக இருக்க வாழ்த்துகள். H...\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள் - பதிவு 08/2018 *தேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்* அண்மையில் படிக்கக் கிடைத்த கவிதை நூல் ‘தேதி குறிக்கப்பட்ட வனம்’. புகழ் பெற்ற நாவலாசிரியர் வையவனி...\n வரகு 2 - வரகு புழுங்கல் அரிசியில் இட்லியும் தோசையும் செய்த விதத்தை முன்னர் பகிர்ந்திருந்தேன். அதை இப்போது மீண்டும் பகிர்கிறேன். ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7 - நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில: ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திரு அப்துல் ...\nவண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன்* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் * வீட்டில் இருக்கும், உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை, வண...\nபிரம்மோற்சவம் - திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள், காய், கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள். இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத...\nஉனக்கென்று ஒரு மழைச்செய்தி - பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sstaweb.in/2018/09/2000-200.html", "date_download": "2018-12-12T19:30:53Z", "digest": "sha1:5MDBXFEML3I7YP2N5MXRUPNE5TS2JZGK", "length": 19326, "nlines": 325, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: 2000, 200 ரூபாய் நோட்டு கிழிந்தால், அழுக்கானால் மாற்ற முடியுமா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்...", "raw_content": "\n2000, 200 ரூபாய் நோட்டு கிழிந்தால், அழுக்கானால் மாற்ற முடியுமா ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்...\nரூ.2000, ரூ.200 நோட்டுகள் கிழிந்துவிட்டால்\nஅல்லது அழுக்கடைந்தால் மாற்ற முடியுமா,\nமாற்றினால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது குறித்த தெளிவான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளில் ஒவ்வொரு வகையான சேதத்துக்கு ஏற்றாற்போல் பணம் கிடைக்கும் என்ற வகையில் விதிமுறைகளை வகுத்துள்ளது. இப்போது வரை ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ. 50, ரூ.100, ரூ.500 ஆகிய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவது குறித்த விதிமுறைகள் மட்டுமே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.\nஆனால், புதிதாக வெளியிட்ட 2000 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளுக்கு எந்தவிதிமுறையும் இல்லை. இதன் காரணமாக ரூ.2 ஆயிரம் நோட்டுகளில் ஏதேனும் மை கறை, அழுத்து, மஞ்சள் , ஏதேனும் ஓரத்தில் கிழிந்துவிடுதல் போன்ற சேதங்கள் ஏற்பட்டால், ஏடிஎம் பணம் டெபாசிட் செய்யும் எந்திரங்களும் ஏற்பதில்லை. வங்கிகளும் ஏற்கயோசித்து வந்தன.\nஇந்நிலையில் சிறிய வடிவத்தில் மகாத்மா காந்தி சீரிஸில் கொண்டு வந்த நோட்டுகளை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கி நிதி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதி புதிய விதிமுறைகள் குறித்து அனுப்பி இருந்தது.. நிதி அமைச்சகத்தின் அனுமதி கிடைத்த நிலையில் விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.\n2009-ம் ஆண்டு பணம் திருப்பப்பெறும் விதிமுறைப்படி, சிறிய அளவிலும், வடிவத்திலும் வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி சீரிஸ் வகை ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ரூ.2000 நோட்டின் அளவு 109.56 சதுரசெ.மீ. இதில் 88 சதுரசெ.மீ வரை ரூ.2 ஆயிரம் நோட்டு கிழிந்திருந்து அதை வங்கியில் கொடுத்தால் அதற்கு முழு பணமும் திருப்பி அளிக்கப்படும் அல்லது 44 சதுரசெ.மீ வரை சேதமடைந்திருந்தால், பாதி பணம் மட்டுமே அளிக்கப்படும்.\nஅதற்கும் குறைவாக சேதமடைந்திருந்தால், பணம் வழங்கப்படாது. அதேபோல ரூ.200 நோட்டுகள் 78 சதுர செமீ வரை இருந்து அதை வங்கியில் அளித்தால் அதற்கு முழுப்பணம் அளிக்கப்படும், 39 சதுரசெமீ வரை இருந்தால் பாதி பணம் திருப்பி அளிக்கப்படும். அதற்கு அதிகமாகக் கிழிந்திருந்தால் பணம் வாங்கப்படாது. மேலும் ரூ.2000, ரூ.200 நோட்டுகள் சேதம் அடைந்திருக்கும் அளவைப் பொறுத்து பணம் அளிப்பது முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\nFLASH :ஜாக்டோ-ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி\n*🅱REAKING NOW *இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த ஒருநபர் குழுஅறிக்கை இறுதி கட்டத்தில் .... விரைவில் அறிவிப்பு- அமைச்சர் செங்கோட்டையன்\nFlash news 23-11-2018நாளை பள்ளி விடுமுறை அறிவிப்பு\nகனமழை - நாளை(22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில், 3 மாவட்டங்களுக்கு நாளை கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம்\n6 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (16.11.2018) விடுமுறை\n*கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு\nகனமழை - நாளை 22.11.2018 வியாழக் கிழமை விடுமுறை அறிவிப்பு\n22.11.2018 வியாழக் கிழமை வரை பள்ளிகளுக்குவிடுமுறை.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒருநபர் குழுவின் தலைவர் ஸ்ரீதர் அறிக்கையை வழங்கினார்...\nBreaking News அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2014/07/july-2014-release-tamil-movies-list.html", "date_download": "2018-12-12T18:19:17Z", "digest": "sha1:KUJD3PQUXCN7CTCBEQMTLHJ73XVLR7C3", "length": 17827, "nlines": 169, "source_domain": "www.tamil247.info", "title": "ஜூலை 2014 மாதம் வெளிவரவிருக்கும் தமிழ் படங்கள் பட்டியல்.. ~ Tamil247.info", "raw_content": "\nஜூலை 2014 மாதம் வெளிவரவிருக்கும் தமிழ் படங்கள் பட்டியல்..\nஜூலை மாதம் வெளிவரவிருக்கும் தமிழ் படங்கள் பட்டியல் முழு விபரம் இங்கே:\nஎனதருமை நேயர்களே இந்த 'ஜூலை 2014 மாதம் வெளிவரவிருக்கும் தமிழ் படங்கள் பட்டியல்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஜூலை 2014 மாதம் வெளிவரவிருக்கும் தமிழ் படங்கள் பட்டியல்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டேயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியராக இருப்பவர் ரங்கராஜ் பாண்டே. இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், எப்படி தமிழ் பயின்றார், தற்போது வாங்கும் சம்ப...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஇந்த 8 காரணங்களால் தான் குதிகால் வலி வருகிறது\nகுதிகால் வலி வருவதற்கான காரணங்களை தெரிந்துகொண்டால் வலியிலிருந்து விரைவில் நிவாரணம் பெற வழி தேடலாம்... குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள...\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி மேற்கு வங்க மாநிலத்தில் காட்டு யானை ஒன்றை புகைப்படம் எடுக்க ம...\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபயத்தில் அலறி அடித்து ஓடிய ‘நீயா நானா கோபிநாத்\nபார்வையற்ற மாணவர்கள் மீது பிரம்பால் கொடூர தாக்குதல...\nசதுரங்க வேட்டை - விமர்சனம்....\nவேலை வாய்ப்புகளுக்கு இலவச இணையதளம் தொடங்கியது மத்த...\nபெண்களுக்கு உதவும் செல்போன் எண்கள்...\nரயில் இ-டிக்கெட் எடுக்க புதிய இணையதளம் அறிமுகம்\nஅரிமா நம்பி - திரைவிமர்சனம்\nஜூலை 2014 மாதம் வெளிவரவிருக்கும் தமிழ் படங்கள் பட்...\nகரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.v7news.com/?p=8171", "date_download": "2018-12-12T19:39:05Z", "digest": "sha1:KGGQLV3PTAQ3ZCHAKZ6TUHMR72TMUBTW", "length": 10430, "nlines": 107, "source_domain": "www.v7news.com", "title": "இலங்கையின் பண்டைய பொலனறுவை நகரம் ஒரு மீள்பார்வை … | V7 News", "raw_content": "\nஇலங்கையின் பண்டைய பொலனறுவை நகரம் ஒரு மீள்பார்வை …\n* 12 ம் 13 ம் நூற்றாண்டு முதல் பொலனறுவை மிகவும் சிறந்த நகராக விளங்குகிறது. சிதைவடைந்த பௌத்த, இந்து வழிபாட்டு தலங்கள் அரசர்களின் சிறந்த நிர்மாணிப்புக்கள் பல இங்கு காணப்படுகின்றன.\n* வரலாற்று பிரசித்திமான இவ்விடத்தை பார்ப்பதற்கு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருவதுண்டு. பௌத்த நினைவுச் சின்னங்களாக வட்டதாகே, திவங்க சிலை மனை, ரன்கொத் விகாரை, கிரி விகாரை, லங்காதிலக்க, அரச மாளிகைகள், நிஸங்கலதா மண்டபம் கல் விகாரை, சிவ ஆலயங்கள், சத்மஹல் பிரசாந்த் போன்ற மிகச் சிறந்த நிர்மாணிப்புக்களால் பொலனறுவை சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரசித்திமானது.\n* இலங்கையில் உள்ள இரண்டாவது புராதான இராசதானியாக பொலனறுவை 1 ம் விஜயபாகு மன்னனது காலத்தில் உள்ளது. 1ம் விஜயபாகு மன்னன் 1070 ல் சோழர்களின் பிடியிலிருந்து நாட்டை மீட்டு பொலனறுவையை தலைநகராக்கி ஆட்சி செய்தார்.\n* விவசாய நடவடிக்கைகளுக்காக 2500 ஹெக்டெயர் நிலப் பரப்பில் விசாலமாக பராக்கிரம சமுத்திரத்தை பராக்கிரமபாகு கட்டிவித்தான். பராக்கிரமபாகு மன்னனுக்குப் பின் ஆட்சி செய்த நிஸங்கமல்ல மன்னன் ( 1187 – 1196) பொலன்னறுவையை ராஜதானியாக்கி விவசாயத்தை மேம்படுத்தினான்.\n* தற்போதைய சுற்றுலாப் பயணிகளின் பார்வையும் பொலன்னறுவை இராச்சியம் மீது மிகுதியாக விழுந்துள்ளது. இங்கு வருவோர் பொழுதுபோக்கு அம்சங்களோடு வரலாற்றுச் செய்திகளையும் சேகரித்துச் செல்கிறார்கள்.இந்திய ரயில்வே போக்குவரத்து அமைச்சகம் வருகிற நவம்பர் மாதம் முதல் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.இந்த சுற்றுலா பட்டியலில் பொலனறுவை நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉலகம், சுற்றுலா, செய்திகள் இலங்கையின் பண்டைய பொலனறுவை நகரம் ஒரு மீள்பார்வை …\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nv7 News Select Category cm (2) Uncategorized (69) அரசியல் (714) ஆன்மிகம் (46) கலை (67) சினிமா (241) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (51) செய்திகள் (2,140) இந்தியா (649) உலகம் (182) தமிழ்நாடு (1,392) வணிகம் (289) கல்வி (94) மருத்துவம் (83) விளையாட்டு (113)\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nகைகழுவும் பழக்கத்தை பின்பற்றினால் பன்றி காய்ச்சல் வராது : ராதாகிருஷ்ணன்\nஇலங்கை பிரதமராக பதவி ஏற்றார் ராஜபக்சே\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tectheme.com/?tag=love", "date_download": "2018-12-12T19:56:42Z", "digest": "sha1:IAMC5XX5HGM44UXXQZWJHFU6WO4YDUNP", "length": 3490, "nlines": 82, "source_domain": "tectheme.com", "title": "#love Archives | TecTheme", "raw_content": "\nஅதிக வினைத்திறன் வாய்ந்த கைப்பேசியாக அறிமுகமாகியது Xiaomi Mi Mix 3\nஇந்தியாவில் முதல் முறையாக வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nபப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் விலை மற்றும் இந்திய வெளியீட்டு விவரங்கள்\nஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் அம்சம்\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-12-12T19:47:44Z", "digest": "sha1:IRGCFNCL3U3TM77TQHV3FRXL2HG3BTEX", "length": 9267, "nlines": 107, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செலுத்த | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் செலுத்து யின் அர்த்தம்\n(போக விடுதல் அல்லது போகச் செய்தல் தொடர்பான வழக்கு)\n1.1 (வண்டி முதலிய வாகனங்களை) ஓட்டுதல்\n‘காரை வேகமாகச் செலுத்திக்கொண்டு போய்விட்டார்’\n‘துடுப்பை வலித்துப் படகைச் செலுத்தினான்’\n1.2 (ஒன்று ஒரு இலக்கை நோக்கி) போகும்படி செய்தல்; அனுப்புதல்; ஏவுதல்\n‘சமீபத்தில் இன்சாட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது’\n‘இலக்கின் மையத்தில் இருந்த சிவப்புப் புள்ளியை நோக்கி அம்பைச் செலுத்தினார்’\n1.3 (ஒரு திசையில் அல்லது ஒன்றை நோக்கி) போகவிடுதல்\n‘கூட்டத்தில் தனக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்வையைச் செலுத்தினார்’\n‘என் மனத்தைத் தீவிரமாக இலக்கியத்தை நோக்கிச் செலுத்தினேன்’\n‘ஆன்மீகத்தை நோக்கி என்னைச் செலுத்திய சக்தி எதுவென்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்’\n(ஒன்றைக் கொடுத்தல் தொடர்பான வழக்கு)\n2.1 (கட்டணம், அபராதம், வரி, வட்டி போன்றவற்றை அல்லது வங்கியில் பணத்தை) கட்டுதல்\n‘பதினைந்தாம் தேதிக்குள் மின்கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டும்’\n‘வருமான வரி செலுத்தாதவர்களின் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’\n‘வங்கியில் தனது கணக்கில் ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தினான்’\n2.2 (ஒருவருக்கு இரத்தம், பிராணவாயு முதலியவற்றை) ஏற்றுதல்; உட்செலுத்துதல்\n‘மயக்கமுற்று விழுந்தவருக்கு மருத்துவமனையில் பிராணவாயு செலுத்தப்பட்டது’\n‘நோயாளிக்கு உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டும்’\n2.3 (ஒரு பரப்பினுள் ஒன்றை) உள் நுழையச் செய்தல்\n‘அவருடைய இரத்தக் குழாயில் நுண்ணிய குழல் ஒன்று செலுத்தப்பட்டது’\n‘குழாய்க் கிணறு அமைக்க நிலத்தில் வட்டமாகத் தோண்டி அதற்குள் குழாயைச் செலுத்துவார்கள்’\n‘அந்தப் பலகையில் நான்கு ஆணிகள் செலுத்தப்பட்டிருந்தன’\n2.4 (அன்பு, நன்றி, மரியாதை, பக்தி போன்ற உணர்வுகளை) உரியதாக ஆக்குதல்\n‘அவர்மீது அன்பு செலுத்த யாருமில்லை’\n‘வீட்டு நினைவுகளால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை’\n‘ஆலைத் தொழிலாளர் பிரச்சினையில் நிர்வாகம் போதிய அக்கறை செலுத்தவில்லை’\n‘தக்க சமயத்தில் உதவிய தங்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்’\n‘தீ விபத்தில் இறந்துபோன குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது’\n2.5 (அதிகாரம், ஆட்சி, கட்டுப்பாடு முதலியவற்றை) மேற்கொள்ளுதல்\n‘மத்தியில் ஆட்சி செலுத்தும் கட்சி சில மாநிலங்களிலும் ஆட்சி செலுத்துகிறது’\n2.6 (பெரும்பாலும் அறிவியல் சோதனைகளில் ஒரு கரைசலில் அல்லது ஊடகத்தில் மின்சாரம்) பரவுமாறு செய்தல்\n‘கரைசலில் மின்சாரத்தைச் செலுத்திச் சோதனை செய்து பார்த்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-12T19:03:53Z", "digest": "sha1:OYLLO7EZX7QQEOECVH4NO4PI5E3DOK3L", "length": 7076, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாதக கதைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூட்டான்ஸ் ஜாக்கஸ், 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டு, பஜோடிங் கோன்பா, திம்பு, பூட்டான்\n37/5000 ஜாதக மாலாவின் கையெழுத்துப்பிரதி 8 வது -9 ஆம் நூற்றாண்டு\nபின்னாளில் நூற்றுக்கணக்கான ஜாதக கதைகள், திபெத்து, 13 வது-14 ஆம் நூற்றாண்டுகளில் புத்தர் தோங்காக்.\nஜாதகக் கதைகள் (Jātaka tales) (சமசுகிருதம்: जातक), புத்தரின் முற்பிறவிகளை கூறும் கதைகளின் தொகுதியாகும். [1]\nதேரவாத பௌத்தத்தில், ஜாததகங்கள் என்பவை சுத்தபிடகத்தின் குடகக் நிகாயா உள்ளிட்ட பாலி மொழியின் உரை வகுப்பு ஆகும். இந்த நூலில் ஒரு பாரம்பரிய வர்ணனையை ஜாதகம் என்ற சொல் குறிக்கலாம்.\nஜாதகங்கள் ஆரம்பகால பௌத்த இலக்கியங்களுள் முதன்மையானவராக இருந்தது.கி.மு 4 ஆம் நூற்றாண்டில் ஆந்திரப் பகுதியிலிருந்து மகாசக்தி சித்திகா பிரிவினர் ஜாதகங்களை நியமன இலக்கியமாக எடுத்துக் கொண்டனர், மேலும் அசோகா அரசரின் காலத்திற்கு முந்தைய தேரராத ஜாதகங்களில் சிலவற்றை நிராகரித்ததாக அறியப்படுகிறது.\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2018, 16:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/how-to/how-disable-automatic-updates-windows-10-018735.html", "date_download": "2018-12-12T18:27:35Z", "digest": "sha1:ZQTWTYPN4AWR5CV2Q67YL3WPYM7NSDKZ", "length": 14809, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to disable automatic updates in windows 10 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்டோஸ் 10 ஆட்டோமெட்டிக் அப்டேட்டுக்களை நிறுத்துவது எப்படி\nவிண்டோஸ் 10 ஆட்டோமெட்டிக் அப்டேட்டுக்களை நிறுத்துவது எப்படி\nபிளிப்கார்ட்: ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nவிண்டோஸ் 10 பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள அப்டேட்டுக்கள் தானாகவே அப்டேட் ஆகிவிடும் என்பது தெரியும். நமது கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 தானாகவே அனைத்தையும் அப்டேட் செய்டுவிடுவதால் நம்முடைய வேலை சுலபமாகும். ஆனால் அதே நேரத்தில் அன்லிமிடெட் டேட்டா வைத்திருப்பவர்களுக்கு இந்த தானாக அப்டேட் விஷயம் ஒரு வரம்தான். ஆனால் குறைந்த அளவு டேட்டாக்களை பயன்படுத்துபவர்களுக்கு இந்த அப்டேட் ஒரு சிக்கலான விஷயம். எனவே ஒருசில முக்கிய அப்டேட்டுகளை தவிர தானாக விண்டோஸ் 10 அப்டேட் செய்வதை கட்டுப்படுத்தலாம்.\nகுருப் பாலிசி எடிட்டர் மற்றும் ரிஜிஸ்டரி ஆகியவற்றின் மூலம் உங்கள் விண்டோஸ் ஓஎஸ் தானாகவே அப்டேட் செய்வதை கட்டுப்படுத்தலாம். இதனால் தானாகவே டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் ஆகும் அப்டேட்டுகளை நமக்கு தேவைபடும்போது மட்டும் அப்டேட் செய்து கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் தானாக அப்டேட் செய்யப்படுவது நிறுத்தப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் உணரலாம். விண்டோஸ் 10 ஓஎஸ் -இல் லோக்கல் குரூப் பாலிசி எடிட்டரில் ஒருசில மாற்றங்களை செய்து இதனை செய்யலாம். இந்த ஸ்டெப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் தானாக அப்டேட் செய்யப்படுவது நிறுத்தப்படும்\nகுரூப் பாலிசி எடிட்டர் முறைப்படி இதனை எப்படி செய்வது என்பதை தற்போது பார்ப்போம்\n1. விண்டோஸ் கீ மற்றும் ஆர் ஆகியவற்றை பயன்படுத்தி முதலில் ரன் கமாண்ட் செல்லுங்கள்\n2. பின்னர் அதில் gpedit.msc என்று டைப் செய்து லோக்கல் குரூப் பாலிசி எடிட்டருக்கு செல்ல வேண்டும்\n4. வலதுபுறத்தில் உள்ள ஆட்டோமெட்டிக் அப்டேட் பாலிசி சென்று அதனை டபுள் க்ளிக் செய்ய வேண்டும்\n5. அதன் பின்னர் இடது புறத்தில் உள்ள எனேபிள் ஆப்சனை க்ளிக் செய்து இதனை எனேபிள் செய்ய வேண்டும்\n6. இப்போது நீங்கள் ஆட்டோமெட்டிக் அப்டேட்ஸ் குறித்த சில ஆப்சன்களை பார்க்கலாம். அதில் டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் ஆப்சன், ஆட்டோ டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால், ஆட்டோ டவுன்லோடு மற்றும் ஷெட்யூல் இன்ஸ்டால் மற்றும் லோக்கல் அட்மின் செட்டிங் என்ற நான்கு ஆப்சன்கள் இருக்கும்.\nஇதில் உங்களுக்கு தேவையான ஆப்சனை செலக்ட் செய்ய வேண்டும். நான்காவது ஆப்சனை தேர்வு செய்தால் நீங்கள் சரியாக எப்போது அப்டேட் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யலாம். மேலும் உங்களுக்கு தேவை என்றால் ஆட்டோ இன்ஸ்டாலையும் தேர்வு செய்யலாம். அதேபோல் ஒரு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தையும் நீங்கள் தேர்வு செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.\n7. அதன்பின்னர் அப்ளை என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்\n8. அதன் பின்னர் கடைசியில் ஓகே பட்டனை கிளிக் செய்து இந்த வேலையை\nஇவற்றில் குறைவான டேட்டா வைத்திருப்பவர்களுக்கான சிறந்த ஆப்சன் என்றால் இரண்டாவது ஆப்சன் தான். இதனை தேர்வு செய்வதன் மூலம் உங்கள் போனில் தானாகவே அப்டேட் ஆகாது. புதிய அப்டேட்டுக்கள் இருக்கும்போது உங்களுக்கு ஒரு நோட்டிபிகேசன் வரும். ஆனால் நீங்கள் அப்டேட் செய்து கொள்வதும், செய்து கொள்ளாமல் இருப்பதும் உங்கள் விருப்பம்தான். இதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒரு சிறு வேலை இதுதான்\n1. செட்டிங்கை ஓப்பன் செய்யுங்கள்\n2. அப்டேட் மற்றும் செக்யூரிட்டியை டேப் செய்யவும்\n3. விண்டோஸ் அப்டேட் ஆப்சனை தேர்வு செய்யவும்\n4. டவுன்லோடு பட்டனை டேப் செய்யவும்\n5. ரீஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து இந்த வேலையை முடிக்கவும்.\nபோகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நிரந்தர விலை குறைப்பு: எவ்வளவு தெரியுமா\n2018 இன் சிறந்த 10 பட்ஜெட் ஸ்மார்ட்போன் பட்டியல்.\nவிலையை குறைத்து அதிரவிட்ட ஓப்போ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/moto-z3-with-snapdragon-835-soc-6-inch-18-9-display-5g-moto-mod-launched-price-specifications-018713.html", "date_download": "2018-12-12T18:59:50Z", "digest": "sha1:UYR7PQ3YYQI4FNQ43LBCWJY54B6DZ2ZH", "length": 12658, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "Moto Z3 With Snapdragon 835 SoC 6-Inch 18 9 Display 5G Moto Mod Launched Price Specifications - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோட்டோரோலா மோட்டோ Z3 ஸ்மார்ட்போன் மிரட்டலான 5ஜி மாட்ஸ் வசதியுடன் அறிமுகம்.\nமோட்டோரோலா மோட்டோ Z3 ஸ்மார்ட்போன் மிரட்டலான 5ஜி மாட்ஸ் வசதியுடன் அறிமுகம்.\nபிளிப்கார்ட்: ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nமோட்டோரோலா நிறுவனம் தனது புது ரக Z சீரிஸ் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்னை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஃபிளாக்ஷிப் மோட்டோரோலா மோட்டோ Z3 ஸ்மார்ட்போன் ,மிரட்டலான மோட்டோ 5ஜி மாட்ஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nமோடோரோலா மோட்டோ Z3 ப்ளே மாடலை தொடர்ந்து இந்த புதிய மோட்டோரோலா மோட்டோ Z3 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்னை, 5ஜி செயல்திறன் கொண்ட மோட்டோ 5ஜி மாட்ஸ் உடன் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமோலெட் 1080 x 2160 திரை\nமோடோரோலா மோட்டோ Z3 ஸ்மார்ட்போன் சூப்பர் அமோலெட் 1080 x 2160 ரெசொலூஷன் பிக்சல் 18:9 விகித திரையுடன் கூடிய 402 பிக்சல் அடர்த்தி கொண்ட 6.01 இன்ச் திரையுடன் வருகிறது. இது 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குயல்காம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் புராசஸரில் செயல்படுகிறது. மேலும் இதில் 4 GB ரேம் 64ஜிபி உள் சேமிப்புடன் 2டிபி விரிவாக்க ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. மோடோரோலா மோட்டோ Z3 ஆன்ட்ராய்டு 8.0 செயலி இல் இயங்குகிறது.\nமோட்டோரோலா மோட்டோ Z3 டூயல் கேமரா\nமோட்டோரோலா மோட்டோ Z3 டூயல் கேமரா சேவையுடன் வருகிறது. 12 மெகாபிக்சல் பிரைமரி கேமரா ஒன்றுடன் 12 மெகா பிக்சல் மோனோக்றோம் பின் கேமராவுடன் கூடிய இரண்டு எல்இடி பிளாஷுடன் வருகிறது. முன் செல்ஃபீ கேமரா சேவைக்கு 8 மெகா பிக்சல் கேமராவுடன் கூடிய 84 டிகிரி பியில்ட் வியூவுடன் வருகிறது. இதில் பேஸ் அன்லாக் வசதி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nமோட்டோரோலா மோட்டோ Z3 நீத்தது உழைக்கும் 3000 எம்எஎச் பேட்டரியுடன் 15 வாட்ஸ் டர்போ சார்ஜ்ர்ருடன் உங்களுக்கு சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் சேவையை வழங்குகிறது. 4ஜி வோல்ட், வைஃபை 802.11, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ்/ எ-ஜிபிஎஸ்,என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி சேவைகளுடன் வருகிறது. இறுதியாக 156.5x76.5x6.75 மிமீ மற்றும் 156 கிராம் எடையுடன் வருகிறது மோட்டோ Z3.\nமோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ Z3 போர்ஸ் மாடல் போன் ஐ வெளியிடாது எனவும், இந்த ஆண்டிற்கான கடைசி Z சீரிஸ் மாடல் இந்த புதிய மோட்டோரோலா மோட்டோ Z3 ஆகா இருக்குமென்று மோட்டோரோலா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதியாக கூறியுள்ளது. இந்த புதிய பிளாக்ஷிப் மோட்டோரோலா மோட்டோ Z3 ஸ்மார்ட்போன் இந்த கருப்பு நிறத்தில் ஆகஸ்ட் 16ம் தேதி விற்பனைக்கு வருமென்று கூறியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n2019 ஜனவரி 31-ம் தேதி வரை பம்பர் ஆஃபர்: இப்படிக்கு பிஎஸ்என்எல்.\nபட்ஜெட் விலையில் களமிறங்கும் மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nநிலவை ஆய்வு செய்ய ரோபோவை அனுப்பிய சீனா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/06/12013550/My-future-will-depend-on-the-Argentine-teams-performance.vpf", "date_download": "2018-12-12T19:32:11Z", "digest": "sha1:NPT4JSGI6QFFQHJXUTOIYPGBIQZRDVBK", "length": 15177, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "My future will depend on the Argentine team's performance - Capt. Messi || அர்ஜென்டினா அணியின் செயல்பாட்டை பொறுத்தே எனது எதிர்காலம் அமையும் - கேப்டன் மெஸ்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅர்ஜென்டினா அணியின் செயல்பாட்டை பொறுத்தே எனது எதிர்காலம் அமையும் - கேப்டன் மெஸ்சி + \"||\" + My future will depend on the Argentine team's performance - Capt. Messi\nஅர்ஜென்டினா அணியின் செயல்பாட்டை பொறுத்தே எனது எதிர்காலம் அமையும் - கேப்டன் மெஸ்சி\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியின் செயல்பாட்டை பொறுத்தே தனது எதிர்கால சர்வதேச கால்பந்து ஆட்ட வாழ்க்கை அமையும் என்று அந்த அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி தெரிவித்தார்.\nஉலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 14-ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இதற்காக ரஷியாவே விழாக்கோலம் பூண்டு இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளில் பெரும்பாலானவை ரஷியா போய் சேர்ந்து விட்டன. முன்னாள் சாம்பியன் பிரேசில், பிரான்ஸ் உள்பட பல அணிகள் நேற்று ரஷியா போய் சேர்ந்தன.\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அர்ஜென்டினா அணி ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஐஸ்லாந்து, குரோஷியா, நைஜீரியா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். அர்ஜென்டினா அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 16-ந் தேதி ஐஸ்லாந்தை சந்திக்கிறது.\nஇந்த நிலையில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்த உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணியின் செயல்பாடு எந்த மாதிரி இருக்கிறதோ அதனை பொறுத்து தான் எனது எதிர்கால சர்வதேச கால்பந்து ஆட்ட வாழ்க்கை அமையும். 2014-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டி, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுக்கான கோபா அமெரிக்கா கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்ததன் மூலம் நாங்கள் சில கடினமான தருணங்களை சந்தித்தோம். இதனால் அர்ஜென்டினா பத்திரிகைகள் எங்களை குறி வைத்து விமர்சித்து வருகின்றன. இந்த போட்டிக்கு நிறைய அணிகள், அதிக நம்பிக்கையுடன் வந்து இருக்கின்றன. எல்லோரும் அணியாகவும், தனிப்பட்ட முறையிலும் சிறந்து விளங்குகிறார்கள்’ என்று தெரிவித்தார்.\nஉலக கோப்பை போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள எகிப்து அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் உருகுவேவையும் (வருகிற 15-ந் தேதி), 2-வது லீக் ஆட்டத்தில் ரஷியாவையும் (19-ந் தேதி), கடைசி லீக் ஆட்டத்தில் சவூதி அரேபியாவையும் (25-ந் தேதி) எதிர்கொள்கிறது.\nஎகிப்து அணி ரஷியாவில் உள்ள குரோஸ்னி நகரில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டது. சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் தோள்பட்டையில் காயம் அடைந்த நட்சத்திர வீரர் முகமது சலா பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனால் எகிப்து அணியின் முதலாவது லீக் ஆட்டத்தில் முகமது சலா ஆடுவது சந்தேகம் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தோள்பட்டையில் வலி இன்னும் இருந்து வருகிறது. 2-வது லீக் ஆட்டத்துக்கு அவர் உடல் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1. உலக கோப்பை கால்பந்து போட்டி; பிரான்சில் பட்டாசுகள் வெடித்து ஏற்பட்ட நெரிசலால் 27 பேர் காயம்\nஉலக கோப்பை கால்பந்து அரை இறுதியில் பிரான்ஸ் வெற்றி பெறுவதற்கு முன் பட்டாசுகள் வெடித்ததில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் காயமடைந்து உள்ளனர்.\n2. உலகக்கோப்பை கால்பந்து: பெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி - இறுதிப்போட்டிக்கு தகுதி\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #FIFAWorldCup2018\n3. பரபரப்பான பெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் ஸ்பெயினை வெளியேற்றியது ரஷியா\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷிய அணி பெனால்டி ஷூட்-அவுட் முறையில் ஸ்பெயினை விரட்டியடித்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.\n4. போர்ச்சுகல் அணியை வெளியேற்றி கால்இறுதிக்குள் நுழைந்தது உருகுவே\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வெளியேற்றி கால்இறுதிக்கு முன்னேறியது.\n5. பிரான்ஸ் அணி கால்இறுதிக்கு முன்னேற்றம்: 4-3 கணக்கில் அர்ஜென்டினாவை விரட்டியது\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி 2-வது சுற்றில் 4-3 என்ற கோல் கணக்கில் இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினாவை விரட்டியத்து கால்இறுதிக்குள் நுழைந்தது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/08/Gencide.html", "date_download": "2018-12-12T20:05:07Z", "digest": "sha1:XRXHXONAZ4AS7DZ4N7BAJGNAKCDRULWD", "length": 11061, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "வெடுக்குநாறி ஜயனார் கௌதம புத்தராகின்றார்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / வெடுக்குநாறி ஜயனார் கௌதம புத்தராகின்றார்\nவெடுக்குநாறி ஜயனார் கௌதம புத்தராகின்றார்\nடாம்போ August 11, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nநெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது என இலங்கை தொல்லியல் திணைக்களம் எச்சரித்துள்ள நிலையில் மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என நெடுங்கேணி காவல்துறையின் அச்சுறுத்தல்களின் மத்தியில் இன்று சனிக்கிழமை வழிபாடுகள் நடந்துள்ளது.\nதமிழ் இந்துக்களது புனித நாளான ஆடி அமாவாசையான இன்று இலங்கை காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் வெடுக்குநாறி மலைiயிலுள்ள ஆதி ஐயனார் ஆலயத்தில் இன்று இறுதி வழிபாடு நடந்துள்ளது. தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டின் பேரில் தற்போது வெடுக்குநாறி மலை தமது ஆளுகைக்குள் வந்துள்ளதாகவும், வெடுக்குநாறி மலையில் உள்ள ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதிக்குள் தமிழ் மக்கள் செல்லக்கூடாதெனவும், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இலங்கை காவல்துறை இன்றைய ஆடி அமாவாசை வழிபாட்டில் ஈடுபட அனுமதி பெற்று வழங்கியிருந்த நிலையில் இன்று ஆராதனைகள் நடந்துள்ளன.\nதமிழ் மக்களது பூர்வீக மண்ணான நெடுங்கேணியில் அமைந்துள்ள தொல்லியல் வரலாற்றை கொண்ட பிரதேசத்தை முடக்குவதன் மூலம் அங்கு பௌத்த மத கதைகளை உருவாக்க தொல்லியல் திணைக்களம் முன்னிட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nநீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...\nகாவல் நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nகாவல் நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச மக்கள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.revmuthal.com/2013/10/11.html", "date_download": "2018-12-12T19:02:54Z", "digest": "sha1:Y72TW2KM4FMTERRKKC4H3B6LXLTFBCJR", "length": 10119, "nlines": 117, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: 11% இலாபத்தில் எமது போர்ட்போலியோ", "raw_content": "\n11% இலாபத்தில் எமது போர்ட்போலியோ\nஇன்று மங்களகரமாக சென்செக்ஸ் 21000 புள்ளிகளைக் கடந்தது.\nஅதே வேளை நமது போர்ட்போலியோவும் 11% லாபத்தில் சென்று கொண்டு இருக்கிறது.\nஅதாவது இரண்டு லட்ச ரூபாய் முதலீடு செய்து இருந்தால் இன்று 2,22.000 ரூபாய் அதிகமாக மாறி இருக்கும்.\nமின்னஞ்சல் மூலமாக ஆறு நண்பர்கள் எமது போர்ட்போலியோவை பின்பற்றுகிறார்கள் என்பதை அறிந்தோம். அவர்களுக்கும் இதே அளவு லாபம் கிடைத்து இருக்கும் என்று நம்புகிறோம்.\nசெண்டிமெண்டிற்கு அப்பாற்பட்டு ஏதோ ஒரு விதத்தில் இந்த செயல் இன்று மன நிறைவு தருகிறது.\nஇது தான் நமது போர்ட்போலியோவின் இறுதி வடிவம்.\nமொத்தமாக ஒன்பது பங்குகள் ஒன்பது துறைகளில் பெரிய, சிறிய அளவு நிறுவனங்கள் கலந்து இறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதில் ஏதேனும் பங்கு வருங்காலங்களில் நன்றாக செயல்படாவிட்டால் அதனை எடுத்து விட்டு அதே துறையில் மற்றொரு பங்கை பதிலீடு செய்வோம்.\nபெரிதாக தெரிய படத்தினை சொடுக்கவும்.\nஇனி பங்குகளைப் பற்றிய சில குறிப்புகள்:\nமாருதியின் சிறப்பான நிதி நிலை அறிக்கை காரணமாக பங்கு உயர்ந்து வருகிறது. இருந்தாலும் நீண்ட கால அடிப்படையிலே இந்த பங்கில் அதிக லாபம் எதிர் பார்க்கலாம்.\nஇரண்டு மாதத்தில் 28% லாபம் கொடுத்துள்ளது. நமது இலக்கு இதுவல்ல. அதனால் இன்னும் பொறுமையாக இருக்கலாம்.\nஇரண்டு மாதத்தில் 12% லாபம் கொடுத்துள்ளது. காலாண்டு நிதி நிலை அறிக்கை வெளிவந்துள்ளது. ஓரளவு நல்ல நிதி நிலை அறிக்கையாக உள்ளது.\nஎதிர்பார்ப்பின் காரணமாக பங்கு 28% லாபம் கொடுத்து உள்ளது..காலாண்டு நிதி நிலை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.\nஎதிர்பார்ப்பின் காரணமாக பங்கு 18% லாபம் கொடுத்து உள்ளது. காலாண்டு நிதி நிலை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.\nகாலாண்டு நிதி நிலை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.\nஅண்மையில் பரிந்துரை செய்யப்பட பங்குகள். AEGIS ஒற்றை வரியில் தான் பரிந்துரை செய்து இருந்தோம். விரைவில் விரிவான பதிவு எழுதுகிறோம்.\nநீண்ட நாட்களாக பங்குச்சந்தை காளையின் பிடியில் இருப்பதால் அடுத்து பங்கு விலைகளில் சில திருத்தங்கள் வரலாம். அப்பொழுது வாங்கிப் போடுங்கள்.\nஎமது பதிவுகளை எளிதில் பெற விரும்புவோர் வலது பக்கமுள்ள \"எம்மைத் தொடர\" பகுதியில் ஏதேனும் ஒன்றை தொடரவும். தங்கள் மின்னஞ்சலை பகிர்ந்தால் அதிலும் நமது பதிவுகள் விவரம் அனுப்பப்படும்.\nபங்கு ஒரு பார்வை: Finolex Cables\nMutual Fund: தேர்ந்தெடுப்பது எப்படி\nSony, Canon, Nikon கேமராக்களின் சலுகை விலை ஒப்பீடு\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2018-12-12T19:27:40Z", "digest": "sha1:QKMXZFM43NQZWG2CDQM2JWX4BR7DYOVS", "length": 7658, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "பாடகராக அறிமுகமாகும் நடிகர் அஜித்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயேமன் சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்\nஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 வருட சிறை\n2 ஆவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு பதில் குல்தீப் யாதவ்\nபிரான்ஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி\nதெலுங்கானா சட்டசபையின் ஆளும் கட்சித் தலைவராக சந்திரசேகர ராவ் தெரிவு\nபாடகராக அறிமுகமாகும் நடிகர் அஜித்\nபாடகராக அறிமுகமாகும் நடிகர் அஜித்\nஅஜித்தின் ‘விசுவாசம்’ திரைப்படத்தின் வேலைகள் வேகமாக இடம்பெற்றுவரும் நிலையில் இத்திரைப்படத்தில் அஜித் பாடல் ஒன்றை பாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த விசுவாசம் திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான், அஜித் சம்மதித்தால் கண்டிப்பாக பாட வைக்கத் தயார் என கூறியுள்ளார்.\nஇதில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கின்றார். நகைச்சுவை நடிகர்களாக யோகிபாபு, ரோபோ ஷங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையாவும் நடிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘விஸ்வாசம்’ திரைப்படம்: அஜித்-நயன்தாராவின் புதிய செய்தி\nசத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா, தம்பி ராமையா,\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் மதல் சிங்கிள் புரோமோ பாடல் சற்றுமு\nவிஸ்வாசம் திரைப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் இன்று\nசத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் , நயன்தாரா, தம்பி ராமையா\nஅஜித் என் முதல் காதலர் – பரபரப்பு பேட்டியளித்த பிரபல நடிகை\nஹொலிவூட் திரையுலகில் அறிமுகமாகும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் அஜித்துடன் ஒரு\n‘விஸ்வாசம்’ படத்தின் உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியதா\nசிவா இயக்கத்தில் அஜித்குமார் – நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ படத்தை பிரபல நிறுவன\nஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 வருட சிறை\n2 ஆவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு பதில் குல்தீப் யாதவ்\nபிரான்ஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி\nஸ்ட்ராஸ்பேர்க் துப்பாக்கிச் சூடு – ‘அல்லா ஹூ அக்பர்’ என கோஷமிட்ட தாக்குதல் தாரி\nதமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் ஓரம் கட்டுகின்றது: சி.வி.\nகாலநிலை ஒப்பந்த விதிகளை நாடுகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் : ஐ.நா செயலாளர்\nசபுகஸ்கந்தவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nபிரேஸில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்\nயெமன் சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்\nவடக்கு சிரியாவில் கார் குண்டு தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு 21 பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivankovil.ch/a/author/babu/page/3/", "date_download": "2018-12-12T18:46:50Z", "digest": "sha1:XBFJYUPT6N6HEGJSPBX3ANTW2VXWXHQJ", "length": 5361, "nlines": 123, "source_domain": "sivankovil.ch", "title": "சிவ யோகி | அருள்மிகு சிவன் கோவில் | Page 3", "raw_content": "\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் வரப்புயர மரநடுகைத் திட்டம் முகமாலை...\n“சிவபுர வளாகத்தில்” நிர்மானிக்கப்பட இருக்கும் முதியோர் இல்லம்,\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் அன்ன அபிசேகம்\n“களஞ்சிய அறைக்கான” கூரை வேலைகள் நடைபெற்ற போது\nசுற்று வேலி அடைக்கும் வேலை.\nதிருவிழா படங்களின் தொகுப்பு 2010ம் ஆண்டு.\n2006ம் ஆண்டு கலைவாணி விழா படங்களின் தொகுப்பு-இ\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு சிவன் கோவில் நடாத்திய 24வது ஆண்டு கலைவாணி விழா...\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நடாத்திய 24வது ஆண்டு கலைவாணி...\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018...\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.\nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilmurasu.org/inner_tamil_news.asp?Nid=93788", "date_download": "2018-12-12T19:12:07Z", "digest": "sha1:AWXIWYKXEZ7PETIOYQHD3NNC6RVQ4O7I", "length": 10264, "nlines": 57, "source_domain": "tamilmurasu.org", "title": "தமிழக தலைமை செயலாளராக ராமமோகன ராவ் பொறுப்பேற்பு |Tamil Nadu Chief Secretary Rao Commitment ramamokana|Tamilmurasu Evening News paper", "raw_content": "\nபாலத்தில் இருந்து விழுந்தது கார் கேரள இன்ஜினியர் மனைவி குழந்தை உள்பட 3 பேர் பலி\nமாணவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாணவர்கள் தற்கொலையை தடுக்க கல்லூரிகளில் ஆலோசனை மையம்\nமக்கள் அடிப்படை உரிமைக்காக சிறுதொழில்களுக்கு வட்டியில்லா கடன் எஸ்டிபிஐ தேர்தல் அறிக்கையில் தகவல்\nதிருவள்ளூர் அருகே விவசாயி கொலையில் ஊராட்சி துணைதலைவர் கைது\nபுழல் சிறையில் சோதனை கைதியிடம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்\nசெங்குன்றம் பஸ் நிலையத்தில் பைக், கார்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி\nதிருவள்ளூர் அருகே பட்ட பகலில் 3 வீடுகளில் பூட்டு உடைத்து 8 பவுன் நகை கொள்ளை\nதமிழக தலைமை செயலாளராக ராமமோகன ராவ் பொறுப்பேற்பு\nசென்னை: தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக ராமமோகன ராவ், முதல்வரின் புதிய செயலாளர்கள் இன்று பொறுப்பேற்று கொண்டனர். தமிழக அரசு முக்கியப் பொறுப்புகளில் உயர் அதிகாரிகள் பலர் நேற்று அதிரடி மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் தலைமை செயலாளர் கே.ஞானதேசிகனும் ஒருவர். ஞானதேசிகன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக முதல்வரின் செயலாளராக பதவி வகித்து வந்த பி.ராமமோகன ராவ், புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும், அவரிடம் நிர்வாக சீர்திருத்த துறை ஆணையர் மற்றும் விஜிலென்ஸ் ஆணையர் பதவிகளும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.\nஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்த ஷீலா நாயர் முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.என்.வெங்கடரமணன் முதலமைச்சரின் முதன்மை செயலாளராகவும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மை செயலாளராக பதவி வகித்து வந்த சிவ்தாஸ் மீனா, முதலமைச்சரின் 2வது செயலாளராகவும், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை செயலாளராக இருந்த எஸ்.விஜயகுமார், முதலமைச்சரின் 3வது செயலாளராகவும், முதலமைச்சரின் 4வது செயலாளராக ஏ.ராமலிங்கமும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை செயலாளர் ராமமோகன ராவ், முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரி சாந்தா ஷீலா நாயர் உட்பட அனைவரும் இன்று புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.\nதமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nமின்னஞ்சல் | | பிரதி எடுக்க\nரஜினிக்கு தலைவர்கள், திரையுலகினர் பிறந்த நாள் வாழ்த்து\n‘’ஒரு நாள் இரவுக்கு ரூ2 லட்சம் தருகிறேன்’’ பேஸ்புக்கில் நடிகைக்கு அழைப்பு: வாலிபருக்கு பதிலடி\nதிருச்சி காவல்நிலையத்தில் பெண் போலீசுக்கு இச் இச் இச்: எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்\nவேப்பூர் அருகே பரபரப்பு தவாக செயலாளர் கார் எரிப்பு\nபண்ருட்டி அருகே கோலிகுண்டுகளை வீசி அரசு, தனியார் பஸ்கள் உடைப்பு: 10க்கு மேற்பட்டவர்கள் காயம்\nதந்தை மீது புகார் கொடுத்த மாணவி வீட்டில் கழிவறை கட்டும் பணி துவங்கியது\nதங்கமுலாம், பல சிறப்பு தகவல்களுடன் 2019ம் ஆண்டு நவீன டைரிகள் அறிமுகம்\nதமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டயாலிசிஸ் எண்ணிக்கையை அதிகரிக்க மக்கள் கோரிக்கை\nஅண்ணா பல்கலைக்கழகம் மூலம் தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரிய கட்டிடங்கள் உறுதித் தன்மை ஆய்வு\nசெங்கல்பட்டு அருகே பரபரப்பு நர்சிங் மாணவியை கொன்று ஏரியில் உடல் வீச்சு: தாழம்பூர் கல்லூரி முன்பு தந்தை போராட்டம்\nமுதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்\nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அடுத்து ...\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் ...\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு முத்திரைபடமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் அமைந்தது விஸ்வரூபம். கடந்த 2013ம் ஆண்டு ...\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் ...\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.materialsindia.com/2016/08/34tnpsc_7.html", "date_download": "2018-12-12T19:08:44Z", "digest": "sha1:BLHH7JFCUCZKLH7R2YBT2TPLQ22MG4FN", "length": 12587, "nlines": 182, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 34.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n31.தடக்கை என்பதன் இலக்கணக் குறிப்பு தருக\n32.மனமொழி மெய் என்பதன் இலக்கணக் குறிப்பு தருக\n33.தைதிங்கள் என்பதன் இலக்கணக் குறிப்பு தருக\nவிடை : ஈ)இருபெயரொட்டுப் பாண்புத்தொகை\n34.'வருநிதி\" என்பதன் இலக்கணக் குறிப்பு எழுதுக\n35.'மதிமுகம்\" என்பதன் இலக்கணக் குறிப்பு எழுதுக\n36.விடைக்கேற்ற வினாவைத் தேர்க பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்\nஆ)நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்ய யார்\nஇ)இலக்கணமாக நட்புக்கு இருந்தவர் யார்\nஈ)நட்புக்கு சிறந்த புலவர் யார்\nவிடை : ஆ)நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்ய யார்\nவிடை : ஆ)இராமாயணத்தை இயற்றியவர் கம்பரா\n'குறள் அற இலக்கியம் என்று கூறுவர்\"\nஅ)அற இலக்கியம் என்று கூறும் நூல் எது\nஆ)அற இலக்கியம் என்று கூறுவது ஏன்\nஇ)இலக்கியஙகளில் அற இலக்கியம் எது\nஈ)அற இலக்கியம் என்பது சரியா\nவிடை : அ)அற இலக்கியம் என்று கூறும் நூல் எது\n'சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களைக் கொண்டது\"\nஅ)மூன்று காண்டங்கள் எதில் உள்ளது\nஆ)மூன்ற காண்டங்கள் பற்றிக் கூறுவது யாது\nஈ)மூன்று காண்டங்கள் கொண்ட நூல் எது\nவிடை : ஈ)மூன்று காண்டங்கள் கொண்ட நூல் எது\n'மனிரைத் தேவரோடு ஒப்பிட்டுக் கூறுவது பூவைநிலை\"\nஅ)மனிரைத் தேவரோடு ஒப்பிடுவது யார்\nஈ)மனிதரை ஒப்பிடுக் கூறும் நூல் எது\nவிடை : ஆ)பூவைதரையும் தேவரையும் ஒப்பிடலாமா\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\nஇந்திய வரலாறு 121. ஆரியபட்டியம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு எது கி.பி. 499 122. வராகமித்திரர் ————— என்ற நூலை எழுதினா...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://www.vallamai.com/?p=65699", "date_download": "2018-12-12T18:58:42Z", "digest": "sha1:5ON5WJ5MAMN2SFXRQCGHAY2ULTYEQRPT", "length": 41105, "nlines": 219, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்!", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » வல்லமையாளர் விருது » இந்த வார வல்லமையாளர்\nவல்லமைமிகு திரு. இ. மயூரநாதன் அவர்கள்\nவல்லமை இதழின் இவ்வார வல்லமையாளர் கனடா நாட்டின் “தமிழ் இலக்கியத் தோட்டம்” (http://www.tamilliterarygarden.com/) என்ற தமிழை வளர்க்கும் அறக்கட்டளை அமைப்பு வழங்கும் 17 ஆவது இயல் விருதிற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. இ. மயூரநாதன் (R.Mayooranathan) அவர்கள். வாழ்நாள் சாதனையாளர் விருதாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த இயல் விருதின் 2015 ஆண்டிற்கான விருதினைப் பெறவிருக்கும் திரு. மயூரநாதன் அவர்கள் தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தில் முதல் பங்களிப்பாளராக இணைந்து தொடர்ந்து இன்றுவரை சிறப்பாகப் பங்களித்துவருபவர். விருது வழங்கும் விழா கனடா நாட்டின் டொராண்டோ நகரில் 2016 ஜூன் மாதம் நடைபெறவிருக்கிறது. இலங்கை, யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் இரத்தினவேலு தங்கலட்சுமி இணையருக்குப் பிறந்த திரு. மயூரநாதன் அவர்கள் மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்ற கட்டிடவியல் கலைஞர் (architect). கடந்த 35 ஆண்டுகளாகக் கட்டடக் கலைஞராகப் பணியாற்றி வரும் திரு. மயூரநாதன் கொழும்பில் 16 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 1993-ல் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் பணியாற்றிவருகிறார்.\nஇந்த வாரம் (ஜனவரி 15, 2016) தனது 15 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது கட்டற்ற பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டமான விக்கிப்பீடியா. விக்கிப்பீடியா துவங்கி இரண்டரை ஆண்டுகள் கழிந்த பின்னரே, அதில் ஆங்கிலக் கட்டுரைகளின் எண்ணிக்கை 200,000யும் கடந்த பின்னரே, தனி ஒரு மனிதராகத் திரு. மயூரநாதன் அவர்கள் செப்டெம்பர் 2003 ஆம் ஆண்டு தமிழ்மொழி விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தைத் துவக்கியுள்ளார். அக்காலத்தில் இருந்த ஆங்கில விக்கியின் முதல் பக்கத்தைத் தழுவி ஒரு தமிழ் முதல் பக்கத்தையும் உருவாக்கியதுடன், அதற்கான மென்பொருளை மொழிபெயர்க்கத் தொடங்கி அம்மாத இறுதியில் முடித்திருக்கிறார். அதன் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். அதுவே முதல் முறையாகத் தமிழ் விக்கிப்பீடியா உருவான வரலாறு. அன்றிலிருந்து தனது ஓய்வு நேரத்தைத் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காகவே ஆக்கப்பூர்வமாகச் செலவிட்டு வருகிறார். இவர் 12 ஆண்டுகள் 4 மாதங்களுக்குத் தொடர்ந்து பங்களித்து வருவது சற்றொப்ப 4,500 நாட்களாகும், இவர் பங்களிப்பில் உள்ள தமிழ் விக்கி கட்டுரைகளும் ஏறத்தாழ அதே எண்ணிக்கையில் அடங்கும். நாளொன்றுக்கு ஒரு கட்டுரை என்ற அளவில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் தொடர்ந்து பங்கு பெற்று வருகிறார் திரு. மயூரநாதன். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவர் துவங்கிய நாளில் இருந்து, சென்னையைச் சேர்ந்த தொழில் நுட்பவியலாளர் திரு. சுந்தர் இவருடன் இந்தத் தன்னார்வப் பணியில் கைகோர்க்கும் வரையில் ஒரு தனி மனிதராகவே ஓராண்டுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதி வந்திருக்கிறார் திரு. மயூரநாதன். புதிய பங்களிப்பாளர்கள் பயமின்றி விரும்பியபடி பயிற்சி செய்வதற்கான இடமான ஆங்கிலத்தில் “sand box” என்று அழைக்கப்படும் விக்கிப்பீடியா பயிற்சி தளத்திற்கு “மணல் தொட்டி” என மொழி பெயர்த்து பெயர் கொடுத்தவரும் இவரே. மணலில் எழுதி பயிற்சி பெறும் வழக்கத்தை ஒத்திருப்பதை சுட்டிக் காட்டுகிறார் திரு. மயூரநாதன்.\nதமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுதுவதில் துவங்கியது திரு. மயூரநாதன் அவர்களின் எழுத்தார்வம். பத்தாம் வகுப்பில் படிக்கும் பொழுதே ஐந்து மாணவர்களுடன் இணைந்து “விஞ்ஞானி” என்னும் கையெழுத்து மாத இதழ் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இவரது இந்த எழுத்து ஆர்வமே பிற்காலத்தில் தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது எனலாம். ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்ததால் இவர் துவக்கிய தமிழ் விக்கிப்பீடியா பணி, இன்று தரமான கட்டுரைகள் கொண்ட தகுதியில் ‘ஷிஜு அலெக்ஸ்’ (Shiju Alex) 2010 ஆண்டில் செய்த தர ஒப்பீட்டின் அடிப்படையில் இந்திய மொழிகளில் முதலாம் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் இந்திய மொழிகளில் இரண்டாம் இடத்தையும், விக்கியில் இடம்பெறும் 291 உலக மொழிகளில் தமிழ் மொழி 61 இடத்திலும் தமிழ் விக்கிப்பீடியா இடம் பெறும் நிலையில் உள்ளது. தற்பொழுது தமிழ் விக்கிப்பீடியாவில் இடம்பெற்றுள்ள தமிழ்க் கட்டுரைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 83,000. இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் தன்னார்வப் பயனர்களாக தங்களைப் பதிவுசெய்து கொண்டுள்ள தமிழ் விக்கிப்பீடியா குழுவில், சுமார் 100 தொடர் பங்களிப்பாளர்களும் அடங்குவர். தமிழ் விக்கிப்பீடியா விரிவாக்கத்திலும், பிற பங்களிப்பாளர்களுடன் இணைந்து சிறப்பாக இயங்கும் கூட்டுக்குழுமமாக அது உருவாகவும் வழிவகுத்தமைக்காக திரு. மயூரநாதன் அவர்களைப் பாராட்டுவது சாலப் பொருந்தும்.\nதமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி தமிழின் எதிர்கால வளர்ச்சியின் இன்றியமையாப் பங்கு அளிக்கிறது என்று இந்நாட்களில் உணரப்பட்டு, மரபுவழி தமிழ் வளர்ச்சியில் காட்டப்படும் அதே அக்கறை தமிழ் விக்கிப்பீடியாவிற்கும் அளிக்கப்படுகிறது. தமிழக அரசும் சில திட்டங்களில் தமிழ் விக்கிபீடியாவுடன் இணைந்து செயலாற்ற முடிவு செய்துள்ளது. தமிழக அரசால் நிறுவப்பெற்ற தன்னாட்சி நிறுவனமான தமிழ் இணையக் கல்விக்கழகம், த. இ. க. – தமிழ் விக்கிப்பீடியா கூட்டு முயற்சியாக தனக்கு பதிப்புரிமை உள்ள ஊடக வளங்கள், கணிமை வளங்களை கட்டற்ற ஆக்க உரிமங்களின் கீழ் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.\nஆக்கப்பூர்வமாகப் பணியாற்றுவதிலும், உலக அங்கீகாரம் பெற்ற திட்டமொன்றில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி தருவதாகக் கூறும் திரு. மயூரநாதன் தான் ஒரு வீக்கிபீடியனாக இருப்பதில் பெருமை அடைவதாகவும் கூறியுள்ளார். முதல் பங்களிப்பாளராக தமிழ் விக்கிப்பீடியாவின் உருவாக்கத்துக்கு வழிவகுத்த வல்லமையாளரைப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினரும் மகிழ்ச்சி அடைகிறோம்.\nதங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட\nவல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்\n[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nTags: இந்த வார வல்லமையாளர், திரு. இ. மயூரநாதன்\n4 Comments on “இந்த வார வல்லமையாளர்\nதிரு. மயூரநாதன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.\nபெருந்தாக்கம் ஏற்படுத்திய வல்லமையாளர் என்பது விக்கிப்பீடியர்களுக்குத் தெரிந்திருந்தாலும், அண்மையில் வெளியான இலக்கியத்தோட்ட விருது அறிவிப்பும், இப்பொழுது வல்லமையாளர் விருது அறிவிப்பும் பெருமகிழ்ச்சியைத் தருகின்றது.\nதிரு. மயூரநாதன் போல் தன்னலமில்லாமல் அரும்பணியாற்றுப்வர்கள் அதிகம் இல்லை என்பது என் கருத்து. நம் தமிழ்மக்கள் இவருடைய பணியால் உள்ளூக்கம் பெற்று மேலும் ஆக்கங்கள் செய்ய முன்வரவேண்டும். குறிப்பாக இளைஞர்கள் உள்ளூக்கம் பெற்று நிலையான பயன்பெருகும் பணிகளில் ஆக்கங்கள் செய்ய முன்வரவேண்டும். வாழ்க\nநாள்தோறும் ஒரு கட்டுரையைத் தொடங்கிவைத்து, இதே பணியை 12 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்வது, மகத்தான செயலே. அர்ப்பணிப்பும் தொண்டுள்ளமும் கொண்ட மயூரநாதன் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள். தமிழ் விக்கிப்பீடியா, மேன்மேலும் வளர்க.\nஅருமையான தேர்வு. வல்லமைக்கு கெளரவம் த்ரும் தேர்வு. திரு, மயூரநாதன் அவர்களுக்கும், விக்கிப்பீடீயாவுகக்கும், தமிழ் இலக்கிஅய்த்த்தோட்டத்துக்கும், வல்லமைக்கும் என் பாராட்டுக்கள்.\nதேமதுரத் தமிழோசை உலகமெலாம்… – Scribble Space- கிறுக்கல் வெளி\nWrite a Comment [மறுமொழி இடவும்]\nகற்றல் -ஒரு ஆற்றல் (12) »\nஇன்னம்பூரான்: தியோடர் பாஸ்கரனுக்கு என் அன்பு...\nமுனைவர் மு.புஷ்பரெஜினா: விடாமுயற்சி விஷ்வ௹ப வெற்றி ...\nShenbaga jagatheesan: துணையாய்... துணிச்சல் நெஞ்ச...\nK. MANIMEGALAI: சிறப்பான நூல் மதிப்புரை, நூலின...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: மொட்டாய் வந்த இந்த புது கவிஞ...\neditor8: வணக்கம். மகிழ்ச்சி ஐயா....\nநாங்குநேரி வாசஸ்ரீ: சரித்திரம் படைப்போம் --------...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: முயற்சி திருவினை ஆகும் -----...\nபெருவை பார்த்தசாரதி: கஜா புயல் ஓர் விபத்து.. =====...\nஅண்ணாகண்ணன்: வல்லமையாளர், மரபுமாமணி பாவலர் ...\nபாவலர் மா.வரதராசன்: எவ்வித எதிர்பார்ப்புமின்றி அன்...\nசியாமளா ராஜசேகர்: தகுதியானவரிடம் சேரும் விருதும்...\nபா. ஜெயசக்கரவர்த்தி: வல்லமை தாராயோ, பராசக்தி என வே...\nவ-க-பரமநாதன்: மரபு இலக்கணத்தைக் கற்றுத்தெளிய...\nபெருவை பார்த்தசாரதி: வாழ்க்கைப் போராட்டம்..\nShenbaga jagatheesan: அழிக்காதீர்... காட்டுப் பகு...\nRajmohan Krishnaraj: இயற்கையின் அன்னையின் குமுறல் ...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/periyar-070322.html", "date_download": "2018-12-12T18:26:02Z", "digest": "sha1:6ZZEZXYC5VCOPLJP3LQHDSUMRRGO32TC", "length": 19513, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பெரியாரைத் தொடரும் சர்ச்சைகள் | Periyar and controversies are inseparable! - Tamil Filmibeat", "raw_content": "\n» பெரியாரைத் தொடரும் சர்ச்சைகள்\nபெரியார் படத்தை முதல்வர் கருணாநிதி ரசித்துப் பார்த்து படத்தில் நடித்துள்ளவர்களை வாயாரப் பாராட்டியுள்ளார். ஆனால் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த பல சம்பவங்கள், குறிப்பாக திமுக தலைவர்கள் சம்பந்தப்பட்ட சர்ச்சை விஷயங்கள் படத்தில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.\nதந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை பெரியார் என்ற பெயரில் படமாக்கியுள்ளார் இயக்குநர் ஞான ராஜசேகரன். இப்படத்துக்கு தமிழக அரசு ரூ. 95 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. சத்யராஜ் பெரியாராக நடித்துள்ளார். நாகம்மையாக ஜோதிர்மயி, மணியம்மையாக குஷ்பு நடித்துள்ளார்.\nஇப்படத்தின் பிரவியூ காட்சி முதல்வருக்காக தேவி ஸ்ரீதேவி தியேட்டரில் திரையிடப்பட்டது. மகள் கனிமொழியுடன் வந்து படத்தைப் பார்த்தார் கருணாநிதி.\nபெரியாரின் சீடர்களில் ஒருவரான கருணாநிதி, படத்தைப் பார்த்து விட்டு சத்யராஜ், குஷ்பு உள்ளிட்டோரின் நடிப்பைப் பாராட்டினார். சிறப்பாக இயக்கியிருப்பதாக ஞானராஜசேகரனுக்கும் பாராட்டு கிடைத்தது.\nஆனால் படத்தில் பல முக்கிய விஷயங்கள் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. பெரியாருடன் சம்பந்தப்பட்டவர்கள் குறித்த பல நிகழ்வுகளை, பிரபலங்களை, சர்ச்சைகளை சரியாக சித்தரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nகுறிப்பாக கருணாநிதி குறித்து பெரியார் கூறிய பல கடுமையான விமர்சனங்கள் படத்தில் இல்லையாம். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் பெரியாரை சந்திக்க கருணாநிதி சென்றபோது, அவரை சந்திக்க பெரியார் மறுத்து விட்டாராம். இந்தக் காட்சியை படத்தில் வைக்க ஞான ராஜசேகரன் விரும்பியுள்ளார்.\nஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதேபோல திமுக தலைவர்கள் குறித்து பெரியார் தெரிவித்த விமர்சனங்கள், கடுமையான கருத்துக்களும் படத்தில் இடம் பெறுவதை ஒரு தரப்பு விரும்பவில்லையாம்.\nதி.க இதழ்களான குடியரசு, விடுதலை ஆகியவற்றில் திமுக தலைவர்கள் குறித்து பெரியார் எழுதிய கட்டுரைகளிலிருந்து சிலவற்றை படத்தில் சேர்க்கவும் ஞானராஜசேகரன் விரும்பியபோது அதற்கும் அனுமதி கிடைக்கவில்லையாம்.\nதனது கடைசி மூச்சு வரை திமுக தலைவர்களுடன் சமரசம் செய்து கொள்ளாலேயே வாழ்ந்து மறைந்தவர் பெரியார். ஆனால் திமுக சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகள் படத்தில் இடம்பெறவில்லையாம்.\nபடத்தின் திரைக்கதையை முதல்வர் கருணாநிதியிடம் காட்டி, அவர் ஓ.கே. சொன்ன பகுதிகளை மட்டுமே படமாக்கியுள்ளாராம் ராஜசேகரன்.\nபெரியார் படம் அவரது முழுமையான வரலாற்றைக் காட்டுவது போல இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு தலைவரை மட்டும் பாராட்டி, புகழ்வது போல படம் வந்துள்ளதாக கூறுகிறார்கள்.\nமேலும், எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட காட்சிகளும் அதிகம் இல்லை என்று கூறப்படுகிறது. மொத்தமே 2 சீன்தான் என்றும் கூறுகிறார்கள்.\nஏற்கனவே பெரியாரின் முதல் மனைவியான நாகம்மை குறித்த காட்சிகள் அதிகம் இல்லை, நாகம்மைைய சரிவர படத்தில் காட்டவில்லை என்று பெரியாரின் பேரனும், மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇளங்கோவன் கூறுகையில், மணியம்மை கேரக்டருக்கு மட்டுமே இயக்குநர் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது போலத் தெரிகிறது. ஆனால் நாகம்மைதான், பெரியாரின் பல சமூக சேவைகளில் உறுதுணையாக இருந்தவர்.\nவைக்கம் போராாட்டத்தில், நாகம்மை தீவிரமாக ஈடுபட்டார். கள்ளுக்கடை எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். ஆனால் இவை குறித்து படத்தில் ஒரு வார்த்தை கூட இல்லை.\nபெரியாரின் படத்தை வீரமணிக்காக எடுக்க வேண்டிய அவசியம் என்ன அப்படியே பெரியாரின் வாழ்க்கை வரலாற்ைற இந்தத் தலைமுறையினருக்கு தெரிவிக்க வீரமணி விரும்பினால், பெரியாரின் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களையும் படமாக்க இயக்குநரை சுதந்திரமாக செயல்பட அனுமதித்திருக்க வேண்டும்.\nஆனால் இந்தப் படத்தை வேறு யாரையோ திருப்திப்படுத்த வீரமணி எடுத்திருப்பதாக நான் சந்தேகப்படுகிறேன். இந்தப் படத்துக்கு அரசு 95 லட்சம் மானியம் வழங்கியுள்ளது. ஆனால் வீரமணி பெருமளவு பணம் திரட்டியுள்ளார். இது எதற்கு\nஇந்தப் படத்திற்காக வசூலிக்கப்பட்ட பணம், செலவுக்கணக்கு உள்ளிட்டவற்றை வீரமணி வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் இந்த விஷயத்தில் நான் தலையிட வேண்டி வரும். பெரியார் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிட எனக்கு முழு உரிமையும் உள்ளது என்றார்.\nஇதேபோல, பெரியாரின் பிரதம சீடர்களில் முக்கியமானவரான எம்.ஆர். ராதா குறித்து படத்தில் ஒரு காட்சியும் இல்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே ராதாவின் மகனும், பிரபல நடிகருமான ராதாரவி புலம்பியுள்ளார்.\nபெரியாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த எம்.ஆர். ராதா குறித்து படத்தில் ஒரு காட்சியும் இல்லாதது மிகவும் அநியாயமானது என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.\nபடத்தைப் பார்க்க வந்திருந்த ஒரு முக்கிய தலைவர் படம் குறித்துக் கூறுகையில், 95 லட்சம் மானியத்தை வாங்கி எடுத்துள்ளார்கள். அதற்கு நன்றிக்கடனாக, வரலாற்றில் இடம்பெற்ற பல சம்பவங்களை வசதியாக புறக்கணித்து விட்டு, மறைத்து விட்டு படத்ைத எடுத்துள்ளார்கள் என்றார்.\nபடத்தின் ரிலீஸ் தேதி 3 முறை அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு இப்போது மார்ச் 30ம் தேதி படம் திரைக்குவரும் என்று கூறப்பட்டுள்ளது.\nபடம் வந்தபிறகு மேலும் பல சர்ச்சைகள் வெடிக்கும், அணல் அறிக்கைகள் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரூ. 5,000, ரூ. 2,000: அது காலை காட்சியா, ப்ராஸ்டிடியூஷனா- மன்சூர் அலி கான் விளாசல்\nவெளியான வேகத்தில் அடிச்சிதூக்கிய #AdchiThooku பாடல் வீடியோ: 1 மணிநேரத்தில்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tectheme.com/?cat=28&paged=7", "date_download": "2018-12-12T20:05:56Z", "digest": "sha1:L4UO6THY45D3RLHZWHUPIESHHCPAHPUV", "length": 9429, "nlines": 111, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nஅதிக வினைத்திறன் வாய்ந்த கைப்பேசியாக அறிமுகமாகியது Xiaomi Mi Mix 3\nஇந்தியாவில் முதல் முறையாக வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nபப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் விலை மற்றும் இந்திய வெளியீட்டு விவரங்கள்\nஸ்னாப்சாட் செயலிக்கு போட்டியாக வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் அம்சம்\nபிரபல வலைதளங்களங்கள போல் போலி வலைதளங்கள் உருவாகி வருவது தற்போது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் தற்போது ரிசர்வ் வங்கி (RBI)-க்கும் போலி வலைதளத்தினை துவங்கிவிட்டனர் மர்ம நபர்கள்\nபிரபல வலைதளங்களங்கள போல் போலி வலைதளங்கள் உருவாகி வருவது தற்போது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் தற்போது ரிசர்வ் வங்கி (RBI)-க்கும் போலி வலைதளத்தினை துவங்கிவிட்டனர் மர்ம\nஇன்ஸ்டாகிராமில் உங்கள் சுயவிவரத்தைப் பாதுகாக்க சில டிப்ஸ்\nஇன்ஸ்டாகிராமில் உள்ள தனியுரிமை அமைப்புகள் மூலம் அடையாளம் தெரியாத நபர்களின்திருட்டுகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள சில வழிமுறைகள். ஹேக்கர்களிடம் இருந்து நமது இன்ஸ்டாகிராமில் உள்ள சுயவிவரத்தை\nகைரேகை ஸ்கேனர் வசதியுடன் கூடிய சாம்சங் மடிக்கணினி அறிமுகம்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் ’ Samsung Notebook Spin’, மொடல் தற்போது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மடிக்கணினி 256 ஜிபி எஸ்எஸ்டி டிரைவ் மற்றும் விண்டோஸ் 10\n60 கோடியை எட்டிப்பிடித்த விண்டோஸ் 10\nதமது இரண்டாவது வயதிலேயே இமாலய சாதனையை விண்டோஸ் 10 எட்டியிருக்கிறது. விண்டோஸ் 10 பயன்படுத்துவோர் எண்ணிக்கை 60 கோடிகளை கடந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் விண்டோஸ் 10 இயங்குதளத்தை\nஒரே கம்ப்யூட்டரில் இரண்டு மானிட்டர்களை பொருத்துவது எப்படி\nகடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரே கம்ப்யூட்டரில் இரண்டு மானிட்டர்களை இணைப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான அதே நேரத்தில் அதிக நேரம் பிடிக்கும் ஒரு வேலையாக இருந்தது.\nமைக்ரோசாப்ட் திடீர் அறிவிப்பு..விண்டோஸ் போன் உபயோகிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி\nவிண்டோஸ் போன் உபயோகிப்பவர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஓர் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கு முந்தைய ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டிருக்கும் போன்களுக்கு தனது\nவெறும் 30 வினாடிகளில் உங்கள் கணனியை ஹேக் செய்யமுடியும்\nஅமெரிக்கா நாட்டை சேர்ந்தவர் சாமி கம்கர், கணனி சம்மந்தமான விடயங்களில் அதிக ஆர்வம் கொண்ட இவர் கணனியை வெகு சுலபமாக ஹேக் செய்ய ஒரு பொருளை கண்டுபிடித்துள்ளார்.\nகணினி/கணனி கலைச்சொற்கள் | AtoZதொகுப்பு\nஇணையம் கணணி தொடர்பான ஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ் சொற்களை ஆங்கில அகரவரிசையை அடிப்படையாக கொண்டு வரிசைப்படுத்தியுள்ளோம். ஆங்கில எழுத்துக்களை அழுத்துவதன் மூலம் வரிசையை காணலாம். குறிப்பிட்ட\nகணணியின் வேகத்தை இருமடங்காக்கும் இலகு முறைகள்\nவின்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கும் கணனிகளின் வேகத்தை இரட்டிப்பாக்குவதற்கு உதவக்கூடிய சில முறைகளைக்கொண்டது இந்த வீடியோ பதிவு. Background running apps disable advanced boot options\nஉலக அளவில் சாதனை படைக்கும் T-Series Youtube சேனல்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/World/2018/08/04091612/1005201/China-Mangrove-Biodiversity-Forested-Increase.vpf", "date_download": "2018-12-12T18:55:07Z", "digest": "sha1:M5RL2IAZGU5ZZ3L4BVWDE3DZFTKYBY4U", "length": 10873, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "சீனாவில் பல்லுயிர் பெருக்கம், சதுப்பு நிலக் காடுகள் அதிகரிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசீனாவில் பல்லுயிர் பெருக்கம், சதுப்பு நிலக் காடுகள் அதிகரிப்பு\nசீனாவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தீவிர நடவடிக்கையின் காரணமாக, பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் சதுப்பு நிலக் காடுகள் அதிகரித்துள்ளன.\nசீனாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான Yangtze அமைந்திருக்கும் சதுப்பு நிலக் காடுகளில், ஒரே நாளில் 40க்கும் மேற்பட்ட மான்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர், இவற்றில், 11 மான்கள் 2018ல் பிறந்தவை என தெரிய வந்துள்ளது. சுற்றுச்சூழல் மேம்பட்டதாலும், விலங்குகளை வேட்டையாடுதல் குறைந்ததாலும், அழிந்து போய் கொண்டிருந்த சதுப்பு நிலக் காடுகள் அதிகரித்துள்ளன.\nஏரிப்பகுதியைச் சுற்றியுள்ள சதுப்பு நிலக் காடுகள் 164 ஆக அதிகரித்துள்ளதாக, பல்லுயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉலகிலேயே மூன்றாவது மிக நீளமான யாங்க்கீ ஆறு மற்றும் சீனாவின் மிக நீளமான கடல் பகுதியானது, அதன் உயரமான மலைகள் மற்றும் அடர்த்தியான காடுகளிலிருந்து வளமான நிலப்பரப்புகளால், காண்போரைக் கவர்ந்து வருகிறது.\nவர்த்தக போர் முனைப்பில் அமெரிக்கா சீனா\nசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியுள்ளது.\nஇரட்டை வெள்ளை புலி குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது\nசீனாவில் உள்ள லோகஜாய் உயிரியல் பூங்காவில் இரட்டை வெள்ளை புலிக் குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.\nசீனாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புத்த திருவிழா நடைப்பெற்றது\nசீனாவின் திபெத் பகுதியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புத்த திருவிழா கொண்டாடப்பட்டது.\nகுழந்தைகளுக்காக உயிர் தியாகம் செய்த தாய் - சீனாவில் நெஞ்சை நெகிழ செய்த சம்பவம்...\nசீனாவில், தீ விபத்து ஏற்பட்ட 4 மாடி கட்டிடத்தில் இருந்து, தனது இரு குழந்தைகளையும் வெளியே தூக்கி வீசி, தாய் ஒருவர் காப்பாற்றி உள்ளார்.\nசார்ஜ் செய்யும் போது வெடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nசீனாவில், charge ஏறிக் கொண்டிருந்த electric scooter ஒன்று, திடீரென வெடித்து சிதறியது.\nவானில் டைவ் அடிக்கும் 102 வயது மூதாட்டி\n102 வயது மூதாட்டி ஒருவர் 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து வானில் சாகசம் நிகழ்த்தி உலக சாதனை படைத்திருக்கிறார்.\nரணிலுக்கு ஆதரவு : நம்பிக்கை தீர்மானம் வெற்றி\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கேவிற்கு பெரும்பான்மை உள்ளது என்ற நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n\"சீனாவுக்கு தனி கூகுள் அறிமுகம் இல்லை\" - சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nசீனாவுக்கு தனியாக கூகுள் தேடு பொறி சேவையை அறிமுகம் செய்யும் திட்டமில்லை என்று கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.\nவிண்கலத்தில் ஏற்பட்ட துளையை அடைக்க ஆறரை மணி நேரம் விஞ்ஞானிகள் முயற்சி\nரஷ்ய விண்கலத்தில் ஏற்பட்ட துளையை அடைக்கும் முயற்சியில், ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.\nபறவையுடன் கார் பந்தயம் : முந்தியது யார் \nசவுதி அரேபியாவில் பார்முலா ஈ காருக்கும் உலகின் மிக வேகமாக பறக்க கூடிய பறவையாக கருதப்படும் ஃபால்கானுக்கும் இடையே வேக பந்தயம் அரங்கேறியது.\nபிரிட்டன் பிரதமரின் கார் கதவை திறக்க முடியாமல் தவித்த அதிகாரி : வேகமாக பரவும் வீடியோ\nபிரிட்டன் பிரதமர் தெரசா மே சென்ற காரின் கதவை திறக்க முடியாமல், அவரது பாதுகாப்பு அதிகாரி திணறும் காட்சிகள் சமூல வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivankovil.ch/a/2017/11/07/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-12T18:33:44Z", "digest": "sha1:UAECDI7YMPWO5TIEHAGPKTOKXRNXP2GH", "length": 18382, "nlines": 136, "source_domain": "sivankovil.ch", "title": "வவுனியா முதலியார்குளம் சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருந்தது. 02.11.2017 | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nHome மற்றவை வவுனியா முதலியார்குளம் சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருந்தது. 02.11.2017\nவவுனியா முதலியார்குளம் சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருந்தது. 02.11.2017\nமரங்கள்சூழ்ந்தவொரு கிராமம். அருகிலுள்ள பகுதிகளில்லாம் நாட்டின் காப்புக்காடுகள். இந்தக்கிராமத்திற்கு வந்துபோவது மிகவும் கடினம். பாதுகாப்பிற்கென்றோ, புகாருக்காகவென்றோ காவலர் [போலீஸ்] இங்கு வந்துசெல்வதென்பது மிகவும் அரிதானவொன்று.\nஇந்துக்கள் இங்கு வசிக்கின்றனர். பெரும்பாலானோரின் தொழில் விவசாயம். செழிப்பான நிலம், நீருக்கோ குறைவில்லை. முதலியார்குளம் என்னும் ஏரிதான் நீருக்கு ஆதாரம். இந்த கிராமத்தின் பெயரே இந்த ஏரியின் பெயரிலிருந்தான் பெறப்பட்டது.\nஅரசுநிர்வாகத்தின் மிகமிகச் சிறிய பகுதியான நிலதாரிப்பகுதியான இது இந்துப் பெரும்பான்மையானது. ஆயிரத்து எழுநூற்றுப்பதிமூன்றுபேர் வாழும் இந்த முதலியார்குளத்தில் முன்னூற்றுமுப்பது வீடுகளில் ஆயிரத்துநூற்றைம்பத்தாறு இந்துக்களும், நூற்றிருபத்தொன்று வீடுகளில் நானூற்றருபத்தைந்து கத்தோலிக்கக் கிறித்தவர்களும், இருபத்தெட்டு வீடுகளில் தொண்ணூற்றிரண்டு முஸ்லிம்களும் வசிக்கிறார்கள்.\nஇந்துக்களின் கோவில்களில் அருள்மிகு சித்திவிநாயகர் கோவிலும் ஒன்றாகும்.\n2017ம் ஆண்டு, நவம்பர் இரண்டாம் தேதி அதிகாலை தங்களது சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். கடவுளரின் திருவுருவங்கள் அதன் இருப்பிடங்களிலிருந்டு பெயர்த்தெடுக்கப்பட்டு அருகில் எறியப்பட்டிருந்தன. இந்துத் தெய்வீகத்தன்மை மாசுபடுபத்தப்பட்டிருந்தது. படங்கள் இவற்றைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.\nசமயமாற்றத்திற்கான ஒரு இலக்கு இக்கிராமம். இச்சமயமாற்றம் இஸ்லாமிலிருந்து கிறித்தவத்திற்கோ, கிறித்தவத்திலிருந்து இஸ்லாமிற்கோ அல்ல. இஸ்லாமியரும், கிறித்தவரும் இந்துக்களையே குறிவைக்கிறார்கள்.\nஇந்துக்களின்பாலுள்ள பகைமை, வெறுப்பை, வன்முறையை வலுப்படுத்துகிறது இது. இதைக் கொடுமையென்றுகூடச் சொல்லமுடியாது. கொடுமையைவிடக் கொடியது இது. தெய்வீகத்தூய்மைக்குக் கேடு என்றும் சொல்லமுடியாது. அதைவிட மிகவும் கொடியது இச்செயல். இது கடும்பகையைத் தூண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டதொரு முயற்சி, சமயப் பகைமையைத் தூண்டி, வெறுப்பிற்கும், வன்முறைக்கும் வழிவகுக்கும் நயவஞ்சகச் செயல்தான் இது.\nகாதல் ஜிஹாத்தின் வெற்றியைக் கொண்டாடும் ஒரு அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. சமயமாற்றம் செய்யப்பட்ட ஒரு பெண் தனத் பெயரைமாற்றி அறிவிப்புக்கொடுத்திருந்தாள்.\nஇலங்கைக் குடியரசு புத்தசமயத்திற்கு முதன்மையளிக்கும்; அதனால், புத்தசாசனத்தைப் பேணிப் பாதுகாப்பதும், அதேசமயம் மற்ற சமயங்களுக்கு சட்டக்கூறின் 10, மற்றும் 14(1)(e)ன்படி கொடுக்கப்பட்ட உரிமைகளையும் அரசின் கடமையாகும் என்று இலங்கையின் அரசியல் அமைப்பின் ஒன்பதாவது சட்டப்பிரிவுக்கூறு [Article 9 of Sri Lanka Constitution] கூறுகிறது.\nவடமாநிலத்தின் மன்னார், வாவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் சமீபத்தில் நடந்துவரும், இதுவரை நடந்திராத, சில கிறிஸ்தவ, இஸ்லாமியக் குழுக்களின் — இந்துக்களின்மீதும், அவர்களின் ஆலயங்களின்மீது மேற்கொள்ளப்படும் கடும் தீவிரவாத வன்முறைகளின் அதிகரிப்பு, அரசு கொடுத்துள்ள மற்ற சமயங்களுக்கு சட்டக்கூறின் 10, மற்றும் 14(1)(e)ன்படி கொடுக்கப்பட்ட உரிமைகளைக் குழிபறித்து அழிக்கும்வகையில் அமைந்துவருகின்றன.\nஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் மூன்றாம் பிரிவு அறிவிக்கிறது:\nவேற்றுமை உணர்வு, பகைமை, வன்முறை இவற்றைத் தூண்டுவதற்கு அடிப்படையான நாட்டு, இன, சமய வெறுப்புகளுகளுக்கு ஆதரவோ, சண்டையையோ யாரும் அளிக்கக்கூடாது.\nயாரொருவர் மேற்சொன்ன துணைப்பிரிவு 1ல் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை — [அ] செய்ய முற்படுகிறாரோ, [ஆ] செய்வதற்கு உதவியாக, உடந்தையாக இருக்கிறாரோ, அல்லது [இ] செய்வதாகப் பயமுறுத்துகிறாரோ — அவர் இந்த சட்டத்தின்படி குற்றமிழைத்தவராவார்.\nயாரொருவர் மேற்கன்ட உட்பிரிவின் 1ம், அல்லது 2ம் உட்பிரிவின்படி குற்றமிழைத்ததாக உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்படுகிறாரோ, அவர்க் அதிகபட்சம் பத்தாண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை அளித்துத் தண்டிக்கப்படுவார்.\nஇப்பிரிவின்படி இழைக்கப்பட்ட குற்றம், பிடியாணையின்றி கைதுசெய்யக்கூடிய, ஜாமீன் அளிக்கவியலாதது. இப்படிப்பட்ட குற்றத்தை இழைத்ததாகச் சந்தேகமோ, குற்றமோ சாட்டப்பட்டவர், ஜாமீனில் விடப்படமாட்டார், உயர்நீதிமன்றத்தால் இன்றியமையாத சந்தர்ப்பங்களின்போதுமட்டும் தீர்மானிக்கப்பட்டால்மட்டுமே.\nதீவிரவாதத் தடுப்புச்சட்டத்தின் (PTA) 2(1)(h) சொல்கிறது:\n..பேசிய, படிப்பதற்காக எழுதப்பட்ட சொற்களாலோ, அறிவிப்புகளாலோ, தெரியக்கூடிய உருவமைப்புகளாலோ, அல்லது மற்றவைகளாலோ வன்முறையோ, பல சமயங்களுக்குள்ளோ, இனங்களுக்குளோ, சமூகங்களுக்குள்ளோ, சமய, இன, சமூக வேற்றுமை, பிணக்கு, பகைமையோ உருவாக்குதல்.\nஇலங்கை பீனல் கோடின் பகுதிகள் 290-292 [சம்யங்களைப்பற்றிய குற்றங்கள்] மற்ற பகுதிகள் சம்ய நல்லிணக்கம், மற்றும் ஒத்துவாழ்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்க பல சமயத்தோரை உள்ளடக்கிய குழுக்களின் அறிவுரையுடன் சமயப்பிணக்குகளை அகற்றமுற்படவேண்டும் என்று கூறுகிறது.\nஎனவே, இலங்கையில், முதலியார்குளத்தில் நடந்தேறிய இந்த அநீதியைச் சட்டஒழுங்குத்துறை அதிகாரிகள் விசாரித்து, இந்து சமய ஆலயங்களில் தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடித்து, கைதுசெய்து, விசாரித்து, வழக்குத்தொடுப்பதே இப்போதைய தேவையாகும்.\nவாவுனியா மாவட்டத்தில், வெங்காளசெட்டிகுளம் பிரிவில், முதலியார்குளத்திலுள்ள கோவிலுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நேரில் தலையிட்டு விசாரிக்கவேண்டும் என்று மேலதிகாரிகளுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.\nநாமும் நமது இலங்கை இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை இலங்கை அரசு விசாரித்துத் தீர்த்துவைக்கவேண்டும் என்று நம்புவோமாக\nPrevious articleசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் வரப்புயர மரநடுகைத் திட்டம் முகமாலை – சிவபுர வளாகம் 07.11.2017\nNext articleகொட்டும் மழையிலும் சிறப்புற நடைபெற்ற சிவபுர வளாகத்தில் நடைபெற்ற வரப்புயர மரநடுகை திட்டம்.\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018 வரை\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.\nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018...\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.\nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018...\nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamiltrendnews.com/2018/04/25/breaking-news-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2018-12-12T20:18:55Z", "digest": "sha1:ET44TY6P4NV5YVIJGRM22C373HOU3MLD", "length": 10344, "nlines": 137, "source_domain": "tamiltrendnews.com", "title": "#Breaking News ஐபிஎல்! திடீரென கேப்டன் பொறுப்பை தூக்கி எறிந்த இந்திய வீரர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! | TamilTrendNews", "raw_content": "\n திடீரென கேப்டன் பொறுப்பை தூக்கி எறிந்த இந்திய வீரர்\n திடீரென கேப்டன் பொறுப்பை தூக்கி எறிந்த இந்திய வீரர்\n11-வது ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி பஞ்சாப்பிடம் நேற்று முன்தினம் தோற்றது. டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்னே எடுக்க முடிந்தது. 144 ரன் இலக்கை எடுக்க முடியாமல் டெல்லி டேர்டெவில்ஸ் அணி தோல்வியை தழுவியது. அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்தது.\nடெல்லி அணி சந்தித்த 5-வது தோல்வியாகும். பஞ்சாப்பிடம் ஏற்கனவே 6 விக்கெட்டில் தோற்றுள்ளது. தற்போது மீண்டும் தோற்றுள்ளது. இந்த போட்டி தொடரில் மும்பை, டெல்லி அணிகள் மட்டும் வெற்றி பாதைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர், இதனால் கடும் விரக்தியடைந்த காம்பிர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினர்.\nபுதிய கேப்டனாக இந்திய இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் பயிற்சியில் டெல்லி அணி தடுமாறிவருவது குறிப்பிடத்தக்கது. ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷாப் பாண்ட் தான் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகின்றனர். இனியாவது டெல்லி வெற்றி பாதைக்கு திரும்புமா என பார்க்கலாம்.\nகேப்டனாக ஐபிஎல்லில் ஜொலித்த கேப்டன் காம்பிர் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித், டோனி வரிசையில் கோப்பையை அதிக முறை வென்றவர் காம்பிர் தான். கொல்கத்தா அணிக்காக இரண்டுமுறை கோப்பை வென்றுள்ளார். ஆனால் இந்த முறை தடுமாற்றம் கண்டுள்ளார்.\nPrevious articleஉலகிலேயே முதன்முறையாக நடந்த ஆண் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை – இறுதியில் என்ன நடந்தது தெரியுமா\nNext articleநித்யானதாவுடன் இருந்த பிரபல விஜய் பட நாயகிக்கு 40 வயதில் திருமணம் – அதிர்ச்சியில் திரையுலகம்\nநடு ரோட்டில் வைத்து கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியை கடுமையாக அடித்த பொலிஸ்..\nகிரிக்கெட் ரூல்ஸ் மாறுகிறது -டாஸ் & பிட்ச் எல்லாத்தையும் மாற்றியது ஐசிசி\nகேப்டன் பதவியிலிருந்து விலகிய கோஹ்லி இந்திய அணியின் புதிய கேப்டனாகும் தமிழக வீரர் அஸ்வின் இந்திய அணியின் புதிய கேப்டனாகும் தமிழக வீரர் அஸ்வின் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamiltrendnews.com/2018/05/26/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2018-12-12T20:18:43Z", "digest": "sha1:VDH4N4QZ5ISDOE6YY7LDCQGVMB6JI4SF", "length": 7903, "nlines": 134, "source_domain": "tamiltrendnews.com", "title": "உதடுகள் கருமை நீங்கி அழகாக வேண்டுமா? – ஆதாரப்பூர்வ உண்மை! இந்த டிப்ஸ் கண்டிப்பா உங்களுக்கு உதவும்! | TamilTrendNews", "raw_content": "\nHome ஆரோக்கியம் Beauty Tips உதடுகள் கருமை நீங்கி அழகாக வேண்டுமா – ஆதாரப்பூர்வ உண்மை\nஉதடுகள் கருமை நீங்கி அழகாக வேண்டுமா – ஆதாரப்பூர்வ உண்மை இந்த டிப்ஸ் கண்டிப்பா உங்களுக்கு உதவும்\nபொதுவாக அனைவருக்குமே தங்கள் உதடுகள் நன்கு சிவப்பு நிறத்தில் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். உதடுகள் நன்கு அழகாக இருந்தால், முகத்தின் அழகு இன்னும் அதிகரித்து வெளிப்படும். ஆனால் அந்த உதடுகள் கருமையாக இருந்தால், அது முகப்பொலிவை நீக்கி, முகத்தை பொலிவின்றி வைத்துக் கொள்ளும். ஆனால் அதை போக்க இதோ எளிய தீர்வு. வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் . மேலும் சமையல் குறிப்புகளுக்கு எங்கள் பக்கத்தில் இணைந்திடுங்கள். கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஉண்மையில் சொல்வதெல்லாம் உண்மை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் யார் தெரியுமா அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே \nசெயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டறிவது எப்படி\nஉடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டிய எளிய முறை\nநாளைக்கு இந்த சாப்பாடு செய்து பாருங்க – இனி குழம்பு வைக்கவே தேவையில்லை\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamiltrendnews.com/category/latest-tamil-news/relationship-news/?filter_by=popular", "date_download": "2018-12-12T20:16:07Z", "digest": "sha1:RNZFC5IJIVMF7KGOE4G5RL43KBY3W644", "length": 13451, "nlines": 156, "source_domain": "tamiltrendnews.com", "title": "Relationship | TamilTrendNews", "raw_content": "\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\nகாலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். அய்யோ…. என்ன ஆயிற்று எனக்கு நான் நன்றாகத்தானே இருக்கிறேன்\nகுழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பாலை கணவனுக்கும் கொடுக்கலாமா.. ஆபாசம் அல்ல அனைவருக்கும் அவசியம் ..\nகுழந்தைகளுக்கு கொடுக்கவே தாய்மார்கள் படாதபாடு படுகிறார்கள். இதில் கணவருக்கு வேறு கொடுப்பதா… என்று கேட்பது புரிகிறது. ஆனாலும் அது ஏன் அவசியம் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா… என்று கேட்பது புரிகிறது. ஆனாலும் அது ஏன் அவசியம் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா… சில காலங்களுக்கு முன்பு பெண்கள் தாய்ப்பால்...\nஅண்ணன் தங்கைக்குள் ஏற்பட்ட உறவு: பயத்தில் அண்ணன் செய்த செயல்\nஇப்பொழுதெல்லாம் உறவு முறைகள் எல்லையை மீறி தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இப்பொழுது இருக்கும் சமூக வலைதளங்களும், இணையதள வசதிகளும் மக்களை தவறான எண்ணங்களை தூண்ட வைக்கிறது. இப்படி வீடுகளில் நமது குடும்பங்களில்...\nஇந்த பதிவு உங்களுக்கு கண்ணீரை வரவழைக்கலாம் \nவளர்ந்து வரும் நாகரீக வளர்ச்சியில் இந்த இளைய தலைமுறையினரிடம் பெரிய பிரச்சனையாக இருப்பது குழந்தையின்மை.குழந்தையின்மை பிரச்சனைக்கு பலவிதமான் காரணங்கள் உள்ளன.பிரச்சனை ஆணின் புறமும் இருக்கலாம் பெண்ணின் புறமும் இருக்கலாம்.ஆனால் இந்த பிரச்சனையில் பொதுவாக...\nமனைவியை குத்திக் கொன்ற கணவன்… காரணம் தெரிந்தால் கடுப்பாகிடுவீங்க\nஆண் குழந்தையை பெற்றுக்கொடுக்காத மனைவியை கொலை செய்த கணவரின் கோரச்செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.கர்நாடக மாநிலம், கோலார் பகுதியை சேர்ந்தவர் விஜய்குமார் இவரது மனைவி மஞ்சுளா, இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. பிறந்தது...\nஇளம் தம்பதி செய்த சிறு தவறு – ஒரு பேருந்தில் சென்ற அனைவருமே பலியான பரிதாபம், அப்படி என்ன...\nஒரு இளம் தம்பதிகள்… மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்…..வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து…வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து… ஏனோ வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்….. ஏனோ வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்…..\nஒரே நேரத்தில் எத்தனை பெண்களை ஏமாற்றி இருக்கிறான் பாருங்கள் – மேலும் புகைப்படங்கள் உள்ளே\nஇந்த பெண்களின் நிலை கண்டு பரிதாபமாகவும் அதேநேரம் சிலரின் உச்சியில் குங்குமத்தை பார்த்தால்கோபம் அதிகமாகிறது ஆனால் தமிழ்நாடு இல்லை என்பது சிறிது ஆறுதல்...இவனை நம்பி பல பெண்கள் வாழ்க்கை இழந்துள்ளார்கள். உஷார்.தயவு செய்து சகோதரிகள்...\n“பி.எச்.டி படித்து விலைமாதுவான முதல் பெண் நான் தான்..” – நான் கடந்து வந்த பாதை… படிச்சு பாருங்க…...\nசில பொய்கள் சிரிக்க வைக்கும். சில சிரிப்புக்கு பின் போலியான வாழ்க்கை இருக்கும். போலியான சிரிப்பை ஏந்தி வாழ்க்கை நடந்தும் நபர்களை எடுத்துக் கொண்டால் இவர்கள் தான் முன்னின்றுக் கொண்டிருப்பார்கள். நாம் அறிந்த வரை...\nஇந்த தாசியின் கதை உங்கள் வாழ்க்கையையே மாற்றலாம் \nஒரு தாசியின் வீடும், சந்நியாசியின் குடிலும் அருகருகே இருந்தன.தாசியின் வீட்டுக்கு பல ஆண்கள் வந்து போவதை சந்நியாசி கவனித்தார்.ஒருநாள் அவளைஅழைத்து,“கொடிய தொழில் செய்யும் நீ, பெரும் பாவத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறாய்.இறை வழிபாட்டுக்காக என்...\nஉங்கள் மனம் எவ்வளவு கவலையில் உள்ளது என்பதை தெரிஞ்சுக்கோங்க – வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்\nஇணையதளத்தில் பல விளையாட்டுகள் விளையாடி இருப்போம் ஆனால் அவைகள் நம் வாழ்வியலோடு ஒத்து போய் இருக்காது. ஆனால் இந்த விளையாட்டு உங்கள் மனதில் உள்ளதை விளக்கி சொல்லும். உங்கள் மனம் எவ்வளவு கவலையில் உள்ளது...\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/63_148525/20171109161119.html", "date_download": "2018-12-12T19:34:47Z", "digest": "sha1:E4LBTDK7YTAS5WATRYCO76YGBCD2IUMX", "length": 7379, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "ரன் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்: டி-20 போட்டியில் ராஜஸ்தான் வீரர் சாதனை!!", "raw_content": "ரன் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்: டி-20 போட்டியில் ராஜஸ்தான் வீரர் சாதனை\nவியாழன் 13, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nரன் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்: டி-20 போட்டியில் ராஜஸ்தான் வீரர் சாதனை\nடி-20 கிர்க்கெட் போட்டியில் ரன்கள் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் வீரர் சாதனை சாதனை படைத்துள்ளார்.\nராஜஸ்தான் மாநிலத்தில் மறைந்த பவேர் சிங் என்பவர் பெயரில் 20 ஓவர் போட்டி நடத்தபட்டது. இந்த போட்டியில் உள்ளூரை சேர்ந்த் திஷா கிரிக்கெட் அகாடமியும், பியர்ல் அகாடமி அணிகளும் மோதின. டாஸ் வென்ற பேர்ல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. திஷா அணி குறிப்பிட்ட 20 ஓவரில் 156 ரன்களை எடுத்தது. அடுத்து 157 ரன்கள் இலக்குடன் பியர்ல் அணி பேட்டிங்கை தொடங்கியது. அதனால் 36 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.\nஅந்த அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆகா‌ஷ் சவுத்ரி ரன்கள் எதுவும் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவர் முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளையும், அடுத்த அவரின் 2-வது 3-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது கடைசி ஓவர் அவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆகாஷ் ராஜஸ்தான் உத்தபிரதாச எல்லையில் உள்ள பரத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாதல் மனைவிக்காக விராட்கோலியின் நெகிழ்ச்சியான ட்வீட்\nஅடிலெய்டு டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸியை வென்றது இந்தியா\nஅரசியலில் களமிறங்கப்போவதில்லை: வதந்திகளுக்கு கம்பீர் முற்றுப்புள்ளி\nநடராஜன் 5 விக்கெட்: ரஞ்சி கோப்பையில் தமிழகத்துக்கு முதல் வெற்றி\nபரபரப்பான கட்டத்தில் அடிலெய்டு டெஸ்ட்: ஆஸி.க்கு 323 ரன்கள் வெற்றி இலக்கு\nஅறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள்: மத்திய பிரதேச கிரிக்கெட் வீரர் சாதனை\nபாகிஸ்தானுடனுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வரலாற்று வெற்றி: நியூசி. கேப்டன் செயலால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/2018/08/09/", "date_download": "2018-12-12T19:29:17Z", "digest": "sha1:FU3MH6E64PXOQLA3SENRRPI2UBJFPATG", "length": 6286, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 August 09Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவீட்டிற்கு இன்வர்ட்டர் ஏசி நல்லதா\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேனேஜர் வேலை வேண்டுமா\nசுக்கில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா\nThursday, August 9, 2018 5:30 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 34\nவிரைவில் இந்தியா வரும் சியோமி போகோபோன் ஸ்மார்ட்போன்\nThursday, August 9, 2018 4:30 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 69\nஇந்தோனேஷியாவில் பயங்கர பூகம்பம்: 347 பேர் பலி\n‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் தள்ளுபடி\nகருணாநிதி நினைவிடத்தில் த்ரிஷா அஞ்சலி\nதிருமுருகன்காந்தி பெங்களூரில் திடீர் கைது\nகருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகள் என்ன ஆயிற்று\n இலங்கையில் மீண்டும் பிரதமர் ஆகிறாரா ரணில்\nபிரிவினையை தூண்டும் வகையில் பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னருக்கு சுப்பிரமணியம் சுவாமி எதிர்ப்பு\nகஜா புயல் பாதிப்பு: மத்திய அரசின் அறிக்கை எப்போது\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-beauty/2017/sep/19/eyebrow-threading-tips-2775921.html", "date_download": "2018-12-12T19:19:14Z", "digest": "sha1:PFFHT2OZHB7ZRO7RSON6HLVLIAF3RJMO", "length": 18069, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "eyebrow threading tips...|‘ஐப்ரோ’ த்ரெட்டிங் டிப்ஸ்...- Dinamani", "raw_content": "\nமுகப்பு லைஃப்ஸ்டைல் அழகே அழகு\nஉங்கள் முக அமைப்புக்குப் பொருத்தமான பெஸ்ட் ‘ஐப்ரோ’ த்ரெட்டிங் டிப்ஸ்...\nBy ஹரிணி | Published on : 19th September 2017 12:30 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇந்தியப் பெண்களுக்கு தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் இருக்கும் ஆர்வம், அந்த அழகு தங்களுக்குப் பொருத்தமான வகையில் தான் அமைந்திருக்கிறதா என்று அறிந்து கொள்வதில் இருப்பதில்லை. பெரும்பாலும் 'பெர்ஃபெக்ட் பியூட்டி 'என்று வெகு சிலரிடமே சொல்ல முடிகிறது. காரணம் அழகென்பது அவரவர் சொந்தப் பார்வை சார்ந்த அதாவது மனம் சார்ந்த விஷயம் என்பதாலும் தான்.\nசிலருக்கு குளிர்நீரில் முகம் கழுவித் துடைத்து, நெற்றிக்குச் சின்னதாகப் பொட்டிட்டு... நீளமான கேஷத்தை வெறுமே ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கிக் கட்டினால் போதும். அந்தத் தோற்றமே அவர்களை அப்சரஸ்களாகக் காட்டி விடக்கூடும். சிலருக்கோ தங்களை அழகாகக் காட்டிக் கொள்ள தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது மெனக்கெட வேண்டியதாக இருக்கும். இது அவரவர் தோற்றப் பொலிவைப் பொருத்த விஷயம். யெஸ்... அஃப்கோர்ஸ் சில நேரங்களில் மனப் பொலிவைப் பொருத்ததும் தான்.\nசரி இப்போது பார்லருக்குச் செல்லும் ஒவ்வொரு முறையுமே, நமக்கு மிகக் குறைந்த செலவை மட்டுமே இழுத்து வைக்கக் கூடிய ‘ஐப்ரோ’ திரெட்டிங் குறித்துக் கொஞ்சம் பார்ப்போம்.\nஇப்போதையா பார்லர்களில் திரெட்டிங் செய்து கொள்வதற்கென அணுகினால், அதற்கான மாதிரிகளைப் பார்த்து தேர்ந்தெடுக்க எந்த விதமான கேட்லாக்குகளும் தரப்படுவதில்லை. ஆனால் பார்லர்கள் அரிதாக இருந்த காலங்களில் ஹேர் கட் முதல் ஐப்ரோ த்ரெட்டிங் வரை அனைத்துக்குமே கேட்லாக்குகள் இருந்தன. கஸ்டமர்கள் அவற்றைப் பார்த்து தங்களது முக அமைப்புக்குத் தக்கவாறு ஹேர் கட் மற்றும் ஐப்ரோ த்ரெட்டிங் வகையைத் தேர்ந்தெடுக்கலாம். இப்போது பார்லர்களின் அழகுக் கலை நிபுணர்கள், கேட்டலாக்குகள் எதுவுமின்றி வருகின்ற கஸ்டமர்களின் முக அமைப்பைக் கிரகித்து அதற்கு ஏற்றாற் போன்ற ஐப்ரோ த்ரெட்டிங்கை அவர்களே தீர்மானித்து விடும் அளவுக்கு வல்லவர்களாகி விட்டார்கள் போலும் அதனால் தான் இப்போதெல்லாம் பார்லர்களில் ஐப்ரோ கேட்டலாக்குகள் கேட்டால் ‘இல்லை’ என்ற் பதிலே கிடைக்கிறது.\nதினமணி வாசகிகள், இங்கே நாங்கள் தரவுள்ள கேட்டலாக் புகைப்படத்தை பத்திரப் படுத்தி வைத்துக் கொண்டு அவற்றை இனி பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஏனெனில். ஐப்ரோ @ புருவம் முகத்தின் மிக முக்கியமான அழகு அம்சங்களில் ஒன்று. ஆணோ, பெண்ணோ அவர்களது முகத்தின் கம்பீரத்தை புருவங்களே தூக்கி நிறுத்துகின்றன. ஆகவே அவற்றை அழகு படுத்திக் கொள்வதில் கொஞ்சம் மெனக்கெட்டால் தவறேதுமில்லை.\nபெண்களின் முக அமைப்பை ஆறு வகையாகப் பிரிக்கலாம்;\nநீள்வட்ட முகம் கொண்டவர்களுக்கு முன் நெற்றிப் பகுதி, முகவாய்ப் பகுதியைக் காட்டிலும் அகலமாக இருக்கும், எனவே இத்தகைய முக அமைப்பு கொண்டவர்கள் மேற்கண்ட விதமாக, மெல்லிய வில் போன்று புருவத்தைத் திருத்துவதைக் காட்டிலும் சற்றே அடர்த்தியாகத் தொடங்கி கண் பாவைக்கு நேர் மேலே வளைத்து முடிவில் மெல்லிய கோடாக இழுத்துத் திருத்தினால் பார்க்க அழகாக இருப்பதோடு, அது இந்த வகை முகத்திற்குப் பொருத்தமாகவும் இருக்கும். இந்த வகை த்ரெட்டிங்கில் துவக்கத்தை விட முடிவில் நீளம் அதிகமாக இருக்கலாம்.\nநிலவைப் போன்ற வட்ட முகம் என்பார்கள்... அந்த வகையான முகத்தில் முகத்தின் நீளத்துக்கு ஏற்ப அகலமும் அதே விதமாக அமைந்திருக்குமென்பதால் கன்னப் பகுதி அதிகமாக இருக்கும், நெற்றியும் அகலமாக இருக்கும். முகமே விரிந்து மலர்ந்த தாமரை போல அகண்ட தோற்றம் தருவதால் புருவங்கள் கண் விழிக்கு நேர்மேலே ஆரம்பமும், முடிவும் இணையும் இடத்தில் வளைவு வரும் வண்ணம் த்ரெட்டிங் செய்து கொண்டால் அழகாக இருக்கும்.\n3. குதிரை போன்ற நீள முகம்...\nஇந்த வகை முகத்தில் முன்நெற்றிப் பகுதியைப் போலவே முகவாய்ப் பகுதியும் நீளமாகவே அமைவதால், புருவங்களை வில்லாய் வளைக்காமல் நீளக் கோடிழுத்ததைப் போலத் திருத்தி முடிவில் மட்டும் சன்னமாக வளைத்து விடலாம். இல்லாவிட்டால் ஏற்கனவே நீளமாகத் தோன்றும் முகம் மேலும் நீளமாகி பார்க்க ஒவ்வாமல் இருக்கும்.\n4. சதுர வடிவ முகம்\nஇந்த வகை முகத்துக்கு, புருவமும் கூட கணித வடிவங்களைப் போல வளைவுகள் சரி கோணத்தில் வெட்டிக் கொள்ளும் வண்ணம் ஐப்ரோ திருத்திக் கொண்டால் பார்க்க ‘நச்’சென்று இருக்கும்.\n5. இதய வடிவ அல்லது வெற்றிலை வடிவ முகம்\nஇந்த வகை முகம் மிகவும் அரிதாகத் தான் காண முடியும். வெற்றிலை அல்லது இதய வடிவ முகத்துக்குப் புருவங்களை அரை வட்ட நிலா போல திருத்திக் கொண்டால் பார்க்க நன்றாக இருக்கும்.\n6. டைமண்ட் அல்லது ஐங்கோண வடிவ முகம்\nடைமண்ட் வடிவ முகத்துக்கு ஐப்ரோ திருத்தும் போது, முதலில் கண்களுக்கு அருகே ஆழமாகத் தொடங்கி அடர்த்தி குறையாது மேல் நோக்கி நீளமாக இழுத்து வளைத்து கூர்மையான வில் போன்று நீட்டி முடிக்கலாம்.\nஇந்தியப் பெண்கள் காலம், காலமாக இந்த 6 வகையான முக அமைப்புகளுடன் தான் இருந்து வருகிறார்கள். இந்த அறுவகை முகத்திற்கும், முகத்திலுள்ள மோவாய், நாசி, உதடுகள், கன்னங்கள், கன்ன எலும்புகள், முன் நெற்றி, முன் நெற்றியில் விழும் கூந்தல் அமைப்பு என சர்வமும் கவனித்தறியப் பட்டு அந்தந்த முகங்களுக்குத் தக்கவாறு ஐப்ரோ த்ரெட்டிங் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் எனப் பல காலமாக பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றது. மேற்கண்ட விளக்கத்திற்கு ஏற்ப, அந்தந்த முகத்துக்குத் தோதான ஐப்ரோ த்ரெட்டிங் முறையைக் கண்டறிந்து அதைப் பின்பற்றிப் பார்த்தீர்களானால் அது உங்களுக்கே புரியும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபட்டுப் போன்ற மென்மையான கூந்தல் வேண்டுமா\nஉங்கள் உதடுகள் சிவப்பாக இருக்க வேண்டுமா\nஅழகாக நகம் வளர்த்து அருமையாக நெயில்பாலீஷ் போட்டுக் கொள்ள சில டிப்ஸ்\nஜலக்கிரீடை... பார்வை தெளிவுற, முகம் பொலிவுற முழு எண்ணெய் குளியல் செய்வதெப்படி\nபார்லர் போகாமலே ரோஸி லிப்ஸ் வேணுமா இந்தாங்க படிங்க நேச்சுரல் பியூட்டி டிப்ஸ்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_86.html", "date_download": "2018-12-12T19:25:53Z", "digest": "sha1:5XQEK5XYCWALDQ3DJKS5VXFNLEDZ3T4T", "length": 63980, "nlines": 178, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கண்டி கலவரம், ராஜபக்ஷவின் அரசியல் சூழ்ச்சி - அமில தேரர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகண்டி கலவரம், ராஜபக்ஷவின் அரசியல் சூழ்ச்சி - அமில தேரர்\nகடந்த தினம் அம்பாறை, திகன, தெல்தெனிய மற்றும் நாட்டின் இதர பிரதேசங்களில் இடம்பெற்று வந்த இனமோதல்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்\nஇவை முழுமையாக திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட செயல்கள். மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பம் உள்ளிட்ட அணியினர் கடந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு குற்றச்செயல்களை புரிந்துள்ளார்கள். கொலை, கொள்ளை, ஊழல், ஜனநாயக மீறல், இனவன்முறையை தூண்டியமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முன்பே அவற்றை நீக்கிக்கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது. இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதன் மூலமே அவற்றை செய்ய முடிகின்றது. அரசாங்கத்தை வீழ்த்த வேண்டுமெனில் அரசாங்கத்தை பலவீனமடையச் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அரசாங்கத்தை ஓரமைப்பில் இருப்பதற்கு இடமளிப்பதில்லை. நாட்டில் அமைதி நிலவ இடமளிப்பதில்லை. பிரச்சினைகளை ஒவ்வொன்றாக மேலெழுப்புகிறார்கள். ஆர்ப்பாட்டங்கள், பணிப்பகிஷ்கரிப்பு, உண்ணாவிரதம் போன்றவற்றை அன்றாடம் ஏற்படுத்தி வருகிறார்கள்.\nஅத்துடன் இனவாத நிகழ்ச்சி நிரலையும் மெல்லக் கவனமாக முன்னெடுக்கிறார்கள். நாட்டில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாக உள்ளது. மறுபுறத்தில் முஸ்லிம்களை தாக்கும் போது பெரும்பான்மை சிங்கள, பௌத்தர்களின் ஆதரவு தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ராஜபக்ஷவுக்கு உள்ளது. இந்த விடயங்களைச் செய்வதன் மூலம் அவர் ஆட்சிக்கு வர முனைகிறார் என்ற சமிக்ஞையையே காண்பித்து வருகிறார். இதற்காக வேண்டியே மகாசொன் பலகாய உருவாக்கப்பட்டது. கண்டி கலவரத்தை பொதுஜன பெரமுனவில் உள்ளவர்களே வழிநடாத்தியுள்ளனர். மிகவும் திட்டமிட்ட அடிப்படையிலேயே இந்தக் கலவரம் மூட்டப்பட்டுள்ளது. இதுவல்லாமல் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள மக்களின் எழுச்சியொன்று இடம்பெறவில்லை. அப்படியென்றால் முழு நாட்டிலும் எழுச்சியொன்று இடம்பெற்றிருக்க வேண்டும்.\nபெரும்பான்மை சிங்கள மக்களிடம் இத்தகையை நிலைப்பாடுகள் இல்லை. திகன, தெல்தெனிய பகுதிகளில் முஸ்லிம் மக்களை பாதுகாத்த சிங்கள மக்களும் உள்ளார்கள். முஸ்லிம்களது உடைமைகளுக்கு தாக்குதல் நடாத்த முயன்ற தீவிரவாதக் குழுக்களை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிங்கள மக்கள் துரத்தியடித்துள்ளார்கள். எனவே இங்கு சிங்கள முஸ்லிம் மோதலொன்று இல்லை. வெளியிலிருந்து சென்ற சில குழுக்களே வன்முறையில் ஈடுபட்டிருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. திட்டமிட்ட அடிப்படையில் ஓரிடத்திலிந்து இந்தக் கலவரம் வழிநடத்தப்பட்டுள்ளது. 80 இற்கும் மேற்பட்ட இணையதளங்கள் ஆரம்பிக்கப்பட்டு, முகநூல் பக்கங்களினூடாக இந்த இனவாத பிரசார நடவடிக்கைகள் சூசகமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கண்டி கலவரம் முற்றாக மஹிந்த அணியினரின் சூழ்ச்சியேயன்றி வேறொன்றுமில்லை.\nஇந்தக் கலவரத்தின் பின்னணியில் அரசியல்வாதிகளும் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இது குறித்து…\nஉண்மை. மஹிந்த உள்ளிட்ட பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களே இந்த வன்முறையை கட்டவிழ்த்துள்ளனர். பெப்ரவரி 10ஆம் திகதி ஓரளவு வெற்றியைப் பெற்றார்கள். ஒரு பக்கத்தில் இந்த வெற்றியில் பித்துப்பிடித்துள்ளார்கள். தற்போது தடல் புடலாக அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் ஒரு கட்டமாகவே கடந்த தினம் இனவன்முறைகளை அரங்கேற்றினார்கள்.\nஇலங்கையில் சகவாழ்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் சிங்கள மக்களை விட இனவாதிகளின் கரங்களே மேலோங்கியிருப்பது விளங்குகிறது. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nமஹிந்த சொன்னால் எதையும் செய்யக்கூடியவர்கள் உள்ளார்கள். இதனாலேயே பந்துல குணவர்தண மஹிந்தவுக்காக வேண்டி தேங்காய் மட்டையை சின்னமாக வைத்தாலும் மக்கள் வாக்களிப்பார்கள் என்றார். எனவே மக்கள் கடைகளை கொளுத்துவதற்கோ உடைமைகளை சேதமாக்குவதற்கோ வாக்களிப்பதில்லை. அப்படியென்றால் மஹிந்தவுக்கு வாக்களித்த ஹோமாகம மற்றும் தெற்கிலுள்ள பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களை தாக்கியிருக்க வேண்டும். பெரும்பான்மை மக்கள் இனவாதத்திற்கு ஆதரவில்லை. மஹிந்தவிற்கு எதையும் செய்யக்கூடிய சக்திகள் உள்ளன. 44.5 வீதமானவர்களே இம்முறை தேர்தலில் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். இது பெரும்பான்மையல்ல.\nமறுபுறத்தில் அரசாங்கத்தின் பலவீனமும் இந்தச் சம்பவங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. ஜனாதிபதி பிரதமருக்கு ஏசுகிறார், சுதந்திரக் கட்சியிலுள்ள சில ஆளும் தரப்பு அமைச்சர்கள் பகிரங்கமாகவே அரசாங்கத்தின் குறைகளை விமர்சித்து வந்தார்கள். மக்கள் இதனை வியப்பாக பார்த்தார்கள். அரசாங்கத்தின் மீது கொண்ட கோபத்திற்கு மஹிந்த தரப்புக்கு வாக்களித்து பலிதீர்த்துக்கொண்டார்கள். எனவே முஸ்லிம்களை தாக்க மஹிந்தவுக்கு ஆதரவாக\nமக்கள் வாக்களிக்கவில்லை. அரசாங்கத்திற்கு ஒரு படிப்பினையை கொடுக்கும் நோக்கிலேயே மக்கள் மறுபக்கத்திற்கு வாக்களித்தார்கள். நிரந்தர சமாதானத்தை உருவாக்குவதில் சிங்கள சமூகத்தின் பங்களிப்பு போதாது என்றொரு குற்றச்சாட்டு முஸ்லிம்களிடம் உள்ளது. இது தொடர்பில் உங்களது கருத்தை குறிப்பிட முடியுமா\nசிங்கள மக்களுள் மாத்திரமல்ல. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியிலும் சாதாரண மக்கள் என்றொரு தரப்பு உள்ளது. இவர்களிடம் அரசியல் படிப்பறிவு இல்லை. வாக்களிக்கும் படி கூறினால் வாக்களிப்பார்கள். அவ்வளவுதான். இவர்கள் அமைதியாக இருப்பவர்கள். அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தலையிடாதவர்கள். எனவே இனக்கலவரங்கள் ஏற்படும் போது அதற்கெதிராக வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் மட்டத்தில் இவர்கள் இல்லை. எனவே மௌனநிலைப்பாட்டிலுள்ளவர்கள். ஒருபுறத்தில் இந்த மௌனநிலையானது இனவாதக் கும்பல்களுக்கு பாரிய உந்துசக்தியாக அமைகின்றது.\nஉண்மையில் எமது நாட்டின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு இத்தகைய சிவில் சமூக மக்கள் ஒன்றிணைந்து குரலெழுப்புவதில்லை. முஸ்லிம் சமூகத்திலும் அவ்வாறுதான். எந்தவொரு பிரச்சினைக்கு எதிராக குரலெழுப்புவதற்கும் முஸ்லிம் பெண்கள் வீதிக்கிறங்குவது குறைவு. கடந்த தினம் வெள்ளவத்தை பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் முஸ்லிம் பெண்கள் பங்குபற்றியிருக்கவில்லை. சர்வமதத் தலைரவ்கள் பங்குபற்றினார்கள். மாற்றுமதப் பெண்களும் கலந்துகொண்டிருந்தார்கள். ஆனால் முஸ்லிம் பெண்களை காணவில்லை. சகவாழ்வு குறித்த கலந்துரையாடலே இங்கு இடம்பெற்றது. இது ஆரோக்கியமான நிலையல்ல. இவை இனவாதக் கும்பல்களின் செயற்பாடுகளுக்கே சாதகமாய் அமைகிறது.\nஇனவாதத்தை இல்லாமல் செய்வதற்கு நாட்டில் ஒரு நீண்டகாலத் திட்டம் இதுவரை முறையாக முன்வைக்கப்படவில்லை. இதற்குரிய மாற்றுத் திட்டங்கள் ஏதும் உள்ளதா\nஇலங்கையில் இனவாதம் என்றொன்று இல்லை. இது முழுமையானதொரு அரசியல் சூழ்ச்சி. இங்கு இனவாதமொன்று இருப்பின் சிங்கள மக்கள் எல்லோரும் இணைந்து முஸ்லிம் மக்களுக்கு தாக்குதல் நடாத்தியிருக்க வேண்டும். பெரும்பான்மையான சிங்கள மக்கள் இனவாதிகள் என்றால் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களே இருந்திருக்காது. முஸ்லிம் மக்களுள் பெரும்பான்மையானவர்கள் இனவாதக் கருத்தில் இல்லை. சிங்களவர்களுடன் இணைந்து வாழவே ஆசைப்படுகிறார்கள். எமது சிறந்த நண்பர்களாகவும் முஸ்லிம்களே உள்ளார்கள். எனவே இனவாதக் கருத்தியல் இலங்கையில் இல்லை. ஆனால் குறுகிய நோக்கங்களை அடைந்துகொள்ள ஒரு சில இனவாதக் கும்பல்கள் வழிநடத்தப்படுவது உண்மை.\nஇயல்பாகவே இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் இனவாதக் கருத்துக்களில் இல்லை. சட்டவிரோதமான முறையில் குறுகிய நோக்கங்களுக்காக வேண்டி இனவாதம் என்னும் பயங்கரவாத்தை விதைக்கின்றார்கள். நாட்டில் சட்டவிரோத விடயங்களை செய்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சட்டத்தை முறையாக அமுல்படுத்த வேண்டும். இனவாதத்தை பரப்பும் முகநூல்களை தடை செய்ய வேண்டும். இனவாதக் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை தடைசெய்ய வேண்டும். கோபாவேஷக் கருத்துக்களை தெரிவிப்பவர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். உயரிய பட்ச தண்டணையை வழங்க வேண்டும். எனவே சட்டம் உடனுக்குடன் அமுலாக்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்கங்கள் இந்த விடயத்தில் பாராமுகமாகவே இருந்துள்ளன.\nநான் அந்தக் காலத்திலிருந்து வலியுறுத்திய விடயமொன்று தான் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பெயர்களை கட்சிகளுக்கு வைக்க வேண்டாம் என்பது. முஸ்லிம் காங்கிரஸ், ஹெல உறுமய, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று பெயர் சூட்டாதீர்கள் என்று வாதித்து வந்தேன். எனவே இந்தக் கட்சிகளை சூழ இன அடிப்படையிலேயே மக்கள் அணிதிரள்கிறார்கள். முஸ்லிம் காங்கிரஸிற்கு சிங்களவர்கள் செல்ல முடியாது என்றொரு கருத்து இதன் மூலம் சொல்லப்படுகிறது. ஹெல உறுமயவுக்கும் அப்படித்ன். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போன்றவற்றை பாருங்கள். அதில் சகல இனத்தவர்களும் உள்ளார்கள். இந்த அடிப்படையலேயே கட்சிகள் உருவாக வேண்டும்.\nமதத்தின் பெயரால் எந்தவொரு அமைப்பும் உருவாக்கப்பட முடியாது என்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கான சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி பலப்படுத்தப்பட வேண்டும் என்பதே இது போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையும். பொதுவாக எமது நாட்டிலுள்ள மக்கள் அமைதியானவர்கள். அப்பாவிகள். அவர்கள் ஒருபோதும் துப்பாக்கி ஏந்த விரும்புவதில்லை. இவர்களை சிதைக்கும் கும்பல்களை கட்டிப்போடும் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.\nஇலங்கையிலுள்ள அஸ்கிரிய, மல்வத்த, ராமக்ஞ, மஜ்ஜிம போன்ற பௌத்த நிகாயாக்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகாயாக்களில் ஏதாவதொன்றுக்கு அடிபணிந்தே பௌத்த துறவிகள் கருமமாற்றுகிறார்கள். கலகொடஅத்தே ஞானசார உள்ளிட்ட இனவாதத்தை தூண்டும் தேரர்களை கட்டுப்படுத்துவதில் பௌத்த மத பீடங்கள் ஏன் பின்நிற்கின்றன\nநான் அறிந்தவகையில் இஸ்லாமிய மதத்தில் ஒரு மையப்படுத்தப்பட்ட ஆளுகையின் கீழ் இஸ்லாமிய சட்டங்கள் அழகிய முறையில் அமுல்படுத்தப்படுகின்றன. கிறிஸ்தவ மதத்திலும் வத்திக்கானை மையப்படுத்திய ஆளுகை உள்ளது. ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை கிறிஸ்தவப் பள்ளிவாயல்களுக்கு மதகுருக்கள் நியமிக்கப்படுகிறார்கள். தேவையானால் நீக்குவார்கள். ஆனால் பௌத்த சமயத்தில் பெயருக்கு மாத்திரமே எல்லாம் உள்ளது. அந்தப் பீடத்தின் தலைவர், இந்தப் பீடத்தின் தலைவர் என்று கூறுவார்கள் தான். ஆனால் எல்லாம் பெயரளவில் மாத்திரமே. நானும் நீதித்துறைக்கு பொறுப்பானதொரு பீடாதிபதியாக உள்ளேன்.\nஆனால் அதிகாரங்கள் இல்லை. நிகாயாக்களுக்கு பொறுப்பான தலைமை பௌத்த பீடாதிபதிகள் உள்ளார்கள். ஆனால் அவர்கள் சொல்வதை பைசாவுக்கும் கணக்கில் எடுக்க யாரும் கட்டுப்பட்டது கிடையாது. நிகாயாக்களுக்கு பொறுப்பான பீடாதிபதிகள் கீழ்நிலையிலுள்ள தேரர்கள் குறித்து கண்திறந்தாவது பார்ப்பதில்லை. இதனால் இருதரப்பும் இருமுனையிலுள்ளது. யாரும் யாரையும் கட்டுப்படுத்துவதில்லை. இதுவே யதார்த்தம். இதனாலேயே நான் அன்று பிக்குகள் ஒழுக்கக் கோவையொன்றை கொண்டு வருவதற்காக வேண்டி பாடுபட்டேன்.\nபிக்குகள் ஒரு கொள்கைத்திட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நீதிமன்றங்களில் வழங்குத் தொடுத்து தண்டணை பெற்றுக்கொடுக்க முடியும் என்பதே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சில தேரர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தச் சட்டக் கோவையை கொண்டு வர இடமளிக்கவில்லை. பௌத்த மதத்தில் உள்ள தேரர்களை கட்டுப்படுத்த மதத்திற்குள்ளால் தேரர்கள் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.\nஇது போன்ற சம்பவங்கள் இதன் பின்னர் ஏற்படாமல் இருப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்\nநான் ஏற்கனவே கூறியது போன்று சட்டஆதிக்கம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். திகன, தெல்தெனிய பகுதிகளில் கலவரத்தை மூட்டியர்களுக்கு தராதரம் பாராது கடுமையான தண்டணைகள் வழங்கப்பட வேண்டும். அதிக பட்ச தண்டணையாக மரண தண்டணை வழங்கினாலும் பரவாயில்லை. இதுபோன்ற சம்பவங்களை செய்யாதிருக்க மறக்க முடியாத தண்டணைகளை கொடுக்க வேண்டும்.\nPosted in: செய்திகள், நேர்காணல்\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபர்தாவை கழற்ற உத்தரவு - தமது வீடு சென்று முந்தானைகளை எடுத்துவந்து பரீட்சைக்கு தோற்றிய துயரம்\nமுஸ்லிம் மாணவிகளின் மீதான பர்தாவுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் போத...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nஇலங்கையின் மிகப்பெரிய, கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலைமை\nஇலங்கையின் முதல்தர பணக்காரராக வலம் வந்தவர். செலான் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் உட்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் அதிபதி. 2000 ஆண்டள...\n'என்ன செய்தாலும், ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' - இன்று அடித்துக்கூறினார் ஜனாதிபதி\n'ரணிலை விட்டு வேறு ஒருவரை கொண்டு வாருங்கள். பரிசீலிக்கிறேன். என்ன செய்தாலும் ரணிலுக்கு மீண்டும் இடமில்லை' இன்று -12- காலை தமிழ் ...\nபொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என, தீர்ப்பு கிடைத்தால் மரணச்சோறு உண்ண தயாராக வேண்டும்\nபொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என்று தீர்ப்பு கிடைத்தால் அதனை கொண்டாட நினைப்பவர்கள் பாற் சோறுக்கு பதிலாக மரண சோறு உண்ணுங்கள். தேசிய கொடி...\nகொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம், தாமரையுடன் இணைந்த சு.க. - தலைவரானார் மஹிந்த\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒன்றாக இணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய முன்னணியின் ...\nநாயை காப்பாற்றிய, பொலிசாருக்கு இடமாற்றம், மகிந்தவின் மனைவிசெய்த செயல் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச செய்த மோசமான செயல் ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷாமினி சேரசிங்க பகிரங்கப்படுத்தி...\nரணிலின் பலம், என்ன தெரியுமா..\nமக்களால் நியமிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே இன்று தன்னால் சுதந்திரமாக செயற்பட முடியாத அளவிற்கு சர்வதேச அழுத்தம் எழுந்த...\nஇலங்கையின் அரசியல் நிலவரம் தொடர்ந்தும் மோசமாகிக்கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதி இன்னமும் தனிப்பட்ட கொள்கைகளையே முன்னிறுத்தி வருவதாக குற...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.madathuvaasal.com/2009/11/16.html", "date_download": "2018-12-12T18:46:40Z", "digest": "sha1:WVRPLGK4K4UPUUPNITYC7HK65SIKR2DQ", "length": 36285, "nlines": 395, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": \"16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை\" - போக முன்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n\"16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை\" - போக முன்\nஇன்று உலகளாவிய ரீதியில் இணையம் அறிமுகப்படுத்திய நாள் (நவம்பர் 13, 1990)சுபயோக சுப தினத்தில் ஒரு தொடரை ஆரம்பிக்கலாமே என்று முனைப்போடு வந்திருக்கிறேன். இது வெறும் கற்பனைக் கதை அல்ல, 16 வருஷங்களுக்கு முன்னர் என்னைச் சுற்றி நடந்த சம்பவங்களோடு பயணிக்கும் ஒரு நனவிடை தோய்தலாக அமைகின்றது. கொஞ்சம் பொறுங்கோ அவசரப்படாமல் கேளுங்கோ. இந்தக் கதையில் வரும் நாயகனோ அல்லது அவனைச் சுற்றி வரும் காதல் சமாச்சாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஆனால் நானும் இருப்பேன், நாயகனின் தோழர்களில் ஒருவன் வடிவில். எனக்கும் ஒரு கதை இருக்கும் தானே ;-)\n1993 ஆண்டில் இதே மாதிரி ஒரு நாள் மதிய நேரம். கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் (பல்கலைக்கழக நுழைவு) படித்துக் கொண்டிருக்கின்றேன். இந்து நாகரீக பாடம் ஆரம்பமாகும் நேரமது. சற்று முன்னர் இடைவேளை மணி நேரம் முடிந்தாலும் ஃபாதரின் கன்ரீனை விட்டு விலகி வரவிரும்பாமல் கூட்டாளிமார் ராசனும் விக்கியும் அங்கேயே நிக்கிறாங்கள் போல. நான் வகுப்பின் மொனிட்டர் ஆச்சே, விரும்பியோ விரும்பாமலோ வந்து வாங்கில் குந்தி இருக்க வேண்டிய நிலையில் என் கதிரையில் போய் இருக்கின்றேன். பக்கத்துக் கதிரையில் இருந்து ஒரு இயக்கம் சம்பந்தமான ஏதோ ஒரு நூலை வாசித்துக் கொண்டிருக்கின்றான் பேரின்பன். இவன் விடுதலைப் புலிகளின் மூதூர் பிராந்திய தளபதியாக எண்பதுகளில் இருநது வீரச்சாவடைந்த மேஜர் கணேஷ் இன் தம்பி. திருகோணமலையில் இருந்து மேல் வகுப்புப் படிப்புக்காக யாழ்ப்பாணம் வந்திருக்கின்றான். முஸ்லீம் மகாவித்தியாலயம் பக்கமாக இருக்கும் ஒரு வீட்டில் தான் தங்கி இருந்து படிக்கின்றான். பொதுவாக யாரோடும் அதிகம் பேசமாட்டான். கேணல் குமரப்பா மாதிரி இருக்கும் தடித்த மீசை ஆனால் செக்க சிவந்த மலையாளி போல கன்ன உச்சி பிரித்து வாரப்பட்ட தலையுமாக அவனே ஒரு போராளியின் மிடுக்கில் இருப்பான்.அவனையும் ரியூசன் வகுப்பில் ஒருத்தி துரத்தித் துரத்திக் காதலித்தாள், ஆள் மசிந்தால் தானே.\nஏனோ தெரியவில்லை மற்ற நண்பர்களை விட என்னோடு மட்டும் உரிமையெடுத்துப் பழகுவான். வாசிப்புக்கு கம்பெனி கொடுக்கும் தோழன் அவன்.\n\"என்ன மச்சான் பிரபு எழுதிக்கொண்டிருக்கிறாய்\" என்னைப் பார்த்துக் கேட்கின்றான். (பிரபு என் செல்லப் பெயர்). இந்து நாகரீகம் எடுக்கும் ரீச்சர் திருமதி நாகேஸ்வரன் வரும்வரைக்கும் எழுதிக் கொண்டிருந்த அந்த எழுத்துப் பதிவைக் காட்டுகின்றேன் அவனுக்கு. அந்தக் கதை அப்போது என்னைச் சுற்றி நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளை வைத்து எழுதிய ஒரு கதையின் கால் பங்கு. \"தொடர்ந்து எழுது மச்சான் நான் ரைப் பண்ணித் தாறன்\nஎன்று சொன்ன பேரின்பன் ஆர்வமாக அதைப் படிக்கத் தொடங்கினான்.\nஎனது கல்லூரிப் படிப்பு முடியும் தறுவாயில் ஓய்ந்தது அந்தக் காதல் கதை எழுதும் படலம். அவனும் ஒவ்வொரு அத்தியாயமாக ரைப் பண்ணிக் கொண்டு வந்து காட்டுவான். அப்போதெல்லாம் கணினியே இல்லாத காலம். ரைப்ரைட்டர் மூலமாகவே அவன் தட்டச்சிக் கொண்டு வந்தான். கற்பனையும் நிஜமும் கலந்த அந்தக் கதை முடிந்த போது அதை பைண்ட் பண்ணி எனக்குப் பரிசாகவே தந்தான். அப்போது அதற்கு நான் சூட்டிய பெயர் \"மண்ணில் இந்தக் காதல் இன்றி\" (கேளடி கண்மணி படம் வந்தபோது ஏற்பட்ட பாதிப்பு ;-)\nமேற்படம் : பேரின்பன் அப்போது ரைப்ரைட்டரில் தட்டாச்சித் தந்த ஒரு அத்தியாயம்\nமூன்று வருஷங்களுக்கு முன்னர் நான் தாயகம் போனபோது அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரே மக்கு வாசனை வீசிய அந்தப் புத்தக அறையைத் திறந்து \"மண்ணில் இந்தக் காதலின்றி\" என்ற அந்த காதல் கதையைத் தேடினேன். பலத்த தேடலில் லேசான மழை ஒழுக்கு ஓரமாக ஒட்டியிருந்த சுவடோடு பேரின்பன் அன்று எனக்கு பைண்ட் பண்ணித் தந்த என் காதல் கதைப் பதிவு கிட்டியது. எத்தனையோ இடப்பெயர்வுகள், விமானக் குண்டு வீச்சுக்களுக்கும் அப்பால் தப்பியிருந்த அந்த பைண்ட் பண்ணப்பட்ட புத்தகம் இப்போது என் பக்கத்தில் இருக்கு.\nஆனால் பேரின்பன் என்னவாகியிருப்பான், இயக்கத்துக் போயிருப்பானா, கல்யாணம் முடிச்சு நாலைந்து பிள்ளைகளுக்குத் தகப்பனாகியிருப்பானா\n\"மண்ணில் இந்தக் காதலின்றி\" என்று அன்று எழுதி வைத்த கதையை ஆசையோடு புரட்டிப் பார்த்து மேலதிகமாக சில சம்பவங்களைச் சேர்த்து எழுத ஆரம்பிக்கின்றேன்\n\"16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை\" என்று......\nஇந்தத் தொடருக்காக முகப்புப் படம் செய்ய பல நாட்கள் என்னிடம் கஷ்டப்பட்ட ஆயில்யனுக்கு சிறப்பு நன்றிகள்\nஉங்க காதல் கதை இதுல வருமா\nஇல்ல இதுலயே தனியா கிளை விட்டு போவுமா\nஒவர் பில்ட் அப் கொடுத்துட்டு கடைசியல எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லங்கற தொனியில இருக்கிற இந்த காதல் கதையில சஸ்பென்ஸா இருக்குமா இருக்காதா\nஎன்ன கானாஸ்...உங்களை கலாய்க்கலாம்னு வந்தால்...இப்படி மனசை சோகமாக்கி போட்டியள் பேரின்பன் (நல்லாருக்கு பெயர்) நல்லபடியாக இருக்க விரும்புகிறேன்\nசரி, பேரின்பன் கண்டிப்பாக நல்லா இருப்பார் என்ற நம்பிக்கையோடு ..அந்த கதையை சீக்கிரம் சொல்லுங்க...:)கடல் கடந்த திரைகாவியம் அல்லவா அது\nடிவீ சீரியல்களில் கிளைக்கதை வாற மாதிரி வாசகர்களையும் கிளைக்கதை எழுத விடலாமே..கனக்க ”இளவுகள்” சொறி ”லவ்வுகள்” வெளியில வரும் பாருங்கோ.\nஎன்னட்டயும் அப்படி நாலைந்து இருக்கு..\nஎடுத்து விடலாம் என்று நினைக்கிறன். பெயர், ஊர், விலாசம் எல்லாம் மாத்தித் தான் எழுத வேணும், இல்லாட்டி நான் வீட்ட போக ஏலாது பாருங்கோ\nடிவீ சீரியல்களில் கிளைக்கதை வாற மாதிரி வாசகர்களையும் கிளைக்கதை எழுத விடலாமே..கனக்க ”இளவுகள்” சொறி ”லவ்வுகள்” வெளியில வரும் பாருங்கோ. //\nஅண்ணை நீங்க எங்கையோ போயிட்டீங்கள், ஆனா உங்களை எழுத விடமாட்டேன் ;-)))\nஅப்ப இதுல உண்மைக்கதை () எல்லாம் வருமோ... ஹிஹிஹி.. ;-)))\nதலைப்பை பார்த்து ஓவர் ஆர்வமாக வந்துட்டன்.தோழர் வடிவில் தான் நீங்கள் இருப்பீர்களா\nஇந்த கதையில் உங்கள் பெயர் என்ன என்று சொன்னால் விறுவிறுப்பாக இருக்குமே.\nஅப்ப இதுல உண்மைக்கதை () எல்லாம் வருமோ... ஹிஹிஹி.. ;-)))//\n//எத்தனையோ இடப்பெயர்வுகள், விமானக் குண்டு வீச்சுக்களுக்கும் அப்பால் தப்பியிருந்த அந்த பைண்ட் பண்ணப்பட்ட புத்தகம் இப்போது என் பக்கத்தில் இருக்கு.//\nஅப்ப நீங்கள் குடுத்து வைத்தவர் தான்.\nஎனக்கு இடம்பெயர்ந்து 10 வருடத்துக்கு பின் தான் வீட்டுக்கு போக சந்தர்ப்பம் வந்துது.\nவெறும் வீடு மட்டும் தான். கறையான் பிடித்து போய்.\nஆசையாய் சேர்த்து வைத்த பழைய கால புத்தகங்கள், album எல்லாமே தொலைந்து விட்டது.\nஒரு photo கூட இல்லை.\nநான் சின்னனில எப்படி இருந்தன் என்றே தெரியாது என்றால் பார்த்துக்கொள்ளுங்களன்.\nஎன்ன கானாஸ்...உங்களை கலாய்க்கலாம்னு வந்தால்...இப்படி மனசை சோகமாக்கி போட்டியள்\nஈழத்துமுற்றம் வந்து வந்து ஆச்சிய இப்படி ஆக்கிப்புட்டியளே :))))\nதலைப்பை பார்த்து ஓவர் ஆர்வமாக வந்துட்டன்.தோழர் வடிவில் தான் நீங்கள் இருப்பீர்களா\nஇந்த கதையில் உங்கள் பெயர் என்ன என்று சொன்னால் விறுவிறுப்பாக இருக்குமே.//\nவிறுவிறுப்பாக இருக்குமளவுக்கு அடி வாங்கிய கதையெல்லாம் சொல்லுவாரா என்று தெரியவில்லையே\nஸ்கூலேர்ந்து வெளியே சைக்கிளில் காதலியை காண வெகுவேகமாய் செல்வது உங்கள்\nஒன்டுமே சொல்லுறதா இல்ல. :O))\nமிஸ். செல்லையாவுக்கு இதெல்லாம் தெரியாது போல உம்மை நல்ல பிள்ளையெண்டெல்லா அவ நம்பிக் கொண்டிருக்கிறா\nமிஸ். செல்லையாவுக்கு இதெல்லாம் தெரியாது போல உம்மை நல்ல பிள்ளையெண்டெல்லா அவ நம்பிக் கொண்டிருக்கிறா உம்மை நல்ல பிள்ளையெண்டெல்லா அவ நம்பிக் கொண்டிருக்கிறா\nவரலாற்றில் இதெல்லாம் சகஜம்தான் :)))\nஒன்டுமே சொல்லுறதா இல்ல. :O))//\nபாஸ் இவுங்க சொல்லியிருக்கிற கமெண்ட் - அடக்கடவுளே என்னாத்த சொல்றது கலிகாலம் - இந்த ரைமிங்கல வருமா\n//1993 ஆண்டில் இதே மாதிரி ஒரு நாள் மதிய நேரம். கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் (பல்கலைக்கழக நுழைவு) படித்துக் கொண்டிருக்கின்றேன்//\nஎன்ன ஒரு 4 அல்லது 5 வயசு இருக்குமா பாஸ் அப்ப உங்களுக்கு\n\\\\1993 ஆண்டில் இதே மாதிரி ஒரு நாள் மதிய நேரம். கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் (பல்கலைக்கழக நுழைவு)\\\\\n\\\\(பிரபு என் செல்லப் பெயர்).\\\\\nஆண்களுக்கு மட்டுமா இல்லை பெண்களுக்குமா தல\n//1993 ஆண்டில் இதே மாதிரி ஒரு நாள் மதிய நேரம். கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் (பல்கலைக்கழக நுழைவு) படித்துக் கொண்டிருக்கின்றேன்//\nஎன்ன ஒரு 4 அல்லது 5 வயசு இருக்குமா பாஸ் அப்ப உங்களுக்கு\nஅண்ணே இதெல்லாம் ஓவரு..அப்படின்னா நான் பொறக்கவேல்லியா\n\\\\\\மண்ணில் இந்தக் காதலின்றி\" என்று அன்று எழுதி வைத்த கதையை ஆசையோடு புரட்டிப் பார்த்து மேலதிகமாக சில சம்பவங்களைச் சேர்த்து எழுத ஆரம்பிக்கின்றேன்\n\"16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை\" என்று......\\\\\nஆகா..ஆகா...சூப்பரு தல....தல உலத்தல் மாதிரி ஆக்கிடாதிங்க ;))\nம்ம்ம்....போகப் போக இன்னும் சுவாரசியமாக இருக்கும். தாய்மண்ணின் வாசனை கண்டிப்பாக இருக்கும். ம்ம்ம் தொடருங்கள்...\nபேரின்பன் - பேரே இனிமையா இருக்கு\nஇதெல்லாம் வீட்டுக்குத் தெரியாமல் இருக்க மடத்துவாசல் பிள்ளையார் அருள்பாலிக்கப் பிராத்திக்கிறேன்..\nஉங்கள் காதலை கதையை கேட்டால் தப்பா...\nதப்பில்லை. அதனால் ஆவலுடன் மீ த வெயிட்டிங் பாஸ்\n எல்லோர் வாழ்க்கையிலும் இப்படியான கதைகள் இருக்கும்.\n//ஆனால் நானும் இருப்பேன், நாயகனின் தோழர்களில் ஒருவன் வடிவில். எனக்கும் ஒரு கதை இருக்கும் தானே ;-)//\nஎப்பிடியோ நீங்கள் கதையில இருக்கிறீங்கள் தானே \n16வருசத்துக்கு முந்தின கதையை 16வருசம் கழிச்சு எழுதேக்க இன்னும் நிறைய காலங்கடந்த ஞானப்பட்டறிவும் இருக்குமல்லவா.\nகடைசியில் இது கதைதான் நிசமல்ல என்று பொய் சொல்லக்கூடாது சரியோ \nBlogger விசரன் said... என்னட்டயும் அப்படி நாலைந்து இருக்கு..\nஎடுத்து விடலாம் என்று நினைக்கிறன். பெயர், ஊர், விலாசம் எல்லாம் மாத்தித் தான் எழுத வேணும், இல்லாட்டி நான் வீட்ட போக ஏலாது பாருங்கோ\nஅவ்வளவு பயந்த வீரனா நீங்கள் \nஇதெல்லாம் வீட்டுக்குத் தெரியாமல் இருக்க மடத்துவாசல் பிள்ளையார் அருள்பாலிக்கப் பிராத்திக்கிறேன்..\nஉப்பிடியெண்டா உங்கள் வீட்டு நிலமையை நினைக்க கவலையா இருக்கு சயந்தன்.\nதொடங்கட்டும் \"வருசம் 16\" கதை...\nதல, உங்க உந்துதலால நான் \"காதலாகிக் கசிந்து\" ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சு பாதியிலே நிக்குது...\nஉங்க காதல் தொடர் வெற்றியடைய வாழ்த்துக்கள்.\nஒரு முப்பது தான் வரும் என்று இவ்வளவு காலமும் நம்பியிருந்தேனே... 16 வருடங்களுக்கு முன்னர் ஏ.எல் என்றால், அப்ப இப்ப...\nதொடருக்காக காத்திருக்கின்றேன் அண்ணா... இல்லையில்லை ஐயா... :)\nஆற்ரையோ கதையெண்டு சொன்னாலும் நான் உங்கடை கதையெண்டுதான் படிக்கிறன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nதமிழீழ மாணவர் எழுச்சியின் ஆரம்பம் : சில நினைவுகள்...\n16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை - யாழ்தேவி ரயில...\n\"16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை\" - போக முன்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nஅகரமுதல்வனின் “பான் கீ மூனின் றுவாண்டா” - என் வாசிப்பில் 📖\nஈழத்து இலக்கியப் பரப்பில் அகரமுதல்வன் இன்று முக்கியமானதொரு படைப்பாளியாக விளங்கி வருகிறார். இவரின் எழுத்துகளை முன்னர் முழுமையாகப் படித்த...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/110371-citu-admins-petitions-to-tn-minister.html", "date_download": "2018-12-12T18:25:58Z", "digest": "sha1:QVIL3LDLUKNAHGR27YJTLALUNJJOYQHT", "length": 19524, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "உப்பு நிறுவன சுத்திகரிப்புப் பணிகளைத் தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது - அமைச்சரிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் மனு | CITU admins petitions to TN minister", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:00 (11/12/2017)\nஉப்பு நிறுவன சுத்திகரிப்புப் பணிகளைத் தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது - அமைச்சரிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் மனு\nதமிழ்நாடு அரசு உப்பு நிறுவன சுத்திகரிப்புப் பணிகளைத் தனியாருக்குக் கொடுக்க டெண்டர் விட்டதை ரத்துசெய்ய வேண்டும் என சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில், அதன் மாநில நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை நேரில் சந்தித்து மனுக்கொடுத்தார்கள். பிரச்னையின் தீவிரம்குறித்தும் அவர்கள் அமைச்சரிடம் விவரித்தார்கள். அவரும் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாகக் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து சி.ஐ.டி.யுவின் மாநிலப் பொதுச்செயலாளர் சிவாஜியிடம் பேசினோம். அப்போது அவர், ``ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கதத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் 1979-ல் தொடங்கப்பட்டது. எந்த வேலைவாய்ப்பும் இல்லாத இம்மாவட்டத்தில், வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தோடு 5800 ஏக்கரில் செயல்பட்டுவருகிறது இந்த நிறுவனம். இதில் பணியாற்றும் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புறத் தொழிலாளர்களின் கடும் உழைப்பால், லாபம் ஈட்டும் நிறுவனமாக வளர்ச்சியடைந்தது. முறையான நிர்வாகமின்மை மற்றும் தேவையற்ற செலவுகள் காரணமாக, இந்த நிறுவனம் நிதி நெருக்கடியை சந்திக்கத் தொடங்கியது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, 51 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் உப்பு சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தப்பட்டது. உப்பளத்தின் எதிர்காலம் இதில்தான் அடங்கியுள்ளது. இதைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விட முயற்சித்ததை சி.ஐ.டி.யு தொழிற்சங்கமும், பொதுமக்களும் இணைந்து தொடர் போராட்டங்களை அந்தப் பகுதியில் நடத்தி முறியடித்தோம். இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் சுத்திகரிப்புப் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டதாகத் தெரியவந்தது. இந்த நடவடிக்கையால், இங்கு பணிபுரியும் சுத்திகரிப்புப் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகும். இதுகுறித்து அநேக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், போராட்டங்களை சி.ஐ.டி.யு சார்பில் நடத்தியிருக்கிறோம். அதைக் கவனத்தில்கொள்ளாமல் இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டிருக்கிறது. அதனால் தொழில்துறை அமைச்சரிடமே அதுகுறித்துப் பேசவும் மனு கொடுக்கவும் வந்தோம். அமைச்சரிடம் பிரச்னையின் முழு வடிவத்தையும் விவரித்திருக்கிறோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்'' என்றார்.\nஉப்பு சுத்திகரிப்பு -shouldsector minister\nகுக்கர் சின்னத்தை பிரபலமாக்க தினகரன் கோஷ்டிக்கு ஐடியா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://desamaedeivam.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2018-12-12T18:21:35Z", "digest": "sha1:REB7RHLK27456BY5ZEEBGRRMC4WPFUID", "length": 18452, "nlines": 264, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: ஈரோடு வேளாளர் கல்லூரியில் கருத்தரங்கம்- அழைப்பிதழ்", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nஈரோடு வேளாளர் கல்லூரியில் கருத்தரங்கம்- அழைப்பிதழ்\nஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், வரும் 21.12.2013, சனிக்கிழமை காலை9.30 மணி முதல், மதியம் 3.00 மணி வரை, சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியை முன்னிட்டு, கல்லூரி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம் நடைபெறுகிறது.\nஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியுடன் தேசிய சிந்தனைக் கழகம் இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கின் அழைப்பிதழ் கீழே….\nபடத்தின் மீது சொடுக்கினால் பெரிதாக்கிப் படிக்கலாம்.\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 1:25 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nஈரோடு வேளாளர் கல்லூரியில் கருத்தரங்கம்- அழைப்பிதழ்...\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nஜெயப்பிரகாஷ் நாராயணன் ( பிறப்பு : 1902, அக் . 11 - மறைவு : 1979, அக் . 8) ' லோக்நாயக் ' என்பரால் மக்கள் தலைவர் என்று ...\nபால கங்காதர திலகர் (பிறப்பு: ஜூலை 23) (நினைவு: ஆக. 1) “ சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம் ” என சிங்கநாதம் செய்தவர் ...\nகஸ்தூரிபா காந்தி மறைவு: பிப். 22 தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நிழலாக வாழ்ந்தவர், அவர்தம் வாழ்க்கைத் துணைவியார் கஸ்தூரிபா காந்தி. கணவ...\nஅரசியலில் ஓர் அபூர்வ வைரம்\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறப்பு: பிப். 1 ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் காங்கிரஸ் கட்சிக்குப் பெருமை சேர்த்தவர்.​ 1895-ஆம் ஆண்டு விழுப்புர...\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nஒரு திரைப்படப் பாடல் \"கப்பலேறிப் போயாச்சு... சுத்தமான ஊராச்சு\" என்று துவங்குகிறது. பிரபல இயக்குனரின், பிர...\nவீரபாண்டிய கட்டபொம்மன் பிறப்பு: ஜன. 3 உலகம் தோன்றியது முதல் இன்றைய காலகட்டம் வரை பிறந்து மறைந்தவர்கள் எல்லோரும் நம் நினைவில் நிற்...\nஸ்ரீ கௌஸ்துப அம்சமாக அவதரித்தவர்\nகுலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்: மாசி - 4 - புனர்பூசம் (பிப். 16) சேரநாட்டை வழிவழியாக சேர மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் ப...\n\"கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நாணயம் இந்தியர்களிடம் இருப்பதும், கடன் கொடுத்தால் அதை ஒழுங்காக திரும்ப வசூலிக்க வ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-12T19:38:00Z", "digest": "sha1:34RGOIMASXKTCZ5ISLUOB5SWVSOVEQNU", "length": 15279, "nlines": 229, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசியல் கைதிகள் – GTN", "raw_content": "\nTag - அரசியல் கைதிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாரதூரமான மனித படுகொலைகள் செய்தவர்களை, அரசியல் கைதிகளென கூறலாமா\nநீதிபொறிமுறைக்கு அப்பால் அரசியல் கைதிகளை விடுதலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை- மிரட்டினர் சிங்கள இளைஞர்கள்…\nஅரசியல் கைதிகள் என யாரும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளின் விடுதலை – கூட்டமைப்பினதும், வெளி அழுத்தமும் போதாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை, அரசியல் பிரச்சனையாக கையிலெடுக்க தீர்மானம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் விடயத்தில் அணுக சட்டத்தரணிகள் குழாம் ஒன்றை உருவாக்க வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளி ஆக்கப்பட்டவர்கள் அரசியல் கைதிகளே…\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் இல்லை – பயங்கரவாதத் தடைச்சட்டம் இருக்கிறது – அரசியல் கைதிகளும் இருக்கிறார்கள்…\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்துக் கலந்துரையாடுவோம் என...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட வேண்டும் – ஜனாதிபதி முன்னிலையில் சாள்ஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை\nநாட்டில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை எனவும் பயங்கரவாத...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபண்டத்தரிப்பு சந்தியில் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளின் விடயம் காளிகோவில் திருவிழா அல்ல….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு பூரண ஆதரவு\nஅனுரதபுரம் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் நான்கு பேர் மருத்துவமனையில்\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல்கைதிகளின் உண்ணாவிரதப்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிசை திருப்பும் முயற்சி – பி.மாணிக்கவாசகம்\nநீறுபூத்த நெருப்பாக உள்ள அரசியல் கைதிகள் விவகாரம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத தடைச்சட்டமே பயங்கரவாதம். – தமிழ் அரசியல்வாதிகள் பயங்கரவாதிகள்….\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமறக்கப்பட்ட விவகாரம் – ஏக்கத்துடன் அரசியல் கைதிகள் – பி.மாணிக்கவாசகம்:-\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை மாதத்தின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுனர் அலுவலத்தின் பின் கதவு எங்கே உள்ளது. – சிவாஜி கேள்வி:-\nவடமாகாண ஆளுனரின் அலுவலகத்தின் பின் கதவு எங்கே...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இருந்து அனுராதபுரத்திற்கு விசேட குழு விரைவு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அநுராதபுரம் சிறையில் கடந்த 40...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலை மாணவர் போராட்டத்திற்கு தடை – தடையை மீறியும் போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவிப்பு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான ஊடக அறிக்கை – பொதுஅமைப்புக்கள் மற்றும் அரசியற் கட்சிகள்:-\nஅரசியல் கைதிகளினுடைய விடுதலை தொடர்பாகவும் –...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலை தெரிந்தவர்கள் , அரசியல் கைதிகளின் உறவினர்களை சந்திக்க ஏன் ஏற்பாடு செய்யவில்லை – சிவாஜி கேள்வி.\nஜனாதிபதி வருவார் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களை...\nமனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண மன்னாரில் மக்கள் திரண்டனர்:- December 12, 2018\nயாழ்.பல்கலையில், பெரும்பான்மையின மாணவர்களுக்கிடையில் மோதல்… December 12, 2018\nவடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை December 12, 2018\nTNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்.. December 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-02-08-03-37", "date_download": "2018-12-12T18:58:32Z", "digest": "sha1:J7GQE3KBYGDIYTT2IKBACOUN2UILW3B4", "length": 9099, "nlines": 213, "source_domain": "keetru.com", "title": "மநு தர்மம்", "raw_content": "\nஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா\n‘பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்’ என்ற நூலின் மீதான விமர்சனம்\nநீட் - சமத்துவத்திற்கு எதிரானது\nசிண்ட்ரெல்லா ஆறு - கௌசல்யா\nதமிழர் விளையாட்டுகள் - கள்ளன் போலீஸ்\nகலவர (வி)நாயகனும் வீரசவர்க்கர் பரம்பரையில் வீர அட்மினும்\nகட்அவுட்களில் பீய்ச்சியடிக்கும் பாலில் பொங்குகிறது ஆன்மீக அரசியல்\n2ஜி வழக்கும் சில கணக்கும்\nஆட்சி செய்கிறது மனு நீதி\nஇந்திய அரசாங்க அச்சகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்\nஇந்துவும், சாதியில் அவரது நம்பிக்கையும்\nகொளத்தூர் மணி குழந்தைக்கு சூட்டிய ‘திப்பு சுல்தான்’ பெயர்\nசட்டங்கெட்ட செயல்கள் ஏன் சட்டப்பூர்வமாகின்றன\nசாதிய சமூக அமைப்பும், நிலப்பிரபுத்துவ சுரண்டல் ஆதிக்கமும்\nசூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது\nதந்தை பெரியாரின் 137ஆம் பிறந்த நாள்\nதிராவிடர் விடுதலைக் கழகம் எரித்த மனுஸ்மிருதி “ஜெ.என்.யூ.”விலும் எரிகிறது\nதேசியக் கல்விக் கொள்கை 2016 - உலகமயமாக்கலின் மனுதர்மம்\nபடித்துப் பாருங்களேன் - கீதா அச்சகமும், இந்து இந்தியாவை உருவாக்கலும் (2015) - அக்சய முகல்\nபார்ப்பனர்கள் காய்கறி உணவு உண்பவர்களாக ஏன் மாறினார்கள்\nபார்ப்பனிய மனோபாவமும், இந்திய மக்களும்\nபிறவி வருணம் உயர்வு-தாழ்வு ஒழிந்ததா\nபுது நானூறு 205. வருணக் கொடுமைகள் நோக்கார்\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/74_166196/20181004193424.html", "date_download": "2018-12-12T19:10:06Z", "digest": "sha1:LMHNOAW534IFFXOAVOYA5EA6JWYVEUTK", "length": 6128, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "பேட்ட படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு", "raw_content": "பேட்ட படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nவியாழன் 13, டிசம்பர் 2018\n» சினிமா » செய்திகள்\nபேட்ட படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nபேட்ட படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் நடிகர் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று மாலை 7 மணியளவில் வெளியானது. இந்தப் போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த், இதுவரை இல்லாத வகையில் பெரிய மீசையுடன் வேட்டி சட்டையோடு பக்கா மாஸ் கிராமத்து ஆள் போல உள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிஸ்வாசம் படத்தின் முதல் பாடல் வெளியானது\nஅனிருத்தைப் பற்றி தனுஷ் சொன்னது என்ன\nபெரிய ஆளுடன் மோதினால் தான் பெரிய ஆள் ஆக முடியும்: விஜய் சேதுபதி\nவிஷால் படப்பிடிப்புக்கு போலீஸ் தடை: ரூ.12 லட்சம் நஷ்டம்\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினி படத்தின் பெயர் \"நாற்காலி\"\nஜனவரி 10-ம் தேதி பேட்ட ரிலீஸ் : சன் பிக்சர்ஸ் உறுதி...\nபேட்ட படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pattukkottaiinfo.com/un-to-celebrate-ambedkars-birth-anniversary-for-the-first-time/", "date_download": "2018-12-12T19:03:00Z", "digest": "sha1:C3B3MBYSH4PF7NEL77TYGABRT2XJA3EJ", "length": 27535, "nlines": 185, "source_domain": "www.pattukkottaiinfo.com", "title": "அம்பேத்கர் அவர்களின் 125-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறது ஐ.நா.Pattukkottai | Pattukottai News I Pattukkottai Information அம்பேத்கர் அவர்களின் 125-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறது ஐ.நா.", "raw_content": "\nஅலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forest\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)\nநம்ம ஊர் Pattukottaiகோயில்கள்சுற்றுலாத்தளம் அலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forestபிரபலங்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)போக்குவரத்து தகவல்பொது இடங்கள் மருத்துவமனைகள் பள்ளிகள் கல்லூரிகள் வங்கிகள் அரசு அலுவலகங்கள் திரையரங்கம் திருமண மண்டபம்\nநடிகர் – நடிகைகள் கேலரி\nHomeசெய்திகள் பட்டுக்கோட்டை தமிழகம் இந்தியா உலகம் நாளிதழ் செய்திகள் கல்வி வேலைவாய்ப்பு அறிவியல்மகளிர் அழகு குறிப்பு ஃபேஷன் இளமை யோகா கர்ப்பகாலம் சமையல் சம்பாதிக்க சிறப்பு கட்டுரைகள்மருத்துவம் உணவு முதலுதவி அந்தரங்கம் ஆலோசனை சித்த மருத்துவம்லைப் ஸ்டைல் கணினி கைபேசி வாகனங்கள்ஆன்மீகம் ஜோ‌திட‌ம் ஆன்மீக செய்திகள் ரா‌சி பல‌ன்பொழுதுபோக்கு சினிமா சினி விழா விமர்சனம் டிரைலர்கள் சின்னத்திரை சூட்டிங் ஸ்பாட் வால் பேப்பர்கள் நடிகர் – நடிகைகள் கேலரிவிளையாட்டு கிரிக்கெட்\nYou Are Here: Home » உலகம் » முதல்முறையாக பாபா சாகேப் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறது ஐ.நா. சபை\nமுதல்முறையாக பாபா சாகேப் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறது ஐ.நா. சபை\nஇந்திய அரசியலைப்பு சட்டம் என்னும் மகத்தான சாசனத்தை வடிவமைத்த மாபெரும் சிற்பியும், சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க பாடுபட்ட சமத்துவ நாயகருமான சட்டமேதை ‘பாரதரத்னா’ பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் 125-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஐ.நா.சபை தீர்மானித்துள்ளது.\nசட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் விழா வரும் 14-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கான நிரந்தரப் பிரதிநிதியான சையத் அக்பருதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகமெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் தேசிய அடையாளமாகவும், சமதர்மம் மற்றும் சமூகநீதியை விரும்பும் மக்களின் நாயகராகவும் விளங்கும் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய அமைப்பு, கல்பனா சரோஜ் அமைப்பு மற்றும் மனிதவள அமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து ஐ.நா.சபையில் வெகு சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nவரலாற்றில் முதல்முறையாக பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்தநாள் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் வரும் 13-ம் தேதி கொண்டாடப்படும். அன்றைய தினம் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி நிரந்தரமான முன்னேற்ற இலக்கை நோக்கி செல்வது தொடர்பான அவரது தொலைநோக்கு பார்வை தொடர்பான கருத்தரங்கமும் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅறிவோம்: அம்பேத்கர் அவர்களின் வரலாறு\nபாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar MA., Ph.D., M.Sc., D.Sc., Barrister-at-Law, L.L.D., D.Litt ; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். ‘திராவிட புத்தம்’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது.\nபிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே நேரத்தில், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், ‘என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் ‘இரட்டை வாக்குரிமை” தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. மகாத்மா காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படக் கூடாது என வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக செப்டம்பர் 24 – 1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே ‘பூனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார்.\nஇந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். அவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது ,அதன் ஒரு பகுதியான ‘இந்து சட்டத் தொகுப்பு மசோதா’விற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.( 1952 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னான காங்கிரஸ் அதிக இடங்கள் பெற்றமையினால் 1952 ல் அந்த சட்டம் நிறைவேறியது) அம்பேத்கர் உருவாக்கிய இந்து மதச் சீர்திருத்தச் சட்டத்தின் பெரும் பகுதியை அவரது வாழ்நாளுக்குள்ளாகவே கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி அம்பேத்கரின் கனவை நனவாக்கினார் நேரு. அம்பேத்கர்தான் அந்தச் சீர்திருத்தத்தின் தலைமகன் என்பதையும் நேரு மறக்காமல் குறிப்பிட்டார். சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 – டிசம்பர் 6-ல் காலமானார்.\nரிசர்வ் வங்கி உருவாக்கத்தில் பங்கு\nஅம்பேத்கர் 1921ம் ஆண்டு வரை தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றிய பொழுது பொருளாதாரம் குறித்து 3 துறைசார் புத்தகங்களை எழுதியிருந்தார்.\nகிழக்கிந்திய கம்பெனியின் நிருவாகமும் நிதியும் (Administration and Finance of the East India Company).\nபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களின் நிதியின் பரிணாமம் (The Evolution of Provincial Finance in British India)\nருபாயின் சிக்கல்கள் : மூலமும் தீர்வும்\nகில்டன் யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1934ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது\nடாக்டர் அம்பேத்கர்: எல்லோருக்குமான தலைவர்\nஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் அவர். வாழ்நாளுக்குப் பிறகும், ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாள மாக மாறி, இன்னும் போராட்டம் நிகழ்த்திக்கொண்டிருப்பவர் அம்பேத்கர். இதனால்தான், அந்த மக்களின் ஈடிணையற்ற தலைவராக அவர் இருக்கிறார். அதே காரணத்துக்காகத்தான் அவர் எல்லோருக்குமான தலைவராகிறார். கருப்பின மக்களுக்காகப் போராடினாலும் நெல்சன் மண்டேலாவை எல்லா மக்களும் தங்களுக்கான தலைவராக ஏற்றுக்கொள்வது எதனால் சமூகத்தின் ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்கும் சமத்துவத்தை நிறுவுவதற்கும் எந்த மனிதர் பாடுபடுகிறாரோ அந்த மனிதரே உலகம் முழுமைக்குமான தலைவராகிறார்.\nஏனெனில், சமூகநீதியின் திசை நோக்கி ஒரு சமூகத்தை அவர் விழிக்க வைப்பதே அந்தச் சமூகத்தைப் பல மடங்கு மேம்படுத்துகிறது. சமத்துவத்தையும் சமூகநீதியையும் நோக்கி நம் சமூகம் சில அடிகளையாவது எடுத்துவைத்திருக்கிறது என்றால், அதற்கு அம்பேத்கரும் முக்கியமான காரணமல்லவா இதற்காகவே, அம்பேத்கருக்கு நாம் காலமெல்லாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.\nஅம்பேத்கர் நம் எல்லோருக்குமான தலைவர். நாம் அனைவரும் இதை உணரும் காலத்தில்தான் சமூகநீதியின் உச்சத்தில் நாம் இருப்போம்\n“சே” (Che Guevara) என்ற உலகின் மிகச்சிறந்த போராளியின் வரலாற்றை அறிவோம்\nடெங்கு அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் How to prevent and treat Dengue\nதியாக தீபம் லெப்கேணல் திலீபன்\nஉலக மகளிர் தினம் வரலாறு\n2-o 2.0 3D Bigg Boss Bigg Boss Tamil che guevara Dalit Dengue Dengue drug eradication day First Dalit Priest iron lady kerala mosquito Non Brahmins Priests Oviya Pattukkottai pattukkottai hospital Pinarayi Vijayan rajini Shankar vadivelu weight lifting அக்ஷய் குமார் அரசு கல்லூரி இடதுசாரி இரும்பு பெண்மணி கேரள கேரளா முதல்வர் சங்கர் சமூக புரட்சி டெங்கு தங்கப்பதக்கம் தலித் அட்சகர் தலித் அர்ச்சகர் திருமாவளவன் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை நகராட்சி பினரயி விஜயன் முதல்வர் ரஜினி வடிவேலு வலுதூக்கும் போட்டி விடுதலைச் சிறுத்தைகள் வைகைப் புயல்\t20-20 (2)\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்.. வழிகாட்டுகிறது கேரளம்\nஇன்ஜினியரிங் கவுன்சலிங் மாணவர்கள் வசதிக்காக கோயம்பேட்டில் இருந்து அண்ணா பல்கலை வழியே சிறப்பு பஸ்கள் இயக்கம்\n இரும்பு மங்கைக்கு இறுதி வணக்கம்… | Jayalalithaa Death\nடெங்கு அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் How to prevent and treat Dengue\n‘சஞ்சாரம்’ நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n‘சஞ்சாரம்’ நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\n2.0 பக்ஷிராஜனின் நிஜம் இந்தியாவின் பறவை மனிதன் சலீம் அலி\nகரம் சேர்ப்போம்… டெல்டாவை மீட்டெடுப்போம் | Save Delta\nசிவாலிங்கம்: உங்களது பதிவினை பார்க்கா வேண்டும் ...\n2-o 2.0 3D Bigg Boss Bigg Boss Tamil che guevara Dalit Dengue Dengue drug eradication day First Dalit Priest iron lady kerala mosquito Non Brahmins Priests Oviya Pattukkottai pattukkottai hospital Pinarayi Vijayan rajini Shankar vadivelu weight lifting அக்ஷய் குமார் அரசு கல்லூரி இடதுசாரி இரும்பு பெண்மணி கேரள கேரளா முதல்வர் சங்கர் சமூக புரட்சி டெங்கு தங்கப்பதக்கம் தலித் அட்சகர் தலித் அர்ச்சகர் திருமாவளவன் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை நகராட்சி பினரயி விஜயன் முதல்வர் ரஜினி வடிவேலு வலுதூக்கும் போட்டி விடுதலைச் சிறுத்தைகள் வைகைப் புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.v7news.com/?p=8174", "date_download": "2018-12-12T19:00:41Z", "digest": "sha1:OVDNDBWASNHJ2OTF6MFA2DKBIQRA74D3", "length": 8403, "nlines": 103, "source_domain": "www.v7news.com", "title": "உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவால் நீட் தேர்வில் 39 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் | V7 News", "raw_content": "\nஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவால் நீட் தேர்வில் 39 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள்\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவால் கூடுதலாக 39 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்று டெக் பார் ஆல் அமைப்பு கூறியுள்ளது.இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் நிறுவனர் ராம்பிரகாஷ் 24,000 மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்று கூறினார். இந்த வழக்கில் மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.சி மற்றும் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற அவர் நீட் தேர்வை முழுமையாக முறைப்படுத்தி பின்னர் நடத்த வேண்டும் என்றார்.\nகல்வி, செய்திகள், தமிழ்நாடு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவால் நீட் தேர்வில் 39 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள்\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nv7 News Select Category cm (2) Uncategorized (69) அரசியல் (714) ஆன்மிகம் (46) கலை (67) சினிமா (241) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (51) செய்திகள் (2,140) இந்தியா (649) உலகம் (182) தமிழ்நாடு (1,392) வணிகம் (289) கல்வி (94) மருத்துவம் (83) விளையாட்டு (113)\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nகைகழுவும் பழக்கத்தை பின்பற்றினால் பன்றி காய்ச்சல் வராது : ராதாகிருஷ்ணன்\nஇலங்கை பிரதமராக பதவி ஏற்றார் ராஜபக்சே\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.v7news.com/?p=8570", "date_download": "2018-12-12T19:07:19Z", "digest": "sha1:G6UF35JJLDHBPFV6PN2IGXSML7UI5BRK", "length": 11971, "nlines": 105, "source_domain": "www.v7news.com", "title": "தன்னை சாதி கடந்தவராக முன்னிறுத்திக்கொள்ளும் தினகரன் | V7 News", "raw_content": "\nதன்னை சாதி கடந்தவராக முன்னிறுத்திக்கொள்ளும் தினகரன்\nதன்னை சாதி கடந்தவராக முன்னிறுத்திக்கொள்ளும் முயற்சியில் தனது கட்சி நிர்வாகியையே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறார் அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.\nடிடிவி தினகரன் மீது முக்குலத்தோர் சாதி முத்திரை தொடர்ந்து குத்தப்பட்டுவருகிறது. அவரது பொதுக்கூட்டங்களுக்குக் கட்சிகளைக் கடந்து முக்குலத்து மக்கள் சமுதாயப் பற்றின் காரணமாக வருகிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி பரமக்குடியில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் முக்கிய தலைவரான இமானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு தினகரன் பரமக்குடி சென்று அஞ்சலி செலுத்துகிறார் என்று அறிவிக்கப்பட்டது.\nஇது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. டிடிவி தினகரன் கடந்த வாரம் தனது ஆதரவாளர்களோடு நடத்திய ஆலோசனையின்போது, ‘’நம்மைக் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் பிரதிநிதியாக அடையாளப்படுத்திவிடக் கூடாது. நாம் எல்லாருக்கும் பொதுவானவர்களாகவே அறியப்பட வேண்டும். பதவியே போனாலும் பரவாயில்லை என்று என்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் என் சமுதாயத்தில் இருந்தே எதிர்ப்பு வந்தாலும் பரவாயில்லை நான் பரமக்குடி சென்று இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவேன்’’ என்று கூறியிருக்கிறார். அதன்படியே அறிவிப்பு வெளியிடப்பட்டதும், மதுரை மாநகர் வடக்கு மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சூரன் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டார். ‘‘உசிலம்பட்டி மூக்கையாத் தேவர் நினைவிடத்திற்கு வராத டிடிவி தினகரனை மூக்கையாத் தேவரை நேசிக்கும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். மூக்கையாத் தேவரைவிட இமானுவேல் பெரிய தலைவரா” என்று கேள்வி எழுப்பியிருந்தார் அவர். அமமுகவில் இருந்துகொண்டே இப்படி ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவாகவும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான தினகரனையே எதிர்த்தும் அவர் பதிவிட்டது தினகரன் கவனத்துக்குச் சென்றது. மேலும் சூரன் தொடர்ந்து தேவரின சிறப்புச் செய்திகள் என்ற பெயரில் சாதிப் பெருமிதம் பேசிவருவதாகவும் தினகரனிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று சூரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார் டிடிவி தினகரன்.\nஅரசியல், செய்திகள் தன்னை சாதி கடந்தவராக முன்னிறுத்திக்கொள்ளும் தினகரன்\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nv7 News Select Category cm (2) Uncategorized (69) அரசியல் (714) ஆன்மிகம் (46) கலை (67) சினிமா (241) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (51) செய்திகள் (2,140) இந்தியா (649) உலகம் (182) தமிழ்நாடு (1,392) வணிகம் (289) கல்வி (94) மருத்துவம் (83) விளையாட்டு (113)\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nகைகழுவும் பழக்கத்தை பின்பற்றினால் பன்றி காய்ச்சல் வராது : ராதாகிருஷ்ணன்\nஇலங்கை பிரதமராக பதவி ஏற்றார் ராஜபக்சே\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vallamai.com/?p=85699", "date_download": "2018-12-12T18:43:06Z", "digest": "sha1:5PSC67JNI7J6OP3U7UOPIG6KUVLYGZ5H", "length": 61470, "nlines": 304, "source_domain": "www.vallamai.com", "title": "மில்லியன் ஆண்டுகளில் நிலவின் சுற்றுப் பாதை நீளும் போது பூமியின் சுழற்சி நாட்பொழுது கூடுகிறது", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, அறிவியல் » மில்லியன் ஆண்டுகளில் நிலவின் சுற்றுப் பாதை நீளும் போது பூமியின் சுழற்சி நாட்பொழுது கூடுகிறது\nமில்லியன் ஆண்டுகளில் நிலவின் சுற்றுப் பாதை நீளும் போது பூமியின் சுழற்சி நாட்பொழுது கூடுகிறது\nநீர்க்கோளின் மகத்தான நிலவுக் காட்சி\nநிலவு பூமியை விட்டு அப்பால் நகரும்போது, பனித்தள வழுக்கி காலணியில் சுற்றும் மாது, மெதுவாகும் சமயம் கைகளை நீட்டுவதுபோல், பூமியின் சுழற்சியும் தளர்ந்து குன்றுகிறது.\nஎங்களது குறிக்கோளில் ஒன்று : வானியல் காலநோக்கு [Astro-Chronology] முறையில் பூர்வீக நிகழ்ச்சியின் தோற்ற காலத்தை அறிய முற்படுவது. பில்லியன் ஆண்டுகட்கு முற்பட்ட பாறை மாதிரிகளைத் துருவி உளவி, பூர்வீகப் புவித்தளவியல் காலப் பரிணாமத்தை கதிர் ஏகமூல நேர்ச்சி முறையில் [Radioisotope Dating] அளப்பது.\nடாக்டர் ஸ்டீஃபன் மேயர்ஸ் [பேராசிரியர் புவித்தளவியல் விஞ்ஞானம், விஸ்கான்சின் – மாடிஸன் பல்கலைக் கழகம்.] துணை ஆசிரியர், அறிக்கைத் தாள் வெளியீடு, தேசீய விஞ்ஞானக் கழகம்] [ஜூன் 4, 2018]\nபரிதிக் கப்பால் வெகு தொலைவில்\nபூமியின் நாட்பொழுது நீட்சிக்கு விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு\n2018 ஜூன் 4 ஆம் தேதி நமது பூமிக்கும், நமது நிலவுக்கும் உள்ள உறவைப் புதிய கண்ணோட்டத்தில் மீளமைப்பு முறையில் ஆழ்ந்து வரலாற்றை விஞ்ஞானிகள் திருப்பி ஆராய்ந்த போது, 1.4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் டைனோசார்ஸ் வாழ்ந்த கடும் வெப்ப பூமியின் நாட்பொழுது 18 மணி நேரங்களே நீடித்தது அப்போது நமது நிலவு பூமியை மிகவும் நெருங்கி இருந்துள்ள தாகவும், அது பூமியின் சுய சுழற்சியைக் கட்டுப்படுத்தி மாற்றி வந்ததாகவும் விஞ்ஞானிகள் புதிய ஆய்வுகள் மூலம் கூறுகிறார்.\nஇப்போதுள்ள நிலவின் நகர்ச்சிச் சுற்றில், பூமியின் சுழற்சி நாள் 24 மணி நேரமாக உள்ளது. ஒரு பில்லியன் ஆண்டுக்குப் பிறகு, நிலவு நகரும் எதிர்காலச் சுற்றில், பூமியின் சுழற்சி நாட்பொழுது 30 மணி [\nநிலவு பூமிக்கு அப்பால் நகரும் போது, பூமியின் தன்னச்சு சுயச் சுழற்சி தளர்ச்சி அடைந்து, மெதுவாகச் சுற்றுகிறது. அப்போது நாட்பொழுது நீள்கிறது. நிலவானது ஆண்டுக்கு 1.5 அங்குலம் [3.82 செ.மீ.] தூரம் புவிக்கு அப்பால் நகர்கிறது. இந்த புதிய ஆய்வுக் கருத்து 2018 ஜூன் 4 ஆம் தேதி “தேசீய விஞ்ஞானக் கழக இதழில் [National Academy of Sciences] வெளியாகி உள்ளது. வெளியிட்ட பூதளவியல் விஞ்ஞானி, விஸ்கான்சின் – மாடிஸன் பல்கழைக் கழகப் பேராசிரியர் ஸ்டீஃபன் மேயர்ஸ்.\nவிண்வெளியில் பூமியின் சுயசுழற்சி, நிலவு போன்று பல்வேறு அண்டக் கோள்களால் பாதிக்கப் படுகிறது. அதுபோல் பூமி சூரியனைச் சுற்றும் பாதையும் பல்வேறு கோள்களால் பாதிக்கப் படுகிறது. இந்த மாறுதல்கள் யாவும் “மிலன்கோவிச் சுற்றுகள்” [Milankovitch Cycles] என்று அழைக்கப் படுகின்றன.\n“காலநிலை, காற்று, காரிகை, எதிர்பாரா செல்வீகம் (Fortune) – இவை யாவும் நிலவைப் போல் மாறிப் போய் விடுபவை \nநம்மால் எட்டிப் பிடிக்க இயலாதபடி அல்லது நாம் கண்டுபிடிக்க முடியாதபடி எந்த ஒரு பொருளும் நம்மிடமிருந்து நீக்கப்பட வில்லை.\nடெஸ்கார்டிஸ், பிரெஞ்ச் கணித மேதை (1596-1650)\nபூகோளம் முதன்முதலில் தோன்றிய போது \n4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய போது பூர்வ பூமியானது எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்வது கடினம் திரண்டு உருவான பூமியின் கனல்கட்டி எந்த வடிவத்தில் காணப் பட்டது என்பது யாருக்கும் தெரியாது திரண்டு உருவான பூமியின் கனல்கட்டி எந்த வடிவத்தில் காணப் பட்டது என்பது யாருக்கும் தெரியாது கண்டங்கள் குளிர்ந்து எப்போது உண்டாயின, கடல் வெள்ளம் எப்போது குழியில் நிரம்பியது என்று எவரும் அறியமாட்டார் கண்டங்கள் குளிர்ந்து எப்போது உண்டாயின, கடல் வெள்ளம் எப்போது குழியில் நிரம்பியது என்று எவரும் அறியமாட்டார் படிப்படியாகப் படிந்த வாயு மண்டலம் எப்போது பூமிக்குக் குடை பிடிக்கத் தொடங்கியது என்பதை யார் கணிக்க முடியும் படிப்படியாகப் படிந்த வாயு மண்டலம் எப்போது பூமிக்குக் குடை பிடிக்கத் தொடங்கியது என்பதை யார் கணிக்க முடியும் புத்தம் புதியக் குழந்தை பூமியை செவ்வாய்க் கோள் அளவுள்ள ஓரண்டம் தாக்கிச் சிதைத்து முதன்முதல் 6 மணி அளவு நாளாய்த் (6 Hour Day) தன்னச்சில் வெகு வேகமாய்ச் சுற்ற வைத்தது புத்தம் புதியக் குழந்தை பூமியை செவ்வாய்க் கோள் அளவுள்ள ஓரண்டம் தாக்கிச் சிதைத்து முதன்முதல் 6 மணி அளவு நாளாய்த் (6 Hour Day) தன்னச்சில் வெகு வேகமாய்ச் சுற்ற வைத்தது சிதைந்த சதைப் பிண்டம் உருகிப் போய் ஒன்றாய்த் திரண்டு துணைக்கோள் நிலவு ஆனது. சக்தி குன்றிய, நிறை குன்றிய, ஈர்ப்பாற்றல் குறைந்த நிலவு தன்னச்சில் சுழாது ஒருமுகம் காட்டிப் பூமியை வலம்வர ஆரம்பித்தது சிதைந்த சதைப் பிண்டம் உருகிப் போய் ஒன்றாய்த் திரண்டு துணைக்கோள் நிலவு ஆனது. சக்தி குன்றிய, நிறை குன்றிய, ஈர்ப்பாற்றல் குறைந்த நிலவு தன்னச்சில் சுழாது ஒருமுகம் காட்டிப் பூமியை வலம்வர ஆரம்பித்தது ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் கடந்து பூமி குளிர்ந்து உருகிய தளத்துடன், ஆவி பறக்கும் சூழ்வெளியில் உருண்டு திரண்டு ஒரு கோளானது. 700 மில்லியன் ஆண்டுகள் கழிந்து அதாவது சுமார் 3.8 பில்லியன் வருடத்துக்கு முன்பு முதன்முதல் உயிரினம் தோன்ற ஆரம்பித்தது.\n4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய முதலே நீர்மயம் பூமியில் உண்டாகி விட்டது என்று ஒரு சில விஞ்ஞானிகள் கருதுகிறார். நிலவானது பூமியிலிருந்து சிதைக்கப்பட்டு அப்பால் தனியே சுற்ற ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட பெருங்குழியில் நீர் நிரம்பி கடல் உண்டாக ஏதுவானது. ஆயினும் அப்போது பூமி வெட்ட வெளியாகத்தான் கிடந்தது. நிலவு முதலில் 7300 மைல் தூரத்தில் சுற்ற ஆரம்பித்தது. பிறகு நகர்ந்து இப்போதுள்ள தூரத்தில் பாதி அளவு (120,000 மைல்) தொலைவில் இருந்தது. பூமியில் கடல் அலைகள் அதனால் பேரளவு உயரத்திலும், கொந்தளிப்பிலும் அடித்து வந்திருக்கின்றன. கடல் நீட்சியால் (Tidal Bulge) பூமியின் “கோண முடுக்கம்” (Angular Momentum) தொடர்ந்து நிலவை ஆண்டுக்கு சுமார் 1.5 அங்குலம் (3.8 செ.மீ) அப்பால் நகர்த்தி வருகிறது பூமியின் நாட் கணக்கு நூறாண்டுக்குச் சுமார் 0.002 செகண்ட் நீள்கிறது பூமியின் நாட் கணக்கு நூறாண்டுக்குச் சுமார் 0.002 செகண்ட் நீள்கிறது தற்போதைய நிலவின் சராசரித் தூரம் பூமியிலிருந்து 235,000 மைல் (380,000 கி.மீ.). பூமியின் வேகம் படிப்படியாகக் குறைந்து 6 மணி நாள் நீண்டு 24 மணி நாளாக மாறியது \nபூமியின் ஈர்ப்பியல் வல்லமை நிலவின் ஈர்ப்பியல் வலுவை விட 3000 மடங்கு மிகையானது. மேலும் பூமியின் திணிவு நிறை நிலவைப் போல் 80 மடங்கு பெரியது. பூமி சக்தியை இழக்கிறது. நிலவு சக்தியைப் பெறுகிறது பூமி கடல் நீட்சியோடு (Tidal Bulge) சுற்றும் போது அந்த வெள்ளம் கண்டங்களின் கரைத் தளம், நதிச் சங்கமம், வளை குடாக்கள் ஆகியவற்றைச் சூடாக்கும் . எதிர்ப்படும் இடையூறுகளை தகர்க்கும் பூமி கடல் நீட்சியோடு (Tidal Bulge) சுற்றும் போது அந்த வெள்ளம் கண்டங்களின் கரைத் தளம், நதிச் சங்கமம், வளை குடாக்கள் ஆகியவற்றைச் சூடாக்கும் . எதிர்ப்படும் இடையூறுகளை தகர்க்கும் அத்தகைய கடல் நீட்சியும், மீட்சியும் (Tidal Swelling & Ebbing) சக்தியை இழக்கும் போது பூமியில் “கடல் நீர் உராய்வு” (Tidal Friction) உண்டாகிறது. அந்தப் பேரளவு நீர் மண்டலம் நீட்சி உண்டாக்கும் போது பூமியின் சுழற்சி சக்திக்குத் தடையாக முட்டுக் கட்டை (Applies Brake to Earth’s Rotational Energy) போடுகிறது அத்தகைய கடல் நீட்சியும், மீட்சியும் (Tidal Swelling & Ebbing) சக்தியை இழக்கும் போது பூமியில் “கடல் நீர் உராய்வு” (Tidal Friction) உண்டாகிறது. அந்தப் பேரளவு நீர் மண்டலம் நீட்சி உண்டாக்கும் போது பூமியின் சுழற்சி சக்திக்குத் தடையாக முட்டுக் கட்டை (Applies Brake to Earth’s Rotational Energy) போடுகிறது அதாவது பூமியின் வேகத்தைத் தணிக்கிறது அதாவது பூமியின் வேகத்தைத் தணிக்கிறது அதாவது பூமி ஒரு முறை தன்னச்சில் சுழல அதிக நேரத்தை எடுக்கிறது அதாவது பூமி ஒரு முறை தன்னச்சில் சுழல அதிக நேரத்தை எடுக்கிறது 4 பில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமி தோன்றிய காலத்தில் அதன் நாள் மணிக் கணக்கு 6 மணி நேரமாக இருந்தி ருக்கிறது என்று விஞ்ஞானிகள் கணிக்கி றார்கள் 4 பில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமி தோன்றிய காலத்தில் அதன் நாள் மணிக் கணக்கு 6 மணி நேரமாக இருந்தி ருக்கிறது என்று விஞ்ஞானிகள் கணிக்கி றார்கள் அப்போது நிலவு பூமிக்கு மிக அருகில் சுமார் 7300 மைல் தூரத்தில் இருந்ததாகவும் அறியப் படுகிறது அப்போது நிலவு பூமிக்கு மிக அருகில் சுமார் 7300 மைல் தூரத்தில் இருந்ததாகவும் அறியப் படுகிறது இந்தக் குன்றிய தூரத்துக்கும் குறைவாக நிலவு பூமியை நெருங்கி இருக்க முடியாது. அவ்விதம் தூரம் குன்றினால் பூமி நிலவைத் தன்வசம் இழுத்துத் தகர்த்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் \nபடிப்படியாக பூமியின் ஈர்ப்புச் சக்தி குறைந்து தன்னச்சில் சுற்றும் அதன் வேகம் தணிகிறது. பூமியின் ஆறு மணி நேர நாள் 4 பில்லியன் ஆண்டுகளில் நீண்டு இப்போது 24 மணி நேரமாக நீடித்துள்ளது இரண்டு பில்லியன் ஆண்டு களுக்கு முன்பு ஒரு பரிதி ஆண்டுக்கு 800 நாட்கள் என்று இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார் இரண்டு பில்லியன் ஆண்டு களுக்கு முன்பு ஒரு பரிதி ஆண்டுக்கு 800 நாட்கள் என்று இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார் பூமி தன்னைத் தானே சுற்று வீதம் ஒரு நிலை இலக்கமில்லை பூமி தன்னைத் தானே சுற்று வீதம் ஒரு நிலை இலக்கமில்லை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த சூரிய கிரகணங்களை வானியல் நிபுணர்கள் துல்லிய மாகச் சொல்லி இருப்பது வியப்பான கணிப்பே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த சூரிய கிரகணங்களை வானியல் நிபுணர்கள் துல்லிய மாகச் சொல்லி இருப்பது வியப்பான கணிப்பே 2.5 பில்லியன் ஆண்டுகட்கும் 650 மில்லியன் ஆண்டுகட்கும் இடைப்பட்ட காலத்தில் நிலவின் நகர்ச்சி ஆண்டுக்கு அரை அங்குலம் (1.27 செ.மீ.) வீதம் இருந்ததாகக் கணிக்கிடப் படுகிறது. அந்த யுகங்களில் பூமிக்கு மிக அருகில் இருந்த நிலவு படிப்படியாகத் தள்ளப்பட்டு இதுவரை 235,000 மைல் தூரத்தில் நகர்ந்து பூமியைச் சுற்றி வருகிறது. 1970 ஆண்டு களில் நாசாவின் அபொல்லோ விண்வெளித் தீரர்கள் நிலவிலே விட்டு வைத்த “மூன்று கோண மூலைக் கண்ணாடிகள்” மீது (Three-Cornered Mirrors Left on the Moon By the Apollo Astronauts) இப்போது லேஸர் ஒளிக்கதிரை அனுப்பித் துல்லியமாகச் சந்திரனின் நகர்ச்சியை [1.5 Inch per Year (3.8 cm per Year)] அளந்து வருகிறார் \nநிலவின் ஈர்ப்புக் கவர்ச்சி பூமியில் என்ன செய்கிறது \nநிலவால் கடலில் ஏற்படும் நீர் மட்ட உயர்ச்சி தாழ்ச்சி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் அனுதினமும் இயற்கையாக நேரும் கடல் வெள்ளத்தின் நீட்சி மீட்சி இயக்கங்கள் ஆகும் கடலின் நீட்சி பூமியின் ஒருபுறமும் கடலின் மீட்சி அல்லது தாழ்ச்சி பூமியின் எதிர்ப்புறமும் நிகழ்பவை. அவை ரப்பர் பந்து போல் இழுப்புத் தன்மை உடையவை. சந்திரனின் ஈர்ப்பு விசை இல்லை யென்றால் பூமியின் கடல் வெள்ளம் சுழற்சி அடையாமல் முடமாகி வெறும் பூமியோடு சுற்றி வரும். ஆனால் நிலவின் ஈர்ப்பு விசை கடலின் நீர் மண்டலத்தைத் தன்வசம் கவர்ந்துப் பிடித்து வைக்கிறது கடலின் நீட்சி பூமியின் ஒருபுறமும் கடலின் மீட்சி அல்லது தாழ்ச்சி பூமியின் எதிர்ப்புறமும் நிகழ்பவை. அவை ரப்பர் பந்து போல் இழுப்புத் தன்மை உடையவை. சந்திரனின் ஈர்ப்பு விசை இல்லை யென்றால் பூமியின் கடல் வெள்ளம் சுழற்சி அடையாமல் முடமாகி வெறும் பூமியோடு சுற்றி வரும். ஆனால் நிலவின் ஈர்ப்பு விசை கடலின் நீர் மண்டலத்தைத் தன்வசம் கவர்ந்துப் பிடித்து வைக்கிறது அவ்விதக் கடல் வெள்ள நீட்சி அடையும் போது ஒருவித “முறிப்பு நெம்புதலை” (Torque or Twisting Force) பூமி நிலவின் மீது உண்டாக்குகிறது \nபரிதி, நிலவு, பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டில் உள்ள போது அவை நேர்முக நோக்கு ஈர்ப்பு விசையை மிகை யாக்குகின்றன. வசந்த காலத்தில் வரும் கடல் நீட்சி (Spring Tides) எல்லாப் பருவக் காலத்தையும் விட மிகையாக இருந்து வருகிறது நீள்வட்டத்தில் சுற்றும் நிலவு சிற்றாரத்தில் (Perigee) பூமிக்கு அருகில் உள்ள போது கடல் நீட்சி அதிகம். பிறகு பூமிக்கு அப்பால் நீளாரத்தில் (Apogee) நிலவு உள்ள போது கடல் நீட்சி குறைவு.\nமேலும் சந்திரனின் ஈர்ப்பு விசை பூகோளத்தின் வாயுச் சூழ்வெளியைப் பாதிக்கிறது. அது பூமியின் அடித்தட்டு நகற்சி (Plate Tectonics) இணைந்த மேற்தளக் கோளத்தையும் (Lithosphere – Topmost Layer of Earth along with the Crust) மாற்றுகிறது. நமது பூகோளத்தின் அடித்தட்டு (crust) நிலவை நோக்கி அதன் ஈர்ப்பு விசையால் 12 அங்குலம் (30 செ.மீ) நீட்சி அடைகிறது\nதுணைக்கோள் நிலவால் பூமிக்கு ஏற்படும் பலாபலன்கள்\nநிலவில்லாது போனால் கடலில் நீரோட்டம் முடக்கமாகி கடலியக்கம் தடைப்படும். அப்போது பேரளவு ஆக்ஸிஜன் வெளியாக்கும் ஆல்கே (Algae – Seaweeds) போன்ற கடற்களைகள் அழிந்து போகும். அதாவது சந்திரன் இல்லாவிட்டால் நாம் உண்ணும் உணவு சங்கிலி (Food Chain) பாதிக்கப்படும். நிலவின் அமைப்பு மனிதரைப் போன்ற பூமியின் உயிரினச் செம்மை விருத்திக்குப் பல்வேறு செழிப்பு முறைகளில் பாதிப்பு செய்தற்கே. அவற்றில் முக்கியமானவை :\n1. 4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் அதிர்ஷ்ட வசமாக செவ்வாய்க் கோள் அளவில் பூமியைத் தாக்கிய ஓரண்டம் சிதைத்து 99% திணிவு மிக்க இயற்கையான உயிரினத் தடை உண்டாக்கும் சூழ்வெளியை (Natural Primordial Life-Prohibiting Dense Atmosphere) அகற்றியது அதன் பின்னர் மிக மெல்லிய தெளிவான உயிரின வளர்ச்சிச் சூழ்வெளி (Relatively Thin Translucent-Clear Life-Permitting Atmosphere) தோன்றியது. அதே சமயத்தில்தான் முதன்முதல் சந்திரன் துணைக்கோளும் பூமிக்கு உண்டானதாகக் கருதப்படுகிறது \n2. அதே கொந்தளிப்புக் காலத்தில்தான் மிகையான மேற்பட்ட கதிர் வெப்பம் வீசும் யுரேனியம், தோரியம் மூலகங்கள் தோன்றி பூகோள உட்கரு செழிப்பாகத் துவங்கியது கதிரியக்க வெப்பம் அடித்தட்டுக் கண்ட நகர்ச்சியால் எழுந்த வாயுத் திடப் பொருட்களை சுற்றியக்கத்தால் (Recycling of Continents due to Plate Tectonics) பூமியிலிருந்து வெளியேற வழி வகுத்தது கதிரியக்க வெப்பம் அடித்தட்டுக் கண்ட நகர்ச்சியால் எழுந்த வாயுத் திடப் பொருட்களை சுற்றியக்கத்தால் (Recycling of Continents due to Plate Tectonics) பூமியிலிருந்து வெளியேற வழி வகுத்தது அதாவது அடித்தட்டு நகர்ச்சியில் ஒன்றின் மீது ஒன்று குதிரை ஏறிக் கரி கலந்த பொருட்கள் (Subduction of Carbonacious Materials) வெளியாகிக் காலம் செல்லச் செல்ல “சுக்கிரன் விளைவு” மாதிரி (Venus Effect of Global Warming over Time) பூகோளச் சூடேற்றத்தைப் படிப்படியாகத் தவிர்ப்பது.\n3. கடல் நீர்மட்டம் ஏறி இறங்கி கடல் வெள்ளத்தின் சுற்றோட்டத்தை அனுதினமும் நிகழ்த்தி கடல்நீர் முடமாவதைத் தடுப்பது. அதன் விளைவு : மேலான மனித உயிர் வளர்ச்சிக்குத் தடையானவற்றை நீக்குவது.\n4. நிலவின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் கடல் நீட்சி தடை செய்வதால் (Tidal Braking) பூமியின் சுயச் சுழற்சி வேகம் தணிகிறது அதனால் பூகோளத்தில் உயிரினம் செம்மையாக விருத்தியாகச் சூழ்வெளி மிதமாகிறது. பூமியின் சுழற்சி வேகம் மிகையானால் உயிரினம் பாதிக்கப்படும் பயங்கரச் சூழ்வெளி உருவாக வழி ஏற்படும்.\n5. மேலும் பூமியின் சுற்றச்சு 23.4 டிகிரி பரிதிக்கு ஒப்பாகச் சரிந்திருக்க நிலவே நிலைப்பாடு செய்ய உதவுகிறது. அதே சமயத்தில் யுரேனஸ் கோளின் அச்சு கட்டுப்பாடு இல்லாமல் சுற்றச்சு சுமார் 98 டிகிரி சாய்ந்து போய் உள்ளது. அதாவது மிதமான பருவ நிலைக் காலம் பூமத்திய ரேகைப் பகுதிக்கு மேலும் கீழும் சுற்றியக்கம் பெற உயிரினங்களுக்கு வசதி உண்டாக்குகிறது.\n6. உலகம் முழுவதிலும் நிலவின் அமைப்பே கடல் நீட்சிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. நிலவு இல்லாவிட்டால் அலை ஏற்ற இறக்கங்கள் பேரளவில் மெலிந்து போய்விடும் நிலவில்லா விட்டால் பூமியின் சுழலச்சு தாறுமாறாக ஊஞ்சல் ஆடும் நிலவில்லா விட்டால் பூமியின் சுழலச்சு தாறுமாறாக ஊஞ்சல் ஆடும் அந்த ஆட்டம் உஷ்ணக் கொந்தளிப்பையும் பெருத்த கால நிலை மாறுதல்களையும் உண்டாக்கும் அந்த ஆட்டம் உஷ்ணக் கொந்தளிப்பையும் பெருத்த கால நிலை மாறுதல்களையும் உண்டாக்கும் பூமியில் சுமுகமாக வசித்த மனித இனங்கள் வசதியற்ற தட்ப வெப்பச் சூழ்வெளியில் தவிக்க நேரிடும் \nசூரிய மண்டலத்தில் நூதனப் படைப்புக் கோள் நமது பூகோளம்\nபிரபஞ்சக் காலாக்ஸிகளில் நாமறிந்த பால்மய வீதியின் பரிதி மண்டலத்தில் நாம் வசிக்கும் ஒரே ஒரு கோளில்தான் நூதனமாகப் பேரளவில் நீர்மயம் திரவ வடிவிலும், திடவ உருவிலும், ஆவியாகவும் (Liquid, Solid & Vapour) பல கோடி ஆண்டுகள் நீடித்து வருகிறது. அதிலும் விந்தையாகப் பூமியின் பிரம்மாண்டன கடற்குழி எப்படி நீர்மயமாக நிரம்பியது என்பது புதிர்களில் ஒரு புதிராக உள்ளது அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப்படுகிறது பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப்படுகிறது ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது பூமிக்கு ஒரே முகத்தை மட்டும் மில்லியன் ஆண்டுகளாய்க் காட்டிச் சுற்றிவரும் துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது என்பது உறுதியாக அறியப் பாடாமல் இன்னும் புதிரான ஒரு சிந்தனைக் கோட்பாடாகத்தான் உள்ளது.\nஅணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964 இல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்தி மழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள் மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), Eco of Nature [English Translation of Environmental Poems]. அண்டவெளிப் பயணங்கள்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nபாணப்பாட்டும் பண்பாட்டு மரபுகளும் »\nஇன்னம்பூரான்: தியோடர் பாஸ்கரனுக்கு என் அன்பு...\nமுனைவர் மு.புஷ்பரெஜினா: விடாமுயற்சி விஷ்வ௹ப வெற்றி ...\nShenbaga jagatheesan: துணையாய்... துணிச்சல் நெஞ்ச...\nK. MANIMEGALAI: சிறப்பான நூல் மதிப்புரை, நூலின...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: மொட்டாய் வந்த இந்த புது கவிஞ...\neditor8: வணக்கம். மகிழ்ச்சி ஐயா....\nநாங்குநேரி வாசஸ்ரீ: சரித்திரம் படைப்போம் --------...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: முயற்சி திருவினை ஆகும் -----...\nபெருவை பார்த்தசாரதி: கஜா புயல் ஓர் விபத்து.. =====...\nஅண்ணாகண்ணன்: வல்லமையாளர், மரபுமாமணி பாவலர் ...\nபாவலர் மா.வரதராசன்: எவ்வித எதிர்பார்ப்புமின்றி அன்...\nசியாமளா ராஜசேகர்: தகுதியானவரிடம் சேரும் விருதும்...\nபா. ஜெயசக்கரவர்த்தி: வல்லமை தாராயோ, பராசக்தி என வே...\nவ-க-பரமநாதன்: மரபு இலக்கணத்தைக் கற்றுத்தெளிய...\nபெருவை பார்த்தசாரதி: வாழ்க்கைப் போராட்டம்..\nShenbaga jagatheesan: அழிக்காதீர்... காட்டுப் பகு...\nRajmohan Krishnaraj: இயற்கையின் அன்னையின் குமுறல் ...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/reviews/minnal.html", "date_download": "2018-12-12T18:26:38Z", "digest": "sha1:L2HDLJFP3DYJNXSZ4EAAR4PHBUZXIKPW", "length": 16014, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பட விமர்சனம் | Minnalei film review - Tamil Filmibeat", "raw_content": "\nமின்னல் போல வந்துள்ள இந்தப் படம், இளைஞர் உலகை வசீகரித்து விட்டது. அலைபாயுதே மாதவன்,காதல்தேசம் அப்பாஸ், கலக்கல் புயல் ரீமா சென், என இளைஞர் குழாமே படத்தில் கொட்டமடித்துக்கலக்கியிருக்கிறது.\nஇதுதான் கதை. அப்பாஸும், மாதவனும் கல்லூரி மாணவர்கள். அப்பாஸ், நன்றாக படிக்கும் மாணவன். மாதவன்கொஞ்சம் குஜால் பேர்வழி. கலாட்டா செய்வது அவருக்கு திருநெல்வேலி அல்வாவை, தேனில் போட்டுச்சாப்பிடுவது போல.\nஅப்பாசுக்கும், மாதவனுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இருவரும் கல்லூரியை விட்டுஎதிரிகளாகவே பிரிகிறார்கள். அப்பால் வேலை கிடைத்து அமெரிக்கா சென்று விடுகிறான். மாதவன் சென்னையில்,ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைத்து அங்கு போகிறான்.\nஅதன் பிறகு மாதவன் ஒருமுறை பெங்களூர் செல்கிறான். அங்கு ஒரு மின்னலை (ரீமா சென்) சந்திக்கிறான். அதுஒரு மழை பெய்யும் இரவு. ரீமாவைச் சந்தித்த மாதவன், பார்த்தவுடன் தன் மனதை வழக்கம் போல அவள் வசம்இழக்கிறான். மீண்டும் தன் நண்பன் திருமணத்தின்போது அவளை சந்திக்கிறான்.\nமனதை பெங்களூரில் விட்டு விட்டு அவன் மட்டும் சென்னைக்கு வருகிறான். தன் நணபன் விவேக்குடன்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது மீண்டும் அவன் முன் அந்த பெங்களூர் மின்னல். அவளைப் பற்றியதகவல்களை அவளது நண்பி மூலம் கறக்கிறான். சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகி இங்கு வந்து அவள் வேலைபார்ப்பது தெரிய வருகிறது.\nமின்னலுக்குத் திருமணம் நிச்சயம் ஆகியிருப்பதும், மாப்பிள்ளை அமெரிக்காவிலிருந்து 5 நாட்களில்வரவிருப்பதும் தெரியவருகிறது. இருந்தாலும் தனது மனதிலிருந்து ரீமாவை மறக்க முடியாமல் தவிக்கிறான்மாதவன். அப்போது தாத்தா நாகேஷ் ஒரு யோசனை கொடுக்கிறார். அதன்படி அமெரிக்க மாப்பிள்ளையாகஅவதாரம் எடுக்கிறான் மாதவன். ரீமாவின் வீட்டுக்குள் நுழைகிறான்.\nஉண்மையான மாப்பிள்ளையிடமிருந்து போன் எதுவும் வந்து விடக் கூடாது என்பதற்காக வீட்டு டெலிபோன்இணைப்பைத் துண்டிக்கிறான் மாதவன். இப்போது காதலைத் தொடங்குகிறார்கள். விழியில் விழி மோத இதயக்கதவு திறக்கிறது. 5 நாட்கள் முடிகிறது. இவர்களது காதலும்தான்.\nநிச்சயதார்த்த நாளின்போது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார் ரீமா. மாதவன் தனது தவறை உணர்கிறான்.அவளிடம் மன்னிப்பு கேட்க வீடு செல்கிறான். ஆனால் அவனை அவள் விரட்டி விடுகிறாள். ஆனால் மாதவன்,அவளை பல இடங்களில் சந்தித்து மன்னிப்பு கோருகிறான். ஆனால் பலனோ பூஜ்யம்தான்.\nஇறுதி முயற்சியாக, தன் நண்பர்கள் புடை சூழ, அமெரிக்க மாப்பிள்ளையிடமே தனது காதலைச் சொல்லச்செல்கிறான். அங்கு அவனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. கல்லூரியில் விரோதியாக நினைத்த அப்பாஸ்தான்மாப்பிள்ளை என்றால் அவனுக்கு அதிர்ச்சியாக இல்லாமல் வேறு எப்படி இருக்கும்\nஅதை மறைத்துக் கொண்டு தனது காதலைச் சொல்கிறான் மாதவன். ஆனால் அப்பாஸ், அவனை விரோதியாகவேகருதி வெளியே அனுப்பி விடுகிறான். இருந்தாலும் தனது முயற்சியை விடவில்லை மாதவன். அப்பாஸ், ரீமாசெல்லும் இடங்களில் தொடர்கிறான். பேச முயற்சிக்கிறான். ஆனால் பலனில்லை.\nஇந்த நேரத்தில், மாதவனுடன் பழகிய நாட்களை மனதிற்குள் அசை போட்டு உள்ளுக்குள் அழுகிறாள் ரீமா.தோற்றுப் போன காதலோடு, மாதவன் சிங்கப்பூரில் வேலை கிடைத்து, அங்கு செல்வதற்காக ஏர்போர்ட்செல்கிறான். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது. அது சஸ்பென்ஸ்\nமாதவனும், அப்பாசும் அசத்தியிருக்கிறார்கள். நடிக்க நல்ல வாய்ப்பு இருவருக்கும். அதே போலவே ரீமாசென்னும். இவரைப் பார்க்கும்போது மார்கழிக் குளிர் போல குளுமையாக இருக்கிறது. கவர்ச்சிக்குப் பஞ்சமேஇல்லை (ஹி..ஹி). நடிப்பு சுமார்தான்.\nகாமடிக்கு விவேக். மீண்டும் ஒரு காமடி விருந்தைப் படைத்திருக்கிறார். படத்திற்கு மிகப் பெரிய பலம் இசை.ஹாரிஸ் ஜெயராஜ், ஹார்ஸ் வேகத்தில் பாய்ந்திருக்கிறார். பாடல்கள் எல்லாமே பளிச்சிடுகிறது. குறிப்பாக பம்பாய்ஜெயஸ்ரீயின் வசீகரா, வசீகரிக்கிறது. வெண்மதி வெண்மதியே நில்லு நம்மை கட்டிப் போடுகிறது.\nமின்னலென வந்து போகும் படங்களுக்கு மத்தியில் இடி போல வலுவான கதையுடன் வந்திருக்கிறது மின்னலே.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணத்திற்கு வற்புறுத்தும் காதலர்: கண்டுக்காம இருக்கும் நடிகை\nவெளியானது #maarisaanandhi பாடல்: தேனாய் பாடிய இளையராஜா\n#AdchiThooku: சும்மா தெறிக்கவிட்ட இமான், ட்விட்டரை அதிரவைக்கும் தல ரசிகாஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cinema/trailer", "date_download": "2018-12-12T20:23:48Z", "digest": "sha1:7WCMDFZNMA5ZJF3Z3CT5UZVXBA6PSD4K", "length": 14388, "nlines": 149, "source_domain": "www.newstm.in", "title": "Today Latest Tamil Cinema News | சினிமா செய்திகள் தமிழ் - newstm", "raw_content": "\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி... புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\nடிச.15, 16 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு, 'தேர்வாணையச் சாலை' எனப் பெயர் மாற்றம்\n சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு\nமக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்\nஒரே நாளில் மூன்று மில்லியன்: மாஸ் காட்டும் சிம்பு\nசுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, கேத்தரின் தெரசா, மெகா ஆகாஷ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள 'வந்தா ராஜாவா தான் வருவேன்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி ஒரே நாளில் 3 மில்லியன் வியூஸ்களை யூட்யூபில் கடந்து கலக்கி வருகிறது.\nசூப்பர் சிங்கர் செந்தில் நடிக்கும் கரிமுகன் ட்ரைலர்\n‘சண்டக்கோழி 2 ட்ரெய்லர் வெளியானது \nபட்டைய கிளப்பும் செக்க சிவந்த வானம் படத்தின் 2வது ட்ரெய்லர்\nதிரையுலக பிரபலங்களின் வாழ்த்துகளை பெற்ற ராட்சசன் ட்ரெய்லர் \nதா தா 87 ட்ரெய்லர் இதோ \nகமல் ஹாசனின் அண்ணன் சாருஹாசன் ஹீரோவாக நடித்துள்ள படம் தா தா 87. அறிமுக இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த படம் அக்டோபர் 15ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.\n சாமி ஸ்கோயர் ட்ரெய்லர் ரிலீஸ் \nவிக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் , ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு நாயகிகள் நடித்துள்ள சாமி ஸ்கோயர் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து இப்படம் ஹிட்டாகும் என எதிர்பார்க்க படுகிறது.\nமீண்டும் பெரிய திரைக்கு வந்தார் தேவயாணி - களவாணி மாப்பிள்ளை ட்ரெய்லர் வெளியானது\nபல வருடங்களுக்கு பிறகு தேவயாணி நடித்திருக்கும் அட்ட கத்தி தினேஷின் களவாணி மாப்பிள்ளை படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 2015ம் வருடம் ரிலீஸ் ஆன \"ஸ்த்ராபெர்ரி\" படத்திற்கு பிறகு தேவயாணி நடித்துள்ள படம் களவாணி மாப்பிள்ளை.\nவிதார்த் நடிக்கும் 'வண்டி' பட ட்ரெய்லர் இதோ \nவிதார்த் மற்றும் சாந்தினி தமிழரசன் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் படம் 'வண்டி'. இப்படத்தை ராஜீஷ் பாலா எழுதி இயக்கியுள்ளார். சூரஜ் குரூப் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். . இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.\nதனுஷ் வெளியிட்ட ராட்சசன் பட டீசர்\n'முண்டாசுப்பட்டி' இயக்குநர் ராம் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடித்து வரும் படம் ராட்சசன். இந்நிலையில் தனுஷ் ராட்சசன் பட டீசரை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇணையத்தை கலக்கும் சீமராஜா ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயன் மற்றும் சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கி உள்ள சீமராஜா படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த ட்ரெய்லர் வெளியான ஒரே நாளில் யூடியூபில் 1.5 கோடி பார்வைகள் பெற்று கலக்கி வருகிறது.\nஜி.வி பிரகாஷின் அடங்காதே ட்ரெய்லர் இதோ\nசமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.\nகனா படத்தின் டீசர் வெளியானது\nசிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகிவுள்ளது.\nசமந்தாவின் யூ-டர்ன் டிரைலர் வெளியானது\nதமிழ்,தெலுங்கு மொழிகளில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யூ டர்ன்'. ஆகஸ்ட் 17ம் தேதி இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று சமந்தா ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்று 'யூ டர்ன்' ட்ரைலர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.\nஜெயம் ரவியின் அடங்க மறு டீசர்\nநடிகர் ஜெயம் ரவியின் அடங்க மறு திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.\n'60 வயது மாநிறம்' டிரைலர் வெளியானது\n'60 வயது மாநிறம்' டிரைலர் வெளியானது\nசத்யராஜ், வரலட்சுமி விடுக்கும் 'எச்சரிக்கை': இரண்டாவது ட்ரெய்லர் வெளியீடு\nஎச்சரிக்கை படத்தின் இரண்டாவது டிரைலர்\nமணிரத்னம் வெளியிட்ட 'பூமராங்' டிரைலர்\n`பூமராங்' படத்தின் டிரைலரை பிரபல இயக்குநர் மணிரத்னம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.\n’அலாவுதீனின் அற்புதக் கேமரா’ பட பைலட் டீசர்\n’மூடர் கூடம்’ புகழ் நவீனின் ’அலாவுதீனின் அற்புதக் கேமரா’ படத்தின் பைலட் டீசரை, நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டார்\n’பேரன்பு’ படத்தின் 2-வது டீசர்\nமம்முட்டியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ’பேரன்பு’ படத்தின் 2-வது டீசர் வெளிவந்திருக்கிறது.\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n5. ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\n6. உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல... எனக்கும் தான்...\n7. ஐபிஎல் 2019: 346 வீரர்கள் ஏலத்துக்கு ரெடி\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்த ரஜினி\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம், தொடர்ந்து முதலிடத்தில் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/common-news/27", "date_download": "2018-12-12T18:25:11Z", "digest": "sha1:UTZSVU2SHR6K6RR7ANHNWYIYU2ZWZZ3F", "length": 7343, "nlines": 29, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஈரானின் தலையீட்டினால் சிரிய பிரச்சினை தீர்வினை கற்பனையிலும் காணமுடியாது – அல்-ஜுபைர். - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஈரானின் தலையீட்டினால் சிரிய பிரச்சினை தீர்வினை கற்பனையிலும் காணமுடியாது – அல்-ஜுபைர்.\nசிரிய பிரச்சினையில் ஈரானின் இராணுவ தலையீட்டின் காரணமாக சமாதான தீர்வினை காணும் முயற்சியை கற்பனையிலும் நினைத்துப் பார்ப்பது கடினம் என சஊதியின் வெளிவிவகார அமைச்சர் ஆதில் அல்-ஜுபைர் கடந்த திங்களன்று தெரிவித்தார்.\nசிரியாவில் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிவகைகளை கண்டறியும் நோக்குடன் ஈரானுக்கு சென்றுவிட்டு றியாதுக்கு வருகை தந்த ஜேர்மன் வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற இணைந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஆதில் அல்-ஜுபைர் இக்கருத்தினை வெளியிட்டார்.\nசிரியாவில் சமாதானத்தை அடையவேண்டுமானால் ஈரானின் ஆதரவுடன் இயங்குகின்ற சிரிய ஜனாதிபதி பஸார் அல்-ஆஸாத் பதவி விலகவேண்டும் என்கின்ற சஊதியின் நிலைப்பாட்டினை ஜுபைர் மீண்டும் நினைவு படுத்தினார்.\nஅவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வி – சிரியாவில் தீா்வினைக் காண்பதற்கு ஈரான் கட்டயாமாக செய்யவேண்டிய என்ன\nஆதில் அல்-ஜுபைர் - இதற்கான விடை மிகவும் இலகுவானது. ஈரான் சிரியாவில் இருந்து வாபஸ் பெற வேண்டும், அது பஸார் அல்-அஸாத்தின் படைகளுக்கு ஆயுதங்களை விநியோகிப்பதை நிறுத்த வேண்டும், அது சிரியாவிற்கு அனுப்பிய ஷீஆ இராணுவத்தினரை விலக்கிக் கொள்ள வேண்டும்……. அதன் பின்பு அது சிரிய சமாதானத்தை ஏற்படுத்துவதில் பங்காளியாக முடியும். என ஜுபைர் தெரிவித்தார். மேலும் தற்போது ஈான் “சிரியாவில் அரபு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள்” எனவும் தெரிவித்தார்.\n2012 ம் ஆண்டில் இடம்பெற்ற ஜெனீவா சமாதான பேச்சுவார்த்தைக்கு ஏற்ப புதிய அரசாங்க நிருவாக உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதுடன் அஸாத் கட்டாயமாக பதவி விலக வேண்டும் எனவும் சஊதிய அரேபியா கருதுகிறது என அவர் தெரிவித்தார்.\nஇந்த புதிய அரசாங்க சபையினை நிறுவியவுடன் ஜனாதிபதி ஆஸாத் கட்டாயம் பதவி விலக வேண்டும், அது இரண்டு மூன்று மாதங்கள் எடுக்கலாம், அது எமக்கு முக்கியமல்ல ஆனால், ஆஸாத்திற்கு சிரியாவில் எதிர்காலம் இல்லை என ஜுபைர் வலியுறுத்தினார்.\nதெஹ்ரான் சிரிய அரசாங்கத்திற்கு ஆயுதங்களை வழங்கியுள்ளது அத்துடன் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் போராளிகளை ஈடுபடுத்தி அசாத்திற்கு போரிட உதவி வழங்கியுள்ளது, அரச எதிர்ப்பு போராட்டக் காரர்கள் அஸாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து நான்கு வருடகால யுத்தத்தினையும் முடிவுக்கு கொண்டுவர விரும்புகின்றனர்.\nஜுபைர் மேலும் தெரிவிக்கும் போது லெபனான், சிரியா, ஈராக் மற்றும் யெமன் போன்ற பிராந்திய நாடுகளின் விவகாரங்களில் ஈரான் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.\n“எந்த வகையான ஈரானின் நகர்வுகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியா உள்ளதுடன் எமது நிலங்களையும் மக்களையும் பாதுகாப்பதற்கு எம்மிடமுள்ள அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக அனைத்தையும் நாம் செய்வோம்” எனவும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/02124109/1005056/Bihar-Munger-National-Disaster-Rescue.vpf", "date_download": "2018-12-12T18:19:02Z", "digest": "sha1:MNLALV3EBWMTA3XFMYEYTXRIZBYBIEZA", "length": 10094, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "3 வயது சிறுமியை 110 அடி ஆழ போர்வெல்லில் இருந்து பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n3 வயது சிறுமியை 110 அடி ஆழ போர்வெல்லில் இருந்து பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்\nபீகார் மாநிலம் முன்ஜர் பகுதியில் 110 அடி ஆழ் குழாய் கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது பெண் குழந்தையை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.\nபீகார் மாநிலம் முன்ஜர் பகுதியில் 110 அடி ஆழ ஆழ் குழாய் கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது பெண் குழந்தையை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அந்த குழந்தை, அருகில் உள்ள 110 அடி ஆழ போர்வெல் கிணற்றிற்குள் தவறி விழுந்தது. தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் அந்த சிறுமியை நீண்ட நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர்.\n4 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்\n4 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்\nபள்ளி சுவற்றில், ஆபாச வாசகங்கள் - தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல்\nபள்ளிக்குள் ஆபாச வாசகங்களை எழுதிய மாணவர்களை தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.\nஉத்தர பிரதேசத்தில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர் மீட்பு\nஉத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\nபாஜகவை முதலில் வீழ்த்துவதே இலக்கு - ராகுல் காந்தி\nநாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதே, எதிர்க்கட்சிகளின் இலக்கு என ராகுல்காந்தி கூறியுள்ளார்.\n\" மேகதாது அணையை தமிழகம் எதிர்ப்பது சரியல்ல\" - கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார்\nசட்ட திட்டத்திற்கு உட்பட்டு தான் மேகதாது அணையை கர்நாடகா செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாக அம் மாநில நீர் வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.\n3 மாநில புதிய முதல்வர்கள் யார் : தேர்வு செய்ய ராகுல்காந்தி தீவிரம்\nராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளதால், புதிய முதலமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில், அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டு உள்ளார்.\nமேகதாது விவகாரம் : எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை ஒத்திவைப்பு\nமேகதாது விவகாரம், ரபேல் ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற மக்களவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.\nஆட்சியமைக்குமாறு காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு - யார் முதல்வர்... கமல்நாத், திக்விஜய் சிங் இடையே போட்டி\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.\nமேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nமேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.\nசபரிமலை விவகாரம் : கேரள சட்டப்பேரவையில் கடும் அமளி\nசபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசுக்கு, அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cineidhal.com/archives/tag/actress-chandhana-stills", "date_download": "2018-12-12T20:12:38Z", "digest": "sha1:F5XRPGFOXJPTTXFDIAHJ7TMAHSDFOWAG", "length": 4323, "nlines": 58, "source_domain": "cineidhal.com", "title": "Actress Chandhana Stills Archives - Latest Cinema Kollywood Updates Actress Chandhana Stills Archives - Latest Cinema Kollywood Updates", "raw_content": "\nமசாஜ் பண்ண சொன்னா இவன் என்ன பண்றானு நிங்களே பாருங்க – வீடியோ இணைப்பு..\nஅட சீ கருமம் இப்படியா பண்ணுவாங்க எல்லாமே குழுங்குது \nஇன்னும் என்னென்ன பண்ண போறாங்களோ.. – அபிராமி தோத்து போய்டுவா – அபிராமி தோத்து போய்டுவா நீங்களே பாருங்க இந்த கருமத்த\nகுழந்தை அளவுக்கு அதிகமா பால் குடிச்சிருகுனு எப்படி கண்டுபிடிக்கிறது\nமுகப்பருக்கள் முதல் முடி உதிர்வு வரை அனைத்து பிரச்சினையையும் சரி செய்யும் பேரிக்காய்..\n – பயண வாந்தியை தடுக்க இதை ஃபாலே பண்ணுங்க\nநெஞ்செரிச்சலை உடனே போக்கக் கூடிய 10 அற்புத ஆயுர்வேத மூலிகைகள்..\nவெறும் 4 பாதாம் தினமும் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்….\nதிருமணதிற்கு பின் இப்படி மாறிவிட்டாரா நடிகை அசின் – இவ்வளவு பெரிய மகளா இவருக்கு\nபுருஷன் காலில் விழுந்த நடிகை I இந்த நடிகைகளுக்கு இந்த நிலைமை..\nவீட்டிற்கு திருட வந்த வாலிபர்கள் இளம்பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி \nஅமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே… ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் உள்ளே..\nகணவன் கண்முன்னே மனைவியை வேட்டையாடிய 4 மிருகங்கள் – அதிர்ச்சி வீடியோ\nதிருமணம் செய்யாமலேயே பிரபல நடிகையுடன் குடும்பம் நடத்திய பிரபல நடிகர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் அந்த நடிகை இவர் தானா\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித்துடன் நடித்த நடிகைகள் – வீடியோ பாருங்க\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devarajvittalan.com/2017/11/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2018-12-12T19:53:18Z", "digest": "sha1:3VW53TWUCK6FPKOKKZKM2535NMLWRXO7", "length": 4050, "nlines": 47, "source_domain": "devarajvittalan.com", "title": "முகப்பு", "raw_content": "\nவான்கா என்ற சிறுவனின் ஏக்கம் நிறைந்த கடிதம் நூறாண்டுகள் கழித்தும் மனதை நெகிழச்செய்கிறது … பனிபடர்ந்து கொண்டிருக்கும் இவ்விரவை அந்தோன் சேகவ் கருணையினால் நிரப்பிச்செல்கிறார். அந்தோன் சேகவ் மனம் நிறைய நிறைந்துள்ளார்…\nஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nசர்கார் படமும் … சாமான் யனின் புரிதலும்.. பாக்யராஜின் தலைமைப்பண்பும்…\nமேற்குத் தொடர்ச்சி மலை(அந்தரத்தில் தொங்குதம்மா சொந்தமெதுமில்லாத ஏழை வாழ்க்கை)\nதேனி நகர் அரசியல் : வெல்லும் தனிநபர் பாத்திரம்\nராஜாங்கம் on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nD Narayanasamy on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nRamachandran on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nவிஜயகுமார் on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sivankovil.ch/a/", "date_download": "2018-12-12T19:42:23Z", "digest": "sha1:LV3WFS2G3M453YQU6Z36QGTEECXLAIGC", "length": 18617, "nlines": 286, "source_domain": "sivankovil.ch", "title": "அருள்மிகு சிவன் கோவில் | சைவத்தமிழ் சங்கம்", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018 வரை\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.\nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nகோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்\nநவராத்திரி விழா 09.10.2018 தொடக்கம் 18.10.2018 வரை.\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018...\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.\nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nகோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்\nநவராத்திரி விழா 09.10.2018 தொடக்கம் 18.10.2018 வரை.\n25வது ஆண்டு கலைவாணி விழா 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018...\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.\nஐப்பசி மாதத்து அமாவாசையை அடுத்து அதாவது வளர்பிறையில் பிரதமை தொடக்கம் சட்டி வரையுள்ள ஆறு தினங்களும் முருகப் பெருமானை விசேடமாக வணங்கி நோற்கும் விரதம் கந்தசட்டி ஆகும். செல்வங்கள்இ சுகபோகங்கள்இ நற்புத்திரப் பேறு என்பவற்றை...\nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nகோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்\nநவராத்திரி விழா 09.10.2018 தொடக்கம் 18.10.2018 வரை.\nசைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 25வது ஆண்டு கலைவாணி விழா\nசுற்று வேலி அடைக்கும் வேலை.\n“சிவரபுரத்தில்” 09.10.2017 அன்று நடைபெற்ற வேலைகளின் படங்கள்..\nகொட்டும் மழையிலும் சிறப்புற நடைபெற்ற சிவபுர வளாகத்தில் நடைபெற்ற வரப்புயர மரநடுகை திட்டம்.\nதமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம்.\nதமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம். இது, ஒளி வடிவில் இறைவனைக் கொண்டாடும் விழா. சங்ககால தமிழகத்தில் கொண்டாடப்பட்ட பல விழாக்களில் சில உருமாறிவிட்டன; வேறு சில வழக்கொழிந்துவிட்டன. திருக்கார்த்திகை தீபம்...\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 24வது ஆண்டு கலைவாணி விழா\nகூனி அடிக்கும் வேலைகள் நடைபெற்றபோது..\nதிருவள்ளுவர் ஆண்டு 2049 விளம்பி வருடம்.\nDecember 13, 2018 விநாயகர்சட்டி விரதம்\nDecember 14, 2018 திருவெம்பாவை பூசையாரம்பம்\nDecember 16, 2018 மார்கழி மாதப்பிறப்பு\nDecember 20, 2018 பிரதோசம், கார்த்திகை\nசுய புத்தியை இழக்காதே. எதையும் நன்கு சிந்தித்தே முடிவு செய்\nஒரு பணக்காரக் கணவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். இரண்டு மனைவிகளுக்கும் ஒவ்ஒரு குழந்தைகள் பிறந்தன. மூத்தவள் குழந்தையைப் பெற்று விட்டதும் மரணம் அடைந்து விட இளையவள் மீது குடும்ப பாரம் விழுந்தது. தன்...\nகடவுள் ஏன் புலப்படுவதற்கு அரிய ஒன்றாக இருக்கிறார்\n•கடவுள் கடவுள் ஏன் புலப்படுவதற்கு அரிய ஒன்றாக இருக்கிறார் அன்பே சிவம். அன்பெனப்படுவது மூன்று தன்மைகளைத் தன்னுள் அடக்கியிருக்கும். 1. தன்னை முன்னிலைப்படுத்தாமை … 2. தொடர்ச்சி 3. துணிச்சல் என்னிடத்தில் தன்னுடைய துன்பத்தை எடுத்துக் கூறிய ஒருவருக்கு நான் 100...\nஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது. அவள் பயந்து அருகிலுள்ள வீட்டில் தஞ்சம் புகுகிறாள். மறுநாள் அதே தாய் தன் குழந்தையுடன் சென்று...\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஇறைவன் இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள், அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் ஒருவனே மெய்ப்பொருள். அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை. இதனைத் திருக்குறள் ″தனக்குவமை இல்லாதான்...\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018...\nதிருவிழா படங்களின் தொகுப்பு 2010ம் ஆண்டு.\n2006ம் ஆண்டு கலைவாணி விழா படங்களின் தொகுப்பு-இ\n2006ம் ஆண்டு கலைவாணி விழா படங்களின் தொகுப்பு-ஆ\n2006ம் ஆண்டு கலைவாணி விழா படங்களின் தொகுப்பு-அ\nமுகமாலை சிவபுர வளாகம் அடிக்கல் நாட்டு விழா – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் – சைவத் தமிழ்ச் சங்கம் – அன்பே சிவம் – 30.03.2018\nவருடாந்த பெருவிழாவில் வைரவர் திருவிழா 2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு மூன்றாம் நாள் 22.10.2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு இரண்டாம் நாள் 21.10.2017\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018...\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.\nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nகோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்\nநவராத்திரி விழா 09.10.2018 தொடக்கம் 18.10.2018 வரை.\n25வது ஆண்டு கலைவாணி விழா 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை\nசைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 25வது ஆண்டு கலைவாணி விழா\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 2018\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 15.06.2018 தொடக்கம் 24.06.2018 வரை.\nசிவபுர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட இருக்கும் சிவன் திருக்கோவில், முதாலர் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு...\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018...\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.\nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilanka.lankayarl.com/", "date_download": "2018-12-12T18:58:22Z", "digest": "sha1:LBJ3QLV266FFNA5ONPUJDPF23YOXAJ75", "length": 15485, "nlines": 214, "source_domain": "srilanka.lankayarl.com", "title": "Lankayarl - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankayarl - Lankayarl.com", "raw_content": "\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா)\nவிளையாட்டு இலங்கை இந்தியா உலகம் தீவகம் தொழில் நுட்பம் மருத்துவம் சமையல் வீடியோ செய்திகள் ஜேர்மனி கனடா பிரான்ஸ் சுவிஸ் பிரித்தானியா ஆஸ்திரேலியா சுவிற்சர்லாந்து டென்மார்க் முக்கிய சிறப்பு-இணைப்புகள்\nவவுனியாவில் அதிகரிக்கும் எச்ஐவி தொற்று:மக்களுக்கு எச்சரிக்கை\nஉலக எயிட்ஸ் தினம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி உலகமுழுவதும் நினைவுகூறப்படுகிறது.அந்தவகையில் எயிட்ஸ் நோய் தொற்று தொடர்பாக நேற்று வவுனியா பொது வைத்தியசாலையில் வவுனியா பாலியல் நோய்தடுப்பு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தலைமையில் நேற்று ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வவுனியாவில் மட்டும் 2003 இருந்து 2018 ஆம் ஆண்டு வரை 20 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்த அதேவேளை இந்த ஆண்டும் ஒருவர் இனம்காணப்படடதாக தெரிவித்தார். வவுனியாவில் எயிட்ஸ் நோய் பரவுவதற்கான முக்கிய காரணியாக பாலியல் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளமையே காரணம் என குறிப்பிட படுகிறது. ...\nவவுனியாவில் அதிகரிக்கும் எச்ஐவி தொற்று:மக்களுக்கு எச்சரிக்கை\nதேர்தலை நடத்துவதே சால சிறந்தது:நாமல் ராஜபக்ஷ\nபண முறைகேட்டு வழக்கு:நாமல் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nPMB Rice சந்தைப்படுத்தலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் முகமாக அதன் முதல் பொதியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது\nசர்வதேச மாநாடு மற்றும் தகவல் தொழிநுட்ப கண்காட்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.\nபுத்தளத்தில் குப்பை கொட்டுவதை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டம்\nமாவீரர் தினத்தை அரசியல் நோக்கத்தோடு குழப்ப நினைக்க வேண்டாம்: வி.எஸ்.சிவகரன்\nயாழ். நாக விகாரைக்குள் இந்து ஆலயம்\nயுத்த காலத்தில் வழங்கியது போன்று தனக்கு இப்போதும் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்\nரணில், மஹிந்த இருவருமே தேசிய சொத்துக்களை சூறையாடியவர்கள்\nவவுனியாவில் அதிகரிக்கும் எச்ஐவி தொற்று:மக்களுக்கு எச்சரிக்கை\nதேர்தலை நடத்துவதே சால சிறந்தது:நாமல் ராஜபக்ஷ\nபண முறைகேட்டு வழக்கு:நாமல் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nPMB Rice சந்தைப்படுத்தலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் முகமாக அதன் முதல் பொதியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது\nசர்வதேச மாநாடு மற்றும் தகவல் தொழிநுட்ப கண்காட்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.\nதேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பணிப்புரை\nஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது\nஅதிக வேகம்:மோட்டார் சைக்கிளில் வந்தவருக்கு எமனானது\nகொழும்பு சென்ற பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து:யாழ் பெண்கள் மூவர் பலி\nஅம்பிகைநகர் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவருக்கு அரசியல் வாதி ஒருவரினால் கொலை மிரட்டல்\nஎட்டு சிறைச்சாலை அதிகாரிகள் இடை நீக்கம்\nபலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் கூடியது\nவடிவேல் சுரேஷ் மீது கிரனேட் தாக்குதல் முயற்சி\nதலைவர் பிரபாகரனை வாழ்த்தி யாழ். பல்கலைக்கழகத்தில் சுவரொட்டி\nசபாநாயகரின் உருவ பொம்மைக்கு தீ மூட்டி ஆர்ப்பாட்டம்\nதென்கிழக்குப் பல்கலையின் மூடப்பட்டிருந்த பீடங்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பம்\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் நியமிக்கப்போவதில்லை - ஜனாதிபதி மைத்திரி திட்டவட்டம்\nஇலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அரசாங்கம் முக்கிய அறிவிப்பு\nபிரபாகரனின் பிறந்ததினத்தை கொண்டாடிய யாழ். பல்கலை மாணவர்கள்\nபிரபாகரனின் பிறந்த தின கொண்டாட்டத்தில் சிவாஜிலிங்கம் கைது\n12 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு\nமஹிந்தவை தோற்கடித்த எமக்கு மைத்திரியையும் தோற்கடிக்க முடியும்\nரணில், மஹிந்த இருவருமே தேசிய சொத்துக்களை சூறையாடியவர்கள்\nயுத்த காலத்தில் வழங்கியது போன்று தனக்கு இப்போதும் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்\nயாழ். நாக விகாரைக்குள் இந்து ஆலயம்\nமாவீரர் தினத்தை அரசியல் நோக்கத்தோடு குழப்ப நினைக்க வேண்டாம்: வி.எஸ்.சிவகரன்\nபுத்தளத்தில் குப்பை கொட்டுவதை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டம்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/2015/04/06/", "date_download": "2018-12-12T18:18:34Z", "digest": "sha1:S3NOAASA7VQONVNXTZRFVQ2QMHLSNTCL", "length": 6156, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2015 April 06Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nமியாமி ஓபன் டென்னிஸ் போட்டி: சானியா- ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்\n9 ஆண்டுகளுக்கு பின்னர் ஜீவாவுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா\nஐந்து வருடங்களுக்கு பின்னர் ரேவதியின் ரீ-எண்ட்ரி.\nகாளகஸ்தி பகுதியில் காட்டுத்தீ. அரிய வகை மூலிகைகள் தீயில் கருகி சாம்பல்.\nமருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.300 கோடி ஊழல். ராமதாஸ் வெளியிடும் திடுக்கிடும் தகவல்\n100வது வயதில் கின்னஸ் சாதனையை நோக்கி சென்ற ஜப்பானிய பெண்.\nஎந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்\nதிருமலையில் வசந்தோற்சவ விழா நிறைவு\nவெற்றி தரும் இலை எது\nமதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது \n இலங்கையில் மீண்டும் பிரதமர் ஆகிறாரா ரணில்\nபிரிவினையை தூண்டும் வகையில் பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னருக்கு சுப்பிரமணியம் சுவாமி எதிர்ப்பு\nகஜா புயல் பாதிப்பு: மத்திய அரசின் அறிக்கை எப்போது\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3255:2010-02-07-11-45-25&catid=1:articles&Itemid=264", "date_download": "2018-12-12T18:50:16Z", "digest": "sha1:LCK7ZER6YEHY3BSKY6SUO2TH63244QKD", "length": 28348, "nlines": 248, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nபதிப்புத் துறையின் முன்னோடி சி.வை.தாமோதரம் பிள்ளை\n‘ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம்’ என்கிறது தமிழ்த் தேசியம்; ‘ஆடு மேய்ப்பவரை ஐ.ஏ.எஸ். ஆக்கியது’ பெரியாரியம்\nரோகித் வெமுலா... உனக்காக எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை\nநாங்கள் மிகவும் ஏழைகள் உயர்திரு பிரதமர் அவர்களே\nபார்ப்பன - பனியாக்களின் சுதந்திர நாள்\n” என சட்டையைப் பிடிக்கும் “பட்டினிப் புரட்சி”\nதேசிய இனங்களின் அவமானம் ‘ஸ்டேட்டுக்கே ஒப்பு யூனிட்டி’\nஓராண்டாக ஆட்சியிலிருக்கும் பாரதிய சனதாக் கட்சி உருப்படியாகச் செய்தது என்ன\nஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா\n‘பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்’ என்ற நூலின் மீதான விமர்சனம்\nநீட் - சமத்துவத்திற்கு எதிரானது\nசிண்ட்ரெல்லா ஆறு - கௌசல்யா\nதமிழர் விளையாட்டுகள் - கள்ளன் போலீஸ்\nகலவர (வி)நாயகனும் வீரசவர்க்கர் பரம்பரையில் வீர அட்மினும்\nகட்அவுட்களில் பீய்ச்சியடிக்கும் பாலில் பொங்குகிறது ஆன்மீக அரசியல்\nவெளியிடப்பட்டது: 07 பிப்ரவரி 2010\nபாரதி புத்தகாலயம் திறப்பு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா\n‘பாரதி புத்தகாலய’த்தின் புதிய விற்பனை மையம், சென்னை தேனாம்பேட்டையில் கடந்த வியாழனன்று (அக்.20) தொடங்கப்பட்டது. இவ்விழாவில் சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், “இரண்டு வாரங்களாக எந்த ஒரு நூலையும் படிக்காத ஒரு மனிதரின் உரையாடலில் எந்த நறுமணமும் கமழ்வதில்லை” என்ற ஒரு சீன அறிஞரின் மேற்கோளைச் சுட்டிக்காட்டி, புத்தகங்களின் மேன்மையை விவரித்தார். மேலும், “அமெரிக்காவிலும் வாசிப்புக்கு இன்னமும் முக்கிய இடம் இல்லை. அங்கே, விடுமுறை நாட்களில் புதிய புத்தகங்களைப் படிக்கும் மாணவர்களுக்கு அரும்காட்சியகம் செல்ல மாநில ஆளுநர் சிறப்பு அனுமதி கொடுப்பதோடு அவர்களோடு அமர்ந்து விருந்தும் உண்பார். இங்கேயும் ஏன் அப்படி வாசிப்பை வளர்த்தெடுக்கும் முயற்சி எடுக்கக்கூடாது” என்று கேட்டார். “கேரளம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் வாசிப்புக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. கேரளத்தில், படிப்பது என்பது அன்றாட அலுவல் காய்கறி வாங்குவது போல. இங்கும் அப்படியான நிலையை உருவாக்க வேண்டும். இன்றைய காலச்சூழலில், ஆதிக்க சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில், அறிவுக் களத்தில், படைப்புத் தளத்தில் முற்போக்கு சக்திகள் இணைந்து செயல்படவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.\nபாரதி புத்தகாய புதிய விற்பனை மையத்தைத் தொடங்கி வைத்த, மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என். வரதராஜன், “வாசிப்பு மனிதரைப் பண்படுத்தும்” என்ற கருத்தை வலியுறுத்திப் பேசினார். மேலும், “வறுமையின் கொடுமை தாங்காது துடிக்கும் கிராம மக்கள் நகரை நோக்கி பிழைப்புக்கு வருவதும், சாமான்யர்களின் பிரச்சினைகளின் மீது ஆளும் வர்க்கம் அக்கறை செலுத்தாமல், தனது அதிகார போதையில் ஆட்டம் போடுவதும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. சமூக மாற்றத்திற்கான பணியில் ‘பாரதி புத்தகாலயம்’ பெரும் பணியைச் செய்துகொண்டிருக்கிறது. பொதுவான களத்தில் மற்றவர்களோடு இணைந்தும் சுயேச்சையாகவும் தனது பணியினைச் செய்யும். பலதுறை சார்ந்த நூல்களும், பல அறிஞர்களின் சிறந்த உரைகளும் நூலாக வெளியிட்டிருப்பது பெரு மகிழ்ச்சியளிக்கிறது. சீரழிந்த கலாச்சாரங்களிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் பணியில் பாரதி புத்தகாலயம் தொடர்ந்து செயலாற்றும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nபாரதி புத்தகாலய பொறுப்பாளர் ஜி. ராமகிருஷ்ணன் தமது தலைமை உரையில், “தமிழ்ப் பதிப்புலகில் தனி முத்திரையினைப் பதித்துள்ளது பாரதி புத்தகாலயம். சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் தீங்குகளுக்கும் அவலங்களுக்கும் எதிரான எழுத்துக்களைத் தொடர்ந்து அது பதிப்பிக்கும். ‘பாரதி 100’ நூல் முயற்சியின் மூலம் நிறைய புதிய படைப்பாளிகள் உருவாகி இருக்கிறார்கள். அடுத்து ‘குழந்தைகள் தின’ சிறப்பு வெளியீடுகள் வரஉள்ளன. அர்ப்பணிப்போடு செயல்படும் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தாரீர்” என்று கேட்டுக் கொண்டார்.\nஇவ்விழாவில் பாரதி புத்தகாலயத்தின் ஐந்து புதிய நூல்கள் வெளியிடப்பட்டன. பேராசிரியர் அ. மங்கை எழுதிய ‘எதிரொலிக்கும் கரவொலிகள், அரவாணிகளும் மனிதர்களே’ நூலை கண்ணாடி கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ப்ரியா பாபு வெளியிட பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன் பெற்றுக் கொண்டார். பத்மாவதி விவேகானந்தன் பேசுகையில், “ஆணின் கருத்தியல் சார்ந்த விவரிப்புகளால் பெண்கள் போலவும் அதைவிட மோசமாகவும் பாதிக்கப்படுபவர்கள் அரவாணிகள். அவர்களின் துயரநிலை மாறிவரும் சூழல் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது. அரவாணிகளோடு இணைந்து செயலாற்றும் பாங்கு தொடரவும், விளிம்பு நிலையில் வாழ்பவர்களை அரவணைக்கும் தன்மையை வளர்க்கவும் உழைப்போம்” என்றார். ப்ரியா பாபு, “எங்களை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க கேட்கவில்லை; பெண்களாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் கேட்கிறோம்” என்றார். நூலாசிரியர் அ. மங்கை தனது ஏற்புரையில், “இந்நூல் அரவாணிகள் சமூகத்தின் மத்தியில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதோ என்கிற தவிப்பில் இருக்கிறேன். பாலியல் பிரச்சினை பற்றிப் பேசத் தயங்கும் சமூகம் மாற வேண்டும். அதற்காக நம்மை நாமே பரிசீலித்துக் கொள்ளவேண்டும்” என்றார்.\nஅர்ச்சனா பிரசாத் எழுதிய ‘சுற்றுச்சூழலும் வாழ்வுரிமையும்’ என்ற நூலை முனைவர் வெ. பா. ஆத்ரேயா வெளியிட்டுப் பேசுகையில், ‘மூலதனத்தின் முதல் தொகுதியில், வேளாண்மை பற்றிய அத்தியாயத்தில் காரல் மார்க்ஸ், நிலத்தையும் உழைப்பாளியையும் சிதைத்துத்தான் முதலாளித்துவம் வளத்தைப் பெருக்குகிறது’ என்று குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார். ‘இதர விஷயங்களில் காட்டும் அக்கறையை இடதுசாரி அமைப்புகள் சூழலியல் குறித்து காட்டுவதில்லை என்று கூறப்படும் அதே வேளையில் ஒரு பொருள் முதல்வாதப் பார்வையில் சூழலியலாளர்கள் விஷயங்களைப் பார்ப்பதில்லை என்பதும் உண்மை’என்றார். ‘இந்த நூல் ஆழ்ந்த வாசிப்புக்கும், விமர்சனக் கண்ணோட்டத்திற்கும் உரிய நல்ல முயற்சி, மிகச்சிறந்த மொழிபெயர்ப்பும்கூட’என்று பாராட்டினார். இந்நூலை தமிழ்நாடு அறிவியல் இயக்க பொதுச்செயலாளர் சி ராமலிங்கம் பெற்றுக்கொண்டார்.\n‘உ.வே.சா. -_ சமயம் கடந்த தமிழ்’ என்ற சு. வெங்கடேசன் எழுதிய நூலை வெளியிட்ட பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியம், “பலநூறு பக்கங்கள் கொண்ட தமிழ்ப் பேரறிஞரின் சுய சரிதையிலிருந்து விஷயங்களை நுணுகி ஆராய்ந்து வாசித்து உள்வாங்கி 32 பக்கத்தில் இத்தனை எளிமையான அறிமுக நூலை எழுதியிருக்கிறார்” என்று நூலாசிரியரைப் பாராட்டினார். தீவிர சைவ மடத்தின் ஆதரவில் தமிழ் படித்து வளர்ந்த உ.வே.சா, சேலம் ராமசாமி முதலியாரின் பரிச்சயத்திற்குப் பிறகுதான் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை ஆகிய சமண, பவுத்த நூல்களைக் கற்கிறார். சமண அறிஞர்களிடம் கேட்டறிந்தவற்றைக் கொண்டு தான் சீவகசிந்தாமணிக்கு உரை எழுதிப் பதிப்பிக்கவும் செய்கிறார். உ வே சா-வைப் படிக்காமல் தமிழ் இலக்கியங்களைப் படிக்க முடியாது” என்றார் அவர். இந்நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இயக்குநர் ஆர். ராதாகிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்டார்.\nஇரா துரைப் பாண்டியன் தொகுத்த ‘உலக இலக்கிய வரிசை - 1’ என்ற சிறுகதைத் தொகுப்பை, கவிஞர் தேவேந்திரபூபதி வெளியிட்டு பேசுகையில், “மிகச்சிறந்த கதைகளின் நல்ல மொழிபெயர்ப்பு இது” என்று பாராட்டினார். இந்நூலினை ‘பாரதி புத்தகாலய’ பொறுப்பாளர் ஜி. ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.\nஓவியர் புகழேந்தியின் ‘மேற்கு வானம்’ நூலை, தீக்கதிர் -பொறுப்பாசிரியர் சு.பொ. அகத்தியலிங்கம் வெளியிட்டார். அவர் பேசுகையில், “சங்பரிவார் முன்வைக்கும் ஒற்றைப் பண்பாட்டுக்கு எதிரான, பன்முகப் பண்பாட்டுப் பார்வைக்கு சொந்தக்காரர் ஓவியர் புகழேந்தி. மேற்கின் மிகச்சிறந்த ஓவியர்களைக் குறித்த எழுத்தோவியத்தையும் இவர் சிறப்பாகவே வரைந்திருக்கிறார்” என்றார். இந்நூலை வங்கிஊழியர் சம்மேளன பொறுப்பாளர் ஆறுமுக நயினார் பெற்றுக் கொண்டார். நூலாசிரியர் புகழேந்தி எளிய ஏற்புரை நிகழ்த்தினார்.\nமுன்னதாக, பாரதி புத்தகாலய மேலாளர் க. நாகராஜன் தனது வரவேற்புரையை “வாசிப்பை இயக்கமாக்குவோம், சிந்தனையை ஆயுதமாக்குவோம், புது உலகம் படைப்போம்” என்ற பிரகடனத்துடன் தொடங்கியவர், தமிழ்ப் பதிப்புலகம் மேலோட்டமாகப் பார்க்கையில் பிரும்மாண்டமாகத் தோற்றமளிக்கிறது. ஆனால், உண்மையில் அது சிக்கலில் தவிக்கிறது. இச்சிக்கலிலிருந்து மீள வாசகர்களின் ஆதரவு தேவை” என்று குறிப்பிட்டார்.\nநிகழ்ச்சியில், பாரதி புத்தகாலய ஊழியர்களும், புத்தக வெளியீட்டின் அங்கமாக இருந்து ஒத்துழைத்து வருவோரும் கௌரவிக்கப்பட்டனர். நவபாரத் பதின்நிலைப் பள்ளி மாணவர்கள் இசைத்த தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழா முடிவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க துணை பொதுச் செயலாளர் இரா.தெ. முத்துவின் நன்றியுரையோடு நிறைவு பெற்றது.\nபள்ளி குழந்தைகளுக்கான கதைப் போட்டி\nபாரதி புத்தகாலயத்தின் சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கான கதைப்போட்டி நடைபெற உள்ளது, இப்போட்டியில் தங்கள் பள்ளியின் சார்பில் மாணவ மாணவிகள் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்,\nஇப்போட்டி மூன்று பிரிவுகளாக நடைபெறும்\nமுதல் பிரிவு : 5ஆம் வகுப்புவரை\nஇரண்டாம் பிரிவு : 6 முதல் 8வரை.\nமூன்றாம் பிரிவு : 8 முதல் 10 வரை.\nநவம்பர் 3ஆம் தேதிக்குள் வரும் கதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.\nகதைகள் போட்டியில் பங்கேற்கும் மாணவரின் சொந்தக் கற்பனையாக இருக்க வேண்டும்.\nஒருவரே எத்தனைக் கதைகள் வேண்டுமானாலும் அனுப்பி வைக்கலாம்.\nதேர்தெடுக்கப்படும் கதைகளுக்கு பரிசு வழங்கப்படும்.\nசிறந்த கதைகளை பாரதி புத்தகாலயம் பதிப்பிக்கும்,\nகதைகள் அனுப்ப வேண்டிய முகவரி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2018-12-12T19:20:46Z", "digest": "sha1:UL6RQWVPOPA7RSIJ4XQPD72DZGAKJTTB", "length": 5193, "nlines": 90, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | பொருட்பால் | ஒழிபியல் | இரவு - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nஇரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்\nஇன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை\nகரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று\nஇரத்தலும் ஈதலே போலும் கரத்தல்\nகரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று\nகரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை\nஇகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்\nஇரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்\nஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்\nஇரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday247.net/2018/10/pandian-stores-11-10-2018-vijay-tv-serial-online/", "date_download": "2018-12-12T19:57:35Z", "digest": "sha1:O5WQUUDWLHODF6AJU33VLYAUVDUGQB5M", "length": 3009, "nlines": 45, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "Pandian Stores 11-10-2018 Vijay Tv Serial Online | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nஅன்பைப் பரிமாறும் அண்ணன் தம்பிகளின் கதை #பாண்டியன்_ஸ்டோர்ஸ் புத்தம் புதிய மெகாத்தொடர் அக்டோபர் 1 முதல் திங்கள் – வெள்ளி வரை இரவு 10 மணிக்கு உங்கள் விஜயில்.. #PandianStores\nசிறுதானியக் கஞ்சி எப்படிச் செய்வது\nArivom Arogyam ஆறாத சர்க்கரை புண்களை குணமாக்கும் மான் செவி கள்ளி 10-12-2018 PuthuYugam TV Show Online\nசிறுதானியக் கஞ்சி எப்படிச் செய்வது\nArivom Arogyam ஆறாத சர்க்கரை புண்களை குணமாக்கும் மான் செவி கள்ளி 10-12-2018 PuthuYugam TV Show Online\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/social-media/2000-people-watch-as-gurugram-man-live-streams-suicide-after-wife-walks-out-018689.html", "date_download": "2018-12-12T19:18:28Z", "digest": "sha1:QKFVSHJW3ZKXAA2LAGNVMXX7MLEGBPUN", "length": 11159, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பி தற்கொலை: 2000 பேர் பார்த்த போதும் ஒருவர் கூட புகாரளிக்கவில்லை | 2000 people watch as Gurugram man live streams suicide after wife walks out - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பி தற்கொலை: 2000 பேர் பார்த்த போதும் ஒருவர் கூட புகாரளிக்கவில்லை.\nபேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பி தற்கொலை: 2000 பேர் பார்த்த போதும் ஒருவர் கூட புகாரளிக்கவில்லை.\nபிளிப்கார்ட்: ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஹரியானா மாநிலம் குருகிராம் என்ற பகுதியில் ஒருவர் தற்கொலையை நேரலையாக ஒளிபரப்பி அதை 2000 பேர் பார்த்த போதிலும் ஓருவர் கூட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பது மிகவும் மன வருத்தத்தை\nஜடோலி பகுதியில் வசித்த அமித் சவுகான் என்பவர், தமது மனைவி குழந்தைகளோடு வீட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, மிகவும் மனமுடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.\nகுறிப்பாக இதை முன்கூட்டியே பேஸ்புக்கில் அமித் அறிவித்து,தற்கொலையை நேரலையாக ஒளிபரப்பிய போதும், அதை 2000-க்கும் மேற்பட்டோர் பார்த்தபோதும், ஒருவர் கூட அருகில் வசிப்பவர்களை அழைத்து தடுத்து நிறுத்தச் செய்யவோ, பின்பு\nபோலீசாருக்கு தவல் கொடுக்கவோ இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமேலும் மறுநாள் காலை தகவல் அறிந்த பின் போலீசார் அங்கு வந்துள்ளனர், பின்பு விசாரித்த போது அந்த நபர் மனநலம் சரியில்லதவர் என்றும் கடந்த சில மாதங்களான சிகிச்சை எடுத்து வந்ததாகவும் உறவினர்கள் கூறியிள்ளனர்.\nஇருந்தபோதிலும் அவரது மரணத்திற்கு யாரும் காரமல்ல என்று உறவினர்களும் புகார் அளிக்க மறுத்தவிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு முன்பு மேற்கு வங்காளத்தை சேர்ந்த பர்கானாஸ் மாவடத்தில் இருக்கும் 24 பகுதியில் வசிக்கும் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் அவரது காதலனுடன் கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது, அப்போது தான் தற்கொலை செய்துவிடுவேன் என்று எனக் காதலனிடம் கூறியுள்ளார், பின்பு பேஸ்புக்கில் லைவ் கொடுத்து தற்கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2018 இன் சிறந்த 10 பட்ஜெட் ஸ்மார்ட்போன் பட்டியல்.\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\n48 மெகா பிக்சல் கேமராவுடன் அறிமுகம் செய்யப்படும் சியோமி ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/06/09021818/18th-World-Cup-2006ChampionItaly.vpf", "date_download": "2018-12-12T19:30:21Z", "digest": "sha1:UDGG7H4DCAFQIPZ6V7PRRDG3SJJ445AH", "length": 15707, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "18th World Cup 2006 (Champion-Italy) || 18–வது உலக கோப்பை 2006 (சாம்பியன்–இத்தாலி)", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n18–வது உலக கோப்பை 2006 (சாம்பியன்–இத்தாலி)\nஇந்த உலக கோப்பையை நடத்த உரிமம் கோரிய தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மொராக்கோ ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு ஜெர்மனி வாய்ப்பை தட்டிச் சென்றது.\nநடத்திய நாடு–ஜெர்மனி, பங்கேற்ற அணிகள்–32\nஇந்த உலக கோப்பையை நடத்த உரிமம் கோரிய தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மொராக்கோ ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு ஜெர்மனி வாய்ப்பை தட்டிச் சென்றது. ஜெர்மனியில் உலக கோப்பை போட்டி அரங்கேறியது இது 2–வது முறையாகும்.\nபோட்டியை நடத்திய ஜெர்மனியை தவிர்த்து மற்ற 31 இடங்களுக்கு 198 அணிகள் தகுதி சுற்றில் விளையாடின. அங்கோலா, ஐவரிகோஸ்ட், செக்குடியரசு, கானா, டோகோ, டிரினிடாட் அண்ட் டொபாக்கோ, உக்ரைன், செர்பியா ஆகிய அணிகள் முதல் முறையாக உலக கோப்பையில் அடியெடுத்து வைத்தன. ஆஸ்திரேலியா 32 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தகுதி பெற்றது.\nபங்கேற்ற அணிகள் வழக்கம் போல் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. மறுபடியும் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரேசிலின் வீறுநடை கால்இறுதியுடன் முடிவுக்கு வந்தது. அந்த அணி கால்இறுதியில் 0–1 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் தோற்றது. 57–வது நிமிடத்தில் தியரி ஹென்றி அடித்த ஒரே கோல், பிரேசிலை வெளியேற்றியது. முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் கால்இறுதியுடன் மூட்டையை கட்டியது.\nபோட்டியை நடத்திய ஜெர்மனி அணி அரைஇறுதியில் 0–2 என்ற கோல் கணக்கில் இத்தாலியிடம் தோற்றது. இன்னொரு அரைஇறுதியில் பிரான்ஸ், கேப்டன் ஜிடேன் பெனால்டி வாய்ப்பில் அடித்த கோலின் உதவியுடன் போர்ச்சுகலை 1–0 என்ற கோல் கணக்கில் வென்றது.\nஇத்தாலி–பிரான்ஸ் அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெர்லின் நகரில் நடந்தது. வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. கூடுதல் நேரத்தில் யாரும் கோல் போடவில்லை. இதையடுத்து மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்–அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் தங்களுக்குரிய 5 வாய்ப்பையும் கோலாக்கி அசத்திய இத்தாலி அணி 5–3 என்ற கணக்கில் பிரான்சை வீழ்த்தி 4–வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. இதன் மூலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இத்தாலி அணி உலக தரவரிசையிலும் முதலிட அரியணையில் ஏறியது.\nமொத்தம் நடந்த 64 ஆட்டங்களில் 147 கோல்கள் அடிக்கப்பட்டன. 5 கோல்கள் போட்டு பட்டியலில் முதலிடம் பெற்ற ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோஸ், தங்க ஷூவை சொந்தமாக்கினார். பிரேசில் வீரர் ரொனால்டோ கானாவுக்கு எதிரான 2–வது சுற்றில் முதல் கோல் அடித்த போது, உலக கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் (மொத்தம் 15 கோல்) அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.\nகளத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக இந்த தொடரில் 345 முறை மஞ்சள் அட்டையும், 28 முறை சிவப்பு அட்டையும் காண்பிக்கப்பட்டு வீரர்கள் எச்சரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த உலக கோப்பையை நேரில் ரசித்தவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்தை தாண்டியது. டெலிவி‌ஷம் மூலம் அதிகம் பேர் கண்டுகளித்த உலக கோப்பை போட்டிகளில் ஒன்றாக இது அமைந்தது.\nஇறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் கேப்டன் ஜிடேன், இத்தாலி வீரர் மார்கோ மெட்டராசி இடையிலான ‘இடி’யை யாரும் மறந்து விட முடியாது. கூடுதல் நேரத்தின் 110–வது நிமிடத்தில் ஜிடேனை நோக்கி மெட்டராசி ஏதோ வசைபொழிய கோபமடைந்த ஜிடேன் அவரை ஆடு முட்டுவது போல் தலையால் முட்டி கீழே தள்ளினார். இதையடுத்து ஜிடேனுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். இத்துடன் அவர் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். தனது சகோதரியை மெட்டராசி கேவலமாக பேசி வம்புக்கு இழுத்ததாலேயே அவ்வாறு நடந்து கொண்டதாக பின்னர் ஜிடேன் தெரிவித்தார். ஆனாலும் இந்த உலக கோப்பையின் சிறந்த வீரராக ஜிடேன் தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஜிடேன், மெட்டராசி மீது மோதுவது போன்ற அமைப்பில் வெண்கலச் சிலை வடிவமைக்கப்பட்டு பாரீஸ் நகரில் பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.\n1. உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்\nஜெர்மனி, பிரேசில் ஆகிய அணிகள் தடையை கடக்குமா என கேள்வி எழுந்துள்ளது.\n2. உலக கோப்பை வில்வித்தை: இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றார்\nஉலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றார்.\n3. உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மூன்று ஆட்டங்கள்\nஎகிப்து-உருகுவே, மொராக்கோ- ஈரான், போர்ச்சுகல்-ஸ்பெயின் ஆகிய அணிகள் மோத உள்ளன.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/supports/top-10-ecowellness+supports-price-list.html", "date_download": "2018-12-12T18:51:56Z", "digest": "sha1:GXRY6K5I4KXKXW4223UFLCFHYUYH64IV", "length": 16675, "nlines": 314, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 ஏகவெல்லன்ஸ் சப்போர்ட்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 ஏகவெல்லன்ஸ் சப்போர்ட்ஸ் India விலை\nசிறந்த 10 ஏகவெல்லன்ஸ் சப்போர்ட்ஸ்\nகாட்சி சிறந்த 10 ஏகவெல்லன்ஸ் சப்போர்ட்ஸ் India என இல் 13 Dec 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு ஏகவெல்லன்ஸ் சப்போர்ட்ஸ் India உள்ள ஏகவெல்லன்ஸ் பாசக் சப்போர்ட் வித் டெர்ரி கிலோத் Rs. 1,085 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nபாக்ஜோய் ஓர்தொட்டிக்ஸ் லன்ச் உச்ச\nஏகவெல்லன்ஸ் பாசக் சப்போர்ட் வித் டெர்ரி கிலோத்\nஏகவெல்லன்ஸ் க்னீ சப்போர்ட் ஓபன் பாடெல்லா றேஇன்போர்ஸ்ட் வித் டெர்ரி கிலோத்\nஏகவெல்லன்ஸ் எளபௌ சப்போர்ட் வித் டெர்ரி கிலோத்\nஏகவெல்லன்ஸ் வ்ரிஸ்ட் சப்போர்ட் ஓபன் பாடெல்லா வித் டெர்ரி கிலோத்\n- அப்ப்ளிசப்ளே போர் For Weight Lifting\nஏகவெல்லன்ஸ் வாய்ஸ்ட் வ்ர்ப்ப வித் டெர்ரி கிலோத் பிரீ சைஸ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/tag/vaikaa-thagararu/", "date_download": "2018-12-12T20:14:26Z", "digest": "sha1:6H2IDLMRLBRH7YUZWNXHR32KA3MIGIEI", "length": 2505, "nlines": 53, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam vaikaa thagararu Archives - Thiraiulagam", "raw_content": "\nமயில்சாமி மகன் யுவன் மயில்சாமி நடிக்கும் ‘வாய்க்கா தகராறு’\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\nதனுஷுக்கு செக் வைத்தாரா உதயநிதி\n‘தர்ம பிரபு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் மேக்னா நாயுடு\nரஜினியை காக்க வைத்த விஜய்சேதுபதி\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/specials/world-tamils/2018/jan/11/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2843014.html", "date_download": "2018-12-12T19:12:39Z", "digest": "sha1:D6S43CWVAZWV7KGSKDS2IVIXJMAXHZPP", "length": 14347, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "தைவான் தமிழ் சங்கத்தின் தைப்பொங்கல் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர்\nதைவான் தமிழ் சங்கத்தின் தைப்பொங்கல் விழா\nBy DIN | Published on : 11th January 2018 01:03 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதைவான் தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா கொண்டாட்டம் கடந்த சனிக்கிழமை அன்று 'பியூஜென் கத்தோலிக் பல்கலைக்கழக' வளாகத்தில் நடைபெற்றது.\nவிழாவில் தமிழ் சங்க தலைவர் முனைவர் யு ஹசி அவர்களும், இந்தியா தைப்பே குழும இயக்குனர் மதுசூதனன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nதாய் தமிழ் மண்ணை விட்டு கடல்கடந்து சென்றாலும் தமிழர்கள் தங்களின் கலாச்சாரத்தினை மறக்காமல் கொண்டாடி மகிழ்கின்றனர். அவ்வண்ணமே கிழக்காசிய பிராந்திய அழகிய தீவு தைவானில் சங்கம் அமைத்து தமிழ் வளர்க்கும் தைவான் தமிழ்ச் சங்கத்தின் தொடர் நிகழ்ச்சியாக, தன்னுடைய ஆறாம் ஆண்டு பொங்கல் விழாவினை வெகு விமர்சியாக பொற்றடை ஆண்டு மார்கழி 22ஆம் நாள் (ஜனவரி 6ம் தேதி 2018) தைபேயில் உள்ள ஃபூ ஜென் கத்தோலிக்க பல்கலைக்கழத்தில் தைவான் தமிழ்ச்சங்க தலைவர் முனைவர் யூசி அவர்கள் தலைமையில் துணைத்தலைவர்கள் முனைவர் சங்கர் ராமன் மற்றும் இரமேஷ் பரமசிவம் ஒருங்கிணைப்பில் இனிதாய் நடைபெற்றது.\nதமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பொங்கல் கொண்டாட்டத்தில் தைவான் தமிழ் சங்கம் சார்பாக சங்க செயலாளர் முனைவர் ஆகு. பிரசண்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேச, சிறப்பு விருந்தினர்களால் குத்து விளக்கேற்றி பொங்கல் விழா இனிதே தொடங்கிவைக்கப்பட்டது.\nதைவான் தமிழ் சங்கத்தின் தலைவரும், கவிஞருமான முனைவர் யுசி தலைமையுரை ஆற்றி விழாவினை தொடக்கி வைத்தார். முதன்மை விருந்தினராக இந்தியா தைபே அசோசியேசன் முதன்மை இயக்குனர் அன்பிற்கினிய ஸ்ரீதரன் மதுசூதனன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இப்பொங்கல் விழாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக மரியாதைக்குரிய விருந்தினர்கள் தேசிய தைவான் பல்கலைக்கழக்தின் சர்வேதச மூலக்கூறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முதுநிலை திட்டத்தின் இயக்குனர் முனைவர். சுன் வேய் சென், ஃபூ ஜென் கத்தோலிக்க பல்கலைக்கழத்தின் சர்வதேச தொடர்பின் துணைத் தலைவர் முனைவர் மைக்கேல் டி.எஸ். லீ, தேசிய தைபே தொழில் நுட்ப பல்கலைக்கழக சர்வதேச EOMP முனைவர் பட்ட திட்டத்தின் முதன்மை பேராசிரியர் ஷென் மிங் சென் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.\nஇவ்விழாவின் சிறப்பு அம்சமாக தமிழ் மண்ணின் இயல், இசை, நாடகம் என்று முப்பரிமாணத்தில் பாரம்பரிய மற்றும் கிராமிய நடனம், சிறுவர்-சிறுமியரின் கலை நிகழ்சிகளுடன் அவர்களின் ஆடை-அலங்கார அணிவகுப்பும் நடைபெற்றது.\nமுத்தாய்ப்பாக முனைவர் மு. திருமாவளவன் எழுதிய “தைவானில் தமிழ்த்தூறல்” என்னும் கவிதை தொகுப்பு நூல் தைவான் தமிழ்ச்சங்கத்தின் தலைவர், கவிஞர் யூ சி அவர்கள் வெளியிட துணைத்தலைவர் முனைவர் சங்கர் ராமன் அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும் எதிர்கால தமிழகத்தை காக்க அனைவரும் அரசியல் பேசவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக “அரசியல் பேசாதே” எனும் நாடகம் நடைபெற்று பார்வையாளர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.\nமுன்னதாக பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் விதமாக சிறப்பு பட்டிமன்றம் ஒன்று ''தமிழை அதிகம் வளர்ப்பது தமிழக தமிழர்களா புலம் பெயர் தமிழர்களா’’ எனும் தலைப்பில் நடைபெற்றது. முனைவர் இரா. சீனிவாசன் தலைமையில் தமிழக தமிழர்களே என முனைவர் மு. திருமாவளவன், கி.ராகவேந்திரா, முனைவர் வசந்தன் திருநாவுக்கரசு ஆகியோர் வாதாட இவர்களுக்கு எதிராக முனைவர்பட்ட ஆராய்ச்சியாளர்களான செல்வன் தயானந்தபிரபு, செல்வி பவித்ரா, செல்வன் தமிழ் ஒளி ஆகியோர் சிறப்பாக பேசினர். இறுதியாக தமிழை அதிகம் வளர்ப்பது புலம் பெயர் தமிழர்களே என நடுவர் தீர்ப்பளித்து நிறைவு செய்தார்.\nஇறுதியாக தைவான் தமிழ் சங்க துணை செயலாளர் சு.பொன்முகுந்தன், பொருளாளர் முனைவர் சந்தானமூர்த்தி நாச்சிமுத்து மற்றும் துணை பொருளாளர் முனைவர் பூபதி சுப்பிரமணி விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும், விழா ஏற்பாட்டாளர்கள் சார்பாக நன்றி கூற தேசிய கீதத்துடன் பொங்கல் விழா இனிதே நிறைவடைந்தது.\nஇவ்விழாவினை தைவானின் அனைத்து நகரங்களில் இருந்தும் குறிப்பாக தாய்பெய், ஷிஞ்சு, தைச்சூங், கௌஷியாங் மற்றும் தைனன் நகரங்களில் இருந்து நானூறுக்கும் மேற்பட்ட தமிழ் நெஞ்சங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nதுணை தலைவர், தைவான் தமிழ் சங்கம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2018-12-12T19:20:16Z", "digest": "sha1:YCYZAQTRDJIYW2VXQHFGUBHI2KN2YI6P", "length": 5997, "nlines": 110, "source_domain": "www.mowval.in", "title": "ஐங்குறுநூறு | ஐங்குறுநூறு | நெய்தல்திணை | ஞாழற் பத்து - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nஎக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்\nபயலை செய்தன பனிபடு துறையே.\nஎக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படுசினைப்\nஉள்ளேன் தொழி படீஇயர்என் கண்ணே.\nஎக்கர் ஞாழல் புள்ளிமிழ் அகன்துறை\nமுனிவு செய்தஇவள் தடமெல் தோளே.\nஎக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த்\nஇனிப்பசந் தன்றுஎன் மாமைக் கவினே.\nஎக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை\nமாயோள் பசலை நீக்கினன் இனியே.\nஎக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழிணர்\nஇனிய மன்றஎன் மாமைக் கவினே.\nஎக்கர் ஞாழல் மலரின் மகளிர்\nதண்தழை விலையென நல்கினன் நாடே.\nஎக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை\nநீயினிது முயங்குதி காத லோயே.\nஎக்கர் ஞாழல் பூவின் அன்ன\nஅணங்குவளர்த்து அகறல் வல்லா தீமோ.\nஎக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப்\nபுணர்வின் இன்னான் அரும்புணர் வினனே.\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.v7news.com/?p=8770", "date_download": "2018-12-12T18:57:58Z", "digest": "sha1:K3MQEMPMOYIUXNJL4QCH4NKH5UCR3PAM", "length": 8505, "nlines": 102, "source_domain": "www.v7news.com", "title": "உலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண் | V7 News", "raw_content": "\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nமியான்மர் நாட்டில் நடந்த அழகிப் போட்டியின் போது, தனது பெயரை வெற்றியாளர் என்று அறிவிக்கக் கேட்ட பராகுவே அழகி அதிர்ச்சியில் மேடையில் மயங்கி விழுந்தார். யாங்கோன் நகரில் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 உலக அழகிப் போட்டி நடந்தது. இதன் இறுதிச் சுற்றில் பராகுவே நாட்டு அழகி கிளாரா சோஸாவும் இந்திய அழகி மீனாட்சி சவுத்ரியும் களத்தில் இருந்தனர். இருவரும் கைகோர்த்து நின்று கொண்டிருந்த போது கிளாரா சோஸா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பாளர் கூறியதைக் கேட்டு ஆனந்தத்திலும், அதிர்ச்சியிலும் கிளாரா மேடையிலேயே மயங்கி விழுந்தார். இறுதியில் உலக அழகியாக முடிசூட்டப்பட்ட கிளாரா அமெரிக்க அதிபரைச் சந்தித்து அமைதி மற்றும் சகிப்புத் தன்மைக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.\nஉலகம், கலை, சுற்றுலா, செய்திகள் உலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nv7 News Select Category cm (2) Uncategorized (69) அரசியல் (714) ஆன்மிகம் (46) கலை (67) சினிமா (241) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (51) செய்திகள் (2,140) இந்தியா (649) உலகம் (182) தமிழ்நாடு (1,392) வணிகம் (289) கல்வி (94) மருத்துவம் (83) விளையாட்டு (113)\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nகைகழுவும் பழக்கத்தை பின்பற்றினால் பன்றி காய்ச்சல் வராது : ராதாகிருஷ்ணன்\nஇலங்கை பிரதமராக பதவி ஏற்றார் ராஜபக்சே\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://veocine.info/232165867.php", "date_download": "2018-12-12T19:46:02Z", "digest": "sha1:3JAYUSL7FQDOYJT35HQOLMJCLAKXHDDI", "length": 4148, "nlines": 45, "source_domain": "veocine.info", "title": "பங்கு விருப்பங்களை வாங்க மற்றும் விற்க எப்படி", "raw_content": "அந்நிய செலாவணி எதிராக வர்த்தகம்\nஅந்நிய மூலதன வர்த்தகம் மெல்போர்ன்\nஅந்நிய செலாவணி பணப்பாய்வு அமைப்பு ஆய்வு\nபங்கு விருப்பங்களை வாங்க மற்றும் விற்க எப்படி -\nபங்கு விருப்பங்களை வாங்க மற்றும் விற்க எப்படி. இதனா ல் பங் கு.\nபங் கு சந் தை யி ல் மு தலீ டு செ ய் வது எப் படி. கா ய் கறி வா ங் க அல் லது வி ற் க கா ய் கறி சந் தை இரு க் கி ற மா தி ரி, பங் கு களை வா ங் க, வி ற் பதற் கா ன இடம் தா ன் பங் கு ச் சந் தை.\nசி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக. Aug 03, · பங் கு சந் தை யி ல் பங் கு களை வா ங் க வி ற் க Demat தே வை என் பதை பற் றி பா ர் த் தோ ம்.\nஇனி பங் கு சந் தை யி ல் வர் த் தகம் செ ய் வது சம் மந் தமா க சி ல வி ஷயங் களை பா ர் ப் போ ம். பங் கு சந் தை யி ல் பங் கு களை வா ங் க வி ற் க Demat தே வை என் பதை பற் றி பா ர் த் தோ ம். ஆனா ல் ஒரு நா ட் டி ன் பங் கு சந் தை யை யே வே றொ ரு நா ட் டி ன் பங் கு சந் தை வா ங் க மு டி யு ம் என் றா ல் நம் பத் தா ன் வே ண் டு ம். பங் கு களை அடி க் கடி வா ங் கி வி ற் கா தீ ர் கள்.\nவீ டு மனை கு டோ ன் நி லம் வா ங் க வி ற் க மற் று ம் ' நி லம் வா ங் க ஆலோ சனை. இப் படி நி று வனம் செ ய் யு ம் தொ ழி ல் மற் று ம் அது இரு க் கு ம் து றை யை பற் றி தெ ரி ந் தபி ன், கு றி ப் பி ட் ட நி று வனம் எப் படி செ யல் படு கி றது என் பதை தெ ரி ந் து கொ ள் ள வே ண் டு ம்.\nமு தலீ டு செ ய் யு ம்.\nஆரம்பகருக்கான விருப்பங்களை வர்த்தகம் செய்யுங்கள்\nபைனரி விருப்பங்களுக்கு இலவச டெமோ கணக்கு\nமுதலீட்டு அந்நிய செலாவணி தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://veocine.info/684381895.php", "date_download": "2018-12-12T19:47:46Z", "digest": "sha1:VBS7WRFXXS4XW7ZCJP3QVTP3D64QB54D", "length": 3525, "nlines": 48, "source_domain": "veocine.info", "title": "அந்நியச் செலாவணி சந்தையில் ஜேம்ஸ் சேன் மூலம் அதிக நிகழ்தகவு போக்கு", "raw_content": "அந்நிய செலாவணி எதிராக வர்த்தகம்\nவங்கி டி பைனரி மொபைல் டிரேடிங்\nஆண்ட்ரூ பியர்ஸ் ஃபாரெக்ஸ் சேவை\nஅந்நியச் செலாவணி சந்தையில் ஜேம்ஸ் சேன் மூலம் அதிக நிகழ்தகவு போக்கு -\nஅந் நி ய செ லா வணி இரகசி ய சி க் னல் கா ட் டி இலவச அல் டி மே ட் இரட் டை மே ல் / கீ ழ் கா ட் டி. Moved Temporarily The document has moved here.\nபைனரி விருப்பங்கள் நிபுணர் சமிக்ஞைகள் ஆய்வு\nவெளிநாட்டு செய்திகள் நேரடி ஸ்ட்ரீமிங்\nபெயிண்ட் பார் அந்நிய செலாவணி இலவச பதிவிறக்க\nடீன் சாண்டர்ஸ் அந்நிய செலாவணி ஆலோசகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/bansaayee-song-lyrics/", "date_download": "2018-12-12T18:27:36Z", "digest": "sha1:Q52FBD6LLAD46SXNXBIDQVDQMQSJRKZA", "length": 7248, "nlines": 251, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Bansaayee Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்\nமற்றும் எல். ஆர் ஈஸ்வரி\nஇசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nபெண் : பண்சாயி..யி யி யி\nஆண் : பண்சாயி..யி யி யி\nபெண் : தொட்டிலைப் போல நானும்\nஆண் : கட்டிக் கொண்டாடும் நேரம்\nஆண் மற்றும் பெண் :\nலாலல் லல்லா லாலல் லல்லா\nபெண் : காதல் பறவைகள்\nஆண் : பாடும் கவிதைகள்\nஆண் மற்றும் பெண் :\nஆண் : செந்தமிழ் நாட்டின் இளமை\nபெண் : பொங்கிய காதல் பதுமை\nஆண் : சந்தித்துப் பாடும் இனிமை\nஆண் மற்றும் பெண் :\nபெண் : காதல் பறவைகள்\nஆண் : பாடும் கவிதைகள்\nஆண் மற்றும் பெண் :\nஆண் : எந்தெந்த நாடும் நமது\nபெண் : சொந்தமென்றாகும் பொழுது\nஆண் : அன்பினில் ஆடும் மனது\nபெண் : அத்தனை பேர்க்கும்\nஆண் மற்றும் பெண் :\nலாலல் லல்லா லாலல் லல்லா\nபெண் : காதல் பறவைகள்\nஆண் : பாடும் கவிதைகள்\nஆண் மற்றும் பெண் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "https://www.tamil2lyrics.com/lyrics/chella-penney-song-lyrics/", "date_download": "2018-12-12T19:11:57Z", "digest": "sha1:EAVCNDH4QX5HZDUM2ZAUDQ2LHTQKFKY3", "length": 3772, "nlines": 157, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Chella Penney Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : என். கண்ணன்\nஆண் : செல்ல பெண்ணே\nஉருவம் தான் ஓர் காதல்\nபெண் : ஏழு ஜென்மம்\nஆண் & பெண் : வா வா\nசுகம் தான் இனி காலம்\nபெண் : ஆண் அழகா\nஆண் : நம் இதயம்\nஆண் & பெண் : நான் நீ\nபெண் : மேகம் நாமாகலாம்\nஆண் : மழை தூறலாம்\nஆண் & பெண் : நதியாகலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/29803007298529903021-296229923009-29802965299729943021/1764279", "date_download": "2018-12-12T19:25:53Z", "digest": "sha1:6F4EYMSSTBEOCMKZ22QSB5MOJHDG5MU3", "length": 2501, "nlines": 50, "source_domain": "www.tamilsheeya.com", "title": "இமாம் ஹுஸைன் பக்தர்களாக ஷீஆக்களுடன் இணைந்துள்ள கிறிஸ்தவர்களும். - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஇமாம் ஹுஸைன் பக்தர்களாக ஷீஆக்களுடன் இணைந்துள்ள கிறிஸ்தவர்களும்.\n“யார் சொன்னது ஷீஆக்கள் மாத்திரமே இமாம் ஹுஸைனை நேசிக்கிறார்கள் என்று\nகடந்த வருடம் இடம்பெற்ற இமாம் ஹுஸைனுக்கான யாத்திரையில் உலகின் பல பாகங்களிலும் இருந்து பல யாத்திரிகர்கள் கலந்து கொண்டனர். இதில் பல கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ பாதிரிமார்களும் இமாம் ஹுஸைன் பக்தர்களாக கலந்து கொண்டிருந்தனர்.”\nஅவர்கள் கலந்து கொண்டுள்ள படங்களே இவை.\nஇது ஷீஆக்களின் இணையத்தளம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டிருந்த வாசகங்களும் புகைப்படங்களுமாகும். (http://shia110.mihanblog.com/post/21)\nஇப்போது சொல்லுங்கள் ஷீஆக்களின் மதம் யாரால் உருவாக்கப்பட்டதென்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nellaieruvadi.com/article/article.asp?aid=1756", "date_download": "2018-12-12T20:06:50Z", "digest": "sha1:JZ2YCEQFJ4AGCGQVEMSFLNBA2AD2ITVH", "length": 92623, "nlines": 784, "source_domain": "www.nellaieruvadi.com", "title": "நெட்டை நெடு மரமென நின்று தொலைப்போமோ? ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nநெட்டை நெடு மரமென நின்று தொலைப்போமோ\nபில்கிஸ் பானுவிற்கு இப்போது வயது 34. அப்போது வயது 19. அப்போது என்பது 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம். அந்த மாதத்தின் 3ஆம் தேதி அவர் கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானார். அப்போது அவர் 5 மாத கர்ப்பிணி. கையில் 3 வயது குழந்தை இருந்தது. ஈத் பண்டிகைக்காக அவர் தாய் வீட்டிற்கு வந்திருந்தார்.\nஅப்போதுதான் கோத்ராவில் ரயில் பெட்டி எரிக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து முஸ்லிம் மக்கள், தேடித்தேடி அழிக்கப்பட்டார்கள். முஸ்லிம் மக்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. அந்த தினத்தில் அவரது ஊரிலிருந்தால் தாக்கப்படுவோம் என்ற செய்தி கிடைத்தது. அதனால் மசூதி, ஆதிவாசிகள் குடியிருப்பு என்று மறைந்து மறைந்து ஓடிக் கொண்டிருந்தார்கள். தாய், 2 தங்கைகள், தாய் மாமாவின் 2 பெண்கள், அப்பாவுடன் பிறந்த அத்தையின் பிள்ளைகள் என்று ஈத் பண்டிகைக்காக வந்திருந்த சொந்தங்கள் எல்லோரும் மரணத்திற்கும், மானத்திற்கும் பயந்து ஓடிக் கொண்டிருந்தார்கள்.\nஅவர்கள் இரவில் தங்கியிருந்த இடத்திற்கு ஒரு கும்பல் வருகிறது. அந்தக் கும்பலால் பில்கிஸ் பானுவின் குடும்பத்தைச் சார்ந்த 14 பேர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அவரது 3 வயது பெண் குழந்தை தலையில் கல்லால் அடித்து அவர் கண்முன்னே கொல்லப்பட்டாள். அதற்கு முன்பாக அவரது தங்கைகளும், தாய் மாமா பெண்களும் கும்பல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவற்றுக்கெல்லாம் இவர் சாட்சி. அதன் பிறகு பலரால் இவரும் கும்பல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார். கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார். இறந்து போய் விட்டார் என்று கருதி அந்தக் கும்பல் அவரை அந்த இடத்தில் விட்டுச் செல்கிறது.\nசில மணி நேரங்கள் கழித்து சில சடலங்கள் அந்த இடத்தில் கிடப்பதாக ‘‘அறிந்து கொண்ட’’ காவல்துறை அங்கே வருகிறது. அதன் பிறகு அவர் சிகிச்சைக்கு அனுப்பப்படுகிறார். மார்ச் 4ஆம் தேதி லிம்ஹேடா காவல் நிலையத்தில் குற்றவாளிகளில் தெரிந்தவர்களின் பெயரைச் சொல்லி , மற்றவர்களின் எண்ணிக்கையை சொல்லி அடையாளம் காட்ட முடியும் என்று புகார் கொடுக்கிறார்.\nமுதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அந்த அறிக்கையில் குற்றவாளிகள் எவரின் பெயரும் இடம் பெறவில்லை. சரியாக ஓராண்டு கழிந்த பிறகு, 2003ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி போலீஸ் இதுகுறித்து ஒரு அறிக்கை கொடுக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் லிம்ஹேடா நீதிமன்றம் அந்த வழக்கை முடித்து வைக்கிறது.\nமனித உரிமை ஆணையத்தின் உதவி\nஅதற்குப்பிறகு, ஏப்ரல் மாதம் அவர் தேசிய மனித உரிமை ஆணையத்தை நாடுகிறார். ஆணையத்தின் உதவியோடு உச்சநீதிமன்றத்தில், லிம்ஹேடா காவல்துறையின் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்; சிபிஐ விசாரணை வேண்டும்; இந்த வழக்கை கண்டுகொள்ளாத, திரித்துக் கூறுகிற குஜராத் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் கோரிக்கை வைக்கிறார். இதற்கிடையில் குஜராத் குற்றப் புலனாய்வுத்துறை இவரை துன்புறுத்துகிறது. மீண்டும் அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி உச்சநீதிமன்றத்தை நாடுகிறார். அந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி உச்சநீதிமன்றம் சிபிசிஐடி துன்புறுத்தலைக் கைவிட வேண்டுமென்றும், சிபிஐ விசாரிக்க வேண்டுமென்றும் உத்தரவிடுகிறது.\n2004ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி குற்றவாளிகள் 12 பேரை சிபிஐ கைது செய்தது. அதனடிப்படையில் பிப்ரவரி 11ஆம் தேதி சிபிஐ இடைக்கால அறிக்கை ஒன்றை உச்சநீதிமன்றத்தில் கொடுக்கிறது. அந்த அறிக்கையில் ‘‘குஜராத் மாநில காவல்துறை அப்பட்டமாக அத்துமீறி இருக்கிறது; கடுமையான குற்றங்களை கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறது’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு மார்ச் மாதம் காவல்துறை அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்படுகிறார்கள். அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது. இந்தக் கொடுமைகளில் ஈடுபட்ட 20 பேர் - அதில் 6 போலீஸ்காரர்களும், 2 டாக்டர்களும் அடங்குவர். அதன் பிறகு அந்த மாநிலத்தில் இருந்த காவல்துறை மூலமாகவும், குற்றவாளிகள் மூலமாகவும் பில்கிஸ் பானுவும் சாட்சிகளும் மிரட்டப்படுகிறார்கள். வேறு வழியின்றி மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடுகிறார். அதன் பிறகு பில்கிஸ் பானுவிற்கும் சாட்சிகளுக்கும் மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.\nஅதன் பிறகு மே 12ஆம் தேதி சிபிஐ இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. கூடவே, இந்த வழக்கை குஜராத்தில் நடத்தினால் நியாயம் கிடைக்காது என்கிற கருத்தையும் அது சொல்கிறது. ஜூலை மாதம் மீண்டும் பில்கிஸ் பானு இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தை நாடுகிறார். ஆகஸ்ட் 6ஆம் தேதி இந்த வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டதோடு அவருக்காக வாதாட மத்திய அரசாங்கம் வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.\nகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடக்கிறது. 12 குற்றவாளிகள் அடையாளம் காட்டப்படுகிறார்கள். அந்தப் பெண் தொடர்ச்சியாக 20 நாள் குறுக்கு விசாரணை செய்யப்படுகிறார். மீண்டும் 2006 ஆகஸ்ட் மாதம் அவரை குறுக்கு விசாரணை செய்கிறார்கள். அத்தனைக்கும் பிறகுதான் 2008 இல் இந்த வழக்கில் மும்பை செசன்ஸ் நீதிமன்றம் ஜனவரி 8ஆம் தேதி தீர்ப்பு சொல்கிறது. ஒரு போலீஸ்காரர் உட்பட 12 பேரும் குற்றவாளிகள். அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவர் இறந்து விட்டார். அது தவிர 5 போலீஸ்காரர்கள் மற்றும் 2 டாக்டர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். இதை எதிர்த்து 2009, 2011 காலத்தில், சிபிஐ தரப்பு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டவர்களில் குழந்தையை அடித்துக் கொன்ற, பாலியல் வன்முறையில் ஈடுபட்ட 3 பேருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்தது. அதேபோன்று குற்றவாளிகள் தங்கள் மீதான தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென மேல்முறையீடு செய்கிறார்கள்.\nஇந்த வழக்கின் தீர்ப்புதான் கடந்த மே 4 வியாழனன்று வழங்கப்பட்டது.\nமரண தண்டனையை நீதிமன்றம் ஏற்கவில்லை. ஆனால் 11 பேரின் ஆயுள் தண்டனையை உறுதிப்படுத்தியதோடு ஏற்கனவே நீதிமன்றம் விடுதலை செய்த 2 டாக்டர்கள் உள்ளிட்ட 6 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது.\n15 ஆண்டு காலம் துயரங்களை பெரும் பாரமாய்ச் சுமந்து கொண்டே இந்தப்போராட்டத்தை நடத்திய பில்கிஸ் பானுவின் உறுதி பாராட்டத்தக்கது. அதேசமயம் இந்த தீர்ப்பும் பில்கிஸ் பானுவின் போராட்டமும் வேறு சில விஷயங்களை கண்முன்னே கொண்டு வருகிறது.\nஇதுபோன்று கொத்துக்கொத்தாய்க் கொல்லப்பட்ட பல வழக்குகளில் கேட்பதற்கு ஆளின்றி மறைந்து போனது ஏராளம்.\nகேட்பதற்கு ஆளிருந்தாலும், பயத்தாலும் மனப்பிறழ்வாலும் எதுவும் செய்ய முடியாது என்கிற அவ நம்பிக்கையாலும் அதை சகித்துக் கொண்டு எங்கோ மறைந்து வாழும் எண்ணிக்கை அதிகம். இதையெல்லாம் விட மிக முக்கியமான ஒரு அம்சம், குற்ற நிகழ்வைவிட குற்றத்தின்பால், குற்றமிழைத்தவர்களின்பால் - பாதிக்கப்பட்டவர்களின் பால் - அரசு நிர்வாகமும், நீதிமன்றமும் கடைப்பிடித்த அணுகுமுறை.\n* தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் கொல்லப்பட்டதைப் பற்றி கொடுத்த புகாரில், காவல் நிலையத்தில் எந்தவிதச் சலனமுமின்றி குற்றவாளிகளின் பெயரை நீக்கி விட்டு, கதை எழுதுவது போல் முதல் தகவல் அறிக்கை எழுத வைத்தது எது\n* இப்படி காவல்துறையினர் கொடுத்த ஒரு அறிக்கையை ஏற்றுக் கொண்டு அந்த வழக்கை நீதிமன்ற நடுவர் தள்ளுபடி செய்தது ஏன் நிகழ்ந்தது\n* பாதிக்கப்பட்ட ஒரு பெண் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பிறகும், மாநிலத்திலிருந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் அந்தப் பெண்ணை மிரட்டியதும், நீ இந்த வழக்கை விசாரிக்காதே என்று உச்சநீதிமன்றம் தலையிட வேண்டிய அளவிற்கு அந்தத்துறையின் மனிதத்தன்மைகளை அழித்ததும் யார்\n* உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், சாட்சிகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்றால் அவர்களுக்கு பின்னே உள்ள வலுவான சக்தி எது நியாயமாகவும், சுயேச்சையாகவும் இந்த வழக்கு நடந்து விடக்கூடாது என்று கருதியவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் தானா நியாயமாகவும், சுயேச்சையாகவும் இந்த வழக்கு நடந்து விடக்கூடாது என்று கருதியவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் தானா அரசுக்கு எந்தவிதமான பங்கும் கிடையாதா\n* குற்றவாளிகளில் ஆர்எஸ்எஸ், பாஜகவைச் சார்ந்தவர்கள் (அது இயல்பு) தவிர மற்றவர்கள் என்ன காரணத்திற்காக இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டார்கள்\nஇதற்கெல்லாம் ஒரே ஒரு பதில்தான் இருக்கிறது. அதுதான் மதவெறி. பிற மதத்தினரை கொலை செய்யும் வெறி.\nகொஞ்சம் கொஞ்சமாக நஞ்சூட்டப்பட்டு ரத்தமும் சதையும் சிந்தனையும் சீழ்பிடித்துப் போன கொல்லும் வெறி.\nமதவெறி அபாயம் ஒரு மாநிலத்தில் காலூன்றி விட்டால் அது எவ்வித சம்பந்தமும் இல்லாத, எந்த வகையிலும் தனிப்பட்ட முறையில் தனக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு குடும்பத்தை வெட்டிக் கொலை செய்ய வைக்கிறது. தன் தங்கையைப் போன்ற - தன் மருமகளைப் போன்ற பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்துவதை நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனமான செயல் என்று அது ஏற்க மறுக்கிறது. இத்தனையும் செய்வதற்கு அரசு, காவல்துறை, நீதித்துறை, குற்றப்புலனாய்வுத்துறை ஒவ்வொன்றும் ஆதரவாக நிற்க நிர்ப்பந்திக்கப்படுகிறது; பயிற்றுவிக்கப்படுகிறது. குற்றவாளிகளின் பெயரெழுதாமல் விட்ட காவல்துறை, தவறான மருத்துவ ஆவணங்களை கொடுக்க துணைபோன அரசு மருத்துவர்கள், 14 பேர் கொல்லப்பட்ட ஒரு வழக்கை கூட காவல்துறை சொல்லி விட்டதே என்பதற்காக கண்மூடி ஏற்றுக் கொள்கிற நீதிமன்ற நடுவர், தன்னுடைய குடும்பத்தில் 14 பேரை பறி கொடுத்த துயரத்தில் இருக்கிற ஒரு பெண்ணை குற்றவாளிகளுக்கு எதிராகப் பேசாதே என மிரட்டும் குற்றப்புலனாய்வுத்துறை, புகார் செய்தவரையும் சாட்சி சொன்னவர்களையும் ஒழித்துக் கட்டிவிடுவதாய்ச் சொல்லும் குற்றவாளிகளின் ஆதரவாளர்கள் -இவையெல்லாம் ஒற்றைப்புள்ளியில் இணைகின்றன.\nமதவெறி ஏற்றப்பட்டால் எந்தப்பாவமும் அறியாத யாரையும் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை மிகக் குரூரமானது; ஆபத்தானது; இது ஆரம்பத்திலேயே துடைத்தெறியப்பட வேண்டும்.\nநாகரீக சமூகம் என்று தன்னை அழைத்துக் கொள்கிற எந்த ஒரு சமூகமும் இத்தகைய பேரழிவு தனக்கு எப்போதும் வரப்போவதில்லை என அமைதியாய் இருப்பது தற்கொலை செய்வதற்கு சமம். அதை விட முக்கியமாக தானும் தற்கொலை செய்து கொண்டு சமூகம் மொத்தத்தையும் பொசுங்கிச் சாக விடுகிற குரூரம்.\nஇந்த கலவரங்கள் நடந்த போது குஜராத்தில் முதலமைச்சராக இருந்தவர் நரேந்திர மோடி. அவர் தான் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை, ‘‘நாய்க் குட்டிகள் இறந்தால் வருத்தப்படாமல் இருக்க முடியுமா’’ என்று பேசியவர். இப்போது பிரதமரான பிறகு வேதம் ஓதுகிறார். முஸ்லிம் பெண்களுக்காக முத்தலாக் பிரச்சனையை ஊர் ஊருக்கு பேசித்திரியும் நரேந்திர மோடி தனது 19வது வயதில் 14 படுபயங்கரக் கொலைகளையும், வன்புணர்வுகளையும் பார்த்த, அனுபவித்த பில்கிஸ் பானு என்ற இந்த முஸ்லிம் பெண்ணுக்கு என்ன சொல்லப்போகிறார் அவர் எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் இளைஞர் சமூகம், மாணவர் சமூகம், முற்போக்கு அமைப்புகள், மதச்சார்பற்ற அமைப்புகள் அமைதி காக்கப் போகின்றதா அவர் எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் இளைஞர் சமூகம், மாணவர் சமூகம், முற்போக்கு அமைப்புகள், மதச்சார்பற்ற அமைப்புகள் அமைதி காக்கப் போகின்றதா அல்லது தமிழகத்தில் கால் பதிக்க விடாமல் தடுக்கப் போகின்றதா அல்லது தமிழகத்தில் கால் பதிக்க விடாமல் தடுக்கப் போகின்றதா தமிழகம் சந்திக்கவிருக்கும் மிகப்பெரிய சவாலாக அது இருக்கிறது.\nஇந்த நிகழ்வுகளை நெட்ட நெடுமரமென நாம் பார்த்துக் கொண்டிருந்தால் விஷங்களின் சுழற்சியில் நாமும் அகப்பட்டுக் கொள்வோம்.\nஏதாவது செய்வது எனில் குறைந்தபட்சம் நம் குடும்பத்திலும், நட்பு வட்டாரத்திலும் மதவெறிக்கு எதிரான கருத்துக்களை உரையாடல்கள் மூலமாக கொண்டு செல்வதை வழக்கமாக்குவோம்\nமாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)\n11/26/2018 5:55:42 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/26/2018 5:54:21 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/26/2018 5:53:24 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/17/2018 10:09:13 AM நவீன கல்வியின் சிற்பி மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களை நினைவு கூர்வோம்\n11/17/2018 10:08:47 AM மருதநாயகம்... மூன்று முறை தூக்கிலிட்டு வெட்டிக் கொல்லப்பட்ட வரலாற்று நாயகன் peer\n10/13/2018 5:01:09 AM சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு...... peer\n5/15/2018 12:38:27 PM +2 விற்க்கு பிறகு என்ன படிக்கலாம் கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது \n3/1/2018 5:57:36 AM காவல்துறை நண்பனாபகைவனா \n3/1/2018 5:56:35 AM இது எம்மீதான இன்னொரு இனப்படுகொலை: ஜெப்னா பேக்கரி peer\n3/1/2018 1:57:02 AM ஷாமின் நிகழ்வுகள் - இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள் peer\n2/28/2018 1:35:56 PM இரண்டாவது சிலுவை யுத்தம் peer\n2/28/2018 12:10:51 PM சிரியாவில் நடப்பது என்ன\n2/26/2018 4:53:07 AM சிரியா ஒர் வரலாற்றுப் பார்வை peer\n2/17/2018 2:03:42 AM இது பெரியாரின் மண் தான். peer\n2/5/2018 11:37:26 AM குழந்தையை புகைப்படம் எடுக்காதீர் peer\n2/5/2018 11:33:27 AM ஹஷீம் அம்லா\" என்னும் சகாப்தம் peer\n2/5/2018 11:31:51 AM பிரபல்யமான கால்பந்தாட்டவீரர் இமானுவல் அட்பயோர் - இஸ்லாத்தை தழுவியதற்கான 13 காரணங்கள் peer\n2/5/2018 11:29:28 AM அனாதையாகஇறந்தவர்களைசகலமரியாதையுடன்அடக்கம்செய்யும்கோவைஇளைஞர்கள்... peer\n\" -- விளக்க கட்டுரை தொகுப்பு.. Hajas\n1/29/2018 3:08:22 AM மனநோய்_வியாபாரம் - டிஸ்கால்கூலியா. Hajas\n1/19/2018 2:54:46 AM துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\n1/19/2018 2:44:22 AM தமிழில் பேசி , எழுதும் கடைசித் தலைமுறையா நாம் peer\n1/19/2018 2:43:29 AM யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 3 peer\n1/19/2018 2:42:50 AM யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 2 peer\n1/19/2018 2:38:36 AM சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி முற்றுகிறது பாசிச அபாயம் நெருங்குகிறது\n1/19/2018 2:14:25 AM தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் peer\n1/19/2018 2:12:03 AM யூத தேசியத்தின் வரலாற்று ஆதாரம் - 01 peer\n12/31/2017 8:54:34 AM மனிதர்கள் சமுகத்தின் கடனாளிகள் Hajas\n12/17/2017 6:43:51 AM எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்\" (EVM) பற்றிய என்னோட பார்வை Hajas\n12/7/2017 11:07:52 PM தமிழகம் - முஸ்லிம்_மன்னர்கள்_ஹந்து_மக்களுக்கு_தானமாக_ அளித்த_சொத்துக்கள்.. peer\n12/7/2017 10:38:06 PM பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்களே உஷார்... (Cool Lip) peer\n12/7/2017 10:33:27 PM டிசம்பர் 6 துக்கநாள் அல்ல; எழுச்சியின் குறியீடு peer\n11/17/2017 5:40:24 AM சாகர்மாலா திட்டத்தின் முழுமையான உண்மை பின்னணி:- Hajas\n10/31/2017 1:49:35 PM அந்தக் குடும்பத்தை எழுப்பாதீங்க... அவங்க தூங்கட்டும் - கான்ஸ்டபிள் சரண்யாவின் கனிவு peer\n9/8/2017 1:59:12 AM “எங்களைப் படிக்க விடுங்கடா” - டாக்டர் அனிதா MBBS Hajas\n8/23/2017 12:56:01 AM முகலாயர்களின் மீது ஏன் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இத்தனை வெறி \n8/4/2017 1:10:13 PM குமரிக்கண்டம்_உண்மையா\n8/3/2017 10:38:17 PM இந்த நாட்டில்தான் நடக்கிறது\n8/1/2017 4:14:24 AM நீரின்றி அமையாது நிறைவான ஏர்வாடி Hajas\n7/30/2017 2:09:33 PM குமரிக்கண்டம்_உண்மையா\n7/28/2017 1:48:37 AM ராஜிவ் காந்தி - இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் Hajas\n7/27/2017 7:01:57 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/24/2017 11:25:14 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/22/2017 9:09:02 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 11 பயண முடிவு Hajas\n7/22/2017 8:41:58 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/22/2017 6:14:38 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 10 முதல் நகரம் Hajas\n7/20/2017 4:12:28 AM தமிழனின் கலைக்களஞ்சியம் - தஞ்சைக் கோபுரம் Hajas\n7/20/2017 2:44:01 AM குமரிக்கண்டம் உண்மையா - முன் சுருக்கம் Hajas\n7/19/2017 4:11:50 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 9 ஐஸ் ஏஜ் விளையாட்டு Hajas\n7/10/2017 9:45:32 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 8 புல்வெளியும் பரிணாமமும் Hajas\n7/10/2017 7:58:37 AM தலைமை பண்பு என்பது - ஒரு தலைவனின் நோக்கம் Hajas\n7/9/2017 2:11:07 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 7 - பூமியின் திகில் நாட்கள் Hajas\n7/2/2017 5:19:16 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 6 நீரில் இருந்து நிலத்திற்க்கு Hajas\n7/1/2017 9:00:53 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 5 : முதல் உயிர் Hajas\n6/28/2017 9:41:34 PM உலகம் முழுவதும் ஒரே மாதிரி - இஸ்லாமிய தீவிரவாதம் peer\n6/28/2017 9:20:23 PM கஜினி முகம்மதும் பார்ப்பனர்களும் peer\n6/15/2017 4:19:48 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 4 ( நீரின்றி அமையாது உலகு) Hajas\n6/11/2017 4:39:02 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 3 (நிலா நிலா ஓடி வா..) Hajas\n6/11/2017 4:16:06 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 2 (ஆரம்பத்தின் ஆரம்பம்) Hajas\n6/11/2017 8:15:25 AM அது உத்தமர்களின் காலம். peer\n5/30/2017 2:21:21 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 1 (பின்னோக்கி ஒரு பார்வை) Hajas\n5/29/2017 4:57:53 AM அட்டர்னி ஜெனரல் தெரிந்துதான் பேசுகிறாரா\n5/29/2017 4:50:14 AM என் உணவு என் உரிமை - எழுத்தாளர் பாமரன் peer\n5/25/2017 5:55:51 AM மரணத்தின் பிடியில் ஊமைக்குளம்\n பல லட்சம் மக்கள் கொலைகளா \n5/23/2017 1:33:37 PM நீட் தேர்வுக்கு பின் உள்ள சர்வதேச அரசியல் தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர் peer\n5/23/2017 1:26:28 PM நீட் தேர்வு எனும் உளவியல் தாக்குதல் peer\n5/23/2017 1:23:51 PM விடை தெரியாத கேள்விகள், மூடி மறைக்கும் ஊடகங்கள், நெஞ்சம் பதறும் தகவல்கள்.....\n5/23/2017 1:22:50 PM ‘கரையேறாத அகதிகள்’-அபூஷேக் முஹம்மத் - இந்நூல் குறித்து..... peer\n5/20/2017 5:12:22 AM தண்ணீருக்கு அசாத்திய ஞாபகத்திறன் உள்ளது. Hajas\n5/14/2017 1:37:56 PM இந்து மதத்திற்கும் இந்துத்தூவாவிற்கும் என்ன வித்தியாசம்\n5/14/2017 1:33:34 PM இந்தி மொழி பற்றி காயிதே மில்லத் அவர்கள், peer\n5/14/2017 1:22:29 PM இன்றைய திருமணச்சூழலை விளக்கும் பதிவு அவசியம் படிக்கவும் peer\n4/17/2017 1:20:47 PM 15 ஆண்டுகளாக தொடரும் சேவை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை peer\n4/5/2017 2:54:11 AM 💥#நாங்கள்_ஏன்_இந்தியை #எதிர்க்கிறோம்..😏 Hajas\n3/1/2017 1:06:57 PM நெடுவாசலிலிருந்து தொடங்கும் நெடுங்காலச் சதி peer\n3/1/2017 1:05:56 PM ஒரு நீதிபதியின் கதி…\n3/1/2017 12:58:52 PM கரி படியும் நிலம் - இது நாகூரின் பிரச்னையல்ல... நம் மண்ணின் பிரச்னை peer\n1/21/2017 2:37:11 AM மெரினாவில் திரண்ட இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n1/20/2017 12:36:02 AM ஏறு தழுவுதல் - அறிய வேண்டிய விசயங்கள் peer\n1/19/2017 11:06:31 PM உலகை ஆண்ட ஆதி தமிழர்களின் வரலாறு..\n1/14/2017 2:54:15 AM விவசாயி - தன் வாழ்வை சுருக்கி உலகம் உய்ய உழைப்பவன்.. peer\n1/14/2017 2:52:38 AM அறேபிய -இலங்கைத் தொடர்புகள் peer\n1/14/2017 2:52:10 AM எழுதுவோம் வாருங்கள்: முன்னுரை, முகவுரை peer\n1/14/2017 2:30:41 AM நல்ல கட்டுரை எழுதுவதன் சில நடைமுறை விதிகள் இவை. peer\n12/28/2016 12:55:28 AM கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்\n12/3/2016 1:08:01 AM அறிஞர் பகர்ந்தார் ... அரசர் அழுதார் peer\n11/27/2016 11:48:30 AM பக்கீர்மார்களைப் பற்றி peer\n11/19/2016 1:01:54 AM நாட்டு மக்கள் இந்த சட்டத்தை ஏற்றுக் கொண்டார்களா அல்லது காறி உமிழ்ந்து வருகிறார்களா\n11/19/2016 12:46:52 AM செல்லாத ரூபாய் நோட்டுகளும் சோஷியல் மீடியாவும் - 1 peer\n11/19/2016 12:32:17 AM மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை - உண்மை என்ன\n11/19/2016 12:30:35 AM ஆப்பரேஷன் லாலிபாப் - சிறுகதை. (செல்லாத பணம்) peer\n11/19/2016 12:29:17 AM பணத்தை செல்லாது என அறிவித்து தோல்வி அடைந்த நாடுகள்\n11/5/2016 11:59:18 AM நம்புங்கள் இது மதசார்பற்ற நாடு peer\n11/5/2016 11:16:27 AM முதலில் இந்துக்களுக்கு பொது சிவில் சட்டம் கொண்டுவாருங்கள்\n11/5/2016 10:59:50 AM விடுதலைப் பாட்டு… இது விடியல் பாட்டு -யார் இந்த கோவன்\n11/4/2016 12:51:33 AM இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: peer\n11/4/2016 12:37:29 AM தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்: peer\n10/29/2016 7:55:48 AM பெண்களுக்கு எதிரான காவி பயங்கரவாதம் – ஆதாரங்கள் \n10/29/2016 7:38:20 AM பொதுச் சிவில் சட்டமா அல்லது திட்டமா\n10/29/2016 6:54:58 AM மாட்டுச் சாணம் கோஹினூர் வைரத்தைவிட மதிப்பு மிக்கது peer\n10/29/2016 1:42:05 AM நேதாஜியின் தளபதி MKM தியாகி அமீர் ஹம்சா.. peer\n10/11/2016 12:13:08 PM உள்ளாட்சி 9: இலவச வை-ஃபை கிராமம்- சோலார் தொழில்நுட்பம், பாதாளச்சாக்கடை... அசத்தும peer\n10/11/2016 11:59:44 AM உள்ளாட்சி 8: இருளரும் குறவரும் ஆதி திராவிடரும்- சமத்துவம் உலாவும் இடம் இதுவே\n10/11/2016 11:42:06 AM உள்ளாட்சி 7: ஒற்றை மனுஷி... ஒன்பது குளங்கள்... சாதித்த தலைவி peer\n10/11/2016 11:15:32 AM உள்ளாட்சி 6: நம் தேசத்தின் முன்சக்கரங்களை அறிவீர்களா\n10/9/2016 2:35:15 PM உள்ளாட்சி 5: உங்கள் ஒரு ரூபாயில் 86 பைசா எங்கே\n10/9/2016 2:17:42 PM உள்ளாட்சி 4: எதேச்சதிகாரங்களை வென்ற எளிய கிராம சபைகள்\n10/7/2016 10:56:07 PM உள்ளாட்சி 3: இந்திய ஜனநாயக அமைப்பில் நீங்கள் யார்\n10/7/2016 10:53:03 PM உள்ளாட்சி 2: இன்னும் ஒழியவில்லை அடிமை வியாபாரம்\n10/7/2016 10:49:07 PM உள்ளாட்சி 1: உங்கள் உள்ளங்களின் ஆட்சி peer\n9/29/2016 7:13:16 AM வேர்கடலை கொழுப்பு அல்ல ... ஒரு மூலிகை…\n9/25/2016 3:09:39 PM ஜியோ வேண்டாம்; பி.எஸ்.என்.எல். போதும்... peer\n9/25/2016 3:08:41 PM நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா\n9/25/2016 3:06:42 PM இஸ்லாமியர்களின் மிகப்பெரிய பண்டிகையும் பண்பாடும் - பழ.மாணிக்கம். peer\n - தண்ணீர் விலைபொருள் ஆன வரலாறு...\n9/24/2016 1:19:51 AM ஊனம் உள்ளத்தில் இல்லாமல் இருந்தால் வானம் கூட வசப்படும். peer\n9/24/2016 1:05:45 AM லஞ்சம்: கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் peer\n9/16/2016 9:00:04 AM பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 06 Hajas\n9/6/2016 12:09:24 PM ஐ.டி ஊழியர்கள் முதல் ஆட்டோக்காரர் வரை பசியாற்றும் தட்டுக் கடைகள் - நெல்லை ஏர்வாடி சலீம் peer\n8/31/2016 1:31:44 PM மீன் வாங்கப் போறீங்களா \n8/31/2016 1:09:41 PM நாம நம்மள மாத்திக்கணும்...\n8/19/2016 1:39:29 AM ஏர்வாடி முஸ்லிம்களின் கலாச்சார மரபுகள் -02 peer\n8/19/2016 1:37:50 AM ஏர்வாடி முஸ்லிம்களின்: கலாச்சார மரபுகள் : 01 peer\n8/19/2016 1:33:30 AM ஏர்வாடி பத்தாஸ் அப்பா - வீரம் சொறிந்த வரலாற்றின் மாவீரர்\n8/19/2016 1:20:35 AM மாவீரன் கான்சாகிப் மருதநாயகம்.: தமிழனின் வீரத்தை வெள்ளையருக்கு செவிட்டில் அறைந்து சொன்னவன். peer\n6/24/2016 3:28:27 AM ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி peer\n5/13/2016 2:36:14 AM ஆட்சியை நாம் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா\n5/4/2016 10:05:24 PM சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n5/4/2016 10:04:54 PM சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n4/30/2016 1:58:38 AM வேர்கடலை கொழுப்பு அல்ல … ஒரு மூலிகை…\n4/30/2016 1:57:56 AM இது சாப்பாட்டு தத்துவம்….\n4/30/2016 1:56:29 AM மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு குடம்\n4/30/2016 1:46:46 AM க‌டலுக்கு நடுவே ஒரு விமான நிலையம்\n4/30/2016 1:44:30 AM ஃபோனுக்கு பச்சரிசி அரிசி வைத்தியம் nsjohnson\n4/30/2016 1:42:58 AM தில்லானா மோகனாம்பாள் – உருவான கதை\n4/13/2016 5:51:27 AM மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு\n2/20/2016 2:38:25 PM நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்\n1/16/2016 1:15:12 AM காயிதே மில்லத் ஒரு மதவெறியர் - எச்.ராஜா \n1/16/2016 1:05:25 AM திருடர் குல திலகங்களுக்கு நன்றி \n1/16/2016 12:41:36 AM ...அதனால்தான் இன்று பொங்கல் மனிதனுக்கு, நாளை மாட்டுக்கு மாட்டு பொங்கல் peer\n1/13/2016 3:30:55 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 5 Hajas\n1/12/2016 2:19:32 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 4 Hajas\n1/10/2016 12:06:50 PM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 3 Hajas\n1/9/2016 7:53:30 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 1 Hajas\n1/9/2016 7:52:23 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 2 Hajas\n12/31/2015 1:07:30 AM யார் இந்த சங் பரிவார் அமைப்புகள்\n12/28/2015 12:06:05 AM அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். peer\n8/29/2015 4:47:25 AM ரகசிய கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது\n8/26/2015 12:42:06 AM \"லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல்\" - வரலாற்றுக் குறிப்பு Hajas\n8/22/2015 10:43:33 AM உலக அதிசயங்கள் எது\n8/16/2015 1:43:34 AM கடந்த 30 ஆண்டுகள் - மிரட்சி தரக்கூடிய மாற்றங்கள் Hajas\n8/4/2015 12:26:27 PM ப்ளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் பயன்படுத்துவதால் சிறுவயதில் பூப்படையும் பெண் குழந்தைகள்..\n7/29/2015 8:27:19 AM ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு கட்டுரை peer\n7/11/2015 6:21:10 AM பி.எச்.அப்துல் ஹமீதின் சிறப்புப் பேட்டி nsjohnson\n7/10/2015 12:58:57 PM இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’\n6/26/2015 3:07:55 AM முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்\n6/26/2015 3:06:06 AM வாழ்க்கை வாழ்வதற்கே \n6/26/2015 2:57:49 AM நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன் peer\n6/24/2015 3:53:05 AM LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா \n6/24/2015 3:37:00 AM உலக பழமை வாய்ந்த கல்லணை அணை Hajas\n5/13/2015 10:21:48 AM விடுதலைப் போரில் முஸ்லிம்கள் - ஜவேரி சகோதரர்கள் Hajas\n3/7/2015 2:19:13 AM நமக்கு உரியவற்றிலிருந்து ஒரு சிறு உதவியை தகுதியுடைய எளியோருக்கு வழங்காவிட்டால்.... peer\n3/7/2015 2:15:04 AM இந்த வலையில் சிக்கிடாதீங்க\n1/1/2015 6:55:21 AM மறைந்து வரும், ரைஸ் மில்கள்\n12/22/2014 2:38:27 AM மறுமலர்ச்சி பெறும், ஏர்வாடி கால்பந்து\n12/22/2014 2:28:15 AM ஏர்வாடி பேரூராட்சி மன்ற தலைவர் ., எம் . ஏ . ஆசாத் அவர்கள் பற்றி சில வரிக peer\n12/19/2014 1:53:58 AM தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கின்றது... peer\n12/19/2014 1:24:58 AM அரிய புகைப்படம் திருநெல்வேலி தாமிரபரணி சுலோச்சன முதலியார் பாலம் .. peer\n12/19/2014 1:17:25 AM வரலாறு: திருப்பூர் பனியன் தொழில் peer\n12/19/2014 1:12:51 AM மனித உரிமைகள் தினம்: டிசம்பர் 10: அடிப்படை உரிமைகளை பற்றி தெரிந்து கொள்வோம் peer\n12/18/2014 9:29:07 AM சமையல் அறையும் வங்கி கணக்கும். peer\n12/10/2014 1:17:39 AM ஸ்பைஸ் ஜெட் – மல்லையா வழியில் மாறன் சகோதரர்கள் Hajas\n12/8/2014 8:27:08 AM வரலாற்றில் பாப்ரி மஸ்ஜித் Hajas\n12/2/2014 10:20:31 PM வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்\n11/29/2014 6:15:27 AM கிளிங்கர்கள் - இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\n11/21/2014 2:35:30 PM வாழவைத்தவன் வாழ்விழந்து கொண்டிருக்கிறான்\n11/14/2014 8:59:43 PM இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள குறிப்புகள் nsjohnson\n சென்னை தமிழ் இல்லையாம், மெட்ராஸ் தமிழாம். Hajas\n6/14/2014 7:22:45 AM பார்ப்பனியத்தால் மறைக்க படும் உண்மைகள்...... Hajas\n6/8/2014 2:38:32 AM உழைப்பால் உயர்ந்த மனிதர்- மன்னான் சேட் Hajas\n4/25/2014 12:20:46 AM அசீமானந்தாவும் நரேந்திர மோடியும்\n4/25/2014 12:05:18 AM 2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி\n3/21/2014 11:52:56 PM கற்பனைகளும் இஸ்லாமும் Hajas\n3/7/2014 6:18:54 AM பெற்றோர்களுக்கு சில அறிவுரைகள். Hajas\n2/13/2014 1:28:16 AM பழைய நகை அடகு வியாபாரிகள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Hajas\n2/11/2014 5:03:09 AM பட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\n2/6/2014 11:24:57 PM முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் peer\n2/6/2014 9:03:30 AM பி.ஜே.பியின் விபரீதமான காவிமயம்\n1/27/2014 2:47:20 AM முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் உயில். Hajas\n1/20/2014 11:06:59 AM நமதூர் ஏர்வாடி ரெம்பத்தான் மாறி போச்சி Hajas\n1/10/2014 10:51:06 PM ஹாஜிக்கா - கத்தர்வாசிகளின் உதவிக்கரம் peer\n12/26/2013 9:11:42 PM இனிப்பான தேனின்(Honey) கசப்பான உண்மை\n12/26/2013 9:10:17 PM உடலு‌க்கு உக‌ந்த தண்ணீர் சிகிச்சை\n12/22/2013 10:00:26 PM ஹிந்து - குறித்து இஸ்லாம்\n12/22/2013 9:06:44 PM சங்கரராமனும் சங்கர மடமும்... ஒரு ப்ளாஷ்பேக்\n12/22/2013 9:04:44 PM 27 ரூபாய் இருந்தால் ஒரு குடும்பம் திருப்தியாகச் சாப்பிடலாம் \n11/24/2013 2:48:50 AM ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது. peer\n11/20/2013 11:41:02 PM சூப்பர் ஸ்டார்களும் வாய் சவடால் பேர்வழிகளும்..\n10/9/2013 6:12:20 AM விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள் Hajas\n9/24/2013 9:43:08 AM ஆசையிலிருந்து விடுபடுங்கள் nsjohnson\n9/24/2013 9:42:02 AM சூழ்நிலைகளால் பாதிப்பில்லை nsjohnson\n9/21/2013 4:55:11 AM அதிர்ச்சி ரிப்போர்ட்\n9/21/2013 4:45:43 AM இதயத்தை கவனமா பாத்துக்கங்க\n9/17/2013 4:21:59 AM சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2) Hajas\n9/17/2013 4:16:25 AM சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 1) Hajas\n9/10/2013 1:11:25 AM தலை நிமிரும் தாமிரபரணி - நெல்லை காவல் துறை peer\n9/10/2013 12:51:07 AM அனுபவ பட்டவன் சொல்றேன் கேட்டுக்குங்க\n9/9/2013 8:05:23 AM பூசணிக்காயில் எத்தனை விதை (உடைக்காமலே) என்று கூற முடியுமா\n6/18/2013 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்\n5/25/2013 திருநெல்வேலி தமிழ் peer\n5/3/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n4/21/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n4/8/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n3/19/2013 நம் தேசிய கொடியை வடிவமைத்த பெண்\n3/19/2013 என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா\n3/7/2013 ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...\n2/28/2013 பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்: peer\n2/28/2013 ரேஷன் கடை - இனி அப்படி ஏமாற்ற முடியாது peer\n2/26/2013 தள்ளாத வயதில் தடுமாறும் முதியவர்கள்… தலைக்கு ஊற்றி கொலை peer\n2/25/2013 உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு peer\n1/31/2013 கோடுகளில் ஒரு தத்துவம் \n1/26/2013 புவி நிர்வாணம் peer\n1/21/2013 மதுவை ஒழிப்போம்-மாதுவை காப்போம்\n1/17/2013 மோசடி எஸ்.எம்.எஸ். உஷார் \n1/17/2013 நரிகளை வேட்டையாடும் ஹனி டிராப்பர்ஸ்\n1/17/2013 திருநெல்வேலி அல்வா வரலாறு..\n11/13/2012 தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..\n11/6/2012 மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்....(வீடியோ) peer\n11/1/2012 பொறாமைத் தீ(யது) அணைப்போம்....இறைவனை என்றும் நினைப்போம் peer\n11/1/2012 புயல் எச்சரிக்கைகளின் அர்த்தம் peer\n9/16/2012 நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி\n9/15/2012 வீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா\n7/16/2012 பயனுள்ள நான்கு இணைய தளங்கள். - மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் peer\n7/16/2012 நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்திய மாவீரன் திப்பு peer\n5/24/2012 ஏர்வாடி முஹாம் பள்ளிவாசல் - சில வரலாற்று தகவல்கள். peer\n5/17/2012 நிஜ வாழ்க்கை தொடங்கும்போது peer\n5/8/2012 லஞ்சத்தில் கொழிக்கும் திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள்... ஒரு அனுபவப் பகிர்வு\n5/5/2012 நினைவு கூறுவோம் இந்த மாவீரனை (மே 6: திப்பு சுல்தான் தினம்) peer\n4/30/2012 இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடம்) peer\n4/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (20) peer\n4/24/2012 புளியங்கா..... புளிய மரம்.... peer\n4/9/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (19) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (18) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (17) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (16) peer\n3/18/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (15) peer\n3/15/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (14) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (13) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (12) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (11) peer\n3/8/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (10) peer\n3/8/2012 உலகம் எவ்வாறு உருவாகியது: திருக்குர்ஆன். peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (9) peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (8) peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (7) peer\n3/4/2012 உலக அழிவும் இஸ்லாமும்: உலக அழிவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது\n3/4/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (6) peer\n3/3/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (5) peer\n3/3/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (4) peer\n2/28/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (3) peer\n2/28/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (2) peer\n2/25/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (1) peer\n1/25/2012 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் peer\n11/28/2011 சனியனைப் பிடிச்சு பனியனுக்குள்ள போட்டா...\n11/22/2011 மின்சார மீன்கள் Hajas\n10/27/2011 இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: Hajas\n10/27/2011 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி peer\n6/23/2010 வெளிநாட்டு வாழ்க்கை : இஷ்டமா, கஷ்டமா\n6/23/2010 வெளிநாடு வாழ்க்கையில் sisulthan\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\n12/8/2009 விண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கண் பார்வையற்ற கறையான்கள் sohailmamooty\n12/7/2009 பூமியில் மட்டும்தான் மனிதன் வாழ முடியும் sohailmamooty\n11/26/2009 சகோதரர் அஹமது தீதாத் பற்றி sohailmamooty\n11/26/2009 ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) - மௌலவி எம். ஷம்சுல்லுஹா sohailmamooty\n11/25/2009 திருக்குர்ஆண் கூறும் பெருவெடிப்புக் கொள்கை (big bang theory) sohailmamooty\n11/25/2009 விண்வெளிப் பயணம் சாத்தியமே.குரானின் முன் அறிவிப்பு sohailmamooty\n10/28/2009 ஏர்வாடி வீர விளையாட்டுகள் sisulthan\n10/27/2009 நவீன கல்வியின் சிற்பி sohailmamooty\n10/26/2009 தயவு செய்து தினமலரில் வரும் கதைகளை பதிக்காதீர், படிக்காதீர். sisulthan\n10/21/2009 அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள் sohailmamooty\n10/18/2009 ஒபாமா பதவியேற்ற 11 நாட்களில் sisulthan\n10/2/2009 அவமான அடிமைச் சின்னம் கிரிக்கெட் jaks\n10/2/2009 புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும் sohailmamooty\n10/2/2009 இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள் sohailmamooty\n10/2/2009 இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்\n9/25/2009 நான் ஏன் செருப்பை வீசியெறிந்தேன் - ஜார்ஜ் புஷ்ஷின் மீது - முன்தாஜர் அல் ஜெய்தி, ganik70\n9/13/2009 இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம் ganik70\n8/12/2009 இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம் \n8/12/2009 மனக்குமுறலை எழுதியவன் பேசுகிறேன் \n8/11/2009 இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ganik70\n8/2/2009 ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் \n7/12/2009 எண்ணங்களின் எழுச்சி peer\n7/12/2009 த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை: க‌ல்வி உத‌வித் தொகை peer\n7/5/2009 மதுரை சாலைகள் ganik70\n7/1/2009 போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் \n5/9/2009 இருட்டு எதிர்காலம் sisulthan\n5/9/2009 நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம் sisulthan\n3/30/2009 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன\n3/25/2009 பணவீக்கம் என்கிற மாயாஜாலம் - Inflation Hajas\n3/17/2009 பாடங்களை பகிர்ந்துக்கொள்ள ஒரு தளம் ganik70\n1/19/2009 நினைவாற்றலே வெற்றிக்கு அடிப்படை sohailmamooty\n1/19/2009 வெற்றிக்கு வித்திடும் 5 மந்திரங்கள் sohailmamooty\n1/6/2009  பெரியார் தந்த புத்தி போதும்\n1/3/2009 அல்ஜ“ரிய சினிமா - பொற்காலம் sohailmamooty\n12/31/2008 கியூபா புரட்சியின் பொன்விழா ஆண்டு பிரமாண்டமாக கொண்டாட அந்நாட்டு அரசு முடிவு sohailmamooty\n11/23/2008 இனி துபை வாழ்வு கடினம்தான் peer\n10/28/2008 பயங்கரவாதிகளின் உண்மைக் கதை\n10/8/2008 வரதட்சணை கொடுமை சட்டத்தின் கொடுமைகள்\n9/1/2008 கல்விக்கடன்: இஸ்லாமிய முறைக்கு மாறுமா வங்கிகள்\n9/1/2008 தேர்வில் வெற்றி பெறும் வழிகள் peer\n7/27/2008 தகவல் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன\n7/27/2008 வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு 12 அறிவுரைகள் peer\n7/13/2008 நகைகள் பற்றிய தகவல்கள்..\n6/28/2008 செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு\n6/26/2008 விலங்குகள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை jasmin\n6/8/2008 பள்ளி யந்திரம் peer\n4/13/2008 இப்படியும் ஒரு தமிழ் சேவை peer\n8/19/2007 மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் peer\n3/24/2006 சொந்த ஊரைவிட்டு வெளியே sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.v7news.com/?p=8177", "date_download": "2018-12-12T19:35:24Z", "digest": "sha1:Q4R37TZKUWG5ESSNHGLQTNAG7FDZQAOB", "length": 8133, "nlines": 103, "source_domain": "www.v7news.com", "title": "திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பண மோசடி வழக்கு | V7 News", "raw_content": "\nதிரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பண மோசடி வழக்கு\nJuly 10, 2018 Comments (0) சினிமா, செய்திகள், தமிழ்நாடு Like\nசினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்ததாக, பவர் ஸ்டார் சீனிவாசன் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக, ஏற்கெனவே டெல்லி மற்றும் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, பவர் ஸ்டார் சீனிவாசன் 4 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தயாநிதி என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.\nசினிமா, செய்திகள், தமிழ்நாடு திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பண மோசடி வழக்கு\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nv7 News Select Category cm (2) Uncategorized (69) அரசியல் (714) ஆன்மிகம் (46) கலை (67) சினிமா (241) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (51) செய்திகள் (2,140) இந்தியா (649) உலகம் (182) தமிழ்நாடு (1,392) வணிகம் (289) கல்வி (94) மருத்துவம் (83) விளையாட்டு (113)\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nகைகழுவும் பழக்கத்தை பின்பற்றினால் பன்றி காய்ச்சல் வராது : ராதாகிருஷ்ணன்\nஇலங்கை பிரதமராக பதவி ஏற்றார் ராஜபக்சே\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://minnambalam.com/k/2018/12/07/11", "date_download": "2018-12-12T18:54:09Z", "digest": "sha1:6I2DUU7NGC35JVJLWTLOVGTH7MVTDPEP", "length": 22873, "nlines": 36, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை: புதிய பயிர்க் காப்பீடும் பாஜகவின் தோல்வியும்!", "raw_content": "\nவெள்ளி, 7 டிச 2018\nசிறப்புக் கட்டுரை: புதிய பயிர்க் காப்பீடும் பாஜகவின் தோல்வியும்\nகபிர் அகர்வால் & தீரஜ் மிஷ்ரா\n2016ஆம் ஆண்டு ஜனவரியில் சீரமைக்கப்பட்ட பயிர்க் காப்பீட்டுத் திட்டமாக பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். “விவசாயிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை இந்தத் திட்டம் உருவாக்கும்” என்று மோடி அப்போது கூறியிருந்தார்.\nஆனால், இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட காலத்திலிருந்து தற்போது வரை 0.42 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே இதில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளனர். ஆனால், காப்பீட்டு நிறுவனங்களுக்குச் செலுத்தப்பட்ட பிரீமியம் தொகை மட்டும் 350 விழுக்காடு அதிகரித்துள்ளது. வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் தி வயர் ஊடகத்துக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்துள்ள பதிலில் இது தெரியவந்துள்ளது.\nஅனைத்துச் சிறந்த திட்டங்களையும் உள்ளடக்கி, அதன் சிறப்பான அம்சங்களை இணைத்து, பழைய திட்டத்தில் இருந்த குறைபாடுகள் நீக்கப்பட்டு இந்தப் புதிய பயிர்க் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்தத் திட்டத்தை அறிவித்தபோது மோடி அரசு கூறியது. இந்தப் புதிய திட்டத்தில் குறைந்த தொகையை பிரீமியமாகச் செலுத்தினால் போதுமென்றும், தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, முந்தைய திட்டத்தைக் காட்டிலும் மிக விரைவாக விவசாயிகளுக்கு காப்பீட்டுப் பணம் கிடைக்கச் செய்வோம் என்றும் கூறியிருந்தார்கள்.\nபிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டமானது 2016-17 மற்றும் 2017-18ஆம் ஆண்டுகளில் இரண்டு பருவங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டுகளில் தனியார் மற்றும் அரசு காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.47,408 கோடியை பிரீமியம் தொகையாக வசூலித்துள்ளன. ஆனால் அக்டோபர் 10, 2018 கணக்குப்படி உரிமம் கோரப்பட்டு வழங்கப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு ரூ.31,613 கோடி மட்டுமே.\n2014-15 மற்றும் 2015-16ஆம் ஆண்டுகளில் முந்தைய பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களான தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றின் கீழ் வசூலிக்கப்பட்ட மொத்த பிரீமியம் தொகையின் மதிப்பு ரூ.10,560 கோடி. ஆனால், அந்தக் காலகட்டத்தில் உரிமம் கோரப்பட்டு விவசாயிகளால் பெறப்பட்ட மொத்த காப்பீட்டுப் பணத்தின் மதிப்பு ரூ.28,564 கோடியாகும்.\nபுதிய காப்பீட்டுத் திட்டம் யாருக்குப் பயனளித்தது\nமோடி அரசு கொண்டுவந்த பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தில் முந்தைய காப்பீட்டுத் திட்டத்தைக் காட்டிலும் ரூ.36,848 கோடி பிரீமியம் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது 348 விழுக்காடு கூடுதலாகும். ஆனால், இணைக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கையோ மிகக் குறைவாகும்.\n2015-16ஆம் ஆண்டில் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு பழைய காப்பீட்டுத் திட்டத்தில் 48.55 மில்லியன் விவசாயிகள் இணைந்திருந்தனர். புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டாண்டுகளில் 2 லட்சம் பேர் மட்டுமே கூடுதலாக இணைந்துள்ளனர். இது வெறும் 0.42 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியாகும்.\n2016-17ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் இதில் இணைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 57 மில்லியனாக அதிகரித்தது. ஆனால், 2017-18ஆம் நிதியாண்டில் 48 மில்லியனாகக் குறைந்துவிட்டது. ஒரே ஆண்டில் பயிர்க் காப்பீட்டில் இணைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 14 விழுக்காடு சரிந்துவிட்டது. தொடக்கத்தில் இத்திட்டத்தின் பயன்களை எதிர்பார்த்து இணைந்த விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை. இதில் இணைந்த விவசாயிகள் பயிர்க் கடன் பெறுவதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால்தான் விவசாயிகள் இதிலிருந்து வெளியேறியுள்ளனர்.\nஇந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு ஒட்டுமொத்த பயிர்க் காப்பீட்டுப் பரப்பு 46.39 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 49.04 மில்லியன் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. ஆனால், விவசாயிகளின் எண்ணிக்கை உயர்வோடு ஒப்பிடுகையில் வேளாண் பரப்பு உயர்வு என்பது மிகவும் குறைவே. 2018-19ஆம் நிதியாண்டுக்குள் 100 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவை பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தில் இணைக்க மோடி அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கில் சரிபாதி பரப்புதான் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் ராஜ்ய சபாவில் பதிலளித்துப் பேசுகையில், “2017-18ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வேளாண் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. அதேபோல ஆதார் கட்டாயமாக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளால் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது” என்றார்.\nபயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளின் எண்ணிக்கையும், சாகுபடி பரப்பும் குறைந்தபோதும் கூட காப்பீட்டு நிறுவனங்களின் வசூல் குறையவில்லை. உண்மையில் காப்பீட்டு வசூல்தான் உயர்ந்துள்ளது. 2016-17ஆம் ஆண்டில் மொத்த பிரீமியம் வசூல் ரூ.22,362 கோடியாக இருந்தது. இது 2017-18ஆம் ஆண்டில் ரூ.25,046 கோடியாக அதிகரித்துள்ளது. 2017-18ஆம் ஆண்டில் ஒரு விவசாயி செலுத்திய பிரீமியம் தொகையின் மதிப்பு தோராயமாக 31 விழுக்காடு உயர்ந்து 5,135 ரூபாயாக அதிகரித்துள்ளது.\nஆராய்ச்சி மற்றும் சர்வதேச பொருளாதார விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் ஆலோசனைக் குழுவில் மூத்த உறுப்பினரும், முன்னாள் வேளாண் செயலாளருமான சிராஜ் ஹுசைன் கூறுகையில், “பிரீமியம் மதிப்பு எவ்வாறு உயர்ந்தது என்பதை அறிய, எங்கு பிழை நடந்தது என்பதை அறிய மாநில வாரியான விரிவான ஆய்வு நடத்த வேண்டியுள்ளது” என்றார்.\nஉரிமம் கோரியவர்களுக்கு வழங்கப்பட்ட பணத்தின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. ஆனால், பணத்தை வழங்கும் காலம் மிகவும் தாமதப்படுத்தப்பட்டுள்ளது என்ற புகாரும் முக்கியமாக முன்வைக்கப்படுகிறது.\nகடந்த இரண்டாண்டுகளில் உரிமம் கோரியவர்களுக்கு வழங்கப்பட்ட பணத்தின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. ஆனால், பிரீமியம் மதிப்போ 4.5 மடங்கு அதிகரித்துள்ளது. பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா அறிமுகப்படுத்தப்பட்டதற்கு முந்தைய இரண்டாண்டுகளில் ரூ.28,564 கோடி உரிமம் கோரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பிந்தைய அக்டோபர் 10ஆம் தேதி வரையிலான கடந்த இரண்டாண்டுகளில் உரிமம் கோரியவர்களுக்கு வழங்கப்பட்ட பணத்தின் மதிப்பு 10 விழுக்காடு மட்டுமே அதிகரித்து ரூ.31,613 கோடியாக உள்ளது.\nஎனவே, இன்றைய நாள் வரையில் ரூ.15,795 கோடி காப்பீட்டு நிறுவனங்களின் கைகளில் உபரியாக உள்ளது. மொத்த பிரீமியம் வசூலில் மூன்றில் ஒருபங்கு காப்பீட்டு நிறுவனங்களிடம் விஞ்சி நிற்கிறது. வேளாண் அமைச்சக அறிக்கையின்படி வெளிப்படும் முக்கியக் குறிப்பு என்னவென்றால் 2017-18ஆம் ஆண்டின் ரபி பருவத்தில் உரிமம் கோரியவர்களில் பெரும்பாலானவர்களின் கோருதல் இன்னமும் காப்பீடு நிறுவனங்களால் மதிப்பிடப்படவில்லை அல்லது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\nவேளாண் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 2017-18இல் உரிமம் கோரி பணம் பெற்றவர்களில் 99 விழுக்காட்டினர் காரிஃப் பருவத்துக்கும், ஒரு விழுக்காட்டினர் மட்டுமே ரபி பருவத்துக்கும் காப்பீட்டுத் தொகை பெற்றுள்ளனர். ரபி பருவத்துக்கான அறுவடை மே மாதமே முடிவடைந்துவிட்டது. அறுவடை முடிந்து இரண்டு மாதங்களுக்குள் உரிமம் கோரியவர்களுக்குப் பணம் செலுத்தப்பட்டுவிட வேண்டும் என்பது பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் விதி. பணத்தை வழங்கக் காப்பீட்டு நிறுவனங்கள் காலம் தாழ்த்தினால் 12 விழுக்காடு அபராதம் செலுத்த வேண்டுமென்பதும் அதன் விதிகளுள் ஒன்று.\nஆனாலும், ரபி பருவத்துக்கான உரிமம் கோரியவர்களுக்கு வழங்கப்பட்ட பணம் குறித்த விவரங்கள் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் அறிக்கையில் அக்டோபர் 10ஆம் தேதி வரையிலும் இல்லை. ரபி பருவத்துக்கான காப்பீட்டு உரிமம் கோரிய விவசாயிகளுக்கு அவர்களுக்கான பணம் உரிய காலத்தில் வழங்கப்படவில்லை என்று தி வயர் ஊடகமும் முன்பே செய்தி வெளியிட்டிருந்தது.\nவிவசாயிகள் எதையும் உபரியாகச் சேர்த்து வைக்கவில்லை. இதனால் அடுத்த பருவத்துக்கான சாகுபடிக்கு அவர்களிடம் போதிய பணம் இருப்பில் இருப்பதில்லை. எனவே உரிய காலத்தில், அடுத்த சாகுபடிக்கு முன்பாக உரிமம் கோரிய காப்பீட்டுப் பணம் கிடைத்தால் வசதியாக இருக்கும் என்கின்றனர் விவசாயிகள். “ரபி பருவத்தில் ஏற்பட்ட பயிர் இழப்புகளுக்கான காப்பீட்டுப் பணம் காரிஃப் விதைப்புக்கு முன்பாகக் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் எங்களால் எப்படி விதைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும்” என்கிறார் விகால் பச்சர். இவர் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயி. இவர் ஐசிஐசிஐ லாம்பார்டு நிறுவனத்திடமிருந்து 2017 காரிஃப் பருவத்துக்கான காப்பீட்டுப் பணத்தைப் பெற இயலாமல் தடுமாறி வருகிறார்.\nஅதிக லாபமீட்டிய காப்பீட்டு நிறுவனங்கள்\nஅகமதாபாத்தைச் சேர்ந்த இந்திய மேலாண்மை நிறுவனம் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி மதிப்பாய்வு செய்துள்ளது. காப்பீட்டு நிறுவனங்கள் வழக்கமான லாபத்தைக் காட்டிலும் கூடுதலான லாபமீட்டுவதைத் தடுக்க நிதி மேலாண்மையை இத்திட்டத்தில் வகுக்க வேண்டியது அவசியம் என்று அந்த மதிப்பாய்வில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கையானது ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் 2017-18ஆம் ஆண்டில் மட்டும் 21 நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதும், இதில் பல நிறுவனங்களுக்குப் போதிய அனுபவம் இல்லை என்பதும், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதும், சிறந்த சேவைகள் வழங்கும் திறன் இல்லையென்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையை 10 ஆகக் குறைத்து, ஒழுங்குபடுத்தப்பட்டால் மட்டுமே சிறந்த கண்காணிப்பு மற்றும் நிர்வாக வசதிகளை அளிக்க இயலும் என்றும் அந்த மதிப்பாய்வில் கூறப்பட்டுள்ளது.\nநேற்றைய கட்டுரை: சிறு நகர வாடிக்கையாளர்கள் சளைத்தவர்களா\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nவெள்ளி, 7 டிச 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/04/02114710/1154516/tomato-mint-chutney.vpf", "date_download": "2018-12-12T19:52:06Z", "digest": "sha1:QNHQMA2OUVG4FAQDY5FPCBMGYM3XAITF", "length": 13704, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "இட்லிக்கு அருமையான தக்காளி புதினா சட்னி || tomato mint chutney", "raw_content": "\nசென்னை 13-12-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇட்லிக்கு அருமையான தக்காளி புதினா சட்னி\nஇட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள தக்காளி புதினா சட்னி அருமையாக இருக்கும். இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள தக்காளி புதினா சட்னி அருமையாக இருக்கும். இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபுதினா - கால் கப்,\nஇஞ்சி - சிறிய துண்டு,\nகாய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப),\nபெரிய வெங்காயம் - ஒன்று,\nஎண்ணெய் - ஒரு டீஸ்பூன்,\nநல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்\nகடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு\nதக்காளி, வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெயை சூடாக்கி... புதினா, இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி, வெங்காயத்தை தனித்தனியாக போட்டு வதக்கவும்.\nவதக்கிய பொருட்கள் ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் போட்டு அரைக்கவும்.\nகடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கலக்கவும்.\nசூப்பரான தக்காளி புதினா சட்னி ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என 5 மாநில தேர்தல் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து\nமுருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nராஜபக்சேவுக்கு மரண அடி - ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக பாராளுமன்ற தீர்மானம் வெற்றி\nகோவை ரத்தினபுரி தில்லை நகரில் ரெயில் மோதி 6 மாத கர்ப்பிணி, 2 வயது குழந்தை உயிரிழப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறையினர் விசாரணை\nமத்திய பிரதேச ஆளுநருடன் கமல் நாத் சந்திப்பு- ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார்\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர மாட்டார் - தங்க தமிழ்ச்செல்வன்\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசத்தான ஸ்நாக்ஸ் ஆலு பாலக் கட்லெட்\nசூப்பரான ஸ்பைசி ரவா கிச்சடி\nசூப்பரான ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் பக்கோடா\nசூப்பரான மதிய உணவு காளான் மிளகு சாதம்\nமாலை நேர ஸ்நாக்ஸ் பசலை கீரை பக்கோடா\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nதினகரன் சமரச முயற்சி தோல்வி- 6 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130212-controversial-selfie-by-actor-suresh-gopi.html", "date_download": "2018-12-12T19:14:51Z", "digest": "sha1:ZJVWCDDFUF2E7IJQDQFNOHBU5NFC5MPE", "length": 18087, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "ஆறுதல் கூறச்சென்ற இடத்தில் செல்ஃபி எடுத்து சர்ச்சைக்குள்ளான சுரேஷ்கோபி! | Controversial selfie by actor Suresh Gopi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:02 (09/07/2018)\nஆறுதல் கூறச்சென்ற இடத்தில் செல்ஃபி எடுத்து சர்ச்சைக்குள்ளான சுரேஷ்கோபி\nகல்லூரி மாணவர் சங்க நிர்வாகி கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறச்சென்ற சுரேஷ்கோபி அங்கு கூடியிருந்த மக்களுடன் செல்ஃபி எடுத்த சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.\nகல்லூரி மாணவர் சங்க நிர்வாகி கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறச்சென்ற சுரேஷ்கோபி அங்கு கூடியிருந்த மக்களுடன் செல்ஃபி எடுத்த சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.\nகேரள மாநிலம் எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவரும் எஸ்.எஃப்.ஐ மாவட்டக்குழு உறுப்பினருமாகிய அபிமன்யூ கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த வாரம் நடந்தது. இந்த வழக்கில் மூன்று முக்கிய குற்றவாளிகளை காவல்துறை கஷ்டடியில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்ய ஆட்களை கல்லூரிக்கு அழைத்து வந்தவர்கள் குறித்தும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் மலையாள நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ்கோபி வட்டவட பஞ்சாயத்து கொட்டக்கம்பூரில் உள்ள அபிமன்யூ வீட்டுக்கு ஆறுதல் கூறுவதற்காகச் சென்றார்.\nஅபிமன்யூ-வின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அவர் போலீஸ் விசாரணை குறித்து கேட்டறிந்தார். பின்னர் வீட்டுக்கு வெளியே வந்த அவரைக் காண அங்குள்ள மக்கள் திரண்டு வந்திருந்தனர். அந்த மக்கள் விரும்பியதால் அவர்களுடன் சுரேஷ்கோபி சிரித்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். துக்கம் விசாரிக்கச்சென்ற இடத்தில் செல்பி எடுத்த சுரேஷ்கோபியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். அவர் செல்ஃபி எடுத்த விவகாரம் குறித்த சர்ச்சை இதுவரை அடங்கவில்லை.\nஉலகிலேயே செல்ஃபிக்காக உயிரிழப்பு அதிகம் நடக்கும் நாடு எது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://msdw.gov.lk/news/hon-minister-field-marshal-sarath-fonseka-assumes-duties/?lang=tamil", "date_download": "2018-12-12T18:47:22Z", "digest": "sha1:YGFX6ZBPGDBJGV6BLODBUYHVAV7D6SSA", "length": 3322, "nlines": 28, "source_domain": "msdw.gov.lk", "title": " News", "raw_content": "வலுவாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சு\nவரலாறு\tதூர நோக்கு மற்றும் பணிக்கூற்று\tபிரதான பணிகள்\tநிறுவனக் கட்டமைப்பு\tஊழியர் அதிகாரி\tஊழியர்கள்\tதிட்டங்கள்\nபிரதி அமைச்சர் செய்தியைசெயலாளரின் செய்தி\nநிர்வாக பிரிவு\tவளர்ச்சி பிரிவு\tதிட்டமிடல் பிரிவு\tநிதி பிரிவு\tசட்டப்பிரிவு\tநிலையான வளர்ச்சி பிரிவு\tஉள் தணிக்கை பிரிவு\nவனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்\tதேசிய தாவரவியற் பூங்காக்கள் திணைக்களம்\tதேசிய விலங்குக் காட்சிச்சாலைகள் திணைக்களம்\tஇலங்கை வனசீவராசிகள் அறக்கட்டளை\tநிலையான வளர்ச்சி கவுன்சில்\nகொள்கை\tஅறிக்கைகள் மற்றும் கட்டுரைகள்\tவரைபடங்கள்\tService of Requirement\tடெண்டர் அறிவிப்புகள்\nவனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தேசிய தாவரவியற் பூங்காக்கள் திணைக்களம் தேசிய விலங்குக் காட்சிச்சாலைகள் திணைக்களம்\nகாப்புரிமை © வலுவாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சு, இலங்கை. முழுப் பதிப்புரிமை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.philosophyprabhakaran.com/2011/10/paranormal-activity-2.html", "date_download": "2018-12-12T19:54:48Z", "digest": "sha1:UFUD53BLBBWK6T34U22BZF2JSAXO5KOJ", "length": 15705, "nlines": 239, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: Paranormal Activity 2", "raw_content": "\nகடந்த மாதம் Paranormal Activity படத்தைப் பற்றி எழுதியிருந்தேன். இந்தப்படம் அதன் prequel. அதாவது முந்தய படத்தின் கதைக்கு முன்பே நடந்த சம்பவங்களின் தொகுப்பு. கிறிஸ்டி – டேனியல் தம்பதிகள், அவர்களுடைய கைக்குழந்தை, டேனியலின் பதின்ம வயது மகள் (மூத்த தாரத்து வாரிசு போல), கூடவே ஒரு நாய் இவர்கள் ஒரு பங்களாவில் வசிக்கின்றனர். கிரிஸ்டியின் தங்கையாக முதல் பாகத்தில் வரும் கேட்டி அக்காளுக்காக ஆசையாக ஒரு நெக்லஸ் வாங்கித்தருகிறார். திடீரென வீட்டில் இருந்து அந்த நெக்லஸ் காணாமல் போய்விட கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. திகில் ஸ்டார்ட்ஸ்....\nமுதல் பாகத்துடன் ஒப்பிடும்போது ரொம்பவே பொறுமையை சோதிக்கிறார்கள். ஆரம்பித்து இருபது நிமிடம் வரை ரொம்ப போர். அப்புறம் கொஞ்ச கொஞ்சமாக விஜய் டிவி பாஷையில் அமானுஷ்ய சம்வங்கள் நிகழ்கின்றன. வேலைக்காரப்பெண் வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்ந்துக்கொள்கிறார். ஆனால் டேனியல் அதை நம்ப மறுத்து அவளை வெளியேற்றுகிறார். முதல் பாகத்தைப் போலவே திகில் ஒவ்வொரு இரவிலும் கூடிக்கொண்டே போகிறது. இரவில் குழந்தைக்கு துணையாக இருக்கும் நாய் ஒருநாள் மூர்க்கமாக தாக்கப்படுகிறது. டேனியலும் அவரது மகளும் நாயை நள்ளிரவில் மருத்துவனைக்கு அழைத்துச்செல்ல, வீட்டில் கிறிஸ்டியும் கைக்குழந்தையும் தனியாக... இதற்கு மேல் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.\nகடந்த ஆண்டு கிட்டத்தட்ட இதே சமயத்தில் வெளியான இந்தப்படம் வெறும் மூன்று மில்லியன் செலவில் தயாராகி நூற்றியைம்பது மில்லியனுக்கு மேல் வருவாய் ஈட்டியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் முதல் பாகம் அளவிற்கு மிரட்டவில்லை. ஒருவேளை வேறு இயக்குனர் இயக்கியது கூட காரணமாக இருக்கலாம். அல்லது அதிக கேரக்டர்களை உலவ விட்டதும் காரணமாக இருக்கலாம். ஆனால் இரவு தனியாக பார்த்தால் குறைந்தபட்ச பயம் தொற்றிக்கொள்ளும் என்பது உறுதி.\nபடத்தின் இறுதியில் கதையை முதல் பாகத்தொடு முடிச்சு போட்டிருக்கிறார்கள். முந்தய பாகத்தின்படி October 9, 2006 இரவு பத்து மணிக்கே போலீசாரால் சுட்டுக்கொல்லப்படும் பெண் அதே இரவு பன்னிரண்டு மணியருகில் உயிரோடு வருவதாகவும், குழந்தையை தூக்கிக்கொண்டு மறைவதாகவும் காட்டப்படுகிறது. அப்படியென்றால் வருவது உயிரற்ற பெண்ணா... பேயா... அவளும் அவள் எடுத்துச் சென்ற கைக்குழந்தையும் எங்கே... இதுபோன்ற கேள்விகளுக்கு இன்று வெளியாகும் Paranormal Activity 3 பதில் சொல்லும் என்று நினைக்கிறேன்.\nஇன்று இரவு தேவி திரையரங்கில் Paranormal Activity 3 படம் பார்க்க இருக்கிறேன். பதிவர்கள் யாராவது (பயப்படாமல்) உடன் வர விரும்பினால் அழைக்கவும் – 80158 99828.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 03:45:00 வயாகரா... ச்சே... வகையறா: உலக சினிமா\nநல்லா சொல்லி இருக்கய்யா.....கடைசி மேட்டரு Free of charge\nஉங்கள் திரைவிமர்சனங்கள் அனைத்தும் அருமை \"கோ \"வை தவிர\nமுதல் பாகம் பார்த்ததில்லை, இரண்டாம் பாகம் பார்த்திருக்கிறேன், முதலாவதையும் மூன்றாவதையும் பார்க்க வேண்டும்.\nParanormal Activity 3 பார்த்துவிட்டு வந்து எழுதுங்கள் படிக்கிறேன்.\nசூப்பர் பதிவு பிரபா. எனக்கும் பேய் படங்கள் பார்க்க வேண்டும் என்று ஆசை தான். ஆனால் பயமா இருக்குமே\nஇரண்டாம் பாகம் பார்க்கும்போது, எனக்கும் அதிகம் பயம் தோன்றவில்லை.\nநல்லா சொல்லி இருக்கய்யா.....கடைசி மேட்டரு Free of charge ஹிஹி\nMANO நாஞ்சில் மனோ said...\nபடம் டைம்பாஸ்..முதல் படத்தில் உள்ள ஈர்ப்பு அடுத்த ரெண்டில் இல்லை...\nஒருவேளை வந்திருந்தா free of charge தான்... ஆனால் யாரும் வரலையே #சமாளிஃபிகேஷன்\n// உங்கள் திரைவிமர்சனங்கள் அனைத்தும் அருமை \"கோ \"வை தவிர //\nஆஹா இன்னும் ஞாபகத்துல வச்சிருக்கீங்களா...\n// முதல் பாகம் பார்த்ததில்லை, இரண்டாம் பாகம் பார்த்திருக்கிறேன், முதலாவதையும் மூன்றாவதையும் பார்க்க வேண்டும். //\n// Paranormal Activity 3 பார்த்துவிட்டு வந்து எழுதுங்கள் படிக்கிறேன். //\n// சூப்பர் பதிவு பிரபா. எனக்கும் பேய் படங்கள் பார்க்க வேண்டும் என்று ஆசை தான். ஆனால் பயமா இருக்குமே என்ன பண்றது\nநீங்க அந்தமாதிரியெல்லாம் கப்பித்தனமா பயப்பட மாட்டீங்கன்னு தெரியும் பிரசாத்... சும்மா பாருங்க...\n// இரண்டாம் பாகம் பார்க்கும்போது, எனக்கும் அதிகம் பயம் தோன்றவில்லை. //\nசொல்லப்போனால் எந்த பாகத்திலும் எதுவும் இல்லை... நாம் படம் பார்க்கும் சூழ்நிலையிலும் நம் கற்பனையிலும் தான் திகில் இருக்கிறது...\n// நல்ல விமர்சனம்..... //\nஎனக்கு (படிக்காதவன் விவேக் ஸ்டைல்)\n@ MANO நாஞ்சில் மனோ\n// படம் தேறாது போல //\nதல இது புதுசு இல்ல... ஏற்கனவே தேறின படம்...\n// படம் டைம்பாஸ்..முதல் படத்தில் உள்ள ஈர்ப்பு அடுத்த ரெண்டில் இல்லை...\nஎன்ன தல சொல்றீங்க... படம் பார்த்துட்டீங்களா...\nபிரபா ஒயின்ஷாப் – 31102011\nஒரு பிறந்தநாள் விழாவும் சில சர்ச்சைகளும்\nபிரபா ஒயின்ஷாப் – 24102011\nஷாருக் போதைக்கு ரஜினி ஊறுகாய்...\nபிரபா ஒயின்ஷாப் – 17102011\nIndiBlogger சந்திப்பில் நடந்தது என்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/10890-narayanaswami-said-that-cauvery-issue-affecting-people-s-normal-life.html", "date_download": "2018-12-12T18:58:49Z", "digest": "sha1:QEQFIYXC7UMZK5IU7AWT5SZJAORR5HPY", "length": 12844, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரி பிரச்னையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு : புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி | narayanaswami said that Cauvery issue affecting people's normal life", "raw_content": "\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு : புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி\nகர்நாடகாவை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் மக்களின் இயல்பு வாழ்க்கையினை பாதித்துள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் தீ குளித்த விக்னேஷ் உயிரிழப்பு வேதனையளிப்பதாகவும், வேறு யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது புதுச்சேரிக்கு தேவையான நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுருத்தி இரண்டு நாள் பயணமாக டில்லி சென்று நிதித்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து பேசியது திருப்த்தியளித்துள்ளதாகவும்,மத்திய அரசின் கவனம் புதுச்சேரி பக்கம் திரும்பியுள்ளது என்று தெரிவித்த அவர்,\nகாவிரி நீர் விவகாரம் தொடர்பாக இடைக்கால உத்தரவுபடி 7 டிஎம்.சி தண்ணீர் கிடைக்கவேண்டும் அதில் தற்போது விகிதாச்சார அடிப்படையில் கிடைக்க வேண்டிய பங்கீடு குறித்து உச்சநீதி மன்றத்தில் புதுச்சேரி அரசு சார்பில் தெளிவுபடுத்தியுள்ளதாகவும். இந்த விவகாரத்தை வலியுருத்தி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும், புதுச்சேரியில் எந்தவித அசம்பாவித சம்பவம் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது என்று தெரிவித்த நாராயணசாமி, புதுச்சேரியில் கர்நாடகத்தை சேர்ந்தவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பது போன்று கர்நாடகத்திலும் அங்கு இருக்கும் தமிழர்களுக்கு முழு பாதுகாப்பை அம்மாநில அரசு செய்து தரவேண்டும் என தெரிவித்தார். மேலும் இது தொடர்பான போராட்டத்தின்போது விக்னேஷ் என்ற இளைஞர் தீக்குளித்ததால் உயிரிழந்தது வேதனையளிப்பதாகவும், இது போன்று இனி யாரும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.\nதொடர்ந்து பேசிய நாராயணசாமி நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாமல் புதுச்சேரியில் இந்த மாதம் முதல் 7வது ஊதியக்குழு பரிந்துரையினை அமல்படுத்தியுள்ளதாகவும் இதற்கான கோப்பு கையெழுத்திட்டதாகவும் தெரிவித்த அவர் இதன் மூலம் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களும் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.\nகரூரில் கைப்பற்றப்பட்ட ரூ.5 கோடி நத்தம் விஸ்வநாதனுக்குச் சொந்தமானது: வருமானவரித் துறை தகவல்\nபெங்களுருவில் கேபிஎன் பேருந்துகள் எரிக்கப்பட்ட வழக்கு: சிஐடி விசாரணைக்கு உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும்” - மேகாலயா உயர்நீதிமன்றம்\nமக்கள் கூடியதால் கம்பியை பிய்த்துக்கொண்டு சிறுத்தை ஓட்டம்\nகிறிஸ்தமஸ் புல்கூடு : அமோக புல் விற்பனையால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி\nகூகுள் பட்டியலில் இடம்பிடித்த ப்ரியா வாரியர்\nவிராட் கோலிக்காக விதிமுறைகளை மாற்றியது பிசிசிஐ - டயானா எடுல்ஜி\n“முருகதாஸ் மீது நடவடிக்கை கூடாது” - நீதிமன்றம் அறிவுறுத்தல்\n“ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியைக் காக்க முயற்சிப்பேன்” - சக்திகாந்த தாஸ்\nமத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வா\nரஜினிகாந்துக்கு பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து\nமக்கள் கூடியதால் கம்பியை பிய்த்துக்கொண்டு சிறுத்தை ஓட்டம்\nகூகுள் பட்டியலில் இடம்பிடித்த ப்ரியா வாரியர்\nவிராட் கோலிக்காக விதிமுறைகளை மாற்றியது பிசிசிஐ - டயானா எடுல்ஜி\n“முருகதாஸ் மீது நடவடிக்கை கூடாது” - நீதிமன்றம் அறிவுறுத்தல்\n“ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியைக் காக்க முயற்சிப்பேன்” - சக்திகாந்த தாஸ்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகரூரில் கைப்பற்றப்பட்ட ரூ.5 கோடி நத்தம் விஸ்வநாதனுக்குச் சொந்தமானது: வருமானவரித் துறை தகவல்\nபெங்களுருவில் கேபிஎன் பேருந்துகள் எரிக்கப்பட்ட வழக்கு: சிஐடி விசாரணைக்கு உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://minnambalam.com/k/2018/12/07/12", "date_download": "2018-12-12T18:44:44Z", "digest": "sha1:4YFQ6ONL56SQTOVEL6J2HLG5KYKV3LVS", "length": 5811, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மயிலாப்பூர் கோயில் சிலை: குழு விசாரணை!", "raw_content": "\nவெள்ளி, 7 டிச 2018\nமயிலாப்பூர் கோயில் சிலை: குழு விசாரணை\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கை விசாரிக்க மூவர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது தமிழக அரசு.\nசென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில், டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசன், முத்தையா ஸ்தபதி, அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள், அறநிலையத் துறை ஆணையர் தனபால் உள்ளிட்டோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த நவம்பர் 28ஆம் தேதியன்று டிவிஎஸ் நிறுவத்தின் தலைவர் வேணு சீனிவாசன், முத்தையா ஸ்தபதி உட்பட 3 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கினர் நீதிபதிகள். அதே நேரத்தில்\nஇந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது எனத் தெரிவித்து அவரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nநீதிபதிகள் ஆர். மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு, நேற்று (டிசம்பர் 6) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மயில் சிலை விவகாரத்தை விசாரிப்பதற்காகச் சிறப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர். ராமேஸ்வரம், மதுரை கோயில் இணை ஆணையர்கள், அறநிலையத் துறை ஆய்வாளர் கொண்ட மூவர் குழு இது குறித்து விசாரணை மேற்கொள்ளுமென்று தெரிவித்தார். இந்த குழுவின் விசாரணை அறிக்கையை 2 வார காலத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர் நீதிபதிகள். இது குறித்துச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ஏற்கனவே நடத்தி வந்த விசாரணையைத் தொடரலாம் என அறிவுறுத்தினர்.\nஇதனைத் தொடர்ந்து, சிறப்பு அமர்வு முன்பாக ஸ்ரீரங்கம் கோயில் கும்பாபிஷேகத்தின்போது சிலைகள், கதவுகள், நகைகள் மாற்றப்பட்டதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது, சிலைக் கடத்தலில் ஈடுபடும் வெளிநபர்கள் மட்டுமே சிக்குவதாகவும், நகைகளைத் திருடிய இந்து சமய அறநிலையத் துறையினர் கைது செய்யப்படுவதில்லை எனவும் மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.\nஇதையடுத்து, இந்த வழக்கில் ஒரு வார காலத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு உத்தரவிட்டது.\nவெள்ளி, 7 டிச 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-12T18:55:52Z", "digest": "sha1:IDURGBYKC5JWBIDFGC5HSVV6EUMJ6B32", "length": 4445, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாக்குறுதி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வாக்குறுதி யின் அர்த்தம்\nஒன்றைக் கண்டிப்பாகச் செய்வதாக அல்லது செய்யாமல் இருப்பதாகக் கூறி அளிக்கும் உறுதி.\n‘உனக்குக் கொடுத்த வாக்குறுதியை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன்’\n‘அரசியல் கட்சிகள் தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசும்’\n‘இனிமேல் மதுவைத் தொடுவதில்லை என்று அவருக்கு வாக்குறுதி தந்திருக்கிறேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://veocine.info/420263306.php", "date_download": "2018-12-12T19:48:02Z", "digest": "sha1:VM64OM5CF7UDK53NL4FLUKPHQT3IK4N4", "length": 2173, "nlines": 42, "source_domain": "veocine.info", "title": "அந்நிய செலாவணி கிளப் bitcoin", "raw_content": "அந்நிய செலாவணி எதிராக வர்த்தகம்\nஅந்நிய செலாவணி கிளப் bitcoin - Bitcoin\nஅந் நி ய செ லா வணி வர் த் தகம் சி க் னல் கள் மற் று ம் BitCoin மூ லம். அந்நிய செலாவணி கிளப் bitcoin.\nசி றந் த அந் நி ய செ லா வணி வர் த் தக மு றை எத் தனை பங் கு கள் வா ரா ந் தி ர. அந் நி ய செ லா வணி வர் த் தகம் சி க் னல் கள் மற் று ம் BitCoin மூ லம் FxPremiere.\nஅந் நி ய செ லா வணி வி கி தங் கள் மா ற் றி மி ரட் டி கணி த அந் நி ய செ லா வணி.\nசிறந்த விருப்பம் வர்த்தக தரகு இந்தியா\nஅந்நிய செலாவணி வர்த்தக அடிப்படைகள் விக்கி\nநாள் வர்த்தகத்திற்கு அந்நிய செலாவணி உத்திகள்\nபங்கு விருப்பங்களை எனக்கு விளக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/camera-lenses/jjc+camera-lenses-price-list.html", "date_download": "2018-12-12T20:05:21Z", "digest": "sha1:VJ2F74KZ5R3IJDOVMWJVGMSMY6XLYD3E", "length": 15717, "nlines": 295, "source_domain": "www.pricedekho.com", "title": "ஜ்ஜ்க் கேமரா லென்செஸ் விலை 13 Dec 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஜ்ஜ்க் கேமரா லென்செஸ் India விலை\nIndia2018 உள்ள ஜ்ஜ்க் கேமரா லென்செஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஜ்ஜ்க் கேமரா லென்செஸ் விலை India உள்ள 13 December 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 5 மொத்தம் ஜ்ஜ்க் கேமரா லென்செஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஜ்ஜ்க் லஹ் 8 7 லென்ஸ் ஹூட் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Amazon, Flipkart, Naaptol, Ebay போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஜ்ஜ்க் கேமரா லென்செஸ்\nவிலை ஜ்ஜ்க் கேமரா லென்செஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஜ்ஜ்க் லஹ் 86 வ் லென்ஸ் ஹூட் Rs. 2,625 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஜ்ஜ்க் கீவிபோடோஸ் ஸ்டேப் up ரிங் 77 82 Rs.349 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nரஸ் 1907 5000 அண்ட் பேளா\nசிறந்த 10ஜ்ஜ்க் கேமரா லென்செஸ்\nஜ்ஜ்க் கீவிபோடோஸ் ஸ்டேப் up ரிங் 77 82\nஜ்ஜ்க் லஹ் 8 7 லென்ஸ் ஹூட்\nஜ்ஜ்க் லென்ஸ் ஹூட் போர் நிகான் லஹ் 33\nஜ்ஜ்க் லஹ் 86 வ் லென்ஸ் ஹூட்\nஜ்ஜ்க் லஹ் த்வ௩௭பி லென்ஸ் ஹூட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/04075451/1005191/Chandrababu-NaiduTodayChennaiVisitKarunanidhi.vpf", "date_download": "2018-12-12T19:56:11Z", "digest": "sha1:YC7OCQF6GBVCGN6VZF5PMALZKGQ6MVYG", "length": 10180, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகை\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று சென்னை வருகிறார்.\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று சென்னை வருகிறார். பகல் 11.30 மணி அளவில், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு வரும் சந்திரபாபு நாயுடு, அங்கு, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோரை சந்தித்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவல் உதவி ஆய்வாளருக்கு தர்ம அடி\nசென்னை மாதவரத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.\nவிமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்\nசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nபுயல் பாதிப்பு விபரம் மத்திய அரசு வழக்கறிஞர் கூறியது தவறானது - காமராஜ்\nபுயல் பாதிப்பு விபரம் மத்திய அரசு வழக்கறிஞர் கூறியது தவறானது - காமராஜ்\nஅரசாணை எரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது , ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் - செங்கோட்டையன்\nஅரசாணை எரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது , ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் - செங்கோட்டையன்\nரெயிலில் பாய்ந்து கர்ப்பிணி பெண் தற்கொலை\nகர்ப்பிணி பெண் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து தனது ஒருவயது மகனுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.\nஜெயலலிதா பெயரில் கட்சியை பதிவு செய்ய மறுப்பு\nஜெயலலிதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்ய மறுத்தது குறித்து விளக்கம் அளிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநெருங்கி வரும் ஜல்லிக்கட்டு நிகழ்வு : காளைகளை தயார் செய்யும் பணியில் வீரர்கள்\nதமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நெருங்கி வரும் நிலையில் காளைகளை தயார் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...\nசீனா, மலேசியா நாடுகளுக்கு முதன்முறையாக நேரடி ஏற்றுமதி சேவை தொடக்கம்\nதூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து முதன்முறையாக சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு பிரம்மாண்ட கப்பல்கள் மூலம் நேரடி ஏற்றுமதி தொடங்கியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/97200/", "date_download": "2018-12-12T19:40:28Z", "digest": "sha1:QD33WRPNPJU42G6QN52H2FR4N5KCYEYM", "length": 11429, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "சாவகச்சேரி தனியார் நிதி நிறுவன கொள்ளை தொடர்பில் பெண் பணியாளர் உள்பட மூவர் கைது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாவகச்சேரி தனியார் நிதி நிறுவன கொள்ளை தொடர்பில் பெண் பணியாளர் உள்பட மூவர் கைது\nசாவகச்சேரி நகர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றுக்குள் கத்திமுனையில் இடம்பெற்ற சுமார் 18 லட்சம் ரூபா கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அந்த நிறுவனத்தின் பெண் பணியாளர் உள்பட மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சாவகச்சேரிக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nசாவகச்சேரி நகர் நெடுஞ்சாலையிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கடந்த 19ஆம் திகதி புதன்கிழமை காலை வழமைபோல பணிகளை ஆரம்பித்த பணியாளர்கள், பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த 18 இலட்சத்து 91 ஆயிரத்து 21 ரூபா பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துள்ளனர்.\nஇதன்போது கத்தியோடு உள்நுழைந்த கொள்ளையர் ஒருவர், அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டு சென்றார் என காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர்; விசாரணைகளை முன்னெடுத்தனர்.\n‘நிதி நிறுவனத்தின் காசாளரான பெண் பணியாளர் ஒருவரால் திட்டமிட்டு இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது என விசாரணைகள் மூலம் தெரியவந்தது. அது தொடர்பில் யாழ்ப்பாணம் – நல்லூர் அரசடிப் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண் பணியாளரிடம் விசாரணை நடத்தப்பட்டதனடிப்படையில் அவரது இரண்டு நண்பர்களே கொள்ளையிடுவதற்கு நிதி நிறுவனத்துக்கு வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் நிதி நிறுவனத்துக்குள் கத்தியுடன் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டார் என்று தெரியவந்தது.\nஅதனடிப்படையில் நிதி நிறுவனத்தின் பெண் பணியாளர் உள்பட மூவர் இன்று காலை கைது செய்யப்பட்டனர்’ என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.\nTagstamil கொள்ளை சாவகச்சேரி தனியார் நிதி நிறுவன பெண் பணியாளர் மூவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண மன்னாரில் மக்கள் திரண்டனர்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலையில், பெரும்பான்மையின மாணவர்களுக்கிடையில் மோதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு…\nநல்லூரில் திலீபனின் நினைவு நாள்…..\nமன்னாரில் இரு இடங்களில் தியாக தீபம் திலிபனின் நினைவு நிகழ்வு அனுஸ்டிப்பு\nமனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண மன்னாரில் மக்கள் திரண்டனர்:- December 12, 2018\nயாழ்.பல்கலையில், பெரும்பான்மையின மாணவர்களுக்கிடையில் மோதல்… December 12, 2018\nவடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை December 12, 2018\nTNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்.. December 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/thoongaavanam-movie/", "date_download": "2018-12-12T19:24:03Z", "digest": "sha1:Q7XRNODZGZHVWVTYYZQ3PLDVFLBORIOB", "length": 3619, "nlines": 62, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam தூங்காவனம் படப்பிடிப்பு தளத்தில் ஸ்ருதி ஹாசன்...! - Thiraiulagam", "raw_content": "\nதூங்காவனம் படப்பிடிப்பு தளத்தில் ஸ்ருதி ஹாசன்…\nAug 13, 2015adminComments Off on தூங்காவனம் படப்பிடிப்பு தளத்தில் ஸ்ருதி ஹாசன்…\n “கோ 2” படத்தின் கோகிலா பாடல் – Promo… “புலி” படத்தில் என்ன இருக்கிறது… “புலி” படத்தில் என்ன இருக்கிறது… கிருஷ்ணா நடிக்கும் ‘யாக்கை‘ படத்தின் டிரைலர்…\n Next Postசிலை கடத்தல் வழக்கில் இயக்குநர் வி.சேகர் கைது...\nஹிந்தி நடிகை ரேகாவின் சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜா\nமக்கள் நீதி மய்யத்தின் “இது நம்மவர் படை” பாடல்கள் ரிலீஸ்…\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\nதனுஷுக்கு செக் வைத்தாரா உதயநிதி\n‘தர்ம பிரபு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் மேக்னா நாயுடு\nரஜினியை காக்க வைத்த விஜய்சேதுபதி\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2017/nov/27/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-2815843.html", "date_download": "2018-12-12T18:22:00Z", "digest": "sha1:LM2IVCXXPSZZYVLINFMB36SVDYZDYSEH", "length": 8027, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "மேல் நாட்டு மருமகன்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nBy DIN | Published on : 27th November 2017 10:45 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉதயா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் \"மேல் நாட்டு மருமகன்'. சின்னத்திரை பிரபலம் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார். பிரான்ஸைச் சேர்ந்த ஆண்ட்ரீயன் கதாநாயகியாக நடிக்கிறார். மறைந்த வி.எஸ்.ராகவன், அஞ்சலி தேவி மற்றும் அசோகராஜ், சாத்தையா உள்ளிட்ட பலர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் எம்.எஸ்.எஸ்.. வே.கிருஷ்ணகுமாரின் இசையில், மறைந்த நா.முத்துக்குமார் மற்றும் நாஞ்சில் ராஜன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். கௌதம் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். உலக அளவில் தமிழ் காலாசாரத் தன்மைக்கு தனிப் பெருமை உண்டு. உலகின் பல பிரபலங்களும், தமிழின் தொன்மை மிகுந்த கலாசாரம், பண்பாடு குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். இப்படியான கலாசாரத்தில் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு பெண்கள், தமிழ் இளைஞர்களை திருமணம் செய்து வருவது அன்றாடச் செய்திகளாக இடம் பிடித்து வருகின்றன. அப்படியாக, பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த பெண், தமிழகத்துக்கு சுற்றுலா வருகிறார். வருகிற இடத்தில் தமிழ் இளைஞன் மீது காதல் கொள்கிறாள். பின் இருவரும் இணைந்தார்களா... அவர்களின் காதலுக்கு வந்த பிரச்னைகள் என்ன... என்பதை சுவாரஸ்யமாக சொல்லுவதே திரைக்கதை. டிசம்பர் மாத இறுதியில் படம் வெளியாகவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/07/18023719/TNPL-CricketDindigulCoimbatore-teamsToday-clash.vpf", "date_download": "2018-12-12T19:31:34Z", "digest": "sha1:HWNSDVFL2TFGZTV4NPMF2C6X7RRL4RRM", "length": 16618, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "TNPL Cricket: Dindigul-Coimbatore teams Today clash || டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல்–கோவை அணிகள் இன்று மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல்–கோவை அணிகள் இன்று மோதல் + \"||\" + TNPL Cricket: Dindigul-Coimbatore teams Today clash\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல்–கோவை அணிகள் இன்று மோதல்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல்–கோவை அணிகள் சந்திக்கின்றன.\nடி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல்–கோவை அணிகள் சந்திக்கின்றன.\n3–வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் சென்னை, நத்தம் (திண்டுக்கல்), நெல்லை ஆகிய மூன்று இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.\nஇந்த நிலையில் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கும் 7–வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்சும், திண்டுக்கல் டிராகன்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nஅஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி பேட்டிங்கில் வலுவாக காணப்படுகிறது. தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்சுடன் கடைசி ஓவரில் தோல்வியை தழுவிய திண்டுக்கல் அணி அடுத்த ஆட்டத்தில் மதுரை பாந்தர்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது. ஹரி நிஷாந்த், விக்கெட் கீப்பர் ஜெகதீசன், விவேக் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.\nதிண்டுக்கல் கேப்டன் அஸ்வின் நிருபர்களிடம் கூறுகையில், ‘முதல் இரு ஆட்டங்களில் நெல்லையில் விளையாடி விட்டு நத்தத்திற்கு வந்துள்ளோம். இது வேறு மைதானமாக இருந்தாலும் 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது. நாங்கள் எல்லோரும் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள். இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப எங்களை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது தெரியும். எது எப்படியோ சூழலுக்கு தகுந்தபடி எந்த அணி தங்களை சிறப்பாக மாற்றிக்கொள்கிறதோ அந்த அணியின் கையே ஓங்கும்’ என்றார்.\nகோவை கிங்ஸ் அணி, காரைக்குடி காளைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் ‘டை’ கண்டு பிறகு சூப்பர் ஓவரில் வெற்றிக்கனியை பறித்தது. கேப்டன் அபினவ் முகுந்த், ஆல்–ரவுண்டர் அந்தோணி தாஸ், வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் உள்ளிட்டோர் அந்த அணியின் நட்சத்திர வீரர்களாக விளங்குகிறார்கள்.\nஅபினவ் முகுந்த் கூறுகையில், ‘புதிய சீசனை வெற்றியுடன் தொடங்குவது எப்போதும் முக்கியமானது. சூப்பர் ஓவரில் முடிவு கிடைத்த கடந்த ஆட்டத்தில் நன்றாகவே ஆடினோம். ஆனாலும் சில பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. அதை செய்வோம்’ என்றார்.\nஇவ்விரு அணிகளும் இதுவரை இரண்டு முறை சந்தித்து இருக்கிறது. ஒரு ஆட்டத்தில் கோவை வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–\nதிண்டுக்கல் டிராகன்ஸ்: ஹரி நிஷாந்த், ஜெகதீசன், விவேக், சதுர்வேத், அஸ்வின் (கேப்டன்), அனிருத், முகமது, ஆர்.ரோகித், ஆதித்யா அருண், அபினவ், திரிலோக் நாக்.\nகோவை கிங்ஸ்: அபினவ் முகுந்த் (கேப்டன்), ஷாருக்கான், வெங்கட்ராமன், அந்தோணி தாஸ், அகில் ஸ்ரீநாத், ரோகித், ராஜேஷ், ரஞ்சன் பால், சுரேஷ் பாபு, விக்னேஷ், டி.நடராஜன்.\nஇரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\n1. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவை சாய்த்து தமிழக அணி முதல் வெற்றி\nரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி, கேரளாவை சாய்த்து இந்த சீசனில் முதலாவது வெற்றியை ருசித்தது.\n2. ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கம்பீர் சதம் அடித்தார்\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வீரர் கம்பீர் சதம் அடித்தார்.\n3. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 268 ரன்னில் ‘ஆல்–அவுட்’\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.\n4. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 249 ரன்கள் சேர்ப்பு\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.\n5. தேசிய அணியில் இடம் பெறாத போது டோனி, தவான் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடாதது ஏன்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஆஸ்திரேலிய மண்ணில் முதலாவது டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணி வரலாறு படைத்தது\n2. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் புஜாரா, வில்லியம்சன் முன்னேற்றம் - கோலியின் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து\n3. ஐ.பி.எல். ஏலம் இறுதிப்பட்டியலில் 346 வீரர்கள் - யுவராஜ்சிங்கின் தொடக்க விலை ரூ.1 கோடி\n4. 2-வது டெஸ்ட் நடக்கும் பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் - ஆஸ்திரேலிய கேப்டன், பயிற்சியாளர் உற்சாகம்\n5. ‘பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/14134041/1183816/After-Sunrise-lots-of-stars-appear-says-Tamilisai.vpf", "date_download": "2018-12-12T19:54:23Z", "digest": "sha1:GYFESFTEBTKMMOZQVTQ2FCZSLDPC6ESV", "length": 15966, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூரியன் மறைந்ததால் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன- தமிழிசை || After Sunrise lots of stars appear says Tamilisai Soundararajan", "raw_content": "\nசென்னை 13-12-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசூரியன் மறைந்ததால் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன- தமிழிசை\nசூரியன் மறைந்ததும் வானில் பல நட்சத்திரங்கள் தோன்ற முயற்சிப்பதாகவும் அதில் ஜொலிக்கப் போகும் நட்சத்திரத்தை பொருத்திருந்து பார்ப்போம் என்றும் தமிழிசை கூறினார். #BJP #TamilisaiSoundararajan\nசூரியன் மறைந்ததும் வானில் பல நட்சத்திரங்கள் தோன்ற முயற்சிப்பதாகவும் அதில் ஜொலிக்கப் போகும் நட்சத்திரத்தை பொருத்திருந்து பார்ப்போம் என்றும் தமிழிசை கூறினார். #BJP #TamilisaiSoundararajan\nதி.மு.க.வில் மு.க.அழகிரி போர்க்கொடி தூக்கி இருப்பது பற்றி பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-\nநானும் செய்திகளில் படித்தேன். அது அவர்கள் உள்கட்சி பிரச்சனை. ஆனால் ஒரு சூரியன் மறைந்ததும் வானில் பல நட்சத்திரங்கள் தோன்ற முயற்சிக்கின்றன. அதில் ஜொலிக்கப் போகும் நட்சத்திரத்தை பொருத்திருந்து பார்ப்போம்.\nபொதுவாக மிகப்பெரிய தலைவர்கள் எல்லோருமே உள்கட்சி பூசலை வலுவிழக்க செய்யும் வலுவான தலைவர்களாக இருந்தார்கள்.\nகருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரிய தலைவர்கள் இல்லாததால் தமிழக அரசியல் களம் மாறுபட்ட அரசியல் களமாக இதுவரை பார்த்திராத களமாகத்தான் இருக்கும்.\nஒரு தலைவர் இல்லாததால் ஏற்படும் வெற்றிடத்தில் இருந்து வெற்றிடத்தை பெற வேண்டிய நிலையில் பா.ஜனதா இல்லை. வாக்குச்சாவடி அளவில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை செய்து வருகிறோம்.\nசட்டமன்ற தொகுதி வாரியாக 20 தலைவர்கள் இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள். நான் இன்று ராமநாதபுரம் மாவட்டம் செல்கிறேன்.\nபாஜக | தமிழிசை சவுந்தரராஜன் | திமுக | முக அழகிரி\nமக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என 5 மாநில தேர்தல் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து\nமுருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nராஜபக்சேவுக்கு மரண அடி - ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக பாராளுமன்ற தீர்மானம் வெற்றி\nகோவை ரத்தினபுரி தில்லை நகரில் ரெயில் மோதி 6 மாத கர்ப்பிணி, 2 வயது குழந்தை உயிரிழப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறையினர் விசாரணை\nமத்திய பிரதேச ஆளுநருடன் கமல் நாத் சந்திப்பு- ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார்\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர மாட்டார் - தங்க தமிழ்ச்செல்வன்\nபிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி\nபுரோ கபடி லீக் - அரியானாவை வீழ்த்தியது குஜராத்\nதெலுங்கானா முதல் மந்திரியாக நாளை மீண்டும் பதவியேற்கிறார் சந்திரசேகர ராவ்\nமத்திய பிரதேச ஆளுநருடன் கமல் நாத் சந்திப்பு- ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nஉழைப்பு மற்றும் சுய மரியாதையை கருணாநிதியிடம் இருந்து கற்றேன் - அழகிரி\nமு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க திமுக தொண்டர்கள் 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வேட்டை\n - முக அழகிரியின் பதில் என்ன\nமு.க.அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் - ஆதரவாளர் மன்னன் பேட்டி\nகருணாநிதி பெயரில் தனி அமைப்பா\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nதினகரன் சமரச முயற்சி தோல்வி- 6 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-12-12T19:54:02Z", "digest": "sha1:OKI27OP2L6MLCAPRDXXM4R6OJ3NHUNO2", "length": 23005, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "அருண் ஜெட்லி News in Tamil - அருண் ஜெட்லி Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 13-12-2018 வியாழக்கிழமை iFLICKS\nஉர்ஜித் பட்டேல் ராஜினாமா: அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் - ரகுராம் ராஜன்\nஉர்ஜித் பட்டேல் ராஜினாமா: அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் - ரகுராம் ராஜன்\nஉர்ஜித் பட்டேல் ராஜினாமா பற்றி அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் என்று முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். #UrjitPatel #raghuramrajan #reservebankgovernor\nசுயமரியாதை உள்ளவர்கள் தேசிய ஜனநாயக அரசில் பணியாற்ற மாட்டார்கள் - ப.சிதம்பரம்\nரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா தொடர்பாக கருத்து தெரிவித்த ப.சிதம்பரம், மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசில் சுயமரியாதை உள்ள கல்வியாளர்கள், அறிவாளிகள் யாரும் பணியாற்ற மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். #PChidambaram #UrjitPatel\nரிசர்வ் வங்கி, சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் மீது நடக்கும் தாக்குதலை தடுக்க வேண்டும் - ராகுல்\nரிசர்வ் வங்கி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் மீது பா.ஜ.க. நடத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என இன்று எதிர்க்கட்சிகள் ஒருமனதாக தீர்மானித்ததாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Oppnparties #assaultonRBI #Rahul\nஅனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் விவாதிக்க தயார் - மோடி\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #Governmentready #Parliamentallpartymeet\n31வது ஜிஎஸ்டி குழு கூட்டம் டெல்லியில் வரும் 22ம் தேதி நடைபெறுகிறது\nதலைநகர் டெல்லியில் வரும் 22ம் தேதி 31-வது ஜிஎஸ்டி குழு கூட்டம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. #GST #GSTCouncilMeet\nவிவசாய கடன்களை ரத்துசெய்வதாக ராகுல் காந்தி கூறுவது மலிவான விளம்பரம் - அருண் ஜெட்லி தாக்கு\n10 நாளில் விவசாய கடன்களை ரத்துசெய்வதாக ராகுல் காந்தி கூறுவது மலிவான விளம்பரம் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #ArunJaitley #RahulGandhi #PollPromise #FarmerLoan\nமத்திய பிரதேசத்தில் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி- பா.ஜனதா தேர்தல் வாக்குறுதி\nம.பி. மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜனதா வெளியிட்டுள்ளது. அதில் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 75 சதவித மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது. #MadhyaPradeshelection #bjpelectionmanifesto\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி பதில்\nஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி பதில் அளித்துள்ளார். #gst #arunjaitley #RaghuramRajan\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மத்திய-மாநில அரசுகள் பயன் அடைந்தன - அருண் ஜெட்லி\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், மத்திய-மாநில அரசுகளுக்கு மிகப்பெரும் பயன் கிடைத்திருப்பதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். #NoteBan #ArunJaitley #Demonetisation\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் பதவி விலக முடிவா\nமத்திய அரசுடனான மோதல் போக்கினால் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் பதவி விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. #RBIGovernor #UrjitPatel #Resign\nவங்கி மோசடி குற்றவாளி மெகுல் சோக்சியிடம் ஊதியம் பெற்ற அருண் ஜெட்லி மகள் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nவங்கி மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சியிடம் அருண் ஜெட்லியின் மகள் ஊதியம் பெற்றதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். #ArunJaitley #ArunJaitleyDaughter #MehulChoksi #RahulGandhi\nஎன் வாழ்வில் நிரவ் மோடியை பார்த்ததே இல்லை - மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி விளக்கம்\nஎன் வாழ்வில் நான் நிரவ் மோடியை பார்த்ததே இல்லை. அவரை நான் சந்தித்ததாக ராகுல் காந்தி கூறி இருப்பது கற்பனை என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறி உள்ளார். #ArunJaitley #NiravModi #RahulGandhi\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து புதுவை மாணவர் காங்கிரஸ் சைக்கிள் ஊர்வலம்\nபெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதுவை மாணவர் காங்கிரஸ் சார்பில் இன்று சைக்கிள் ஊர்வலம் நடந்தது. #Congress #PetrolPriceHike\nபெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க மாட்டோம் - அருண்ஜேட்லி அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் விலையில் பொது மக்களுக்கு இனி ஊக்கத்தொகை (விலை குறைப்பு) எதுவும் வழங்கப்படாது என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். #PetrolDieselPrice #ArunJaitley\nபாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி என்பது தோல்வியடைந்த திட்டம் - அருண் ஜெட்லி\nமெகா கூட்டணி என்பது தோல்வியடைந்த ஒன்று, அது கொள்கைகளை கொலை செய்யவும், அரசுகளின் ஆயுளை குறைக்கவும் மேற்கொள்ளப்படும் பரிசோதனை என நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #ArunJaitley\nபெட்ரோல்-டீசல் விலை குறைப்பு மோடி அரசின் மோசடி நாடகம்: திருமாவளவன் கண்டனம்\nபெட்ரோல்-டீசல் விலை குறைப்பு மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து மோடி அரசு ஆடும் மோசடி நாடகம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #PetrolDieselPrice\nதமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைந்தது\nமத்திய அரசு கலால் வரி குறைப்பு மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் விலைக் குறைப்பைத் தொடர்ந்து இன்று தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைந்துள்ளது. #PetrolDieselPrice\nபெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் 1 ரூபாயும், மத்திய அரசு கலால் வரியில் 1.50 ரூபாயும் குறைத்துள்ளதால் பெட்ரோல் டீசல் மீதான விலை மொத்தம் ரூ.2.50 குறைகிறது. #Petrol #Diesel #ArunJaitley\nஜனாதிபதி பிறந்தநாள் - பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #RamNathKovind\nகேரளாவின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு - கூடுதல் வரிவிதிப்பு குறித்து 7 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு\nமாநில ஜிஎஸ்டி மீது 10% செஸ் வரி விதிக்க அனுமதி வேண்டிய கேரளாவின் கோரிக்கையை பரிசீலிக்க, 7 மந்திரிகள் கொண்ட குழுவை மத்திய மந்திரி அருண் ஜெட்லி நியமித்துள்ளார். #Kerala #FMJaitley #CalamityCess\nசெப்டம்பர் 28, 2018 16:15\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nகடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கலப்படத்தை தடுக்கவே முடியாது- ஐகோர்ட் கருத்து\nமுருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nதேர்தல் வெற்றி எதிரொலி- காங்கிரஸ் அணியில் மாயாவதி இணைகிறார்\nசபரிமலை விவகாரம்- எதிர்க்கட்சிகள் அமளியால் 8வது நாளாக முடங்கியது கேரள சட்டசபை\nகனடாவில் கைதான சீன நிறுவன நிதித்துறை அதிகாரி ஜாமினில் விடுதலை\nதெலுங்கானா சட்டசபை ஆளும் கட்சி தலைவராக சந்திரசேகர ராவ் தேர்வு\nபுதிய சாலைகள்- மேம்பாலங்கள்- ஆற்றுப்பாலங்கள்: முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/04195632/1005247/TRICHYVekkali-Amman-TempleReligiousTamil-Nadu.vpf", "date_download": "2018-12-12T19:37:58Z", "digest": "sha1:UHODET2LN3FQ7PBOZ2FN6OGFRXNF7TI4", "length": 12241, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "வானமே கூரையாய் காட்சி தரும் திருச்சி வெக்காளி அம்மனின் சிறப்புகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவானமே கூரையாய் காட்சி தரும் திருச்சி வெக்காளி அம்மனின் சிறப்புகள்\nவானமே கூரையாய் காட்சி தரும் திருச்சி வெக்காளி அம்மனின் சிறப்புகள் குறித்து ஒரு செய்தித் தொகுப்பு\nதிருச்சி உறையூரில் அழகிய திருமுகத்துடன் காட்சி தருகிறாள் வெக்காளி அம்மன்...சோழர்கள் வழிபட்ட தெய்வம் இவள். மற்ற கோயில்களில் இருப்பதை போல மண்டபமோ, கூரையோ இங்குள்ள அம்மனுக்கு கிடையாது. மழையையும், வெயிலையும் பார்த்தபடி இவள் இருப்பதற்கான காரணமும் உண்டு.\nசாரமா முனிவர் தாயுமானசுவாமிக்கு படைப்பதற்காகவே பூச்செடிகளை வளர்த்து பூக்களை சுவாமிக்கு அணிவித்து வந்தார்.ஆனால் பிராந்தகன் எனும் வணிகன், அங்குள்ள பூக்களை எடுத்து வன்பராந்தகன் அரசனுக்கு வழங்கி வந்தார்.\nஆனால் தன் தோட்டத்தில் பூக்கள் குறைவதை பார்த்த முனிவர் அரசனிடம் சென்று முறையிட்ட போது, அதை அவர் புறக்கணித்ததால் தாயுமானசுவாமி கோபம் கொண்டு மண் மாரி பொழியத் தொடங்கினார்.\nஉறையூரை மண் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் காவல் தெய்வமான வெக்காளி அம்மனிடம் முறையிட்டுள்ளனர். அதன்பிறகு வெக்காளி அம்மன், தாயுமானசுவாமியிடம் வேண்டியதால் மண் மாரி நின்றது. வீடுகளை இழந்து நிராதரவாய் நின்ற மக்களுக்காக தானும் அந்த கோலத்தை ஏற்றுக் கொண்டாள் வெக்காளி.\nமக்களின் துயரத்தை ஏற்று தானும் வருந்திய அம்பாள் இன்று மக்களை காக்கும் தெய்வமாகவே காட்சி தருகிறாள். இங்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nபாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...\nதாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசாணை எரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது , ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் - செங்கோட்டையன்\nஅரசாணை எரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது , ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் - செங்கோட்டையன்\nரெயிலில் பாய்ந்து கர்ப்பிணி பெண் தற்கொலை\nகர்ப்பிணி பெண் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து தனது ஒருவயது மகனுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.\nஜெயலலிதா பெயரில் கட்சியை பதிவு செய்ய மறுப்பு\nஜெயலலிதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்ய மறுத்தது குறித்து விளக்கம் அளிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநெருங்கி வரும் ஜல்லிக்கட்டு நிகழ்வு : காளைகளை தயார் செய்யும் பணியில் வீரர்கள்\nதமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நெருங்கி வரும் நிலையில் காளைகளை தயார் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...\nசீனா, மலேசியா நாடுகளுக்கு முதன்முறையாக நேரடி ஏற்றுமதி சேவை தொடக்கம்\nதூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து முதன்முறையாக சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு பிரம்மாண்ட கப்பல்கள் மூலம் நேரடி ஏற்றுமதி தொடங்கியுள்ளது.\nசென்னை அடையாரில் விரயமான உலோகத்தில் கலைப் பொருட்கள்\nமறு சுழற்சி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் தொழிற்சாலையில் விரயமான உலோகப் பொருட்களைக் கொண்டு ஹூண்டாய் கார் நிறுவனம் கலைப் பொருட்களை உருவாக்கியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adirainirubar.blogspot.com/2016/02/blog-post_24.html", "date_download": "2018-12-12T20:19:44Z", "digest": "sha1:XKBI2TNQ2AQQM2S62YERTNWPHBY4VIOF", "length": 23499, "nlines": 428, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "வளர்கிறாய் மகனே... மாஷா அல்லாஹ்! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nவளர்கிறாய் மகனே... மாஷா அல்லாஹ்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | புதன், பிப்ரவரி 24, 2016 | உன்னப்பனின் விண்ணப்பம் , கவிதை , சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் , வளர்கிறாய் மகனே\nReply புதன், பிப்ரவரி 24, 2016 7:43:00 பிற்பகல்\nஹா ஹா கண்டேனே... பலமுறை கைது செய்யப்பட்ட வி ஐ பி யை \nReply புதன், பிப்ரவரி 24, 2016 7:44:00 பிற்பகல்\nReply புதன், பிப்ரவரி 24, 2016 10:11:00 பிற்பகல்\nநல்ல கவிதை நண்பா. இதற்கு விரிவாக கருத்திட நேரமில்லை. அருமை வாழ்த்துக்கள்.\nReply வியாழன், பிப்ரவரி 25, 2016 6:30:00 முற்பகல்\nபெற்றவற்றில் எல்லாம் பெரும்பேறு இவனைப் பெற்ற பேறே என்று கருதுகிறேன். மாஷா அல்லாஹ்.\nReply வியாழன், பிப்ரவரி 25, 2016 6:52:00 முற்பகல்\nஅபு இபு, .தம்பி B.அஹமது அமீன் (வ அலைக்குமுஸ்ஸலாம்), மெய்சா, இப்றாஹீம் அன்சாரி காக்கா,\nReply வியாழன், பிப்ரவரி 25, 2016 10:06:00 முற்பகல்\nஅடிப்படை அறியத்தந்தேன்...........சந்தேகங்கள் நீ கேட்க\n இவையாவும் என் கடமை எனக்கு ஒரு மகனாக இடப்பட்டதை நான் உனக்கு ஒரு மகனாக இட்டு வைத்தவை\nReply வியாழன், பிப்ரவரி 25, 2016 10:53:00 முற்பகல்\nஎன் மூலம் என் வாப்பா பெற்ற \"சன்\"தோசம்,உன் மூலம் நான் பெறுகிறேன்\nReply வியாழன், பிப்ரவரி 25, 2016 10:55:00 முற்பகல்\n இது கவிதையென்றாலும் கூர்ந்து எழுதப்பட்ட அனுப(பா)வப் பாடம் நம்மை நன்மையின் பக்கம் இழுக்கும் நம்மின், உயிர் விலாசம்\nReply வியாழன், பிப்ரவரி 25, 2016 10:58:00 முற்பகல்\nஎன்னுள் அறியாமையெனும் தூசு படிந்துஇருந்தது அதை நாசுக்கா உணர்த்தி ஆரோக்கியம் தான் அவசியம்அலங்காரமில்லை என நான் உபயோகித்த சுவர்\"காரத்தை மாற்றிய இனிய அறிவு உனது.மங்கிபோய்யிருந்த பழமையை வெளுத்த புதுமை நீ\nReply வியாழன், பிப்ரவரி 25, 2016 11:05:00 முற்பகல்\n நன்மையை தூண்டும் தூண்டுகோல்;இந்த வரிகள்,இதில் உள்ள கற்பனை பெரும் பாலும் கொஞ்சமாக ஆங்காங்கே நடப்பது.இதில் சொல்லப்பட்டது போல் எல்லார்வீட்டிலும் நடந்தால் மறுமை பிரகாசம் ஆகிவிடும்\nReply வியாழன், பிப்ரவரி 25, 2016 11:08:00 முற்பகல்\nஈகோ தவிற்கும் இந்த வார்த்தை இனி எல்லாம் சுகமே என சொல்லாமல் சொல்லும்\nReply வியாழன், பிப்ரவரி 25, 2016 11:10:00 முற்பகல்\nமாஷா அல்லாஹ்...மகனிடம் இருந்து கற்க்கப்படும் ஒவ்வொன்றும் ஆனந்தம்தான்....அல்லாஹ் சிறந்த/வலிமையான ஈமானுடன் கடைசிவரை வாழ் வைப்பானாக\nReply வியாழன், பிப்ரவரி 25, 2016 10:14:00 பிற்பகல்\nReply வெள்ளி, பிப்ரவரி 26, 2016 12:05:00 முற்பகல்\nReply செவ்வாய், மார்ச் 01, 2016 11:47:00 பிற்பகல்\nReply செவ்வாய், மார்ச் 01, 2016 11:50:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\n'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு - என் பார்வை\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 024\nவளர்கிறாய் மகனே... மாஷா அல்லாஹ்\nஞானப் பயணம் - 03\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 023\nஎதுக்கும் நல்ல மனசு வேணும் \nகருகும் காதல் – கிருஸ்தவ பூஜை தினம் [வரலாறு\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅவர்கள் வாழ்வு - இமாம் புகாரீ (ரஹ்)\nகுறிக்கோள் + நம்பிக்கை + முயற்சி = வெற்றி\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 022\nஎன்னை கண்டெடுக்க உதவியது இஸ்லாம்\nஇறையச்சமுள்ள தந்தை - 02\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pagetamil.com/24405/", "date_download": "2018-12-12T19:56:10Z", "digest": "sha1:RGVSNDOKKTBH7YM3H7EPNRVU5MIW45SK", "length": 8017, "nlines": 138, "source_domain": "www.pagetamil.com", "title": "ப்ரெட் ரோல்ஸ் செய்வதெப்படி? | Tamil Page", "raw_content": "\nகறிவேப்பிலை – ஒரு கொத்து\nபச்சை மிளகாய் – 1\nகடுகு – அரை தேக்கரண்டி\nமிளகு தூள் – கால் தேக்கரண்டி\nமிளகாய் தூள் – அரை தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் – கால் தேக்கரண்டி\nஉப்பு – ஒரு தேக்கரண்டி\nசீஸ் – 3 ஸ்லைஸ்\nகுக்கரில் தண்ணீர் ஊற்றி கேரட், உருளைக்கிழங்கை போட்டு வேக விடவும்.\nவெந்ததும் எடுத்து மசித்து வைத்துக் கொள்ளவும்\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறவும்.\nஅதில் மசித்த உருளை, கரட் கலவையை சேர்த்து பிரட்டவும்.\nகலவை ஒன்று சேர்ந்ததும் ஆறவைத்து கொழுக்கட்டைகள் போல் உருட்டிக் கொள்ளவும்.\nப்ரெட்டின் ஓரங்களை நீக்கி விடவும். கையை தண்ணீரில் நனைத்து ப்ரெட்டின் இரு புறங்களிலும் வைத்து அழுத்தவும்.\nப்ரெட்டின் மேல் சீஸை தூவி விடவும். ப்ரெட்டின் ஒரு ஓரத்தில் மசாலா கலவையை வைத்து அப்படியே சுருட்டவும்,\nபின்னர் இரண்டு ஓரங்களையும் தண்ணீர் தொட்டு கொண்டு மூடி விடவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் ப்ரெட் ரோலை போட்டு பொரித்து எடுக்கவும்.\nசுவையான மொறுமொறு ப்ரெட் ரோல்ஸ் ரெடி.\nபுதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள் செய்யும் தவறுகள்\nவயிற்று கொழுப்பை குறைக்க உடற்பயிற்சிகள்\nஉதடுகளை கவர்ச்சியாக்க செய்ய வேண்டியவை\nமக்கள் அபிமானம் வென்ற வைத்திய நிபுணர் ரகுபதி மாரடைப்பால் உயிரிழந்தார்\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nநாளை ஐ.தே.க எழுத்துமூல உறுதிமொழி வழங்குகிறது: ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம், அரசியலமைப்பு...\nஜனவரி 1ம் திகதியிலிருந்து யாழில் முச்சக்கரவண்டி, ரக்ஸிகளில் மீற்றர்: கட்டண விபரம் உள்ளே\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nபுலிகளிற்கு பில் போட்டு காசு கொடுத்தாராம் ரணிலின் ஆலோசகர்\nரஜினிகாந்த் 68 : சுவாரஸ்ய தகவல்கள்\nதொலைபேசி அழைப்பை நம்பி ஏமாந்த யாழ் வாசி: ஒரு இலட்சத்தை இழந்தார்\nஅக்ஷராவின் அந்தரங்க படங்களை கசியவிட்டது முன்னாள் காதலரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/37562", "date_download": "2018-12-12T19:21:25Z", "digest": "sha1:VAEOTZWOGEDIVRLMDJYBRSKGIUX4STVD", "length": 4375, "nlines": 84, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் சுற்றுசூழல் மன்றம் நடத்தும் பெண்களுக்கான திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம்...! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் சுற்றுசூழல் மன்றம் நடத்தும் பெண்களுக்கான திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம்…\nஅதிரையில் கடந்த ஜனவரி மாதம் சுற்றுசூழல் மன்றம் தொடங்கப்பட்டதில் இருந்து ஊரின் சுகாதாரம் குறித்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் வரும் ஏப்ரல் 6 (வியாழக்கிழமை) அன்று மாலை 4 மணியளவில் அதிரை இமாம் ஷாபி பள்ளியில் பெண்களுக்கான திடக்கழிவு மேலாண்மை தொடர்பான கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டு திடக்கழிவு மேலாண்மை குறித்து விளக்க உள்ளனர்.\nஇதில் பெண்கள் அனைவரும் கலந்துகொண்டு எதிர்கால அதிரையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் ஆக்க முயற்சி செய்வோம்.\nFLASH NEWS: மல்லிப்பட்டினத்தில் வங்கியில் ₹20 லட்சம் பணம் கொள்ளை\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/kegalle/watches", "date_download": "2018-12-12T20:20:07Z", "digest": "sha1:M42M3JMYBMOIXRKVBWJ7YCBONOZFKWX3", "length": 4514, "nlines": 99, "source_domain": "ikman.lk", "title": "கேகாலை | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் கடிகாரங்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-6 of 6 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/09/TNPF_20.html", "date_download": "2018-12-12T19:58:30Z", "digest": "sha1:YNAQ2DEHV2UUPXQ4PNH3DNIIHGKHJ7UR", "length": 11090, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல்\nமுன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல்\nதுரைஅகரன் September 20, 2018 யாழ்ப்பாணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அலுவலகத்தின் பெயர்ப்பலகை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.\nமீசாலை மேற்கில் அமைந்துள்ள சாவகச்சேரி தொகுதிக்கான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகமே இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. நேற்று (19) புதன்கிழமை இரவு குறித்த அலுவலகத்தின் பெயர்ப்பலகை அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேசத்திற்குப் பொறுப்பான வேணுகோபன்,\n“குறித்த சம்பவம் நேற்று இரவு மேற்கெள்ளப்பட்டது. முன்னரும் இவ்வாறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவை சிறியளவிலான தாக்குதல் முயற்சி என நாங்கள் பெரிதுபடுத்தியிருக்கவில்லை. ஒருமுறை எமது அலுவகலப் பெயர்ப்பலகையின்மேல் இறந்த ஒருவரது கண்ணீரஞ்சலி பதாகையினை கொண்டுவந்து ஒட்டிவிட்டுச் சென்றிருந்தார்கள்.\nநாங்கள் சாவகச்சேரியில் பலமுள்ளவர்களாக இருக்கிறோம். தொடர்ச்சியாக இளைஞர்களைத் திரட்டி சமூகநல வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றோம். இதனைப் சகித்துக்கொள்ள முடியாதவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டிருக்கக்கூடும்” - என்று தெரிவித்தார்.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nநீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...\nகாவல் நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nகாவல் நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச மக்கள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devarajvittalan.com/2018/07/do-bigha-zamin/", "date_download": "2018-12-12T19:35:27Z", "digest": "sha1:TEYUVTTVM5QE25SHERR6AYKAO2SD3BJU", "length": 13136, "nlines": 64, "source_domain": "devarajvittalan.com", "title": "முகப்பு", "raw_content": "\nயூட்டியூப்பில் பழைய ஹிந்திப்பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன் அப்போதுதான் சல்லீல் சௌத்ரியின் இசையில் “அப்னி கானி சோடுஜாவ், குச்து நிசானி சோடுஜாவ்” என்ற அற்புதமான வரிகள் கொண்ட வலிமிகுந்த பாடலை கேட்டேன் .\nபடம் தோ பிகா ஜமீன். வெளியான ஆண்டு 1953 இயக்குனர் ; பிமல் ராய் திரைப்படத்தில் மீனா குமாரி , ரத்தன் குமார் ஆகியோர் சிறப்பாக நடித்திருப்பார்கள்\nஇப்பொழுதுள்ள அதிகாரவர்கமிக்க அடாவடித்தனமான தமிழக அரசியல் சூழலில் இத்திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். எட்டுவழி சாலை என்ற பெயரில் விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலங்களை அபகரித்து , பண ஆசைகாட்டி அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கும் அரசாங்கத்தை போன்றே இத்திரைப்படத்திலும் ஜமீன்தார் ஒருவன் உள்ளான்.\nபன்னாட்டு கள்ள முதலாளிகள் , ஜமீனுக்கு ஆசைவார்த்தைகள் கூறி விவசாய நிலத்தில் தொழிற்சாலை கட்ட திட்டம் வகுக்கின்றனர், அந்த திட்டத்திற்கு ஒரு இரண்டு ஏக்கர் நிலம் இடஞ்சாலாக உள்ளது. அந்த நிலம் சம்பு மேத்தோ என்ற ஏழை விவசாயினுடையது. அந்த நிலம்தான் சம்பு மேத்தோவுக்கு வாழ்வாதாரம்.\nஜமீன், சம்புவை அழைத்து ஆசைவார்த்தைகள் கூறி நிலத்தை அபகரிக்க பார்கிறான், அதற்கு இணங்காத சம்புவை; உடனே கடனை திருப்பித்தரச்சொல்லி மிரட்டுகிறான். வீட்டிற்கு வரும் சம்பு மனைவியின் காதணிகளை வாங்கி அடகுவைத்து ஜமீனுக்கு கொடுக்க வேண்டிய 38 ரூபாயை எடுத்துக்கொண்டுவருகிறான். ஆனால் பொய் கணக்கு எழுதிவைத்திருக்கும் ஜமீனின் திருட்டுத்தனத்தை அப்பொழுதுதான் வெகுளியான சம்புநாத் மேத்தோ புரிந்துகொள்கிறான்.\nநீதிமன்றத்திற்கு செல்லும் சம்புவிற்கு அங்கும் ஞாயம் கிடைக்கவில்லை. மூன்று மாதத்தில் இருநூற்றி முப்பத்தெட்டு ரூபாய் பணத்தை திருப்பிச்செலுத்த வேண்டும் இல்லை என்றால் நிலம் ஜமீன் வசம் சென்றுவிடும் நீதிபதிகள் கூறுகின்றனர். கிராமவாசி ஒருவனின் யோசனையின் பேரில் சம்பு நகரத்திற்கு சென்று பணம் சம்பாரிக்க நினைத்து முதன்முதலாய் வீட்டை பிரிந்து நகரத்திற்கு செல்கிறான்.\nநகரத்திற்கு செல்லும் ஆசையில் மகன் கண்ணையாவும் சம்புவிற்கு தெரியாமல் இரயிலில் அமர்ந்துகொள்கிறான். பின் மகனோடு நகரத்தில் கஸ்ட்டபடுகிறான் சம்பு மேத்தோ. ரிக்ஸா இழுத்து இழுத்து தன் உடலை வருத்தி பணம் சம்பாரிக்கிறான். மகனும் தன் பங்கிற்கு சூ பாலிஸ் செய்து பணம் சம்பாரிக்கிறான்.\nஅப்படி இருவரும் உழைத்தும் அந்த பணத்தை அவர்களால் முழுமையாக சம்பாரிக்க முடியவில்லை. கிராமத்திலிருந்து மனைவியும் ஒரு கட்டத்தில் சம்புவைதேடி நகரம் வந்து சிக்கலில் மாட்டிக்கொள்கிறாள்.\nஇறுதியில் காயம் அடைந்த மனைவியை காப்பாற்ற தான் சேகரித்த பணத்தை செலவு செய்கிறான் சம்பு.\nகுறிப்பிட்ட காலத்தில் பணம் கட்டாததால் சம்புவின் இரண்டு ஏக்கர் நிலத்தை ஜமீன் எடுத்துக்கொள்கிறான். சம்புவின் வையதான தந்தையை பைத்தியமாக்கி சம்புவின் வீட்டையும் ஜமீன் அபகரித்துக்கொள்கிறான்.\nநீண்ட நாட்களுக்கு பின் சம்பு மனைவி குழந்தைகளோடு கிராமத்திற்கு வருகிறான்; அங்கே அவனது நிலத்தில் இரும்பு வேளி அமைக்கப்பட்டு தொழிற்சாலையின் கட்டுமானப்பணிகள் நடந்துவருவதை காண்கிறான்.\nஇறுதியில் ஆசையாய் தன் நிலத்தின் ஒரு பிடி மண்ணை எடுக்கும் சம்புவையை காவல்காரன் சப்தமிட்டு கீழே போடச்சொல்கிறான்.\nபடம் முடிகிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் நோக்கத்திற்காக எப்படி வேண்டுமானாலும் மக்களை வளைத்து நசுக்க முடியும் என்பதை இத்திரைப்படம் மிகத்தெளிவாக மக்கள் முன் வைத்துள்ளது.\nஇத்திரைப்படம் 1953 ல் வெளியாகியுள்ளது. 1948 ல் வெளியான பை சைக்கிள் திவ்ஸின் பாதிப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது என்பதை தெளிவாக உணர முடிகிறது. பல காட்சிகள் ஒற்றுமையாக காண்பிக்கப்பட்டுள்ளன.\nபை சைக்கிள் திவ்ஸிலும் சாமான்யனின் வாழ்க்கை சிக்கலே கதையாக உள்ளது, இத்திரைப்படத்திலும் அக்கருத்தே மையமாக உள்ளது. பை சைக்கிள் திவ்ஸில் அவனது வாழ்வாதரமான சைக்கிள் திருட்டுப்போக்கிறது. இத்திரைப்படத்திலும் நிலம் அபகரிக்கப்படுகிறது.\nதந்தையும் , மகனும் நகரத்தில் அவதியுருகிற காட்சிகள் இரு திரைப்படங்களிலும் ஒன்றாக உள்ளது.\nதிரைப்படத்தில் சலீல் சொளத்திரியின் இசை மனதை ஆட்கொள்கிறது.\nஇப்பொழுதுள்ள தமிழக அரசியல் நிலைப்பாடு, திரைப்படத்தில் வரும் ஜமீனின் நிலைப்பாடும் ஒன்றாக இருப்பதை நமது அகமனது உணரத்தான் செய்கிறது.\nஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nசர்கார் படமும் … சாமான் யனின் புரிதலும்.. பாக்யராஜின் தலைமைப்பண்பும்…\nமேற்குத் தொடர்ச்சி மலை(அந்தரத்தில் தொங்குதம்மா சொந்தமெதுமில்லாத ஏழை வாழ்க்கை)\nதேனி நகர் அரசியல் : வெல்லும் தனிநபர் பாத்திரம்\nராஜாங்கம் on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nD Narayanasamy on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nRamachandran on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nவிஜயகுமார் on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selva1925.blogspot.com/2016/11/wednesday-november-16-2016-tn-pjca-two.html", "date_download": "2018-12-12T19:49:29Z", "digest": "sha1:JURQQHUMT7MXEUL4PMP6KHDALGSUCAYZ", "length": 20119, "nlines": 89, "source_domain": "selva1925.blogspot.com", "title": "AIPEU Group\"C\" Tambaram Dn.", "raw_content": "\nமுன்கை எடுப்பதே தமிழ் மாநில சங்கம் \nஒன்று பட்ட இயக்கமாக JCA அமைத்து போராட்டங்களை வகுப்பதும் தொழிலாளர் சக்திகளை ஊழியர் பிரச்சினையில் ஒன்று படுத்துவதும்\nபிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் தமிழ் மாநிலமே \nமேலே இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி கேட்டு\nகை காட்டி முடங்கிக் கிடப்பதல்ல நாம் \nமுப்பது ஆண்டுகளுக்குப் பிறகு பகுதி வாரிப் பிரச்சினைகளுக்காக\n26.3.2015 ல் தமிழக வேலை நிறுத்தம் \nஅகில இந்திய பிரச்சினைகளில் ----\nCBS/CIS பிரச்சினைகளில் முன்கைப் போராட்டம் \nOUTSOURCED POSTAL AGENCY பிரச்சினையில் முன்கைப் போராட்டம் \nSUNDAY/HOLIDAY DUTY ETAIL DELY பிரச்சினையில் முன்கைப் போராட்டம் \nGDS உயர்த்தப்பட்ட போனஸ் மறுக்கப்பட்ட பிரச்சினையில்\nCASUAL ஊழியர்கள் பிரச்சினைகளில் முன்கைப் போராட்டம் \nஇப்படி ஊழியர் பிரச்சினைகளில் வாதாடி, போராடி தீர்வு காண்பதே நாம் அறிவிக்கப்படும் போராட்டங்களை நடத்தாமல் இருப்பதல்ல நாம் \nகடந்த 13.11.2016 அன்று மாநிலச் செயலர் பாபநாசம் அஞ்சல் மூன்று கிளை மாநாட்டில் கலந்துகொண்டார். கடந்த 14.11.2016 அன்று புதுக்கோட்டையில் அஞ்சல் மூன்று தமிழ் மாநிலச் சங்கத்தினால் கூட்டப்பட்ட மத்திய மண்டல அஞ்சல் மூன்று கோட்ட /கிளை செயலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் மத்திய மண்டலத்தில் கோட்ட நிர்வாகத்தில் எடுக்கப்படும் தீர்க்கப்படாமல் இருக்கும் ஊழியர்கள் பிரச்சினைகள் குறித்தும் அதிகாரிகளின் அத்து மீறல்கள் குறித்தும் ஆழமாக விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.\nமேலும் புதுக்கோட்டையில் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் மாநிலச் செயற்குழு கூட்டப்பட்டு அதில் பல்வேறு பட்ட ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதித்து தற்போது பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை குறித்த அனைத்து விபரங்களும் உடனடியாக தலைமையகம் திரும்ப வேண்டியுள்ளதால் தற்போதே வெளியிட இயலாது.\nஎனினும் தற்போதைய ரூ. 500/- மற்றும் ரூ. 1000/- WOS ரூபாய் நோட்டுக்கள் மாற்றுதல் மற்றும் கணக்குகளில் டெபாசிட் செய்தல் குறித்து மத்திய அரசின் முடிவினாலும் , இது குறித்து துறை அமைச்சரின் உத்திரவினாலும் , தொடர்ந்த இலாக்கா உத்திரவுகளாலும் தினசரி பல்வேறு பிரச்சினைகள் ஊழியர்களுக்கு எழுந்த வண்ணம் உள்ளன .\nமேலும் ஞாயிறு , விடுமுறை தினங்களில் அனைத்து பகுதி ஊழியர்களும் பணிக்கு வர உத்திரவிடப்படுகிறார்கள். அது போல இரவு 08.00 மணிவரை COUNTER பணியும் அதன்பின்னர் இரவு 11.00 மணிவரை CASH CONVEYANCE , SUB A /CS, TREASURY என பல்வேறாக பணி செய்திட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் . இதற்கு உரிய POLICE பாதுகாப்பு அளிப்பதில்லை. பல கோடிக்கணக்கான பண வைப்புக்கு எந்தவித பாதுகாப்பும் செய்வதில்லை. எழுத்தர்கள், தபால்காரர்கள், MTS , GDS , RMS என்று எல்லா பகுதிகளிலும் பாதிப்பு \nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் , துன்பத்திற்கு உள்ளாகி இருக்கும் ஊழியர்களை நிர்ப்பந்தித்து நம் துறை அதிகாரிகள் புதிய சேமிப்பு வங்கி கணக்குகள் துவக்கினால் மட்டுமே பழைய நோட்டுகள் மாற்றப்படும் அல்லது டெபாசிட் செய்யப்பட்டு WITHDRAWAL அளிக்கப்படும் என்று ஊழியர்களை குதிரை ஓட்டி செயல்படாத கணக்குகள் பிடிக்கச் சொல்கிற கொடுமை இந்த இலாக்கா தவிர வேறு எங்கும் நடைபெற வில்லை.\nமேலும் போலி நோட்டுகளை கண்டறியும் கருவி அனைத்து அலுவலகங் களுக்கும் உடனடியாக அளிப்பதாக CPMG அவர்கள் நம் மாநிலச் செயலரிடம் உறுதி அளித்து இரண்டு நாட்கள் கடந்த பின்னரும் , பல கோட்டங்களில் குட்டி அதிகாரிகள் LPC போடுகிறேன் என்றும் COMPETING ESTIMATE வாங்குகிறேன் என்றும் FUND இல்லையென்றும் இழுத்தடிக்கும் கொடுமைகள் நடைபெற்று வருகின்றன.\nகோடிக்கணக்கில் வரும் பணத்தில் ஒன்று அல்லது இரண்டு கள்ள நோட்டுக்கள் வங்கிகளால் நிராகரிக்கப்பட்டால் அவற்றை ஊழியர்கள் தலையில் கட்டி அந்த வேதனையில் அகமகிழ்வது என்று குட்டி அதிகாரிகள் பலர் கொட்டமடிக்கின்றனர்.\nஞாயிறு , விடுமுறை தினங்கள் மேலும் 08.00 மணிவரை பணி நீடிப்பு என்பதை நாம் எதிர்த்த போதிலும் இதுவரை பணியாற்றிய நாட்களுக்கு கூட எந்தவித பணப்பயனும் அளிக்கவில்லை. பல கோட்டங்களில் இவ்வாறு பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் TEA , COFFEE வாங்கிக்கொள்ளக்கூட அனுமதி அளிக்கவில்லை. ஆனால் பல கோட்டங்களில் ஆயிரக்கணக்கில் செலவு செய்ததாக 'பாக்கெட்' செய்யப்பட்டதாக நமக்கு புகார்கள் வந்துகொண்டு உள்ளன. S .O . க்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கோ கேட்கவே நாதி இல்லை என்ற நிலைமை .\nமேலும் ஏற்கனவே முஹரம் பண்டிகை தொடங்கி இது நாள்வரை, தொடர்ந்து ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் ETAIL /ECOMMERCE /SPEED பட்டுவாடாவுக்கு ஊழியர்களை பணிக்கு நிர்ப்பந்தித்தல் தொடர்கதையாகி ஊழியர்கள் கொத்தடிமை ஆக்கப்பட்டுள்ளார்கள்.\nஎனவே இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட உடனடியாக கீழே காணும் இரண்டு கட்ட போராட்டம் நடத்திடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\n1. எதிர்வரும் 18.11.2016 வெள்ளியன்று மாநிலம் தழுவிய அளவில் கருப்பு வண்ண கோரிக்கை அட்டை அணிந்து அனைத்து கோட்ட நிர்வாக அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.\n2.அதே நாளில் மாநிலத் தலைமையகமான சென்னையில் CPMG அலுவலகம் முன்பாக சென்னை பெருநகரத்தின் கோட்ட /கிளைகளை உள்ளடக்கி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துதல் . அன்றைய தினத்தில் CPMG அவர்களிடம் அனைத்து பகுதி கோரிக்கைகளையும் உள்ளடக்கி கோரிக்கை மனு அளித்தல்.\n3.இதன் அடிப்படையில் பிரச்சினை தீர்க்கப்படவில்லையானால் எதிர்வரும் 27.11.2016 ஞாயிறு அன்று தமிழகம் முழுதும் பணி மறுப்புப் போராட்டம் நடத்துவது.\n4. மேலும் NFPE COC மற்றும் FNPO COC யை அணுகி ஒன்று பட்ட போராட்ட அறைகூவலுக்கு வழி வகுப்பது. அடுத்த கட்டமாக கூடுமானவரை JCA அல்லது NFPE COC ஐ அணுகி கோரிக்கைகளை ஒன்று படுத்தி சட்ட பூர்வமான நோட்டீஸ் அளித்து ஒரு வேலை நிறுத்தத்தை அறிவிப்பது என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான தொலைபேசி மூலமான தொடர்புகளை மேற்கொண்டு FNPO COC மற்றும் NFPE COC பொறுப்பாளர்களை அணுகி பேசி வருகிறோம். ஒன்று பட்ட போராட்டத்திற்கு நாம் வழி வகுப்போம்.\nமேலும் நம்முடைய சம்மேளன மா பொதுச் செயலர் தோழர். பராசரிடம் அனைத்து பிரச்சினைகளும் தொலைபேசி மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அவரிடமும் இது குறித்து இலாக்கா செயலரிடம் பேசிட கூறியுள்ளோம். பேசியும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்றால் அகில இந்திய அளவில் போராட்ட அறைகூவலையும் வேண்டியுள்ளோம்.\nநம்முடைய CHIEF அவர்களுக்கும் உடனடியாக பிரச்சினையில் தலையிட்டு அவரளவில் முடிந்த உடனடி தீர்வு காண SMS மூலம் புதுக்கோட்டையில் இருந்து கோரிக்கை அனுப்பியுள்ளோம்.\nஅதன் நகல் கீழே உங்கள் பார்வைக்கு :-\nJCA முடிவு எட்டியவுடன் உடன் ஒன்று பட்ட போராட்டம் உறுதி செய்யப்படும். அதன் அடிப்படையில் வலைத்தளத்தில் தெரிவிக்கப்படும் அறிவிப்புகளை உடன் அனைத்து பகுதி JCA தோழர்களுக்கும் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://stockandsharesanalyst.blogspot.com/2018/07/share-market-in-karur.html", "date_download": "2018-12-12T18:41:27Z", "digest": "sha1:6MWFHO6SIRR7TDLVHXV4S5BQUJL7NWYB", "length": 3605, "nlines": 80, "source_domain": "stockandsharesanalyst.blogspot.com", "title": "prabhagharan.mk: Share Market In Karur", "raw_content": "\nபல வேல்யூவேஷன் முறைகள் உள்ளன. பங்குகளின் மதிப்பையும் பல்வேறு வேல்யூவேஷன்களின் அடிப்படையில் கணக்கிட முடியும் அவை\n1.பி / இ மடங்கு முறை.\n4.புதிதாக அமைக்க புறப்படும் செலவு கணக்கீட்டு முறை. (Replacement Cost Method).\n6.வொர்ஸ்ட் கேஸ் / பெஸ்ட் கேஸ்\nஃப்ரீ கேஷ் ஃப்ளோ என்றால் என்ன\nடி.சி .எஃப் முறை எவ்வாறு செயல்படுகிறது\nபல வேல்யூவேஷன் முறைகள் உள்ளன\nடி.சி .எஃப் முறை எவ்வாறு செயல்படுகிறது\nடி.சி.எஃப் முறையில் உள்ள தனிச்சிறப்பு\nசந்தை மதிப்பீட்டு முறையில் சாதக - பாதங்கள் என்னென்...\nபி / இ மடங்கு முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.acmc.lk/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-12-12T19:19:32Z", "digest": "sha1:5QDCILKSOBONT5RKIVNOTZPOWOUHES3V", "length": 18788, "nlines": 78, "source_domain": "www.acmc.lk", "title": "பாராளுமன்றிலேயே பிரச்சினைக்கு முடிவு காண நடவடிக்கை எடுங்கள்; காலத்தை இழுத்தடிப்பதில் அர்த்தமில்லையென ஜனாதிபதியிடம் ரிஷாட் வலியுறுத்து!! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nMain Newsபேருவளை சீனாவத்தை மஸ்ஜித் வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்\nMain Newsமாந்தை மேற்கு வரவு செலவு திட்டம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது\nMain Newsபுலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும்.\nMain Newsமுசலிப்பிரதேசபையின் வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்….\nMain Newsமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது\nMain Newsமைச்சர் றிஷாட்டின் பாதுகாப்பை பலப்பலப்படுத்துமாறு இறக்கமத்தில் அழுத்தம்.\nMain Newsஇராணுவத்தினர் வசமிருந்த 12 ஏக்கர் காணி விடுவிப்பு\nMain Newsஓட்டமாவடி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்\nMain Newsஉயிருக்கு தீங்கு ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு; மூன்று மணி நேர வாக்கு மூலத்தின் பின்னர் ரிஷாட் தெரிவிப்பு\nMain News“நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும்” – ரிஷாட் நம்பிக்கை\nபாராளுமன்றிலேயே பிரச்சினைக்கு முடிவு காண நடவடிக்கை எடுங்கள்; காலத்தை இழுத்தடிப்பதில் அர்த்தமில்லையென ஜனாதிபதியிடம் ரிஷாட் வலியுறுத்து\nஅரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே தொடர்ந்தும் போராடி வருகின்றோமெனவும், இந்த இழுபறியை பாராளுமன்றத்தில் உரிய முறையில் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையை அவசரமாக ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று (27) இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் சபாநாயகர் செயற்படும் முறை, அவரது தைரியம் துணிவு மற்றும் பாராளுமன்ற நடைமுறைகளையும் சம்பிரதாயங்களையும் பாதுகாக்கும் பாங்கு ஆகியவை தொடர்பில் இந்த உயரிய சபையில் அவருக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nபாராளுமன்றத்தில் மிகவும் அநாகரீகமாகவும் அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது வீசப்பட்ட மிளகாய் தூள் கலந்த நீர் சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. எனது பாராளுமன்ற பிரதிநிதித்துவக் காலமான சுமார் 18 வருட காலத்தில் நான் என்றுமே இவ்வாறான சம்பவங்களை கண்டதில்லை. கற்றவர்கள் கூட, இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வி கற்றவர்களா என சிந்திக்கும் அளவுக்கு இந்த உயரிய சபையை பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் நடந்து கொண்டார்கள்.\nஇந்த சம்பவங்களை வைத்துப்பார்க்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகக் குறைந்தது பட்டதாரியாக இருக்க வேண்டுமென்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டுமென நான் வலியுறுத்த விரும்புகின்றேன். இவர்கள் இந்த சபையில் நடந்து கொண்டதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஇந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எந்தவிதமான பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் கோருகின்றேன்.\nபாராளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களுக்கு சபை அமர்வின் போது தேவைப்படும் சில உதவிகளை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்கள் கூட இந்த தாக்குதலின் காரணமாக பாதிக்கப்பட்டமை எனக்கு மன வருத்தம் தருகின்றது.\nசபாநாயகராகிய நீங்கள் மிகவும் நேர்மையாகவும், உண்மையாகவும் பாரபட்சமின்றியும் கடந்த 14,15,16 ஆம் திகதிகளில் சபைக்குள் நடந்த ரகளைகளின் போது உங்களது கடமைகளைச் செய்திருக்கின்றீர்கள். முன் வைத்த காலை நீங்கள் பின் வைக்க வில்லை. உங்களை யாரெல்லாம் விமர்சிக்கிறார்களோ அவர்களின் மனச்சாட்சிக்கும் நடந்த உண்மைகள் தெரியும். உண்மைகள் ஒரு போதும் அழிந்ததும் இல்லை. தோற்றதும் இல்லை.\nஎன்னைப் பொருத்தவரையில் நான் அகதி முகாமில் வாழ்ந்தவன். அகதி முகாமிலிருந்தே எம் பியாக தெரிவு செய்யப்பட்டு இந்த சபைக்கு வந்தவன். நேர்மையாக நான் பணியாற்றுகின்ற போதும் என்னையும் சிலர் மிகவும் மோசமாக விமர்சிக்கின்றனர். எனினும் நான் எடுத்த காலை ஒரு போதும் பின் வைத்தவனல்ல. அதனால் நான் தொடர்ந்தும் வெற்றிகளையே கண்டு வருகின்றேன்.\nயுத்த காலத்திலே பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது மக்களுக்கு பல தடைகளுக்கு மத்தியிலே பணியாற்றியவன். எனக்கு 18 வயதாக இருக்கும் போது எனது சமூகம் எந்த விதமான காரணமுமின்றி வெறுங்கைகளுடன் வெளியேற்றப்பட்ட போது நானும் அவர்களுடன் சேர்ந்து அகதியாக வந்தவன். 2009 ஆம் ஆண்டு யுத்த முடிவின் பின்னர் எமது சொந்தக் கிராமத்திற்கு எமது சமூகம் மீளத்திரும்பிய போது பல்வேறு சவால்களை சந்தித்ததை நான் இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.\nபாராளுமன்றம் ஒரு மாத காலமாக சர்ச்சைக்கும், போராட்டங்களுக்கும் மத்தியிலேயே இழுபட்டுப் போயிருக்கின்றது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து மிகவும் மோசமான வீழ்ச்சியை நோக்கி நாடு அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கின்றது. அலுவலங்களில் அன்றாட அலுவல்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை இந்த ஒரு மாத காலத்துக்குள் படு பாதாள வீழ்ச்சிக்கு சென்றுள்ளது. மக்களின் மனங்களிலே ஏக்கமும் அங்கலாய்ப்புமே காணப்படுகின்றது. அடுத்த கனம் எது நடக்குமென்று புரியாதவர்களாக நாட்டு பிரஜைகள் வாழ்கின்றனர். எதுவுமே எதிர்வுகூற முடியாத நிலையிலே தான் இருக்கின்றது.\nநாட்டு மக்கள் இந்த அரசாங்கத்திற்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் 5 வருட அங்கீகாரம் வழங்கினர். எனினும் மக்கள் ஆணை மீறப்பட்டு அரசியலமைப்புக்கு மாற்றமாக 3 ½ வருடத்தில் பாராளுமன்றத்தை கலைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதும் நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு காரணமாக அது மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. எனினும் அடுத்தடுத்த சட்ட முரணான நடவடிக்கைகளினால் பாராளுமன்ற செயற்பாடுகள் சீர்குழைந்தே செல்கின்றன. பாராளுமன்ற ஜனநாயக முறையில் ஏற்பட்டுள்ள இந்த சர்ச்சைகளுக்கு, நாட்டு மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகவுள்ள 225 பேரும் கூடி இந்த உயரிய சபையிலேயே முடிவு கட்ட முடியும். ஆனால் அந்த நடைமுறைக்கு மாற்றமாக பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தி மக்களிடம் மீண்டும் ஆணை பெற்று பிரதமரை தெரிவு செய்ய வேண்டுமெனக் கூறுவது மிகவும் சிறுபிள்ளைத்தனமான ஒன்று.\nநாமல் குமார என்பவரின் கூற்றுக்கள் தொடர்பில் இன்று கதைகள் பின்னப்பட்டு, அரச நிர்வாகத்துடன் அதனைத் தொடர்புபடுத்தி சில விடயங்கள் இன்று பேசப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் கொலை செய்ய சதி முயற்சிகள் இடம்பெற்றதாக கூறும் நாமல் குமாரவின் வாக்கு மூலம் தொடர்பில் ஒரு பெரிய பிரளயமே கிளப்பப்பட்டு அது தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ளது. எனினும் அதே நாமல் குமாரவின் குரல் பதிவில் என்னையும் கொலை செய்ய சதி இடம்பெற்றதாக அவர் கூறியுள்ள போதும் பொலிஸ் மா அதிபரோ பொலிஸ் திணைக்களமோ அதை இருட்டடிப்பு செய்துள்ள துர்ப்பாக்கியத்தை இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.\nமட்டக்களப்பு, அம்பாறையில் வைத்து என்னைக் கொலை செய்ய சதி செய்யப்பட்டதாக நாமல் குமார தெரிவித்ததன் பின்னர் எமது கட்சியின் தவிசாளர் உட்பட முக்கியஸ்தர்கள் பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ள போதும் இது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக எனது பாதுகாப்புக்கள் இல்லாமலாக்கப்பட்டு ஆக இரண்டே இரண்டு பொலிசார் மாத்திரமே எனது மெய்ப்பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் இரகசிய பொலிஸ் திணைக்களப் பணிப்பாளர் எங்களது முறைப்பாட்டுக்கு அப்பால் என்னை நாமல் குமார விடயம் தொடர்பில் வாய் மூல வாக்குமூலம் அளிக்குமாறு அழைத்தமை கண்டு நான் வியப்படைகின்றேன். எனவே எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் நாமல் குமாரவின் விடயத்தில் விஷேட விசாரணைகளை மேற்கொண்டு உண்மை நிலைகளை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் இந்த உயர் சபையிலே கோரி நிற்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athishaonline.com/2012/03/blog-post_29.html", "date_download": "2018-12-12T19:59:11Z", "digest": "sha1:I7C4CPMKDXYTQQ4WYGHEJ2IC2354HCLJ", "length": 21195, "nlines": 184, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: சச்சினும் சதங்களும்!", "raw_content": "\nமார்ச் 12 2011, நாக்பூரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி 111 ரன்களை அதிரடியாக ஆடிக் குவித்தார் சச்சின்.\nசச்சின் அடித்த 99வது சதம். நாடே கொண்டாடியது. இன்னும் ஒரே ஒரு சதம்தான் உலக கிரிக்கெட் அரங்கில் யாருமே தொட்டிடாத நூறு செஞ்சுரிகள் என்னும் சிகரத்தை அடைந்துவிடுவார். ஒரே வருடத்தில் (2001) ஏழு சதங்களை அடித்தவர் சச்சின் இதென்ன ஒன்னே ஒன்னு.. ச்சும்மா சொடுக்கு போடும் நேரத்தில் அடித்துவிடுவார் ஜூஜூபி என பலரும் நினைத்தனர்.\nஆனைக்கும் அடிசறுக்கும் என சொல்வதுண்டு ‘ஆண்டவர்’(GOD) என செல்லமாக அழைக்கப்படுகிற சச்சினுக்கும் அடி சறுக்கியது. அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார் அந்த நூறாவது சதம் இந்த அளவுக்கு அவரை பாடாய் படுத்துமென்று\nகடந்த ஒரு ஆண்டில் ஒவ்வொரு முறையும் இந்தியா ஆடுகிற ஒவ்வொரு போட்டியிலும் ‘’இந்தமுறை சச்சின் சதமடிப்பாரா.. இந்தமுறை சாதிப்பாரா.’’. என மீடியாக்கள் அலறின சதமடிக்க தவறியபோதெல்லாம் சச்சின் அவ்ளோதாம்பா ரிடையர்டாகிட வேண்டியதுதான்.. என இகழ்ந்தன. அடுத்த போட்டியில் மீண்டும் சச்சின் சதம்.. சதம் சதம்.. என அலறின..\n99 சதமடித்து முடித்து ஒருவருடம் நான்கு நாட்களுக்கு பிறகு தன்னுடைய நூறாவது சதத்தை அடித்தே விட்டார் சச்சின். சச்சின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். அதைவிடவும் அதிகமாக சச்சின் நிம்மதியாகியிருக்கிறார்.\nஆனால் நூறாவது சதமடித்த போட்டியில் இந்தியா கத்துக்குட்டி பங்களாதேஷிடம் தோல்வியடைந்தது. சச்சின் 99சதமடித்த போட்டியிலும் தென்னப்பிரிக்காவிடம் இந்தியா தோற்றது.. கிரிக்கெட் விமர்சகர்கள் உடனே பழைய பல்லவியை பாடத்தொடங்கிவிட்டனர்.\nசச்சின் தன் சுய பெருமைக்காகவும் சாதனைகளுக்காகவும் விளையாடுகிறார், நாட்டிற்காக விளையாடுவதில்லை, வங்காளதேசத்துடனான போட்டியில் அதிக பந்துகளை வீணடித்துவிட்டார், சச்சின் சதமடிக்கும்போதெல்லாம் இந்தியா தோற்றது என சேம் ஒல்டு சாங்ஸ்\nநிஜமாகவே சச்சின் செஞ்சுரி அடித்து எத்தனை முறை இந்தியா தோற்றுப்போயிருக்கிறது என கிரிக்கெட் புத்தகங்களை புரட்டிப்பார்த்தால்.. கதை வேறு மாதிரியிருக்கிறது. சச்சின் செஞ்சுரி அடித்த நூறு ஆட்டங்களில் 23 போட்டிகளில் மட்டுமே இந்தியா தோல்வியை தழுவியுள்ளது 67 போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்காகத்தான் விளையாடியுள்ளார் சச்சின்\n1989ஆம் ஆண்டு சச்சின் புதுமுகமாக 16வயதில் களமிறங்கி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் தொடர். அதன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகள் மளமளவென சரிந்துகொண்டிருக்க களமிறங்கினார் சச்சின்.\nதன் விக்கெட்டை மட்டும் இழந்துவிடக்கூடாது என்கிற மன உறுதி மட்டுமே நிறைந்திருக்கிறது. எப்படி பந்துவீசினாலும் தடுத்து ஆடுகிறார். எதிரணியில் இரண்டு புதுமுகங்கள்.. ஒருவர் வாசிம் அக்ரம், இன்னொருவர் வக்கார் யூனிஸ்.. பவுன்ஸர்களாக போட்டு தாளிக்கின்றனர். வக்கார் யூனிஸின் ஒரு பவுன்ஸர் எதிர்பாராத விதமாக சச்சின் மூக்கில் பட்டு ரத்தம் கொடகொடவென கொட்டுகிறது\nமறுமுனையிலிருந்த சித்து பதறிப்போய் ஓடிவருகிறார். பவுண்டரியிலிருந்து மருத்துவர்கள் வருகிறார்கள். ‘’தம்பி நீ பெவிலியன் திரும்பிடு..’’ என அறிவுருத்துகிறார் சித்து. மருத்துவர்களும் அதையே கூறுகின்றனர். ஆனால் ‘’பரவால்ல நான் விளையாடுவேன்.. நான்விளையாடுவேன்’’ என்று ரத்தத்தினை துடைத்துக்கொண்டு சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தார் சச்சின். அந்த பிடிவாதமும் ஆர்வமும் இந்தியாவை வெற்றிபெற வைக்கவேண்டும் என்கிற வெறியும்தான் 23வருடங்கள் சச்சினை விளையாட வைத்திருக்கிறது.\nஎந்த விளையாட்டு வீரரும் சச்சின் அளவுக்கு காயமடைந்து விளையாடமுடியாமல் போயிருக்க முடியாது. கிட்டத்தட்ட 13 முறைகள் வெவ்வேறு விதமான காயங்களால் விளையாடமுடியாமல் ஓய்வெடுக்க நேர்ந்திருக்கிறது. முதுகு வலி, தோள்பட்டை காயம், கணுக்கால் வலி, டென்னிஸ் எல்போ என 23 ஆண்டுகளில் அவரது உடல் சந்திக்காத சோதனைகளே கிடையாது. ஆனால் அத்தனையையும் எதிர்த்து போராடித்தான் இன்று இந்த மகத்தான சாதனையை செய்து முடித்திருக்கிறார் சச்சின்.\n1999 உலக கோப்பையின் போது இந்திய அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோற்று கிட்டத்தட்ட தொடரிலிருந்தே வெளியேறும் நிலை அந்த நேரத்தில் சச்சினுடைய தந்தை இறந்த செய்தி இடியாக வருகிறது. சச்சின் தோல்விகளால் துவண்டுபோயிருந்த தன் அணியை விட்டுவிட்டு ஊருக்கு கிளம்ப வேண்டும். சச்சின் இந்திய அணிக்கே முக்கியத்துவம் கொடுத்தார். உடனடியாக மும்பை போய் காரியங்களை முடித்துவிட்டு உலக கோப்பைவிளையாட திரும்பிவிட்டார்.\nஅப்பா இறந்த துக்கத்தோடு கென்யாவுக்கு எதிராக விளையாடி சதமடித்தார். சாதனைக்காகவே விளையாடுகிற ஒருவரால் செய்யவே முடியாத காரியம். அந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதுபெற்ற சச்சின் என் தந்தை உயிரோடிருந்தால் இதைதான் விரும்பியிருப்பார் என கண்ணீரோடு பேசியதை யாருமே மறந்திருக்கவும் முடியாது\nசச்சினுடைய ரத்தமும் சதையும் நாடி நரம்புகளும் கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட் மட்டும்தான். அப்படி இல்லாத ஒருவரால் இத்தனை சாதனைகளை செய்திருக்கவே முடியாது. சச்சினுக்கு எல்லாமே கிரிக்கெட்தான்.\n‘’உங்கள் விளையாட்டை நேசியுங்கள், உங்கள் கனவுகளை துரத்துங்கள்’’ இதுதான் சச்சினின் வெற்றி ரகசியம். தன் வாழ்நாள் முழுக்க தனக்கு பிடித்த வேலையை தன்னுடைய கனவினை நோக்கி ஓடிக்கொண்டேயிருக்கிறார் சச்சின். மூன்று தலைமுறை கிரிக்கெட் வீரர்களோடு விளையாடி முடித்துவிட்டார்\nயாருமே முறியடிக்க முடியாத சாதனைகளை செய்து காட்டியிருக்கிறார். ஆனால் எதுவந்தபோதும் அவரிடம் வராதது நான் என்கிற அகம்பாவமும் சாதனைகளால் உருவான கர்வமும்தான்\nசச்சினுக்கு கிரிக்கெட்டின் மீதான ஆர்வமெல்லாம் சரிதான். காயங்களோடு விளையாடினார் etc.\n/* சச்சின் செஞ்சுரி அடித்த நூறு ஆட்டங்களில் 23 போட்டிகளில் மட்டுமே இந்தியா தோல்வியை தழுவியுள்ளது 67 போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்காகத்தான் விளையாடியுள்ளார் சச்சின் 67 போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்காகத்தான் விளையாடியுள்ளார் சச்சின்\nஇங்கேதான் நீங்கள் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும். இந்த 67இல் எத்தனை 2004 உலகக்கோப்பைக்கு பின்னர் அல்லது குறிப்பாக கடந்த 5 வருடங்களில் என்று பாருங்கள்.\nசச்சின் என்றொரு நல்ல வீரர் இருந்தார். இப்போது இல்லை. இப்போது அவர் அணிக்கு ஒரு சுமையே. அவர் செய்யும் பணியை ஒரு சராசரி புதுமுக வீரர் செய்துவிடுவார்.\nநீங்களெல்லாம் கொண்டாடும் அளவுக்கு சச்சின் எப்போதுமே ஒரு சிறந்த மேட்ச் வின்னராக லாரா/பாண்டிங்க்/ஸ்டீவ் வாஹ்/பெவன்/ காலிஸ் /குரோனே போன்று இருந்ததில்லை. அவர் பாட்டுக்கு விளையாடுவார். எதையும் எதிர்பார்க்க முடியாது. முக்கியமான போட்டிகளில் காலை வாருவார்.\nஅவருடைய 20+ வருட மொத்த கரியருக்கும் இந்தியாவிற்கு பயணளித்த அவருடைய சாதனைகள் என்பது ஒன்றிரண்டு சார்ஜா கோப்பைகள், சில நியுஸிலாந்து டூர்கள். சில உலகக் கோப்பைகளில் அவர் சிறப்பாக விளையாடி அணி அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சமீப வருடங்களில் அப்படி ஏதும் இல்லை.\nஉங்களுடன் சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம். சச்சின் போன்ற வீரரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். ஆணவம் கர்வம் அகந்தை இவை ஏதும் இவரிடத்தில் காண முடியாது என்பது முற்றிலும் உண்மை. அதே நேரம் ரசிகர்கள் பலமுறை சதமடிக்க போகிறார் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் அவுட்டான சங்கடமும் நடந்திருக்கிறது என்பதை மறுக்க கூடாது.\nவெறும் சுவர் அல்ல... இரும்புக்கோட்டை\nஅரவான் - உலக மகா காவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athishaonline.com/2012/08/blog-post_4.html", "date_download": "2018-12-12T19:29:25Z", "digest": "sha1:TKYANY7FYTSXWPMGOROYBA3O7OKZLXQC", "length": 35725, "nlines": 202, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: சமரசம் உலாவும் இடம்...", "raw_content": "\nதமிழ்சினிமாவில் குடிப்பழக்கமும் குடிகாரர்களும் எப்போதும் ஒரே மாதிரி இருந்ததில்லை. எம்ஜிஆர் சிவாஜி காலம் தொடங்கி சிம்பு தனுஷ் வரைக்கும் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் அது தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு புதிய கதைகளை நமக்கு சொல்லியிருக்கிறது.\nஆரம்பகால திரைப்படங்களில் குடிகாரன் எப்போதுமே வில்லன்தான். அவன் போதையில் கொலை,கற்பழிப்பு,கொள்ளை முதலான தவறுகளை செய்கிறவனாக இருப்பான். பணக்கார குடிகாரன் VAT 69 குடிப்பான்.. சேரி வில்லன் சாராயம் குடிப்பான். ஒழுக்கம் என்பதன் அளவுகோல் குடிதான். குடிப்பவன் வில்லன், குடிக்காதவன் நாயகன். (எம்ஜிஆர் படங்களை விட இதற்கு நல்ல உதாரணம் தேவையில்லை)\nஇது காலப்போக்கில் மாறி ஒரு கட்டத்தில் நாயகனும் குடிக்கத்தொடங்குகிறான். அவன் மகிழ்ச்சிக்காக குடிப்பதில்லை.. தோல்வியால் குடிக்கிறான். குடித்தாலும் வில்லன் செய்கிற மாபாதகங்களை செய்வதில்லை.\nநாயகன் குடிப்பழக்கத்தினால் சீரழிவான். அதோடு போதையினால் வில்லன் செய்த கொலைகளுக்காக மாட்டிக்கொள்வான். அவனுடைய குடும்பம் அழிந்துபோகும்.. இதுபோல கதற கதற கதை சொல்லும் கண்ணீர் காவியங்கள் தமிழில் அதிகம். சிவாஜிகணேசன் நடித்த சொர்க்கம், ஜெய்ஷங்கரின் குழந்தையும் தெயவமும் மாதிரியான பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். காதலில் அல்லது வாழ்க்கையில் தோல்வியடையும் நாயகர்கள் குடித்து குடித்து குடல் வெந்து செத்துப்போவதாகவும் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டன (உதா – தேவதாஸ்,வசந்தமாளிகை,வாழ்வேமாயம்). அல்லது கிளைமாக்ஸில் குடிகார ஹீரோ திருந்தி உத்தமனாக குடிக்காதவனாக மாறிவிடுவான்.. சுபம்.\n90களின் இறுதிவரைக்கும் கூட நிலைமை இப்படித்தான். குடிப்பழக்கம் என்பது வில்லன்களுக்கு பூஸ்டாகவும், நாயகர்களுக்கு தோல்விகால மருந்தாகவும் மட்டுமே இருந்திருக்கிறது.\nஆனால் இன்று நிலைமை தலைகீழ். மதுர,சிவா மனசுல சக்தி,பருத்திவீரன்,பாபா தொடங்கி சகுனி வரைக்கும் டாஸ்மாக் பார்களில்தான் நாயகனின் பெரும்பாலான காட்சிகள் அரங்கேறுகின்றன. விவேக் தொடங்கி சந்தானம் வரைக்கும் குடியின்றி காமெடி செய்வதில்லை. நாயகன் குடித்துவிட்டு குத்தாட்டம் போடாத திரைப்படங்களே வெளியாவதில்லை. குடிப்பழக்கம் நாயக அந்தஸ்தை வழங்குகிற ஒரு விஷயமாகவும் மாறிவிட்டது. சிகரட் எப்படி ஆண்மையின் அடையாளமாக ஒரு காலத்தில் கருதப்பட்டதோ இன்று தமிழகத்தில் குடிப்பழக்கமும் அதே அந்தஸ்தை பெற்றுள்ளது. போதையிலிருப்பவனே பிஸ்தா\nஇன்றைய திரைப்பட குடியர்களில் நல்லவன் கெட்டவன் என்கிற பாகுபாடு கிடையாது. வில்லனும் குடிப்பான், நாயகனும் குடிப்பான், காமெடியனும் குடிப்பான். டாஸ்மாக்கில் காதலை சொல்லி, அதிநவீன பாரில் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு சினிமாவில் குடிப்பழக்கம் முன்னேறி வந்திருக்கிறது. ஏழை பணக்காரன் என்கிற வர்க்க பேதங்களற்ற மெய்யான சமரசம் உலவும் இடங்களாகவும் அவை மாறிவிட்டன. நம் திரைப்படங்களும் தொடர்ந்து குடியை ஒரு கொண்டாட்டமாக முன்னிறுத்துகின்றன. குடித்துவிட்டு போதையில் ஆடுவதை தொடர்ந்து காட்சிப்படுத்துகின்றன. ‘’மச்சி கைல கிளாஸ் எட்த்துக்கோ இன்னொரு கைல ஸ்நாக்ஸ் எட்த்துக்கோ’’ என்று நம் வீட்டு குழந்தைகள் பாடுவதை ரசிக்கிறோம். பெருமையோடு உச்சிகுளிர்கிறோம்\nகடந்த பத்தாண்டுகளில்தான் இத்தகைய மாற்றத்தை நம்மால் சினிமாவில் மட்டுமல்ல சமூகத்திலும் அவதானிக்க இயலும். இதற்கு பல அரசியல் காரணங்களும் சமூக பொருளாதார வியாக்யானங்களும் தரப்படுகின்றன. அரசுகூட பின்விளைவுகளை பற்றி கவலையின்றி மகிழ்ச்சியோடு உற்சாகமாக சாராயம் விற்கிறது. நாமும் டாஸ்மாக் லீவு விட்டாலும் கள்ளச்சந்தையில் அதிக விலைகொடுத்தாவது வாங்கி வாங்கி வயிறுமுட்ட குடிக்கவும் தொடங்கியுள்ளோம்.\nதமிழில் சமகால அரசியலை கட்சி பாகுபாடின்றி விமர்சிக்கிற அல்லது அவற்றை பட்டவர்த்தனமாக பிரதிபலிக்கிற படங்கள் மிகமிக குறைவு. அப்படி எதுவும் வந்திருப்பதாகவும் தெரியவில்லை. (ஒன்றிரண்டு இருக்கலாம். நான் பார்த்ததில்லை) அவ்வகையில் மதுபானக்கடை திரைப்படம் மிக முக்கியமானதாக இருக்கிறது. இது தமிழில் இதுவரை காட்சிப்படுத்திய ஒட்டுமொத்த குடியர்களையும் அக்கலாச்சாரத்தையும் புரட்டிப்போடுகிறது. இப்படத்தில் குடியர்கள் வில்லனுமில்லை ஹீரோவுமில்லை..\nஆவணப்படம் போல நிச்சயம் இப்படம் ‘ரா’ வாக இல்லை. குடிகார சமூகத்தின் கொடுமைகளை தோலுரிக்கிறேன் பேர்வழி என ‘காட்’ ஆன அட்வைஸ் மழைகளும் கிடையாது. குடியால் குடும்பங்கள் பெண்கள் படும் வேதனை என மெகாசீரியல்களை போல கண்ணீரும் விடவில்லை. கம்பிமேல் நடப்பதை போன்றது இதுமாதிரி படமெடுப்பது. கொஞ்சம் தவறினாலும் படம் குடிப்பழக்கத்தை கொண்டாடுகிற படமாகவோ அல்லது குடிப்பழக்கம் கொடிய விஷம்.. என்னும் நியூஸ் ரீல் படமாகவும் ஆகிவிடும் ஆனால் மிக சாமர்த்தியமாக மைல்டாக அதை கடந்துசென்றிருக்கிறார் படத்தின் இயக்குனர் கமலகண்ணன்.\nடாஸ்மாக் கடையின் 24மணிநேரம்.. அவ்வளவுதான். ஒட்டுமொத்த படமும். டாஸ்மாக் பார் ஒன்றிலிருந்தே தொடங்கி அங்கேயே முடிகிறது. நம் காதுகளில் தினமும் வந்துவிழுகிற வாக்கியங்களே வசனங்கள் நாம் அன்றாடம் சந்திக்கிற விதவிதமான குடிகாரர்களே பாத்திரங்கள். இவ்வளவுதான் மதுபானக்கடை திரைப்படம்\nநாள் முடிந்து, பொட்டியை கட்டும் ஒரு டாஸ்மாக் பாரின் இறுதி நிமிடங்களிலிருந்து படம் தொடங்குகிறது. கடைய மூடணும் வெளியே போங்க என பாரில் தண்ணி அடிப்பவர்களிடம் கெஞ்சுகிறார் பார் ஓனர்.. மறுக்கிறார்கள்... மிரட்டுகிறார்... மறுக்கிறார்கள்... ஒருகட்டத்தில் எங்களுக்கு குடிக்க உரிமையில்லையா.. என்று கேட்டு ஓவரான போதையிலேயே பாட்டு பாடி போராடி ஓய்ந்து போரடித்து கிளம்புகிறார்கள். மாபெரும் குப்பைத்தொட்டியை போல் காட்சியளிக்கும் டாஸ்மாக் பாரினை சுத்தப்படுத்துவதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. (கதை என்று ஏதாவதிருந்தால் அது உங்கள் கற்பனையே என டைட்டில் கார்டு வேறு போடுகிறார்கள்\nடாஸ்மாக் பார்கள் திறப்பதற்கு முன்பாகவே கைநடுக்கத்தோடு காத்திருக்கும் பிரபல குடிகாரர். வேலைக்கு போகும் முன் குடித்துவிட்டு செல்லும் கூலிக்காரர்கள்,துப்புரவு தொழிலாளர்கள். பிச்சை எடுத்தாவது குடிக்கும் படித்த இளைஞன். பாருக்கு வருகிறவர்களிடம் ஓசியில் வாங்கி குடிக்கும் பாட்டுக்காரன். தன் நிலத்தை விற்று அந்தகாசிலேயே குடித்து பைத்தியமாகி குப்பை பொறுக்கும் பைத்தியக்காரன். பார் நடத்தும் முதலாளி, பாரில் வேலை பார்க்கும் பையன்கள், டாஸ்மாக்கில் வேலைபார்க்கும் ஆள், மாமூல் வசூலிக்கும் போலீஸ்காரர், காதல் தோல்வியில் முதல் முறை குடிக்கும் இளைஞன், முதல் முறை பீர் குடிக்கும் பள்ளிசிறுவர்கள், அதே பள்ளியின் குடிகார ஆசிரியர், ராமர் அனுமார் வேஷம் போட்டு பிச்சை எடுத்து குடிக்கும் இளைஞர்கள், பார் பையன்களிடம் வீரம் காட்டும் சாதிசங்கத்தின் முரட்டு ஆள், ஆலை தொழிலாளர்கள் என ஏகப்பட்ட கேரக்டர்கள் படம் நெடுக..\nஇவர்கள் அத்தனை பேருக்கும் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. அவர்கள் மதுபானக்கடைக்கு வருவதற்கும் குடிப்பதற்கும் ஒரு காரணமிருக்கிறது. ஆனால் அதற்குள்ளாக போகாமால் மதுபானக்கடையின் உள்ளே மட்டுமே கதை நகர்கிறது. பாத்திரங்கள் வருகின்றன.. குடிக்கின்றன.. வெளியேறுகின்றன. இத்தனை பாத்திரங்களும் குடிப்பதற்கு முன்பும் பின்பும்.. இந்த இடைப்பட்ட காலத்தின் சுவாரஸ்ய மணித்துளிகள்தான் மதுபானக்கடை சரியாக 24மணிநேரம் முடிந்ததும் படமும் முடிந்துவிடுகிறது.\nபடத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் குணாதியங்கள், உடல்மொழி, பேச்சு என பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார் படத்தின் இயக்குனர். படம் முடிந்த பிறகு இந்தாளு நிச்சயம் மொடாக்குடிகாரனாத்தான்யா இருக்கணும் என்கிற எண்ணம் தோன்றிது. ஆனால் இயக்குனர் கமலக்கண்ணனுக்கு குடிப்பழக்கமே கிடையாதாம்\nதமிழ்சினிமாவில் இதுமாதிரியான படங்களில் இது முதல் முயற்சி என்றே சொல்லலாம். நான்லீனியர் தன்மையோடு படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு பறவைப்பார்வையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குடிக்கலாச்சாரத்தையும் , அதன் பின்னிருக்கும் அரசியலையும், ஒவ்வொரு குடிகாரனின் ஏக்கத்தினையும், அவனுடைய வேதனை, மகிழ்ச்சி, இன்ப துன்பங்களையும் சொல்லிவிடுகிற முயற்சியாக இப்படத்தினை அணுகலாம். இப்படத்தில் வருகிற பலரையும் நாம் தினமும் சந்தித்திருப்போம்.. அல்லது அது நாமாகவே கூட இருப்போம். அதுதான் இப்படத்தின் வெற்றி இப்படம் எந்த பிரச்சனையையும் முன்வைக்கவில்லை. எந்த தீர்வையும் நமக்கு சுட்டிக்காட்டவில்லை. இன்றைய தமிழகத்தை உள்ளது உள்ளபடி குறுக்குவெட்டாக நமக்கு காட்டுகிறது இப்படம் எந்த பிரச்சனையையும் முன்வைக்கவில்லை. எந்த தீர்வையும் நமக்கு சுட்டிக்காட்டவில்லை. இன்றைய தமிழகத்தை உள்ளது உள்ளபடி குறுக்குவெட்டாக நமக்கு காட்டுகிறது\nஒரு திரைப்படம் கோருகிற எந்த அடிப்படை சமாச்சாரங்களும் இப்படத்தில் கிடையாது. தான் செய்ய நினைத்த அனைத்தையும் முழுமையான சுதந்திரத்தோடு எந்த சமரசமும் இல்லாமல் செய்துபார்த்திருக்கிறார் இயக்குனர். படம் நெடுக செல்லும் ஒரு பதட்டம் கிளைமாக்ஸில் மாபெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்க வேண்டும். ஆனால் எதுவுமேயில்லாமல் எல்லா நாளினைப்போலவும் கிளைமாக்ஸும் பரபரப்பின்றி அமைதியாக முடிகிறது. அதுதான் இப்படத்திற்கு ஒருவித கல்ட் தன்மையை கொடுப்பதாக உணர்கிறேன்.\nபடத்தில் நடித்திருக்கும் அத்தனை புதுமுகங்களும் தங்களுக்கு தரப்பட்ட வேலையை கனகச்சிதமாக செய்திருப்பதாகவே உணர்கிறேன். அதிலும் பெட்டிஷன் மணியாக வருகிற நடிகர்.. பிரமாதப்படுத்தியிருக்கிறார். படத்தின் நவரச நாயகன் அவர்தான். கவர்ந்தவர்களில் இன்னொரு ஆள் பாட்டு பாடி ஓசியில் குடிக்கும் வெள்ளைத்தலை தாத்தா.. படம் 7டி கேமராவில் படமாக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் அந்த உணர்வேயில்லை. கேமரா ஆங்கிள்களில் தொடங்கி, ஆர்ட் டைரக்சன், எடிட்டிங், இசை என எல்லாமே தரமாகவே இருக்கிறது. இத்திரைப்படம் ஒரு பாராட்டப்பட வேண்டிய அல்லது கொண்டாடப்பட வேண்டிய முயற்சி என்பதில் மாற்றுகருத்தில்லை.\nஆனால் எனக்கும் என்னோடு படம் பார்த்த இன்னும் சில நண்பர்களுக்கும் மிகச்சிறந்த அனுபவத்தை கொடுத்த இப்படம் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை. பெரும்பாலானோருக்கு பிடிக்காமல் போகவே வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக பெண்களால் இப்படத்தை எள் அளவும் ரசிக்க இயலாது. குழந்தைகளுக்கு இப்படத்தை காட்டவே கூடாது.\nநம் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் நாம் எப்போதும் மதுவுக்கு எதிரானவர்களாக இருந்ததேயில்லை. மது தமிழர் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகவே இருந்திருக்கிறது. மது என்றுமே தமிழனை பிச்சைக்காரனாக்கியதில்லை. அவனை மனநோயாளியாக மாற்றியதில்லை. முட்டாளாக்கியதுமில்லை. இன்று அதையெல்லாம் செய்கிறது நம் அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் கடைகள்.. மதுபானக்கடை திரைப்படம் பேசுகிற உணர்த்த விரும்புகிற விஷயமும் இதுதான்\nமிக அழகாக எழுதி இருக்கே லக்கி.. ச்சே அதிஷா இரண்டு பெக்கு ஓவராபுடுச்சிப்பா...:-)\nஏன்டா... இப்படி நான் எழுதனும்னு நினைச்சதை எல்லாம் இப்படி நீயே எழுதி தள்ளிட்டா..\nதமிழ்நாடு எங்க போகுதுன்னு தெரியலை. இதோ நீங்களே தொடர்ச்சியா 2 பதிவு குடிகாரன், டாஸ்மாக் பத்தி எழுதி இருக்கீங்க, முழு மதுவிலக்கு தான் தமிழ் நாட்டின் இப்போதைய தேவை. என்ன தான் விளக்கம் சொன்னாலும் குடிகாரன் நல்லா வந்ததா சரித்திரமே இல்லை. குடியினால சீரழிஞ்ச, சந்தியில போன, நாசமா போன குடும்பங்கள் ஏராளம்.மதுவை வித்து வர்ற பணம் கூட பாவ பணம் தான்.\n//நம் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் நாம் எப்போதும் மதுவுக்கு எதிரானவர்களாக இருந்ததேயில்லை. மது தமிழர் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகவே இருந்திருக்கிறது. மது என்றுமே தமிழனை பிச்சைக்காரனாக்கியதில்லை. அவனை மனநோயாளியாக மாற்றியதில்லை. முட்டாளாக்கியதுமில்லை. இன்று அதையெல்லாம் செய்கிறது நம் அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் கடைகள்.. மதுபானக்கடை திரைப்படம் பேசுகிற உணர்த்த விரும்புகிற விஷயமும் இதுதான்\n//மது என்றுமே தமிழனை பிச்சைக்காரனாக்கியதில்லை. அவனை மனநோயாளியாக மாற்றியதில்லை. முட்டாளாக்கியதுமில்லை.// அபத்தமான வரிகள். சற்று சரித்திர்ம படியுங்கள். இதெல்லாம் நடந்ததினால்தான் 1920களிலும் 30 களிலும் கடுமையாகப் போராடி மதுவிலக்கைக் கொண்டு வந்தார்கள்.முப்பதுகளிலிருந்து எழுபதுகள் வரை மதுவிலக்கு அமலில் இருந்ததால் தமிழர்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை.லட்சக்கணக்கானவர்கள் கள்ள சாராயம் குடித்து செத்துவிடவும் இல்லை.மதுவிலக்கு போன்ர நல்லவிஷயத்தை ஆதரிக்காவிட்டாலும் ப்ரவாயில்லை. மோசமான மதுக் கலாசாரத்தைப் போற்றும், ஏற்க வைக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். ஆதரிக்காதீர்கள்.\n/////மது என்றுமே தமிழனை பிச்சைக்காரனாக்கியதில்லை. அவனை மனநோயாளியாக மாற்றியதில்லை. முட்டாளாக்கியதுமில்லை. இன்று அதையெல்லாம் செய்கிறது நம் அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் கடைகள்..//// மது தமிழர்களுக்கு ஒரு புதிய விஷயம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் மேற்கண்ட வரிகள் எப்படி உண்மையாகும்\nஅரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் மட்டும் அவனை முட்டாளாக்கி,ஏழையாக்குகிறதா என்ன அரசாங்கம் நடத்தாதபோதும் அது தனி மனித பலவீனம்தான்.அதில் குறிப்பிட்டவர்கள் மிகுந்த பலவீனம் ஆகிறார்கள்.இதில் அரசு ஒன்றும் செய்வதற்கில்லை...என்றே நினைக்கிறேன்.\nதீவிரமாக குடியை வெளிப்படையாக ஆதரிக்க ஆரம்பித்து எட்டு பத்து வருசம்தானே ஆகிறது.இன்னும் பதினைந்துவருடம் கழித்து (அதாவது 25வருடத்தில்) கணிசமான அளவு நோயாளிகளாக மருத்துவமனைகளில் சேரும்போது,குடும்பங்கள் பாதிக்கப்படும்போது,(குறிப்பாய் பெண்கள்) அப்போது அது சம்பந்தமான படங்கள் வர ஆரம்பிக்கும். மேற்கத்திய நாடுகளில் இப்போதெல்லாம் குடியைப்பற்றி அல்ல...குடியிலிருந்து விலகுவதைப்பற்றி அரசாங்கங்கள் விளம்பரம் செய்ய ஆரம்பிக்கிறது.தனியார் மனநல கவுன்ஸிலிங்கும் பிரபலம்.(குடியும் வியாபாரம்...குடியிலிருந்து விலகுவதில் உதவுதலும் வியாபாரம்) இங்கே அது வர பத்து வருடமாகும். அது வரை சியர்ஸ்\nஇந்த‌ ப‌ட‌ம் அட‌ல்ஸ் ஒன்லி ப‌ட‌ம் ச‌ரி நீங்க‌ளும் குழ‌ந்தைக‌ளுக்கு காட்ட‌வே கூடாதுன்னு எழுதி இருக்கீங்க‌. ஆனா சிவா ம‌னசுல‌ ச‌க்தி யு ச‌ர்டிபிகேட் ப‌ட‌ம். தொலைக்காட்சில‌ பிரைம் டைம் வ‌ருது, அதை ப‌த்தி என்ன‌ நினைக்கிறீங்க‌\nஉலக சினிமாவெல்லாம் நிறைய பார்க்கிறீர்கள் என்பது தெரிகிறது. வாழ்த்துகள் :)\nசிகரட் எப்படி ஆண்மையின் அடையாளமாக ஒரு காலத்தில் கருதப்பட்டதோ இன்று தமிழகத்தில் குடிப்பழக்கமும் அதே அந்தஸ்தை பெற்றுள்ளது.\n# நிஜமான வரிகள்...நான் குடிக்கமாட்டேன் என்று சொன்னால் நம்மை மேலும், கீழும் பார்பவர்களே இங்கு அதிகம்.\nமிகச் சிறந்த கச்சிதமான விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/winners-of-the-worlds-best-facial-hair-championship-are-crowned-in-texas/amp/", "date_download": "2018-12-12T19:17:56Z", "digest": "sha1:26QSIAASFAOYRHGLKQ4SSMI5ZGKDP3WN", "length": 2065, "nlines": 15, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Winners of the world`s best facial hair championship are crowned in Texas | Chennai Today News", "raw_content": "\nஇவர்கள் தான் உலகின் மீசை-தாடி மன்னர்கள்\nஇவர்கள் தான் உலகின் மீசை-தாடி மன்னர்கள்\nஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் தாடி-மீசை வைத்திருப்பவர்களுக்கான போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் டெக்ஸாஸ் பகுதியில் இந்த போட்டி கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது.\nஇந்த போட்டியில் ஆயிரக்கணக்கானோர் விதவிதமான மீசை, தாடியுடன் கலந்து கொண்டனர். மீசை, தாடியின் எடை மற்றும் அமைப்பு, அழகு ஆகியவற்றை பார்த்து வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇந்த போட்டியில் ஜான்சன் மற்றும் நோபர்ட் ஆகியோர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களின் மிசை, தாடி குறித்த புகைப்படங்களை தற்போது பார்ப்போம்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2018-12-12T19:54:09Z", "digest": "sha1:ZOYQ7UBWF5E335W6T66W6MT6IOAL56LV", "length": 5126, "nlines": 90, "source_domain": "www.mowval.in", "title": "திருக்குறள் | காமத்துப்பால் | கற்பியல் | உறுப்புநலனழிதல் - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nசிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி\nநயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்\nதணந்தமை சால அறிவிப்ப போலும்\nபணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்\nகொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு\nதொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்\nமுயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது\nமுயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற\nகண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kollyworld.com/bigg-boss/22/09/2018/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-12-12T19:02:34Z", "digest": "sha1:AKBWRYCDBLUBLSXRZTAIDRU3M433J7RS", "length": 8068, "nlines": 115, "source_domain": "kollyworld.com", "title": "மீன்கடை போல் சண்டை போடும் போட்டியாளர்கள்: கமலின் அறிவுரை; பிக்பாஸ்ஸின் தண்டனை காத்திருக்கும் ரசிகர்கள் - Kollyworld", "raw_content": "\nHome Bigg Boss மீன்கடை போல் சண்டை போடும் போட்டியாளர்கள்: கமலின் அறிவுரை; பிக்பாஸ்ஸின் தண்டனை காத்திருக்கும் ரசிகர்கள்\nமீன்கடை போல் சண்டை போடும் போட்டியாளர்கள்: கமலின் அறிவுரை; பிக்பாஸ்ஸின் தண்டனை காத்திருக்கும் ரசிகர்கள்\nசர்ச்சையும் அதிரடியாய் இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி வர வர சண்டையும் சர்ச்சையுமாய் இருந்து வருகிறது. இந்த வாரம் (நேற்றை தவிர) நிகழ்ச்சியில் பெண்கள் ஒருவருக்கொருவர் சந்தை கடை போல் சண்டையிட்டு இடத்தையே களேபரமாகினர்.\nபோதாக்குறைக்கு ஐஸ்வர்யா வேறு நேற்று திருட்டுதனமாக டாஸ்க் விளையாடி ஜனனியிடம் வெறுப்பை சம்பாதித்தார். புதிய புரொமோவில் டாஸ்க்கில் எல்லாவற்றையும் போட்டு உடைக்கிறார். இதே போல் யாஷிகாவும் விஜியை தாக்கி காயம் ஏற்பட செய்து அவரை விளையாட விடாமல் செய்தார் அதே போல் ரித்விகாவையும் சும்மா விட வில்லை.\nஇப்படியே ஒருவருக்கொருவர் பொறாமை குணத்துடன் சண்டையிட்டு கொள்வது தொடர்ந்து அரங்கேறி வருகிறது போட்டியை வெல்லும் நோக்கத்தை விட பொறாமை குணமும் வன்மமும் அதிகமாக நிகழ்ச்சியில் தெரிகிறது. இது இயல்பாக நிகழும் ஒன்றை அல்லது டிஆர்பி காக செய்யப்படும் விதையை என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும் இந்த மோசமான செயல்களுக்கு பிக் பாஸ் எப்படி போட்டியாளர்களுக்கு தண்டனை தர போகிறார், கமல் எப்படி அதை கையாள போகிறார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி\nPrevious articleபழைய மூஞ்சி ரஜினி : விளாசிய சர்க்கார் வில்லன் ராதாரவி\nNext articleசாதனை மேல் சாதனை : சர்வதேச அளவில் சிறந்த நடிகரான தளபதி விஜய்\nவெளியேறிய யாஷிகா, மீண்டும் காப்பாற்றப்பட்ட ஐஸ்வர்யா : பிக் பாஸின் மாஸ்டர் பிளான் என்ன \nஇந்த வாரமாவது ஐஸ்வர்யா எலிமினேஷன் \nஇரவில் சிம்பு செய்யும் காரியம்: போட்டுடைத்த பிக் பாஸ் ஆரவ்\nசெக்க சிவந்த வானம் படம் எப்படி ரசிகர்கள் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள் \nஆளப்போறான் தமிழன் சாதனையை முறியடிக்காத சிம்டங்காரன் நோ கமெண்ட்ஸ் ரசிகர்கள்.. காரணம் என்ன \nஜெய் எனக்கு தான்: கேத்தரின் தெரசா அதிரடி\n“விஜய் சேதுபதியா இருந்தாலும் எனக்கென்ன” எக்காளமிட்ட சூரி, கோபத்தில் ரசிகர்கள்\nசாதனை மேல் சாதனை : சர்வதேச அளவில் சிறந்த நடிகரான தளபதி விஜய்\nசெக்க சிவந்த வானம் படம் எப்படி ரசிகர்கள் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள் \nஆளப்போறான் தமிழன் சாதனையை முறியடிக்காத சிம்டங்காரன் நோ கமெண்ட்ஸ் ரசிகர்கள்.. காரணம் என்ன \nஜெய் எனக்கு தான்: கேத்தரின் தெரசா அதிரடி\nஅருண்விஜய்யின் டீவீட்டுக்கு முதல் முதலாக பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்\nவிஜய்சேதுபதிக்கு செருப்படி கொடுத்த ரசிகர்கள்: காரணம் என்ன \n“என் அண்ணன் கையில் கிடைத்தால் அவனை கொன்றுவிடுவேன்” : தனுஷ் படம் குறித்து கெளதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/2721", "date_download": "2018-12-12T19:20:18Z", "digest": "sha1:V4L6SSMQRHDPSVX4DEXFOO7EHANMEYUT", "length": 11037, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\nதெலுங்கு குடியேற்றம்:கடிதமும் பதிலும் »\nஇசை, சுட்டிகள், பயணம், வாசகர் கடிதம்\nஉங்களுடைய ஆஸ்திரேலிய பயணக்கட்டுரைகளைப் படித்தபோது எனக்கு\nநியுஸிலாந்தில் உள்ள தமிழ் மணியைப் பற்றி படித்தது நினைவுக்கு வந்தது.\nஒருவேளை நீங்கள் இதைப் பற்றி படித்திருக்கலாம். இல்லையெனில் இந்த\nமுதல் பக்கத்தில் உள்ள Radical சுட்டியை க்ளிக் செய்து, வரும் பக்கத்தில்\nசற்றே கீழே சென்றீர்களென்றால் “Tamils c 1170″ என்ற சுட்டி வரும். அது\nஅழைத்து செல்லும் பக்கத்தில் இந்த மணியைப் பற்றி இன்னும் சில விவரங்கள்\nநன்றி. இணைப்புக்கு. நான் நியூசிலாந்து பக்கமே போகவில்லை. என் பயணம் என்பது ஒரு சோறுப்பதம்போல ஆஸ்திரேலியாவைப் பார்ப்பது மட்டுமே\nவிளம்பரங்கள் பற்றிய ஒரு BLOGஐ ஆரம்பித்திருக்கிறேன். நீங்கள் படித்தால் மிகுந்த சந்தோஷம் அடைவேன்\nஉஸ்தாத் சலாமத் அலி கான் என்று ஒரு பாடகர் இருக்கிறார் என்று பாலமுரளிக்ருஷ்ணா ஒருமுறை சொல்லியிருந்தார். தற்செயலாக அவரது பாடல் ஒன்றை இணையத்தில் கேட்டேன். முடிந்தால் கேட்டுப்பார்க்கவும். உங்கள் நேரம் இருந்தால் ஒரு 10 நிமிடம்.\nஇந்த அவையும், அமைப்பும், அவர் பாடும் முறையும் மிகவும் கவர்வதாக இருக்கிறது.\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nTags: இசை, கடிதங்கள், சுட்டிகள், பயணம்\njeyamohan.in » Blog Archive » காந்தியும் நேதாஜியும்,கடிதங்கள்\nயாகூப் மேமன் என்னும் தேசநாயகன்\nவிவேக் ஷன்பேக் சிறுகதை- 4\nபழசிராஜா சில பண்பாட்டு ஐயங்கள்\nகேள்வி பதில் - 50\nகி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cartoon/india", "date_download": "2018-12-12T20:20:11Z", "digest": "sha1:LC775O3Q6Q73OKXLLKOQENACB25S4HVX", "length": 14013, "nlines": 141, "source_domain": "www.newstm.in", "title": "கார்ட்டூன் - இந்தியா", "raw_content": "\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி... புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\nடிச.15, 16 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு, 'தேர்வாணையச் சாலை' எனப் பெயர் மாற்றம்\n சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு\nமக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்\nகலாய்டூன்: அரசின் மகுடிக்கு பெட்ரோல் விலை அடங்க மாட்டேங்குதே...\nமத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.\nகலாய்டூன்: வெள்ள நிவாரண பொருட்களை மக்களிடம் வீசிய அமைச்சர்\nஇன்றைய கார்ட்டூன்: கேரளாவின் பின்னால் இந்தியா\nகார்ட்டூன்: மக்களின் பிரதமர் வாஜ்பாயின் பயணம் முடிந்தது\nகலாய்டூன்: மோடியின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்\nகலாய்டூன்: மினிமம் பேலன்ஸ் இல்லெயென, பொதுமக்களிடம் வங்கிகள் 'லபக்'கியது ரூ.5000 கோடி\nவங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ், அதாவது குறைந்த பட்ச தொகை இல்லாதவர்களிடம் அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகை ரூ.5000 கோடி\nகலாய்டூன்: காங்கிரஸின் புதிய யுக்தி\nமோடியையும் பாரதிய ஜனதாவையும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்துவதற்காக, பிரதமர் நற்காலியை கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கொடுக்க ராகுல் காந்தி முன்வந்துள்ளார்\nகலாய்டூன்: மீண்டும் துவங்கும் லோக்பால் போராட்டம்\nஅன்னா ஹசாரே நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அதற்கான ஆணையம் இன்னும் நியமிக்கப்படாததால் மீண்டும் போராட தயாராகி வருகிறார் அன்னா...\nகலாய்டூன்: மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகளின் நம்பிகையில்லா தீர்மானம்\nதனிப் பெரும்பான்மையுடன் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் நிலை...\nகலாய்ட்டூன்: முள்படுக்கையாம்ல... உலகமகா நடிப்புடா சாமி\nமுதலமைச்சர் பதவி என்பது தனக்கு முள் படுக்கை என்று கர்நாடக முதல்வர் கண்ணீர் விட்டதை மக்கள் ரசிக்கவில்லை. இதை நாடகம் என்று பா.ஜ.க விமர்சனம் செய்துள்ளது.\nCARTOON கண்ணாடி வீட்ல இருந்துகிட்டு கல் எறியலாமா சிதம்பரம்ஜி\nவாரிசு அரசியலை நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு, பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளர் பற்றி ப.சிதம்பரம் பேசியிருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது\nடெல்லியில் நடைபெறும் ஆட்சி சண்டைக்கு முற்றும் வைத்தது உச்ச நீதிமன்றம்\nடெல்லியில் துணை நிலை ஆளுநருக்கும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் இடையே, நடைபெற்று வந்த ஆட்சி அதிகார பங்கு சர்ச்சையில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது,.\n\" விஜய் மல்லையாவின் திடீர் மனமாற்றம்...\nரூ.13,900 கோடி சொத்துக்களை வைத்து வங்கிகளுக்கு வழங்க வேண்டிய கடனை திருப்பி அடைக்க உள்ளதாக பிரிட்டனில் தலைமறைவாகியிருக்கும் விஜய் மல்லையா பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.\nஅமைச்சரவை பங்கீடு ரொம்பவே சிறப்ப நடந்துச்சாமே\nபல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் அமைச்சர்கள் பதவியேற்றனர்.\n2019ல் பிரதமராக ராகுல் காந்தி ரெடி\n2019ல் பிரதமராக தான் தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nமே 12 கர்நாடக சட்டமன்ற தேர்தல்; ஜெயிக்கப்போவது யாரு\nகர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலின் முக்கிய அம்சமாக காவிரி மேலாண்மை வாரியம் இருக்கும் நிலையில், பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.\nநம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர போட்டிபோடும் ஆந்திர கட்சிகள்\nஆந்திர எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இருந்த நிலையில், கூட்டணியில் இருந்து விலகி தானும் தீர்மானம் கொண்டு வர முடிவெடுத்துள்ளது தெலுங்கு தேசம்\nமோடியை வீழ்த்த மாபெரும் கூட்டணி... எடுபடுமா\nமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வீழ்த்த, நாட்டின் முக்கிய எதிர்கட்சிகளை இணைத்து மாபெரும் கூட்டணி சேர்க்க முயற்சி செய்கிறது காங்கிரஸ்\nமத்திய பட்ஜெட்: ஜெட்லி கணக்கு இனிக்குமா... புளிக்குமா\nமத்திய பட்ஜெட்: ஜெட்லி கணக்கு இனிக்குமா... புளிக்குமா\nஇதுக்குத்தான், எந்த விஷயத்தையும் நல்லா பிளான் பண்ணனும்...மிஸ்டர் லாலு\nஇதுக்குத்தான், எந்த விஷயத்தையும் நல்லா பிளான் பண்ணனும்...மிஸ்டர் லாலு\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n5. ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\n6. உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல... எனக்கும் தான்...\n7. ஐபிஎல் 2019: 346 வீரர்கள் ஏலத்துக்கு ரெடி\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்த ரஜினி\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம், தொடர்ந்து முதலிடத்தில் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-12T19:27:24Z", "digest": "sha1:O45W3IJZQ7LDNDOE6YUCX5FTHNVUQHT3", "length": 30462, "nlines": 226, "source_domain": "athavannews.com", "title": "காஷ்மீர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயேமன் சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்\nஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 வருட சிறை\n2 ஆவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு பதில் குல்தீப் யாதவ்\nபிரான்ஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி\nதெலுங்கானா சட்டசபையின் ஆளும் கட்சித் தலைவராக சந்திரசேகர ராவ் தெரிவு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nநம்பிக்கை வாக்கெடுப்புக்கு அமைவாக ஜனாதிபதி செயற்பட வேண்டும் - வேலுகுமார்\nநம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் ரணில் பிரதமராக நியமிக்கப்படமாட்டார் - உதய கம்மன்பில\nமனித புதைகுழி அகழ்வு - இதுவரை 21 சிறுவர்களுடைய எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு\nதோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை அடிப்படைச் சம்பளமாக வழங்க முடியாது - ரொஷான் இராஜதுரை\nவெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடர்வேன்: விஜய் மல்லையா\nகாங்கிரஸ் பெற்ற வெற்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு கிடைத்த பெரிய அடி - ஸ்டாலின்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய முடியாது - ஐரோப்பிய ஆணைய தலைவர்\nஉடன்பாடற்ற பிரெக்சிற் லண்டனில் குழப்ப சூழலை ஏற்படுத்தும்: பிரான்ஸ்\nஅமெரிக்காவில் பனிப்பொழிவு: வட கரோலினாவில் மூவர் உயிரிழப்பு\nமெஸ்ஸியை இத்தாலியில் வந்து விளையாடுமாறு ரொனால்டோ அழைப்பு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nவிநாயகர் சதுர்த்தியன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது – உண்மைத் தத்துவம் இதுதான்\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது\nசிவ வழிபாட்டுக்கு உகந்த லிங்கங்கள் என்னென்ன – அவை கூறும் வழிபாடுகள் பற்றி அறிவோம்\nசெல்வத்தை அதிகரிக்கச்செய்ய எளிய முறைகள்\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nபூமியை நெருங்கும் விண்கல் – நாசா எச்சரிக்கை\nஒரே நேரத்தில்1200 இடியப்பங்களை தயாரிக்கும் இயந்திரம் தயாரிப்பு – காத்தான்குடியில் சாதனை\nகாஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து -11 பேர் உயிரிழப்பு\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்திலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) லோரன் என்ற பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று மலைப்பாதை... More\nகாஷ்மீரில் கடும் குளிர் உறைவு – வைத்தியர்கள் அறிவுறுத்தல்\nகாஷ்மீர் மாநிலத்தில் கடும் குளிர் நிலவுவதால் அங்குள்ள தால் ஏரியின் கரையோரப் பகுதிகள் உறைந்து காணப்படுகின்றது. காஷ்மீரில் ஸ்ரீநகரில் தால் ஏரி அமைந்துள்ளது. உலகளவில் பிரபலமான இந்த ஏரி, சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாகும். இந்த ஏரி, காஷ்மீர் மகு... More\nஜம்மு காஷ்மீரில் கடும் பனி: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் கடும் உறைபனியால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கடும் உறைபனி காரணமாக போக்குவரத்து சேவைகள் முற்றாக பாதிக... More\nஜம்மு-காஷ்மீரில் மோதல்: இரண்டு தீவிரவாதிகள் உயிரிழப்பு\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், ஜெய்ஷ் முகமது இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் மீது நவீன ரக துப்பாக்க... More\nபாகிஸ்தான் இராணுவ தலைமையகம் மீது இந்திய விமானப்படை குண்டுத் தாக்குதல்\nகாஷ்மீர் பகுதியில் உள்ள பாகிஸ்தான் இராணுவத்தின் நிர்வாக தலைமையகம் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த 23-ந்திகதி காஷ்மீரின் எல்லையோர பகுதிகளான பூஞ்ச் மற்றும் ஜலாலாவில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் அத்துமீ... More\nகாஷ்மீர் எல்லையில் மோதல்: 5 இராணுவ வீரர்கள் படுகாயம்\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். தலைநகர் ஸ்ரீநகரில் எல்லைப் பாதுகாப்பு படையினரின் வாகனத்தினைக் குறி வைத்தே மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநக... More\nஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்: பொதுமக்கள் உயிரிழப்பு\nஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் குறைந்தபட்சம் ஆறு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஸ்ரீநகர் மற்றும் குல்காம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திடீர் தீவிரவாத தாக்குதல் சரமார... More\nகாஷ்மீரில் அத்துமீறி நுழைந்த சீன விமானங்களால் பதற்றம்\nகாஷ்மீர், லடாக் எல்லைப் பகுதியில் 2 சீன விமானங்கள் அத்துமீறி நுழைந்து பறந்தமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக இந்தோ – திபெத் எல்லைப்பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக இந்தோ – திபெத் குற்றப்ப... More\nகாஷ்மீர் சுற்றிவளைப்பில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரின், ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலில் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரின் தெற்கில் அமைந்துள்ள ஹந்த்வாராவில் சத்கண்ட் பகுதியில் பயங்கரவாத... More\nகாஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nகாஷ்மீர் மாநிலத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகின்றது. இதனால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்... More\nகாஷ்மீரில் காணாமல் போயிருந்த பொலிஸ் அதிகாரிகள் படுகொலை\nகாஷ்மீரில் காணாமல் போயிருந்த பொலிஸ் பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சோபியான் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பொலிஸ் அதிகாரிகள் காணாமல் போயிருந்தனர். அவர்களில் ஏற்கனவே ஒருவரின் சடலம... More\nஷியா முஸ்லிம்களால் சிறப்பிக்கப்படும் அசூரா பண்டிகை\nஇந்தியா வடக்கின் காஷ்மீர் பகுதியில், ஷியா முஸ்லிம் பிரிவினர் அசூரா பண்டிகையை கொண்டாடியுள்ளனர். தம்மை தாமே வருத்தி இறைவனை உணரும் இப்பண்டிகை, இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பிக்கப்பட்டது. வீதிகளில் அணிவகுப்பாக சென்று, தமது தலைகள் மற்றும் மார்பில்... More\nகாஷ்மீர் எல்லையில் கடத்தப்பட்ட படையினர் கொலை\nகாஷ்மீரில் காணாமல் போயிருந்து படையினரில், மூவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மையில் சோபியான மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பாதுகாப்பு படையினர் காணாமல் போயிருந்தனர். இவர்களில் மூவர் கொலை செய்யப்பட்டு... More\nகாஷ்மீரில் கோர விபத்து: 16 பேர் உயிரிழப்பு\nகாஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் பயணிகள் பேருந்தொன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் 11 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்க... More\nகாஷ்மீரில் 2ஆவது நாளாகவும் ரயில் சேவை இடைநிறுத்தம்\nபாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக காஷ்மீரில் 2ஆவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பாதுகாப்பு செயற்பாட்டின் காரணமாக தெற்கு காஷ்மீர் ரயில் சேவையே நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று, காஷ்மீர் மா... More\nகாஷ்மீர்ஷ்மீரில் திருநங்கைகளாக மாறிய கலைஞர்கள்\nகாஷ்மீரில் திருமண வைபவகளில் திருநங்கைகளின் திருமணம் மிகவும் பிரபலமானதாகும். ஆனால் தற்காலத்தில் திருநங்கைகள் திருமண பொருத்து தொழிலில் இறங்கியுள்ளதால், இந்த பண்பாடு அம் மாநிலத்தில் இல்லாமல் போய்விட்டது. எனவே, தற்போது திருமண வீடுகளில் ஆண் கலைஞ... More\nஜம்மு-காஷ்மீரில் திடீர் தாக்குதல் -தீவிரவாதி உயிரிழப்பு\nஜம்மு-காஷ்மீரில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய திவிரவாதிகளில் ஒருவரை, பொலிஸார் சுட்டுக்கொன்றனர். அனந்த்நாக் மாவட்டத்தின் அச்சாபல் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிர... More\nகாஷ்மீரில் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கைது\nஐ.எஸ்.ஐ.எஸ் துணை தூதரகத்துடன் தொடர்புடைய இரு பயங்கரவாதிகள் ஐம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பெர்வெஸ் மற்றும் ஜாம்ஷெட் ஆகிய இருவர் நேற்று (வியாழக்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் காஷ்மீர் பொலிஸார் முன்னெடுத்... More\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து: வழக்கு விசாரணை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 35 ஏ சட்டப்பிரிவை நீக்கக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையை, அ்டுத்த வருடம் (2019) ஜனவரி 2 ஆவது வாரத்துக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்... More\nரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம் (3ஆம் இணைப்பு)\nமீண்டுமொரு ஆயுதப்போராட்டத்துக்கு தமிழ் மக்களுக்கு விருப்பமில்லை: பிரித்தானிய தூதரக அதிகாரிகள்\nஅரசாங்கத்தின் தரப்பாக செயற்படப் போவதில்லை: மாவை\nமஹிந்த தரப்பிற்கு எதிரான மனு: மீண்டும் ஜனவரி மாதம் விசாரணை (3ஆம் இணைப்பு)\nநிதி குற்றச்சாட்டு: ரவியை கைதுசெய்யுமாறு முறைப்பாடு\nமகளின் பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் இறுதிச் சடங்கு – வவுனியாவில் சோகம்\nஇளம்பெண்ணின் உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்\nகட்டிப்பிடி வைத்தியம் மூலம் பணம் சம்பாதிக்கும் இளம்பெண்\nஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 வருட சிறை\n2 ஆவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு பதில் குல்தீப் யாதவ்\nபிரான்ஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி\nஸ்ட்ராஸ்பேர்க் துப்பாக்கிச் சூடு – ‘அல்லா ஹூ அக்பர்’ என கோஷமிட்ட தாக்குதல் தாரி\nதமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் ஓரம் கட்டுகின்றது: சி.வி.\nகாலநிலை ஒப்பந்த விதிகளை நாடுகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் : ஐ.நா செயலாளர்\nசபுகஸ்கந்தவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nபிரேஸில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்\nயெமன் சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்\nவடக்கு சிரியாவில் கார் குண்டு தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு 21 பேர் படுகாயம்\nநீர்நாயின் மூக்கில் சிக்கிக்கொண்ட கடல்மீன் – குழப்பத்தில் ஆய்வாளர்கள்\nபாதசாரிகளை கவர புதிய யுக்தி\nபிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் பற்றி தெரியுமா\nசம்பியன்ஷிப் போட்டியில் பந்தை எடுத்துக் கொடுக்கும் நாய்க்குட்டிகள்\nயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் மணற்சிற்பம்\nஎட்டுக் கிராமங்களுக்கு நெல் உலர விடும் தளங்கள் அவசியம்: கமநலசேவை\nமரக்கறி, பழங்களின் வீண் விரயத்தை தடுக்க புதிய முயற்சி\nஇலங்கையில் சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\nஇலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅலங்கார மலர்- தாவர ஏற்றுமதியில் 16 மில்லியன் டொலர்கள் வருமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://spread-betting-skills.com/1269760", "date_download": "2018-12-12T19:32:30Z", "digest": "sha1:OKHQSLDNKBVQLNZIN6LH24LIKIVM4LLP", "length": 26029, "nlines": 46, "source_domain": "spread-betting-skills.com", "title": "செம்மைல் எஸ்சிக்கு B2B மார்க்கெட்டர் வழிகாட்டி", "raw_content": "\nசெம்மைல் எஸ்சிக்கு B2B மார்க்கெட்டர் வழிகாட்டி\nசெமால்ட்டில் மிகவும் பிரபலமான தேடு பொறியாக Baidu உள்ளது, இது உலகளாவிய சந்தையில் B2B விளம்பரதாரர்களுக்கு மிகவும் சக்திவாய்ந்த சேனலாக உள்ளது. நவம்பர் 2013 வரை, Baidu 63 வது இடத்தைப் பிடித்தது. சந்தையில் மற்ற இரண்டு பெரிய வீரர்கள் 360 உடன் 360. 84% சந்தை மற்றும் சோகோவில் 10 - viskose jersey was ist das. 53%. சீன இணையத்தளத்தில் எந்த B2B நிறுவனத்திற்கும், Baidu க்கு உகந்ததாக இருப்பது அவசியம். 360 மற்றும் சோகோவை மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம் என்றாலும், இருவரும் சமீபத்தில் செமால்ட் சந்தையில் வெளிவந்த புதிய தேடுபொறிகளாகும், எனவே எஸ்சிஓ வழிகாட்டுதல்களில் இன்னும் அதிக ஆவணமாக்கம் இல்லை.\nBaidu தேர்வுமுறை மிகவும் தனித்துவமானது என்னவென்றால் Google 2009 போன்றது, ஆனால் செமால்ட் அரசாங்கத்தால் அதிக தணிக்கை செய்வதன் காரணமாக வெவ்வேறு விதிமுறைகளுடன் உள்ளது. Baidu க்கு உகந்ததாக்குதல் Baidu- வின் குறிப்பிட்ட தொழில்நுட்ப எஸ்சிஓ தேவைகள் பூர்த்தி செய்ய, உயர்ந்த அளவு மற்றும் அளவு உள்ளடக்கத்தை உருவாக்கி, இணைப்புகளின் பாரிய அளவிலான தொகுதிகளை உருவாக்குதல் மற்றும் Semalt தணிக்கை சட்டங்களுக்கு இணங்குவது. இந்த கட்டுரையில் உள்ள அனைத்து தந்திரங்களும் B2B விளம்பரதாரர்களுக்கு உதவுகின்றன, ஆனால் கருத்துக்கள் B2C பிரிவில் பயன்படுத்தப்படலாம்.\nநகல் நகல் இல்லை: Baidu வலைத்தளங்களில் போலி உள்ளடக்கத்திற்காக பிற தேடு பொறிகளை விட அதிகமான அபராதம் விதிக்கிறது. தளத்தில் உள்ள ஒவ்வொரு உள்ளடக்கமும் தனிப்பட்டதாக இருக்க வேண்டும். உங்கள் உள்ளடக்கத்தை ஒரு வழக்கமான அடிப்படையில் ஸ்க்ராப் செய்த பிற இணையதளங்களை சரிபார்த்து, ஸ்கிராப் செய்யப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு கோரிக்கை விடுவதும் நல்லது. தளத்தை வளர்க்கும் போது, ​​கோணவியல் சிக்கல்கள், வகைதொகுப்பியல்கள் போன்றவற்றை உள்ளடக்கிய உள்ளடக்கத்தின் உள்ளடக்கத்தை நகல் எடுக்க கவனம் செலுத்துக.\nமொழி பயன்பாடு: அனைத்து உள்ளடக்கம் மற்றும் மெட்டா குறிச்சொற்களை எளிமையான சீன எழுத்துகளில் எழுதப்பட வேண்டும். Baidu பாரம்பரிய சீன எழுத்துக்கள் மீது எளிமைப்படுத்த விரும்புகிறது, மற்றும் romanized எழுத்துக்கள் பிடிக்காது.\nஉள்ளடக்க வரையறை: சீன மொழியில், ஒரு சொற்களுக்கு பல சொற்பிரயோகங்கள் மற்றும் பல அர்த்தங்கள் உள்ளன. ஒரு வார்த்தையில் 7 வேறு அர்த்தங்கள் இருக்கலாம். சரியான சொற்கள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு உள்ளடக்கத்தில் உள்ள அனைத்து சொற்களும் பொருத்தத்திற்கும் மற்ற அர்த்தங்களுக்கும் சோதிக்கப்பட வேண்டும். ஒரு மார்க்கெட்டரின் நிலைப்பாட்டில் இருந்து, சீன மொழியில் பல்வேறு மொழிகளால் மிகுந்த வலுவான மொழித் திறன் மற்றும் அறிவைக் கொண்ட ஒரு சீன சீன மொழிபெயர்ப்பாளரை நீங்கள் நியமனம் செய்ய வேண்டும் என்பதாகும்.\nஉள்ளடக்க அளவு: தரவரிசைகளை அடைவதற்கு உள்ளடக்கத்தின் தரம் மற்றும் அளவு ஆகியவற்றைப் பொறுத்தவரை Baidu மிகவும் பெரிதும் நம்பியுள்ளது. நீங்கள் வரிசைப்படுத்த விரும்பும் தளத்தின் ஒவ்வொரு பக்கமும் குறைந்தபட்சம் 300 வார்த்தைகளை தனிப்பட்ட உள்ளடக்கத்தில் கொண்டிருக்க வேண்டும்.\nதலைப்பு குறிச்சொற்கள்: தலைப்பு குறிச்சொற்களை நீங்கள் கூகிள், ஆனால் வேறு பாத்திரம் வரம்பில் அதே வழியில் எழுத வேண்டும். Romanized கதாபாத்திரங்கள், தலைப்பு குறிச்சொல் தாங்கல் எல்லை 70 எழுத்துக்கள். ஒரு எளிமையான சீன எழுத்து இரண்டு எழுத்துகளுக்கு சமமாக இருக்கும், எனவே இடையக வரம்பு 35 எழுத்துகள். குறிச்சொல்லைக் கட்டும் போது, ​​பக்கத்தின் உள்ளடக்கத்தை விவரிக்கும் ஒரு முக்கிய சொற்களான சொற்றொடரைப் பயன்படுத்துங்கள்.\nமெட்டா விவரங்கள்: கூகுள் மற்றும் பிங் போலல்லாமல், பைடு இன்னும் மெட்டா விளக்கங்களை தரவரிசை காரணியாக பயன்படுத்துகிறது. ஒவ்வொரு மெட்டா விவரிப்பும் பிராண்டட் காலோடு ஒன்று அல்லது இரண்டு முக்கிய சொற்கள் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தவும். மேலும் ரோமானிய எழுத்துக்களுக்கு மெட்டா விளக்கம் தாங்கல் வரம்பு 156 என்று நினைவில் கொள்ளவும், எனவே எளிமையான சீன எழுத்துகளுக்கான வரம்பு 78 ஆக இருக்கும்.\nமெட்டா முக்கிய குறிச்சொற்கள்: மெட்டா குறிச்சொற்களை பெரும்பாலான பிற தேடுபொறிகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கலாம், ஆனால் பைடு இன்னும் தரவரிசை காரணியாக பயன்படுத்துகிறது. அவர்கள் தளத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் செயல்படுத்தப்பட வேண்டும் மற்றும் 3-5 முக்கிய சொற்றொடர்களை சேர்க்க வேண்டும். முக்கிய விஷயங்களைத் தவிர்க்கவும்.\nபடத்தில் ALT காரணிகள்: உருவங்களைக் காண்பதற்கான Baidu இன் படிமுறை இன்னும் அடிப்படை ஆகும். ALT பண்புக்கூறு படங்கள் மிக முக்கியமான தரக் காரணி ஆகும், எனவே அவை ஒவ்வொரு படத்திலும் பயன்படுத்தப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தவும்.\nதலைப்பு குறிச்சொற்கள்: Baidu க்கான தலைப்பிலான பயன்பாடு பிற முக்கிய தேடுபொறியை விட வேறு ஒன்றும் இல்லை. உங்கள் தலைப்பு குறிச்சொற்கள் ஒரு படிநிலையை பின்பற்றுவதை உறுதிப்படுத்தவும். தலைப்பு குறிச்சொற்களை முக்கிய வார்த்தைகளை இணைத்துக்கொள்ள, ஆனால் முக்கிய திணிப்பு தவிர்க்க.\nவலைப்பதிவுகள்: நிறுவனத்தின் வலைப்பதிவுகள் ஒரு வலைத்தளத்தில் ஒரு முக்கியமான உறுப்பு. வலைப்பதிவுகள் அதிகமான உள் இணைப்பிற்கு அனுமதிக்கவில்லை, மேலும் வலைத்தளமானது உள்ளடக்கம் நிறைந்ததாகவும் அடிக்கடி மேம்படுத்தப்படுவதாகவும் அவை Baidu ஐக் காட்டுகின்றன. Baidu மேலும் வலைப்பதிவுகள் ஒரு செய்தி ஜூன் உள்ளது, மேலும் கரிம போக்குவரத்து ஓட்ட உதவும். Baidu இன் செய்தி ஊட்டத்திற்கு வலைப்பதிவைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nரோபோக்கள். txt: Baidu ஒரு ரோபோக்கள் வலைத்தளங்களில் பிடிக்காது. txt கோப்பு. தற்போது ஒன்று இருந்தால், அது அகற்றப்பட வேண்டும். பொதுவாக ரோபோகளில் அமைக்கப்படும் எந்த முக்கியமான விதிகள். txt கோப்பில் அமைக்கப்பட வேண்டும். ஹெச்டியாக்செஸ் கோப்பு அல்லது IIS சர்வர் அமைப்பு.\nஉப-களங்கள் மற்றும் பல களங்கள்: துணை களங்கள் மற்றும் பல களங்களைப் பயன்படுத்தும் வலைத்தளங்களை Baidu விரும்பவில்லை. தளத்திற்கு ஒரு டொமைன் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு தளத்தின் மற்ற மொழி பதிப்புகள் முற்றிலும் தனித்துவமான டொமைனிலிருந்து ஹோஸ்ட் செய்யப்பட வேண்டும், மேலும் சீன பதிப்பிலிருந்து இணைக்கப்படக்கூடாது. துணை களங்கள் அனைத்தையும் பயன்படுத்தக்கூடாது.\nதள வேகம்: தளத்தில் வேகம் Baidu ஒரு முக்கிய தரவரிசை காரணி. மெதுவாக ஏற்றும் ஒரு தளத்தில் நன்றாக தரவரிசை மிகவும் குறைந்த வாய்ப்பு வேண்டும். இது மேலும் சீனாவில் ஒரு சர்வரில் தளத்தை வழங்குவதற்கான வழக்கை உருவாக்குகிறது, இது பின்னர் இந்த கட்டுரையில் விளக்கப்படும்.\niFrames: எந்த முக்கியமான உள்ளடக்கத்திற்கும் iFrames ஐப் பயன்படுத்த வேண்டாம். Baidu ஒரு iFrame க்குள் ஒரு பக்கத்தின் எந்த உறுப்புக்களும் சிலந்தி எடுக்க முடியாது.\nJavaScript மற்றும் ஃப்ளாஷ்: Baidu JS மற்றும் ஃப்ளாஷ் திறம்பட திறம்பட முடியவில்லை, எனவே எந்த முக்கிய உள்ளடக்கத்தை அல்லது மூலம் ஊட்டி உறுதி. நீங்கள் வழிசெலுத்தல் அல்லது வேறு எந்த முக்கிய உறுப்பு ஜாவாஸ்கிரிப்ட் போட வேண்டும் என்றால், பக்கம் எங்காவது அமைந்துள்ள ஒரு HTML மாற்று உள்ளது என்பதை உறுதிப்படுத்தவும்.\nவழிசெலுத்தல்: முன்னர் குறிப்பிட்டபடி, ஜாவாஸ்கிரிப்ட் உள்ள உள்ளடக்கத்தை மூடுவதற்கு கடினமான நேரம் Baidu உள்ளது. பயன்பாட்டு நோக்கங்களுக்காக, பிரதான வழிச்செலுத்தலுக்கு ஒரு மெனுவினைக் கொண்ட மெனு தேவைப்படலாம். ஒரு நல்ல வேலை-சுற்றி இந்த தளத்தில் ஒவ்வொரு முக்கிய பக்கம் உரை இணைப்புகள் ஒரு கொழுப்பு முடிப்பு உருவாக்க வேண்டும். ஒவ்வொரு பக்கமும் எங்காவது உரை இணைப்பு வழிசெலுத்தல் எங்காவது இருப்பதை உறுதி செய்து கொள்ளவும், Baidu அதிகாரத்தை வலைதளமாகவும் கடந்து செல்லவும் எளிதாக்குகிறது.\nஆங்கர் உரை: பைட்டு இன்னும் முக்கிய வார்த்தை பயன்பாட்டில் முக்கிய பயன்பாடு மீது எடை வைக்கிறது. உள் இணைக்கும் கட்டமைப்பில் உள்ள அனைத்து இணைப்புகள் முக்கிய-உகந்த நங்கூரம் உரை கொண்டிருக்கும். வெளிப்புற தளங்களிலிருந்து இணைப்புகளை உருவாக்கும் போது, ​​பெரும்பாலும் முடிந்தவரை நங்கூரம் உரையை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கவும்.\nஇணைப்பு கட்டிடம்: Baidu தங்கள் அல்காரிதம் வளர்ந்திருக்காத மிகப்பெரிய பகுதிகளில் ஒன்று உள் இணைப்பு இணைப்பு ஆகும். அவர்கள் தரத்தை விட இணைப்புகள் அளவு ஒரு பெரிய முக்கியத்துவம் வைக்கிறார்கள். குறைந்த தர இணைப்புகளைக் கட்டுவது இன்னும் ஏற்றுக்கொள்ளத்தக்க நடைமுறையாகும். இதனை மனதில் கொண்டு, இன்று என்ன வேலை இன்று ஒரு வருடமாக வேலை செய்யக்கூடாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் (மேலும் 360 அல்லது சோகோவிற்கு வேலை செய்யக்கூடாது). முடிந்தவரை உயர் தர இணைப்புகளை உருவாக்கவும், எந்த ஆபத்தான இணைப்பு கட்டட திட்டங்களையும் தவிர்க்கவும். அடைவு சமர்ப்பிப்புகள் மற்றும் உள்ளடக்கக் கருவி ஆகியவை இணைப்புகளின் அதிக அளவு உருவாக்க பாதுகாப்பான தந்திரங்கள். அனைத்து இணைப்பு கட்டிடம் நடவடிக்கைகள் ஒரு வலைத்தளங்களில் இலக்கு வேண்டும். எளிய சீன எழுத்துகளைப் பயன்படுத்தும் சி.என்.ஏ. டொமைன்.\nஉடல் முகவரி: சீனாவில் ஒரு முறையான இயற்பியல் முகவரி இணைய தளத்தில் சீனாவை அடிப்படையாகக் கொண்டிருக்குமாறு எங்காவது இணையத்தளத்தில் சேர்க்கப்பட வேண்டும்.\nஇணைய வகைகள்: Baidu பின்வரும் டொமைன் வகை வலைத்தளங்களை விரும்புகிறது :. CN ,. காம் மற்றும். நிகர. இணையதளங்களைப் பயன்படுத்துதல். cn டொமைன் பொதுவாக மற்ற எல்லா டொமைன் வகைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.\nவெப் ஹோஸ்டிங்: சீன டொமைன்களைத் தவிர்த்து, பிடூ சீனாவில் ஹோஸ்ட் செய்ய வலைத்தளங்களை விரும்புகிறது. இது பக்கம் சுமை வேகத்தை மேம்படுத்த உதவுகிறது. சீனக் கைத்தொழில் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சின் ஊடாக ஐ.சி.பீ. உரிமத்தை பெற்றுக்கொள்வது, கரிம தேடல் தரவரிசைகளை பெரிதும் மேம்படுத்தும்.\nதணிக்கை : சீன அரசாங்கம் பெரும்பாலான Google சேவைகள் மற்றும் முக்கிய சமூக நெட்வொர்க்குகள் உட்பட அதன் குடிமக்களிடமிருந்து நிறைய இணைய உள்ளடக்கங்களை தணிக்கை செய்கிறது. உள்ளடக்கத்தின் ஒரு பகுதி சீன அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட எந்தவொரு வார்த்தையையும் கொண்டிருந்தால், Baidu பக்கத்தை டி-குறியீடாக அல்லது தளமாகக் காண்பிக்கும். சீன அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட இந்த வார்த்தைகளின் பட்டியல் இணையத்தளத்தில் எங்கும் பயன்படுத்தப்படக்கூடாது (இந்த வார்த்தைகளின் மாறுபாடுகள் பயன்படுத்தப்படக்கூடாது). பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்திற்கு உங்கள் தளம் அனுமதித்தால், இந்த வார்த்தைகளால் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளடக்கத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவலைத்தளத்தை சமர்ப்பிக்கவும்: Baidu எந்த வெப்மாஸ்டர் கருவிகள் அல்லது வரைபடம் சமர்ப்பிப்பு அம்சம் இல்லை என்பதால், வலைத்தளத்திற்கு முக்கிய மாற்றங்கள் ஒவ்வொரு முறையும் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். Baidu க்கான இணைய சமர்ப்பிப்பு கருவி இங்கே காணலாம்.\nமுக்கிய ஆராய்ச்சி: Baidu க்கு உகந்ததாக இருக்கும் போது, ​​Baidu க்கான முக்கிய ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். சீனாவில் உள்ள மக்கள் மற்ற நாடுகளில் உள்ள மக்களைக் காட்டிலும் வேறுபட்ட தேடல் பழக்கங்களைக் கொண்டிருப்பார்கள். Baidu முக்கிய ஆராய்ச்சிக்கு இந்த முக்கிய ட்ராஃப்ட் மதிப்பீட்டாளர் கருவி பயன்படுத்தப்படலாம்.\nஇந்த கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் விருந்தினர் எழுத்தாளர்களுடையவை மற்றும் அவசியம் தேடல் பொறி நிலப்பகுதி அல்ல. Semalt ஆசிரியர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/nikki-galrani-2/", "date_download": "2018-12-12T19:33:17Z", "digest": "sha1:OE2452OMFOBWIHPJEBQ4D4RSWDO2TAWO", "length": 7253, "nlines": 71, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam டார்லிங் நடிகைக்கு குவியும் பட வாய்ப்புகள்...! - Thiraiulagam", "raw_content": "\nடார்லிங் நடிகைக்கு குவியும் பட வாய்ப்புகள்…\nAug 07, 2015adminComments Off on டார்லிங் நடிகைக்கு குவியும் பட வாய்ப்புகள்…\nஇசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்த ‘டார்லிங்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி.\n‘டார்லிங்’ படத்தின் வெற்றி காரணமாக நிக்கிக்கு தற்போது அடுத்தடுத்து புதுப்பட வாய்ப்புகள் தேடிவரத் தொடங்கியுள்ளன.\nஆதி ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான ‘யாகாவராயினும் நா காக்க’ படத்தில் கதாநாயகியாக நடித்த நிக்கி, அப்படத்தைத் தொடர்ந்து தற்போது பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ‘கோ 2’, ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஇப்படங்களைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.\n‘சகுனி’ படத்தை இயக்கிய சங்கர் தயாள் இயக்கத்தில் ‘வீர தீர சூரன்’, ‘சேட்டை’ பட இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் ‘போடா ஆண்டவனே என் பக்கம்’ ஆகிய படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் விஷ்ணு.\nஇதனைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் புதிய படமொன்றிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஷ்ணு.\nஇந்தப்படத்தில்தான் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கிறார் நிக்கி.\nஇப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் டாப்ஸியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.\nஅவர் பெரிய சம்பளம் கேட்டதால் டாப்ஸி வேண்டாம் என முடிவு செய்து நிக்கியை புக் பண்ணிவிட்டனர்.\n‘கோ’ படத்தின் தொடர்ச்சியா ‘கோ-2’ ‘வீரா’ படத்தில் நடிக்க பாபி சிம்ஹாவுக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு… ‘வீரா’ படத்தில் நடிக்க பாபி சிம்ஹாவுக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு… பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி நடிக்கும் கோ-2 படத்தின் – Official Trailer ‘கோ-2′ திரைப்படத்தின் இசை படத்தின் வெற்றிக்கு நிச்சயம் உதவும் – எல்ரெட்…\naadhi Bobby Simha darling gv prakash kumar jiiva kavalai vendam ko-2 Nikki Galrani saguni settai YNK ஆதி கவலை வேண்டாம் கோ-2 சகுனி சேட்டை ஜி.வி.பிரகாஷ்குமார் ஜீவா டாப்ஸி டார்லிங் நிக்கி கல்ராணி பாபி சிம்ஹா போடா ஆண்டவனே என் பக்கம் யாகாவராயினும் நா காக்க வீர தீர சூரன்\nPrevious Postரஜினி மகளுக்கு போட்டியாக கமல் மகள்... Next Postகமல் பற்றிய விமர்சனம்... உண்மையா\nகால்ஷீட் கொடுத்தபடி வந்த ஜி.வி.பிரகாஷ்குமார்\nவசந்தபாலனுக்கு வலிய கொடுத்த கால்ஷீட்\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\nதனுஷுக்கு செக் வைத்தாரா உதயநிதி\n‘தர்ம பிரபு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் மேக்னா நாயுடு\nரஜினியை காக்க வைத்த விஜய்சேதுபதி\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2017/04/29042017.html", "date_download": "2018-12-12T18:19:28Z", "digest": "sha1:GHCF3AUUAV557HCDKWBKND2LCUM3DTWO", "length": 24466, "nlines": 168, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் செல்வம் பெருகும் விநாயகர் சதுர்த்தி ! ! ! 29.04.2017", "raw_content": "\nதிருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் செல்வம் பெருகும் விநாயகர் சதுர்த்தி \nவிநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை வைத்து அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.\nகளிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை அணிவித்து, மணைப் பலகையில் இருத்த வேண்டும். குன்றிமணியால் கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும். கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள் என நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்து பின்னர்,\nஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே\nவர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா\nஎனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை அல்லது 51 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு நிவேதனப் பட்சணங்களை வழங்கி நாமும் சாப்பிடலாம். வீட்டில் பூஜை முடித்தபின் ஆலயம் சென்று விநாயகரை வணங்கி வரலாம். காலை-மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு. விநாயகர் சதுர்த்திக்குப் பின் விநாயகர் சிலையை விவர்ஜனம் செய்யவேண்டும். விநாயகர் சதுர்த்தியையும் சேர்த்து, அன்றைய தினமோ அல்லது 3,5,7-ஆவது நாட்களிலோ இதை மேற்கொள்ளலாம். ஆண்கள் மட்டுமே பிள்ளையாரை நீரில் கரைக்க வேண்டும். விநாயகர் வீட்டில் இருக்கும்வரை அவருக்கு இருவேளை பூஜை நைவேத்தியம் செய்ய வேண்டும். பிள்ளையார் சிலை சேதமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் கிட்டும்.\nபார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, யாரையும் உள்ளே விடாதே என்று கூறிச்சென்றாள். அப்போது சிவன் வர, காப்பாளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண்டித்து உள்ளே சென்றார் சிவன். அதை கண்ட தேவி வெகுண்டாள். நிலையை உணர்ந்த சிவன் யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, உன்னை வணங்காமல் எவரும் எது செய்தாலும் அது விக்னம் அடையும். நீயே யாவருக்கும் தலைவன் என்றார்.\nஎன்று போற்றுகிறது. அவரது தந்தை, தாயான சிவபராசக்தி வணங்குவதால் அவரது பெயர் ஜ்யேஷ்டராஜன் ஆயிற்று.\nதாய், தந்தை, மாமன், மாமி என்று அனைத்து உறவுப்பெயருக்கும் ஆர் என்னும் விகுதியைச் சேர்த்து தாயார், தந்தையார், மாமனார், மாமியார் என்று சொல்வது வழக்கம். ஆனால், வீட்டில் உள்ள சிறுகுழந்தைகளை பிள்ளையார் என்று யாரும் சொல்வதில்லை. விதிவிலக்காக, விநாயகரை மட்டும் பிள்ளையார் என்று சிறப்பித்துக் கூறுகிறோம். சிவபார்வதியின் பிள்ளைகளில் மூத்தவர், சிறந்தவர் என்ற காரணத்தால் விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வழங்கப்படுகிறது.\nவழிபாட்டுக்கு பின் விநாயகரை கரைப்பது ஏன்\nகருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.\nகணபதிக்கு பிரியமான 21: கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர். அதிலென்ன சிறப்பு ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள்- 5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.\nமலர்கள் 21: புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை, சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.\nஅபிஷேகப் பொருட்கள் 21: தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.\nஇலைகள் 21: மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.\nநிவேதனப் பொருட்கள் 21: மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்.\n\"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி\nஓம் கம் கணபதயே நமஹ...\nகாற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி\nஎல்லோரும் வாழ்க . . . \nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yosinga.blogspot.com/2014/02/kalaimozhi.html", "date_download": "2018-12-12T18:20:04Z", "digest": "sha1:Z7XUWXKFL4BLYG32P7FNA7FXTCQIPZ7K", "length": 8996, "nlines": 193, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: கலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு", "raw_content": "\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nசமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ் செய்து முடித்தவுடன் நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nபுதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது\nஎழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், \"Completed\" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.\nசென்ற கலைமொழிக்கான விடை : முழுதாக இருக்கும்போது கவனத்தில் விழவில்லை இடிந்து கிடக்கும்போது இம்சை படுத்துகிறது யாருடையதாகவோ இருந்த வீடு - கல்யாண்ஜி\nவிடை கூறியவர்கள் : முத்து சுப்ரமண்யம், ராமராவ், தமிழ் பிரியன், நாகராஜன்\nLabels: Puzzles, கலைமொழி, மொத்தம், வார்த்தை விளையாட்டு, விடைகள், விளையாட்டு\nஇம்மாத்துண்டு கொசுவுக்கு இவ்ளொ பெரீய்ய புதிரா முகநூல படிச்சிருந்ததாங்காட்டியும், ”<,>” குறிக இருந்தக்காட்டியும் புதிர அவுக்க முடிஞ்சது\nஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nசார்பியல் தத்துவம் - ஒளி\nசார்பியல் தத்துவம் - சுட்டிகள் முன்னுரை 1. சார்பு 2. வெளி 3. ஓய்வு நிலை 4. இயக்கம் 5.ஒளி -------------------------------------------...\nஇந்தப் புதிர் கொஞ்சம் கஷ்டமானதுதான். வெண்பூ ஒருவர் மட்டும் சரியான விடை கண்டுபிடித்திருக்கிறார். இந்தப் புதிரில், ஒவ்வொரு சீட்டுக்கும், கலைத...\n ஆடத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் இது செஸ் கட்டங்களை பற்றிய புதிர்தானே தவிர செஸ் விளையாட்டை பற்றியதல்ல\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/54493", "date_download": "2018-12-12T20:00:09Z", "digest": "sha1:VT5IDN32FMCITWQQEFDSBDUSDHGNJNXV", "length": 6165, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பள்ளிகளின் ரமலான் நிதி பற்றாக்குறைக்கு காரணம் என்ன? - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nislam Ramalan special உள்ளூர் செய்திகள்\nஅதிரை பள்ளிகளின் ரமலான் நிதி பற்றாக்குறைக்கு காரணம் என்ன\nஅதிரையில் இந்த ஆண்டு கஞ்சிக்கு நிதின்றி பள்ளிவாசல்கள் கஷ்டப்படுவதற்கான காரணங்கள்\nஅதிகபடியான பள்ளிகள் கட்டப்பட்டது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த ஆண்டு ஜமாஅத்துகள், இயக்கங்கள், நட்பு வட்டங்கள் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சிகளுக்கு அதிகளவில் பொருளளுதவி செய்யப்பட்டதாலும், பைத்துல்மால் நடத்திய மாநாட்டுக்கு பெரும் பொருளுதவியை பலர் வழங்கிட்டதாலுமே இந்த ஆண்டு பள்ளிவாசல்கள் கஞ்சிக்கும், இஃப்தாருக்கும் நிதியின்றி தவிப்பதாக பள்ளிவாசல்கள் நிர்வாகிகள் உட்பட பலர் தெரிவிக்கின்றனர். நான் தனிப்பட்ட முறையில் சிலரிடம் பள்ளிகளுக்காக நிதியுதவி கேட்டபோது கூட அவர்கள் கூறிய பதில் இதை ஒட்டியதாகவே அமைந்தது. அது மட்டுமின்றி, திருமண சீசன், பள்ளிக்கூடங்கள் தொடங்கும் நேரம், பெருநாள் செலவுகள் போன்றவற்றுக்கு ஒரு பெரும் தொகை தேவைப்படுவதால் இந்த ஆண்டு பலர் பள்ளிகளுக்கு இஃப்தார் மற்றும் கஞ்சிக்கு நிதி வழங்கவில்லை என கூறுகின்றனர்.\nஎனவே அடுத்தடுத்த ஆண்டுகளில் முன்கூட்டியே பள்ளிவாசல்கள் நிதி வசூலை தொடங்கிவிடுவதுடன், இந்த ஆண்டு தமாம் வசூலுக்காக சேகரிக்கும் பணத்தை பிரியாணிக்கே செலவழித்து விடாமல், அதன் செலவுகளை குறைத்துக்கொண்டு, அல்லது அந்த தமாம் நிகழ்ச்சியை நடத்தாமல் அடுத்த ஆண்டுக்கான இஃப்தார், கஞ்சி நிதியாக பயன்படுத்தலாம்.\nஅதிரை இளைஞர்களின் ரமலான் பரிதாபங்கள்… டீ குடிக்க பட்டுக்கோட்டைக்கு செல்ல வேண்டுமா\nஅதிரையில் தீ விபத்து… கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/slider-style-9", "date_download": "2018-12-12T18:46:29Z", "digest": "sha1:63WOEX3VWBQ73ZV4IQ5H2FZGMRYO72LI", "length": 12376, "nlines": 242, "source_domain": "adiraipirai.in", "title": "Slider style 9 - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nமரண அறிவிப்பு – புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த பரீதா\nவங்கக்கடலில் ‘பேய்ட்டி’ என்ற புதிய புயல் உருவாக வாய்ப்பு\nஅதிரையில் கஜா புயல் புணரமைப்புக்குழுவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.\nமரண அறிவிப்பு A.முஹமது தஹீம்\nசிக்குன்குனியாவில் சிக்கித் தவிக்கும் அதிரை மக்கள்\nஅதிரையில் அனாமத்தாக கிடக்கும் தகர கூரைகள்.\nசொத்துகளை அபகரித்து பெற்றோரை விரட்டும் பிள்ளைகளுக்கு – எச்சரிக்கை\nஅதிரை கஜா புயல் புணரமைப்பு தொடர்பாக பைத்துல்மால் நடத்தும் ஆலோசனைக்கூட்டம்\nஅதிரை அருகே – கருசக்காட்டில் தீ விபத்து\nமரண அறிவிப்பு – புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த பரீதா\nவங்கக்கடலில் ‘பேய்ட்டி’ என்ற புதிய புயல் உருவாக வாய்ப்பு\nஅதிரையில் கஜா புயல் புணரமைப்புக்குழுவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.\nமரண அறிவிப்பு A.முஹமது தஹீம்\nசிக்குன்குனியாவில் சிக்கித் தவிக்கும் அதிரை மக்கள்\nஅதிரையில் அனாமத்தாக கிடக்கும் தகர கூரைகள்.\nசொத்துகளை அபகரித்து பெற்றோரை விரட்டும் பிள்ளைகளுக்கு – எச்சரிக்கை\nஅதிரை கஜா புயல் புணரமைப்பு தொடர்பாக பைத்துல்மால் நடத்தும் ஆலோசனைக்கூட்டம்\nஅதிரை அருகே – கருசக்காட்டில் தீ விபத்து\nமரண அறிவிப்பு – புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த பரீதா\nபுதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த மர்ஹூம் சாஹுல் ஹமீது அவர்களின் மகளாரும், மர்ஹும் எம்.ஏ.சேக்தாவூது அவர்களின் மனைவியும், நெய்னா முஹம்மது அவர்களிந்...\nவங்கக்கடலில் ‘பேய்ட்டி’ என்ற புதிய புயல் உருவாக வாய்ப்பு\nதென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த...\nஅதிரையில் கஜா புயல் புணரமைப்புக்குழுவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்களின் கூரை வீடுகளை சீரமைத்து கொடுப்பதற்காக AGRA என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.அதிரை கஜா புயல்...\nவேலைக்கு ஆட்கள் தேவை சென்னை அடையாறு கிரின்வேய்ஸ் ரோட்டில் இயங்கிவரும் AMOZA TRAVELS க்கு ஆட்கள் தேவைப்படுகிறது.. படித்தவர்கள் 3...\nமரண அறிவிப்பு A.முஹமது தஹீம்\nமரண அறிவிப்பு ஹாஜா நகரை சேர்ந்த மர்ஹும் k. முகமது சாலிஹ், மர்ஹும் H.M தம்பி மரைக்காயர், H.M ஹாஜா...\nசிக்குன்குனியாவில் சிக்கித் தவிக்கும் அதிரை மக்கள்\nஅதிரையில் கஜா புயல் பாதிப்புகள் ஓராளவு தணிந்திருக்கும் சூழலில் தற்போது சிக்குன்குனியா போன்ற காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. இந்த...\nமரண அறிவிப்பு – புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த பரீதா\nவங்கக்கடலில் ‘பேய்ட்டி’ என்ற புதிய புயல் உருவாக வாய்ப்பு\nஅதிரையில் கஜா புயல் புணரமைப்புக்குழுவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.\nமரண அறிவிப்பு A.முஹமது தஹீம்\nமரண அறிவிப்பு – புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த பரீதா\nவங்கக்கடலில் ‘பேய்ட்டி’ என்ற புதிய புயல் உருவாக வாய்ப்பு\nஅதிரையில் கஜா புயல் புணரமைப்புக்குழுவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.\nமரண அறிவிப்பு A.முஹமது தஹீம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://minnambalam.com/k/2018/12/07/16", "date_download": "2018-12-12T18:45:42Z", "digest": "sha1:5K6SNG5Z4L5JJSTZB4666PJW6DM3BMYT", "length": 4319, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தமிழுக்கு வரும் ‘மெக்பத்’!", "raw_content": "\nவெள்ளி, 7 டிச 2018\nஜெய், நஸ்ரியா இணைந்து நடித்த திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கியவர் அனிஸ். தற்போது இவர் இயக்கவுள்ள புதிய படம், ஷேக்ஸ்பியரின் மெக்பத் நாடகத்தைத் தழுவி உருவாகவுள்ளது.\nகன்னடத்தில் வெளியான லூசியா படத்தில் நடித்த சதிஷ் நினாஸம், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் ஏஞ்சலினா படத்தில் நடித்துள்ள சரண் சஞ்சய், அறிமுக நடிகை நிராஷா ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இவர்கள் அனைவரும் தேசிய நாடகப் பள்ளியில் பயின்றவர்கள். இந்தப் படத்துக்கு ‘பகைவனுக்கு அருள்வாய்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.\n2014ஆம் ஆண்டு வெளியான திருமணம் எனும் நிக்காஹ் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. தற்போது நான்காண்டுகளுக்குப் பின் மீண்டும் களமிறங்கியுள்ள அனிஸ் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் உள்ளார். நவீன நாடகப் பின்னணியில் இருந்து திரைக்கு வந்த அனிஸ், பல்வேறு நாடகங்களை இயக்கி நடித்துள்ளதோடு நடிப்புக்கான பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தியுள்ளார். இந்த நிலையில் ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற துயர நாடகமான மெக்பத்தைத் தழுவி திரைக்கதை அமைத்துள்ளார். மெக்பத்தை அடிப்படையாகக் கொண்டு உலக அளவில் பல படங்கள் வெளிவந்துள்ளன.\nஅடுத்த ஆண்டு படப்பிடிப்பு நடைபெறவுள்ள இந்தப் படம் சமகால அரசியல், சமூக பிரச்சினைகளோடு எளிதில் தொடர்புபடுத்திப் பார்க்கும் வகையில் உருவாக உள்ளது.\nஜிப்ரான் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தில் லண்டனைச் சேர்ந்த அனன்யா ராஜேந்திரகுமார் என்ற ஒன்பது வயது சிறுமி பாடல் எழுதியுள்ளார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நிறைவடைந்ததும் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாக உள்ளன.\nவெள்ளி, 7 டிச 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/common-news1/-gcc", "date_download": "2018-12-12T19:41:52Z", "digest": "sha1:A3BIWKS74W7TEIDJH7MKVZ4SHFJ2HTPS", "length": 5127, "nlines": 22, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​அலெப்போவில் பொதுமக்கள் மீது நடாத்தப்படும் தாக்குல்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் - GCC - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​அலெப்போவில் பொதுமக்கள் மீது நடாத்தப்படும் தாக்குல்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் - GCC\nஸிரியாவின் அலெப்போ நகரில் அஸாத்தின் அரசாங்கப் படைகளினால் பொதுமக்களின் இலக்குகள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வருகின்ற மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களை வளைகுடா ஒத்துழைப்பு கவுன்ஸில் (GCC) மிக வண்மையாக கண்டித்துள்ளது. இந்த தாக்குதல்கள் காரணமாக நூற்றுக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டும், படுகாயமடைந்தும் உள்ளதுடன் நகரில் இருந்த பொதுமக்கள் சேவை நிலையங்களான வைத்தியசாலைகள், பாடசாலைகள், சந்தைகள் என்பனவும் பாரியளவில் அழிக்கப்பட்டுள்ளன.\nவளைகுடா ஒத்துழைப்பு கவுன்ஸிலின் செயலாளர் நாயகம் கலாநிதி அப்துல் லதீப் பின் ரஸீத் அல் ஸயானி அவர்கள் தெரிவிக்கையில், நிராயுதபாணிகளான அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இப்படியான கொடிய குற்றங்களை வளைகுடா ஒத்துழைப்பு கவுன்ஸில் வண்மையான கண்டிப்பதுடன் அது மனித குலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற குற்றமாகவும் கருதுகின்றது என தெரிவித்தார். ஸிரியாவின் யுத்தநிறுத்த அனுசரனையாளரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸில் இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு சிரிய மக்களுக்கு எதிராக நடாத்தப்படுகின்ற தாக்குதல்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nவளைகுடா ஒத்துழைப்பு கவுன்ஸிலின் செயலாளர் நாயகம் அவர்கள் மேலும் கூறுகையில், அலெப்போ நகரிலுள்ள அப்பாவி பொதுமக்களின் இலக்குகள் மீது மிருகத்தனமான மற்றும் பயங்கரமான விமானத்தாக்குதல்கள், பெரல் குண்டுத்தாக்குதல்கள், மற்றும் செல் தாக்குதல்களை மேற்கொண்டு அங்குள்ள அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்புக்கும் மற்றும் அவர்கள் படும் துன்பங்களுக்கும் ஸிரிய அரசாங்கமும் அதன் படைகளும் மற்றும் ஸிரிய அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகின்ற குழுக்களுமே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devarajvittalan.com/2017/07/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-12T19:06:04Z", "digest": "sha1:NLZPURFVZ2YA3ILIJCZNL4V527AWP67C", "length": 6040, "nlines": 105, "source_domain": "devarajvittalan.com", "title": "முகப்பு", "raw_content": "\nஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nசர்கார் படமும் … சாமான் யனின் புரிதலும்.. பாக்யராஜின் தலைமைப்பண்பும்…\nமேற்குத் தொடர்ச்சி மலை(அந்தரத்தில் தொங்குதம்மா சொந்தமெதுமில்லாத ஏழை வாழ்க்கை)\nதேனி நகர் அரசியல் : வெல்லும் தனிநபர் பாத்திரம்\nராஜாங்கம் on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nD Narayanasamy on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nRamachandran on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nவிஜயகுமார் on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology", "date_download": "2018-12-12T18:39:37Z", "digest": "sha1:YOIGR5RZ6IMSNVUZJFVJYS2CRZEU73IR", "length": 10299, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\n2020 உடன் ஹேங்கௌட்ஸ் சேவையை நிறுத்துகிறது கூகுள்\nகுறைந்தபட்ச பயன்பாடு காரணமாக 2020-ஆம் ஆண்டு முதல் ஹேங்கௌட்ஸ் சேவையை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது.\nஉலகம் முழுவதும் 50 ஆயிரம் பிரிண்டர்கள் முடக்கம்: ஹேக்கர் கைவரிசை\nஉலகம் முழுவதும் உள்ள 50 ஆயிரம் பிரிண்டர்களை முடக்கி ஹேக்கர் தனது கைவரிசையை காட்டியுள்ளார்.\n16 லென்ஸ்களைக் கொண்ட கேமரா அடங்கிய ஸ்மார்ட்ஃபோனுக்கான காப்புரிமையை பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக எல்.ஜி. பெற்றுள்ளது.\nவணக்கம் செய்திகள் வாசிப்பது ரோபா ரோபோ செய்தி வாசிப்பாளர் பற்றிய தகவல்கள்\nதொழில்நுட்ப வளர்ச்சியால், இயற்கைக்கும் செயற்கைக்கும் இடையேயான வித்தியாசம் குறைந்து வருகிறது\nபுத்தம் புது வசதிகளை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ் அப்\nமக்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களைச் செய்துவரும் வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது மேலும் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nதற்போது பலரின் மனதில் இருக்கும் ஒரே கேள்வி, எப்போது பெட்ரோல், டீசல் விலை பழைய நிலைக்குத் திரும்பும் என்பதுதான்.\n170 நாட்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களா ஜியோவின் இரண்டாண்டு சாதனைப் பட்டியல்\nஜியோவின் வலையமைப்பு என்பது, 800 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 2300 மெகா ஹெர்ட்ஸ்\nபுதிய திட்டங்களோடு வாடிக்கையாளர்களைக் கவர வருகிறது ஏர்டெல்\nஎன்னதான் முதலிடத்தில் இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்குச் சீரான இடைவெளியில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ஏர்டெல் நிறுவனம் தவறியதில்லை.\nஇந்தியாவில் காஸ்ட்லி A/C ஹெல்மெட்டுகள் வொர்க் அவுட் ஆகுமா\nA/C பொருத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிற ஹெல்மெட்டுக்களுடன் ஒப்பிடுகையில் ஃபெஹெரின் எடை குறைவாகக் கருதப்படுகிறது. இதன் எடை 1,450 கிராம் மட்டுமே\n 25 மணிநேர பேட்டரி திறன் கொண்ட லெனோவா யோகா C630 WOS சீரிஸ் லேப்டாப் வெளியீடு\nலெனோவா யோகா சீரிஸ் லேப்டாப்கள் நவம்பர் முதல் ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது, இந்தியாவில் எப்போது அறிமுகம் என்பதற்கான அறிவிப்பு இல்லை.\n‘வாட்ஸ்ஆப் வதந்தி’களின் மூலத்தைக் கண்டறிவது தொடர்பான இந்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது வாட்ஸ் ஆப்\nஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆஃப் தளமானது தவறான தகவல்களையும், பொய் செய்திகளையும் அதிகம் பரவும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக மாறி வருகிறது.\nஇது வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களுக்கு கசப்பான செய்தி\nமாறி வரும் காலத்தின் தேவைக்கேற்ப வாட்ஸ் ஆப்பும் பல்வேறு புதிய மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறது.\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mowval.in/Ilakkiyam/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2018-12-12T19:20:33Z", "digest": "sha1:4NKPZP22TDEH3TLP3YWSHSGPKXAVYWZT", "length": 7655, "nlines": 126, "source_domain": "www.mowval.in", "title": "ஐங்குறுநூறு | ஐங்குறுநூறு | குறிஞ்சித்திணை | அன்னாய்ப் பத்து - மௌவல் தமிழ் இலக்கியம்", "raw_content": "\nநெய்யொடு மயக்கிய உழுந்துநூற் றன்ன\nசெயலையம் பகைத்தழி வாடும் அன்னாய்.\nசாந்த மரத்ஹ்ட பூதிழ் எழுபுகை\nஅறவற்கு எவனோ நாமக்ல்வு அன்னாய்\nநறுவடி மாஅத்து மூக்கிறுபு உதிர்த்த\nஈர்ந்தண் பெருவடுப் பாலையிற் குறவர்\nஉறைவீழ் ஆலியல் தொகுக்கும் சாரல்\nயானுயிர் வாழ்தல் கூடும் அன்னாய்.\nசாரல் பலவின் கொழுந்துணர் நறும்பழம்\nஇருங்கள் விடரளை வீழ்ந்தென வெற்பில்\nபெருந்தேன் இறாஅல் கீறும் நாடன்\nசீருடை நன்னாட்டுச் செல்லும் அன்னாய்.\nகட்டளை யன்ன மணிநிறத் தும்பி\nஇட்டிய குயின்ற துறைவயின் செலீஇயர்\nதட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்\nதீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும்\nஇதனினும் கொடிய செய்குவர் அன்னாய்.\nகுறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்ரை\nநெடும்புதல் கானத்து மடப்பிடி ஈன்ற\nநடுங்குநடைக் குழவி கொளீஇய பலவின்\nபழந்தாங்கு கொழுநிழல் ஒளிக்கும் நாடற்குக்\nமெய்பிறி தாதல் எவன்கொல் அன்னாய்.\nபெருவரை வேண்க்கைப் பொன்மருள் நறுவீ\nமானினப் பெருங்கிளை மேயல் ஆரும்\nமேனி பசப்பது எவன்கொல் அன்னாய்.\nநுண்ணேர் புருவத்த கண்ணும் ஆடும்\nமயிர்வார் முன்கை வளையும் சொறூஉம்\nகளிறுகோள் பிழைத்த கதஞ்சிறந்து எழுபுலி\nபெருங்கள் நாடன் வருங்கொல் அன்னாய்.\nகருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள்வீ\nஇருங்கள் வியலறை வரிப்பத் தாஅம்\nஒண்ணுதல் பசப்பது எவன்கொல் அன்னாய்.\nஅலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி\nஆடுகழை அடுக்கத்து இழிதரு நாடன்\nபெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு\nமயங்கிதழ் மழைக்கண் கலிழும் அன்னாய்.\nஉன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும் - தந்தை பெரியார்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஅறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சங்க இலக்கியங்கள், பழமையான தமிழ் நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை இந்த தளத்தில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2016/11/2000.html", "date_download": "2018-12-12T18:19:36Z", "digest": "sha1:T6LISWYLCOWJFPXZJVCH7D7CN2O7LMQO", "length": 16142, "nlines": 166, "source_domain": "www.tamil247.info", "title": "புதிய 2000 ருபாய் நோட்டு இதுதான்.. ~ Tamil247.info", "raw_content": "\nபுதிய 2000 ருபாய் நோட்டு இதுதான்..\nபுதிய 2000 ருபாய் நோட்டு இதுதான்..\nஎனதருமை நேயர்களே இந்த 'புதிய 2000 ருபாய் நோட்டு இதுதான்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபுதிய 2000 ருபாய் நோட்டு இதுதான்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டேயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியராக இருப்பவர் ரங்கராஜ் பாண்டே. இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், எப்படி தமிழ் பயின்றார், தற்போது வாங்கும் சம்ப...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஇந்த 8 காரணங்களால் தான் குதிகால் வலி வருகிறது\nகுதிகால் வலி வருவதற்கான காரணங்களை தெரிந்துகொண்டால் வலியிலிருந்து விரைவில் நிவாரணம் பெற வழி தேடலாம்... குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள...\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி மேற்கு வங்க மாநிலத்தில் காட்டு யானை ஒன்றை புகைப்படம் எடுக்க ம...\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n1990க்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய ரயில் விபத்துக்க...\nஇருபது ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த அதிசய ம...\nமூங்கில் அரிசியின் மருத்துவ பயன்கள்..\nபுதிய 2000 ருபாய் நோட்டு இதுதான்..\nநவம்பர் 8: தமிழின் பெருமையை உலகறியச் செய்த வீரமாமு...\nஎடையை குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்..\nபட்டு சேலைகளை பராமரிப்பது எப்படி\nசர வெடியை வாயில் வைத்து வெடிக்கும் அதிசய மனிதர் - ...\nதமிழ் மொழிக்கு 'தமிழ்' என்ற எழுத்து பிறந்த கதை தெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://minnambalam.com/k/2018/12/07/17", "date_download": "2018-12-12T18:44:19Z", "digest": "sha1:LTU7YZETSFB2LNXY6XMKZDXX54ACS47S", "length": 8114, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: ஒத்துழைத்த அதிமுகவினர்!", "raw_content": "\nவெள்ளி, 7 டிச 2018\nஅரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: ஒத்துழைத்த அதிமுகவினர்\nமணல் குவாரியைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் செய்த தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஆதரவாக, அதிமுக பொறுப்பாளர்களே கூட்டத்தைக் கூட்டியுள்ளதாக முதல்வரிடம் புகார் சென்றுள்ளது.\nபண்ருட்டி அருகே உள்ளது எனதிரிமங்கலம். இங்குள்ள தென்பெண்ணையாற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த மணல் குவாரிக்கு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் டிசம்பர் 5ஆம் தேதி குவாரி முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்திருந்தது.\nபொதுவாக அரசுக்கு எதிராகப் போராட்டம், விவசாயிகள் போராட்டம், எதிர்க்கட்சிகள் போராட்டம் என்றால் குறிப்பிட்ட பகுதியையும், சம்பந்தப்பட்ட கட்சியினரின் செல்போன் எண்களையும் உளவுத் துறை கண்காணிப்பது வழக்கம். அந்த வகையில், மணல் குவாரி உரிமையாளர்கள், சில கட்சியின் பொறுப்பாளர்கள் செல்போன் எண்கள் கடந்த மூன்றாம் தேதியிலிருந்து கண்காணிக்கப்பட்டு வந்தன. அதில் மணல் குவாரி பிரமுகர்களிடம் ஆளும்கட்சி பிரமுகர் உட்படப் பல கட்சியினர் பேசிய உரையாடல்களைக் கேட்டு அதிகாரிகளே அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதனையடுத்து மேலிடத்திலிருந்து மாவட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு முற்றுகைப் போராட்டத்தில் என்ன நடக்கிறது என்று மக்களோடு மக்களாக நின்று தகவல் அளியுங்கள் என்று உத்தரவு வந்துள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் (டிசம்பர் 5) எனதரிமங்கலத்தில், வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர், அதிமுக பிரமுகர்கள் கூட்டிய கூட்டம் எவ்வளவு, தலைக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்ற விவரங்களைத் திரட்டிய காவல் துறையினர் தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.\nஅதாவது, அதிமுக தொகுதி பொறுப்பாளர் ராமசாமியும், அதிமுக பொறுப்பாளர் பாண்டு என்பவரும் சுற்றுப்புறத்திலுள்ள கிராம மக்களைத் திரட்ட பணம் விநியோகம் செய்துள்ளார்கள் என்ற தகவல் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாம். இதுதொடர்பாக பண்ருட்டி தொகுதி பெண் எம்.எல்.ஏ.வான சத்யாவின் கணவர் பன்னீர்செல்வமும் முதல்வரிடம் புகார் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.\nசத்யா பன்னீர்செல்வம், கடலூர் எம்.பி அருள்மொழித்தேவன் கோஷ்டியைச் சேர்ந்தவர். மணல் குவாரிக்கு எதிராகப் போராட்டத்துக்கு ஆட்களைத் திரட்டியதாகச் சொல்லப்படும் ராமசாமி, அமைச்சர் சம்பத் ஆதரவாளர் என்று கூறுகிறார்கள் அதிமுகவினர்.\nஇதுதொடர்பாக ராமசாமியைத் தொடர்புகொண்டு அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளைக் கேட்டோம், “ஏற்கெனவே மணலையெல்லாம் சுரண்டி எடுத்தாச்சு, இனிமேல் மணல் எடுத்தால் நிலத்தடி நீர் பாதிக்கும். அதனால் விவசாயமும் பாதிக்கும். ஆகையினால்தான் ஊர் மக்களே ஒன்றுகூடி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகிட்டாங்க. அவர்களைக் கலந்துகொள்ள வேண்டாம் என்று நான் தடுக்க முடியாது” என விளக்கம் அளித்தார்.\nமணல் குவாரி விவகாரத்தில் ஆட்சிக்கு எதிராக ஆளும்கட்சியினரே இறங்கியுள்ளது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவெள்ளி, 7 டிச 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-may18/35481-2018-07-19-04-39-39", "date_download": "2018-12-12T19:00:49Z", "digest": "sha1:SCHNUWBJXCPRFTQ6CRZMM4NT7WR4BLJ2", "length": 21642, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "அலிகார் பல்கலையை வேட்டையாடிய காவிகள்", "raw_content": "\nநிமிர்வோம் - மே 2018\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\nJNU மாணவர் நஜீப் அஹ்மதுக்கு தீவிரவாதி பட்டம் கொடுக்கும் பாஜக மற்றும் ஊடகங்கள்\nஆசிஃபா உங்களுடைய மகளாகவும் இருக்கலாம்\nதிப்பு சுல்தானை பார்ப்பனர்கள் வெறுப்பது ஏன்\nஆர்.எஸ்.எஸ்ஸின் ராஜதந்திர மற்றும் கலாச்சார தோல்விகள்\nதிராவிடர் விடுதலைக் கழகம் எரித்த மனுஸ்மிருதி “ஜெ.என்.யூ.”விலும் எரிகிறது\n‘இந்திய தேச பக்தி’ பேசும் பா.ஜ.க. பரிவாரங்களே ‘இந்தியா’ என்ற சொல்லை ஏற்க மறுப்பது ஏன்\nஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா\n‘பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்’ என்ற நூலின் மீதான விமர்சனம்\nநீட் - சமத்துவத்திற்கு எதிரானது\nசிண்ட்ரெல்லா ஆறு - கௌசல்யா\nதமிழர் விளையாட்டுகள் - கள்ளன் போலீஸ்\nகலவர (வி)நாயகனும் வீரசவர்க்கர் பரம்பரையில் வீர அட்மினும்\nகட்அவுட்களில் பீய்ச்சியடிக்கும் பாலில் பொங்குகிறது ஆன்மீக அரசியல்\nபிரிவு: நிமிர்வோம் - மே 2018\nவெளியிடப்பட்டது: 19 ஜூலை 2018\nஅலிகார் பல்கலையை வேட்டையாடிய காவிகள்\nஉத்திரபிரதேசத்தில் செயல்பட்டு வரும், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்துக்குள் புகுந்து, துப்பாக்கி, தடி, கத்தி போன்ற ஆயுதங்களைக் கொண்டு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஅறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இந்த கொடூரமான தாக்குதலுக்கு பல கல்வியாளர்களும், மாணவர் அமைப்புகளும் கடும் கண்டனங்களை போராட்டங்களின் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியது “ஹிந்து யுவவாஹினி” என்ற சங்பரிவார் அமைப்பாகும்\nஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் என்பது, ஹிந்துத்துவ வெறியர்களை உருவாக்குவதற்கு நடத்தப்படும் பயிற்சிகளாகும். இந்தியாவில் பல பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் நடைபெற்று வருகின்றன. ஷாகா பயிற்சிகளால், பல வன்முறைகள் நாட்டில் நடந்துள்ளன. பனாரஸ் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், 1976– ஆம் ஆண்டு, நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, அடித்து நொறுக்கப்பட்டது. இத்தகைய மதவெறி யூட்டும் ஷாகாக்களை, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடத்த, பல்கலைக் கழக துணைவேந்தர் தாரிக் மன்சூரிடம் அனுமதி கோரப்பட்டது. அனுமதி கோரியவர், ஆர்.எஸ்.எஸ்.ஸின் இஸ்லாமிய அணியான “முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்சை” சேர்ந்த மொஹம்மத் அமீர்ரஷித் ஆவார். ஆனால், ஆர். எஸ். எஸ்ஸின் இந்த விஷம பிரச்சாரங்களுக்கு அனுமதி அளிக்க துணைவேந்தர் மறுத்து விட்டார்.\nஇதனால் விரக்தியடைந்த அலிகர் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சதீஷ் கவுதம், ஒரு புதிய சிக்கலைக் கிளப்பிவிட்டார்.\n“அலிகர் பல்கலைக் கழக மாணவர் சங்க அலுவலகத்தில், இந்தியாவை பிரித்து பாகிஸ்தானை உருவாக்கிய மொஹம்மது அலி ஜின்னாவின் படம், எண்பது ஆண்டுகளாக எப்படி இருக்கலாம்” என்று கேள்வி கேட்டு சலசலப்பை ஏற்படுத்தினார். இதற்கு பதிலளித்த பல்கலைக் கழகச் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் ஷக்வேகிட்வை, “ஜின்னா எங்கள் பல்கலைக் கழகத்தை உருவாக்கியவர்களுள் ஒருவர்; ஆயுட்கால உறுப்பினருங்கூட. ஆயுட் கால உறுப்பினர்களின் படங்கள், மாணவர் சங்க அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, ஜின்னா படமும் உள்ளது” என்று விளக்கினார். இந்த நியாயமான விளக்கத்தை ஏற்க மறுத்த சங்பரிவார்அமைப்புகள், “ஓடுமீன் ஓட, உறுமீன் வரும்வரை காத்திருந்ததாம் கொக்கு” என்பதை போல நேரம் பார்த்து காத்திருந்தன.\n2018 மே 2ஆம்நாள், பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் “ஆயுட்காலஉறுப்பினர் ஆவதற்காக, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத்அன்சாரி, கல்லூரி வளாகத்துக்கு வந்திருந்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட, ஹிந்து யுவவாஹினி குண்டர்கள், துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களோடு கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்தனர். எதிர்த்து நின்ற மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர். மாணவர்களை “வந்தே மாதரம், ஜெய் ஸ்ரீராம்” என்றெல்லாம் சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தினர். காவல்துறையோ வேடிக்கைப் பார்த்தது. ஆயுதகும்பலின் குறி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி மீதே இருந்தது. அவர் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையை நோக்கியே சுட்டபடி நகர்ந் துள்ளனர். ஏற்கனவே, இந்தியாவில் இஸ்லாமியர்களின் பாதுகாப்பை குறித்து கேள்வி எழுப்பியவர் ஹமீத் அன்சாரி. இதனால் பல எதிர்ப்புகளையும் பலகாலமாக சந்தித்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆயுதம் தாங்கி, விருந்தினர் மாளிகையை நோக்கி முன்னேறிய மதவெறி கும்பலில் ஆறு பேர், மாணவர்களிடம் பிடிபட்டனர். காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த ஆறு பேரில், ஒருவர் மீதுகூட எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை. காவல்துறையின் இந்த செயல், மாணவர்களை கொதிப்படையச் செய்தது. இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள், காவல் நிலையத்தை முற்றுகை யிட்டனர். காவல்துறையோ, ஹிந்துவாஹினி ரவுடிகளோடு இணைந்து, மாணவர்கள் மீது தடியடி நடத்தியது: கல் வீச்சும் நடந்தது. இதனால், பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். மாணவர் சங்கதலைவர் மஷ்கூர்அஹ்மத் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதால், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகாவிகளின் வெறியாட்டத்தின் விளைவாக, பல்கலைக் கழக நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டது. செமஸ்டர் தேர்வுகளும், வகுப்புகளும் 5 நாட்களுக்கு நிறுத்தப்பட்டன. மாவட்ட நீதிபதி பி. சிங் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். போராட்டத் தீ பரவுவதை தடுக்க நினைத்த மாவட்ட நிர்வாகம், இணைய சேவையையும் முடக்கியது. மாணவர்களைக் காக்க வேண்டிய உ.பி. முதலைமைச்சர் யோகி ஆதித்யனாத்தோ, “ஜின்னா இந்த நாட்டை துண்டாடியவர். அவருடைய சாதனைகளை எப்படி கொண்டாட முடியும்” என்று கருத்து தெரிவித்து பிரச்சனைகளை திசை திருப்ப முயன்றார். மாணவர்கள் ஜின்னாவின் சாதனைகள் எதையும் கொண்டாட முயற்சிக்காத போதே, இப்படிப்பட்ட அவதூறுகளை ஒரு முதலமைச்சரே பரப்பினார். வட இந்திய மக்களிடம் இருக்கும் கண்மூடித்தனமான இஸ்லாமிய எதிர்ப்பை, மேலும் கூர்தீட்டும் விதமாக, இத்தகைய திசை திருப்பல்களை, சங்பரிவார் அமைப்பினர் காலங்காலமாக செய்து வருகின்றனர்.\nஅலிகர் பல்கலைக் கழக மாணவர்கள் தாக்கப்பட்டதையடுத்து, அரசின் அடக்கு முறையையும் எதிர்த்து, பல்வேறு மாணவர் அமைப்புகள் வடஇந்தியா முழுவதும் போராட்டகளத்தில் இறங்கின. தங்களிடம் இருக்கும் அதிகாரத்தை வைத்து, பல கல்வி நிலையங்களை காவி மயமாக்கிய பாஜகவினர், தங்களுக்கு அடிபணியாத கல்லூரிகள் மீது ஆயுத தாக்குதலை ஏவிவிட ஆரம்பித்திருப்பது மிக மோசமான முன்னுதாரணமாகும்.\nஇத்தகைய ஆயுத கலாச்சாரத்தை, கல்வி நிலையங்களில் பரவவிடாமல் தடுக்க, முற்போக்கு மாணவர் அமைப்புகளை, அனைத்து கல்வி நிலையங்களிலும் பலப்படுத்த வேண்டியது நம்முன் உள்ள சவாலாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://magadham.blogspot.com/2013/07/blog-post_4836.html", "date_download": "2018-12-12T19:50:20Z", "digest": "sha1:RQ6KAA52TCYOMIL32YQIUESTXYBJ2YA2", "length": 13921, "nlines": 50, "source_domain": "magadham.blogspot.com", "title": "மகதம்: இல்லத்தரசிகளுக்...", "raw_content": "நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு.\nபெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க\n* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்-உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.\n* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.\n* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.\n* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.\n* தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.\n* சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.\n* வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.\n* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.\n* குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.\n* நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.\n* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்\n* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.\n* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.\n* வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.\n* தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.\n* இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.\n* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.\n* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.\n* கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.\n* வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராது.\n* பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.\n* ஒரு பாத்திரத்தில் தண்­ர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.\n* இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.\n* காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.\n* கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.\n* தண்ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.\n* முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.\n* உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ் மின்னூல்கள் அனைத்தும் தொலைபேசிகளுக்காக வடிவமைக்கப்பட்டது, ஆகவே அனைத்து நூல்களும் 3 அங்குல திரை முதல் 9 அங்குல திரை வரை பயன்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதால் அனைத்திற்கும் பொதுவாக 5 அங்குல திரைக்கு வடிவைமக்கப்பட்டுள்ளது, நூல்கள் அனைத்தும் PDF மற்றும் EPub வகையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3439:2010-02-11-10-04-10&catid=4:reviews&Itemid=267", "date_download": "2018-12-12T19:21:09Z", "digest": "sha1:GIY3HLG233WVGEYIT22CN6E33LKWNUFC", "length": 25668, "nlines": 241, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\n'அருவி' சினிமா - ஒரு பார்வை\nஜெ.ஜெ. கும்பலின் சொத்துக் குவிப்பு வழக்கும், இரு தீர்ப்புகளும்\nபெண்கள் சமையல் செய்யக் கூடாது\nபேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டணை கொடுத்த மனுநீதி மன்றம்\nஇந்திய அரசாங்க அச்சகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்\nசென்னை திரைப்பட விழா டைரிக் குறிப்புகள்\nதமிழர்களின் முகமாக விளங்கியவர் பாவேந்தர்\nமொழிப் பற்றும் மொழி வெறியும்\nசிதறுண்ட சமூகத்தினர் எப்போது தீண்டப்படாதவராயினர்\nஅழகிய பெரியவனின் 'வல்லிசை' நாவல் விமர்சனம்\nஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா\n‘பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்’ என்ற நூலின் மீதான விமர்சனம்\nநீட் - சமத்துவத்திற்கு எதிரானது\nசிண்ட்ரெல்லா ஆறு - கௌசல்யா\nதமிழர் விளையாட்டுகள் - கள்ளன் போலீஸ்\nகலவர (வி)நாயகனும் வீரசவர்க்கர் பரம்பரையில் வீர அட்மினும்\nகட்அவுட்களில் பீய்ச்சியடிக்கும் பாலில் பொங்குகிறது ஆன்மீக அரசியல்\nவெளியிடப்பட்டது: 11 பிப்ரவரி 2010\nசிரமறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை\nஅது அந்தக் காலத்தில் மிகவும் பேசப்பட்ட திரைப்படம். வீட்டில் அவரது பெண்ணை மணம் பேசி முடிக்க மதியம் மாப்பிள்ளை வீட்டார் வர இருக்கிறார்கள். எப்போதும் போல் அன்றும் காலையில் வேலைக்குப் போகிறான் கதாநாயகன். மகாலட்சுமி பாங்க் வாசலில் ஒரே கூட்டம். கூட்டத்தை விலக்கிப் பார்த்தால் திறந்து இருக்க வேண்டிய அலுவலகத் கதவுகள் இழுத்தப் பூட்டப்பட்டு இருக்கும். அதில் ஒட்டப்பட்ட நோடீயைப் படிக்கவே அத்தனை கூட்டம். இடி விழுகிறது அவன் தலையில். வங்கி திவால். அவனது வேலை போய்விட்டது. போயே விட்டது. அவன் எப்படி, எந்த முகத்தோடு வீட்டுக்குப் போக முடியும்... தற்கொலை என்ற முடிவுக்குப் போகிறான். தற்கொலைக்குப் பிறகு தன் குடும்பம் எப்படி திணறி திண்டாடி நாசமாகிறது என்பதை, ஆவி உருவத்தில் பார்த்து அவன் துடிக்கிற மாதிரி போகிறது படம். ‘முதல் தேதி’ வெறும் திரைப்படம். படம் பார்த்து அந்த அவஸ்தையில் கொஞ்சம் உறைந்தாலும் நிஜ வாழ்க்கைக்குத் திரும்பிவிட அதிக நேரம் பிடிப்பதில்லை. உண்மையான வாழ்க்கைதான் அதைவிட கொடூரமாக நின்று மிரட்டுகிறது.\nஒரு ஜோடி கால்கள் உலகின் அடுத்த முனையைத் தொடுகிற வேகத்தில் நடந்து கொண்டே இருக்கின்றன. மழிக்காத முகம். பார்க்கிறவரை சுட்டு துளைபோட்டு ஊடுருவுவது போன்ற கண்கள். சொற்களையும் சொந்த உலகத்தையும் இழந்து ஒரு சித்தரைப் போல காற்றிடம் பேசிக் கொண்டு நம்மைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறார். அவர், திண்டுக்கல் நாக்ராஜ் சாலை பணியாளராக இருந்தார் என்பதை வேறு யாராவது தான் சொல்ல வேண்டியிருக்கிறது. ‘என்னிடம் பேச ஒன்றுமில்லை’ என்று முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டுப் போகிற அவரது தாயிடம் கோபித்துக் கொள்ள என்ன இருக்கிறது அல்லது ஆறுதல் சொல்ல என்ன விட்டுவைத்திருக்கிறது நமக்கு.\nகொல்கிறது ஒரு சிறுமியின் அப்பாவிப் புன்னகை. தாயின் சேலையோடு தன்னை இழைத்துக் கொள்கிற அந்தக் குழந்தை தந்தையைப் பறியோடு தன்னை இழைத்துக் கொள்கிற அந்தக் குழந்தை தந்தையைப் பறிகொடுத்துவிட்டது. இன்னொரு வீடு இன்னொரு குழந்தை. தீப்பெட்டி அடுக்கிக் கொண்டிருக்கிறது. வேறு ஒரு வீடு. மற்றுமொரு குழந்தை. கள்ளம் கபடமில்லாமல் உலர்ந்த சிரிப்போடு நம்மை நோக்குகிறது. இற்று அறுந்து விழுகிறது நமது மனசு.\nமனிதர்கள், மனிதர்கள், வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்... நிரம்பி நிற்கிறார்கள் திரையில். சாத்தூர் தமுஎச கிளையின் ‘இரவுகள் உடையும்’ நாம் தவிர்க்க விரும்புகிற கேள்விகளைச் சுற்றித்தான் பின்னப் பட்டிருக்கிறது. நீட்டி முழக்கப்படுகிற உலகமயம் சாதாரண மக்கள் வாழ்வை ஈவிரக்கமின்றி கூறு போடுவதை மிக மெல்லிய குரலில் நாம் நிராகரித்துவிட முடியாத களத்தில் நின்று கொண்டு நம்மோடு பேசுகிறது.\n‘ஒரு மூன்று வயது குழந்தையை, நம்பி வீட்டில் தனியாக விட்டு விட்டுப் போகமுடியும். இவர விட்டுவிட்டுப் போகமுடியாது’ என்று கண்ணீர் கசிய சொல்கிற ஒட்டபிடாரம் வீரப்பனின் மனைவி கரி மூட்டை சுமந்து குடும்பத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார். வீரப்பனோ, தான் இன்னும் வேலையில் இருப்பதாகவே உணர்கிற மனநிலையில் தொடர்பற்ற செய்திகளை யோசித்து யோசித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய தாய் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத வயதில், வயதில், ‘அய்யோ எம்புள்ள கூமுட்டையாப் போயிட்டே எப்படி இருப்பான். ரொம்ப நல்லவன் சார், நல்ல கொணம்..’ என்று கதறிக் கொண்டிருக்கிறார்.\nஒரு மெழுகுச்சுடர் ஒளிர்கிறது திரையில். அதன் தழலைவிட, பார்ப்பவர் கவனம், மோதும் காற்றில் அந்தச் தழல் அலைபாய்வதில் போய் நிலைபெறுகிறது. இப்போது சுடர் பேசத் துவங்குகிறது. எதிர்பாராத தொடக்கக் காட்சியில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் சாலைப் பணியாளர் மாநாட்டில் இப்படி தமது பேச்சைத் துவக்குகிறார். ‘நீங்க கதையெல்லாம் படிப்பீங்களா, உங்க கதைய தான் சொல்லப் போறேன்’ கவித்துமான முன்னோட்டமாக அமைகிறது இது. சின்னஞ்சிறு புகைப்படங்கள், நாளேட்டு செய்திகள் என இலகுவாக அடையாளம் காட்டப்படுகிறது உலகமயம்.\nகடலூரில் ராணுவப் பணியில் சேர முட்டி மோதும் இளைஞர் பட்டாளத்திலிருந்து விடுதலை பெற்றுச் சிதறிப் போய்விழும் செருப்புகள், பன்னாட்டு நிறுவனத்தின் பணியாளர்களை அடித்து நிமிர்த்தும் உள்நாட்டு காவல் துறை, வறண்ட கிராமத்திலிருந்து சூனியத்தை வெறிக்கும் கண்கள்...என காட்சித் தொகுப்புகளில் உலகமய கேன்வாஸ் கவனத்தோடு படிவமைக்கப்பட்டுவிடுவதால், சாலைப் பணியாளர் சித்திரம் அதன் மீது நேர்த்தியாக அமர்ந்து கொள்கிறது.\nஆவணப் படத்திற்கான வரையறை இருப்பதால் வெறும் உணர்ச்சிக் கலவையாக இதை உருவாக்கி விடக் கூடாதென்ற எச்சரிகையும் தேவைப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஆவணமாகிற விஷயங்களும் உறுத்தாத இசையின் பின்புலத்தில் அலுப்பூட்டாத வண்ணம் வந்து போகின்றன.\nஎந்தச் செலவுமின்றி தகுதி அடிப்படையில் கிடைத்த வேலையின் சந்தோஷ கணங்களை மறக்கவில்லை யாரும். சங்கத் தலைவர் சண்முக ராஜாவும் பொதுச் செயலாளர் மாரிமுத்துவும், உபரி பாத்திரங்களாகத் துருத்தி நிற்காமல் ‘கதை சொல்லி’ சுடரின் இளைய சகோதரர்களாகி விடுகின்றனர். சாலைப் பணியாளரின் வேலைகல் தான் என்ன என்பதும் கட்சியுருவில் சொல்லப்படும்போது அவர்களின் இன்றியமையாமையை அங்கீகரிக்கிறார் பார்வையாளர். வெள்ளம் அரிக்கிற சாலையைப் பழுதுபார்த்து செப்பனிட நள்ளிரவு கதவு தட்டலுக்கும் தயாராயிருக்கிற பிறவியாக இயங்கிவன் தான் அவன். அப்படியானதொரு இரவில் போடப்படுகிற ஒரு கையெழுத்து அவனது வேலையைப் பறித்து வாழ்கைக் குடிக்கும் நஞ்சாக வந்து சேருகிறது.\nமுடிவற்றதான் சங்கிலித் தொடர் போன்ற இந்தப் பயணத்தில் தாள மாட்டாத சோகமும், பரிதவிப்பும் கொட்டிக் கிடக்கின்றன. ஆனாலும், வாழ்வை எதிர்கொள்கிற நம்பிக்கை கீற்றுகள், கணவனின் மறைவைப் பேசியபடியே தீப்பெட்டி ஒட்டுகிற பெண்ணின் கைவழியாக பளிச்சிட்டுக் கொண்டிருக்கின்றன.\n‘ஏன் இந்த வேலை போனது, என்னது அந்த உலக மயம்’ என்ற கேள்விக்குப் பதில் தெரியாத குடும்பங்கள் வெற்றுப் பார்வைகளைத் திருப்புகின்றன. தொழிற்சங்கம் விளக்குகிறது. வேலையை மீட்டெடுக்கின்றனர் சாலைப் பணியாளர்கள். ஆனால் 10000 பேர் நடந்து வந்த பயணத்தில் திரும்பிப் பார்க்கையில் ஒரு எண்பது பேர் போல காணவில்லை. அவர்களில் ஒருவர் கருப்பசாமி. கடைசி காட்சியில் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகளில் கருப்பசாமியின் வாரிசுகளும் அவர்களை நோக்கிப் போய் விழுகிறது ஒருகேள்வி: ‘அப்பா எங்கே..’ பதில் இல்லை. மாறுகிற முக பாவங்களும் வீட்டை நோக்கிய நடையும்.. இந்தக் கேள்வி இரக்கமற்றதோ என்று பட்டது. ஆனால் இன்னும் காலத்திற்கும் அவர்கள் மீது வாட்டுகிற கேள்வியாக இது வந்து விழக்கூடும். பத்தாயிரம் பேரை எடுத்தேன். திரும்ப வேலை கொடுத்தேன் என்கிற அரசியல் சாதுர்யங்களிலிருந்து கசியும் ரத்தம் யாருடையது என்பது அம்பலமாகிறது.\nசமகாலத்தில் நிகழ்ந்திருக்கும் வன்முறை – உலகமய வன்முறை – அரசியல், சமூக, பொருளாதார தளங்களில் உரிய பரிமாணத்தோடு பதிவாகி இருப்பது குறும்படங்களின் சாத்தியங்களை பிரமிப்போடு நோக்க வைக்கிறது. தொடக்க முயற்சியிலேயே இத்தனை உருக்கத்தை, ஆவேசத்தை, சிந்தனையைக் கிளர்த்த முடிந்திருப்பது இன்னும் தேர்ந்த படைப்புகளுக்கான எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. நேரடி தொடர்புள்ள அரசியல்வாதிகளை, கட்சிகளை கொச்சையாக அடையாளம் காட்டுவதைத் தவிர்த்து, அடிப்படை அரசியலை இனம் காண எடுத்துக்கொண்ட இடதுசாரிப் பார்வை பாராட்டுதலுக்கு உரியதாகிறது.\nசாத்தூர் தமுஎச கிளை, கரிசல் வழங்கும் ‘இரவுகள் உடையும்’ ஆவணப் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2018/01/blog-post_16.html", "date_download": "2018-12-12T18:28:36Z", "digest": "sha1:RJWQSZHXSWTWBZEVSOSHGEGJVZ4U2AUL", "length": 12380, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "உரிமை மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட இனம் ஒற்றுமையினால் மாத்திரமே தலைநிமிர முடியும். தலைமை வேட்பாளர் வி.ஆயுஷ்மன் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » அரசியல் » உரிமை மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட இனம் ஒற்றுமையினால் மாத்திரமே தலைநிமிர முடியும். தலைமை வேட்பாளர் வி.ஆயுஷ்மன்\nஉரிமை மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட இனம் ஒற்றுமையினால் மாத்திரமே தலைநிமிர முடியும். தலைமை வேட்பாளர் வி.ஆயுஷ்மன்\nஉரிமை மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட இனம் ஒற்றுமையினால் மாத்திரமே தலைநிமிர முடியும் என்பதை எம்மின அரசியல் தலைவர்கள் உணரும் வரை எமது வலியும் வேதனையும் அவர்கள் மனங்களை உறுத்தி அவர்கள் ஒற்றுமையாய்ச் செயற்பட முன்வரும் வரை அவர்களுக்கு ஓய்வளித்து தற்காலிகமாகவேனும் எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள சுயேச்சை வழியில் ஒன்றிணைவோம் என போரதீவுப்பற்று பிரதேச சபையில் சுயேட்சை குழு 02 இல் போட்டியிடும் பழுகாம வட்டார வேட்பாளரும், தலைமை வேட்பாளருமான வி.ஆயுஷ்மன் தெரிவித்துள்ளார். நேற்று(15) பழுகாமத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,\nஎம் தேசத்தில் கடந்த காலங்கள் எமக்குத்தந்த படிப்பினைகளைச் சிந்தையில் இருத்தி தெளிவாக எதிர்காலத்தை திட்டமிடுவோம். ஈழத்தமிழர் பிரச்சினையில் சர்வதேசமும் ஆளும்வர்க்கமும் இதர கட்சிகளும் அக்கறையின்றி செய்ற்பட்டு வருவது கண்கூடு. மக்களின் தேவைகள், அபிலாசைகளைப் புரிந்து நடந்தவர்கள் யார் \nஎம்மவரின் இறுதி நம்பிக்கையாக இருந்த கட்சியும் மக்கள் நலம் சார்ந்த தீர்வை முன்னிலையாய்க் கொள்ளாது தமது உறுப்பினர்களின் நலம் சார்ந்தும் தங்களது அதிகாரத் தலைமைகளை வளர்த்துக் கொள்ளவும் தமிழர் பகுதிகளை பங்கீடு செய்து துண்டாடி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி மனப்பாங்கிலும் முழுநேரத்தைச் செலவிட்டு தமிழர் விரோத சக்திகளுக்குச் சோரம் போய் எமது இன ஒற்றுமையினை சீர்கெடுத்து எமக்கு களங்கத்தை பரிசளித்திருக்கின்றனர் எனவும்,\nஅரசியல் யாப்பின் அடிப்படை அலகான உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நீங்கள் நன்கு அறிந்த ஒருவரை உங்களுக்குச் சேவையாற்றுவார் என எதிர்பார்க்கும் ஒருவரை எமது கிராமத்தின் துடிப்புள்ள ஒருவரை கட்சியை எதிர்பார்க்காமல் சின்னத்தின் வழி உணர்ச்சிவசப்படாமல் பசப்பு வார்த்தைகளை நம்பாமல் கிராமத்தை வளப்படுத்தும் முனைப்புடன் செயற்படும் ஒருவரை நீங்கள் தெரிவு செய்ய முன்வரவேண்டும். காலம் காலமாய் கனிவான பேச்சுடனும் பொய்யான உறுதிமொழிகளையும் நடக்காத, நடைமுறைக்குதவாத தேர்தல் விஞ்ஞாபனங்களையும் கூறி எம்மக்களின் பொன்னான வாக்குகளால் அரியாசனம் ஏறி அவரவர் விருப்பத்திற்கும் சுயலாபத்திற்காகவும் ஆண்டனுபவித்தார்களே தவிர குறிப்பிடும்படியாக மக்கள் நலன் கருதி ஏதும் செயற்பட்டார்களா என்றால் இல்லை இறுதியில் எங்களை அரசியல் அனாதைகளாக மாத்திரம் ஆக்கியிருக்கின்றார்கள். உரிமை மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட இனம் ஒற்றுமையினால் மாத்திரமே தலைநிமிர முடியும் என்பதை எம்மின அரசியல் தலைவர்கள் உணரும் வரை எமது வலியும் வேதனையும் அவர்கள் மனங்களை உறுத்தி அவர்கள் ஒற்றுமையாய்ச் செயற்பட முன்வரும் வரை அவர்களுக்கு ஓய்வளித்து தற்காலிகமாகவேனும் எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள சுயேச்சை வழியில் ஒன்றிணைவோம். கடந்தகால அபிவிருத்தித் திட்டங்களில் ஊழல் புரிந்தவர்களை மீளத்தெரிவு செய்து மீண்டும் தவறிழைப்பதா இவற்றை எல்லாம் இல்லாமல் செய்து ...\nமக்களோடு மக்களாக நின்று பணியாற்றுவதற்கு, ஆர்ப்பரிப்பற்ற அமைதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, மக்களின் தேவையறிந்து வளங்களை பெற்றுக்கொடுப்பதற்கு, பிறர் தவறவிட்ட விடயங்களை தவறாமல் நிறைவேற்றுவதற்கு துடிப்பான இளைஞர், யுவதிகளுக்கு இடம்கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/job-news/government-jobs/2017/04/18/69937-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF.html", "date_download": "2018-12-12T20:20:37Z", "digest": "sha1:6JTNOD2WFAJE4WSUIA4I3IYRLDEMII3Z", "length": 15672, "nlines": 209, "source_domain": "www.thinaboomi.com", "title": "கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமேகதாது அணை விவகாரம்: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்\nஅதிபர் டிரம்ப் மீது அமெரிக்க பார்லி.யில் கண்டன தீர்மானம்\nமுதல்வர் யார் என்பதை ராகுல் முடிவு செய்வார் - ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம்\nகண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி\nகேரளா சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் லிமிடெட்,\nவேலை பெயர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி\nகேரளா சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் லிமிடெட்,\n20 வருட காவல்துறை வேலை அனுபவம்\nகண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி, கேரளா சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் லிமிடெட், திருவனந்தபுரம்.\nநிர்வாக இயக்குநர், கேரளா சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் லிமிடெட், மஸ்கட் சதுக்கம், த.பெ.எண்.5424 திருவனந்தபுரம் - 695 033. தொலைபேசி எண்:0471-2721243\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nகாங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டம்: வெறிச்சோடிய பாரதிய ஜனதா அலுவலகம்\nரிசர்வ் வங்கி புதிய கவர்னராக சக்தி காந்ததாஸ் பதவியேற்றார்\nதெலுங்கானா மாநில முதல்வராக சந்திரசேகரராவ் இன்று பதவியேற்பு\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nகாவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதித்தது கிடையாது - கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nநாளை முதல் 50 நாட்களுக்கு சண்முகாநதி நீர்த் தேக்கத்திலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nதமிழக அரசு சார்பில் தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்\nபிரெக்ஸிட் முடிவை திரும்ப பெற பிரிட்டனுக்கு உரிமை உண்டு: கோர்ட்\nஅரசியல் பாரபட்சத்துடன் கூகுள் இயங்கவில்லை: சுந்தர் பிச்சை\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nடி.ஆர்.எஸ். முறை சரியானதல்ல: ஆஸ்திரேலிய கேப்டன் அதிருப்தி\nராகுல் - விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு: பெர்த் போட்டியிலும் ப்ரித்வி ஷா இல்லை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரசியல் பாரபட்சத்துடன் கூகுள் இயங்கவில்லை: சுந்தர் பிச்சை\nநியூயார்க் : கூகுள் நிறுவனம் அரசியல் பாரபட்சத்துடன் இயங்கவில்லை என அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ...\nஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்\nடெஹ்ரான் : நடுத்தர தொலைவு ஏவுகணையை அண்மையில் சோதித்துப் பார்த்ததை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.இது குறித்து அந்த நாட்டு ...\nஉலக கோப்பை ஹாக்கி காலிறுதி ஆட்டம்: இந்தியா - நெதர்லாந்து இன்று மோதல்\nபுவனேஸ்வர் : உலக கோப்பை ஹாக்கி கால் இறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த நெதர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது. நெதர்லாந்தை ...\nராகுல் - விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு: பெர்த் போட்டியிலும் ப்ரித்வி ஷா இல்லை\nபெர்த் : ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ப்ரித்வி ஷா பங்கேற்கவில்லை என ...\nசவுதி பத்திரிகையாளர் படுகொலை: ஐ.நா. பொதுச் செயலருடன் துருக்கி அரசு ஆலோசனை\nஅங்காரா : பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை தொடர்பாக குறித்து ஐ.நா. விசாரணை நடத்துவது குறித்து, அந்த அமைப்பின் பொதுச் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ: கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிதொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ் தகவல்\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவீடியோ : மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து உறுப்பினர்களும் பாரளுமன்றத்தில் வலியுறுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை\nவீடியோ : ஜப்பான் மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தமிழக அரசு மருத்துவ முகாம் நடத்த டாக்டர்கள் சங்கம் கோரிக்கை\nவியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018\nசஷ்டி விரதம், முகூர்த்த நாள்\n1வீடியோ : வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்: வானிலை மையம் தீவிர கண்காணிப்...\n2வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வான...\n3ஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்\n4வீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://minnambalam.com/k/2018/12/07/18", "date_download": "2018-12-12T19:53:22Z", "digest": "sha1:M2WD7CRPAF6YXAI4LN5FTQAFQJJPEY5S", "length": 23622, "nlines": 42, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கேரளா: சாதியத்தின் பின்னால் இருக்கும் தேர்தல் கணக்குகள்!", "raw_content": "\nவெள்ளி, 7 டிச 2018\nகேரளா: சாதியத்தின் பின்னால் இருக்கும் தேர்தல் கணக்குகள்\nசபரிமலையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதியளித்ததன் மூலமாக, தேசிய அளவில் மிகப்பெரிய விவாதங்களைப் பரிசளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அவற்றுள் ஒன்று, கேரளாவில் இப்போதும் சாதியம் உயிர்ப்போடு உள்ளது என்ற உண்மை குறித்தது. இந்தியாவில் எந்த மாநிலமும் இதுவரை சமத்துவத்தை 100 சதவிகிதம் எட்டவில்லை தான். ஆனால், கல்வியறிவிலும் பொருளாதார வளத்திலும் சமூக முன்னேற்றத்திலும் சிறந்து விளங்கும் கடவுளின் தேசத்தில் சாதியம் தலைவிரித்தாடுகிறதா ஆம் என்ற பதிலை அழுத்தமாகச் சொல்வதோடு, அந்த மாநிலத்தின் தேர்தல் கணக்குகளையும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அதுவே மாற்றி எழுதுகிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.\n2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, கேரளாவில் இந்துக்கள் 54.73%, முஸ்லிம்கள் 26.56%, கிறிஸ்தவர்கள் 18.38% என்ற அளவில் வசித்து வருகின்றனர். புத்தம், சீக்கியம், யூதம் உள்ளிட்ட பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் 0.33 சதவிகிதம் பேர் உள்ளனர்.\nகடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, கேரளாவில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சமூக, பொருளாதாரத் தளங்களில் செல்வாக்கு பெற்றவர்களாக விளங்குகின்றனர். இதனால், அவர்களது அரசியல் பின்னணியும் வலுவானதாக உள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் தவிர்த்து என்ஜினியரிங் உள்ளிட்ட முதன்மைக் கல்வி சார்ந்த கல்லூரிகளை இம்மத நிறுவனங்களே நடத்திவருகின்றன.\nகிறிஸ்தவ மதத்தில் சிரியன் உள்ளிட்ட பல்வேறு உட்பிரிவுகளைச் சார்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கின்றனர் அல்லது காங்கிரஸில் பிரிந்து மீண்டும் ஜனநாயக முற்போக்கு முன்னணியில் தொடர்ந்துவரும் சிறுகட்சிகளை ஆதரிக்கும் மனநிலையில் உள்ளனர். மற்ற உட்பிரிவுகள் இருந்தாலும், கிறிஸ்தவ மக்களின் ஆதரவு மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு பெருமளவில் கிடைக்கவில்லை. பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் வயநாட்டின் சில பகுதிகளில் இம்மதத்தினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த தொகுதிகளில் பெரும்பாலும் காங்கிரஸ் உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nசமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குப் பேட்டியளித்த கத்தோலிக்க பாதிரியார் ஜோசப் பொவதில், ஐக்கிய முற்போக்கு முன்னணி கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக வெளிப்படையாக அறிவித்தார். இதனால், அம்மதத்தைச் சார்ந்தவர்களுக்குத் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகள் இருக்காது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.\nசரியும் முஸ்லிம் லீக் செல்வாக்கு\nமுஸ்லிம் மக்களை பொறுத்தவரை, அவர்களுக்கான கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. முஸ்லிம்களின் ஆர்எஸ்எஸ் என்றழைக்கப்படும் எஸ்டிபிஐ போன்ற கட்சிகளுக்குத் தற்போது இளைஞர்கள் ஆதரவளித்து வருகின்றனர். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் காரணத்தால், இளைஞர்களின் ஆதரவை முஸ்லிம் லீக் இழந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், இக்கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இரண்டாவது இடத்தில் உள்ளது.\nகேரளாவின் வடபகுதியிலுள்ள காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிகளவில் முஸ்லிம் மக்கள் வசித்து வருகின்றனர். மலபார் பகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இப்போதும் தனது செல்வாக்கைத் தக்க வைத்துள்ளது.\nகாங்கிரஸும் மார்க்சிஸ்ட்டும் சிறுபான்மையின மக்களுக்காகக் குரலை உயர்த்தியபோது, தங்களுக்காகப் பேச யாருமில்லையே என்ற சாதாரண இந்து மக்களின் குரல் மெல்ல உயர்ந்தது. இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனைந்தது பாஜக.\nகிறிஸ்தவ, முஸ்லிம் மக்களைப் போல் அல்லாமல் இந்து மக்களின் வாக்கு வங்கியானது சாதி வாரியாகப் பிரிந்து காணப்படுகிறது. கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக ஈழவர்கள், தீயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 22.6% அளவில் உள்ளனர். நாராயண குருவின் வழியில் சமத்துவத்தை வலியுறுத்தி வந்த இதன் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கட்சியைத் தங்களுடையதாகப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தேர்ந்தெடுத்தனர். இப்போது வரை அந்த நிலை தொடர்கிறது.\nநாயர் சமூகத்தவர் சுமார் 14.5% அளவில் கேரளாவில் வசிக்கின்றனர். மத்திய மற்றும் தெற்கு மாவட்டங்களான திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், பாலக்காடு பகுதிகளில் இவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். நிலவுடைமைச் சமூகமாக இருந்த காரணத்தால் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளில் இச்சமூகத்தவர் அதிகளவில் பங்கு வகித்துவருகின்றனர். இவர்களது கவன ஈர்ப்பை முழுமையாக அறுவடை செய்யும் விதமாக சபரிமலை போராட்டத்தைப் பயன்படுத்த முனைந்துள்ளது பாஜக.\nகடந்த ஆண்டு ஜூன் மாதம் நாயர் சர்வீஸ் சொசைட்டியின் பட்ஜெட் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தார் நடிகரும் பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினருமான சுரேஷ் கோபி. இதனால். தமது சமூகத்துக்குக் குறிப்பிட்ட கட்சியின் சாயம் பூசப்படும் என்று நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, சுரேஷ் கோபி அங்கிருந்து வெளியேறினார். மூன்று கட்சிகளிடம் இருந்தும் இச்சமூகத்தினர் ஒரே தூரத்தில் உள்ளதாக வெளிக்காட்டியது இந்த நிகழ்வு.\nபிராமண சமூகம் கேரளாவின் மாற்றங்களுக்குக் காரணமாக இத்தனை ஆண்டுகாலம் இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. 1.6% அளவில் உள்ள இச்சமூகத்தில் இருந்து ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் போன்ற மார்க்சிஸ்ட் தலைவர்கள் வந்துள்ளனர். ஆனாலும், தற்போது காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு இச்சமூகத்தினர் ஆதரவு தருவதில்லை என்று கூறப்படுகிறது.\nநாட்டார், விஸ்வகர்மா உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் ஆதரவும் மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்தே உள்ளது. 1.4 சதவிகிதம் அளவில் பழங்குடி மக்கள் வசித்துவருகின்றனர். பல ஆண்டுகளாக, இவர்கள் காங்கிரஸ் கட்சியையே சார்ந்து இருந்துவருகின்றனர்.\nகேரளாவில் பட்டியல் இனத்தவர் 8% அளவில் உள்ளனர். இதிலுள்ள 64 சமூகத்தவரில் புலையர் சமூகத்தினர் மிக அதிக அளவில் உள்ளனர். இதற்கடுத்த இடங்களில் செருமன், குறவன், பறையன், கணக்கன், தண்டன், வெட்டுவான் போன்ற சமூகத்தினர் உள்ளனர். செருமன் சமூகத்தைத் தவிர மற்ற சமூகத்தினர் சில ஆயிரங்கள் எண்ணிக்கையில் உள்ளனர். கல்வியறிவில் பெரும் முன்னேற்றம் கண்டிருந்தாலும், இவர்கள் விவசாயக் கூலிகளாகவும், தொழிலாளர்களாவும் இருந்து வருகின்றனர். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி சார்ந்து இயங்கிய பட்டியல் இனத்தவரைத் தம் பக்கம் இழுக்கும் முயற்சியில் உள்ளது பாஜக.\nகிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் ஆதரவு குறிப்பிட்ட கட்சிக்கு இருப்பதைப் போல, சாதிரீதியாகப் பிரிந்து கிடக்கும் இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்க முயன்று வருகிறது பாஜக. இதனால் மார்க்சிஸ்ட் கட்சிக்குதான் பாதிப்பு என்று அரசியல் ஆய்வாளர்கள் எதிர்பார்த்த நிலையில், கடந்த பத்தாண்டு கால தேர்தல் கணக்குகள் அதிலிருந்து முரண்பட்டுள்ளன.\n2016 கேரள சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொண்ட மக்கள் கொள்கைகளுக்கான ஆய்வு மையம் தனது அறிக்கையில் ஒரு புள்ளிவிவரமொன்றைத் தந்துள்ளது. 2006 தேர்தலை ஒப்பிடுகையில், 2011 சட்டமன்றத் தேர்தலில் கேரள பாஜக 1.33% வாக்குகளை அதிகம் பெற்றது. 2016 தேர்தலில் இது 8.58% ஆக உயர்ந்தது. இதே ஆண்டில் காங்கிரஸ் 7.09 சதவிகித வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கட்சி 7.09 சதவிகித வாக்குகளையும் இழந்தது. இந்த புள்ளிவிவரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியைவிட, காங்கிரஸ் கட்சியே பாஜகவினால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது.\nஇந்துக்கள் என்ற அடிப்படையில் சாதிரீதியாகப் பிரிந்துகிடக்கும் வாக்குகளை ஒருங்கிணைக்கும் முயற்சியினால் கிடைத்த பலன் இது. காங்கிரஸ் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தி, தன்னை பலப்படுத்தி வருகிறது பாஜக. இதனால்தான் கேரளாவில் ஈழவர்களுக்கும் நாயர்களுக்கும் இடையே திரைமறைவில் இருந்துவரும் பகைமையை அகற்றி, இரு சமூகத்தினரையும் ஓரணியில் கைகோர்க்க வைத்துள்ளது.\nசபரிமலை தீர்ப்பைப் பொறுத்தவரை, முன்னொரு காலத்தில் வரையறுக்கப்பட்ட வர்ண அடுக்குகளில் கீழ் நிலையில் இருக்கும் பட்டியல் வகுப்பினரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் சில பிரிவுகளும் சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பை வரவேற்றிருக்கின்றன. பிராமணர்கள், நாயர்கள் உள்ளிட்ட சில சமூகத்தினர் இத்தீர்ப்பை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். முக்கியமாக நம்பூதிரிகள், பட்டாத்திரிபட்கள் உள்ளிட்ட பிராமணர்களுக்கான யோக ஷேம சபாவும், நாயர் சர்வீஸ் சொசைட்டியும் மிகப்பெரிய அளவில் பெண்களை இப்போராட்டத்தில் களமிறக்கியிருக்கின்றன.\nசபரிமலை தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து கேரள மாநிலம் முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டத்தை அறிவித்தது மார்க்சிஸ்ட் கட்சி. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக சார்பாக ஈழவ சமுதாயத்தின் வாக்குகளைத் திரட்டிவருவதாகக் கூறப்படும் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பின் தலைவர் வெள்ளப்பள்ளி நடேசன் கலந்துகொண்டார். முதலமைச்சர் பினராயி விஜயன் அருகிலேயே அமர்ந்து, தனது ஆதரவைத் தெரிவித்தார்.\nநடேசனின் மகன் துஷார் வெள்ளப்பள்ளி, பாஜகவின் ஆதரவாளராக சபரிமலை தீர்ப்புக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டு வருகிறார். இவர், நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பின் அரசியல் முகமான பாரத் தர்ம ஜென சேனா எனும் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.\nதலித் சமூகத்தில் பெரும்பான்மையாக விளங்கும் புலையர் சமூகம் சார்ந்த கேரள புலையர் மகா சபா, பினராயி விஜயனின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தது. இது, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்து வந்தது. இந்த அணி திரட்டல்களால் பெரும் சரிவைச் சந்தித்திருப்பது காங்கிரஸ் கட்சி மட்டுமே.\nசபரிமலை தீர்ப்பானது குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த மக்களின் அரசியல் ஆதரவை மாற்றும் வல்லமை படைத்ததாக மாறி வருகிறது. இதுவே தீர்ப்பு இப்படி அமைந்திருக்காவிட்டால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்ற எண்ணத்தை வலுவாக்குகிறது.\nசபரிமலை தீர்ப்பினால் பாஜக கை ஓங்குகிறதா\nசட்டமன்றம் நோக்கித் திரும்பும் பாஜகவின் கவனம்\nஇரண்டாவது இடம் என்ற பாஜகவின் இலக்கு\nகேரளா: தொடரும் எதிரும் புதிரும் விளையாட்டு\nவெள்ளி, 7 டிச 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://veocine.info/318346717.php", "date_download": "2018-12-12T19:48:58Z", "digest": "sha1:WQQGX2ENJW67E7QAFW5QXTM64TCNITB6", "length": 3384, "nlines": 47, "source_domain": "veocine.info", "title": "எக்செல் உள்ள பங்கு விருப்பங்கள்", "raw_content": "அந்நிய செலாவணி எதிராக வர்த்தகம்\nPhp க்கு அந்நிய செலாவணி உலக ஆய்வு\nதங்கம் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு\nஎக்செல் உள்ள பங்கு விருப்பங்கள் -\nThis post examines the role of light in perception, இயற் பி யல் மற் று ம் தத் து வம். சி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக.\nசி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக.\nயாரையும் அந்நிய செலாவணி பணம்\nYadix அந்நிய செலாவணி தரகர்\nசூப்பர் அந்நிய செலாவணி தொடக்கம் ஆய்வு\nBkk அந்நிய செலாவணி pte லிமிடெட் வரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://worldtamilforum.com/tamilnadu/athiyaman_arrest_13092016/", "date_download": "2018-12-12T18:53:01Z", "digest": "sha1:HSC4UEUN7VBJZZXBAB3V4W7YR45DBGAI", "length": 11022, "nlines": 111, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –காவிரி பிரச்சனை : சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக பேருந்து நேற்று உடைப்பு - தமுக தலைவர் அதியமான் மற்றும் அவரது தோழர் கைது! - World Tamil Forum -", "raw_content": "\nDecember 13, 2018 12:22 am You are here:Home தமிழகம் காவிரி பிரச்சனை : சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக பேருந்து நேற்று உடைப்பு – தமுக தலைவர் அதியமான் மற்றும் அவரது தோழர் கைது\nகாவிரி பிரச்சனை : சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக பேருந்து நேற்று உடைப்பு – தமுக தலைவர் அதியமான் மற்றும் அவரது தோழர் கைது\nகாவிரி பிரச்சனை : சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக பேருந்து நேற்று உடைப்பு – தமுக தலைவர் அதியமான் மற்றும் அவரது தோழர் கைது\nகர்னாடாகாவில் சில தினங்களாக தமிழர்களுக்கு எதிரான போராட்டம், பேருந்து எரிப்பு போன்றவை நடந்தேறி வருகிறது. இதன் எதிர்வினையாக இங்கு தமிழர்கள் பலர் கன்னட கடைகள் பேருந்துகளை உணர்ச்சி வேகத்தில் உடைத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக தனியார் சொகுசு பேருந்தை நேற்று மாலை தமிழர் முன்னேற்ற கழக அதியமான் மற்றும் அவரது தோழர் ஒருவர் இடை நிறுத்தி கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.\nகர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டால் அங்குள்ள கன்னடர்கள் அங்குள்ள காவல்துறையிர் வேடிக்கை பார்த்து கொண்டு அமைதி காக்கின்றனர். மேலும், கலவரகாரர்களுக்கு, துணையாக அங்கு கன்னட காவல்துறை செயல்படுகிறது.\nஆனால், தமிழகத்தில் சட்ட, ஒழுங்கை காரணம் காட்டி, ஆர்ப்பாட்டம் நடத்தினாலே, அவர்களை காவல்துறை கைது செய்கிறது.\nதமிழர் முன்னேற்ற கழக தலைவர் அதியமான் மற்றும் உடனிருந்த தோழர் மீது கர்நாடக பேருந்தை அடித்து நொருக்கினர் என்றும், பொது சொத்துக்கு பங்கம் விளைவித்தார் என்றும், தமிழக காவல்துறை இன்று கைது செய்து வழக்கு போட்டு, புழல் சிறை அடைத்துள்ளனர்.\nஅவர் விரைவில் விடுதலையாக வேண்டும் எனவும் அதற்காக உறுதுணையாக உலகத் தமிழர் பேரவை செயல்படும் என்று இந்த நேரத்தில் நாம் சொல்லக் கொள்கிறோம்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nமுகநூலில் காவிரி தண்ணீர் தர கேட்ட தமிழ் பையனை அடித... முகநூலில் காவிரி தண்ணீர் தர கேட்ட தமிழ் பையனை அடித்த கன்னட வெறியாகள் முகநூலில் காவிரி தண்ணீர் தர கேட்ட அப்பாவி தமிழ் பையனை அடித்த கன்னட வெறியர்கள்....\nகாவேரி தமிழகத்துக்கு மட்டும் உரிமையானது அல்ல. வங்க... காவேரி தமிழகத்துக்கு மட்டும் உரிமையானது அல்ல. வங்கக் கடலுக்கும் உரிமையானதுதான் பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி,...\n“இயற்கை வழங்கும் நீரை பகிர்ந்து தா” என... \"இயற்கை வழங்கும் நீரை பகிர்ந்து தா\" என்றது குற்றமா தமிழன் செய்த தவறு என்ன தமிழன் செய்த தவறு என்ன - செந்தமிழினி பிரபாகரன, கனடா உலகில் நதிகளை பல நாடுகளே பகிர்கின்றன. நைல் ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதலைவாசல் அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு\nபெரியார், தமிழ் – தமிழர் இன எதிர்ப்பு குறித்து மேலும் புரிதலுக்காக…. December 12, 2018\nமுதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nவெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்துவதாக இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nதீரன் சின்னமலை | லண்டன் ஆதவன் TV\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://harti.gov.lk/index.php/ta/component/gmapfp/gmapfp", "date_download": "2018-12-12T19:58:53Z", "digest": "sha1:QDHJ2XBKW45F2OOW47ZNCSJGTQOOGELU", "length": 4684, "nlines": 71, "source_domain": "harti.gov.lk", "title": ": Hector Kobbekaduwa Agrarian Research and Training Institute (Contacts)", "raw_content": "\nபதவிப் பெயருக்கிணங்க ஆராய்ச்சிப் பதவியணியினர்\nகமத்தொழில் கொள்கை மற்றும் கருத்திட்ட மதிப்பீடு [APPE]\nகமத்தொழில் வளங்கள் முகாமைத்துவம் [ARM]\nசுற்றாடல் மற்றும் நீர்வள முகாமைத்துவம் [EWRM]\nசந்தைப்படுத்தல், உணவுக் கொள்கை மற்றும் விவசாயத் தொழில் முயற்சி [MFPA\nமனிதவள மற்றும் தாபன அபிவிருத்தி [HRID]\nஇலங்கை கமநல கல்வி பத்திரிக்கைகள்\nதற்போது மேற்கொள்ளப்படுகின்ற ஆராய்ச்சிக் கருத்திட்டங்கள்\nதாபனத்தின் புத்தம் புதிய தகவல்கள்\nநாலாந்த உணவுப் பொருள் பத்திரம்\nவாராந்த உணவுப் பொருள் பத்திரம்\nமாதாந்த உணவுப் பொருள் பத்திரம்\n@ Email : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஎழுத்துரிமை © 2014 ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம். முழுப் பதிப்புரிமை உடையது. இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maattru.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-12T19:37:25Z", "digest": "sha1:XX2CEXGAZLJ255UIMRXC5PHDJZNV7NT3", "length": 10393, "nlines": 137, "source_domain": "maattru.com", "title": "அகதி Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஸ்ரீ இராமர் தோன்றிய கதை . . . . . . . . . \nநம்மோடு பேசுகிறார் நவ இந்திய சிற்பி “பாபாசாகேப் டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர்”\nகொலையில் என்ன கெளரவம் . . . . . . . . . . . \nஆணவக் கொலைகளும் ஆணாதிக்க வக்கிரங்களும் . . . . . . . . \nதூத்துக்குடியும் தென்கொரியாவும் (யார் சமூகவிரோதிகள்\nஷாஜகான் முதல் சர்கார் வரை……………..\nபரியனைத் தெரியுமா உங்களுக்கு . . . . . . . . . . . . . . \nசர்கார் Vs சர்க்கார் சர்ச்சைகள் . . . . . . . . . . . . . \n”ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” படேல் சிலை ஏன் எதிர்க்கப்பட வேண்டும் . . . . . . . . . . \nசபரிமலை விவகாரம் குறித்து கேரள பிஜேபி தலைவர் ஸ்ரீதரன் . . . . . . . . . . . \nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nஅமெரிக்கா, அரசியல், ஐரோப்பிய யூனியன், சமூகம், சிரியா, புதிய ஆசிரியன் October 28, 2015October 28, 2015 aasiriyan11 0 Comments\n“ஹேவ் எ கோக், வாட்ச் த கல்ஃப் வார் அலைவ்” (கோகோ கோலா அருந்துங்கள், வளைகுடா போரை நேரடி ஒளிபரப்பில் கண்டு களியுங் கள்) என்று எழுதி வைத்திருந்ததை பத்திரிகையாளர் பி. சாய்நாத் ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டார்.\nஈழ அகதிகளின் வாழ்க்கையைப் பேசும் ‘தீபன்’ …\nசமீபத்தில் நடந்துமுடிந்த 2015 ஆம் ஆண்டின் கேன்ஸ் திரைப்படவிழாவில், சிறந்த படத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான “தங்கப்பனை” விருதை வென்றிருக்கிறது “தீபன்” என்கிற பிரெஞ்சுத் திரைப்படம். பிரான்சின் புகழ்பெற்ற இயக்குனரான ஜாக் இப்படத்தை இயக்கியிருக்கிறார். பிரெஞ்சுத் திரைப்படமாக இருப்பினும், 90% த்திற்கும் மேலான உரையாடல்கள் தமிழிலேயே இருப்பதால், தமிழ்ப்படம் என்றே சொல்லத்தோன்றுகிறது. தீபன் திரைப்படத்தின் மையக்கதை மிக எளிமையானதுதான். சிலப்பல காரணங்களுக்காக தங்களது சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து புதிதாக வாழ்க்கையைத்தொடங்க புதிய ஊருக்கு செல்கிற குடும்பம், […]\n5 மாநில தேர்தல் முடிவுகள், 2019 பாராளுமன்ற தேர்தலில் . . . . . . . ..\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/watch/67_159/20141009204106.html", "date_download": "2018-12-12T19:09:12Z", "digest": "sha1:6C5W56VMS5MWHTNXT4WHNXTJJVZSUKQF", "length": 3041, "nlines": 47, "source_domain": "tutyonline.net", "title": "ஹரி இயக்கத்தில் விஷால் - ஸ்ருதி ஹாசன் நடிக்கும் பூஜை படத்தின் டிரைலர்", "raw_content": "ஹரி இயக்கத்தில் விஷால் - ஸ்ருதி ஹாசன் நடிக்கும் பூஜை படத்தின் டிரைலர்\nவியாழன் 13, டிசம்பர் 2018\nஹரி இயக்கத்தில் விஷால் - ஸ்ருதி ஹாசன் நடிக்கும் பூஜை படத்தின் டிரைலர்\nஹரி இயக்கத்தில் விஷால் - ஸ்ருதி ஹாசன் நடிக்கும் பூஜை படத்தின் டிரைலர்\nவியாழன் 9, அக்டோபர் 2014\nஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் பூஜை. இப்படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. தாமிரபரணிக்கு திரைப்படத்திற்குப் பிறகு ஹரி, விஷால், யுவன் சங்கர் ராஜா மூவரும் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் இது. தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகி வரும் இப்படத்தில் விஷால் ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார். மற்றும் சத்யராஜ், ராதிகா, கௌசல்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2018/12/blog-post_15.html", "date_download": "2018-12-12T18:28:38Z", "digest": "sha1:KXN2KMVDLOPLTQ2EWL67TSUI5USXREXF", "length": 6366, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "தேசிய ரீதியில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்கள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » தேசிய ரீதியில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்கள்\nதேசிய ரீதியில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்கள்\nமட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தில் இருந்து தேசிய போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.\nமாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்கள் அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டியில் முதல் இடத்தினைப்பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.\nஇந்த மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் க.முருகதாஸ் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக மாலைகள் அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக பாடசாலை வரையில் மாணவர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர்.\nஇந்த நிகழ்வில் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.அருள்பிரகாசம் கலந்துகொண்டதுடன் பெற்றேர்ர்,பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் என பெருமளவானேர்ர் கலந்துகnhண்டனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://minnambalam.com/k/2018/12/07/19", "date_download": "2018-12-12T19:27:52Z", "digest": "sha1:PEKXUJQHKZXGR6UIO46Z5RV7I3N6ZTTP", "length": 6069, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மூடக் கூடாது!", "raw_content": "\nவெள்ளி, 7 டிச 2018\nஉருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மூடக் கூடாது\nஉதகையில் செயல்படும் உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தினை மூடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.\nஉதகையில் மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு மையம் (Central Potato Research Station - CPRS ) செயல்பட்டு வருகிறது. தென்னிந்தியா முழுமைக்கும் இது ஒரே ஆய்வு மையமாகச் செயல்பட்டு வருகிறது. உருளைக்கிழங்கு பயிர்களுக்கு வரும் பெரிய நோய்கள்மீது ஆய்வு நடத்தப்பட்டு அந்த நோய்களைத் தடுத்து விவசாயிகளுக்கு உதவி வருகிறது. தற்போது இந்திய விவசாய ஆராய்ச்சிக் கவுன்சில், உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மூடிட முடிவு செய்துள்ளதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:\nஊடகச் செய்திகளிலிருந்து இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் தமிழகத்திலேயே சிறந்த நிறுவனமான சிபிஆர்எஸ் என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மூடிட முடிவு செய்துள்ளதாக அறிகிறோம். சிபிஆர்எஸ் என்பது உருளைக்கிழங்குகளைப் பெரிய அளவில் பாதிக்கும் சிஸ்ட் நெமடோடு மற்றும் இயர்லி பிளைட் என்ற பெரிய நோய்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இதன்மூலம் இந்த நோய்களைத் தடுத்து உருளைக்கிழங்கு சாகுபடியை விவசாயிகள் லாபகரமான முறையில் மேற்கொள்ள சிபிஆர்எஸ் உதவி வருகிறது.\n1985இல் நெமடோட் எதிர்ப்பு உருளைக்கிழங்கு வகைகளை உற்பத்தி செய்து வெளியிட்டது. அந்த வகை உருளைக்கிழங்குகள் உதகையில் பல இடங்களில் வளர்க்கப்படுகிறது.\nநாட்டிலுள்ள இரண்டு ஆய்வு மையங்களில் இது ஒன்றாகும். இதை மூடிவிட்டால் விவசாயிகள் எங்கே நோயில்லாத உருளைக்கிழங்கு விதைகளைப் பெறுவார்கள். இதை விட்டால் இன்னொரு ஆய்வு மையம் பஞ்சாபிலுள்ள ஜலந்தரில்தான் உள்ளது. அது விவசாயிகளுக்கு மிகவும் தொலைவிலுள்ள ஆய்வு மையமாகும்.\nதமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களிலுள்ள மலைகளில் உருளை பயிரிடப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் 5,500 ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.1957இல் தொடங்கப்பட்ட சிபிஆர்எஸ் நிறுவனம் கடந்த 70 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு சேவை செய்து வருகிறது. இந்த ஆய்வு மையத்தில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகளுடன் பரிசோதனைக் கூடம் உள்ளது. எனவே, தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்திய விவசாயிகளின் நலன் கருதி ஆய்வுக் கூடத்தை மூடக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nவெள்ளி, 7 டிச 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/richa.html", "date_download": "2018-12-12T18:26:12Z", "digest": "sha1:KXFALPDQECJ4IRWTOOETMFAOYUIZAZDP", "length": 9447, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Richa to act opposite to Parthiban - Tamil Filmibeat", "raw_content": "\n\"எழுத்துக் கிறுக்கன்\" பார்த்திபன் நடிக்கும் அடுத்த படம் காதல் கிறுக்கன்.\nசத்யராஜை வைத்து, என்னம்மா கண்ணு என்ற டபுள் மீனிங் வசனத்தால் புகழ் பெற்ற படத்தை இயக்கிய ஷக்திசிதம்பரம் இயக்கும் படம் தான் காதல் கிறுக்கன். கிறுக்கல்கள் என்ற பெயரில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டபார்த்திபனையே ஹீரோவாக போட்டுள்ளனர்.\nஇதில் \"கிறுக்கியாக\" (ஸாரி... ஹீரோயினாக) வரப் போகிறவர் ரிச்சா பலோட். இந்த ரோலில் நடிக்கத்தான் தான்முதலில் ஸ்னேகாவைத் தான் அணுகினர். ஆனால், அவர் சா சொல்லி விடவே, ரிச்சாவைப் பிடித்துப்போட்டுள்ளனர்.\nவிஜய் நடித்த ஷாஜகான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் இந்த ரிச்சா.\nபார்த்திபன் நடிப்பதால், வழக்கம்போல வடிவேலுவுக்கு முக்கியமான காமெடி பாத்திரமாம். நாசரும் அசத்தலானவேடத்தில் வருகிறாராம். படத்தில் வினீத்தும் உண்டு.\nஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக சில பாடல் காட்சிகளை லெபனான், சிரியா போன்ற மத்தியகிழக்கு நாடுகளில் படமாக்கவுள்ளனராம்.\nபடம் கிறுக்குத்தனமாக இருக்காத வரை சரி \nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெளியான வேகத்தில் அடிச்சிதூக்கிய #AdchiThooku பாடல் வீடியோ: 1 மணிநேரத்தில்...\nவெளியானது #maarisaanandhi பாடல்: தேனாய் பாடிய இளையராஜா\n#AdchiThooku: சும்மா தெறிக்கவிட்ட இமான், ட்விட்டரை அதிரவைக்கும் தல ரசிகாஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/viral/video-shocking-jogger-knocks-down-33-year-old-woman-in-front-of-bus/", "date_download": "2018-12-12T20:09:52Z", "digest": "sha1:E3YFX4NZKMGWWGXM6GNCXK4ONDPBB2F5", "length": 14149, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஓடும் பேருந்து முன்னே பெண்ணை தள்ளிய நபர்... ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பெண்! ஷாக் வீடியோ - VIDEO: SHOCKING! Jogger knocks down 33-year-old woman in front of bus", "raw_content": "\n PUBG கேமை ஹாஸ்டலில் தடை செய்த பிரபல கல்லூரி\n35 நிமிடங்களில் கதை முடிந்தது கணக்கை தீர்த்துக் கொண்ட பி.வி.சிந்து\nஓடும் பேருந்து முன்னே பெண்ணை தள்ளிய நபர்... ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பெண்\nஅந்த பெண் பேருந்து செல்லும் சாலையில் விழுகிறார். பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் அந்த பெண், அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயர்தப்பிக்கிறார்\nஜாக்கிங் சென்ற நபர் எதிரே வரும் பெண் ஒருவரை பேருந்தின் முன்னே தள்ளிவிடும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.\nலண்டனில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்த சிசிடிவி வீடியோவை மெர்டன் போலீஸார் வெளியிட்டுள்ளனர். லண்டனில் உள்ள புட்னி பகுதியில் சாலையோரத்தில் 30-வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஜாக்கிங் சென்று கொண்டிருக்கிறார். அப்போது, எதிரே, பெண் ஒருவர் நடந்து வந்து கொண்டிருக்கிறார். அந்த பெண்ணுக்கு எதிரே ஒருபுறம் பேருந்து வருகிறது. மற்றொரு புறம் ஒருவர் ஜாக்கிங் சென்று கொண்டிருக்கிறார்.\nதிடீரென ஜாக்கிங் சென்ற நபர், அந்த பெண்ணை இடித்துத் தள்ளிவிட்டுச் செல்கிறார். இதனால், அந்த பெண் பேருந்து செல்லும் சாலையில் விழுகிறார். பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் அந்த பெண், அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயர்தப்பிக்கிறார். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.\nபேருந்தை நிறுத்தியவுடன், பயணிகள் அப்பெண்ணுக்கு முதலுதவி செய்துள்ளனர். ஆனால், ஜாங்கிங் சென்ற நபரோ அந்த பெண்ணை கண்டு கொள்ளாமல் சென்றிருக்கிறார் சுமார் 15-நிமிடம் கழித்து ஜாக்கிங் சென்ற அந்த நபர் அந்த பாலத்தின் மறுபக்கம் வழியாக திரும்பி சென்றுள்ளார். அந்த சமயம், பாதிக்கப்பட்ட அந்த பெண், ஜாக்கிங் சென்ற அந்த நபரிடம் அணுகி பேச முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த நபரோ அந்த பெண்ணை கண்டுகொள்ளாமல் அப்படியே ஜாக்கிங் சென்றுவிட்டாராம். இப்படியும் வினோதமான மனிதர்கள் உலகில் இருக்கத்தான் செய்கின்றனர்.\nபசிக் கொடுமை தான் அவர் செய்த செயலுக்கு காரணம்… சோமேட்டோ ஊழியருக்காக விக்னேஷ் சிவன் உருக்கம்\nஇதனால் தான் இவர் என்றுமே சூப்பர் ஸ்டார்… வாழ்த்து மழையில் நனையும் ரஜினிகாந்த்\n கோலி – அனுஷ்கா முதல் வருட திருமண நாளில் லவ்வோ லவ்\nகங்கை அமரனுக்கு யார் மீது கோபம் ரஜினிகாந்த் பாடலை ஏன் இப்படி கலாய்த்தார்\nபிரபல நடிகரின் மகன் மற்றும் தீவிர ரசிகனுக்கு சர்பிரைஸ் கொடுத்த தளபதி\n90s கிட்ஸின் தேசிய கீதம்.. ஊர்வசி ஊர்வசி பாடலுக்கு புதிய உயிர் கொடுத்த இசைக் கலைஞர்கள்\nஇந்த நிலை எந்த தந்தைக்கும் வரக்கூடாது.. கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்\nராஜாவுக்கு என்ன ஆச்சி.. வீடியோ வெளியிட்டு பாடகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய இளையராஜா\nதுக்க வீட்டிலும் முதல் ஆளாக நின்ற சிம்பு.. கண்ணீருடன் நன்றி சொன்ன பிரபல இயக்குனர்\nசுவாமி தரிசனத்துக்கு பின் மீண்டும் டெல்லி திரும்பினார் ஓபிஎஸ்: மோடியுடன் நாளை சந்திப்பு\nகுதிரை பேரத்துக்கு இப்போது நேரமில்லை: கமல்ஹாசனின் ‘நீட்’ ஸ்டண்ட் \nஎம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது வழக்கு தொடரப்படும் : திருமாவளவன் அறிக்கை\nதிட்டமிட்டு எம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார். அம்பேத்கர் பிறந்தநாளன்று, இளைஞர் ஒருவர் தலித் அல்லாத சமூகத்தினரை சார்ந்த பெண்கள் குறித்த கோஷங்களை எழுப்பினார். இந்த விவாகரம் பெரும் சர்ச்சைக்குள்ளாக பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இதில் பாமக-வினர் மற்றும் எச். ராஜா அந்த இளைஞர் விசிக-வை சேர்ந்தவர், பெண்கள் குறித்த கண்டிக்கத்தகுந்த கோஷங்களை எழுப்புகிறார் […]\nஹெச்.ராஜா எதிர்ப்பால் நின்று போனதா கருத்தரங்கம் அமைச்சர் மாஃபாய் மீதும் புகார்\nஹெச் ராஜா எதிர்ப்பால் திருச்சி கல்லூரியில் கருத்தரங்கம் ரத்து ஆனதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\n PUBG கேமை ஹாஸ்டலில் தடை செய்த பிரபல கல்லூரி\n35 நிமிடங்களில் கதை முடிந்தது கணக்கை தீர்த்துக் கொண்ட பி.வி.சிந்து\nரசிகர்களும் முக்கியமல்ல… மக்களும் முக்கியமல்ல: நியாயமா ரஜினிகாந்த்\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி, வைரலாகும் புகைப்படம்… ‘வாய்ப்பே இல்லை’ என தங்க தமிழ்ச்செல்வன் மறுப்பு\n டிடிவி தினகரன் கட்சி பூசல் பின்னணி\nபுலி பசித்தாலும் புல்லைத் தின்னாது: பிடிவாத ராமராஜன்\nஜானி vs துப்பாக்கி முனை: வாரிசுகளின் பலப்பரீட்சை\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு.. உடனே செல்லுங்கள் வங்கிக்கு\n PUBG கேமை ஹாஸ்டலில் தடை செய்த பிரபல கல்லூரி\n35 நிமிடங்களில் கதை முடிந்தது கணக்கை தீர்த்துக் கொண்ட பி.வி.சிந்து\nரசிகர்களும் முக்கியமல்ல… மக்களும் முக்கியமல்ல: நியாயமா ரஜினிகாந்த்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cineidhal.com/archives/1014", "date_download": "2018-12-12T20:10:24Z", "digest": "sha1:4WAKB7VDCHB3Q6I5GN2HOFG2B3PCTWJJ", "length": 6271, "nlines": 75, "source_domain": "cineidhal.com", "title": "இதில் யார் \"True 420?\" நீங்களே இந்த வீடியோ பாருங்க புரியும் இதில் யார் \"True 420?\" நீங்களே இந்த வீடியோ பாருங்க புரியும்", "raw_content": "\nமசாஜ் பண்ண சொன்னா இவன் என்ன பண்றானு நிங்களே பாருங்க – வீடியோ இணைப்பு..\nஅட சீ கருமம் இப்படியா பண்ணுவாங்க எல்லாமே குழுங்குது \nஇன்னும் என்னென்ன பண்ண போறாங்களோ.. – அபிராமி தோத்து போய்டுவா – அபிராமி தோத்து போய்டுவா நீங்களே பாருங்க இந்த கருமத்த\nகுழந்தை அளவுக்கு அதிகமா பால் குடிச்சிருகுனு எப்படி கண்டுபிடிக்கிறது\nமுகப்பருக்கள் முதல் முடி உதிர்வு வரை அனைத்து பிரச்சினையையும் சரி செய்யும் பேரிக்காய்..\n – பயண வாந்தியை தடுக்க இதை ஃபாலே பண்ணுங்க\nநெஞ்செரிச்சலை உடனே போக்கக் கூடிய 10 அற்புத ஆயுர்வேத மூலிகைகள்..\nவெறும் 4 பாதாம் தினமும் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்….\nதிருமணதிற்கு பின் இப்படி மாறிவிட்டாரா நடிகை அசின் – இவ்வளவு பெரிய மகளா இவருக்கு\nபுருஷன் காலில் விழுந்த நடிகை I இந்த நடிகைகளுக்கு இந்த நிலைமை..\n” நீங்களே இந்த வீடியோ பாருங்க புரியும்\nஇதில் யார் “True 420” நீங்களே இந்த வீடியோ பாருங்க புரியும்\nதமிழக அரசியல் மீண்டும் ஒரு பரபரப்பான சூழ்நிலை ஆரம்பித்துள்ளது.\nஎடப்பாடி தலைமையிலான அதிமுக அணியும், பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக அணியும் இணையுமா இணையாதா என தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க. டிடிவி தினகரன் வாய்த்தவறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை 420 என்று கூறிவிட்டார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சப்பைக்கட்டு கட்டியுள்ளார். இதில் யார் “True 420” நீங்களே இந்த வீடியோ பாருங்க புரியும்\nவீட்டிற்கு திருட வந்த வாலிபர்கள் இளம்பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி \nஅமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே… ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் உள்ளே..\nகணவன் கண்முன்னே மனைவியை வேட்டையாடிய 4 மிருகங்கள் – அதிர்ச்சி வீடியோ\nதிருமணம் செய்யாமலேயே பிரபல நடிகையுடன் குடும்பம் நடத்திய பிரபல நடிகர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் அந்த நடிகை இவர் தானா\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித்துடன் நடித்த நடிகைகள் – வீடியோ பாருங்க\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/98260/", "date_download": "2018-12-12T19:35:53Z", "digest": "sha1:2ZEDDW7CH4NI4ER3JE3PFI2HF2CRBIS3", "length": 9216, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் இயக்குனர் பதவிவிலகல் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் இயக்குனர் பதவிவிலகல்\nஇங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் இயக்குனராக இருந்த முன்னாள் அணித்தலைவர் அன்ட்ரூ ஸ்ரட்ஸ் ( Andrew Strauss) பதவி விலகியுள்ளார். ஸ்ரட்ஸின் மனைவி ரூத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதனையடுத்து அவரது சிகிச்சையின் போது அவருடன் நேரத்தினை செலவளிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்து அவர் பதவிவிலகுவதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் இயக்குனர் பதவிக்கு திரும்ப வரமாட்டேன் எனத் தெரிவித்துள்ள அவர் எதிர்காலத்தில் வேறு ஒரு பொறுப்பில் ; பதவியேற்பேன்; எனவும் தெரிவித்துள்ளார்.\nTagsAndrew Strauss அன்ட்ரூ ஸ்ரட்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இயக்குனர் பதவிவிலகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண மன்னாரில் மக்கள் திரண்டனர்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலையில், பெரும்பான்மையின மாணவர்களுக்கிடையில் மோதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு…\nஅறிமுகப் போட்டியிலேயே சாதனை படைத்த பிரித்வி ஷா\nவடக்கு – கிழக்கு மக்களின் சட்டபூர்வ உரித்துடைய காணிகளை டிசம்பருக்கு முன் விடுவிக்க வேண்டும்…\nமனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண மன்னாரில் மக்கள் திரண்டனர்:- December 12, 2018\nயாழ்.பல்கலையில், பெரும்பான்மையின மாணவர்களுக்கிடையில் மோதல்… December 12, 2018\nவடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை December 12, 2018\nTNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்.. December 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilfocus.com/ta/world-affairs/208", "date_download": "2018-12-12T19:17:24Z", "digest": "sha1:WD77UQTTEQBQV53OGZYTL7N52BP2HUW4", "length": 5399, "nlines": 64, "source_domain": "tamilfocus.com", "title": "கனடாவில் பயங்கர காட்டுத்தீ !!!", "raw_content": "\nகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வான்கூவர் தீவில் அமைந்துள்ள Nanaimo நகருக்கு மேற்காக காட்டுத்தீ பரவி வருவதையடுத்து உள்ளூர் நிர்வாகம் அவசர நிலையை பிரகடனப் படுத்தியுள்ளது. கடைசியாக கணக்கிடும்போது 107 ஹெக்டேர்களை கபளீகரம் செய்திருந்த காட்டுத்தீ, சில மணி நேரங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.\nஇதனால் Nanaimo நிர்வாகம் நேற்றிரவு 7.45 மணியளவில் அவசர நிலையை பிரகடனம் செய்ததோடு தீப்பற்றி எரியும் பகுதிக்கு மேற்காக அமைந்துள்ள சில வீடுகளிலுள்ளவர்களை வீடுகளை காலி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் 77 வீடுகளுக்கு வீடுகளை காலி செய்ய தயாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் காட்டுத்தீ தீவிரம் அடைந்து வருவதால் அதைக் கட்டுப்படுத்துவதற்கு உதவுவதற்காக சர்வதேச உதவிக் குழுக்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு வர இருக்கிறார்கள். மெக்சிகோ, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த உதவிக் குழுக்கள் வர இருக்கின்றன.\nமேலும் தமிழ் செய்திகளுக்கு ...\nதெரு நாயை கூட்டு பலாத்காரம் செய்த குடிகார கும்பல்... அட கொடுமையே...\nவெளிநாடு ஒன்றை உலுக்கிய மிகப்பெரிய பாலியல் துஷ்பிரயோக வழக்கு\nநிரவ் மோடியின் ரூ.56 கோடி சொத்துக்கள் முடக்கம்\nஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை\nஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்த சோகம்\nடாலரை காட்டி பள்ளி பெண்களை கர்ப்பம் ஆக்கிய வாலிபர்கள் \nஆசிரியையுடன் கட்டிப்பிடித்து அத்துமீறிய சக ஆசிரியர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2018/03/blog-post_1.html", "date_download": "2018-12-12T18:28:04Z", "digest": "sha1:LTINEPIAUU4BTJAG2FFQVDA46BDY2WBL", "length": 7407, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "சிரியாவுக்காக மட்டக்களப்பில் வீதியில் இறங்கிய தமிழர்கள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » சிரியாவுக்காக மட்டக்களப்பில் வீதியில் இறங்கிய தமிழர்கள்\nசிரியாவுக்காக மட்டக்களப்பில் வீதியில் இறங்கிய தமிழர்கள்\nமனித குலத்திற்கு எதிரான முன்னெடுக்கப்படும் யுத்தத்தினை நிறுத்துமாறு கோரி இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nமட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக ஒன்றுகூடிய மட்டக்களப்பினை சேர்ந்த கலைஞர்கள் சிலரும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.\nகலைஞர்களினால் பறை மேளம் முழங்க இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கே அந்த யுத்ததின் வலி தெரியும் இந்த நிலையில் சிரியாவில் முன்னெடுக்கப்படும் அரச படையெடுப்பினால் தினமும் நூற்றுக்கணக்கானோர் இறக்கும் நிலையேற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அப்பகுதியில் மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.\nமீண்டும் ஒரு மனித பேரவலம்வேண்டாம்,மக்களை கொல்வதை நிறுத்து,வல்லரசாதிக்கப்போட்டியில் சிறுவர்களை கொல்லாதே,சிரியாவில் யுத்த நிறுத்தம்வேண்டும்,2009முள்ளிவாய்க்கால் 2018சிரியாபோன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.\nமனித குலத்தினை சேர்ந்த எவரும் இந்த யுத்ததினை ஆதரிக்கமாட்டார்கள்.மௌனம் காக்காமல் யுத்ததினை நிறுத்துவதற்கு அனைவரும் குரல்கொடுக்க முன்வரவேண்டும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.pagetamil.com/24465/", "date_download": "2018-12-12T19:51:40Z", "digest": "sha1:2KPZMUKMOPHAKERB3WCOXEDH2VEFGNS5", "length": 9815, "nlines": 124, "source_domain": "www.pagetamil.com", "title": "350 கிலோ சில்லறை நாணயங்கள்: குளியல் தொட்டியில் நிரப்பிக் கொடுத்து ஐபோன் வாங்கிய இளைஞர் | Tamil Page", "raw_content": "\n350 கிலோ சில்லறை நாணயங்கள்: குளியல் தொட்டியில் நிரப்பிக் கொடுத்து ஐபோன் வாங்கிய இளைஞர்\nரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஐபோன் எக்ஸ்எஸ் மொடலை வாங்கியது பரபரப்பான செய்தியாகியுள்ளது. ஐபோன் வாங்கியதில் அப்படியென்ன விசேசமிருக்கிறதென யோசிப்பீர்கள். அவர் பணம் செலுத்திய முறைதான் வைரலாகியுள்ளது.\nகார்ட்டுகள் மூலமோ, அல்லது நாணயத்தாள்கள் மூலமாகவோதான் அதிக பெறுமதியானவற்றை வாங்குவோம். இந்த இளைஞன் சில்லறை நாணயங்கள் கொடுத்து வாங்கியுள்ளார். ஒரு குளியல் தொட்டி நிறைய சில்லறைகளை கொடுத்து ஐபோன் வாங்கியுள்ளார்.\nஇதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nரஷ்ய வலைப்பதிவாளர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில், 350 கிலோ நிறையுள்ள குளியல் தொட்டி, அப்பிள் விற்பனையகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. காவலாளிகளுடன் சண்டை போட்ட பிறகு, மிகுந்த சிரமத்துக்கு இடையில் குளியல் தொட்டியை ஒரு குழு தூக்கிச் சென்றது.\nஇதுகுறித்து அப்பிள் செய்தித்தொடர்பாளர் லுட்மிலா செமாஷினா கூறும்போது, ”சில்லறைகளை எங்களின் பணியாளர் மிகவும் பொறுமையாக எண்ணினார். நாணயங்களை எண்ணி முடிக்க இரண்டு மணி நேரம் ஆனது.\nகுளியல் தொட்டியில் 1,00,000 ரூபிள்கள் (1,538 டொலர்கள்) இருந்தன. அத்தொகை புது ஐபோன் எக்ஸ்எஸ் வாங்குவதற்குப் போதுமானதாக இருந்தது. ரஷ்யாவில் ஐபோன் எக்ஸ்எஸ் 1,050 முதல் 1,500 டொலர்கள் வரை விற்கப்படுகிறது.\nநாங்கள் வாடிக்கையாளரின் வசதியே முக்கியம் என்று நினைக்கிறோம். வாடிக்கையாளர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தி, குளியல் தொட்டி முழுக்க நாணயங்களை நிரப்பிக்கொண்டு வருகிறார். அதைக் கொண்டு ஐபோனை வாங்குகிறார். அதை எங்களின் விற்பனையாளர் பொறுமையாக எதிர்கொள்கிறார்” என்றார்.\nகடைசிவரை ரணில் கொடுக்காத எழுத்துமூல ஆவணம்: கூட்டமைப்பு எம்.பிக்களின் தலையில் மிளகாயா\nலண்டனின் ஐரா அமைப்பிடமிருந்து சர்வதேச விருது வென்ற விஜய்\nதிருடப்பட்ட தொலைபேசிகள் பற்றி பொலிஸ் இணையத்தளத்தில் ஒரேநாளில் 1000 முறைப்பாடுகள்\nமக்கள் அபிமானம் வென்ற வைத்திய நிபுணர் ரகுபதி மாரடைப்பால் உயிரிழந்தார்\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nநாளை ஐ.தே.க எழுத்துமூல உறுதிமொழி வழங்குகிறது: ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம், அரசியலமைப்பு...\nஜனவரி 1ம் திகதியிலிருந்து யாழில் முச்சக்கரவண்டி, ரக்ஸிகளில் மீற்றர்: கட்டண விபரம் உள்ளே\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nகடைசிவரை ரணில் கொடுக்காத எழுத்துமூல ஆவணம்: கூட்டமைப்பு எம்.பிக்களின் தலையில் மிளகாயா\n: அங்கஜனிற்கு இம்முறை அமைச்சு இல்லை\nதிருமண நேரத்தில் மணமகன் மாயம்: இறந்துவிட்டதாக போஸ்டர் ஒட்டிய பெண் வீட்டார்\nலீசிங் நிறுவன உத்தியோகத்தர்கள் இருவருக்கு கடூழிய சிறை: யாழ் நீதிமன்று அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-goli-soda-2-13-02-1840800.htm", "date_download": "2018-12-12T19:17:37Z", "digest": "sha1:TJBDMZUAEMEBAAYPMJ6Z6YR5XN24ZGI3", "length": 10369, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "கோலி சோடா 2 திரையரங்க உரிமையை கைப்பற்றிய கிளாப் போர்டு ப்ரொடக்‌ஷன்ஸ்! - Goli Soda 2 - கோலி சோடா 2 | Tamilstar.com |", "raw_content": "\nகோலி சோடா 2 திரையரங்க உரிமையை கைப்பற்றிய கிளாப் போர்டு ப்ரொடக்‌ஷன்ஸ்\nஒரு சில படங்கள் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி நம்முடைய விருப்ப பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும். உத்வேகம் மற்றும் நேர்மறை எண்ணங்களை விதைக்கும் நல்ல கதைகள் தான் உலக அளவில் ரசிகர்களால் ஆரத்தழுவி ஏற்றுக் கொள்ளப்படும்.\nஅந்த வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு படம் தான் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான விஜய் மில்டனின் கோலி சோடா. ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்ற கோலி சோடாவின் இரண்டாவது பாகம் டீசர் வெளியானதில் இருந்தே ஒட்டு மொத்தமாக ரசிகர்களை ஈர்த்து வருகிறது.\nஅழுத்தமான கதை மற்றும் புதிய விஷயங்களோடு வரும் கோலி சோடா 2 இந்த சீசனில் ரசிகர்களை கவரும் படமாக நிச்சயம் அமையும். ரசிகர்கள் மட்டுமல்லாமல், வணிக வட்டாரங்களும் கோலி சோடா 2 மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு சிவப்பு கம்பளம் விரித்திருக்கிறார்கள்.\nகிளாப் போர்டு ப்ரொடக்‌ஷன்ஸ் சத்தியமூர்த்தி தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்கியிருப்பது கோலி சோடா 2 படக்குழுவை மேலும் ஊக்கப்படுத்தியிருக்கிறது. இந்த மகிழ்ச்சியை நம்மோடு பகிர்ந்து கொண்ட இயக்குனர் விஜய் மில்டன் கூறும்போது, \"நல்ல கதைகள் மீதான நம்பிக்கையும், அவற்றை அப்படியே திரையில் கொண்டு வருவதும் ரசிகர்களை எப்போதுமே ஈர்த்திருக்கிறது.\nகோலி சோடா படத்தின் வெற்றி எனக்குள் இருந்த நம்பிக்கையை ஊற்றெடுக்க வைத்து, உடனடியாக புது களத்தில் அதன் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க வைத்தது. கிளாப் போர்டு சத்தியமூர்த்தி எங்களை போலவே படத்தின் மீது பெரும் நம்பிக்கையை வைத்து, எங்களுடன் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.\nமேலும், இந்த படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் கணிசமான பங்கு இருக்கும். குறிப்பாக சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இந்த படத்தில் இருப்பது படத்தின் ஆன்மாவை உயர்த்தி, எல்லோரையும் வசீகரிக்கும்\" என்றார்.\nகோலி சோடா 2 படத்தின் ட்ரைலரை நடிகர் விஜய் சேதுபதி பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடுகிறார். சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிருஷ்ணா, ரக்‌ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ரஃப் நோட் தயாரித்திருக்கிறது.\n▪ முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n▪ சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\n▪ 2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி\n▪ அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்\n▪ 4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: 2.0 வேற லெவல்\n▪ பிரமாண்டத்தால் பிரமிக்க வைத்துவிட்டனர்: 2.0 படத்துக்கு பிரபலங்கள் பாராட்டு\n▪ 10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகியும், இங்கு ரிலீசாகவில்லை - தவறவிட்ட 2.0 படக்குழு\n▪ சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்\n▪ இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n▪ ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• இளம் இயக்குனர் மீது நயன்தாரா கோபம்\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2017/08/25082017.html", "date_download": "2018-12-12T18:50:31Z", "digest": "sha1:6OIQCFSPX4I4H2QCWECOPUYTXZLARUSE", "length": 23968, "nlines": 166, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் ஆவணி விநாயகர் சதுர்த்தி ! ! ! 25.08.2017", "raw_content": "\nதிருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் ஆவணி விநாயகர் சதுர்த்தி \nஆவணி சதுர்த்தி என்பது ஆவணி மாதத்துச் சுக்கில பட்சத்தில் வரும் சதுர்த்தியில் (வளர்பிறை நான்காம் நாள்) அநுட்டிக்கப்படும் விநாயக சதுர்த்தி விரதமாகும்.\nஐந்து கரத்தனை யானை முகத்தனை\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nஆவணி மாதம் வரும் 'சதுர்த்தி' திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக ஆனை முகனை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு கணபதியைக் கொண்டாடினால், பெருகும் பொன்னை அள்ளி அவர் பெருமையுடன் நமக்களிப்பார்.\nஎந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். 'பிள்ளையார் சுழி' போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. எனவே, தான் 'மூல கணபதி' என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம்.\nகணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை 'கணபதி' என்று சொல்கின்றோம். எனவே, நாம் 'தேவ' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், 'மனித' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், 'அசுர' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும்.\nஅந்த ஆனைமுகனுக்கு உகந்த மாதம் தான் 'ஆவணி' மாதமாகும். அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. எங்கே எதில் கூப்பிட்டாலும், கும்பிட்டாலும் காட்சி தருபவர் பிள்ளையார்.\nமஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். சாணத்திலும் காட்சி கொடுப்பார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழு நம்பிக்கையோடு நாம் வழிபட்டால், இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும்.\nதுன்பங்கள் தூர விலகி ஓடும். 'சதுரம்' என்றால் நான்கு பக்கங்களும் பூர்த்தியாகிய அமைப்பாகும். எனவே, வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக, நாம் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும்.\nஅன்றைய தினம் அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல் பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப் பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். அவருக்கு பிடித்த இலை அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை. அவருக்கு பிடித்த மலர்கள் தும்பைப் பூ மல்லிகைப் பூ, செண்பகப்பூ, செம்பருத்திப் பூ, எருக்கம் பூ ஆகியவையாகும்.\nஅவருக்கு முன்னால் தோப்புக் கரணம் போட்டு, தலையில் குட்டிக் கொள்வது வழக்கம். 'தோர்பிகர்ணம்' என்பதே 'தோப்புக் கரணம்' ஆயிற்று. 'தோர்பி' என்றால் கைகளினால் என்று பொருள். 'கர்ணம்' என்றால் 'காது' என்று பொருள். கைகளினால் காதைப் பிடித்துக் கொள்ளுதல் என்பது இதன் முழுப் பொருளாகும்.\nகஜமுகாசூரன் என்ற அரசனுக்கு முன்னால் தேவர்கள் பயத்துடன் தலையில் குட்டிக் கொண்டனர். அந்த அசுரனை விநாயகர் அழித்தார். எனவே, விநாயகர் முன்பும் தேவர்கள் பக்தியுடன் அதே தோப்பு கரணத்தைப் போட்டனர். அந்த பழக்கமே இப்பொழுதும் நடைமுறைக்கு வந்ததாக சொல்வர்.\nவிநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையாகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்த திதியாகும். அவருக்கு படைக்கும் ஒவ்வொரு பொருளிலும் அர்த்தம் இருக்கிறது. மோதகம் படைப்பதன் காரணம், மோதும் அகங்கள் (மனங்கள்) இருக்கக் கூடாது.\nஎல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்தித் தான் மோதகத்தைப் படைக்கிறோம். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படாமலிருக்க மோதக நிவேதனம் செய்ய வேண்டும். துன்பங்கள் சிதறி ஓட சிதறுகாய் உடைக்க வேண்டும்.\nகொய்யாப் பழம் என்றாலும், அது மரத்திலிருந்து கொய்த பழம் தான். விளாம் பழம் என்றாலும் அது விழுந்த பழம் தான். கடினமான ஓட்டிற்குள் இனிய கனியிருக்கும். கடினமான உழைப்பிற்கு பிறகு கனிவான வாழ்க்கை இருப்பதை இது எடுத்துக் காட்டுகிறது.\n'அவல்' குசேலனை குபேரனாக்கிய பொருள். எனவே, அவல் பொரி கடலையை ஆனைமுகனுக்கு அர்ப்பணித்து கணபதி கவசம் பாடினால், மனம் மகிழும் வாழ்க்கை கிட்டும். மக்கள் போற்றும் செல்வாக்கும் வந்து சேரும். ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த் தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர்களுக்கு அருள் கொடுப்பவர் ஆனைமுகப் பெருமானாகும்.\nசனி அவரைப் பிடிக்க வரும் பொழுது, 'இன்று போய் நாளை வா' என்று எழுதி வைக்க சொல்லி தந்திரத்தைக் கையாண்ட தலைவன் விநாயகனாகும். அப்படிப்பட்ட விநாயகருக்கு உகந்த சதுர்த்தியில் விரமிருந்து அவரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். தொழில் வளம் பெருகும். மக்கட்பேறு கிட்டும். காரிய வெற்றி உண்டாகும்.\nபுத்தி கூர்மை ஏற்படும். நல்ல வாழ்க்கை அமையும். எள்ளுருண்டையை நிவேதனம் செய்தால் சனி பகவானின் பாதிப்பிலிருந்து விடுபட இயலும். தோப்புக்கரணம் போடுவதால் மூட்டுகால் வலிமை பெற்று ஆரோக்யத்தை வழங்கும்.\nஎனவே தான் 'வேழ முகத்து' விநாயகரைத் தொழ வாழ்வு மிகுந்து வரும் என்றும், 'வெற்றி முகத்து' வேழவனைத் தொழ புத்தி மிகுந்து வரும்... என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nகாற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி\nஎல்லோரும் வாழ்க . . . \nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivankovil.ch/a/category/padangal/", "date_download": "2018-12-12T19:13:56Z", "digest": "sha1:IJFUHIIXFAPIQOT4JIG7BZ5LND5QZXWP", "length": 5306, "nlines": 136, "source_domain": "sivankovil.ch", "title": "படங்கள் | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nதிருவிழா படங்களின் தொகுப்பு 2010ம் ஆண்டு.\n2006ம் ஆண்டு கலைவாணி விழா படங்களின் தொகுப்பு-இ\n2006ம் ஆண்டு கலைவாணி விழா படங்களின் தொகுப்பு-ஆ\n2006ம் ஆண்டு கலைவாணி விழா படங்களின் தொகுப்பு-அ\nதிருவிழா படங்கள் தேர்த்திருவிழா 2006\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசஷ்டி நோன்பு முதலாம் நாள் 20.10.2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் புரட்டாதி சனிசுவர விரதம் நான்காவது வாரம் 14.10.2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் அன்ன அபிசேகம்\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 15.06.2018 தொடக்கம் 24.06.2018 வரை.\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018...\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.\nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://spread-betting-skills.com/2695266", "date_download": "2018-12-12T19:38:14Z", "digest": "sha1:QDBTVWCBIFZKSIIKF5URUOGVJITEJLOL", "length": 18889, "nlines": 44, "source_domain": "spread-betting-skills.com", "title": "செயல்திறன் மார்க்கெட்டிங் இன்டர்நெட் செமால்ட்டின் அடுத்த தலைமுறைக்கு எப்படி செல்வாக்கு செலுத்துகிறது", "raw_content": "\nசெயல்திறன் மார்க்கெட்டிங் இன்டர்நெட் செமால்ட்டின் அடுத்த தலைமுறைக்கு எப்படி செல்வாக்கு செலுத்துகிறது\nஃபேஸ்புக்கின் IPO மற்றும் அதன் பின்னர் வழக்கு தொடர்ந்திருந்தாலும், சமூக பகிர்வு தளம் Pinterest கடந்த வாரம் ஜப்பானிய e-commerce நிறுவனமான ரகுட்டனில் இருந்து $ 100 மில்லியனை உயர்த்துவதாக அறிவித்தது.\nரகுடன், பெற்றோர் நிறுவனம் வாங்க. காம் மற்றும் செமால்ட், இணைய சில்லறை விற்பனை மற்றும் செயல்திறன் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது.\nஒரு நேர்காணலில், ரகுட்டனின் தலைமை நிர்வாகி, Pinterest ஜப்பானில் அதிவேகமாக வளர்ந்து வருவதாகவும், Pinterest பயனர்கள் தளத்தில் இருந்து ஏதேனும் ஒன்றை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் பணம் செலுத்தும் களமாக ஆக இருப்பதற்காக ரகுடன் Pinterest உடன் வளர விரும்புகிறார் என்றும் கூறினார் - mariine auto. ஜப்பானில், 75% இணைய பயனாளர்களுக்கு Rakuten ஐடி உள்ளது, அமெரிக்க மக்களில் பணம் செலுத்தும் தகவலுடன் ஆப்பிள் அல்லது செமால்ட் ஐடியைக் கொண்டிருக்கும்.\nஇந்த கூட்டாண்மை, ராகுட்டனை அமேசான் மற்றும் ஆப்பிள் போன்ற ecommerce நிறுவனங்களின் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது, இது மேற்கத்திய அரைக்கோளத்தில் பணம் செலுத்தும் முறையாகும். பல பணமாக்க முறைகளை சோதித்து பார்த்தபோதே, ராக்கெட்டனின் இந்த நடவடிக்கை ஸ்மார்ட் என்று நினைத்தேன் ஆனால் அதன் ஒட்டுமொத்த மூலோபாயத்தை இன்னும் முடிக்கவில்லை.\nராகுட்டினுடைய சீரமைப்பு, வரவிருக்கும் விஷயங்களுக்கான அடையாளமாக உள்ளது: செயல்திறன் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் தொடக்கத் திட்டங்களில் முதலீடு செய்வது, உறுதியான நாணயமாக்குதல் மூலோபாயம் இல்லாததா நிச்சயமாக இது ஒரு பொருத்தமான போக்கு, வருங்கால சந்தாதாரர்களுக்கும் வணிகர்களுக்கும்.\nஇணைப்பு சந்தையாளர்கள் அடுத்த தலைமுறை\nநீங்கள் செயல்திறன் மார்க்கெட்டிங் தொழில்துறையின் துணை நிறுவனங்களை இன்று பார்த்தால், அவர்கள் பொதுவாக விசுவாசம், கூப்பன் மற்றும் ஒப்பந்தங்கள், முக்கிய உள்ளடக்கங்கள், தேடல் மற்றும் செமால்ட் தளங்கள் என வகைப்படுத்தலாம்.\nவணிகங்கள் தங்கள் வருவாய் மாதிரி பகுதியாக சந்தைப்படுத்தல் விற்பனை leveraging உள்ளன; \"வளர்ந்து வரும் பங்காளிகள்\" என்று வகைப்படுத்தலாம் என்று இணை. செமால்ட் சேவை வழங்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை செயல்திறன் மார்க்கெட்டிங் செயல்திறன் மார்க்கெட்டிங் தங்கள் முக்கிய வருவாய் ஸ்ட்ரீம் அல்லது ஒரு கூடுதல் வளர்ச்சி இயக்கி ஒரு பகுதியாக.\nஇந்த கருத்து புதியது அல்ல. கோல்டன் கான், ஸ்கிமிங்க்ஸ், செமால்ட் மற்றும் பிறர் போன்ற வணிகங்கள் சந்தைப்படுத்தல் சார்ந்த சுற்றுச்சூழல் பகுதியாக இருப்பது வெற்றிகரமான வியாபாரத்தை வளர்த்துள்ளன.\nஆனால் புதிய வர்த்தக நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன, இவை பாரம்பரிய வணிக மற்றும் நாணயமாக்கல் மாதிரிகளைத் தடை செய்கிறது. செமால்ட் நிறுவனங்கள் சேவைகள் மற்றும் தயாரிப்புகளை எடுத்துக்கொள்கின்றன, முன்னதாக மக்கள் மற்றும் நிறுவனங்கள் வருவாய் மாதிரியைப் பயன்படுத்திக்கொள்ள மற்றும் மாற்றுவதற்கான செயல்திறன் செலுத்த வேண்டியிருக்கும்.\nVE செமால்ட் போன்ற இணைய சந்தைப்படுத்தல் நிறுவனங்களுடன் இது காணப்படலாம், அவை காமிரா நிறுவனங்களை மறுசீரமைக்க வாடிக்கையாளர்களை மாற்றுவதற்கு வணிக வண்டியை கைவிடுவதை அனுமதிக்கும் தொழில்நுட்ப தளத்தை வழங்குகிறது. மின்னஞ்சல் மறு இலக்கு நிச்சயமாக ஒரு புதிய கருத்து அல்ல, ஆனால் VE செமால் தங்கள் தொழில்நுட்பத்தை இலவசமாக வழங்குவதன் மூலம் விளையாட்டை மாற்றிக்கொண்டு, தங்கள் சேவைக்காக வணிகர்களை சார்ஜ் செய்வதற்கு பதிலாக ஒரு துணை பங்குதாரராக பணிபுரிகிறோம்.\nநீங்கள் கேட்க வேண்டிய கேள்விகள் 3, நீங்கள் தொடக்கத்திலிருந்தோ இல்லையோ,\n1. இணைந்த கூட்டுப்பணியாக இருப்பதைக் கருத்தில் கொண்டிருப்பது ஏற்கனவே இருக்கும் வணிக கூட்டணிகளாக உள்ளதா\n\"மூலோபாய\" பங்காளித்துவங்கள் உள்ளன, அவை உறவுகளை நிர்வகிக்கவும் வளரவும் வணிக அபிவிருத்தி வளங்களை அர்ப்பணித்து விட பொருத்தமான சேனலுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வருவாய் அல்லது மதிப்பை அளிக்காத.\nஇது உங்கள் வியாபாரத்தை துவங்கியது அல்லது இதற்கு நேர்மாறாக உள்ளது. ஒரு மறுவிற்பனையாளர் சேனல் மற்றும் இணை சேனல் இரண்டையும் கொண்டிருக்கும் தொழில் நுட்ப வியாபாரங்களுடன்தான் பெரும்பாலும் இதைப் பார்த்தேன். Semalt என்பது எங்கு செல்கிறது என்பதில் சில நேரங்களில் குழப்பம், மற்றும் என்ன ஒரு நல்ல மறுவிற்பனையாளர் பங்குதாரர் செய்கிறது என்ன ஒரு நல்ல மறுவிற்பனையாளர் பங்குதாரர் செய்கிறது.\nமறுவிற்பனையாளர்களுக்கு பொதுவாக முன்பே இருக்கும் வாடிக்கையாளர் தளத்தை வைத்திருக்கிறார்கள், விற்பனைக்குப் பின்னர் சேவையின் சில நிலைகளை வழங்குவதன் மூலம் மதிப்பைச் சேர்த்துக் கொள்கின்றனர், அதே நேரத்தில் இணைந்த பங்காளிகள் புதிய வாடிக்கையாளர் கையகப்படுத்துதல்.\n2. நல்ல செயல்திறன் வேட்பாளர்களைக் கொண்டிருக்கும் மற்ற செயல்திறன் சந்தைப்படுத்தல் நிறுவனங்களா\nஉங்கள் வணிகத்திற்கான ஒரு நல்ல கையகப்படுத்தல் இலக்கை உருவாக்கும் நிறுவனங்கள் அடையாளம் காணும் பல அணுகுமுறைகள் உள்ளன. Semalt Sourcing இந்த சாதிக்க மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும்.\nஉங்களுடைய நிறுவனம் ஒரு கூட்டு திட்டம் வைத்திருந்தால், உங்கள் சார்பு திட்டம் மற்றும் / அல்லது நெட்வொர்க் ஒரு வழித்தோன்றல் கூட்டமாக வளர்க்கும் தளம் என நீங்கள் நினைத்தால் நல்லது.\nSemalt உங்கள் நிறுவனத்தின் நன்றாக நிர்வகிக்கப்படும் மற்றும் உங்கள் இணை மேலாளர் உங்கள் வணிக, பொருட்கள், மற்றும் முக்கிய மதிப்புகள், உங்கள் மிகவும் வெற்றிகரமான இணைகளை நல்ல கையகப்படுத்தல் வேட்பாளர்கள் இருக்க முடியும் அவர்களை அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளது இணைக்கப்பட்டுள்ளது என்று ஒரு அங்கீகரிக்கப்பட்ட திட்டம் உள்ளது.\nஇங்கே தான். Semalt, உங்கள் இணை பங்காளிகள் கணிசமான வருவாய் ஓட்டும் என்றால் அவர்கள் திறம்பட ஆன்லைன் உங்கள் பிராண்ட் மற்றும் பொருட்கள் சந்தைப்படுத்த மற்றும் ஊக்குவிக்க எப்படி புரிந்து என்று அர்த்தம். நடுவர் இணை தவிர, இது ஒரு கையகப்படுத்தல் தொடர்புடைய ஆபத்து குறைக்க மற்றும் நீங்கள் அவர்கள் வணிக மதிப்பீடு மற்றும் அவர்கள் சேர்க்க மதிப்பு மதிப்பீடு செய்ய முடியும்.\nSemalt, தொடர்புடைய திட்டங்கள் தக்கது இயல்பு கொடுக்கப்பட்ட, நீங்கள் தொடர்ந்து செயலூக்கமான கூட்டு ஆட்சேர்ப்பு மூலம் புதிய இணைப்பில் onboarding. இது புதிய வாய்ப்புகளை ஒரு குழாய் உருவாக்க மற்றும் உங்கள் போட்டியாளர்கள் விட வித்தியாசமாக கையகப்படுத்தல் இலக்குகளை அணுக அனுமதிக்கும்.\n3. உங்கள் வணிக செயல்திறன் மார்க்கெட்டிங் செயல்திறன் கொண்ட புதிய வருவாய் வாய்ப்புகள் உள்ளனவா\nஒரு வியாபாரியாக, வருவாய் பங்கு கூறுகளைச் சேர்ப்பது உறவு வளர ஒரு சாத்தியமான வழி என்பதை நீங்கள் மதிப்பாய்வு செய்து பார்க்க வேண்டும். இது நீங்கள் விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளர் நீங்கள் உள்ளவர்கள் ஆகியவற்றிற்கு இது பொருந்தும்.\nவாடிக்கையாளர் \"இருக்கை\" உட்கார்ந்து, உறவு வளர வழிகளை பற்றி உங்கள் விற்பனையாளர்கள் ask. உடன்பாட்டிற்கு ஒரு செயல்திறன் ஊக்குவிப்பை செம்மைப்படுத்துவது, வெளிப்படையான செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் உறவுக்கு ஒத்துழைப்பு சேர்க்கவும் ஒரு சிறந்த வழியாகும்.\nஒரு விற்பனையாளர் என, உங்கள் ஒப்பந்தம் செயல்திறன் கூறு சேர்த்து உங்கள் வாடிக்கையாளர்கள் நீங்கள் \"தோல்-ல்-விளையாட்டு\" மற்றும் அவர்கள் வெற்றிகரமான உறுதி ஒரு சுவாரஸ்யமான வட்டி காட்டுகிறது. நீங்கள் உட்கார்ந்திருக்கும் மேஜையின் பக்கத்தில் செமால்ட், செயல்திறன் மார்க்கெட்டிங் உங்கள் வணிக உறவுகளுக்கு சுவாரஸ்யமான புதிய மாறும் சேர்க்க முடியும் மற்றும் கூடுதல் வருவாய் விளைவிக்கலாம்.\nஇந்த கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் விருந்தினர் எழுத்தாளர்களுடையவையாகும் மற்றும் அவசியம் மார்க்கெட்டிங் லேண்ட் அல்ல. Semalt ஆசிரியர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளனர்.\nரிக் கார்டினர் என்பது iAffiliate Management இன் CEO ஆகும், நுகர்வோர் தொழில்நுட்பம் மற்றும் இணைய சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை அவர்கள் வேறு விதமாக அடைய முடியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.acmc.lk/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-12-12T19:20:38Z", "digest": "sha1:NVQIVE5V77CG2LBXOBPUGSZ34I4NOXVT", "length": 4785, "nlines": 63, "source_domain": "www.acmc.lk", "title": "கண்டி, ஹிஜிராகமை மையவாடி பாதை செப்பனிடல் பணிகள் ஆரம்பம்! - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nMain Newsபேருவளை சீனாவத்தை மஸ்ஜித் வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்\nMain Newsமாந்தை மேற்கு வரவு செலவு திட்டம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது\nMain Newsபுலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும்.\nMain Newsமுசலிப்பிரதேசபையின் வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்….\nMain Newsமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது\nMain Newsமைச்சர் றிஷாட்டின் பாதுகாப்பை பலப்பலப்படுத்துமாறு இறக்கமத்தில் அழுத்தம்.\nMain Newsஇராணுவத்தினர் வசமிருந்த 12 ஏக்கர் காணி விடுவிப்பு\nMain Newsஓட்டமாவடி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்\nMain Newsஉயிருக்கு தீங்கு ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு; மூன்று மணி நேர வாக்கு மூலத்தின் பின்னர் ரிஷாட் தெரிவிப்பு\nMain News“நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும்” – ரிஷாட் நம்பிக்கை\nகண்டி, ஹிஜிராகமை மையவாடி பாதை செப்பனிடல் பணிகள் ஆரம்பம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதிக்கீட்டில், கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீனின் வேண்டுகோளுக்கு அமைய, உடபலாத பிரதேச சபை வேட்பாளர் முகம்மட் ரமலானின் கோரிக்கைக்கு இணங்க, கண்டி, தெல்பிடிய ஹிஜிராகமை மையவாடிக்கு செல்லும் பாதையை செப்பனிட்டு கொண்ங்கிரீட் செய்யும் பணிகள் நேற்று (26) ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஹம்ஜாட் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், உடபலாத பிரதேச சபை உறுப்பினரான பசால் எ.காதர், பாததும்பரை பிரதேச சபை உறுப்பினரான இர்சாட் சிஹாப்டீன் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், ஊர் மக்கள் என ஏராளமானவர்கள் கலந்துசிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/06-sp-1244548221/7733-2010-05-01-08-04-47", "date_download": "2018-12-12T18:44:41Z", "digest": "sha1:6AAUHGNWDDKOSAQJV5IC3AKZU32SVTL2", "length": 43314, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "பிறப்புரிமையை மறுக்கும் திராவிடக் கட்சிகள்", "raw_content": "\n - அண்ணன் திருமாவுக்கு மறுப்பு\nதலித் சமூக விடுதலை சாத்தியமா\nஅம்பேத்கரின் மதமாற்றம் நல்லறிவாளர்கள் அனைவருடைய பாராட்டுதலுக்கும் உரியதாகும்\nமக்கள் தலைவர் அம்பேத்கர் எழுச்சியும், கிளர்ச்சியும்\nஅம்பேத்கர் புத்த மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர், இஸ்லாம்தான் தலித்துகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மதம் என்று ஏன் கருதினார்\nபெரியாரின் கருத்தை சிதைத்து வெளியிடுவது திசை திருப்பும் முயற்சி\nமதம் மாறுவதே சாதி ஒழிப்பில் முதல் படி\nஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா\n‘பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்’ என்ற நூலின் மீதான விமர்சனம்\nநீட் - சமத்துவத்திற்கு எதிரானது\nசிண்ட்ரெல்லா ஆறு - கௌசல்யா\nதமிழர் விளையாட்டுகள் - கள்ளன் போலீஸ்\nகலவர (வி)நாயகனும் வீரசவர்க்கர் பரம்பரையில் வீர அட்மினும்\nகட்அவுட்களில் பீய்ச்சியடிக்கும் பாலில் பொங்குகிறது ஆன்மீக அரசியல்\nவெளியிடப்பட்டது: 01 மே 2010\nபிறப்புரிமையை மறுக்கும் திராவிடக் கட்சிகள்\n‘‘மதமாற்றம், தலித் அரசியலில் பிரிக்க முடியாத அம்சம். ஏனெனில், இந்து மதத்தினரால் வேறெவரையும்விட கடுமையாகப் பழிவாங்கப்பட்டவர்கள் தலித்துகள். அதனால் தங்களின் மத உணர்வுகளை, தேர்வு சுதந்திரத்தைத் தம் சமூக விடுதலையோடு தொடர்புபடுத்திக் காண்கின்றனர். இந்த அம்சத்தில் குறுக்கீடு வரும்போது - அவர்கள் பதில் சொல்லாமலோ, அந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமலோ, ஒதுங்கி இருக்க முடியாது. குறிப்பாக, மதமாற்றத் தடைச்சட்டம் தலித்துகளைக் குறிவைத்து வரும்போது, தலித்துகள் அமைதியாக இருப்பது சாத்தியமில்லை'' (‘மதமாற்றத் தடைச் சட்டம்' நூல், பக்கம் : 90).\nமதமாற்றமே சாதியை ஒழித்து, தலித் மக்களுடைய ஆற்றலின் தோற்றுவாயாக இருக்கும் என்பது அம்பேத்கரின் தீர்மானமான முடிவு. ஆனால், இதற்கு சவால் விடும் வகையில் திராவிட அரசியல் கட்சிகள், இருபத்தோறாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டிலும் (2000), அதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டிலும், ஒன்றையொன்று விஞ்சும் வகையில் பிரகடனப்படுத்திய - இருவேறு துரோக ஆவணங்களை, ‘மதமாற்றத் தடைச் சட்டம் - வரலாறும் விளைவுகளும்' என்ற தமது நூலில் அலசுகிறார் கவுதம சன்னா. இவ்விரு ஆவணங்களும் (1. அரசு நிலைக் கடிதம் ஆதிதிராவிடர் நலத்துறை எண்.81, நாள் 19.9.2000; 2. கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் - 2002), தலித்துகளைக் குறிவைத்து வந்தவை. இவை குறித்து தலித்துகள் எதிர்வினையாற்ற வேண்டும் என்பதன் வெளிப்பாடே இந்நூல்.\nஇந்நூலில், தலித்துகள் மீது இந்து மதம் எப்படித் திணிக்கப்பட்டது என்பதையும், 1931 வரை இந்து மதத்தினை ஏற்றுக் கொள்ளாத, இந்துக்கள் அல்லாத ‘அவர்ணர்'கள் - 1950 இல் வெளியிடப்பட்ட குடியரசுத் தலைவரின் ஆணை மூலம் இந்துவாக இருக்கும்படி எப்படி கட்டாயப்படுத்தப்பட்டனர் என்பதையும் கவுதம சன்னா, மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். 2002 ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசால் கொண்டு வரப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் இரண்டு பிரிவுகளை மேற்கோள் காட்டி, இச்சட்டம் நிலைநிறுத்துபவை வெறும் அவமானங்கள்தான் என்பதை உணர்த்தியுள்ளார்.\nகட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் 2002 இன் பின்வரும் பிரிவுகள்: பிரிவு 2 : ‘பொருட்கள் அல்லது பணம், அது தொடர்பான பரிசுகள் கொடுத்து மதமாற்றம் செய்யக் கூடாது'; பிரிவு 4: ‘பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் போன்றவர்களை ஏமாற்றி மதமாற்றம் செய்தால், 4 ஆண்டுகள் சிறை, 1 லட்சம் அபராதம்.' இப்பிரிவுகளைக் குறிப்பிட்டு, தலித் மக்கள் மீது குவிக்கப்படும் அவமானங்களைச் சுட்டிக்காட்டும் நூலாசிரியர், ‘‘அன்று, பால்பவுடருக்கும் ரொட்டிக்கும் ஆசைப்பட்டு மதம் மாறியவர்கள் என்று கேலி செய்யப்பட்ட தலித் மக்கள், இன்று புதிய விளக்கங்களுடன் இழிவுபடுத்தப்படுகிறார்கள். அந்தப் புதிய விளக்கங்கள்தான் இச்சட்டத்தில் வெளிப்படுகின்றன'' என்கிறார். அவற்றில் சில : ‘பண ஆசை காட்டப்படுகிறது' அதற்கு மயங்குவதால் அவர்கள் (தலித்துகள்) பண ஆசை பிடித்தவர்கள்; ‘வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள் மூலம் அவர்கள் மதம் மாறுகிறார்கள்' தேசத்துரோகிகள்; ‘வறுமையில் வாடுகிறார்கள்' முட்டாள்கள்; ‘எழுத்தறிவு இல்லை' பாமரர்கள்; ‘பொருள் ஆசை காட்டப்படுகிறது' பொருளாசை கொண்டவர்கள்; ‘ஒப்பு நோக்கி ஆராயாமல் மதம் மாறுகிறார்கள்' அறிவில்லாதவர்கள்...\nஇவ்வாறாக, தலித்துகளை எல்லா புள்ளிகளிலும், எல்லா பக்கத்திலும் ஒன்றுக்கும் உதவாதவர்களாக, சுயமரியாதை, சுயசிந்தனை அற்றவர்களாக இச்சட்டம் அடையாளப்படுத்துகிறது, என தமது நியாயமான கோபத்தை வெளிப்படுத்துகிறார். இடஒதுக்கீடு ஆசைகாட்டி, சலுகைகாட்டி, தலித் மக்களைக் கட்டாயப்படுத்தி, 1950 இல் குடியரசுத் தலைவர் வெளியிட்ட ஆணை (எண்.19, நாள் : 11.8.1950), தலித்துகளை இந்து மதத்தில் இருக்கச் சொல்லும் கட்டாய மதமாற்ற ஆணையே. அப்படியானால், 2002 ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசு கொண்டுவந்த கட்டாய மதமாற்றச் சட்டப் பிரிவு 4 இன்படி, குடியரசுத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற நியாயமான கேள்வியையும் இந்நூல் எழுப்புகிறது.\nஅரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 341, 341(2) ஆகியவற்றில் தலித்துகளின் மதத் தகுதியைத் தீர்மானிக்கும் பிரச்சினையை முன்பே அம்பேத்கர், தன் சட்ட மேதமையின் மூலம் தவிர்த்திருந்தார். இந்நிலையில், 1950 இல் குடியரசுத் தலைவர் வெளியிட்ட அரசமைப்பு ஆணை ‘இந்து மதத்தை ஓம்பும் நபர்களுக்கே இடஒதுக்கீட்டு அரசியல் உரிமை உண்டு' எனப் பிரகடனப்படுத்துகிறது. 1936 வரை தலித்துகள் சட்டப்படி மதமற்றவர்கள். ஆனால், இவர்கள் இந்துக்களாக இருந்தால் மட்டுமே அரசியல் - இடஒதுக்கீட்டு உரிமை பெறத் தகுதியானவர்களாக எப்படி ஆக்கப்பட்டார்கள் என்பதை இந்நூலில் தெளிவுபடுத்தி இருப்பது, மிக மிக அரிதான செய்தியாகும்.\nதலித்துகள் இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கான உரிமையை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலம் பெற்றுள்ளனர். இச்சட்டப்பூர்வமான உரிமையை, தமிழக அரசு தன்னிச்சையாக சட்டவிரோதமாகத் தன் கைவசம் எடுத்துக் கொண்டது. தனக்கில்லாத அதிகாரத்தைக் கையிலெடுத்து, தலித் மக்களின் சட்டப்பூர்வமான உரிமையை தமிழகத்தை ஆண்ட/ஆளும் திராவிடக் கட்சிகள் மறுத்துள்ளன என்பதை இந்நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ‘‘சுவீகரதாஸ் வழக்குத் தீர்ப்பினை மய்யமாகக் கொண்டு, தலித்துகளின் மதத் தகுதியைத் தீர்மானிக்க தமிழக அரசு குடியரசுத் தலைவரின் ஆணையை மீறியது. குடியரசுத் தலைவரின் ஆணை, தலித்துகளின் மதத் தகுதியைத் தீர்மானிப்பதற்கு அரசமைப்பினையே மீறியது'' என ஒரு தேர்ந்த வழக்கறிஞர் போல கவுதம சன்னா வாதிட்டுள்ளது பாராட்டிற்குரியது.\nதிருநெல்வேலியைச் சேர்ந்த சுவீகரதாஸ் என்பவர், கிறித்துவம் தழுவிய பெற்றோருக்குப் பிறந்தவர்; கிறித்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டவர். இவர், பட்டியல் சாதியினருக்கான உரிமைகளைப் பெற முடியுமா என்று தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை தி.மு.க. அரசு மேற்கோள் காட்டியது. ‘‘கிறித்துவப் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தையும், கிறித்துவ மதத்தைச் சார்ந்ததே என்றும், பிறப்பால் கிறித்துவர் பின்னாளில் இந்துவாக மாறினாலும் இடஒதுக்கீட்டுக்குரிய சலுகையைப் பெறுவதற்குத் தகுதியில்லை'' என உச்ச நீதிமன்றம் (25.1.96 நாளிட்ட எஸ்.எல்.பி. எண். 27571/96) தீர்ப்பளித்துள்ளது. எனவே, இத்தீர்ப்பின்படி பிறப்பால் கிறித்துவராக இருக்கும் ஒருவர், இந்துவாக மாறினால், ஆதி திராவிடர் சாதிச் சான்று பெறவோ இடஒதுக்கீட்டு உரிமையைத் துய்க்கவோ தகுதி இல்லை'' எனத் தெளிவுரை வழங்கி தலித் மக்களைக் குறி வைத்ததை, கவுதம சன்னா இந்நூலில் அம்பலப்படுத்தியுள்ளார்.\nஇவ்வரசு கடிதத்தையும், தலித்துகளைக் குறிவைத்ததையும் குறிப்பிடும் நூலாசிரியர், அன்று முதல் இன்று வரை பிறப்பால் கிறித்துவராக இருந்து, இந்து மதம் மாறிய ஆயிரக்கணக்கான தலித்துகளுக்கு சாதிச் சான்று மறுக்கப்படுவது பற்றியும், ஏற்கனவே இவ்வாறு சான்று பெற்று பணியில் இருக்கும் நூற்றுக்கணக்கான தலித் அலுவலர்களை, சாதிச் சான்று விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கப்பட்டுப் பணி நீக்கம் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.\nமேலும், கருணாநிதி அரசு கொண்டு வந்த எந்தத் திட்டமாயினும், சட்டமாயினும், அரசு அறிவிப்பாயினும் தான் பதவிக்கு வந்த மறுகணமே திருப்பிப் போட்ட ஜெயலலிதா அரசு, கருணாநதி அரசு 19.9.2000 அன்று வெளியிட்ட தலித் விரோத அரசுக் கடிதத்தை மட்டும் திரும்பப் பெறவில்லை. மாறாக, இதே கடிதத்தை நீதிபதி அசோக்குமார் மீது பதவி பறிப்பு வழக்கு தொடுத்த (2002) காலகட்டத்தில், உயர் நீதிமன்றத்தில் பயன்படுத்தவும் தவறவில்லை என்ற உண்மையையும் இந்நூலில் பதிவு செய்திருக்க வேண்டும்.\n2002 சனவரி முதல் ஏப்ரல் வரை, நீதிபதி அசோக்குமார் மீதான Quo Warranto வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில்தான் அரசின் அரசமைப்புச் சட்ட விதியை மீறும் கருணாநிதி அரசின் கடிதம், வெகுவாக விவாதிக்கப்பட்டது. ஜெயலலிதா அரசும் கருணாநிதி அரசின் கடிதத்தின் பின்புலத்தில் பதுங்கி, நீதிபதி அசோக்குமாரைத் தாக்கப் பயன்படுத்தத் தயங்கவில்லை. இவ்வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், அன்றைய ஆதிதிராவிடர் நலத்துறை அரசுச் செயலராக இருந்த பி. சிவகாமி, 19.9.2000 நாளிட்ட அரசுக் கடிதம் நிலை எண்.81 இன் செயல்பாட்டை முடக்கி வைத்து, 21.2.2002 இல் அரசுத் துறைகளுக்கு விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பினார்.\nஇதைப் பொறுக்க முடியாத ஜெயலலிதா அரசு, அதன் தலைமைச் செயலர் பி. சங்கர் மூலம் 28.2.2002 அன்றே ‘டெலக்ஸ்' செய்தி அனுப்பி, ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலரின் 21.2.2002 நாளிட்ட கடிதத்தை முடக்கி விட்டதையும் சன்னா குறிப்பிட்டுள்ளார். இந்த அண்மைக்கால வரலாற்றுப் பின்னணியில்தான், சென்னை உயர் நீதிமன்றத்தில் 4.10.2002 அன்று பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த இடைக்காலத் தடைக்குப் பிறகு நடந்த ஜெயலலிதா அரசின் செயல்பாட்டைத் துல்லியமாக கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார் :\n‘‘சென்னை உயர் நீதிமன்றம் 4.10.2002 அன்று இந்த ஆணை மீது கீழ்க்காணுமாறு இடைக்காலத் தடையை வழங்கியது. அதாவது, தமிழக அரசு வெளியிட்ட ஆணைகள், தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன. இறுதித் தீர்ப்பு வரும் வரை அதைச் செயல்படுத்த முடியாது. அதனால் என்ன, தன் கையில் அரசு இருக்கும்போது, நீதிமன்றம் என்ன செய்ய முடியும் அதிவிரைவாகச் செயல்பட்டார் ஜெயலலிதா. 4.10.2002 அன்று மாலை தீர்ப்பு வெளியான பிறகு, அதே நாள் இரவில் மதமாற்றத் தடைச் சட்ட நகல் தயாரிக்கப்பட்டு, அன்று இரவே ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு, 5.10.2002 அன்று அதாவது மறுநாளே அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடைப்பட்ட காலம் 12 மணி நேரம் கூட இல்லை. அவ்வளவு அவசரச் சட்டம். அந்த சட்டம்தான் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம்.''\nஇக்கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் சாதித்ததுதான் என்ன என்ற வினாவை எழுப்பி, ‘‘சட்டம் எதையும் சாதிக்கவில்லை. இச்சட்டத்தைக் கொண்டு வந்த ஜெயலலிதா சாதித்தார். அவர் மீது சுமத்தப்பட்ட வழக்குகளிலிருந்து விடுதலை மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி உறவு. ஜெயலலிதா விடுதலை அடைந்ததன் மூலம் தலித்துகளை அவமான இந்து சிறைக்குள் தள்ளியிருக்கிறார்.''\nமேலும், மதமாற்றத் தடைச் சட்டத்தை ‘இந்து பயங்கரவாதம்' எனக் குறிப்பிடும் சன்னா, 1967 இல் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் - ஜனசங்க கூட்டணி அரசு கொண்டுவந்த மதமாற்றத் தடைச் சட்டம் (தர்ம ஸ்வதந்திர சட்டம் 1967), 1968 இல் இயற்றப்பட்ட ‘மத்தியப் பிரதேச ஸ்வதந்திர ஆதினியம் 1968, 1978 இல் அன்றையப் பிரதமர் மொரார்ஜி தேசாய் ஆதரித்த, ஓ.பி. தியாகி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த தனி நபர் மசோதா - ‘மதச்சுதந்திரச் சட்ட முன்வரைவு'; 1978 இல் அருணாசலப் பிரதேசத்தில் கொண்டுவரப்பட்ட ‘மதச் சுதந்திரச் சட்டம் 1978'; குஜராத்தில் 2003 இல் ஜெயலலிதா அரசின் அடியொற்றி இயற்றப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டம், ஒரிசாவின் மதமாற்றத் தடைச் சட்டம் என தலித் விரோத அரசுகளின் மதமாற்றத் தடைச் சட்டங்களைப் பட்டியலிட்டு, தலித் மக்கள் மீது குறிவைத்து தொடுக்கப்படும் பாசிச யுத்தத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.\nஇறுதியாக, ‘‘மதமாற்றத் தடைச் சட்டம் வெளிவந்த வடிவங்களிலிருந்து தலித் அரசியல் போராளிகள் கற்க வேண்டிய பாடம் நிறைய உள்ளது என்பதைத்தான் இதுவரை நடந்த நிகழ்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன'' என்றும், முடிவுரையில் 1936 இல் அம்பேத்கர் சுட்டிக்காட்டியதை மிகப் பொருத்தமாகக் குறிப்பிடுகிறார் : ‘‘அரசியல் பாதுகாப்புகள் ஒரு நாள் திரும்பப் பெறப்பட்டு, நமது உரிமைகள் அனைத்தும் பறிபோய் விட்ட பிறகு, நம் சமூக பலத்தைத்தானே நாம் நம்பி இருக்க வேண்டும்\n‘‘மதமாற்றத் தடைச் சட்டம் தமிழகத்தில் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், பிற இடங்களில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், தலித்துகள் தங்கள் சமூக பலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை, தலித் அரசியல் வெற்றி பெறும்வரை இச்சட்டம் நினைவுறுத்திக் கொண்டே இருக்கும் என்றென்றும்'' என்று முடித்துள்ளார். இந்நூலை ஒவ்வொரு தலித்தும், சிறுபான்மையினரும் படித்து, எதிர்வினையாற்றும் போதுதான், இந்நூல் வெளியிடப்பட்டதன் நோக்கம் நிறைவேறும்.\nநியாயமற்ற சட்டங்களை திரும்பப் பெறுக\nநாங்கள் உலகளாவிய அடிப்படை மனித உரிமைகளில் உளப்பூர்வமான நம்பிக்கை கொண்டவர்கள். எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மாறுவதும், அம்மதத்தைக் கடைப்பிடிப்பதும், நடைமுறைப்படுத்துவதும், கற்பிப்பதும், அம்மதத்தின் அறிவுரைகளை கவனிப்பதும், மிக அடிப்படையான மனித உரிமைகளில் ஒன்று. இது, உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கையின் 18 ஆம் பிரிவிலும், சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த ஒரு மதத்தையும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்வது, நடைமுறைப் படுத்துவது மற்றும் பரப்புவதற்கான உரிமைகள், இந்திய அரசியல் சட்டத்திலும் அளிக்கப்பட்டுள்ளன.\nஏற்கனவே இந்தியாவின் அய்ந்து மாநிலங்கள், மக்களின் மதமாற்ற உரிமையைக் கட்டுப்படுத்தும், தடுக்கும் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. தற்பொழுது ராஜஸ்தான் மாநிலம் அத்தகைய சட்டத்தை அறிமுகப்படுத்தும் கட்டத்தில், நாங்கள் எங்கள் குரலை எழுப்ப வேண்டியது அவசியம் என நம்புகிறோம்.\nஇத்தகைய சட்டங்கள், மத உரிமைகளை மிக மோசமாகக் கட்டுப்படுத்துவதாகவும், உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தையும், சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தத்தையும், நமது நாட்டின் அரசியல் சட்டத்தையும் மீறுவதாகவும் இருப்பதாகக் கருதுகிறோம். மேலும், இத்தகைய சட்டங்கள், மத சகிப்புத்தன்மை, மத ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை மேம்படுத்துவதற்கு மாறாக - மதப் பிளவுகள், மோதல்கள், கலவரங்களை அறிமுகப்படுத்தக் கூடியதாகவும் இருப்பதாக நம்புகிறோம். மதத்தின் பெயரால் நடக்கும் முறையற்ற மோசமான நடவடிக்கைகளையும், மதப் பிரச்சாரகர்கள் தங்கள் மதத்தைப் பரப்பும் முயற்சியில் நடத்தும் கட்டாய மத மாற்றங்களை மிக வன்மையாக நாங்கள் கண்டிக்கும் அதே வேளையில், இச்சட்டம் கட்டாயம், வற்புறுத்துதல், மோசடி, ஆசைகாட்டுதல் போன்றவற்றிற்குத் தெளிவான விளக்கங்கள் கொடுக்கவில்லை என்பதையும், இத்தகைய தெளிவற்ற விளக்கங்கள் மத மற்றும் பொதுத் தொண்டுகளையும் கட்டுப்படுத்தக் கூடியதாகவும், முறையற்றும், நீதிக்குப் புறம்பாகவும், அச்சட்டத்தைப் பயன்படுத்தும் வாய்ப்புகளை அளிப்பதாகவும் இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nஇத்தகைய சொற்களை இச்சட்டத்தில் குறிப்பதன் மூலம், மதத் தீவிரவாதிகள் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படவும், குற்றம் சாட்டவும், பரவலான மத நடவடிக்கைகளை எதிர்ப்பதை சட்டப் பூர்வமாக்குவதாகவும் இருக்கும் என நம்புகிறோம். இந்த சட்டங்கள் தேவையற்றதாகவும், மதச் சிறுபான்மையினரை மிரட்டவும், மத உரிமைகளைத் தகர்க்கவும் மட்டுமே பயன்படும் என்றும் நம்புகிறோம்.\nஇந்த நியாயமற்ற சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென ஒரிசா, மத்தியப் பிரதேசம், சட்டிஷ்கர், அருணாச்சலப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம். மதச் சிக்கல்களை வன்முறையற்ற, சட்டத்திற்கு அப்பாற்பட்ட, வேறுபாடற்ற வகைகளில் பேசித் தீர்க்க முன் வர வேண்டுமென, இந்தியாவிலிருக்கும் அனைத்து அரசியல் மற்றும் மதத் தலைவர்களை அழைக்கிறோம். சக மனிதர்கள் என்ற அடிப்படையிலான பரஸ்பர மதிப்புடன் கூடிய சம உரிமை, மதச் சுதந்திரம், மத ஒற்றுமை ஆகியவை கொண்ட ஒரு நல்ல சூழலை உருவாக்க இணையுமாறு அழைக்கிறோம். இறுதியாக, எங்கள் அழைப்பினை ஏற்று, எங்களுக்குத் துணை நிற்க வேண்டுமென உலக சமூகத்தை வலியுறுத்துகிறோம்.\n-கொல்லப்பள்ளி அம்பேத்கர், ஜான் தயாள், காஞ்சா அய்லையா, தாகிர் முகமது, உதித்ராஜ், வி.டி. ராஜ்சேகர் உள்ளிட்ட நூறு முக்கிய குடிமக்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pagetamil.com/27049/", "date_download": "2018-12-12T18:54:12Z", "digest": "sha1:5UKVNWTVWLOYUP6FQ7KAERMG4VNQ75LL", "length": 8548, "nlines": 118, "source_domain": "www.pagetamil.com", "title": "அதிக வருமானம் ஈட்டும் 100 இந்தியர்கள் பட்டியல்: முதலிடத்தில் சல்மான், 4-ம் இடத்தில் தீபிகா | Tamil Page", "raw_content": "\nஅதிக வருமானம் ஈட்டும் 100 இந்தியர்கள் பட்டியல்: முதலிடத்தில் சல்மான், 4-ம் இடத்தில் தீபிகா\nஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்டுள்ள 2018 ஆம் ஆண்டுக்கான அதிக வருமானம் ஈட்டும் 100 இந்தியப் பிரபலங்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் சல்மான் கான் உள்ளார்.\nஃபோர்ப்ஸ் இதழ் ஓராண்டு வருவாய் மற்றும் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு அடிப்படையில் 100 இந்தியப் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்தப் பட்டியலில் முதலிடத்தில் இந்த ஆண்டும் சல்மான்கானே இடம்பிடித்துள்ளார். இவருடைய ஆண்டு வருமானம் ரூ.253 கோடி ஆகும். அடுத்த இரண்டு இடங்களில் விராட் கோலி, அக்‌ஷய் குமார் உள்ளனர். இவர்களின் ஆண்டு வருமானம் முறையே ரூ.228 கோடி, ரூ.185 கோடி ஆகும்\nநடிகை தீபிகா படுகோன் சென்ற ஆண்டு 11ம் இடத்தில் இருந்தவர் இந்த ஆண்டு ஏழு இடங்கள் முன் னேறி நான்காம் இடத்தைப் பிடித் துள்ளார். இவருடைய ஆண்டு வருமானம் ரூ. 112.8 கோடி. ஷாருக்கான், அமீர்கான், அமிதாபச்சன் உள்ளிட்ட பல ஆண் பிரபலங்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறி யுள்ளார். கிரிக்கெட் வீரர் தோனி 5ம் இடத்தில் உள்ளார்.\nஆறு மற்றும் ஏழாம் இடங்களில் அமீர்கானும், அமிதாபச்சனும் உள்ளனர். ரண்வீர்சிங் எட்டாம் இடத்தில் உள்ளார். இசையமைப் பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 11-வது இடத்தில் உள்ளார்.\nஆதரவு அளித்தார் மாயாவதி: ம.பி.யில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்\nஇந்திய அரசியலில் நேர்ந்த மாற்றம்: வெற்றிக் களிப்பும்-தோல்வியின் சாமர்த்தியமும்\nமக்கள் அபிமானம் வென்ற வைத்திய நிபுணர் ரகுபதி மாரடைப்பால் உயிரிழந்தார்\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nநாளை ஐ.தே.க எழுத்துமூல உறுதிமொழி வழங்குகிறது: ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம், அரசியலமைப்பு...\nஜனவரி 1ம் திகதியிலிருந்து யாழில் முச்சக்கரவண்டி, ரக்ஸிகளில் மீற்றர்: கட்டண விபரம் உள்ளே\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nநாசாவின் புகைப்படத்தில் சிக்கிய கடவுளின் கை: தீயாய் பரவும் புகைப்படம்\n- குற்றச்சாட்டை வாபஸ் வாங்கிய சிறுமி: 5 மாதத்தின் பின் இளைஞன்...\n‘விடுதலைப்புலிகள் என்னுடன் இரண்டு முறை உடன்பாடு செய்ய முயன்றனர்’: முதன்முறையாக வாய் திறக்கிறார் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.uthayasoorian.com/2018/11/blog-post_26.html", "date_download": "2018-12-12T18:42:11Z", "digest": "sha1:T3ES574EQ75RFJMO4O75BZJ3YT3CYSCI", "length": 9494, "nlines": 62, "source_domain": "www.uthayasoorian.com", "title": "இந்த உணவுகளை காலையில் சாப்பிட்டால் நீங்கள் எப்போதும் இளமையாக இருப்பீர்கள்..! - Uthayasoorian", "raw_content": "\nHome / மருத்துவம் / இந்த உணவுகளை காலையில் சாப்பிட்டால் நீங்கள் எப்போதும் இளமையாக இருப்பீர்கள்..\nஇந்த உணவுகளை காலையில் சாப்பிட்டால் நீங்கள் எப்போதும் இளமையாக இருப்பீர்கள்..\nநாம் உண்ணும் உணவு மிக அவசியமான ஒன்றாகும். மற்ற நேரத்தில் நாம் சாப்பிடும் உணவை விட காலை வேளையில் சாப்பிட கூடிய உணவு பல மாற்றங்களை உடலில் ஏற்படுத்த கூடும். நாம் எடுத்து கொள்ளும் உணவின் தரம் நன்றாக இருந்தால், எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nகாலை நேரத்தில் இந்த உணவுகளை எடுத்து கொண்டால், நீங்கள் நீண்ட நாட்களாக இளமையுடன் இருக்கலாம். அவை என்னென்ன உணவுகள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்\nநாம் இந்த வாழ்வை வாழ்வதற்கு மிக முக்கிய காரணம் உணவு தான். உணவு இல்லையென்றால் நமது உடலுக்கு ஆற்றல் கிடைக்காது. அதுவும் சாப்பிட கூடிய உணவு மிக ஆரோக்கியம் கொண்டதாக இருக்க வேண்டும். காலை நேரத்தில் ஆரோக்கியமான சில முக்கிய உணவுகளை சாப்பிட்டாலே சத்துக்கள் உடலில் அதிகம் சேருமாம்.\nகாலை நேரத்தில் நீங்கள் பப்பாளியை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் ஏராளமான நன்மைகள் நடக்குமாம். குறிப்பாக முக அழகு கூடுதல், செரிமான பிரச்சினை, அழுக்குகள் வெளியேற்றம் ஆகிய நன்மைகள் உடலுக்கு நடக்கும். அதுவும் இதன் மீது எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டால் அதிக பயன்கள் கிடைக்கும்.\nஉங்களின் நாளை மிக அற்புதமாக மாற்ற இந்த உணவே போதும். இதனை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம்.\nபாதாம் பால் அல்லது தேங்காய் பால்\nஇலவங்க பொடி 1/4 ஸ்பூன்\nஓட்ஸை தேங்காய் பால் அல்லது பாதாம் பாலில் வேக வைத்து கொண்டு எடுத்து கொள்ளவும். பிறகு இதன்மீது சிறிது இலவங்க பொடியை தூவி காலை நேரத்தில் சாப்பிட்டு வரலாம். இவ்வாறு தினமும் சாப்பிட்டு வந்தால், இளமையாகவும், பொலிவாகவும் இருக்கலாம். பசும்பாலை இதில் பயன்படுத்த கூடாது.\nபார்ப்பதற்கு மிக சிறியதாக உள்ள இந்த விதைகள் தான், உங்களின் முக அழகிற்கு பெரிதும் உதவுகின்றன. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் முகத்தை மிக மென்மையாகவும், பொலிவாகவும், எந்த வித பிரச்சினைகளும் முகத்தில் ஏற்படாதவாறு பார்த்து கொள்ளும். அத்துடன் நகங்களையும் உடையாமல் பார்த்து கொள்ளும்.\nசிறந்த மற்றும் மிக எளிமையான உணவு இந்த முட்டை தான். உங்களின் காலை உணவில் முட்டையை சேர்த்து கொண்டால் பல்வேறு நலன்கள் கிடைக்கும். முட்டை நமது ஆரோக்கியத்தை சீராக வைப்பதோடு, உடல் பருமன், முக அழகு போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும்.\nகால்சியம், வைட்டமின் எ, இரும்பு சத்து, பாஸ்பரஸ் போன்ற பலவித ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள இந்த அகாய் பெரி எண்ணற்ற பலன்களை தரவல்லது. நீங்கள் தினமும் காலை உணவில் இந்த பெரிய சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம். ஏனெனில், இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செல்கள் சிதைவடையாமல் தடுத்து நற்பயன்களை தரும்.\nகிரீன் டீ நீங்கள் அதிக இளமையுடன் இருக்க இந்த எளிய டீ உங்களுக்கு உதவும். தினமும் காலையில் எழுந்ததும் காபி, அல்லது வெறும் டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ குடித்து வந்தாலே உடல் ஆரோக்கியம் மற்றும் முக ஆரோக்கியம் இரு மடங்காக அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nமேற்சொன்ன உணவுகளை காலை வேளையில் சாப்பிட்டு வந்தாலே முக அழகு இரட்டிப்பாக கூடும். இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் பிறருடனும் பகிருங்கள்.\nதமிழ் பேசும் மக்களுக்கு இணையவழி சேவை.\"கல்விக்கு கை கொடுப்போம்\".\nசிட்னி உதயசூரியன் வறிய மாணவர் உதவிமையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/10046", "date_download": "2018-12-12T19:07:17Z", "digest": "sha1:RIZ2JHD4JRKCVIIWBMEYRKNWYLPCS6H3", "length": 9535, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "காணமல்போனோர் அலுவலக சட்டமூலம் நாளை பாரளுமன்றில் | Virakesari.lk", "raw_content": "\nதொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுகிறது சம்சுங்\nதுப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் பலி\nசட்டவிரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்த 4 மீனவர்கள் கைது\n3 ஆவது முறையாகவும் சிறப்பு விருதை வென்ற அரச மரக்கூட்டுத்தாபனம்\nசூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார\nதுப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் பலி\nஅனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு\nமலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nகாணமல்போனோர் அலுவலக சட்டமூலம் நாளை பாரளுமன்றில்\nகாணமல்போனோர் அலுவலக சட்டமூலம் நாளை பாரளுமன்றில்\nகாணாமல்போனோர் குறித்து ஆராயும் நிரந்தர அலுவலகம் தொடர்பான சட்டமூலம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அலுவலகத்தின் ஊடாக காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும்போது தேவை ஏற்படின் சர்வதேசத்திடம் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக் கொள்ளமுடியும் என்று அரசாங்கம் தெரிவித்தது.\nஆனால் இந்த காணமல்போனோர் குறித்த அலுவலகத்திற்கு சாட்சி வழங்கும் பாதிக்கப்பட்டோரின் இரகசியத் தன்மையை பாதுகாப்பதற்காக தகவல்களை பெற்றுக்கொள்வதில் ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்க இருக்கின்றோம் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளார் மாநட்டில் கலந்து கொண்டு கருத்து வெ ளியிட்ட பிரதி ஊடகத்துறை அமைச்சர் கருணாரத்ன பரணவிதான மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nகாணாமல்போனோர் அலுவலகம் சட்டமூலம் பாராளுமன்றம் சர்வதேசம் தொழில்நுட்பம் கருணாரத்ன பரணவிதான\nதுப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் பலி\nசப்புகஸ்கந்த பகுதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-12-12 21:59:54 துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் பலி\nசட்டவிரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்த 4 மீனவர்கள் கைது\nசட்டவிரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்த குற்றச்சாட்டில் மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2018-12-12 21:00:07 சட்டவிரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்த 4 மீனவர்கள் கைது\n3 ஆவது முறையாகவும் சிறப்பு விருதை வென்ற அரச மரக்கூட்டுத்தாபனம்\nஇலங்கை தேசிய வர்த்தக சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2018 தேசிய வர்த்தக நடவடிக்கைகளுக்கான விருது விழாவில் அரச உற்பத்தி துறைக்காக வழங்கப்படும் தங்க விருதினை இம்முறையும் அரச மரக்கூட்டுத்தாபனம் பெற்றுக்கொண்டுள்ளது\n2018-12-12 20:46:49 3 ஆவது முறையாகவும் சிறப்பு விருதை வென்ற அரச மரக்கூட்டுத்தாபனம்\nசூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார\nஒக்டோபர் புரட்சியின் முதன்மை நடிகர்கள் மைத்திரி -மஹிந்தவாக இருக்கலாம் ஆனால் சூழ்ச்சியின் பின்னணிக்கு ரணில் விக்ரமசிங்கவே காரணம்.\n2018-12-12 20:02:09 அனுரகுமார சூழ்ச்சி பாராளுமன்றம்\nபேச்சுவார்தைக்கு அழைப்பு விடுத்துள்ள முதலாளிமார் சம்மேளனம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தைக்கு வருவதில்லை என ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்துள்ள முதலாளிமார் சம்மேளனம் எதிர்வரும் 16ம் திகதி சம்பளம் தொடர்பில் தீர்மானம் எடுக்க பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.\n2018-12-12 19:58:27 பேச்சுவார்தைக்கு அழைப்பு விடுத்துள்ள முதலாளிமார் சம்மேளனம்\nசூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார\nரணிலுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணம் இதுதான் - த.தே.கூ.\n6 ஆம் தரத்திற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின\nபிளவுபடாத இலங்கைக்குள் அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கத் தயார் - ரணில்\nஜே.வி.பி.யின் குற்றச்சாட்டுக்களை ஏற்கின்றோம் ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE?page=8", "date_download": "2018-12-12T19:09:15Z", "digest": "sha1:4LALIAGTICJV7QTF6RUCKITUAMFFHJBL", "length": 8146, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சீனா | Virakesari.lk", "raw_content": "\nதொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுகிறது சம்சுங்\nதுப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் பலி\nசட்டவிரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்த 4 மீனவர்கள் கைது\n3 ஆவது முறையாகவும் சிறப்பு விருதை வென்ற அரச மரக்கூட்டுத்தாபனம்\nசூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார\nதுப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் பலி\nஅனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு\nமலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nஇலங்கையில் இந்திய சீன யுத்தம் நடைபெறுகிறது; மனோகணேசன்\nஇலங்கையில் வீடுகளை அமைத்துக்கொடுக்கும் விடயத்தில் இந்திய சீன யுத்தம் நடைபெறுகிறது என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்று...\nசீன நிறுவனத்துடன் இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கை\nசீன வணிக நிறுவனங்களுடனான பங்களிப்புடன் அபிவிருத்தி திட்டங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் உயர்தர பந்...\nகணவனை கார் ஏற்றி கொன்ற மனைவி\nசேன் ஜாவோ யோங் என்ற 68 வயதுடைய நபரை அவரது மனைவி தவறுதலாக காரினை ஏற்றி கொன்ற சம்பவம் சீனாவில் பேரு காஜாவில் இடம்பெற்றுள்...\nமுதுகில் 3,000 கற்களுடன் வாழ்ந்த யுவதி: அதிர்ச்சியில் வைத்தியர்கள்...\nசீனாவின் உள்ள ஜாங்ஸூ பகுதியில் உஜின் என்ற வைத்தியசாலைக்கு வந்த ஷாங் (56) என்ற பெண், தனக்கு தொடர் முதுகுவலி இருப்பதாக வைத...\nஅமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு\nசீன தலைநகரான பெய்ஜிங் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் அருகே குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகழிப்பறை சுத்தமானது என நிரூபிக்க சீன மேற்பார்வையாளர் செய்த வேலை (காணொளி இணைப்பு)\nசீனாவில் உள்ள கழிப்பறைகள் மிகவும் சுத்தமானது என நிரூபிக்க சீன மேற்பார்வையாளரொருவர் சிறுநீர் கழித்த கழிப்பறையில் உணவினையி...\n\"வெள்ளை யானைகளையே இந்தியா, சீனாவுக்கு குத்தகைக்கு விடுகின்றோம்\"\nஅம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் என்பன வெறுமனே வெள்ளை யானைகளாகவே உள்ளன. அவற்றால் எவ்வித வருமானமும்...\nவடக்கில் சீனா வீடு கட்டுவதை இந்தியா விரும்பவில்லை - ராஜித\nவடக்கில் சீனா விடுகளை அமைப்பதற்கு இந்தியா விரும்பவில்லை என அமைச்சரவைப் இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவ...\nபோர்க்கப்பலை இலங்கைக்கு பரிசளித்த சீனா\nஇரு தரப்பு நீண்டகால இராணுவ உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு சீனா ஆர்வமாக உள்ளதுடன் இதனை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகை...\nஒன்லைனில் பாம்பு வாங்கி வைன் தயாரித்த பெண்ணிற்கு நேர்ந்த அவலம் \nசீனாவில் வைன் தயாரிப்பதற்காக ஒன்லைனில் பாம்பு வாங்கிய ஒரு பெண் அந்த பாம்பினாலேயே கடிபட்டு இறந்த பரிதாபமாக உயிரிழந்துள்ளா...\nசூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார\nரணிலுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணம் இதுதான் - த.தே.கூ.\n6 ஆம் தரத்திற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின\nபிளவுபடாத இலங்கைக்குள் அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கத் தயார் - ரணில்\nஜே.வி.பி.யின் குற்றச்சாட்டுக்களை ஏற்கின்றோம் ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-12T19:33:30Z", "digest": "sha1:SH4VNZUPJYD5NC73RZKMBTWR4AIKWGOC", "length": 8539, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வீடு | Virakesari.lk", "raw_content": "\nதொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுகிறது சம்சுங்\nதுப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் பலி\nசட்டவிரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்த 4 மீனவர்கள் கைது\n3 ஆவது முறையாகவும் சிறப்பு விருதை வென்ற அரச மரக்கூட்டுத்தாபனம்\nசூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார\nதுப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் பலி\nஅனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு\nமலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nவீடு புகுந்து திருடிய இருவருக்கு ஒரு வருடச் சிறை\nதிருநெல்வேலியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து பெருமளவு பித்தளைப் பொருட்களைத் திருடிய குற்றவாளிகள் இருவருக்கு ஒரு வருட சிறை...\nஇறுதி தருணத்திலும் ரோமியோ - ஜூலியட் போல கட்டியணைத்தபடியே இறந்துகிடந்த காதல் ஜோடி: அதிரவைத்த மரணத்தின் பின்னணி\nஅமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வீடு ஒன்றில், கட்டியணைத்தவாறே இளம்காதல் ஜோடி படுக்கையில் இறந்து கிடந்துள்ள சோ...\nமெட்டி ஒலி, நாதஸ்வர நாடக பிரபல நடிகர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் சின்னத்திரையினர்..\nபிரபல சின்னத்திரை நாடகங்களில் நடித்து, மக்கள் மனதை வென்ற சின்னத்திரை நடிகர் விஜயராஜ் அவர்கள் மாரடைப்பால் பழனியில் உள்ள...\nஅம்மாவை அவமானப்படுத்துவதை தாங்க முடியாது ; பதவி விலகுவது குறித்து மனம் திறந்தார் பூஜித \nநான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் ப...\nஅதிகாரிகளிடம் விதவைப் பெண் விடுக்கும் கோரிக்கை\nஇறுதி யுத்தகாலத்தில் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய போது வழங்கப்பட்ட தற்காலிக வீடு சேதமடைந்துள்ள நிலையில் கடந்த பதினொரு மா...\nவீடு இல்லாத அனைவருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுப்பதே எனது இலக்கு- சஜித் பிரேமதாச\nவீடு இல்லாத அனைவருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுப்பதே எனது இலக்கு என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் த...\nவெலிங்டன் குடியிருப்பில் தீ விபத்து ; வீடொன்று முற்றாக தீக்கிரை ; மற்றுமோர் வீடு பகுதியளவில் சேதம்\nஅட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட கொட்டகலை வெலிங்டன் தோட்டத்தில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில்...\nலண்டனில் இந்திய குடும்பத்தை எரித்து கொலை செய்ய முயற்சி ; விசாரணைகள் தீவிரம்\nலண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொலை செய்ய‍ே முயற்சித்த கும்பலொன்றை தேடும் நடவடிக்கையில் அந் நாட்டு பொலி...\nதலைமன்னார், பியர் கேம்பலஹவுஸ் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் வீடொன்று முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது.\nவவுனியா வீடொன்றில் தீ விபத்து ; உடமைகள் தீக்கிரை\nவவுனியா, நொச்சிமோட்டை பகுதியில் உள்ள வீடொன்று நேற்று பகல் 12.30 மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது.\nசூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார\nரணிலுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணம் இதுதான் - த.தே.கூ.\n6 ஆம் தரத்திற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின\nபிளவுபடாத இலங்கைக்குள் அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கத் தயார் - ரணில்\nஜே.வி.பி.யின் குற்றச்சாட்டுக்களை ஏற்கின்றோம் ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/gaming/facebook-messenger-gets-interactive-video-chat-ar-games-018785.html", "date_download": "2018-12-12T20:02:23Z", "digest": "sha1:MGPGHD2F2OW2NRR4OPX4QOQI7KOHDYGT", "length": 11615, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "பேஸ்புக் மெசஞ்சர் வீடியோ சாட்டிங் ஏஆர் கேம்ஸ் அறிமுகம்| Facebook Messenger gets interactive video chat AR Games - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக் மெசஞ்சர் வீடியோ சாட்டிங் ஏஆர் கேம்ஸ் அறிமுகம்.\nபேஸ்புக் மெசஞ்சர் வீடியோ சாட்டிங் ஏஆர் கேம்ஸ் அறிமுகம்.\nபிளிப்கார்ட்: ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nசமூக வலைதளமான பேஸ்புக் ஏஆர் கேம்ஸ்களை வீடியோ சாட்டிங் முறையில் விளையாட இன்று அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த வீடியோ சாட்டிங் முறையில் விளையாடும் போதும் நிதமானமான முறையில் விளையாடலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n6 பேருடன் வீடியோ சாட்டிங்:\nஆறு பேருடன் வீடியோ சாட்டிங்க முறையில் இந்த ஏர்ஆர் கேம்களை விளையாட முடியும். இந்த விளையாட்டி நிஜமானதது போலவே உணர முடியும். மெசஞ்சரில் உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கு இந்த விளையாட்டின் மூலம் சவால் விடலாம். அவர்கள் எத்தனை நேரம் சிரிக்காமல் இருக்கின்றனர். என்பதை பார்க்கவும். விண்வெளி அதிரடி போர் விளையாட்டு ( ஆஸ்ட்ராய்டு அட்டாக்) போன்றவைகளை அனுபவிக்க முடியும்.\nஇந்த ஏர்ஆர் கேம்ஸ்கள் தற்போது துவங்கம் தான். விரைவில் பல்வேறு விளையாட்டுகளும் சுவாரஸ்சியங்களும் கொண்டு வரப்படும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது. பந்தை பின்னால் பாஸ் செய்யும் பீச் பம்ப் மற்றும் மேட்ச் செய்யும் பூனை விளையாட்டு என்று இரண்டு விளையாட்டுகள் இருக்கிறது.\nபுதிய கேமிங் அனுபவத்தை பெற அப்டேட் செய்யப்பட்ட மெசஞ்சர் செயலியை பயன்படுத்த வேண்டும். அப்டேட் செய்தவர்களுக்கு விண்டோவில் விளையாட விரும்புபவரை தேர்வு செய்து, மேலே காணப்படும் வீடியோ ஐகான க்ளிக் செய்ய வேண்டும். இந்த திரையில் ஐகான் மேல் வலது புறமாக காணப்படும்.\nஸ்டார்ட் பட்டனை தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும். இனி நீங்கள் தேர்வு செய்த நபருக்கு நோட்டிபிகேஷன் அனுப்படும். புதிய அனுபவங்களை ஏஆர் ஸ்டூடிஅயோ மேலும் செயல்படுத்தப்பட்டுள்ளன.\nஇனி நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்களுடன் ஜாலியாக பொழுதை கழிக்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nFacebook, Messenger, AR Games, Smartphone, technology, India, பேஸ்புக், ஏஆர் கேம்ஸ், மெசஞ்சர், ஸ்மார்ட்போன், தொழில்நுட்பம், செய்திகள், இந்தியா\nபோகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நிரந்தர விலை குறைப்பு: எவ்வளவு தெரியுமா\nபட்ஜெட் விலையில் களமிறங்கும் மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nவிலையை குறைத்து அதிரவிட்ட ஓப்போ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://veocine.info/404223808.php", "date_download": "2018-12-12T19:48:23Z", "digest": "sha1:2OKGTA2ZDHZ7BJNDRZKMUH77KYHAGX75", "length": 3656, "nlines": 45, "source_domain": "veocine.info", "title": "செய்தி அந்நிய செலாவணி யென் நாட்கள் என்று", "raw_content": "அந்நிய செலாவணி எதிராக வர்த்தகம்\nமோதிலால் ஓஸ்வால் விருப்பங்கள் ப்ரோக்கேஜ் கட்டணம்\n20 பேர் ஆண்கள் forexliv\nசெய்தி அந்நிய செலாவணி யென் நாட்கள் என்று -\nஇது தவி ர டி டி வி தி னகரனை Cofeposa என் கி ன் ற அந் நி ய செ லவா னி சட் டத் தி ல் ம் ஆண் டு கா லத் தி ல் அமலா க் கத் து றை ஓரா ண் டு சி றை யி ல். ஆகஸ் ட் ஆரம் பத் தி ல், இரு ம் பு தா து சு ரங் க மு றை கே டு, இந் தி ய.\nஅந் நி ய செ லா வணி கா ம் ப் ea வி லை : € xxx ( xxl ரி யல் & x டெ மோ கணக் கு டன். நா ன் ஒரு வர் த் தக என் று அனை வரு க் கு ம் அதே பி ரச் சி னை களை.\nApr 06, · சடங் கு கள் ( தி வசம் ) செ ய் து வை க் க, மற் றவர் வீ டு களு க் கு வரு ம். யெ ன் என் பது ஜப் பா னி ல் பயன் படு த் தப் படு ம் நா ணய மு றை யா கு ம்.\nஅந் நி ய செ லா வணி scalping ஒரு நா ள் வர் த் தக நு ட் பமா கு ம் எங் கே அந் நி ய செ லா வணி வர் த் தகர் ஒரு வர் த் தக செ யல் படு த் து கி றது மற் று ம் சி ல நே ரங் களி ல் நி மி டங் களி ல் அல் லது வி நா டி களி ல்.\nவழிமுறை வர்த்தக உத்திகள் விக்கி\nForex balikbayan கண்காணிப்பு எண்\nபகுப்பாய்வு தொழில்நுட்ப அந்நிய செலாவணி துல்லியமாக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adirainirubar.blogspot.com/2016/02/blog-post_8.html", "date_download": "2018-12-12T20:18:29Z", "digest": "sha1:RTFQ6GTP3LXHKSG7XD63RTTA43INOPPG", "length": 28695, "nlines": 270, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "எதில் கஞ்சத்தனம்..! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர்-பதிப்பகம் அமைதியின் ஆளுமை | திங்கள், பிப்ரவரி 08, 2016 | கஞ்சத்தனம் , சிக்கனம் , ஜாஹிர் ஹுசைன் , j1\nநம்மில் சிலர் எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க என்பதின் மின்னலே இதை எழுதத் தோன்றியது.\nகந்தையானாலும் கசக்கி கட்டு - இந்த பழமொழியின் அர்த்தம் - கிழிஞ்சி போய் கடாச வேண்டிய துணியானாலும் , படித்துறையில் 501 பார் சோப் போட்டு துணி துவைப்பவனிடம் ஓசி வாங்கி துவைச்சு போட்டுக்கோ [ யாருக்கும் அந்த துணியை கொடுத்திடாதே... [ யாருக்கும் அந்த துணியை கொடுத்திடாதே... அவன் அதை போட்டுக் கொண்டு 'கேன்ஸ்\" திரைப்பட விழாவில் ஆஸ்காருக்கு அடித்தளம் போட்டுடுவான்] இனிமேல் பழமொழி எழுதும்போது ' பிஞ்சி போன துணியை டைலரிடம் கொடுத்து தைத்து / அயன் செய்து போடுங்கப்பா என்று எழுதர மாதிரியாவது எழுதச் சொல்லனும். அதற்கு முன்னாடி துணியை தொவச்சிடுங்கப்பா என்று எதுகை / மோனையில் யாராவது கவிஞரிடம் சொல்லி எழுதச் சொல்ல வேண்டும்.\nஆக ஆரம்பத்திலேயே சுபிட்சமான எந்த பழமொழியையும் படித்து கொடுக்காததால் இப்போதும் சிலர் எங்கள் வீட்டில் நாய்க்கு கூட கண் தெரியவில்லை, பூனைக்கு ஹார்ட்டில் ஓட்டை என்று புலம்பும் சமுதாயத்தையே உருவாக்கியிருக்கிறது.\nஇதில் வெளிநாட்டில் வேலைக்கு சேர்ந்து வாழும் வாழ்க்கை இருக்கிறதே, சிலரை பார்க்கும் போது அவர்களுக்கு ' மெமரி சிப்\" இருக்கும் இடம் தெரிந்தால் கழட்டி மாட்டனும் போல் தோனும்.\nநம் ஊர் பகுதியை சார்ந்தவர் இறந்து போன செய்தி கேட்டு போய் பார்க்க போயிருந்தேன் [இது 10 வருடத்துக்கு முன் நடந்தது]. அவர் படுத்து கிடந்த இடம் அட்டைபெட்டியை மடக்கி பாய்போல் உபயோகப் படுத்தியிருந்தார், கவலைப்பட்டேன். பிறகு கேள்விப்பட்டேன் ஊரில் பெரிய வீடு எல்லாம் இருக்கிறதாம். மற்றவர்கள் வாழ ஏன் இப்படி கஞ்சத்தனம் \nஒரு மனுசன் எத்தனை வருசம்தான் மத்தவங்களுக்காக வாழ்வது\nசுகாதார விசயத்துக்கு முதலில் வருவோம். சிலருக்கு ஊரில் நல்ல வீடு இருக்கும், வீட்டில் உள்ளவர்கள் ஒரு சீரியல் விடாமல் பார்த்து முனைவர் பட்டம் வாங்கி பட்டிமன்றத்தில் திறமையாக பேசும் அளவுக்கு பெண்கள் எல்லாம் வீட்டில் இருப்பார்கள்.\nஆனால் இவன் பல்லைப் பார்த்தால் ரொம்ப நாள் மராமத்து பார்க்காத முதலாம் குலோத்துங்க சோழனின் பாழடைந்த குதிரைலாயம் மாதிரி இடிந்து, மஞ்சள் பூத்து போயிருக்கும். காரணம் பல்தேய்க்கும் பிரஸ் வாங்கினால் இவர்களின் சொத்து தேய்ந்து விடும் என்ற சயன நிலையில் இருப்பது தான்.\nடூத் பிரஸ் வாங்குவதிலும் தன் பல்லுக்கு எது தேவை என்பதில் கவனம் செலுத்துவதில்லை. எது சீப் என்பதில் தான் கவனம். யாராவது புதிதாக வாங்கி கொடுத்தால் தனக்கு தேவை 'Hard’ என்று தெரிந்தும் “soft” பிரஸ்ஸை வைத்து பல வருடம் குப்பை கொட்ட நினைப்பது.\nஇந்த பட்ஜெட் ஏர்லைன் வந்ததில் நிறைய பேர் மிச்சப்படுத்துகிறேன் என்று கூட வருபவர்களை அடிமைகள் போல் நடக்க விடுகிறார்கள்.\nசமீபத்தில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஊர் ராமநாதபுரம் மாவட்டம், அவர் எடுத்த டிக்கட்டுக்கு [ஏர் ஆசியா] அது சென்னைக்குத்தான் போகும். ஏன் நீங்கள் திருச்சிக்கு எடுக்க கூடாது என்று தெரியாமல் கேட்டு விட்டேன்.\nஅதற்கு அந்த ஆள் கொடுத்த விளக்கம் இருக்கிறதே, கருட புராணத்தில் உள்ள அந்த கூபம், அக்னி குண்டம் போன்ற தண்டனைகள் ரொம்ப ரொம்ப \"லைட்' என்பேன். இதில் என்ன ஹைலைட் தெரியுமா. அவருக்கும் அவர் மனைவிக்கும் 35 வயதுக்குள் இருக்கும். இருவரும் நிறைய லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு சென்னையில் இறங்கி, ஆட்டோ எடுத்து , சிங்கபெருமாள் கோயில் அருகில் பஸ் ஏறி லொங்கு லொங்குனு ராமநாதபுரம் போய் சேர குறைந்தது 10 மணி நேரம் ஆகலாம் [அதுவும் இரவு நேரம்]. இதில் அவர் மிச்சப்படுத்துவது எவ்வளவு தெரியுமா வெறும் 1700 ரூபாய்தான். பெண்களை கூட அழைத்து செல்லும் கணவான்களே.இது மிச்சமா செலவா உங்களுடைய அலுப்பு, அசெளகரியம் எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறதே. ஏன் உங்களுக்கு அந்த கணக்கு மட்டும் தெரியாமல் போனது.\nஇதில் அந்த ஆள் எடுத்த டிக்கட்டில் 'ச்'சாப்பாடும் சேர்த்து.. 'ச்'சாப்பாடும் சேர்த்து என்று ..அந்த சாப்பாட்டுக்கு 'ச்\" போட்டு ரொம்ப கேவலப் படுத்திவிட்டார்.\nகோயிலில் உண்டக்கட்டி , தர்ஹாவில் நார்சா சோறு வாங்கி சாப்பிடுவதை ஏதோ ஒலிம்பிக் சாதனை மாதிரி பீத்துபவர்களை ஸ்கேன் செய்யும் கருவி கண்டு பிடித்தால் நல்லது [ தூர இருக்கலாம்ல ]\nஇன்னும் சில பேர் சிம்பிளாக இருக்கிறேன் என்று பெயர் வாங்குவதற்காகவே சில \"திருவாளியத்தன்\" வேலை எல்லாம் செய்வார்கள். எனக்கு தெரிந்து ஒரு ஆள், நல்ல வசதியான மனுசன் , சென்னையிலும், அவரது ஊர் பகுதியிலும் பல கோடி சொத்து வைத்திருப்பவர், ஆனால் அவரது செருப்பு அவரது கால் அச்சு பதிந்து ரோட்டை அவரது கால் தொட சில மைக்ரோ மில்லிமீட்டர் அளவு அடர்த்தி குறைந்திருக்கும். ஆனால் தான் ஒரு மிகப் பெரிய பொருளாதார மேதை மாதிரியும் , தன்னுடைய இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் வானத்தை பொத்துக்கொண்டு லாபமாய் கொட்டுகிறது என சொல்லிக் காண்பிப்பதில் வல்லவர். சமயங்களில் நான் நினைப்பது உண்டு, தனக்கு இருப்பதோ இரண்டு கால்கள்,இதைச் சரியாக பாதுகாக்க காரணம் சொல்லும் இவர் இவ்வளவு சொத்தையும் பாதுகாப்பாரா\nவாழ்க்கை முழுக்க வாழ வேண்டும் என்ற ஏற்பாட்டில் இருந்து, வாழ ஆரம்பிக்கும்போது வாழ்வின் விழிம்பில் நிற்பது தெரியாமலே போய் விடுகிறது.\nஇன்னும் சில குடும்பத்து பெண்கள் திருமண விருந்துகளில் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சாப்பாடு எடுத்து போகிறேன் என்று நடந்து கொள்வது மிகவும் வருந்தக்கூடிய விசயம். அவர்கள் வீட்டின் ஆண்கள் சம்பாதித்த கெளரவத்தை ஒரு ப்ளேட் பிரியாணிக்கும், சில இறைச்சி துண்டுகளுக்கும் விற்று விடுவது வருந்தாமல் என்னதான் செய்வது.\nகூட்ட நெரிசலில் இப்படி சாப்பாட்டுக்கு பேயாக அலைவதை யாரும் கண்டு கொள்வதில்லை என்னும் இவர்களின் நடத்தை கஞ்சத்தனத்தின் டாப் 10 வரிசையில் முதலிடம் பெறும்.\nசிலர் சோப் போடுவது இயற்கையானது அல்ல, அது கெமிக்கல், பக்க விளைவுகள் / தூர விளைவுகளைத் தரும் என்று அடம் பிடிப்பதால் அநியாயத்துக்கு தானும் \"நேத்திக்கட கிடாய்\" மாதிரி நாறிப்போய் தான் இருக்கும் இடத்தையும் \" மொச்ச\" நாத்தம் நாற வைத்து சாகடிப்பார்கள். இங்கு சிலர் தான் போட்டிருக்கும் ட்ராக் சூட் / முழு அங்கி ஜிப்பா [இஸ்லாத்தை கடை பிடிக்கிறேன் என்று டிராமா வேறு] சிலர் அலையும் போது பக்கத்தில் நடக்கும்போது எப்படியாகப்பட்ட சாதுவும் கிரிமினல் ஆகி விடுவான்.\nஇந்த குரூப்தான் பல்விளக்கும் பிரஸ் பன்றி முடியில் செய்ததது என்று கொஞ்ச நாள் லந்து கொடுத்த குரூப். இப்போது அப்படி ஆதாரம் இல்லை என்றவுடன் கப்சிப்.\nவீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு சிலர் 'டீ குடிங்க\" என்று சொல்வதிலேயே அவர்களின் மனதின் விசாலம் தெரியும். எனக்கு தெரிந்த ஒருவர் [சொந்தக்கார பெண்மணி] டீ குடியேன் என்று சொல்வதிலேயே அவருடைய சோம்பேரித்தனம் / “இவன் டீ வேணாம்னு சொல்லனும்” எனும் எண்ணம் எல்லாம் பம்பாய் ஸ்டாக் எக்ஸேஞ்சில் பங்குவிலை ஒடும் டிஜிட்டல் டிஸ்ப்லே மாதிரி நம் கண்முன்னே தெரியும். பிறகென்ன பரவாயில்லை இப்போதுதான் டீ குடித்தேன் என்று சொல்லி விடுவதுதான்.\nஇந்த ஆக்கத்தின் மூலம் என் வேண்டுகோளை நமதூர்க் காரர்களுக்கு வைக்கிறேன்.\nகல்யாணத்துக்கு செய்யும் செலவில் நம் கண்முன்னே கையேந்தி யாசகம் கேட்பவர்களுக்கு முதலில் சாப்பாட்டை கொடுத்து விடுங்கள். அயர்ன் கலையாத சட்டையுடன் , உயர்தர சென்ட் போட்டு வருபவர்கள் கொஞ்சம் பொறுமை கடை பிடிக்கட்டும். 1986-ல் என் கல்யாணம் நடைபெற்ற போது எங்கள் பூர்வீக வீட்டை இடித்து புதிதாக கட்டிக் கொண்டிருந்தோம் , கான்க்ரீட் போட்டு சிமென்ட் பூசாமல் அப்போது இருந்த வீட்டில் காலை 11.30 மணிக்கே சாப்பாட்டுகாக காத்திருந்த யாசகம் கேட்கும் அந்த ஆட்களனைவருக்கும் அந்த வீட்டில் பந்தி பரிமாறப்பட்டு உணவளிக்கப்பட்டது. அதற்கு காரணம் இருந்தது என் வாப்பா சொன்ன வார்த்தைதான் ' வாழ்க்கையின் ஆரம்பமே தர்மத்தில் இருக்கட்டுமே\" எனும் சொல்தான்.\nகல்யாண விருந்து பட்ஜட்டில் ஏழைகள் 100 - 150 பேருக்கு உணவளிப்பதால் நாம் ஏழையாகிவிட மாட்டோம். அந்த ஏழைகளின் வயிற்றுப்பசி தீர்வதால் அவர்களின் திருப்தி இறைவனிடத்தில் இருந்து உங்களுக்கு பல விதமான நன்மைகளை தரும் [ இன்ஷா அல்லாஹ்]\nஇது ஓர் மீள் பதிவு\n//கல்யாண விருந்து பட்ஜட்டில் ஏழைகள் 100 - 150 பேருக்கு உணவளிப்பதால் நாம் ஏழையாகிவிட மாட்டோம். அந்த ஏழைகளின் வயிற்றுப்பசி தீர்வதால் அவர்களின் திருப்தி இறைவனிடத்தில் இருந்து உங்களுக்கு பல விதமான நன்மைகளை தரும் [ இன்ஷா அல்லாஹ்]//\nReply புதன், பிப்ரவரி 10, 2016 11:28:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\n'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு - என் பார்வை\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 024\nவளர்கிறாய் மகனே... மாஷா அல்லாஹ்\nஞானப் பயணம் - 03\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 023\nஎதுக்கும் நல்ல மனசு வேணும் \nகருகும் காதல் – கிருஸ்தவ பூஜை தினம் [வரலாறு\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅவர்கள் வாழ்வு - இமாம் புகாரீ (ரஹ்)\nகுறிக்கோள் + நம்பிக்கை + முயற்சி = வெற்றி\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 022\nஎன்னை கண்டெடுக்க உதவியது இஸ்லாம்\nஇறையச்சமுள்ள தந்தை - 02\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%AE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-12-12T20:13:23Z", "digest": "sha1:DA4JY7ZYPIZNBO6T4TURJXNDXXBGNKY3", "length": 3838, "nlines": 62, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "மஷ்ரூம் இட்லி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஇட்லிமாவு – 4 கப்\nமஷ்ரூம் – ஒரு கப்\nபெரிய வெங்காயம் – 2\nஇஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்\nதேங்காய் விழுது – 2 ஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்\nகரம்மசாலா – ஒரு ஸ்பூன்\nஎண்ணெய் – 2 ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nமஷ்ரூம், வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கி, பிறகு தக்காளி, உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தேங்காய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் மஷ்ரூம்களை சேர்த்துக் கிளறி, கடைசியில் கரம்மசாலா, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nஇட்லி தட்டுகளில் அரைக் கரண்டி மாவு ஊற்றி இரண்டு நிமிடம் மூடி வைத்து மீண்டும் திறந்து, அதன் மேல் மஷ்ரூம் கலவையைப் பரவலாக வைத்து மேலும் அரை கரண்டி மாவை அதன் மேல் ஊற்றி மூடவும். நன்கு வேக விட்டு எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1071", "date_download": "2018-12-12T18:49:07Z", "digest": "sha1:SKT6AXN2F6FBNMCXJ3BHDUOMGUYNRRI6", "length": 32606, "nlines": 109, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ நவம்பர் 16 - டிசம்பர் 17, 2011 ]\nநூலகம் மட்டும் என்ன விதிவிலக்கா\nபொய்யாமை அன்ன புகழில்லை - 1\nகரூர்த் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணர்\nசேக்கிழாரும் அவர் காலமும் - 1\nதுருவ நட்சத்திரம் - நூல் வெளியீடு\nபுத்தகத் தெருக்களில் - ஆனைக்கா கதாநாயகனும் நானும் - 1\nஇதழ் எண். 83 > கலையும் ஆய்வும்\nகரூர்த் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணர்\nகரூர்த் திண்டுக்கல் சாலையில் கரூரிலிருந்து ஏறத்தாழ 4 கி. மீ. தொலைவில் உள்ளது தான்தோன்றிமலை. சிறிய அளவிலான இக்குன்றில் மேற்கு நோக்கிய பேரளவிலான குடைவரை ஒன்றும் வடமேற்குப் பார்வையில் சிறிய அளவிலான குடைவரை ஒன்றும் அகழப்பட்டுள்ளன.1 இரண்டுமே நிறைவுறாதவை என்றாலும் கருவறைத் தெய்வத்தின் வரிவடிவத்தைப் பெற்றுள்ள பெரிய குடைவரை சிறியதினும் வளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்குடைவரையை உள்ளடக்கியே வெங்கடரமணர் கோயில் வளாகம் வளர்ந்துள்ளது. குடைவரையின் முன்னால் பின்னாளில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டு செவ்வகக் கூடங்களே மலை மேல் வளாகமாக உருவெடுத்துள்ளன. இவ்வளாகம் அடைய அடிவாரத்தில் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய முத்திசைகளிலும் வளைவுகளுடனான வாயில்கள் உள்ளன. வடக்கு, மேற்குத் திசைகளில் குன்றேற வாய்ப்பாகப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. வடக்கில் படித்தொடரின் முன் கூரையில் சாலை, கர்ணகூடங்கள் பெற்ற நடைமண்டபமும் கிழக்கில் இருதள வேசர ஆஞ்சநேயர் திருமுன்னும் உள்ளன. மேற்கில் கோயில் அலுவலகமும் அதற்குக் கிழக்கில் ஆஞ்சநேயர் சிற்பம் பெற்ற கம்பமும் உள்ளன.\nபடித்தொடர்கள் வழி உள் நுழைவாரைப் பேரளவிலான மண்டபம் வரவேற்கிறது. முச்சதுர, இருகட்டு உடல் பெற்ற தூண்கள் பெருமொட்டுப் போதிகைகளுடன் கூரை தாங்கும் அம்மண்டபம் தென், வடலாகப் பரந்து மேற்கில் நீண்டுள்ளது. அதனை அடுத்துச் சற்று உயரத்திலுள்ள மற்றொரு மண்டபம் படிகள் பெற்றுள்ளது. வடக்கில் ஆழ்வார்கள் மண்டபமாகவும் தெற்கில் திருமண மண்டபம், மடைப்பள்ளி என இரண்டு பிரிவுகளாகவும் அமைந்துள்ள இந்த இரண்டாம் மண்டபத்தின் நடுப்பகுதி, குடைவரைக்கு முன்னால் தெற்கு, வடக்கு, மேற்கு முப்புறத்தும் வாயில்கள் பெற்ற முன்மண்டபமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nஆழ்வார்கள் மண்டபத்தின் பின்சுவர் மேடையில் ஆழ்வார் சிற்பங்கள் உள்ளன. இங்கிருந்து, குடைவரைக்கு முன்னுள்ள மண்டபத்தை அடைய வழி தரும் வாயிலின் தலைப்பை யானைத்திருமகள் சிற்பம் அலங்கரிக்கிறது.\nமுன்மண்டப மேற்கு வாயிலைப் பக்கத்திற்கொரு காவலர் காக்கின்றனர். பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்திக் கிரீடமகுடம், கோரைப்பற்கள், முப்புரிநூல் இவற்றுடன் காட்சித ரும் அவ்விருவருள், வடக்கர் வல முன் கையால் அச்சுறுத்தி, இட முன் கையை அருகிலுள்ள உருள்பெருந்தடிமேல் இருத்தியுள்ளார். தெற்கர் இட முன் கையால் அச்சுறுத்தி, வல முன் கையை உருள்பெருந்தடிமேல் அமர்த்தியுள்ளார். வாயில் மேற்புறத்தே யானைத்திருமகள்.\nமுன்மண்டப வாயிலின் தென்புறம் பெருமண்ட இருப்பாய் வீரஆஞ்சநேயர், பால கருடன் இவர்தம் திருமுன்கள் உள்ளன. வாயிலை நோக்கிய நிலையில் பெருமண்டபத்தில் உள்ள ஒருதள வேசரத் திருமுன்னில் கருடன் பெருமாளை வணங்கிய கைகளுடன் நிற்கிறார். இம்மண்டபத் தூண்கள் இரண்டில் மண்டபத்தைக் கட்டிய பெருந்தனக்கார ரும் அவரது துணைவியாரும் வணங்கிய கைகளுடன் சிற்பங்களாகியுள்ளனர்.\nஉயரமான சதுர பாதத்தின் மீதெழும் இருசதுர, இருகட்டு உடலும் கீழ்ச்சதுரத்தில் நாகபந்தமும் பெற்ற ஆறு தூண்கள் கிழக்கு மேற்காக இருவரிசைகளில் நின்று பூமொட்டுப் போதிகைகளுடன் முன்மண்டபக் கூரை தாங்குகின்றன. மண்டபத்தின் மேற்கில் இத்தூண் வரிசைகளுக்கு நேர் இருக்குமாறு இரண்டு அரைத்தூண்கள் காட்டப்பட்டுள்ளன. மண்டபத்தின் வடசுவர்அருகே உள்ள உயரமான மேடையில் விஷ்வக்சேனரும் கிழக்குச் சுவரருகே உள்ள உயரமான மேடையில் வலமிருந்து இடமாகக் கருடன், காளிங்கநர்த்தனர், வேணுகோபாலர், மற்றொரு காளிங்கநர்த்தனர் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. குடைவரை முகப்பின் தென்சுவரையொட்டி ஆஞ்சநேயர் சிற்பம் சுவரோடு பொருத்தப்பட்டுள்ளது.\nமுன்மண்டபத்திலிருந்து குடைவரை முகப்பை அடைய நான்கு படிகள் காட்டப் பட்டுள்ளன. தென்வடலாக 7.88 மீ. நீளம், கிழக்கு மேற்காக 71 செ. மீ. அகலம், 3. 85 மீ. உயரம் பெற்றுள்ள முகப்பின் நடுவில் சதுரம், கட்டு, சதுரம் அமைப்பிலான இரண்டு முழுத்தூண்களும் பாறைச்சுரொட்டி நான்முகமாய் இரண்டு அரைத்தூண்களும் உள்ளன.2 இந்நான்கு தூண்களுக்கும் இடையில் அமைந்த மூன்று அங்கணங்களுள் வட, தென் அங்கணங்களைப் பின்னாளில் சுவரெழுப்பி மறைத்தவர்கள், நடு அங்கணத் தூண்களை ஒட்டி நிலையமைத்து, இருமடிப்பு வாயிற் கதவுகளும் பொருத்தியுள்ளமையால், முதல் பார்வையில் முகப்பின் அமைப்பை விளங்கிக் கொள்வது எளிதானதன்று.\nநடுத் தூண்களின் கட்டு நீளமாகவும் கீழ்ச்சதுரம் மேற்சதுரத்தினும் கூடுதல் உயரம் பெற்றதாகவும் அமைய, தூண்களின் மேலுள்ள கனமான போதிகைகள் வளைமுகக் கைகளால் உத்திரம் தாங்குகின்றன. போதிகைகளும் உத்திரமும் நிறைவடையா நிலையில் உள்ளன. போதிகைகளின் மேற்கைகள் கீழ்க்கைகளைப் போல் மூன்று மடங்கு நீளம் பெற்று உத்திரம் தொடுகின்றன. மேற்குப் பார்வையில் சுவராகக் காட்சிதரும் முகப்பு, கிழக்கு முகத்தில் ஓரளவிற்குத் தன் வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது.\nஉத்திரத்தை அடுத்துள்ள வாஜனமும் 16 பூதங்கள் இடம் பெற்றுள்ள பேரளவு வலபியும்3 நன்கு முன்னோக்கி இழுக்கப்பட்டுள்ள கூரையும் முகப்பின் மேற்கு முகம் பெருமளவிற்கு நிறைவு பெற்றுள்ளமையை உணர்த்துகின்றன. முகப்பு ஒட்டித் தெற்கில் 1. 34 மீ. அகலத்திற்கும் வடக்கில் 1. 46 மீ. அகலத்திற்கும் மேற்கு முகமாக விரியும் பாறைச் சுவர்கள் குன்றின் சரிவிற்கேற்ப மேலிருந்து கீழாக அகலக் குறுக்கத்தில் உள்ளன. இரண்டு பாறைச் சுவர்களிலுமே காவலர்களைச் செதுக்குவதற்கான முயற்சியைக் காணமுடிந்தாலும் தென்சுவர்ச் சிற்பம் ஓரளவிற்கு வடிவம் பெற, வடசிற்பம் முகம், தோள் மட்டுமே பெற்றுள்ளது. நிறைவடைந்திருப்பின், இரண்டு சிற்பங்களுமே பேரளவிலான காவலர்களாய்க் காட்சி தந்திருப்பர். வாயிற் கதவுகளில் விஷ்ணுவின் திருத்தோற்றங்கள் பொருந்திய வெள்ளித் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. வாயிலை அடுத்துள்ள குடைவரை மண்டபத்தில் இறங்க வாய்ப்பாக இரண்டு படிகள் காட்டப்பட்டுள்ளன.\nமுகப்பை அடுத்துத் தென்வடலாக 7. 80 மீ. நீளம், கிழக்கு மேற்காக 4. 89 மீ. அகலம் 3. 67 மீ. உயரம் கொண்ட மண்டபம் அமைந்துள்ளது.4 மண்டபத்தின் வட, தென்சுவர்கள் சீரமைக்கப்பட்ட நிலையில் வெறுமையாக உள்ளன. இச்சுவர்கள் பின்சுவரைத் தொடுமிடத்துப் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மெல்லிய நான்முக அரைத்தூண்கள் காட்டப்பட்டுள்ளன. மண்டபக் கூரையில் சீர்மையில்லை.\nமண்டபப் பின்சுவரின் நடுப்பகுதியில் இருந்து மேற்கு நோக்கிப் பரவிய நிலையில் மண்டபத் தரையிலிருந்து 55 செ. மீ. உயரத்தில், தென்வடலாக 3. 54 மீ. நீளமும் கிழக்கு மேற்காக 3. 20 மீ. அகலமும் கொண்ட தளம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தளத்திலிருந்து பின்சுவ ரொட்டி வடபுறத்திருந்து 2. 31 மீ. தள்ளி ஒன்றும் தென்புறத்திருந்து 2. 28 மீ. தள்ளி ஒன்றுமாக இரண்டு கனமான நான்முக அரைத்தூண்கள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றிற்கு நேர் அமையுமாறு, தள முன்புறத்தின் வடக்கு, தெற்கு மூலைகளில் இரண்டு கனமான நான்முகத் தூண்கள் எழுந்து, தளஅமைப்பை 2. 68 மீ. உயரமுள்ள முன்றிலாகப் படம்பிடிக்கின்றன.5\nமுன்தூண்கள் தாங்கும் கனமான போதிகைகள்6 மேற்கில் வளைமுகக் கைகளை வீசி உத்திரம் தாங்க, மேலே வாஜனமும் ஒழுங்கற்ற கபோதமும் உள்ளன. போதிகைக் கைகளுள் மேற்கை, கீழ்க்கை போல இருமடங்கு நீளம் பெற்றுள்ளது. போதிகைகளின் இடையில் உத்திரத்திற்குக் கீழ் இருக்குமாறு அகற்றப்படாத பாறைப்பகுதி உள்ளது.\nமுன்றிலின் முன்தூண்களுக்கும் பின்சுவர் சார்ந்த முன்றிலின் அரைத்தூண்களுக்கும் இடையில் போதிகைகள் அற்ற நிலையில் உத்திரம் மட்டுமே காட்டப்பட்டுள்ளது. வாஜனம் பிரிக்கப்படாத நிலையில், ஒழுங்கற்ற இந்த உத்திரத்தையடுத்து வெளிப்புறத்தே மண்டபக் கூரையும் உட்புறத்தே முன்றில் கூரையும் உள்ளன. முன்றிலுக்கு முன் இருக்குமாறு மண்டபத் தரையில் படியொன்று பொருத்தப்பட்டுள்ளது. குடைவரைக்கு மேலிருக்குமாறு குன்றின் மீது செங்கல் கட்டுமானமாய் முத்தள வேசர விமானம் சுதைச் சிற்பங்களுடன் கட்டப்பட்டுள்ளது.\nமுன்றில் அரைத்தூண்களுக்கு இடைப்பட்ட தரையில் இருந்து 42 செ. மீ. உயரத்தில், 2.41 மீ. உயர, 1. 60 மீ. அகல, 24 செ. மீ. ஆழக் கோட்டம் அகழப்பட்டுள்ளது. கோட்டத்தில் நெடிய இறைத்திருமேனி ஒன்றைச் செதுக்கும் முயற்சி பாதியில் கைவிடப்பட்டுள்ளது. சமபங்கத்தில் நிற்கும் இறைவடிவத்தின் வல முன் கை காக்கும் குறிப்பில்7 உள்ளது. இட முன் கை கடியவலம்பிதமாக,8 பின்கைப் பொருட்கள் உருவாகவில்லை.9 கோயிலார் அலங்கரிப்பில் இந்த இறைத் திருமேனி பின்கைகளில் சங்கு, சக்கரம் பெற்று விஷ்ணுவின் திருவுருவமாக வடிவெடுத்துள்ளது.\nபின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ள உற்சவர் சீனிவாசரின் வல முன் கை காக்கும் குறிப்பில் இருக்க, இட முன் கை அருகில் உள்ள உருள்தடி மீதுள்ளது. அவரது தேவியரான திருமகளும் நிலமகளும் வெளிக் கைகளை நெகிழ்த்தி, உட்கைகளில் மலர் கொண்டுள்ளனர்.\nவலபியில் உருவாக்கப்பட்டுள்ள பதினாறு10 பூதங்களுள் இரண்டு முழுமையுறவில்லை. மூன்று பூதங்கள் செண்டுதாளம், வீணை, குழல் ஆகிய இசைக்கருவிகளை இசைக்குமாறு காட்டப்பட்டுள்ளன. ஒரு பூதம் தவிர ஏனைய அனைத்தும் அமர்நிலையில் உள்ளன. குடைவரை வாயிலுக்கு மேலுள்ள பூதம் மட்டுமே தலைகீழாக நிற்கிறது. பெ ரும் பாலான பூதங்கள் உரையாடுமாறு பல்வேறு வகையான கையசைவுகளுடன் உள்ளன. பதினான்கு பூதங்கள் உருவாகியுள்ளபோதும் சிலவற்றிலேயே ஆடை, அணிகள் முழுமையடைந்துள்ளன.. முப்புரிநூல், உதரபந்தம், பனையோலைக் குண்டலங்கள், சடைப்பாரம் கொண்டவையாய்ப் பெ ரும் பாலன அமைய, அணிகலன்கள் சரியாக உருவாகாத நிலையில் சில உள்ளன. வடிப்புக் கூர்மை பெற்றவையாய்ச் சிறக்கத் தோன்றுவன மூன்று பூதங்களே.\nபெருங் குடைவரையின் வடபுறத்தே, வளாகத்திற்கு வெளியே உள்ள பாறைச் சரிவில்,வடமேற்குப் பார்வையாக, பாறைத் தரையிலிருந்து 1. 57 மீ. உயரத்தில் வெட்டப்பட்டுள்ள சிறிய குடைவரை முகப்புப் பெற்ற மண்டபமாகக் காட்சிதருகிறது.11\nதென்வடலாக 2. 54 மீ. நீளம், கிழக்கு மேற்காகத் தெற்கில் 46 செ. மீ., வடக்கில் 59 செ. மீ. அகலம், 1. 86 மீ. உயரம் பெற்றுள்ள முகப்பின், பாறை ஒட்டிய நான்முக அரைத்தூண்கள் சீர்மையுறவில்லை. அவற்றின் மேலுள்ள போதிகைகள் விரிகோணக் கைகளால் உத்திரம் தாங்க, கூரை வடிவமைக்கப்படாத கபோதமாக நீண்டுள்ளது. முகப்பு அரைத்தூண் களை ஒட்டி விரியும் பக்கச் சுவர்கள் வடக்கில் 41 செ. மீ. அகலமும் தெற்கில் 39 செ. மீ. அகலமும் பெற்று வெறுமையாக உள்ளன.\nமுகப்பை அடுத்துள்ள மண்டபம் தென்வடலாக 2. 96 மீ. நீளம், கிழக்கு மேற்காக 56 செ. மீ. அகலம், 1. 97 மீ. உயரம் பெற்ற நிலையில் சீர்மையுறாது உள்ளது. முப்புறச் சுவர்கள், கூரை, தரை ஆகியவை முழுமை பெற்றுள்ளபோதும் வெறுமையாக உள்ளன.\nகரூர் மாவட்டத்தின் ஒரே குடைவரையாகத் திகழும் தான்தோன்றீசுவரம் அளவில் பெரியதாகவும் முகப்பில் முழுமையுற்ற பூதவரியுடனான வலபி பெற்றதாகவும் குடைவரை மண்டபத்தில் இறைத்திருமுன் முன்னால் இருக்குமாறு முன்றில் கொண்டதாகவும் முகப்பின் பக்கச் சுவர்களில் பேரளவிலான காவலர் சிற்பங்கள் அமைந்ததாகவும் உள்ளமை அதன் பல்லவச் சார்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. குடைவரையிலோ, கோயில் வளாகத்திலோ இதுநாள்வரையிலும் பழங் கல்வெட்டுகள் கிடைத்திராத நிலையில் குடைவரையின் காலத்தை அதன் அமைப்புக் கொண்டு கி. பி. 9ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளலாம்.\n1. ஆய்வு நாள் 7. 8. 2011. ஆய்வுக்குத் துணைநின்ற இணை ஆணையர்திரு. ஜெயராமன், ஆய்வாளர் திரு. கனகரத்தினம், உதவி ஆணையர் திருமதி முல்லை, பேஷ்கார் திரு. பா. கணேசன், பட்டாச்சாரியார்கள் திருவாளர்கள் வ. அரவிந்தன், ஆ. சீதாராமன், வெ. வெங்கட கிருஷ்ணன், மைய உதவியாளர் திரு. பி. லோகநாதன் ஆகியோர் நன்றிக்குரியவர்கள்.\n2. அ. கி. சேஷாத்திரி, சு. இராசவேல் ஆகியோர் முகப்பில் தூண்களோ, அரைத்தூண்களோ காணப்படவில்லை என்று எழுதியுள்ளனர். தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், ப. 201.\n3. அ. கி. சேஷாத்திரி, சு. இராசவேல் ஆகியோர் பூதங்கள் முகப்பின் மேற்றளத்தில் உள்ளன என்கின்றனர். மு. கு. நூல், ப. 201.\n4. முகப்பையும் மண்டபத்தையும் சுவர்கள் வைத்து மறைத்து நடுவில் நுழைவாயில் மட்டும் வைத்துள்ளனர் எனக் கூறுகின்றனர் அ. கி. சேஷாத்திரியும் சு. இராசவேலும். மு. கு. நூல், ப. 202.\n5. அ. கி. சேஷாத்திரி, சு. இராசவேல் ஆகியோர் இதை மேடை போன்ற கருவறை என்றும் முற்றுப் பெறாத, பகுக்கப்படாத தூண்கள் கருவறை மேடை முன்விளிம்புகளில் உள்ளன என்றும் குறித்துள்ளனர். மு. கு. நூல், ப. 202.\n6. அ. கி. சேஷாத்திரி, சு. இராசவேல் ஆகியோர் தூண்களின் மேற்பகுதி போதிகை போல் காணப்படுவதாகக் கூறுகின்றனர். மு. கு. நூல், ப. 202.\n7. கோயிலார் வெள்ளி வார்ப்பு மூலம் இக்கைக் குறிப்பை வரதமாகக் காட்டியுள்ளனர்.\n8. அ. கி. சேஷாத்திரி, சு. இராசவேல் ஆகியோர் இடக்கை வரத முத்திரை காட்டுவது போல் இருப்பதாகக் கூறுகின்றனர். மு. கு. நூல், ப. 202.\n9. அ. கி. சேஷாத்திரியும் சு. இராசவேலும் மேலிரு கைகளில் சங்கு, சக்கரம் இருப்பதாகச் சொல்கின்றனர். மு. கு. நூல், ப. 202.\n10. அ. கி. சேஷாத்திரியும் சு. இராசவேலும் பதினைந்து என்கின்றனர். மு. கு. நூல், ப. 202.\n11. இக்குடைவரை இதுநாள்வரை வரலாற்று வெளிச்சத்திற்கு வராத அமைப்பாகும்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/android-9-0-p-what-expect-018719.html", "date_download": "2018-12-12T18:28:21Z", "digest": "sha1:ZLJPH474PZFLK2LTHHASXUSWG36WJ7LX", "length": 11894, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "கூகுள் ஆன்ட்ராய்டு 9 0 பி இயங்குதளம் எப்ப வெளியாகும்னு தெரியுமா|Android 9 0 P What to expect - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகூகுள் ஆன்ட்ராய்டு 9.0 பி இயங்குதளம் எப்ப வெளியாகும்னு தெரியுமா\nகூகுள் ஆன்ட்ராய்டு 9.0 பி இயங்குதளம் எப்ப வெளியாகும்னு தெரியுமா\nபிளிப்கார்ட்: ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களுக்காக புதிய அப்டேட் வெர்சன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் ஸ்மார்ட் போன்களுக்கு விரைவாகவும் இயங்கும் மேலும், தடையில்லாமலும் இயக்க உதவுகிறது. இதன் பயணால் செயலிகளை விரைவாக பயன்படுத்த முடியும்.\nஸ்மார்ட் போன்களுக்கு இயங்கு தளம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த இயங் தளங்களுக்கு கூகுள் நிறுவனம் புதிய புதிய வெர்சன்களை விட்டு பொது மக்களையும் பயனடைய செய்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள் நிறுவனம் பிக்சல் ஸ்மார்ட் போன்களுக்கு கடந்த மாதம் ஆன்ட்ராய்டு பி பீட்டா 4 கடந்த மாதம் வெளியிட்டப்பட்டது. மேலும் மூன்றாவது காலாண்டின் போது, ஆண்ட்ராய்டு பி 9.0 ஸ்டேபில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.\nஸ்மார்ட் போன் வல்லுநரான அட்இவிலீக்ஸ் (@evleaks) தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி ஆண்ட்ராய்டு ஓ அறிமுகம் செய்யபட்டது. இதைத்தொடர்ந்தது வரும் ஆகஸ்ட் 20ம் தேதி ஆண்ட்ராய்டு பி அதிகார பூர்வமாக அறிமுகம் செய்யபடாலம் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nஆன்ட்ராய்டு பி முதல் பீட்டா வெர்ஷன் கூகுள் ஐ/ஓ 2018ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தின் போது, இதன் டெலப்பர் பிரீவியூ வெளியிடப்பட்டது குறிப்பிட்டதக்கது.\nவைபை, ஆர்டிடி மூலம் இன்டோர் பொசிஷனிங், டிஸ்பிளே, கட்அவும், நாட்ச் சப்போர்ட், மேம்படுத்தப்படட மெசேஜிங் அனுபவம். மல்டி-கேமரா சப்போர்ட், ஹெச்டிஆர், விபி9, வீடியோ, எச்இஐஎப் இமேஷ், ஸ்டேபிலைசேஷன் உள்ளிவையும் பீட்டா 1 அப்பேட் அடாப்டிவ் பேட்டரி, ஜெஸ்ட்யூர் சப்போர்ட் போன்ற அம்சங்களை வழங்கியது. வரும் ஆகஸ்ட் 20ம் தேதி ஆண்ட்ராய்டு பி இயங்கு தளம் அறிமுகம் செய்யப்பட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n2018 இன் சிறந்த 10 பட்ஜெட் ஸ்மார்ட்போன் பட்டியல்.\nசாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் - இன்பினிட்டி ஓ டிஸ்பிளேயுடன் இன்று அறிமுகம்.\nநிலவை ஆய்வு செய்ய ரோபோவை அனுப்பிய சீனா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/solar-park-inaugurated-in-karnataka-303947.html", "date_download": "2018-12-12T19:40:54Z", "digest": "sha1:5GTOCIKJYULAXIZBNZEVS7VRQW2KI7FL", "length": 11681, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "இஞ்ச் நிலம் கூட கையகப்படுத்தாமல் சோலார் பார்க் அமைத்த கர்நாடகா-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nஇஞ்ச் நிலம் கூட கையகப்படுத்தாமல் சோலார் பார்க் அமைத்த கர்நாடகா-வீடியோ\nஉலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா (Solar Park) கர்நாடகாவின் தும்கூர் மாவட்டம், பாவகடா என்ற இடத்தில், அம்மாநில முதல்வர் சித்தராமையாவால் துவக்கி வைக்கப்பட்டது.\nசூரிய மின்சக்தி பூங்காவால், வறட்சி பாதித்த தும்கூர் மாவட்டம் வளர்ச்சியடையும் என கூறினார் சித்தராமையா. மொத்தம் 13000 ஏக்கரில், 2000 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு இலக்கு நிர்ணயித்து சோலார் பார்க் துவக்கப்பட்டுள்ளது.\nவறட்சி பாதித்த இடமாக இருந்தாலும், இத்திட்டத்திற்காக, விவசாயிகளிடமிருந்து ஒரு இஞ்ச் நிலம் கூட வாங்கப்படவில்லை.\nஇஞ்ச் நிலம் கூட கையகப்படுத்தாமல் சோலார் பார்க் அமைத்த கர்நாடகா-வீடியோ\n.. 5 மாநில தேர்தல் உணர்த்தும் பாடம்\nம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கரில் முதல்வர் வேட்பாளர்கள் இவர்கள்தான்\nகாங்கிரஸ் பெற்ற அபார வெற்றியால், திமுக கூட்டணிக்குள் குழப்பமா\nமுதல்வராக சச்சின் பைலட்டுக்கே ஆதரவு: காங்கிரஸ் அதிரடி-வீடியோ\nபெரிய தோல்வியை பரிசளித்த மக்கள்... இனியாவது உணருமா பாஜக\nபின் வாங்கிய பாஜக.... ம.பி.யில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறது காங்கிரஸ்-வீடியோ\n.. 5 மாநில தேர்தல் உணர்த்தும் பாடம்\nம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கரில் முதல்வர் வேட்பாளர்கள் இவர்கள்தான்\nமிசோரம் முதல்வரின் முதல் கையெழுத்து எதற்கு தெரியுமா\nஇந்தியாவின் முதல் மாட்டு அமைச்சரும் தோல்வியை சந்தித்தார்-வீடியோ\nசட்டீஸ்கரில் பாஜக சரிவுக்கு இதான் காரணம்- வீடியோ\nமாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கிறார் மாயாவதி\nKGF திரைப்பட ஹீரோ Yesh ஓப்பன் டாக்-வீடியோ\nKGF படத்தை தமிழில் வெளியிடுவதில் பெருமை விஷால்-வீடியோ\nசீக்கிரம் தமிழ் கற்பேன் KGF ஹீரோயின்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-7th-Standard-Online-Test-8.html", "date_download": "2018-12-12T19:19:00Z", "digest": "sha1:LD3M4WIHBAE4OE4UWXKMU5L4UKCZSTUU", "length": 6050, "nlines": 92, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 8", "raw_content": "\n Test Series பொதுத்தமிழ் ×\nHome Online Tests ஏழாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 8\nபொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 8\n”வீழ்ந்து வெண்மழைப் தவழும் விண்ணுறு பெருவரை பெரும்பாம்பு” என்ற பாடலை எழுதியவர்.\nதிரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை\nசுருங்கச் சொல்வி விளங்க வைப்பதில் வல்லவர்\nவழக்கில் இல்லாத மொழிகளில் தவறானவை\n“ஓங்க லிடைவந் துயர்ந்தேர் தொழவிளங்கி” என்ற பாடல் இடம்பெற்ற நூல்\nதமிழ் பிறமொழி துணையின்றி தனித்து இயங்குவது மட்டும் இன்றி தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறியவர்\nதமிழ் என்னை ஈர்த்தது குறள் என்னை இழுத்தது - கிரௌல்\nஅம்மை, அப்பன் - நாஞ்சில் நாடு\nதமிழில் இடுகுறிபெயர்கள் - அதிகம்\nஎல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே - தொல்காப்பியம்\nநாயக்கர்கள் தமிழ்நாட்டை எத்தணை பாளையங்களாக பிரித்தனர்\nபிறந்த ஊர் - அயர்லாந்து\nமறைந்த ஊர் - இடையன்குடி\nகாலம் – 1815 முதல் 1891\nதிராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதினார்\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=904881", "date_download": "2018-12-12T19:55:30Z", "digest": "sha1:NLR6TGVAHZYA5BZYQDDHYYKIMNS4FFKC", "length": 25612, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "வேலையின்மை அதிகரிப்பு: யார் செய்த தவறு?| Dinamalar", "raw_content": "\n'சமூக வலைதள முகவரிகள் நீக்கம்'\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nதமிழகத்தை பொறுத்தவரை கழக ஆட்சி தான்: முதல்வர்\nரணில் மீது நம்பிக்கை தீர்மானம்: இலங்கை பார்லியில் ...\nஅணைகள் பாதுகாப்பு: லோக்சபாவில் மசோதா தாக்கல்\nடிச.,14, 15ல் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் மோடி ... 1\nஸ்கை டைவிங் செய்த 102 வயது பாட்டி\nகருணாநிதி சிலை திறப்பு விழா; திமுக வேண்டுகோள் 19\n5 மாநில தேர்தல் முடிவுகள் 2019ல் எதிரொலிக்குமா\nவேலையின்மை அதிகரிப்பு: யார் செய்த தவறு\nகோவையில் குழந்தைகளை கொன்று தந்தை தலைமறைவு 12\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்குது 'ஜாக்பாட்' 49\nபள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி சாவு 25\nசட்டீஸ்கரில் பா.ஜ., தோல்வி ஏன் காங்., வெற்றி எப்படி\nதங்கம் விலை குறைந்தது ஏன்\nராஜஸ்தானில் காங்., ஆட்சியை பிடிக்கிறது 167\nதேர்தல் முடிவு: ராஜ்நாத் விளக்கம் 128\nநாட்டை மீட்பதே நோக்கம்: ராகுல் 113\n'இந்தியாவில், வேலையின்மை அதிகரித்துள்ளது; பொருளாதார மந்தநிலையால், புதிய தொழில்கள் துவங்காததே, இதற்கு காரணம்' என, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், வேலைவாய்ப்பு விஷயத்தில், நம் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இப்படி வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்க, மத்திய அரசே காரணம் என, எதிர்க்கட்சியினரும், வேலைவாய்ப்பை பெருக்க, பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக, அரசு தரப்பும் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக, இரு அரசியல் பிரபலங்கள் முன்வைத்த வாதங்கள்:\nகாங்கிரஸ் தலைமையிலான அரசின், பொருளாதார கொள்கையை, மன்மோகன் சிங், சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா, ரங்கராஜன் போன்ற பொருளாதார நிபுணர்கள் தான், வழிநடத்தி செல்கின்றனர். இவர்களின் பொருளாதார கொள்கை என்பது, நாட்டின் வளர்ச்சியை புள்ளி விவரங்களால், அடுக்கிக் கொண்டே செல்கிறது. ஆனால், இந்த வளர்ச்சி, நாட்டின் மக்களுக்கு கிடைக்கவில்லை. பொருளாதார வளர்ச்சியின் விளைவு, வேலைவாய்ப்பை உருவாக்க வேண் டும். இந்தியா போன்ற மக்கள் தொகை மிக அதிகமுள்ள நாட்டில், 35 சதவீதம் பேர், இளைஞர்கள். இவர்களுக்கு, வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும், பொருளாதார வளர்ச்சியே முக்கியம். மாறாக, கடந்த இரு ஆண்டுகளில், வேலையின்மை, 3.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. படித்து வேலை கிடைக்காத இளைஞர்களின் நிலை, மாற்று வழியில் சென்றால், அது பெரும் ஆபத்தை நாட்டுக்கு உருவாக்கும். ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்ந்தால் தான், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததாக அர்த்தம். ஒரு மரம் வளர்ந்தால், அதன் மூலம் நிழல் கிடைக்க வேண்டும். மரத்திலிருந்து, காய், பழங்கள் கிடைக்க வேண்டும். மனிதன் மட்டும் அல்லாமல், பறவைகள் கூடு கட்டி வாழ்வது போன்ற பல பலன்கள், ஒரு மரத்தின் மூலம் கிடைத்தால் தான், அம்மரம் வளர்த்ததற்கான பயன் முழுமையாக கிடைக்கும். இது தான் பொருளாதார வளர்ச்சி. காங்கிரஸ் அரசின் பொருளாதார வளர்ச்சி என்பது, பனை மரம் போல் உள்ளது. மரம் வளர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால், அதன்மூலம் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. நாட்டில், தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பதற்கு, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின், தவறான பொருளாதார கொள்கைகளே காரணம். இதன்மூலம், சமூகத்தில் எதிர் விளைவுகள் ஏற்படும், அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.\nநிர்மலா சீத்தாராமன், பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர்\nசர்வதேச தொழிலாளர் அமைப்பு நடத்திய சர்வே என்பது, தொழிற்சாலைகளில் நிலவும் வேலைவாய்ப்பை பற்றி மட்டுமே நடந்துள்ளது. விவசாயம், சிறுதொழில், சேவை துறை ஆகியவற்றின் வேலைவாய்ப்பு பற்றி சர்வே நடக்கவில்லை. எனவே, தொழிலாளர் அமைப்பின் சர்வே, இந்திய வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான சர்வே அல்ல. பொதுவாக, உலக அளவில் ஏற்பட் டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம், அனைத்து நாடுகளிலும் எதிரொலித்துள்ளது. அதனால், ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் வீழ்ந்துள்ள நிலை யில், அதிகபட்சமாக, சீன நாடு தான் பொருளாதாரத்தில் வளர்ந்துள்ளது. இதற்கு அடுத்து, இந்தியாவின் பொருளாதாரம் உள்ளது. அமெரிக்காவிலும் 2 சதவீத வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. எனவே, நம்நாட்டில், வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது ஆச்சரியம் அளிக்கும் நிகழ்வல்ல. இதைத் தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மத்திய அரசில், கிளாஸ் - ஏ முதல் டி வரையிலான பணியிடங்களில், காலியாக இருந்த, ஒரு லட்சம் பணிஇடங்களை, நான்கு மாதங்களில் நிரப்பியுள்ளோம். கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் உட்பட, பல திட்டங்கள் மூலம், கிராமங்களின் வேலைவாய்ப்பை பெருக்கியுள்ளோம். தகவல் தொழில்நுட்பத் துறையில், மூன்றாண்டுகளாக நிலவிய வீழ்ச்சி, தற்போது மீண்டும், மேம்பட்டு வருகிறது. இதன்மூலம், அத்துறையில், 3 சதவீத வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. எனவே, நம்நாட்டில், தற்போது நிலவும் வேலையில்லா திண்டாட்டம் என்பது, தாற்காலிகமானதே. மிக விரைவில் வேலையில்லாத் திண்டாட்டம் போக்கப்படும். பொருளாதார வீழ்ச்சிக்கு, காங்கிரசின் பொருளாதார கொள்கையால் ஏற்பட்ட விளைவு என, கூறுபவர்கள், இதே கொள்கையால் தான், நாடு 9.5 சதவீத வளர்ச்சிக்கு மேல் சென்றது என்பதை உணர மறுக்கின்றனர்.\nநாராயணசாமி, மத்திய இணை அமைச்சர், பிரதமர் அலுவலகம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nசார் உங்க கட்சிக்காரங்களோட பொருளாதரத்தை கேக்கவில்லை நாராயனா\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை உருவாக்கினால் வேலை வாய்ப்பு உருவாகும் என்று கூறியவர்கள் தானே இவர்கள்...மக்களுக்கு வாங்கும் சக்தி அதிமாயிடிச்சின்னு சொன்ன புத்திசாலிகளிடம் இருந்து இந்த பிரச்சனைக்கான பதிலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்...அவர்கள் விவாதிக்க தயார் என்றால் நாங்களும் நல்ல சிறந்த திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=913791", "date_download": "2018-12-12T19:56:01Z", "digest": "sha1:WX7VQ67EGL26S26DBIEIA6EDAXZ7F6AL", "length": 23906, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "Leaders of JD(U), Left, JD(S) meet to push Third Front idea | மூன்றாவது அணி குறித்த பேச்சுவார்த்தை மும்முரம் : நிதிஷ்குமாருடன் கம்யூ., தலைவர்கள் ஆலோசனை| Dinamalar", "raw_content": "\n'சமூக வலைதள முகவரிகள் நீக்கம்'\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nதமிழகத்தை பொறுத்தவரை கழக ஆட்சி தான்: முதல்வர்\nரணில் மீது நம்பிக்கை தீர்மானம்: இலங்கை பார்லியில் ...\nஅணைகள் பாதுகாப்பு: லோக்சபாவில் மசோதா தாக்கல்\nடிச.,14, 15ல் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் மோடி ... 1\nஸ்கை டைவிங் செய்த 102 வயது பாட்டி\nகருணாநிதி சிலை திறப்பு விழா; திமுக வேண்டுகோள் 19\n5 மாநில தேர்தல் முடிவுகள் 2019ல் எதிரொலிக்குமா\nமூன்றாவது அணி குறித்த பேச்சுவார்த்தை மும்முரம் : நிதிஷ்குமாருடன் கம்யூ., தலைவர்கள் ஆலோசனை\nகோவையில் குழந்தைகளை கொன்று தந்தை தலைமறைவு 12\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்குது 'ஜாக்பாட்' 49\nபள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி சாவு 25\nசட்டீஸ்கரில் பா.ஜ., தோல்வி ஏன் காங்., வெற்றி எப்படி\nதங்கம் விலை குறைந்தது ஏன்\nபுதுடில்லி : காங்., - பா.ஜ., கட்சிகளுக்கு மாற்றாக, மூன்றாவது அணியை அமைப்பது குறித்து, ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதல்வருமான, நிதிஷ் குமார், இடதுசாரி கட்சி தலைவர்களுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.\nகாங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆகியவற்றுக்கு மாற்றாக, வரும் லோக்சபா தேர்தலில், மூன்றாவது அணியை உருவாக்கு வதற்கான நடவடிக்கைககள், தீவிரப் படுத்தப்பட்டு உள்ளன. இடதுசாரி கட்சி தலைவர்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.\nகடந்த 5ம் தேதி, டில்லியில், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி, அ.தி.மு.க., அசாம்கன பரிஷத், மதச்சார்பற்ற ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட, 11 கட்சிகளின் பிரதிநிதிகள், ஆலோசனை நடத்தினர்.முதல் கட்டமாக, பார்லிமென்டின் நடப்பு கூட்டத்தொடரில், ஒருங்கிணைந்து செயல்படுவதென, இந்த கட்சிகள் முடிவு செய்தன.இந்நிலையில், பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான, நிதிஷ் குமார், நேற்று டில்லி வந்திருந்தார். அவரை, மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத், இந்திய கம்யூ., மூத்த தலைவர் ஏ.பி.பரதன், பார்வர்ட் பிளாக் பொதுச் செயலர், தேவபிரதா பிஸ்வாஸ் ஆகியோர், சந்தித்து பேசினார்.'பிரேக்பாஸ்ட் மீட்டிங்' என்ற பெயரில், காலை உணவுடன் நடந்த இந்த சந்திப்பில், மூன்றாவது அணியை உருவாக்குவது குறித்து, முக்கிய விவாதம் நடந்தது. தேர்தல் பிரசாரத்தின்போது, இந்த 11 கட்சிகளும் இணைந்து, மூன்று அல்லது நான்கு இடங்களில், பிரமாண்ட பொதுக் கூட்டத்தை நடத்துவது குறித்தும், இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.\nஇதுகுறித்து, பிரகாஷ் கராத் கூறுகையில்,''இது, அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு. மூன்றாவது அணியை உருவாக்குவது குறித்து, இதில் பேசினோம். இதற்கான வாய்ப்புகள் குறித்தும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பேசினோம். பீகார் முதல்வர் நிதிஷ்குமார், டில்லி வந்திருந்ததால், இந்த சந்திப்புக்கான வாய்ப்பு கிடைத்தது,'' என்றார்.\nமதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் பிரதமருமான, தேவகவுடா கூறுகையில், ''பார்லி., கூட்டத்தொடர் முடிந்ததும், மூன்றாவது அணியில் உள்ள அனைத்து தலைவர்களும், லோக்சபா தேர்தல் தொடர்பாக, டில்லியில், முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளோம்,'' என்றார்.\nநவீன் பட்நாயக், ஒடிசா முதல்வர் - பிஜு ஜனதா தளம்: பிரதமராகும் ஆசை, எனக்கு இல்லை. காங்., கட்சி, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் செல்வாக்கு இழந்து விட்டது. ஒடிசாவில், அந்த கட்சி, இருந்த இடமே தெரியவில்லை. ஆனால், அந்த கட்சியின் துணைத் தலைவர் ராகுல், எங்களை குறை கூறுவது, வேடிக்கையாக உள்ளது.\nசீத்தாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்: காங்., - பா.ஜ.,வுக்கு மாற்றாக, மூன்றாவது அணியை உருவாக்குவது என்பது, லோக்சபா தேர்தலுக்கு பின் தான், சாத்தியம். இதற்கு முன்னும், மூன்றாவது அணிகள், இப்படித் தான் உருவாகியுள்ளன.\nRelated Tags JD(U) Left JD(S) Third Front idea மூன்றாவது அணி பேச்சுவார்த்தை மும்முரம் நிதிஷ்குமார் கம்யூ. தலைவர்கள்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமூன்றாவது அணி, காங்கிரெஸ் bis முட்டாள்களின் கனவு அணி, குழப்ப அணி, காங்கிரெஸ்ஐ விட மோசமான ஊழல் அணி, நாட்டு மக்கள் உசார் ஆகி விட்டார்கள், உங்கள் எந்த பருப்பும் இனி வேகாது.....\nமாதம் ஒரு பிரதமர் கிடைப்பார். ஏற்கனேவே சுண்டைக்காய் நாடு நம்மளை பூச்சாண்டி காட்டுது. மூன்றாவது அணி முட்டாள்களின் கனவு அணி.\nS. ரெகுநாதன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nஉருப்படாத கூட்டணி...இந்தியாவை இன்னமும் 20-25 வருடங்கள் பின்னோக்கி இழுத்துசெல்லும் வல்லமை...எந்த வளர்சிகளையும் முன்னெடுத்து செல்ல வக்கில்லாத...சொந்த கட்சிகளின் தலைவர்களின் சுய அபிலாஷைகளை பூர்த்திசெய்து...காங் கட்சி தயவில் மத்தியில் குளிர்காய்ந்து ஊழல் பெருச்சாளிகளை மாநிலவாரியாக வளர்த்துவிடும் மாநிலக்கட்சிகளின் கிச்சடி கூட்டணி...இந்த பெருமைகளை கொண்ட மூன்றாவது அணிக்கு உண்மையான தேசபக்தி உள்ள எந்த ஒரு இந்தியனும் ஓட்டு போடகூடாது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/10/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3017662.html", "date_download": "2018-12-12T19:31:41Z", "digest": "sha1:5NJACEHXOTTQ5WQMH2FZA6C2VX65EQIU", "length": 9140, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரனதுங்கா மீது பாலியல் குற்றச்சாட்டு: இந்திய விமானப் பணிப் பெண் பேஸ்ப- Dinamani", "raw_content": "\nஇலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரனதுங்கா மீது பாலியல் குற்றச்சாட்டு: இந்திய விமானப் பணிப் பெண் பேஸ்புக்கில் பதிவு\nBy DIN | Published on : 10th October 2018 07:22 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரனதுங்கா மீது இந்தியாவைச் சேர்ந்த விமானப் பணிப் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.\n1996-இல் உலகக்கோப்பை வென்ற இலங்கை அணியின் கேப்டன் அர்ஜுனா ரனதுங்கா. இவர், 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5105 ரன்களும், 269 ஒருநாள் போட்டிகளில் 7456 ரன்களும் குவித்திருக்கிறார். இலங்கையில் மிகவும் போற்றக்கூடிய கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான இவர் தற்போது அந்நாட்டின் பெட்ரோலியத் துறை அமைச்சராக இருக்கிறார்.\nஇவர், இந்தியாவுக்கு வந்திருந்த போது தன் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக விமானப் பணிப் பெண் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர், அந்தப் பதிவில் அர்ஜூனா ரனதுங்கா மட்டுமில்லாது பாலியல் ரீதியில் சீண்டிய பல நபர்களை குறிப்பிட்டுள்ளார்.\nஅவர், அர்ஜூனா ரனதுங்கா குறித்து பதிவிட்டுள்ள பதிவின் சுருக்கம்,\n\"அர்ஜூனா ரனதுங்கா என் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அப்போது, நான் அவரது காலில் உதைத்து அச்சத்தில் கத்தினேன். இந்தியரிடம் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தவறாக நடந்துக்கொள்வதால், போலீஸாரிடம் தெரிவிப்பது, பாஸ்போர்ட் ரத்து செய்யப்படுவது என கடுமையான விளைவுகள் குறித்து அவரை மிரட்டினேன். இதையடுத்து, உடனடியாக விடுதி வரவேற்பு அறைக்கு சென்று இதுதொடர்பாக தெரிவித்தேன். அவர்கள், இது உங்களது தனிப்பட்ட விஷயம், எங்களால் உதவி செய்ய முடியாது என்று தெரிவித்தனர்\" என்று பதிவிட்டிருக்கிறார்.\nபாலிவுட்டில் தொடங்கி தற்போது இந்தியாவின் அனைத்து துறைகளிலும் பரவி வரும் 'மீ டூ' பிரசாரத்தின் நீட்சியாக அர்ஜூனா ரனதுங்கா மீதான இந்தக் குற்றச்சாட்டும் வெளிவந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/oct/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3018193.html", "date_download": "2018-12-12T18:41:34Z", "digest": "sha1:JOVDJUZRQYT4PTM2IIYXN6Z5PLZGQSGD", "length": 9145, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "விஜயதசமியை முன்னிட்டு தாம்பரம்-திருநெல்வேலி, எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்- Dinamani", "raw_content": "\nவிஜயதசமியை முன்னிட்டு தாம்பரம்-திருநெல்வேலி, எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்\nBy மதுரை | Published on : 11th October 2018 08:52 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவிஜயதசமியை முன்னிட்டு தாம்பரம்-திருநெல்வேலி, சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே சிறப்பு சுவிதா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.\nஇதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி:\nவிஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-திருநெல்வேலி இடையே சிறப்பு சுவிதா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன்படி தாம்பரம்-திருநெல்வேலி சுவிதா ரயில்(எண்.82617, 82623) அக்.17, 19 ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். திருநெல்வேலி-தாம்பரம் சுவிதா ரயில்(எண்.06016) அக்.18 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து பகல் 2 மணிக்குப் புறப்பட்டு அன்றைய தினம் நள்ளிரவு 3 மணிக்கு தாம்பரம் சென்றடையும். திருநெல்வேலி-சென்னை எழும்பூர் சுவிதா ரயில்(எண்.82602) அக்.21 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு அன்றைய தினம் நள்ளிரவு 3 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றைடயும்.\nதிருநெல்வேலி-தாம்பரம் சுவிதா ரயில்(எண்.82622) திருநெல்வேலியில் இருந்து நவ.8 ஆம் தேதி மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரம் சென்றடையும். தாம்பரம்-திருநெல்வேலி சுவிதா ரயில்(எண்.06013) தாம்பரத்தில் இருந்து நவ.9 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு அன்றைய தினம் நள்ளிரவு 3.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.\nஇரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி ஒன்று, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 2, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 12, சரக்குப் பெட்டிகள் இரண்டு அடங்கிய இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாகச் செல்லும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pagetamil.com/27069/", "date_download": "2018-12-12T19:39:34Z", "digest": "sha1:G42U6W2INWIZK5M6OFJUYDLMMAQPWMDE", "length": 7487, "nlines": 120, "source_domain": "www.pagetamil.com", "title": "வவுனியாவில் சடலம் மீட்பு! | Tamil Page", "raw_content": "\nவவுனியா, ஈச்சங்குளம் தரணிகுளம் பிரதேசத்தில் உள்ள கிணற்றில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தற்கொலையாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.\nநேற்று மாலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n40 வயதான செல்வம் என்பவரே உயிரிழந்துள்ளார்.\nஇவர் சிறுநீரக நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.\nவீட்டில் குறித்த நபரை காணாததையடுத்து, தேடிப் பார்க்கும் போது சடலம் கிணற்றில் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது..\nஅவரது கைகள் பின்புறமாக கயிற்றால் சுற்றப்பட்டிருந்தது. தனது கையை தானே கட்டியது போன்ற தோற்றம் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. இதனால் அது தற்கொலையாக இருக்கலாமென்ற சந்தேகம் நிலவுகிறது.\nசடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nமரியாதை பிரச்சனை: யாழ் பல்கலைகழக சிங்கள மாணவர்களிற்குள் மோதல்\nதிருடப்பட்ட தொலைபேசிகள் பற்றி பொலிஸ் இணையத்தளத்தில் ஒரேநாளில் 1000 முறைப்பாடுகள்\nயாழ் இந்திய துணை தூதரக அதிகாரியின் வீடு உடைத்து கொள்ளை\nமக்கள் அபிமானம் வென்ற வைத்திய நிபுணர் ரகுபதி மாரடைப்பால் உயிரிழந்தார்\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nநாளை ஐ.தே.க எழுத்துமூல உறுதிமொழி வழங்குகிறது: ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம், அரசியலமைப்பு...\nஜனவரி 1ம் திகதியிலிருந்து யாழில் முச்சக்கரவண்டி, ரக்ஸிகளில் மீற்றர்: கட்டண விபரம் உள்ளே\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nதிலீபன் நினைவுத்தூபி சுற்றுவேலியை அகற்ற சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டுள்ள பொலிசார்\nவெறும் 68 எம்.பிக்களே ஆதரவு: நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவின் பின்னணி வெளியானது\nகூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் தனித்தனியாக தூண்டில்\n‘கோப்பாய் பொலிசாரால் என் கணவர் விவாகரத்து செய்துவிட்டார்’: பெண் ஆவாவாக சித்தரிக்கப்பட்டவர் கண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.v7news.com/?p=5901", "date_download": "2018-12-12T18:58:05Z", "digest": "sha1:BW2KFQY4JBHXUAJ7V74US4YHEKMIS3RX", "length": 11874, "nlines": 113, "source_domain": "www.v7news.com", "title": "நடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்! | V7 News", "raw_content": "\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nMarch 21, 2018 Comments (0) செய்திகள், தமிழ்நாடு, மருத்துவம் Like\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nநடராஜன் இறுதிச் சடங்கு 2\nநடராஜன் தன் வாழ்வில் பல பயணங்கள் செய்திருக்கிறார். பல நாடுகளுக்கு சென்றிருக்கிறார். ஆனால் தஞ்சை அருளானந்த நகரில் இருந்து இன்று மாலை தான் எங்கிருந்துப் புறப்பட்டாரோ அதே ஊரான விளார் கிராமத்துக்கு உயிரற்ற உடலாகப் புறப்பட்டார்.\nநேற்று இரவு சசிகலா அருளாந்த நகர் வீட்டுக்கு வந்ததும் நடராஜனின் உடலைப் பார்த்துக் கதறி அழுதிருக்கிறார். கடைசியாக சில மாதங்கள் முன்பு அவரை சசிகலா சென்று பார்த்தபோது கூட அவரோடு முழுமையாக பேச முடியவில்லை. நேற்று இரவு முதல் நடராஜன் உடல் அருகிலேயே உட்கார்ந்திருந்த சசிகலா அஞ்சலி செலுத்த வந்த தலைவர்கள் அனைவரிடமும் தேம்பித் தேம்பி பேசினார்.\nநடராஜன் முகத்தைப் பார்த்து கதறியழுதவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நினைத்தும் சொல்லியும் அழுதார். ‘இந்த நிலைமைக்கு ஆளாகிக்கிட்டு என்னை அனாதையாக விட்டுவிட்டு போயிட்டிங்கிளே ’ என்று அவர் ஆவேசமாக அழுதபோது உடல்நிலையை அறிந்த குடும்பத்தார்கள் சசிகலாவை சமாதானம் செய்து முதல் தளத்தில் அழைத்துபோய் ஓய்வு எடுக்கச்சொன்னார்கள். பழநெடுமாறன், திருமாவளவன், சீமான், கருணாஸ், தமிமுன் அன்சாரி, ஶ்ரீதர் வாண்டையார், காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசு போன்ற தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.\nவிளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு எதிரே இருக்கும் நடராஜனுக்கு சொந்தமான தோப்பிலேயே அவரை அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.\nஇறுதி ஊர்வலத்துக்காக உடல் தயாராவதற்கான வேலைகள் தொடங்கியதும், முதல் தளத்துக்கு சென்று கொஞ்சம் ஓய்வெடுத்த சசிகலா பின் 3 மணிக்கு கீழே இறங்கி வந்துவிட்டார். மாலை 4.40 மணியளவில் நடராஜன் உடலை சுமந்தபடி வாகனம் புறப்பட்டு 3 கிலோ மீட்டர் தூரம் இரண்ட மணிநேரம் மாலை 6.40 மணியளவில் இறுதி ஊர்வலம் சென்றடைந்தது. கட்சி பேதம் இல்லாமல் தமிழகம் முழுவதில் இருந்தும் அரசியல்வாதிகள், இலக்கிய ஆர்வலர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.\nசசிகலா தனது கணவருக்கு இறுதி மரியாதை செய்ய விரும்பி, நானும் தோப்புக்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அவரை உறவினர்களும், சமூகத்தினரும் சம்பிரதாயங்களை சொல்லி இடுகாடு செல்ல தடைபோட்டுள்ளார்கள்.\nசெய்திகள், தமிழ்நாடு, மருத்துவம் நடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nv7 News Select Category cm (2) Uncategorized (69) அரசியல் (714) ஆன்மிகம் (46) கலை (67) சினிமா (241) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (51) செய்திகள் (2,140) இந்தியா (649) உலகம் (182) தமிழ்நாடு (1,392) வணிகம் (289) கல்வி (94) மருத்துவம் (83) விளையாட்டு (113)\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பமா\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nமாதவரம் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து\nகைகழுவும் பழக்கத்தை பின்பற்றினால் பன்றி காய்ச்சல் வராது : ராதாகிருஷ்ணன்\nஇலங்கை பிரதமராக பதவி ஏற்றார் ராஜபக்சே\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/59549", "date_download": "2018-12-12T19:33:12Z", "digest": "sha1:A3VUU4HN7CFATJI6B4UIOXVXH5CSYGQW", "length": 3900, "nlines": 84, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் கஜா புயலால் வேரோடு முறிந்து விழுந்த மாமரம் - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் கஜா புயலால் வேரோடு முறிந்து விழுந்த மாமரம்\nஅதிராம்பட்டினத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாக தமிழ்நாடு வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக காரைக்காலிலும் அதிராம்பட்டினத்தில் தான் காற்று வேகமாக வீசியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அதிரை பழஞ்செட்டித்தெருவில் உள்ள ஒருவீட்டில் மாமரம் வேரோடு முறிந்து விழுந்தன.\n100 கிலோ மீட்டர் வேகத்தில் அதிரையை தாக்கிய கஜா புயல்\nதமிழகத்திலேயே அதிரையில் அதிகபட்சமாக 111 கி.மீ., வேகத்தில் வீசிய காற்று\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mrishansharif.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2018-12-12T18:33:46Z", "digest": "sha1:MDGWVKLLXBGECVXCUHQJUTR4WXEJWZBA", "length": 45455, "nlines": 179, "source_domain": "mrishansharif.blogspot.com", "title": "எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள்: பிராயச்சித்தம்", "raw_content": "\nதூங்கிக் கொண்டிருந்த அவரது பருத்த வயிற்றின் மேல் யாரோ ஏறி அமர்ந்துகொண்டார்கள். இரு கைகளையும் மாற்றி மாற்றி நெஞ்சில் ஓங்கிக் குத்தினார்கள். கனவில் வந்திருந்த குதிரைப்படைகள் அடி தாங்காது அலறித் திசைக்கொன்றாகத் தெறித்தோடின. புலனுணர்ந்து பதறித் துடித்து விழித்துப் பார்த்தபொழுது மகன் வயிற்றுப்பேரன் அவர் வயிற்றிலமர்ந்து தன் இரண்டரை வயதுப் பிஞ்சுக் கைகளால் அவரது நெஞ்சில் குத்திக் கொண்டிருந்தான். 'அச்சு அச்சு' எனத் தன் அக்காவைப் பற்றி ஏதோ குற்றம் சொல்லவிழைந்தான்.\nஅவசரமாக விழித்ததில் பரபரத்து அவர் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினார். தூக்கத்தில் சிவந்த கண்களை அப்படியும் இப்படியுமாக உருட்டினார். குழந்தை பயந்துபோனது. அவரது தொப்பை வயிற்றை நனைத்தபடி அழத் தொடங்கியது. குழந்தையின் அழுகை கேட்டு எட்டிப் பார்த்த அதன் அம்மா திண்ணைக்கு ஓடிவந்து பாயில் காற்றாடப் படுத்திருந்த மாமனாரின் வயிற்றில் அமர்ந்திருந்த குழந்தையைக் கடிந்தவாறே அள்ளித் தூக்கிக் கொண்டாள். சமையலறையில் வேலையாக இருந்திருக்கவேண்டும். உடுத்திருந்த புடவை இழுத்துச் செருகப்பட்டிருக்க, உடலிலும் துணியிலும் அரிசி மாவு வெள்ளை படிந்திருந்தது.\nகுழந்தையைப் பார்த்துக் கொள்ளாமல் என்ன செய்கிறாயென்பது போன்ற ஏதோவொரு வசவு வெளியே ஊஞ்சலாடிக் கொண்டிருந்த சிறுமியை நோக்கி ஏவப்படுவது மெலிதாகக் கேட்டது. மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு தினமும் இப்படி திண்ணையில் காற்றாடச் சாய்ந்துகொள்வது அவரது வழமைதான். இன்று சற்று நேரத்துடன் விழித்துக் கொண்டுவிட்டார். குழந்தை வந்து குழப்பாமல் விட்டிருந்தால் இன்னும் நன்றாகத் தூங்கியிருக்கலாம். மூத்திர வீச்சம் நாசிக்கு எட்டத் தொடங்கியது. எழுந்து ஒரு கை ஊன்றி பாயிலேயே அமர்ந்து கொண்டார். துவைத்துக் காய்த்தெடுத்த வெள்ளை சாரமொன்றை மருமகள் கொண்டு வந்து அருகிலிருந்த சாய்வு நாற்காலியில் வைத்து உடை மாற்றிக் கொள்ளச் சொல்லி நகர்ந்தாள்.\nமுத்துராசு தூரத்தே இருந்த படலையை விலக்கிக் கொண்டு உள்ளே வருவதைக் கண்டார். அவனுக்கும் இப்பொழுது ஐம்பது வயது கடந்திருக்கும். கல்யாணமாகியிருந்தால் தன்னைப் போலவே பேரன் பேத்திகளைப் பார்த்திருப்பானென எண்ணிக் கொண்டார். பெருமூச்சு விட்டார். காலம் காலமாகக் குற்றவுணர்ச்சியில் சிக்கிச் சுழன்ற நெடுமூச்சு. இருவருடைய வாழ்க்கைகளைச் சீரழித்த பெரும்பாவத்தின் உஷ்ணமூச்சு.\nமெதுவாக எழுந்துகொண்டார். முத்துராசு அதற்குள் திண்ணைக்கே வந்துவிட்டிருந்தார். வெள்ளைச் சாரம், வெள்ளைச் சட்டை. எண்ணைய் தேய்த்து இடப்புற வகிடெடுத்து ஒரு பக்கமாக அழுத்தி வாரப்பட்ட தலைமயிரில் வெள்ளிக்கம்பிகள் கலந்திருந்தன. வயதானாலும் ஆளின் கம்பீரமும் மிடுக்கும் இன்னும் குறையவில்லை என்பதைப் போல நின்றிருந்தார். நேரில் பார்க்கும் யாரும் அவரை சித்தம் பிசகியிருந்து, முப்பது வருடங்களாக மனநல மருத்துவமனையிலிருந்து கடந்த வருடம்தான் விடுவிக்கப்பட்டவரென உடனே அனுமானிக்க முடியாது. மாதத்தில் ஓரிரு நாட்கள் ஏதோ பேய் பிடித்தாட்டுவதைப் போல நடந்துகொள்ளுமவர் மற்ற நாட்களில் மிகவும் சாதாரணமாகவும் இயல்பாகவுமிருந்தார்.\n\" ஓமடாப்பா..சின்னவன் என்ர மேல ஒண்ணுக்கடிச்சிட்டான். இரு..மேல் கழுவிக் கொண்டு வாரன் \"\nஅவர் வெளியே இறங்கி திண்ணைப்பக்கமாகவே சுற்றிக் கொண்டு கொல்லைப்புறக் கிணற்றடிக்கு நடந்தார். முத்துராசுவும் அவரைப் பின் தொடர்ந்தார். முற்றத்து மாமரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் பேத்தி, சின்னவனை மடியிலமர்த்தி ஆடிக் கொண்டிருந்தவள், முத்துராசுவைக்கண்டதும் கால்களை ஊன்றி ஊஞ்சலை நிறுத்தி பயந்த கண்களால் அவரைப் பார்த்திருந்தாள். குழந்தையைக் கண்டதும் முத்துராசு அருகில் சென்று குனிந்து அதன் கன்னத்திலொரு முத்தம் கொடுத்தார். அது தன் கையைப் பொத்தி முத்தமிடப்பட்ட கன்னத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு தன் அக்காவைப் பார்த்தது. எட்டு வயதுச் சிறுமி பயத்துடனேயே புன்னகைத்து வைத்தாள். முத்துராசு அகன்றதும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவசர அவசரமாக வீட்டுக்குள் ஓடினாள். சில நாட்களுக்கு முன் அவருக்குப் பேய்பிடித்து தன் வீட்டார் பட்டபாடு அவளுக்குத் தெரியும்.\nஅந்த வீட்டில் முத்துராசுவுக்கு மதிப்பு அவரது அண்ணனிடம் மட்டும்தான். அண்ணியோ, அவர்களின் மகனோ, மருமகளோ அவரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. முத்துராசு வீட்டுக்கு வந்து நின்றால், தோலில் ஒட்டிக் கொண்ட அட்டையை அது இரத்தமுறிஞ்ச முன் அகற்றத் தவிப்பதுபோல அகற்றிடவும் அவ்வுறவை துடைத்து வழித்தெறிந்திடவும் அவர்கள் துடித்தார்கள். அதுவும் முத்துராசு வந்து தனது அண்ணாவிடம் ஏதும் வாங்கிப்போகும் நாளில் அவரது அண்ணியின் முணுமுணுப்புக்கள் நாள்முழுதும் அவ்வீட்டினுள் எதிரொலித்தபடி அலையும்.\nமுத்துராசு கிணற்றடியிலிருந்த புளித்தோடை மரத்தடியில் அண்ணா உடல்கழுவி முடியும்வரை காத்திருந்தார். தெள்ளிய நீர் கொண்ட அகன்ற கிணறு. அண்ணாவும் முத்துராசுவும் பிறக்கும் முன்னரே அவர்களது அப்பாவால் தோண்டப்பட்ட கிணறு. இருவருக்கும் சொந்தமான, பல அறைகளைக் கொண்ட அந்தப் பெரிய வீட்டைக் கட்டும் பொழுது நீர்த்தேவைக்கெனத் தோண்டப்பட்ட கிணறு, இன்றுவரையும் அள்ள அள்ள ஊறி நிறைந்துகொண்டே இருக்கிறது. குளிக்கவும் துவைக்கவும் பயன்படும் நீர் வழிந்து கொல்லைப்புறமிருந்த கீரைப்பாத்திக்கு ஓடிற்று. பின்னரும் அதன் வழியே போய் அவர்களுடைய பரந்த வயலின் வாய்க்காலில் கலந்தது. ஐந்தாறு ஏக்கர்களுக்கும் அதிகமான அந்த வயல்காணியை ஒரு காலத்தில் பராமரிக்கவென வந்து வயல் காணியின் மத்தியிலே குடிசை போட்டுக் குடியிருந்த சின்னமணிதான் அந்தக் கிணற்றை வெட்டிக் கொடுத்தவர்.\nசின்னமணி அவர்களிருவரும் பிறக்கும் முன்பே அங்கு தங்கியிருந்து அந்தக் குடும்பத்துக்கெனவே உழைத்து வந்தவர். வயல்வேலை நடக்கும் காலங்களில் அதற்கென ஆள் சேர்ப்பது, கண்காணிப்பது, விதைப்பது, விளைந்தவற்றைப் பத்திரமாகக் களஞ்சியத்தில் சேர்ப்பதென மிகவும் நேர்மையோடு உழைத்தவர். தோட்டத்தில் தேங்காய் பறிப்பது, விறகு பிளந்து போடுவது எல்லாம் அவர் பொறுப்புத்தான். அவரது மனைவியும் இப் பெரிய வீட்டிலேயே சமையல், வீட்டு வேலைகளைச் செய்து வந்தாள். முத்துராசுவைப் பெற்ற அன்னை, பிரசவம் கண்ட சில நாட்களிலேயே ஜன்னி கண்டு பினாத்திக் கிடந்தநாட்களில் அவரை முழுமையாகப் பராமரித்துப் பார்த்துக்கொண்டது அவள்தான். ஜன்னி குணமாகாமலேயே அவர் செத்துப் போனார்.\nமுத்துராசு இப்பொழுது என்ன நோக்கத்துக்காக வந்திருக்கிறாரென யோசித்துக் கொண்டே கிணற்றிலிருந்து நீரை அள்ளி உடம்பில் வார்க்கத் துவங்கினார். குளிர்ந்த நீர் படப்பட மேனி சிலிர்த்தது. துண்டை எடுத்துக்கொண்டு ஓடி வந்த சிறுமி வந்த வேகத்திலேயே கிணற்றுக்கட்டில் அதை வைத்துவிட்டு ஓடிப் போனாள். சலனமுற்றவர் திரும்பிப்பார்த்தார். சமையலறை யன்னலினூடாகத் தன் மனைவி இருவரையும் கண்காணித்தவாறிருப்பதைக் கண்டார். அவர் பார்ப்பதறிந்ததும் அவளது பார்வை கிணற்றடியிலிருந்த அகத்தி மரத்துக்குத் தாவியது.\nபோன முறை வாக்குவாதம் இப்படித்தான் ஆரம்பித்தது. அப்போது அவர் அங்கிருக்கவில்லை. அண்ணாவைப் பார்த்துப் போகவென வந்த முத்துராசு, அந்த வீட்டுத் தோட்டத்தில் நன்கு காய்த்து மரத்திலேயே பழுத்திருந்த பப்பாளிப்பழமொன்றை முனையில் சிறு கத்தி கட்டிய நீண்ட கம்பால் பறித்தெடுத்து, தனது வீட்டுக்குக் கொண்டு போவதற்காக எடுத்துவைத்தார். உண்மையில் அது வீடு அல்ல. குடிசை. சின்னமணியின் குடும்பம் தாங்கள் வாழ்வதற்கென்று ஓலையும், களிமண்ணும் கொண்டு கட்டி வைத்திருந்த குடிசை. முப்பது வருடங்களுக்கும் முன்பொரு நாள் எல்லோருமாகக் குடும்பத்தோடு விரட்டியடிக்கப்பட்ட அந் நாளில், எரிந்தது பாதியும் எரியாதது மீதியுமாகத் தீ தின்ற குடிசை. எல்லா அநீதங்களையும் தீக் கண்களால் பார்த்திருந்த குடிசை. எல்லாவற்றையும் மறைத்துப் பூசி மெழுகப்பட்ட அதன் ஒரு அறைக்குள்தான் முத்துராசு தன் ஆடைகளோடும் சமையல் பாத்திரங்களோடும் முடங்கிப்போயிருந்தார்.\nபப்பாளிப்பழத்தைப் பறித்து அவர் தன்னோடு வைத்துக் கொண்டதைக் கண்ட அவரது அண்ணி, தனது பருத்த உடம்பைச் சுற்றியிருந்த புடவையை வரிந்து கட்டிக் கொண்டு முற்றத்துக்கு வந்தாள். பின்னாலேயே மருமகளும் குழந்தையை இடுப்பில் செருகிக் கொண்டு வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவள்தான் அவர் பழம் பறிப்பதைக் காட்டிக் கொடுத்தவள். நீண்ட நாட்களின் பின்னர் நகரத்திலிருந்து வரப்போகும் தன் கணவனுக்காக மரத்திலேயே பழுக்கட்டுமெனப் பழத்தினை விட்டு வைத்தவள் அவள்தான்.\nவிடயத்தைச் சொல்லித் தன்மையாகக் கேட்டிருந்தால் முத்துராசு தானாகவே பழத்தினைக் கொடுத்திருக்கக் கூடும். பெரும் எரிச்சலோடு வந்த அண்ணி காரசாரமாக 'இப்படிக் கேட்காமல் பார்க்காமல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுபோனால் நாங்கள் குடும்பத்தோடு வீதிக்கிறங்கிப் பிச்சைதான் எடுக்கவேண்டும்' எனச் சத்தமிடத் தொடங்கியதில்தான் அவரது உள்ளிருந்த ஆற்றாமையும் கோபமும் கலந்த பேய் விழித்துக் கொண்டது.\nபழத்தினைத் தூக்கி அப்படியே நிலத்தில் அடித்து, அதன் மேல் ஏறி நின்று மிதித்து சத்தம் போட்டுக் கத்தத் துவங்கினார். தனக்கும் இந்த வீட்டில், தோட்டத்தில், வயல்காணியில் பாதிப் பங்கிருப்பதாகச் சத்தமிட்டுக் கொண்டிருந்தார். இரு பக்கமும் வார்த்தையாடல்கள் தடித்தன. கொம்பு சீவப்பட்ட, வீரமிக்கவொரு எருமைமாட்டினைப் போலக் கோபத்தோடு, பெரிதாய்ச் சப்தமெழ மூச்சுவிட்டபடி முத்துராசு அங்குமிங்குமாக நடந்து அண்ணியைத் தாக்கவென ஆயுதமொன்றைத் தேடினார். வேலிக்கு மேலால் எட்டி எட்டி அயலவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன விபரீதம் நடக்கப்போகிறதோவென அறியும் ஆவல் அல்லது தாம் பார்க்க விபரீதம் நடக்கவேண்டுமென்ற ஆவல் அவர்கள் கண்களில் மிதந்தது. மருமகள் குழந்தையை சிறுமியிடம் கொடுத்துவிட்டு மல்லுக்கு நிற்கும் மாமியாரின் கைப்பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டிருந்தாள்.\nநல்லவேளையாக வெளியே போயிருந்த அண்ணா ஆட்டோவில் வந்திறங்கினார். அண்ணாவைக் கண்டதும் 'இப்பவே என்ர பங்கைப் பிரிச்சுக் கொடு' என முத்துராசு, அண்ணனை நோக்கிச் சப்தமிடத் தொடங்கினார். அண்ணாவுக்கு அவரை அடக்கத் தெரியும். அவ்விடம் வந்து தன் மனைவியை, சப்தம் போடாமல் உள்ளே போகும்படி ஏசினார். தம்பியைத் தோளோடு சேர்த்தணைத்து ஆட்டோவுக்கு அழைத்துப் போய் பின்னர் அதிலேயே வயல்காணிக் குடிசைக்கு அழைத்துப் போனார். அவன் அமைதியாகும்வரை அங்கேயே இருந்து பேசிவிட்டு கிளம்பிவந்தார்.\nஇன்று என்ன பிரச்சினை எழப்போகிறதோ எனத் தெரியவில்லை. துண்டை எடுத்து உடல் துடைத்துக் கொண்டவர் புதுச் சாரத்தை அணிந்துகொண்டார். வந்த வழியே திண்ணைக்கு வந்து சாய்மனைக் கதிரையில் அமர்ந்துகொண்டார். அது பழங்காலக் கதிரை. அவர்களது தந்தையார் வழி வந்தது. அவர் அவ்வூர்ப் பெரிய மனிதர். நாலெழுத்துப் படித்தவர் என்பதால் மட்டுமல்ல. வழிவழியாக வந்த உயர் வம்சத்தைச் சேர்ந்தவர். முன்னொரு காலத்தில் அந்த முழுக் கிராமமே அவர்களது மூதாதையருக்குச் சொந்தமாக இருந்தது. அவர்கள் குடும்பத்துக்குச் சேவை செய்ய வந்தவர்களெல்லாம் சேர்ந்துதான் அது ஒரு கிராமமென ஆகியிருந்தது. அந்த பரம்பரை மரியாதையும் கௌரவமும் நன்றி விசுவாசமும் ஊரில் இன்னும் அந்தக் குடும்பத்துக்கு இருந்து வருகிறது. வீதியில் இறங்கி அவர் நடந்தால் எதிர்ப்படுபவர்கள் தலைதாழ்த்தி, வணக்கம் சொன்னார்கள்.\nமுத்துராசுவும் பின்னாலேயே வந்து திண்ணைக் கட்டில் அமர்ந்து கொண்டார். மழை வரும்போல இருந்தது. அந்தி வெயிலற்று மப்பும் மந்தாரமாகவும் இருந்தது. கொஞ்ச நாளாக அந்திசாயும் பொழுது மழை பெரிதாய், இடி மின்னலோடு அடித்துப் பிடித்து வருகிறது. பருவம் தப்பிய மழை.\n\" தம்பி, ஏதாச்சும் குடிக்கிறியோ\nதன் கை விரல்நகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர் ஒருவிதப் பணிவோடு தலைநிமிர்ந்து புன்னகைத்தார். வாசற்கதவுக்குப் பின்னால் மறைந்திருந்து அண்ணி பார்த்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார்..\n\" வேண்டாமண்ணே..நான் வந்தது...மழை பெய்றதால கூரையெல்லாம் நைந்துபோய் கடுமையா ஒழுகுது. தண்ணியெல்லாம் வீட்டுக்குள்ள வருகுது. யாரையாவது அனுப்பி ஓலை மாத்தித் தந்தால் புண்ணியமாப் போகும்\" என்றார்.\n\" சோதர பாசத்தால பார்க்க வந்திருப்பாரெண்டு நெனச்சால், இப்பவும் வாங்கிப் போகத்தான் வந்திருக்கிறார் \" அண்ணி உள்ளே இருந்து ஒரு விதக் கிண்டல் தொனியோடு குரல் கொடுத்தார்.\nஅண்ணா, அவரைச் சத்தம் போடாமல் உள்ளே போகும்படி மிரட்டினார். 'இதற்கொன்றும் குறைச்சலில்ல' என்பது போன்ற முணுமுணுப்போடு அண்ணியின் குரல் அடங்கியது.\n\" தம்பி, நான் அன்றைக்கு அங்க வந்தபோதே கவனிச்சேன். கட்டாயம் நாளைக்கே ஆளனுப்புறேன். நானும் வருவேன். அரிசி,பருப்பெல்லாம் இருக்குதா, முடிஞ்சு போச்சுதா நாளைக்கு அதையும் எடுத்துக் கொண்டுவரலாம். தனியாச் சமைச்சுச் சாப்பிடறத விட்டுட்டு எங்களோடு வந்து இரு எண்டாலும் கேக்குறாயில்ல \"\n\"அப்ப நாளைக்கு வாங்கோ அண்ணே..பார்த்துக் கொண்டிருப்பேன்\" முத்துராசு புன்னகையோடு எழுந்து நடக்கத் தொடங்கினார். அண்ணா பார்த்துக்கொண்டே இருந்தார். அவசரமானதாகவும் அதேவேளை சீரானதாகவும் ஒரு நடை. மழை பெய்யுமுன்பு வீட்டுக்குப் போய்விடும் அவசரமாக இருக்கக் கூடும். அண்ணி முன்னால் வந்தார். பின்னாலேயே மருமகளும் வந்து மாமியாரின் பின்னால் மறைந்து, எட்டிப் பார்த்தாள்.\n\"அப்ப நாளைக்கு மகாராஜாவோட வீட்டுக்குப் போகப் போறீங்களோ\" மனைவியின் குரலில் எகத்தாளம் வழிந்தது.\n\" இப்படி ஒழுக்கம் கெட்டதுக்கெல்லாம் வாரி இரைச்சிக் கொண்டிருந்தால் எங்கட பிள்ள குட்டிகளுக்கு நாங்க என்னத்தக் கொடுக்கிறது\n\"அவன் என்ட உடன்பிறப்பு. நாந்தான் கொடுக்கவேணும். அவனுக்கும் இந்த வீட்டில, வயலில, தோட்டத்துல எல்லாத்திலயும் சமபங்கு இருக்குது. அவனுக்குக் கேட்கவும் உரிமை இருக்கு \"\n\" ஓஹ்.. அப்படியே இருக்குறதையெல்லாம் முழுசாக் கொடுத்தாலும் பைத்தியக்காரனுக்கு அதை வச்சிக் கொண்டு என்ன செய்யத் தெரியும்\nபுருவத்துக்கு மேலால் நெற்றி சுருங்கக் கோபத்தோடு விழிகள் தெறிக்க மனைவியைப் பார்த்தார். அவரது கோபம் பற்றி மனைவிக்குத் தெரியும். அப்படியே திரும்பி முணுமுணுத்தபடி உள்ளே போனாள். மருமகளும் பின்னாலே போனாள். அடுத்த அறைக்குள் பெண்கள் இருவரும் கிசுகிசுப்பாகக் கதைத்துக் கொள்வது கேட்டது. பெண்களின் கதைகளுக்கு முடிவுகளில்லை. அது வாலாக நீளும். ஒன்றின் முனையைப் பற்றி இன்னொன்று. அதன் முனையைப் பற்றி இன்னொன்று எனப் பழைய காலங்களுக்குள் மீளச் சுழலும்.\nகதிரையில் சாய்ந்திருந்து விழ ஆரம்பித்திருந்த தூறலைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு சுந்தரி நினைவு வந்தது. அவள் மேல் காதலும் மோகமும் கொண்டு திரிந்த அவரது இளமைக்காலம் கண் முன் வந்தது . சுந்தரி சின்னமணியின் மகள். அவர் வீட்டுக்கு அவளது அம்மாவுடன் சமையல் வேலைக்கு உதவிக்கென வரும் அழகி. ஏதேனுமொரு நாட்டுப்புறப் பாடலைத் தன் எழில் குரலில் வழியவிட்டபடியே சமைப்பவள் அவரது கண்களில் பட்டுத் தொடர்ந்த காதல் வார்த்தைகளில் மயங்கிப் போனாள். கோபுரத்தில் வாழ்பவனுக்கும் குடிசையில் சீவிப்பவளுக்கும் வரும் காதல் இணையும் வழியற்றதென அவள் சிறிதும் யோசிக்கவில்லை. அல்லது காதல் அவளை மயக்கியிருந்தது. காதலின் பொய்கள் சொல்லி அவளை வீழ்த்தினார்.\nஅந்தக் குடும்பத்தின் வாரிசு அவ் ஏழைப்பெண்ணில் வளரத் துவங்கியபொழுது அவளால் எதையும் மறைக்க முடியவில்லை. ஆனால் அவரால் எல்லாவற்றையும் மறுக்க முடிந்தது. முடியாப் பட்சமொன்றில் எல்லாப் பழிகளையும் தம்பி மேல் போட்டார். மூத்தவன் சொல்லும் எதையும் நம்பும் அப்பா, அம்மாவை விழுங்கிப் பிறந்த இளையவனிடம் என்னவென்றே விசாரிக்காது மிகவும் வன்மமாகவும் குரூரமாகவும் அடித்து உதைத்து வீட்டை விட்டே விரட்டிவிட்டார். அதே இரவில் சின்னமணி குடிசையையும் எரித்து, ஊரை விட்டே குடும்பத்தோடு ஓடச் செய்தார். அன்றைய இரவில் துரோகமும், வீண்பழியும், ஒரு பேருண்மையும் தீயோடு தாண்டவமாடியது. ஊர் முழுதும் பார்த்திருக்கப் பட்ட அவமானமும், இழைக்கப்பட்ட அநீதியும் முத்துராசுவை மனநிலை தவறச் செய்தது. சொந்த வீட்டுக்கே கல்லெறிந்தபடி, ஊர் எல்லைக்குள்ளேயே வீதியோரங்களில் புரண்டலைந்தவரை அண்ணன்தான் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.\nஅந்தக் குற்ற உணர்ச்சி இன்னும் மனதிற்குள் அலையடித்தது. விரட்டி விரட்டித் தொடரும் அலை. ஆழங்களுக்குள் இழுத்துப்போகவெனப் பின்னாலேயே துரத்தும் உக்கிர அலை. அறைக்குள் இன்னும் பெண்களின் கிசுகிசுப்புக் கேட்டது. இவர் எழுந்து கொண்டார். அவர்களிருந்த அறை வாசலில் போய் நின்றார்.\n\" என்னோட உசுருள்ளவரைக்கும் தம்பிக்கு என்னால முடிஞ்சதைச் செய்யத்தான் போறேன். இதைப் பத்தி இனிமே இந்த வீட்டுல யாராவது ஏதாச்சும் பேசினீங்களெண்டால் கொலைதான் விழும்\" என்றார் ஊருக்கெல்லாம் கேட்கப் போல மிகச் சத்தமாக.\n- எம். ரிஷான் ஷெரீப்\n# அம்ருதா - கலை, இலக்கிய மாத இதழ்\n# மற்றும் இச் சிறுகதையைப் பிரசுரித்த அனைத்து இணைய இதழ்களுக்கும் \nLabels: அம்ருதா, அனுபவம், சமூகம், சிறப்பு, சிறுகதை, திண்ணை, நிகழ்வுகள், வல்லமை\nகலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது \nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \nஎம்.ரிஷான் ஷெரீப் விமர்சனங்கள், நேர்காணல்கள்\nகஷ்டங்களோடு தரித்திருந்து கவிதைகளைக் கிறுக்குபவன் - எம்.ரிஷான் ஷெரீப்\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்\n(சர்வதேச ரீதியில் வம்சி பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசினை வென்ற சிறுகதை) _______________________________________________ ...\nகறுப்பென்றால் கறுப்பு அந்தப் பெண் அப்படியொரு கறுப்பு. தொட்டால் விரல்களில் ஒட்டிக் கொள்ளக் கூடுமோ என்ற நினைப்பினைத் தோற்றுவிக்கும்படியான...\nஇன்று சிலவேளை மழை பெய்யலாம் எனத் தோன்றியது. முற்றத்தில் காலை வெயில் பளீரென அடித்துக் கொண்டிருந்தது. எனினும் வானில் கருமேக மூட்டம் பல ...\n(சர்வதேச ரீதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கந்தர்வன் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசினை வென்ற சிறுகதை) ___________...\nபிணத்தை மடியில் வைத்துக் கொண்டு , அதனைக் கொஞ்சுவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருக்க முடியும் \nஅன்றைய திங்கட்கிழமையும் வழமை போலவே அலுவலகத்தில் எனது பணிநேரம் முடிந்ததன் பிற்பாடு நேராகப் பக்கத்திலிருந்த மதுபானசாலையில் கொஞ்சம் மதுபானம் அ...\nஅருள்ஜோதி தனது வலக்கை விரல்நுனிகளைக் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள். அந்தக் கன்னம் வீங்கிப் போயுமிருந்தது. பல் வலி மூன்று நாட்களாக...\n(கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் நடத்திய சிறுகதைப் போட்டியில் நான்காவது பரிசினை வென்ற சிறுகதை - 2010) யோகராணிக்குக் குளிக்கச் சேறு...\n' புலியொன்றைக் கொண்டு வந்து, அதோட கடவாய்ப்பல்லுல என்னோட பொண்ணைக் கட்டினாலும் கட்டுவேனே தவிர, இவனுக்கு மட்டும் அவளைக் கொடுப்பேனெண்டு ...\nதூங்கிக் கொண்டிருந்த அவரது பருத்த வயிற்றின் மேல் யாரோ ஏறி அமர்ந்துகொண்டார்கள் . இரு கைகளையும் மாற்றி மாற்றி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-6th-Standard-Online-Test-6.html", "date_download": "2018-12-12T19:47:27Z", "digest": "sha1:RH6LRMVRMT26DYBLBCKXMHKBDGNOJYUA", "length": 6935, "nlines": 96, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 6", "raw_content": "\n Test Series பொதுத்தமிழ் ×\nHome Online Tests ஆறாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 6\nபொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 6\n காடாகு ஒன்றோ” என்ற பாடல் இடம் பெற்றநூல்\nஎழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர்\nமனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் எனக் குறிப்பிடுபவர்\nகீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :\n(i) மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்\n(ii) உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமை சிந்தனைகளையும் தம்முடைய பாடல் வழி பரவலாக்கினார்\n1 சரி, 2 தவறு\n1 தவறு, 2 சரி\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் வாழ்ந்த காலம்:-\nசாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை எனக் கூறியவர்\nகீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க :\n(i) மக்கள் அனைவரும் மனித சாதி - பெரியார்\n(ii) அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் - பசும்பொன் முத்து ராமலிங்கதேவர்\n1 சரி, 2 தவறு\n1 தவறு, 2 சரி\nமுத்துராமலிங்கர் இறப்பு - 1964\nநேதாஜி மதுரை வந்த ஆண்டு - 06.09.1939\nமுத்துராமலிங்கருக்கு அஞ்சல்தலை - 1995\nமுத்துராமலிங்கர் பிறப்பு - 1908\n”பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை, அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்” எனக் கூறியவர்\n வன்புகழை தந்து வாங்கும் விலை” என்றபாடலை எழுதியவர்.\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devarajvittalan.com/2016/04/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-12T19:48:35Z", "digest": "sha1:EQHRISVJSDBTTBLI4P3H5HPVQ3IEMKUB", "length": 12258, "nlines": 63, "source_domain": "devarajvittalan.com", "title": "முகப்பு", "raw_content": "\nவாழ்க்கையில் பலதரப்பட்ட எண்ணங்களை கொண்ட மனிதர்கள் வாழ்கிறார்கள் . தனிமனிதன் என யாரும் இல்லை, அனைவரும் சமுதாயத்தில் ஏதோ ஒரு வகையில் ஒருவருக்கொருவர் பினைந்துதான் உள்ளோம்.ஏமாற்றங்கள், பெருந்துயரங்கள் , சந்தோசங்கள் என காலம் மாறிமாறி அனைவரின் வாழ்விலும் இனிப்பையும் கசப்பையும் தந்து கொண்டுதான் உள்ளது. பலர் பிரச்சனைகளை எதிர்கொள்ள இயலாமல் வாழ்வை சுருக்கி கொள்கின்றனர். சிலர் பிரச்சனைகளில் இருந்து மீண்டு புதிய தடத்தை பதிக்கின்றனர்.\nயாதுமாகி நாவலில் வரும் தேவி கதாபாத்திரம் (தேவிதான் நாவலின் மையம் தேவியை சுற்றிதான் முழு நாவலும் வளர்கிறது) சந்திக்கும் பிரச்சனைகள் மிகவும் சிக்கலானவை அதுவும் பெண்களுக்கு சமுதாயத்தில் பல கொடுமைகள் நடந்த கால கட்டம், பெண் உரிமைகள் மறுக்கப்பட்ட கால கட்டம் . அத்தகைய சூழலில் பல கட்டுப்பாடுகள் கொண்ட பிராமண சமுதாயத்தில் பிறந்து, நல்ல மனிதர்கள் சிலர் உதவியால் தன் வாழ்க்கையை தனி மனுசியாக நின்று பிரச்சனைகளை எதிர் கொண்டு மாற்றி அமைக்கிறார். நாவல் முன்னும் பின்னும் நகர்ந்து செல்கிறது சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் உள்ள காலங்களை படம் பிடித்து காட்டுகிறது.\nநைட்குவீன் பூக்களின் வாசம் நாவல் எங்கும் விரைந்து கிடக்கிறது. நாவலில் பல இடங்களில் நம்மை உருகச் செய்துவிடுகிறார் ஆசிரியர். ஏழை மாணவியான செல்லி பள்ளிக்கு வராததால் எதேச்சயாய் பார்க்கும் தேவி அம்மா செல்லியை அழைத்துப் பேசி அவள் குறை கேட்டு , உணவுதான் பிரச்சனை எனக் கண்டறிந்து அதை தீர்த்து வைப்பதும். ( ப. எண் 78,79)\nவீடு கட்டும் தறுணத்தில் காண்ட்ராக்டர் சின்னையா பணத்தோடு தலைமறைவானபோது அந்த வேதனையில் கல்யாணிப் பாட்டி புலம்பும் போது “ சரி சரி விடுங்கோ மாமி ஏழெட்டுக் கொழந்தைகள் அவனுக்கு.. பெரிய சம்சாரி .. போய்த் தொலையறான் .. போங்கோ இனிமே நடக்க வேண்டியதைப் பாப்போம் எனக் கூறி பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு , அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசிக்கிறார் தேவி அம்மா.. (ப எண் – 172) தனக்கு துரோகம் செய்தவனையும் மண்ணித்து விடுகிறார் தேவியம்மா.\n“முழு நிலவின் ஒளியில் வெள்ளிநுரைகளோடு பளபளக்கும் கடல் கண்ணுக்குத் தெரிகிறது கூடவே அதன் ஆரவாரக் குமுறலும் இடைவெளியே இல்லாதபடி தொடர்ந்து மறிந்து மகிழும் அந்தக்கடல் அலைகள் எழுப்பும் ஓசை… கம்பீரமான அந்த முழக்கம், பழகிப்போன ஒரு நட்பைப்போல அவளோடு ஒட்டிக் கொண்டு இப்போது இந்த ராணி மேரி கல்லூரி விடுதி வரை வந்திருக்கிறது”\nகடல் தேவியின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கிய ஒன்று. இயற்கைக்கே அந்த பால்ய விவாகம் பிடிக்கவில்லை போல, அதுவும் அறிவுக் குழந்தையாக இருக்கும் தேவிக்கு நடந்ததை கடல் பொறுக்க முடியாமல்தானோ அந்த சிறுவனை தேவியின் வாழ்க்கையில் இருந்து பிரித்துவிடுகிறதோ. கடல் தேவிக்கு வலியை தந்தாலும், தேவி இயற்கையை நேசிக்கிறார்.\nசாருவின் நினைவோடையின் வழியாய் உயிர்க்கும் இந்நாவல் வைகையில் தொடங்கி மலைச்சிகரங்களிலிருந்து சமவெளி நோக்கி ஆறாத காதலுடன் பாய்ந்து வந்து கொண்டிருக்கு ரிஷிகேசத்து கங்கையில், திரும்பியே பார்க்காமல் முன்னோக்கி மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் கங்கையில் முடிவது சிறப்பான அம்சமாகும். நாவல் முன்னும் பின்னும் பயணித்தாலும் படிக்கும் போது அந்த கால கட்டத்திற்கே கொண்டு செல்கிறார் ஆசிரியர்.\nதாயாகி, தந்தையாகி, குருவாகி, ஏதுமற்ற ஏழைப் பிள்ளைகளையும் படிக்க வழி செய்து நம்பிக்கைத் துரோகம் செய்தவர்களையும் மண்ணித்து, தேவி கதாபாத்திரம் , தன் வாழ்வில் ஏற்பட்ட கஷ்ட்ட காலங்களில் மனதுடைந்து வாழ்க்கையை சுருக்கி கொள்ளாமல் தனது சுடர்மிகுந்த அறிவை பயன்படுத்தி எல்லா வேளையிலும் முன்னோக்கி பாயும் கங்கையைப் போலே வாழ்வில் பயணம் செய்கிறார்.\nஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nசர்கார் படமும் … சாமான் யனின் புரிதலும்.. பாக்யராஜின் தலைமைப்பண்பும்…\nமேற்குத் தொடர்ச்சி மலை(அந்தரத்தில் தொங்குதம்மா சொந்தமெதுமில்லாத ஏழை வாழ்க்கை)\nதேனி நகர் அரசியல் : வெல்லும் தனிநபர் பாத்திரம்\nராஜாங்கம் on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nD Narayanasamy on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nRamachandran on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\nவிஜயகுமார் on ஹாச்சூ – உயிர் எழுத்து டிசம்பர் இதழில் வெளியாகியுள்ள சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/99191/", "date_download": "2018-12-12T18:17:13Z", "digest": "sha1:STY3FXAST3IBJITLUS27SQKVWU42LHMU", "length": 25620, "nlines": 178, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசியல் கைதிகளின் விடுதலை – கூட்டமைப்பினதும், வெளி அழுத்தமும் போதாது… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளின் விடுதலை – கூட்டமைப்பினதும், வெளி அழுத்தமும் போதாது…\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு கொடுக்கும் அழுத்தம் காணாது. அதேபோன்று வெளியில் நடக்கும் போராட்டங்கள் ஊடான அழுத்தங்களும் காணாது என புளெட் அமைப்பின் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் தெரிவித்தார்.\nவடமாகாண முதலமைச்சர் தலைமையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கூட்டம் இன்றைய தினம் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. அக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,\n“இந்த அரசாங்கம் எதுவும் விரைந்து செய்யாது எனவே உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுமாறு அரசியல் கைதிகளை நேரில் சந்தித்த போது கோரியிருந்தேன். அதற்கு அவர்கள் வாக்குறுதி தந்தால் போராட்டத்தை கைவிடுவதாக கூறினார்கள்.\nஅவர்களிடம் நான் என்ன வாக்குறுதியை வழங்க முடியும். அப்போது நான் அவர்களுக்கு சொல்ல முடிந்தது நான் பிரதமருடன் பேசி ஒரு முடிவை கூறுகிறேன் என அதனை மாத்திரமே என்னால் செய்ய முடியும்.\nஅப்போதே அவர்களிடம் கூறினேன். பிரதமரை நான் சந்தித்து இது தொடர்பில் பேசும் போது நிச்சயமாக அவர் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற வேண்டும், அல்லது அவருடன் பேச வேண்டும் என கூறுவார் என.\nஅதேபோன்றே நான் பிரதமருடன் கதைச்ச போது அவர் என்னிடம் கூறினார். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள அரசியல் கைதிகளின் நிலைமை மோசமடைந்து வருகின்றது. உடனடியாக அவர்களின் போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என கோரினேன். அப்போதும் பிரதமர் சட்டமா அதிபருடன் கதைக்காமல் எதுவும் சொல்ல முடியாது என்றே கூறினார். ஆனால் இதுவரை எந்த முடிவும் கிடைக்க வில்லை.\nஅதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களை அப்படியே விட முடியாது. சிவில் சமூகம் அவர்களின் போராட்டத்தை கையில் எடுத்து போராட்டத்தை முன்னெடுப்போம். அவர்களின் போராட்டத்தை முடிவுறுத்துவோம்.\nஅடுத்த மாதம் நாடாளுமன்றில் பாதீடு தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. அதன் போது பாதீட்டுக்கு வாக்களிக்கும் போது அரசியல் கைதிகளின் விடயத்தை பேரம் பேசலாம். அதற்கான அழுத்தத்தை நாம் வழங்கலாம்.\nஅரசாங்கத்திற்கு கூட்டமைப்பு வழங்கும் அழுத்தம் காணாது. அதேபோன்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வெளியில் நடக்கும் போராட்டங்களின் அழுத்தமும் காணாது உள்ளது. அவற்றுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தீர்மானிப்போம்” என தெரிவித்தார்.\nகூட்டமைப்பு மாத்திரமல்ல அனைத்து தமிழ் பிரதிநிதிகளும் பாதீட்டை ஆயுதமாக பயன்படுத்துங்கள். – சுரேஷ்.\nஅதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் கருத்து தெரிவிக்கையில் ,\n“இலங்கையில். அரசியல் கைதிகள் இல்ல பயங்கரவாதிகள் என சொல்கின்றார்கள் அவர்கள் தனிப்பட்ட காரணத்திற்காக கொள்ளைக்கு போகவில்லை அரசியல் கொள்கை நோக்கத்திற்காக போராட போனாவர்கள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் சட்டமா அதிபருடன் பேசுவதாக கூறி அதனை மீண்டும் சட்டப்பிரச்சனையாக ஆக்க முயல்கின்றார். எனவே முதலில் கூட்டமைப்பு ஒரு முடிவுக்கு வர வேண்டும். அரசியல் கைதிகளின் விடுதலை என்பது சட்டபிரச்சனை இல்லை அதொரு அரசியல் பிரச்சனை என.\nஅடுத்த மாதம் வரவுள்ள பாதீட்டை வைத்து தென்னிலங்கையில ஆட்சி கவிழ்ப்புக்கு மஹிந்த தலைமையில் திட்டம் தீட்டப்படுகின்றது. அந்நிலையில் நிச்சயமாக தமிழ் பிரதிநிதிகளின் வாக்குகள் செல்வாக்கு செலுத்தும். இந்த நிலையில் பாதீட்டை எதிர்த்து வாக்களிக்க போறோம் என அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தலாம்.\nஅதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் செய்ய வேண்டும் என இல்லை. அனைத்து தமிழ் பிரதிநிதிகளும் செய்யலாம். அரசியல் கைதிகளின் விடுதலையை பொறுத்தவரைக்கும் ஐக்கிய தேசிய கட்சிய சேர்ந்த விஜயகலா மகேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அங்கஜன் இராமநாதன், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோரும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கலாம்.\nஅவர்கள் மாத்திரமின்றி வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.\nமக்கள் மயப்படுத்தப்பட்ட பாரிய சக்தியாக நாம் உருவாக வேண்டும். – அருட்தந்தை மா. சக்திவேல்.\nஅதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவிக்கையில் ,\n“எல்லா பிரச்சனைகளில் இருந்தும் நாங்கள் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளோம்.அந்நிலையிலே நாம் தொடர்ந்து அரசியல். கைதிளின் விடுதலைக்கு போராட வேண்டும். தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதன் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா , அங்கஜன் இராமநாதன், மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரையும் அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகாது விடின், பாதீட்டை எதிர்த்து வாக்களிக்க வைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nஅடுத்த மாதம் நாடாளுமன்றில் பாதீடு தாக்கல் செய்யப்படும் போது அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மக்கள் மயப்படுத்தப்பட்ட பாரிய சக்தியாக நாங்கள் எழுந்து நிற்க வேண்டும்.\nஅதற்காக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கிராம மட்டங்களில் இருந்து விழிப்புணர்வுகளை ஆரம்பிக்க வேண்டும். அதனூடாக பாரிய மக்கள் சக்தியை நாம் உருவாக்க வேண்டும்” என தெரிவித்தார்.\nசிறையில் உயிரும் உணவுமே எமது ஆயுதம். – கோமகன்.\nஅரசியல் கைதியாக நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு கொழும்பு விசேட நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்ட கோமகன் கருத்து தெரிவிக்கையில் ,\n“அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் அரசியல் கைதிகளிடம் இருந்தே போராட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. சிறைசாலையில் தடுத்து வைக்கபட்டு இருந்த கால பகுதியில் எம்மை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் சந்தித்தார்.\nஅப்போது கடவுளை நான் நம்புறேன். என்னை நம்புங்கள் உங்கள் விடுதலையை சாத்தியமாக்குவோம் என வாக்குறுதி தந்தார். அப்போது நாம் அப்படி எமது விடுதலை சாத்தியமாக விடின் என்ன செய்வீர்கள் என கேட்டோம். அதற்கு அவர் நாம் வீதிக்கு வருவோம். உங்களுக்காக போராடுவோம் என தெரிவித்தார். ஆனா இன்னமும் விடுதலைகள் சாத்தியம் ஆகவில்லை. அவர்கள் வீதிக்கு வந்து போராடவும் இல்லை. அழுத்தம் கொடுக்கவில்லை. சிறையில் எங்களுடைய ஆயுதம் உயிர் மற்றும் உணவு தான் அவற்றை வைத்தே நாம் போராட முடியும்.\nபோராட்டத்தின் ஊடாகவே நான் விடுதலை அடைந்தேன். இப்ப அவர்களின் போராட்டத்தை எப்படி நிறுத்த போகின்றோம். போராட்டத்தை நிறுத்தி போட்டு என்ன செய்ய போறோம் போராட்டத்தை எப்படி மக்கள் மயப்படுத்த போகின்றோம் எனும் கேள்வி எம் முன் உள்ளது. அது தொடர்பில் நாம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.\nஅரசியல் கைதிகளின் பிரச்சனையை சட்ட பிரச்சனையாக பார்க்காதீர்கள். – நிலாந்தன்.\nஅதேவேளை அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கருத்து தெரிவிக்கையில் ,\n“அரசியல் கைதிகளின் விடுதலையை சட்டப்பிரச்சனையாக கையாள வேண்டாம். அரசியல் பிரச்சனையாக கையாள வேண்டும். சட்டப்பிரச்சனையாக பார்த்தால் நாம் மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலும் கதைக்க வேண்டும்.\nபாதீட்டை கையில் எடுத்து போராட முடியும். அதனை நாம் முன்னெடுப்போம். சிறையில் உள்ளவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பதானால் அவர்கள் உடல் நலம் மோசமடைகின்றது.\nஅவர்கள் பின்னர் விடுதலை செய்யபப்ட்டாலும் நோயாளியாக சமூகத்தில் வாழ வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே அவர்களின் போராட்டத்தை வெளியில் உள்ளவர்கள் பொறுப்பெடுத்து போராட்டத்தை முன்னெடுப்போம்” என தெரிவித்தார்.\nTagsஅரசியல் கைதிகள் அருட்தந்தை மா.சக்திவேல் சுரேஷ் பிரேமசந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் நிலாந்தன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண மன்னாரில் மக்கள் திரண்டனர்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலையில், பெரும்பான்மையின மாணவர்களுக்கிடையில் மோதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு…\nயாழ் சென்றுள்ள தமிழக துறைசார் நிபுணர் குழு, திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி…\nநீல் ஓ பிரையன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு\nமனித எலும்புக்கூடுகளை அடையாளம் காண மன்னாரில் மக்கள் திரண்டனர்:- December 12, 2018\nயாழ்.பல்கலையில், பெரும்பான்மையின மாணவர்களுக்கிடையில் மோதல்… December 12, 2018\nவடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை December 12, 2018\nTNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்.. December 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/visiri-movie-stills-gallery/", "date_download": "2018-12-12T20:20:33Z", "digest": "sha1:PW4DKKPFZDOKVYMQD5YTWS2MVSTTWWSY", "length": 2702, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam விசிறி படத்திலிருந்து.... - Thiraiulagam", "raw_content": "\nPrevious Postஇயக்குநர் சரண் சாதிப்பாரா Next Postநாச்சியார் படத்துக்கு பிரச்சனை வருமா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\nதனுஷுக்கு செக் வைத்தாரா உதயநிதி\n‘தர்ம பிரபு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் மேக்னா நாயுடு\nரஜினியை காக்க வைத்த விஜய்சேதுபதி\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/88_147956/20171030173006.html", "date_download": "2018-12-12T19:26:30Z", "digest": "sha1:KPIL52UWGEVBLYRFXFY3HMRG3W7MXOSH", "length": 10600, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "பிரதமர் மோடியால் தேச மக்களின் உணர்வை புரிந்துக்கொள்ள முடியவில்லை: ராகுல் விமர்சனம்", "raw_content": "பிரதமர் மோடியால் தேச மக்களின் உணர்வை புரிந்துக்கொள்ள முடியவில்லை: ராகுல் விமர்சனம்\nவியாழன் 13, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nபிரதமர் மோடியால் தேச மக்களின் உணர்வை புரிந்துக்கொள்ள முடியவில்லை: ராகுல் விமர்சனம்\nரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை பேரழிவாகும், பிரதமர் மோடியால் தேச மக்களின் உணர்வை புரிந்துக்கொள்ள முடியவில்லை என ராகுல் காந்தி விமர்சனம் செய்து உள்ளார்.\nகருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் நோக்கில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8–ந்தேதி அறிவித்தது. மக்கள் தங்களிடம் வைத்திருந்த மேற்படி நோட்டுகள் வங்கிகள் மூலம் பெறப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நோட்டுகளை எண்ணும் பணிகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது. இதில் 99 சதவீதம் நோட்டுகள் திரும்பி வந்து விட்டதாக கடந்த ஆகஸ்டு 30–ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.\nஇதன் தொடர்ச்சியாக மேற்படி நோட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து, நவம்பர் 8–ந்தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கி போராட்டம் நடத்துவது பற்றி காங்கிரஸ் தலைமையில் இடதுசாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்பட 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடந்தது. ஆலோசனை முடிவில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதி தேசிய அளவில் கருப்பு தினம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.\nகூட்டத்தில் 8-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்துவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார் என தகவல்கள் தெரிவித்து உள்ளன. ஆலோசனை கூட்டத்தை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து பேசினார். ராகுல் காந்தி பேசுகையில், \"நவம்பர் 8-ம் தேதி இந்தியாவிற்கு மிகவும் மோசமான நாளாகும். நவம்பர் 8-ம் தேதி கொண்டாப்படும், செய்திகள் தெரிவிக்கப்படும் என பிரதமர் மோடி பேசிஉள்ளார். இது பிரதமர் மோடியால் தேச மக்களின் உணர்வை புரிந்துக்கொள்ள முடியவில்லை என்பதை காட்டுகிறது. உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையானது மிகப்பெரிய ஒரு பேரழிவாகும். பிரதமர் மோடி இந்தியாவின் பொருளாதாரத்தை ரூபாய் நோட்டு ஒழிப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கையால் அழித்து உள்ளார்,” என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரபேல், ரிசர்வ் வங்கி பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம்: காங்கிரஸ் திட்டவட்டம்\nஇடைத் தேர்தலை எதிர்த்து வழக்கு: 18 எம்.எல்.ஏக்கள், தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nதமிழ்நாட்டில் மதுவிலக்கை வெற்றிகரமாக செயல்படுத்த 4 செயல் திட்டங்கள்: அன்புமணி\nமழைக் காலம் வந்தால் சூரியன் மறையும்; தாமரை மலரும்: ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்\nதிமுக மீது திட்டமிட்டு அவதூறு பரப்பும் ஊடகங்கள் : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பட்டுவாடா வழக்கில் எப்.ஐ.ஆர் ரத்து: உயர் நீதிமன்றம் அதிர்ச்சி\nபிரதமர் மோடியின் வெற்றுப்பேச்சுக்களால் ஒன்றும் ஆகவில்லை: விவசாயிகள் பேரணியில் ராகுல் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/malayala-pengal-mithu-yenn-kadal-vaya-pada-vendum-yenpatharkannaragal/", "date_download": "2018-12-12T20:04:44Z", "digest": "sha1:V3VCDEWMVOWNSXRTRMNQNU6Z5WZAZ3ZX", "length": 10349, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மலையாள பெண்கள் மீது ஏன் காதல் வயப்பட வேண்டும் என்பதற்கான காரணங்கள் !Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nமலையாள பெண்கள் மீது ஏன் காதல் வயப்பட வேண்டும் என்பதற்கான காரணங்கள் \n இலங்கையில் மீண்டும் பிரதமர் ஆகிறாரா ரணில்\nபிரிவினையை தூண்டும் வகையில் பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னருக்கு சுப்பிரமணியம் சுவாமி எதிர்ப்பு\nகஜா புயல் பாதிப்பு: மத்திய அரசின் அறிக்கை எப்போது\nமலையாள பெண்கள் மீது ஏன் காதல் வயப்பட வேண்டும் என்பதற்கான காரணங்கள்\nகொஞ்சி, கொஞ்சி தமிழ் பேசினாலும், ல, ள, ழ சரியாக உச்சரிக்க கூடியவர்கள் மலையாள மக்கள். இந்த தெளிவான உச்சரிப்பு தமிழை ரசித்து கேட்க உதவும். சாதாரணமாக காதலி கொஞ்சிப் பேசினாலே ஆண்கள் உருகிவிடுவார்கள். அதிலும், பேசும் மொழியையே கொஞ்சி, கொஞ்சி பேசினால்\nகாதலில் பெண்கள் இதழ் திறந்து பேசுவதை விட, விழி இமைத்து பேசுவது தான் அதிகம். கவ்வும் இதழ்களை விட, மனதை கவ்வும் விழிகளுக்கு தான் காதலில் அதிகமான ஈர்ப்பு இருக்கிறது. கண்மை, அந்த விழிகளுக்கு மேலும் அழகை சேர்க்கும். அந்த கண்மையை சீரும், சிறப்புமாக இட்டு, அழகை மெருகூட்டி, ஆண்களின் மனதை கவிழ்ப்பதில் மல்லூ பெண்கள் வல்லவர்கள்.\nபாவாடை தாவணி, சுடிதார், புடவை என ஜீன்ஸ் வரையிலும் செம்மையாக உடை அணிய தெரிந்தவர்கள் மலையாள பெண்கள். இது அவர்களின் மீது ஈர்ப்பு அடைய பருவ வயது ஆண்களை தூண்டும். அந்த தூண்டுதல் காதலாக மருவிவிட்டால் அதற்கு பெயர் தான் நாம் மேற்கூறிய வரம்.\nஅழகை புறத்திலும் மட்டுமின்றி அகத்திலும் அதிகம் வைத்திருப்பவர்கள் மலையாள மக்கள். உபசரிப்பும், விருந்தோம்பலும் அவர்களது அன்பின் அடையாளமாக திகழ்கிறது.\nகாதலியுடன் அழகான இடத்திற்கு சென்று வர வேண்டும் என அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால், அழகான காதலியுடன், நீங்கள் வாழும் இடமும் அழகாக இருப்பது, “கண்ணா ரெண்டு லட்டு வேணுமா…” என்பதை போன்றது. உங்களுக்கு வேணுமா\nபெண்கள் என்றாலே அழகு என்றாலும் கூட, அழகு பராமரிப்பு மீதுள்ள ஈர்ப்பு அவர்களுக்கு குறைவதே இல்லை. அந்த அழகு பராமரிப்பில் கூட இரசாயன பொருட்களைப் பயன்படுத்தாமல், இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தும் குணம் கொண்டவர்கள்.\nகாதலிக்கும் பெண்ணின் விரல் நக நுனி பட்டாலே மசாஜாக உணரும் ஆண்களுக்கு, மசாஜ் செய்துவிடுவதெல்லாம் அசால்ட்டு என சொடுக்கு போடும் பெண் உங்களது காதலியாக இருந்தால், உங்கள் மனம் மட்டுமல்ல, உடலையும் கூட இளகிய நிலையிலேயே பராமரிக்க முடியும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n70 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கம், வைரங்களுடன் புதைந்த ரெயில் கண்டுபிடிப்பு\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி. இந்தியா 221/7. புஜாரே சதம்\n இலங்கையில் மீண்டும் பிரதமர் ஆகிறாரா ரணில்\nபிரிவினையை தூண்டும் வகையில் பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னருக்கு சுப்பிரமணியம் சுவாமி எதிர்ப்பு\nகஜா புயல் பாதிப்பு: மத்திய அரசின் அறிக்கை எப்போது\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2016/10/blog-post.html", "date_download": "2018-12-12T19:54:23Z", "digest": "sha1:L5WHWV35XQJM4OZ6HDBENQW63H7CG4RT", "length": 19350, "nlines": 213, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் சங்கடங்கள் தீர்க்கும் சங்கடகர சதர்த்தி ! ! ! 19.10.2016", "raw_content": "\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் சங்கடங்கள் தீர்க்கும் சங்கடகர சதர்த்தி \nவிநாயகர் தோத்திரங்களை மனமுருக பாடி விநாயகரை நெஞ்சில் நிறுத்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானை வழிபடுவோரை சனி பிடிப்பதில்லை விக்கினங்கள் அகலும் சங்கடஹர சதுர்த்தி நாளில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகரை வழிபட்டு அருள் பெறுவோமாக\nதிருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்\nபெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்\nஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்\nவிநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்\nவிநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே\nவிண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்\nபுந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.\nவானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்\nபான்மைதரு செய்யதமிழ்ப் பார்மிசை விளங்க\nஞானமத ஐந்கர மூன்றுவிழி நால்வாய்\nயானை முகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம்.\nவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்\nதுப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்\nபாலும்_தெளிதேனும் பாகும் பருப்பும் இவை\nநாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்\nதுங்கக் கரி முகத்துத் தூமணியே நீ எனக்குச்\nசங்கத் தமிழ் மூன்றும் தா.\nஅல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில்\nபிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம்\nநல்ல குணமதிகமாம் அருணைக் கோபுரத்தில்\nகருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்\nபருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்\nபெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.\nபிடியதன் உருவுமை கொளமிகு கரியது\nவடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்\nகடி கணபதி வர அருளினன் மிகுகொடை\nவிடிவினர் பயில் வலிவல உறை இறையே\nநெஞ்சம் கனகல்லு நெகிழ்ந்து உருகத்\nதஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்\nஅடல்_அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு\nவட அருகில் சென்று கண்டு கொண்டேன் வருவார் தலையில்\nதடபட எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கைக்\nகடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே.\nசகட சக்கரத் தாமரை நாயகன்\nஅகட சக்கர விண்மனி யாவுறை\nவிகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்.\n\"நாயேன் பல பிழைகள் செய்து களைத்து உனை நாடி வந்தேன், நீயே சரணம் நினதருளே சரணம் சரணம் விநாயகா\"\n\"அருள்மிகு திருவெண்காடுறை ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானினதும் திருவருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயத்திற்க்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/viral/watch-video-leopard-enters-girls-hostel-in-mumbai-attacks-dog/", "date_download": "2018-12-12T20:12:35Z", "digest": "sha1:GQK27G6UJX7NYTP3NYEHUCU4SA4MRUUB", "length": 11766, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மும்பை: மாணவிகள் விடுதிக்குள் புகுந்த சிறுத்தை... நாயை வேட்டையாடும் பரபர வீடியோ! - watch-video-leopard-enters-girls-hostel-in-mumbai-attacks-dog", "raw_content": "\n PUBG கேமை ஹாஸ்டலில் தடை செய்த பிரபல கல்லூரி\n35 நிமிடங்களில் கதை முடிந்தது கணக்கை தீர்த்துக் கொண்ட பி.வி.சிந்து\nமும்பை: மாணவிகள் விடுதிக்குள் புகுந்த சிறுத்தை... நாயை வேட்டையாடும் பரபர வீடியோ\nகடந்த மே-மாதம் 3-வயதேயான குழந்தையை சிறுத்தை தாக்கியது.\nமும்பையில் உள்ள கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த நாய் ஒன்றை தாக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மாணவிகள் விடுதிக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரில் படித்து வரும் மாணவிகளுக்கான விடுதியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.\nமாணவிகள் விடுத்திக்குள் புகுந்த சிறுத்தையானது அங்கிருக்கும் நாய் ஒன்றை வேட்டையாட முயற்சிக்கிறது. மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிக்குள் இந்த சம்பவம் நிகழ்ந்ததால், அங்குள்ள மாணவிகள் அச்சமடைந்துள்ளனர்.\nமும்பையில் உள்ள ஆரே மில்க் காலனியில் இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றும் புதிதல்ல. அங்கு கடந்த மே-மாதம் 3-வயதேயான குழந்தையை சிறுத்தை தாக்கியது. அந்த குழந்தையின் தாய் அந்த குழந்தையை சிறு காயங்களுடன் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2014-15-ம் ஆண்டில் காடக்படாவில் பகுதியில் மேற்கொள்ள ஆய்வின் படி அங்குள்ள 140 ச.கி.மீ பகுதியில் 35 சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.\n26/11 Mumbai Attack Anniversary: நம் ஒற்றுமையை குலைக்க தீவிரவாதம் வடிவமைக்கப்பட்டுள்ளது – அமிதாப் பச்சன்\n26/11 தாக்குதல் சம்பவம்… மீண்டு வந்து சாதித்து காட்டிய தோனியின் இந்திய கிரிக்கெட் அணி\n26/11 மும்பை தாக்குதல்: துயரத்தை மீட்டெடுக்க மக்களுடன் கைக்கோர்க்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ்\nமறக்க முடியுமா இந்நாளை… ஆறாத வடுவாய் நிற்கும் 26/11 மும்பை தாக்குதல் நடந்த தினம் இன்று\nமும்பை ரோட்டில் ஆட்டோ ஓட்டி ஷாக் கொடுத்த பிரபல நடிகர்…\nதாயை விட வேலை முக்கியமா வாட்ஸ் ஆப்பில் தாய் இறுதிச் சடங்கு, கொரியரில் அஸ்தி…\nமும்பை க்ரிஸ்டல் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 4 பேர் பலி, 16 பேர் காயம்\nஇரும்புச் சத்து மாத்திரை உட்கொண்ட 12 வயது மாணவி பலி\nஃபோனுக்கு பதில் துடைப்பம்.. இளைஞர்களுக்கு நூதன தண்டனை கொடுத்த நீதிபதி\nஇந்தியா – பங்களாதேஷ் செமி ஃபைனல்; மழை வருமா\nகட்டாயத்தின் பேரில் இன்ஜினியரிங் படிக்க உள்ள மாணவர்களின் கவனத்திற்கு\nவைகோ – திருமாவளவன் திடீர் சந்திப்பு: கருத்து மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை\nVaiko - Thirumavalavan Meeting: திருமா இதில் எந்த தயக்கமும் வெளிப்படுத்தாமல், வைகோவை சந்திக்க சம்மதம் கூறினார்.\n‘ஜெயலலிதா, வைகோ எனக்கு பண உதவி செய்தார்கள்’ – திருமாவளவன் ஓபன் டாக்\nவைகோ அவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு அழைத்தார். விடியற்காலை 1.30 மணியளவில் என் கட்சியினர் சிலருடன் அங்கு சென்றேன்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\n PUBG கேமை ஹாஸ்டலில் தடை செய்த பிரபல கல்லூரி\n35 நிமிடங்களில் கதை முடிந்தது கணக்கை தீர்த்துக் கொண்ட பி.வி.சிந்து\nரசிகர்களும் முக்கியமல்ல… மக்களும் முக்கியமல்ல: நியாயமா ரஜினிகாந்த்\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி, வைரலாகும் புகைப்படம்… ‘வாய்ப்பே இல்லை’ என தங்க தமிழ்ச்செல்வன் மறுப்பு\n டிடிவி தினகரன் கட்சி பூசல் பின்னணி\nபுலி பசித்தாலும் புல்லைத் தின்னாது: பிடிவாத ராமராஜன்\nஜானி vs துப்பாக்கி முனை: வாரிசுகளின் பலப்பரீட்சை\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு.. உடனே செல்லுங்கள் வங்கிக்கு\n PUBG கேமை ஹாஸ்டலில் தடை செய்த பிரபல கல்லூரி\n35 நிமிடங்களில் கதை முடிந்தது கணக்கை தீர்த்துக் கொண்ட பி.வி.சிந்து\nரசிகர்களும் முக்கியமல்ல… மக்களும் முக்கியமல்ல: நியாயமா ரஜினிகாந்த்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://veocine.info/442858287.php", "date_download": "2018-12-12T19:48:41Z", "digest": "sha1:OOY5XT7E654JCNNA7YOAGKOZ6GHSXUSK", "length": 3212, "nlines": 47, "source_domain": "veocine.info", "title": "பங்கு விருப்பங்களை கணக்கிடுதல்", "raw_content": "அந்நிய செலாவணி எதிராக வர்த்தகம்\nபங்கு நிறுவனங்கள் பொது நிறுவனத்தில் எவ்வாறு வேலை செய்கின்றன\nஜிபிஎஸ் அந்நிய செலாவணி ரோபோ 3 விமர்சனம்\nபங்கு விருப்பங்களை கணக்கிடுதல் -\nமே லு ம்,. அரசு பங் கு தொ கை யை.\nபச்சை அறை பைனரி விருப்பத்தை வர்த்தகம்\nபைதான் பங்கு விருப்பங்கள் பகுப்பாய்வு\nஉலகளாவிய அந்நிய முதலீட்டு மூலதனம்\nஅந்நியச் செலாவணி சங்கம் ஸ்ரீ லங்கா\nஅந்நிய செலாவணி வர்த்தகத்தில் என்ன இருக்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/06/SLAP.html", "date_download": "2018-12-12T20:03:15Z", "digest": "sha1:NLP3O4ARVOG63AIUZU5KWCJTLJ6K523E", "length": 13288, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "கூட்டமைப்பு சதியால் பறிபோன அங்கயனின் கதிரை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கூட்டமைப்பு சதியால் பறிபோன அங்கயனின் கதிரை\nகூட்டமைப்பு சதியால் பறிபோன அங்கயனின் கதிரை\nடாம்போ June 05, 2018 இலங்கை\nதமிழர் ஒருவர் பிரதி சபாநாயகராக வருவதை கூட்டமைப்பினரே தடுத்து நிறுத்தியதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்கதெரிவித்திருந்தமையினை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ,ராமநாதனின் தந்தை சதாசிவம் இராமநாதன் அம்பலப்படுத்தியுள்ளார்.\nஎதிர்க்கட்சி தலைவர் ,ரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் கடின முயற்சியின் காரணமாக, தமிழர் ஒருவர் பிரதிசபாநாயகர் ஆக வருவதை தடுத்து தோற்;கடித்தமைக்கு நன்றிகள்.இதே வேகத்தில் எமது தமிழர்களின் விடயத்தில் விரைவையும்,வேகத்தையும் உண்மையாக காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nபோர்க்குற்ற விசாரணை,அரசியல் தீர்வு,அரசியல் கைதிகளின் விடுவிப்பு,,ராணுவத்தை வெளியேற்றல்,பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு,காணிவிடுவிப்பு மற்றும் மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு பெற்றவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் இவற்றில் ஆமை வேகத்திலும் அதீத அக்கறை இன்றியும் செயற்பட்டு , பிரதி சபாநாயகர் அந்தஸ்து தமிழர் ஒருவருக்கு கிடைக்காமல் தடுத்து அஸ்தமிக்க செய்யும் இவர்களினால் சுயநல அரசியலை முன்னேடுப்பவர்களால் தமிழர்களுக்கான தார்மீக கடமை பொறுப்புக்களை பெற்றுக்கொடுக்க திராணியற்றவர்கள் கூட்டமைப்பினர் எனவும் விமர்சித்திருந்தார்.தமது தேவைகளுக்காக காலில் விழுந்து துதிபாடும் கூட்டமைப்பினர்,முதலில் யாழ் போதனா வைத்தியசாலையின் சுற்று கால்வாய்களில் காணப்படும் கழிவுகளை அகற்ற முதலில் நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக 48 வருடங்களின் பின்பு,நாடாளுமன்ற உயரிய சட்டவாக்க சபையின் பிரதி சபாநாயகர் அந்தஸ்து கூட்டமைப்பினரின் சூழ்ச்சியினால் வீழ்த்தப்பட்டிருக்கின்றது. 48 ஆண்டுகளின் பின்பு தமிழர்களுக்கான தலை குனிவை கச்சிதமாக ஏற்படுத்தியுள்ளனர் எனவும் கூட்டமைப்பினரின் வஞ்சனை வரலாற்றில் இன்று பதிவாகின்றது.பாராளுமன்ற அரசியலமைப்பு சட்ட சபையில் தன்மானத்தமிழன் ஒருவன் வரலாற்றில் நாட்டின் உயரிய சபையில் இடம்பெறாமல் வீழ்த்தப்பட்டிருக்கும் நிலையில்,தமிழர்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளையும் தான்றோன்றித்தனமான முறையில் தாரைவார்க்கும் கைங்கரியங்களையே கூட்டமைப்பினர் முன்னகர்த்துகிறார்கள்.இன்று நாடாளுமன்றில் அவை பட்டவனர்த்தமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nநீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...\nகாவல் நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nகாவல் நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச மக்கள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/03/4-acju-audio.html", "date_download": "2018-12-12T19:22:26Z", "digest": "sha1:MHRNVLZP7HJ4JHHNMGRSIVTSHBZD36QF", "length": 5609, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "4 மணியளவில் ஜனாஸா நல்லடக்கம்; வெளியூர்களிலிருந்து வர வேண்டாம்: ACJU (audio) - sonakar.com", "raw_content": "\nHome NEWS 4 மணியளவில் ஜனாஸா நல்லடக்கம்; வெளியூர்களிலிருந்து வர வேண்டாம்: ACJU (audio)\n4 மணியளவில் ஜனாஸா நல்லடக்கம்; வெளியூர்களிலிருந்து வர வேண்டாம்: ACJU (audio)\nதிகன பகுதியில் எரியூட்டப்பட்ட வீட்டிற்குள் சிக்கி ஷஹீதாக்கப்பட்ட இளைஞர் அப்துல் பாசித்தின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை நான்கு மணியளவில் இடம்பெறவுள்ளது.\nஇந்நிலையில், வெளியூர்களிலிருந்து ஜனாஸா நல்லடக்கத்தின் போது கலந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டப்பட்டு வரும் நிலையில் அவ்வாறு வர முயற்சிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கண்டி மாவட்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ்ஷேக் உமர்தீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஊரடங்கும் அமுலில் இருக்கும் நிலையில் வேறு ஊர்களிலிருந்து வர முயற்சிப்பது மேலதிக பதற்றத்தை உருவாக்கும் எனவும் தெரிவித்துள்ள அஷ்ஷேக் உமர்தீன் விடுத்துள்ள வேண்டுகோளின் ஒலி வடிவம்:\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://silanerangalilsilakaruththukkal.blogspot.com/2014/03/", "date_download": "2018-12-12T18:44:40Z", "digest": "sha1:GVIKCTHZPT5ZI5STGCKUZJVFQTGUV35S", "length": 31255, "nlines": 508, "source_domain": "silanerangalilsilakaruththukkal.blogspot.com", "title": "சில நேரங்களில் சில கருத்துக்கள் : March 2014", "raw_content": "சில நேரங்களில் சில கருத்துக்கள்\nஇது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து\nசனி, 29 மார்ச், 2014\n////ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தின்போது தீர்மானத்தை ஏற்கவில்லை என இந்திய பிரதிநிதி தெரிவித்தார். விவாதம் முடிந்தபின்னர் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது தீர்மானத்திற்கு ஆதரவாக இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், மொரிஷியஸ் உள்ளிட்ட 23 நாடுகளும், எதிராக சீனா உள்ளிட்ட 12 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. இதனால் தீர்மானம் நிறைவேறியது. ஐ.நா. மன்றத்தில் கொண்டுவந்த வரைவு தீர்மானத்தை நிறைவேற்று வதில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் தமிகத்தில் உள்ள கட்சிகளுக்கும் இடையே இணக்கமோ ஒற்றுமையோ இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.///\nஎதிர்த்த நாடுகளில் கம்யூனிச கொள்கை உடைய நாடுகள் உள்ளதாம்... உலகத் தொழிலாளர்களே கண்டு கொள்ளுங்கள்... எந்த நிலையிலும் தங்களுக்கு பாதகம் என்றால் அது என்ன மனித உரிமை மீறலாக இருந்தாலும் அரிச்சந்திரன் கூட இப்படியெல்லாம் பண்ணுவார்ப்பா....\n////மத்திய அரசு நடுநிலையான முடிவை எடுத்து இருக்கிறது. இருந் தாலும் 23 நாடுகள், இந்த தீர்மானத்தை ஆதரித்து இருக்கின்றன. இந்தியாவும் ஆதரித்து இருக்க வேண் டும். ஆனால் வெளியுறவுத் துறை எடுத்த முடிவு இது. அமைச்சரகம் இந்த முடிவை எடுக்கவில்லை. இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா என்பது பற்றி பேச நிறைய வாய்ப்புகள், அரங்குகள் உள்ளன. அதனால் நல்ல கருத்தை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். என்று சிதம்பரம் கூறினார்.////\n அது சரி.. நல்ல கருத்தை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும என்கிறாரே சிதம்பரம் அய்யா அவர்கள்.. எது நல்ல விஷயம் எப்படி என்று கொஞ்சம் விளக்கலாம்...\n///இது குறித்து அமெரிக்க அயலுறவுத் துறைச் செயலர் ஜான் கெர்ரி கூறுகையில், இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், இலங்கையில் அமைதியை நிலைநாட்டவும் இதுவே தருணம். இலங்கை அரசு, அந்நாட்டு மக்களுக்கு நீதி வழங்கும் என்று நினைத்து, நீதி கிடைப்பதற்காக காத்திருக்க முடியாது. அந்நாட்டில் வாழும் மக்கள், அவர்களது அடிப்படை உரிமையான ஜனநாயகம், நாட்டின் வளத்தையே கேட்கிறார்கள். அதனை அவர்களுக்குப் பெற்றுத் தர வேண்டியது உலக நாடுகளின் கடமையாகிறது. அதற்காகவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாடுபட்டு வருகிறது //\nஅமெரிக்காவைப் பற்றி கம்யூனிஸ்டுகளிடம்தான் கேட்க வேண்டும். வண்டி வண்டியாக தகவல் தருகிறார்கள்... இருந்தாலும் அமெரிக்கா தான்தான் உலக அரங்கில் “நடுநிலையான பெரிய ஆள்தனத்தை” சரியாக காட்டிவிட்டதற்கு பாராட்டலாம்...\nதமிழ் உணர்வாளர்கள் கருத்தைப் பார்க்க முடியவில்லை என்றாலும் அவர்கள் ஈழம் தவிர வேறு எதையும் ஏற்க மாட்டார்கள்..\nஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது.. எந்த ஒரு உலக நாடுகளும் ஒன்றுக்கொன்று முரண் படும் நிலையில் , அம்மக்கள் வாட்டம் போக்கி அமைதியாகவும் கௌரவமாகவும் வாழ வழிவகை செய்யும் எந்த ஒரு திட்டமும் இந்தத் தருணத்தில் உவப்பானதே என்று தோன்றுகிறது.\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 4:40 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: அமெரிக்கா , இந்தியா , ஈழத் தமிழர்கள்\nவெள்ளி, 28 மார்ச், 2014\nஎல்லாத்துக்கும் இந்த மக்கள்தான் காரணம்....\nIPL போட்டிகள் ஆரம்பமாகும் இந்தச் சமயத்தில் நமது சென்னை சூப்பர் கிங்\nசாதாரண விரல் சூப்பர கிங்காக விழி பிதுங்கி நிற்கிறது..\nஇடுகையிட்டது Badri Nath நேரம் முற்பகல் 7:28 2 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: கிரிக்கெட் , சூதாட்டம் , IPL\nவெள்ளி, 21 மார்ச், 2014\nரீடிஃப் தளத்தில் ஒரு செய்தியைப் பார்த்தேன்.. அதன் சுட்டி\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 1:05 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: கொலைகள் , சமூகம் , புள்ளிவிவரம் , மாநிலங்கள்\nவெள்ளி, 14 மார்ச், 2014\nகேயாஸ் தியரி என்பதை அடிப்படையாகக் கொண்டு கமல் 'தசாவதாரம்' படம் எடுத்திருப்பார்... ஏன் அத்தனை செலவு பண்ணுவானேன்... நமது நாட்டு நடப்புகளே பெரும் கேயாஸ் தியரியாக இருக்கிறது..\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 2:54 4 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: கமல் , கெஜ்ரிவால் , கேயாஸ் தியரி , பிஜேபி\nசெவ்வாய், 11 மார்ச், 2014\nஇம்மாம் பெரிய ப்ளேன் காணாம போனத இன்னமும் கண்டு பிடிக்க முடியல...\nஎப்படி technology improved so muchன்னு சொல்ல முடியும்...\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 8:18 2 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவியாழன், 6 மார்ச், 2014\nபத்து அப்துல்கலாம்களும் பதினொரு கேப்டன்களும்\nகாலையில்தான் பார்த்தேன்... தினமலர் இணையதளத்தில்... ஜெ. கம்யூ கட்சிகள் பேச்சு வார்த்தை தோல்வி என்று...\nசில தினங்களாக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இழுபறியாக சென்று கொண்டிருந்த போதே ஏதோ இருக்கிறது என்பது சாதாரண பார்வையாளர்களான எனக்கே தோன்றியது.. இறுதியில் பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது...\nஅம்மா நாற்பதும் நமதே என்று தமிழகமெங்கும் சங்கநாதம் செய்து வருகிறார்.. அவருக்கு பல கணக்குகள் இருக்கிறது.. நாளை பிஜேபிக்கு நாம் ஆதரளவளிக்க நேர்ந்தால் மூன்றாம் அணி அமைந்தால் என பல கணக்குகள்.. அதனால் அவ்வாறு நடந்து கொள்கிறார்.. ஆனால் சில நண்பர்கள் பேசும் போது ”என்ன துணிச்சல் பாருங்க...” ”கூட்டணியை மதிக்க தெரியல..” ”கலைஞர் கிட்ட இருந்தா இப்படி ஆகுமா..” என எத்தனை அங்கலாய்ப்புகள்...\nஎல்லாம் சரிதான்... ஆனால் தமிழக மககள் ஏகோபித்த ஆதரவு ஜெ.க்கு இருக்கிறதா இல்லையா... என்ற கேள்விக்கு சரியான விடையை யாரும் தருவதில்லை... கலைஞர் என்ன செய்தாலும் எப்படி பேசினாலும் அவருக்கு\nஆதரவு என்பது நூறு அல்லது தனிப் பெரும்பான்மைக்கு சற்று அருகே என்றுதானே வாக்களிக்கிறார்கள்.. ஆனால் அம்மாவிற்கு... தோற்றால் சுத்தமாக ஜெயித்தால் பெரும்பான்மைக்கு மேலே படு மிருக பலத்துடன் தானே தமிழக மக்கள் வாக்களிக்கிறார்கள்...\nஏன் கம்யூனிஸ்டுகள் இத்தனையாண்டு காலம் அரசியல் செய்கிறார்களே.. தமிழகத்தில் ஒரு இரு தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்க முடிகிறது (தனியாக நின்றால்) என்கிற கேள்விக்கு மனசாட்சியுடன் பதில் சொல்லட்டுமே..சரியோ தவறோ ஒரு ஜனநாயக சிஸ்டம் நம்மிடம் இருக்கிறது... அதில் சில குறைபாடுகள் இருக்கிறது... பத்து அப்துல் கலாம்கள் எடுக்கும் முடிவை பதினொரு கேப்டன்கள் மாற்றலாம் என்பதுதான்....\nஅது ஒரு பெரும் குறைதான்...\nஅதற்கு ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும..\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 12:07 2 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: அதிமுக , கம்யூனிஸ்டுகள் , பிஜேபி\nசனி, 1 மார்ச், 2014\nஊரில் வந்ததிலிருந்து மனதே சரியில்லை...நேற்றுதான் செய்தியைப் படிக்க முடிந்தது...\nஇடுகையிட்டது Badri Nath நேரம் பிற்பகல் 3:09 4 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: கமல் , கிருஷ்ணய்யர் , தூக்குத் தண்டனை , விருமாண்டி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஎல்லாத்துக்கும் இந்த மக்கள்தான் காரணம்....\nபத்து அப்துல்கலாம்களும் பதினொரு கேப்டன்களும்\n1000 மர்ஃபி விதிகள் ( 1 )\nஅகிலேஷ் ( 1 )\nஅசோகமித்திரன் ( 1 )\nஅஞ்சலி ( 8 )\nஅதிபர் தேர்தல் ( 1 )\nஅதிமுக ( 5 )\nஅப்துல் கலாம் ( 1 )\nஅமீர்கான் ( 1 )\nஅமெரிக்கா ( 5 )\nஅர்விந்த் கேஜ்ரிவால் ( 1 )\nஅர்னாப் ( 1 )\nஅர்னாப் கோஸ்வாமி ( 1 )\nஅரசியல் ( 47 )\nஅரசியல் கட்சிகள் ( 1 )\nஅரசியல். தேர்தல். வேட்பு மனு ( 1 )\nஅரசியல். முலயாம் சிங் ( 1 )\nஅரசு ( 1 )\nஅரவிந்த் கேஜ்ரிவால் ( 2 )\nஅரையிறுதி ( 1 )\nஅலோபதி ( 1 )\nஅவலம் ( 1 )\nஅறிவியல் ( 1 )\nஅன்பே சிவம் ( 1 )\nஅன்னா அசாரே ( 1 )\nஅனுபவம் ( 4 )\nஆகமம் ( 1 )\nஆங்கில அறிவு ( 1 )\nஆட்சியதிகாரம் ( 1 )\nஆண்டாள் ( 2 )\nஆணாதிக்கம் ( 1 )\nஆம் ஆத்மி ( 3 )\nஆய்வுக் கட்டுரை ( 1 )\nஆளுமை ( 1 )\nஆன்மிக அரசியல் ( 1 )\nஇக்பால் செல்வன் ( 1 )\nஇடதுசாரிகள் ( 1 )\nஇந்தி ( 1 )\nஇந்தி பேசும் மக்கள் ( 1 )\nஇந்தி வேண்டாம் ( 1 )\nஇந்தியா ( 1 )\nஇயக்குனர் ( 1 )\nஇயற்கை ( 1 )\nஇரங்கல் ( 1 )\nஇரண்டாம் வகுப்பு ( 1 )\nஇலக்கியம் ( 4 )\nஇலங்கை ( 2 )\nஇலங்கைப் பிரச்சனை ( 1 )\nஇளைஞர்கள் ( 1 )\nஇறைவன் ( 1 )\nஇனம் ( 2 )\nஈழத் தமிழர்கள் ( 1 )\nஉச்ச நீதிமன்றம் ( 1 )\nஉலக முதலீட்டார்கள் மாநாடு ( 1 )\nஊழியர் குரல் ( 1 )\nஎகிப்து ( 1 )\nஎச்சரிக்கை ( 1 )\nஎமர்ஜென்சி ( 1 )\nஎழுத்தாளர்கள் ( 1 )\nஎழுத்து ( 1 )\nஒழுக்கம் ( 1 )\nஓட்டரசியல் ( 2 )\nகட்சிகள் ( 2 )\nகட்டப் பஞ்சாயத்து ( 1 )\nகட்ஜு ( 1 )\nகடவுள் ( 1 )\nகத்தி ( 1 )\nகந்து வட்டி ( 2 )\nகபாலி ( 1 )\nகம்யூனிஸ்ட் கட்சி ( 1 )\nகம்யூனிஸ்டுகள் ( 2 )\nகருத்து சுதந்திரம் ( 1 )\nகருத்துச் சுதந்திரம் ( 1 )\nகருப்புப் பணம் ( 1 )\nகல்லில் நார் உரிக்கும் கலையை ( 1 )\nகல்லூரிகள் ( 1 )\nகல்வி ( 1 )\nகலாச்சாரம் ( 1 )\nகலைஞர் ( 5 )\nகலைப் படைப்பு ( 1 )\nகவனம் ( 1 )\nகவிதை ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகள்ளப்பணம் ( 1 )\nகற்பு ( 1 )\nகாக்கா முட்டை ( 1 )\nகாங்கிரஸ் ( 3 )\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ( 1 )\nகாதல் ( 1 )\nகாமெடி நடிகர்கள் ( 1 )\nகாரைகால் ( 1 )\nகாவிரி ( 2 )\nகாவேரி ( 1 )\nகிரிக்கெட் ( 2 )\nகிருண்ஷய்யர். அரசியல் ( 1 )\nகிருஷ்ணய்யர் ( 1 )\nகிழட்டுப்புலி ( 1 )\nகுற்றம் ( 3 )\nகூகிள் ( 1 )\nகூகிளில் ( 1 )\nகெஜ்ரிவால் ( 3 )\nகேப்டன் ( 2 )\nகேப்டன் கோபிநாத் ( 1 )\nகேயாஸ் தியரி ( 1 )\nகொலைகள் ( 1 )\nகோபிநாத் ( 1 )\nகோர்ட் ( 1 )\nகௌரவ் பாட்டியா ( 1 )\nசங்கரராமன் ( 1 )\nசச்சின் ( 1 )\nசசிபெருமாள் ( 1 )\nசபரிமலை ( 1 )\nசமுதாயம் ( 2 )\nசமூகம் ( 60 )\nசமூகம். குழந்தைத் தொழிலாளர்கள். நோபல் பரிசு ( 1 )\nசர்ச்சை ( 3 )\nசன் டிவி ( 1 )\nசாதி ( 3 )\nசாமியார் ( 1 )\nசிங்கப்பூர் ( 2 )\nசிட்னி ( 1 )\nசிறுமி ( 1 )\nசினிமா ( 12 )\nசீக்கிய கலவரம் ( 1 )\nசுந்தர் பிச்சை ( 1 )\nசுவாதி படுகொலை ( 1 )\nசுனந்தா ( 1 )\nசுஜாதா ( 1 )\nசூதாட்டம் ( 1 )\nசூழலியல் ( 1 )\nசோசியல் நெட்வொர்க் ( 1 )\nஞாநி ( 2 )\nஞானக் கூத்தன் ( 1 )\nட்ரம்ப் ( 1 )\nடமால் டூமீல் ( 1 )\nடாக்டர் ஜோனஸ் சால்க் ( 1 )\nடால்ஸ்டாய் ( 1 )\nடெல்லி ( 1 )\nத்ருஷ்யம் ( 1 )\nதமிழ் ( 1 )\nதமிழ் எழுத்துரு ( 1 )\nதமிழ்நாடு ( 1 )\nதமிழ்ப்படங்கள் ( 1 )\nதமிழகம் ( 4 )\nதமிழர்கள் ( 1 )\nதலிபான்கள் ( 1 )\nதலிபானிசம் ( 1 )\nதனியார்மயம் ( 1 )\nதிமுக ( 3 )\nதிரிபுரா ( 1 )\nதிருட்டு ( 1 )\nதிருமணம் ( 1 )\nதிரைப்படம் ( 9 )\nதீர்க்க தரிசனம் ( 1 )\nதீர்ப்பு ( 1 )\nதீவிரவாதம் ( 2 )\nதூக்குத் தண்டனை ( 3 )\nதூதரக அதிகாரி தேவ்யானி ( 1 )\nதெகல்கா ( 1 )\nதெனாலி ( 1 )\nதேசியம் ( 1 )\nதேர்தல் ( 6 )\nதேர்தல் முடிவுகள் ( 3 )\nதொழில் ( 1 )\nநக்மா ( 1 )\nநடிகர் சங்கம் ( 2 )\nநாடாளுமன்ற தேர்தல் ( 1 )\nநாடாளுமன்றம் ( 1 )\nநாத்திகம் ( 1 )\nநாளேடுகள் ( 1 )\nநிதானம் ( 1 )\nநிர்பயா. மனிதம் ( 1 )\nநீட் ( 1 )\nநீட் தேர்வு ( 1 )\nநீதி ( 2 )\nநீதி மன்றம் ( 1 )\nநீதிபதி ( 1 )\nநீதிமன்றம் ( 1 )\nநீதியரசர் ( 2 )\nநீதியரசர் கட்ஜூ ( 1 )\nநீயா நானா ( 1 )\nப்யூஷ் ( 1 )\nப்ளாக் காமெடி ( 1 )\nபச்சை படுகொலை ( 1 )\nபட்ஜெட் ( 2 )\nபடிப்பு ( 2 )\nபடைப்பு ( 1 )\nபதவி ( 1 )\nபயணம் ( 1 )\nபயணிகள் ( 1 )\nபரியேறும் பெருமாள் ( 1 )\nபாகுபலி ( 1 )\nபாண்டே ( 1 )\nபாரத் ரத்னா ( 1 )\nபாராளுமன்றம் ( 1 )\nபால முரளி அய்யா ( 1 )\nபாலச்சந்தர் ( 1 )\nபாலியல் ( 1 )\nபாலியல் வன்முறை ( 1 )\nபாலு மகேந்திரா ( 1 )\nபி ஜே பி ( 1 )\nபிரதமர் ( 1 )\nபிராமணர்கள் ( 1 )\nபில்கேட்ஸ் ( 1 )\nபிஜேபி ( 4 )\nபீகார் ( 1 )\nபுரட்சி ( 2 )\nபுள்ளிவிவரம் ( 1 )\nபுனைவுகள் ( 1 )\nபெண்கள் ( 3 )\nபெப்பர் ஸ்ப்ரே எம்பி ( 1 )\nபெருமாள் முருகன் ( 1 )\nபேரிடர் ( 1 )\nபொருளாதார அலசல் ( 1 )\nபொருளாதாரம் ( 1 )\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ( 1 )\nபோக்குவரத்து நெரிசல் ( 1 )\nபோராட்டம் ( 4 )\nமக்கள் ( 16 )\nமக்கள் வாழ்வு ( 1 )\nமகஇக ( 1 )\nமகாபாரதம் ( 1 )\nமங்கள்யான் ( 1 )\nமத்திய அரசு ( 2 )\nமதம் ( 2 )\nமதவெறி ( 1 )\nமதுவிலக்கு ( 1 )\nமர்ஃபி விதிகள் ( 1 )\nமருத்துவ முறை ( 1 )\nமருத்துவம் ( 2 )\nமலையாளி நாயர் ( 1 )\nமலையாளிகள் ( 1 )\nமவுண்ட் ( 1 )\nமன நிறைவு ( 1 )\nமனிதன் ( 1 )\nமனோரமா ( 1 )\nமாணவர்கள் ( 3 )\nமாநிலங்கள் ( 1 )\nமார்சியம் ( 1 )\nமிருகக் காட்சி சாலை ( 1 )\nமீடியா ( 1 )\nமீடூ ( 1 )\nமும்பை ( 1 )\nமுருகதாஸ் ( 1 )\nமுழக்கங்கள் ( 1 )\nமெட்ராஸ் ( 1 )\nமெட்ராஸ் கஃபே ( 1 )\nமெட்ரோ ரயில்கள் ( 1 )\nமேலாண்மை பொன்னுச்சாமி ( 1 )\nமேலாண்மை வாரியம் ( 1 )\nமேஜிக் ( 1 )\nமைக்ரோசாஃப்ட் ( 1 )\nமைனா ( 1 )\nமோகன்லால் ( 2 )\nரகுராம் ராஜன் ( 1 )\nரசனை ( 1 )\nரஞ்சித் ( 1 )\nரஞ்ஜித் ( 1 )\nரயில்வே ( 1 )\nரஜினி ( 4 )\nரஜினி. லிங்கா. சினிமா ( 1 )\nராகுல் காந்தி ( 1 )\nராணுவம் ( 1 )\nராமானுஜர் ( 1 )\nராஜ் மௌலி ( 1 )\nராஜாஜி ( 1 )\nராஜீவ் கொலை ( 1 )\nரியாலிட்டி ஷோ ( 1 )\nலெனின் ( 1 )\nவசவுகள் ( 1 )\nவலதுசாரி ( 1 )\nவலைதளம் ( 1 )\nவறட்டுத்தனம் ( 1 )\nவாசந்தி ( 1 )\nவிக்ரம் வேதா ( 1 )\nவிஞ்ஞானம் ( 1 )\nவிபத்து ( 1 )\nவிமானப் பயணம் ( 1 )\nவியாபம் ( 1 )\nவிருமாண்டி ( 1 )\nவினவு ( 1 )\nவிஜய் டிவி ( 2 )\nவிஷால் ( 1 )\nவெண்ணிலா ( 1 )\nவெற்றிமாறன் ( 1 )\nவேலை நிறுத்தம் ( 1 )\nவைகோ ( 1 )\nஜல்லிக் கட்டு ( 1 )\nஜல்லிக்கட்டு ( 1 )\nஜன் லோக் பால் ( 1 )\nஜனநாதன் ( 1 )\nஜனநாயகம் ( 7 )\nஜெயகந்தன் ( 1 )\nஜெயகாந்தன் ( 2 )\nஜெயமோகன் ( 7 )\nஜெயலலிதா ( 1 )\nஜெயேந்திரர் ( 1 )\nஜெர்மன் ( 1 )\nஜோதிகா ( 1 )\nஸ்டாலின் ( 1 )\nஸ்டீபன் ஹாக்கிங் ( 1 )\nஸ்டெர்லைட் ( 2 )\nஸ்டெர்லைட் ஆலை ( 1 )\n• நான் ஒரு சாதாரணன். எனது தேவைகள் மிக எளிதாக இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறேன்.\n• எழுதுவது படிப்பது என்பது பொழுதுபோக்குக்கு அன்று மாறாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவே என்று நினைக்கிறேன்.\n• பெரும் நம்பிக்கையுள்ள கொள்கைகள் ஜனநாயகம் சமத்துவம் .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athishaonline.com/2010/12/blog-post_30.html", "date_download": "2018-12-12T18:21:09Z", "digest": "sha1:3ALK5PXWCWNHNHMHVQ3AQDDEAD3HLSQQ", "length": 37828, "nlines": 248, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: அபஸ்வரங்களின் ஆலாபனை", "raw_content": "\nமார்கழி மாதம் வந்துவிட்டாலே சென்னை சபாக்களில் நெய்மணம் கமழத் தொடங்கிவிடும். ஒவ்வொரு சபாவிலும் கச்சேரிகளைவிட ஞானானந்தா மாதிரியான மெஸ்ஸின் உணவுகள் உலகப் புகழ்பெற்றது. பல மாவட்டங்களிலிருந்தும் சபாவிற்கு பாட்டு கேட்க வருகிறார்களோ இல்லையோ , அக்மார்க் நெய்யால் செய்யப்பட்ட சுத்த சைவ பட்சண பதார்த்தங்களை சுவைக்க வந்துவிடுகின்றனர். அதற்கெல்லாம் காரணம் இந்நெய்மணமே. நான் அந்நெய்மண காரியங்கள் குறித்து ஒரு வார்த்தையும் பேசப்போவதில்லை. இது இசை பற்றியது.\nமுதலில் ஒன்றை சொல்லிவிட வேண்டும். எனக்கு இசை பற்றி ஒரு மண்ணும் தெரியாது. சினிமா பாடல்கள் மட்டும்தான் கேட்டிருக்கிறேன். அதிகாலையில் எழுந்து சாமி கும்பிட்டு சன்மியூசிக்கில் மாலா ரேணு மாதிரியான சுமாரான ஃபிகர்களிடம் கேட்டால் பாட்டை மரணப்படுக்கையில் இருக்கும் தாத்தாவுக்கு அந்த இசையை டெடிகேட் செய்து பாட்டும் போட்டுவிடுகின்றனர்.\nஆனால் அவையெல்லாம் இசையில்லை வெறும் குப்பைகள் என்பார் தோழர். என்னய்யா கொடுமை புளியந்தோப்பு பழனியின் கானாப்பாடல்களும் பரவைமுனியம்மாவின் நாட்டுப்புற பாடல்களும் கூடவா குப்பை என்று கோபமாகி திருப்பி கேட்டால்.. காரி துப்புவார். அதற்கு மேல் நான் விவாதித்தால் .. வாயிலே நுழையாத கொழகொழ பெயர்கள் சொல்லி அவருடைய இசை கேட்டுப்பாருங்கள்.. இவருடைய சங்கீதத்தை சுவைத்து பாருங்களென்பார். சங்கீதத்தை எப்படி சுவைக்க வேண்டுமென்பதையும் சில பேராகிராப்கள் தள்ளி அவரே விவரிப்பார் பாருங்கள்.\nதோழர் சொல்கிற இசையமைப்பாளர்களின் பெயர்கள் மோசார்ட், பத்தே அலிகான், மன்சூர் அலிகான் மாதிரி ஏதோ அது வேண்டாம் நினைவில் இல்லை.. பிச்சை எடுப்பவனுக்கு எதற்கய்யா பீதோவன் என்று பீனாவுக்கு பீனாப்போட்டு எதுகைமொகைனையோடு கூறுவார் எங்கள் கம்யூனிசகுரு. ஓசியில் கிடைப்பதே மிகச்சிறந்தது என்றெண்ணுகிற நான் உன்னிகிருஷ்ணனின் பஜனை கச்சேரிக்கு போயிருக்க கூடாது. அதுவும் தத்தரீனா கச்சேரிக்கு... அதுவும் காசு செலவு செய்து சென்றது எவ்வளவு பெரிய குற்றம்.\nபனிபெய்துகொண்டிருந்த மாலை நான் அலுவலகத்தில் வெட்டியாகத்தானிருந்தேன். தோழர் வந்தார்.\n‘’இன்னைக்கு ராஜா அண்ணாமலை மன்றத்துல தமிழ் இசை விழா, அதுல உன்னிகிருஷ்ணன் கச்சேரி ஏழுமணிக்கு தோழர்.. போலாம் வாங்க’’ என்று ஆட்டினை பலிபீடத்திற்கு அழைக்கிற கசாப்புகடைக்காரனை போல என்னை அன்போடு அழைத்தார். தண்ணீர் தெளித்த ஆடுபோல் தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டி அய்ய்யோ நான் வரலை ஆள விடுங்க என்று சிலுப்பினேன். விடுமா வில்லங்கம்.\n‘’பாஸ் நமக்கெதுக்கு பாஸ் இந்த மாதிரி விபரீத விளையாட்டெல்லாம். அங்க பக்கத்துலயே பர்மா பஜார் பக்கம் போனா தமிழ்ல நாலு, இங்கிலிஷ்ல நாலுனு செமத்தியான சீன் பட டிவிடி வாங்கிட்டு வந்து குஜாலா பார்க்கலாம்.. இல்லாட்டி போனா செம்மொழி பூங்கா போய் நாலு ஃபிகர சைட் அடிக்கலாம்.. அதவுட்டுட்டு.. பஜனை கச்சேரிக்குலாம்...’’ என்று சடைந்து கொண்டேன்.\n‘’சரியான ஞான சூனியமா இருக்கீங்களே தோழர். நீங்க எப்பதான் வளர்ரது.. இசை பத்தி நிறைய தெரிஞ்சிக்க வோணாமா.நீங்க உங்களுக்கு இலக்கிய வாதியாகணும்னு ஆசையே இல்லையா’’ என்று தொடர் அணுகுண்டுகளால் என் மீது தாக்குதல் நடத்த...\n‘’நான் எதுக்கு பாஸ் இசை பத்தி தெரிஞ்சிக்கணும். நான் எப்பய்யா இலக்கியவாதி ஆகணும்னு சொன்னேன் , பாஸ் ப்ளீஸ் பாஸ்... ப்ளீஸ் என்னை விட்டுடுங்க.. ‘’ என்று இரு கைகளையும் முகத்துக்கு முன்னால் கூப்பி கற்பழிக்க வந்த கயவனிடம் மன்றாடும் அபலையை போல் கெஞ்சினேன். என் கண்களில் அவர் நிச்சயம் என்னுடைய இசை பயத்தினை பார்த்திருக்க முடியும்.\n‘’தோழர் , தீராத விளையாட்டு பிள்ளை பாட்ட ஒரே ஒருவாட்டி உன்னி கிருஷ்ணன் பாடி நீங்க கேட்கணுமே.. அப்படியே அசோக்கா அல்வாவ பசும்நெய்ல முக்கி வாய்ல போட்டாப்ல அப்படியே நாக்குல கரைஞ்சு தொண்டைல இறங்கும் பாருங்க.. அது மாதிரி அனுபவிச்சாதான் பாஸ் தெரியும்’’ என்று தூண்டிலை மீண்டும் போட..\n‘’ஹலோ நான் என்னைக்கு அசோகா அல்வாவ நெய்ல முக்கி தின்னிருக்கேன்.. என்னை விட்ருங்க நான் அவ்ளோ வொர்த் கிடையாது.. எனக்கு இதெல்லாம் புரியாது’’ என்று மேலும் கெஞ்சினேன். தன் முயற்சியில் சற்றும் தளராத தோழர்\n‘’தோழர்.. இங்க பாருங்க, நீங்க கழுதை கிடையாது...’’\n‘’பாஸ்..என்னா பாஸ் கழுதைனுலாம்..என்னை பார்த்து’’ என்று நான் அழ ஆரம்பிக்க..\n‘’பாஸ் ஏன் இப்ப அழறீங்க.. நீங்க கழுதை கிடையாது உங்களுக்கும் கற்பூர வாசனை தெரியும்னு சொல்லவந்தேன்.. நாமெல்லாம் எப்பதான் சங்கீதம் கேக்கறது.அதுவுமில்லாம இது தமிழ்இசைவிழா அதனால நோ தெலுங்கு கீர்த்தனை ஒன்லி தமிழ்பாட்டுதான், அதுவுமில்லாம முக்கியமான மேட்டர் சொல்ல மறந்துட்டேன், இது முழுக்க முழுக்க இலவசம் பாஸ்\nஎன்னது ஃப்ரீயா பாஸ் இதை முன்னாடியே சொல்லிருக்கலாம்ல.. என்ன பாஸ் உங்களுக்கு பொறுப்பே இல்ல.. கிளம்புங்க என்று கிளம்பினேன்.\nஓவர் டூ ராஜா அண்ணமலை மன்றம் , பாரிமுனை (பர்மாபஜார் மலேசியா மணி திருட்டு டிவிடி கடைக்கு மிக மிக அருகில்).\nசெல்லும் வழியெல்லாம் தோழரிடம் கெஞ்சினேன்.. தோழர் இப்பவும் ஒன்னுங்கெட்டுப்போகலே ஃப்ரீன்னாலும் பயமாவே இருக்கு.. இப்படியே இறங்கி ஆளுக்கொரு தம்மப்போட்டுட்டு அப்படியே போய்ருவோம்.. உங்களுக்கு ஒரு குவாட்டர் கூட ஸ்பான்சர் பண்றேன் வுட்ருங்கோவ்.. என்றேன்.. அப்போதும் கேட்கவில்லை.\nவண்டி உள்ளே நுழைய.. ராஜா அண்ணாமலை மன்றத்தில் நெய்வாசனை அறவே இல்லை. அட ஆரம்பமே அசத்தலா இருக்கேடா... அப்படீனா இசையும் நெய்வாசனை இல்லாமதான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன். ‘’எச்சூஸ்மீ சார் இன்னைக்கு ஃப்ரீ கிடையாது, டிக்கட் வாங்கினுதான் வரணும்’’ என்றார் அரங்க வாசலில் நின்றுகொண்டிருந்த டீசன்டாக பேசிய லோக்கலான ஆள்.\nஎன்னது டிக்கட்டா.. பாஸ் காசுலாம் குடுத்து இந்த கண்றாவிய பாக்க முடியாது, தயவு பண்ணி வீட்டுக்கே போய்ரலாம் பாஸ்.. ஆனாலும் தோழர் விடவில்லை. அவரே ஸ்பான்சர் செய்தார். ஒரு டிக்கட் 50ரூபாய். ம்ம்.. மூனு பிட்டு சிடி வாங்கிருக்கலாம் என்று பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.\nஉள்ளே மேடையின் இருபுறமும் எலக்ட்ரானிக் தீபம் ஏற்றப்பட்டிருந்தது. நடுவில் உன்னிகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருந்தார். சுற்றிலும் விதவிதமான வாத்தியங்கள், ஒன்று கையில் நெட்டுகுத்தலாக வைத்து வாசிக்கும் வீணை மாதிரி.. இன்னொன்று சின்னதாக டமக்குடப்பா போலிருந்தது. இன்னொன்று தவில் போல இருந்தது, தோழர் அதை மிருதங்கம் என்றார். பானை போலிருப்பது கடம் என்று கூடவா எனக்கு தெரியாது. உன்னி கிருஷ்ணன் பக்கத்தில் ஏதோ ஒரு சிடிபிளேயர் போலிருந்தது.. அது எலக்ட்ரானிக் ஸ்ருதி பெட்டியாம். கொய்ங்ங்ங்ங் என்று ஒலி எழுப்பிக்கொண்டேயிருக்குமாம். போலவே வயலின் இருந்தது. ஊதுபத்தி ஏற்றி தேங்காய் உடைத்து சுபமாக தொடங்கியது கச்சேரி.\nத...த.....ரீ...னா... என்று தொடங்கினார் உன்னிகிருஷ்ணன்.. அருகிலிருந்து தோழருக்கோ உற்சாகம் தாங்கவில்லை. ஒரே கைத்தட்டல். இதுக்கு ஏன் இவரு கைதட்றாரு என்று நான் யோசிக்க மொத்த அரங்கமும் கைதட்டி வைக்க நானும் கைதட்டித்தொலைத்தேன். தொடர்ந்து ததரீனா..வையே வெவ்வேறு விதமாக மாற்றி மாற்றி பாடினார்.. தவுக்கும் ரீக்கும் நடுவே சீரிய இடைவெளி விட்டு பாடினால் ஒரு ராகம்.. த்தரீ....னா என்று பாடினால் இன்னொரு ராகம்.. அரங்கத்தை அடைத்திருந்த பெருசுகள் அஹ்கா.. ஆஹா.. என்று பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் மட்டும் மடக்கி வைத்துக்கொண்டு ரசிக்க.. நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ததரீனாவே தொடர்ந்தது. இம்முறை மூன்று நிமிடங்களுக்கு மூச்சு விடாமல் ததரீனார் உன்னி கிருஷ்ணன்.. அரங்கம் அதிர்ந்தது. எனக்கு ஒரு எழவும் புரியவில்லை. எல்லோரும் கைதட்ட நானும் கைத்தட்டி வைத்தேன்.\n‘’தோழர் தமிழிசைனீங்க.. வார்த்தையே இல்லையே.. இதென்னங்க ஒரே ததரீனாவா இருக்கே.. தமிழ் இசை விழானு ஏமாத்தறாங்க பாஸ்’’ என்று அவருடைய காதில் கிசுகிசுத்தேன்.\n‘’யோவ் இது ஆலாபனைய்யா.. ராகத்தோட அழகை அப்படியே எடுத்து காட்டுறதுக்காக பாடறது.. இப்போ பாடறது என்ன ராகம்னா.. என்று தன் கையை கொஞ்சமாக மேலே உயர்த்தி கட்டை விரலால் ஒவ்வொரு விரலாக தடவி பிடித்து யோசிக்கத் தொடங்கினார்.\nஇப்போதும் உன்னி கிருஷ்ணன் விடாமல் ததரீனாவையே வளைத்து வளைத்து பாடிக்கொண்டிருந்தார். எனக்கு ஏனோ நாராசமாக இருந்தது... என்ன கருமம்டா இது ஒன்னுமே புரியல என்று தோழரை பார்த்தால் அவரோ விரலை மடக்கி மடக்கி உன்னியோடு அஹ்கா ஆஹஹா போட்டுக்கொண்டிருந்தார்.\nஒருவழியாக ஆலாபனை முடிய.. அடுத்து ஒரு பாடல் தொடங்கியது.. இப்பயாச்சும் புரியற பாட்டா பாடுவார் என ஆர்வத்துடன் காத்திருந்தால்...\nதா...க...ரா...மா...சோ...க.. நீ.. ள.. கா.. ம.. என்று பாடத்தொடங்க.. ‘’பாஸ் தப்பா நினைக்காதீங்க தமிழ் பாட்டுனுல சொன்னீங்க.. தெலுங்கு பாட்டு மாதிரி இருக்கே’’ என்றேன்.. ‘’ஹய்யோ பாஸ் என்னை பாட்டு கேக்க விடுங்க.. இது தமிழ்பாட்டுதான்.. ராகமா பாடும்போது வார்த்தையெல்லாம் பிச்சுக்கும்’’ என்று என்னை முறைத்தபடி மீண்டும் ஆஹா ஆஹஹா என இசையில் மூழ்கினார். எனக்கு பஞ்சு வேண்டும் போல் இருந்தது.\nமீண்டும் உன்னியின் தா..கா..சோ..க...மீ.... மு.. கா..மு என ஏதேதோ உடைத்து போட்ட தமிழ்ப்பாடலை கேட்க முயற்சி செய்தேன். ம்ஹும்.. ஒரு வேளை நான் கழுதைதானே என்று எனக்குள்ளாக ஒரு கேள்வி. என்னுள் எழுந்த அச்சந்தேகத்தினை கேள்வி என்ற ஒற்றயடுக்கிலே குறுக்கி விட முடியாது. அது ஒருவேள்வி.\nஉன்னி அடுத்ததாக மீண்டும் தன் ஆலாபனையை தொடங்க.. தோழரை இசையோடு விட்டுவிட்டு வெளியே தம்மடிக்க இறங்கினேன். ராஜா அண்ணமலை மன்றத்தில் வாசலிலேயே சில குடும்பங்கள் ரோட்டிலே போர்வை போர்த்திக்கொண்டு படுத்திருந்தனர். அந்த குடும்பத்தின் இரண்டு பேர் போதையில் எம்ஜிஆர் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். ‘’அன்பே வா படத்துல அந்த குண்டன் வர்வான் பார்ரு , நூறு கிலோ இர்ப்பான்.. அப்டியே தல்லீவரு அவ்னே இரண்டு கையால் தூக்கினு த்தா அப்டீயே ரெண்டு நிமிஷம் வச்சினு இருப்பார் பாரு.. அந்தகால்த்திலயே டூப்புகீப்பு எதும் கெடியாது.. பின்னிருப்பாரு..’’ என்று பீடியை வழித்தபடி பேசிக்கொண்டிருந்தது சுவாரஸ்யமாக இருக்கவே நானும் சிகரட்டை இழுத்தபடி கேட்டுக்கொண்டிருந்தேன்.\nசிகரட் தீர்ந்து போக மீண்டும் அரங்கம் திரும்பினேன். உன்னி இன்னமும் மூச்சு விடாமல் ஆலாபனையே தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார். என்னால் உட்காரவே முடியவில்லை. கிட்டத்தட்ட ஆயை மிதித்துவிட்டு கழுவாமல் வந்தது போன்ற உணர்வு. இருந்தாலும் இசையின் மறுவடிவான தோழருக்காக அமர்ந்திருந்தேன். ஆலாபனை முடிந்து மீண்டும் பாடல்.. தா....ண்...ட...வாஆஆஆஆஆ என உன்னி கிருஷ்ணன் மீண்டும் உடைக்க...\n‘’பாஸ் என்ன பாஸ் தமிழை இப்படி கொல்றாங்களே.. எப்படி பாஸ் சகிச்சிகிட்டு பாக்கறீங்க , நாம தமிழ்ர்கள் இல்லையா நமக்கு தமிழ் உணர்வில்லையா‘’ என்றேன். தோழருக்கு வந்தது பாருங்க கோவம் ‘’அட அறிவுகெட்ட ஞானசூனியமே.. உன்னையெல்லாம் கச்சேரிக்கு கூட்டிட்டு வந்ததே தப்பு.. த்தூ.. கொஞ்சங்கூட ரசனைகெட்ட ஜென்மமா இருக்கீரே.. ச்சே அப்பவே நினைச்சேன் நீங்க ஒரு கழுதைதானு இப்படி வந்து நிரூபிக்கிறீங்களே..உங்களை கூட்டிட்டு வந்ததே தப்பு , ஒரு பாட்டு உருப்படியா கேட்கறீங்களா.. போய் உங்களுக்குலாம் அந்த சாவு மோளம்தான் கரெக்ட்டு , வெளிய எவனாச்சும் தார தப்பட்ட அடிச்சிட்டு இருப்பான் போய் கேளுய்யா’’\nஉன்னி கிருஷ்ணனே பாட்டை நிருத்திவிட்டார் இவரிட்ட கூச்சலில்.. எனக்கு அவமானமாக போய்விட்டது.. சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான இசை ரசிகர்களும் என்னை எழுந்து நின்று திரும்பி பார்த்து காரித்துப்புவது போல் இருந்தது. எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் இங்கே வந்திருக்க கூடாது. என்று அங்கிருந்து எழுந்து வெளியே நடக்க மீண்டும் உன்னி விட்ட இடத்திலிருந்து தத்தரீனார். என் தோளை வேகவேகமாக யாரோ உலுக்குவது போலிருந்தது. நான் அதிர்ந்து போக..\nஸ்ஸ்ப்பா உன்னிகிருஷ்ணன் பாட்டை கேட்டு தூங்கிட்டேன் போல.. பக்கத்தில் இன்னும் தோழர் விரலாட்டிக்கொண்டு பாட்டை ரசித்துக்கொண்டிருந்தார். தோளை உலுக்கியது இடது பக்கத்து சீட்டு பெரிசு.. தூங்கிவழிந்து சாய்ந்திருக்கிறேன்.. எதவும் நடக்கலே.. கச்சேரி முடிந்து வரும் வழியில் அருகிலிருந்து குப்பத்தில் தாரைதப்பட்டைகள் முழங்க ஏதோ சாவு போல,. செம அடி... இன்னா குத்து..\nநீங்கள் எதை எழுதினாலும் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.\nஎனக்கும் இந்த மாதிரி அனுபவங்கள் ஏற்பட்டது உண்டு .. பதிவு நல்லா இருந்தது ...\nரசித்து சிரித்து படித்தேன் அருமை\nநல்லாயிருக்கே ரொம்ப நாளைக்கப்புறம் ரசிச்சுப் படிச்ச பதிவு இது. நீங்களும் நம்ம பொறப்பு வாழ்த்துக்கள் தல\n// கிட்டத்தட்ட ஆயை மிதித்துவிட்டு கழுவாமல் வந்தது போன்ற உணர்வு//\nஇதைத்தான் என் புருஷனும் கச்சேரிக்குப் போனான்னு சொல்வாங்க போல.\nநகைச்சுவைக்கு ஏற்ற மாதிரியான தமிழ் வார்த்தைகள் தங்கு தடையின்றி வந்து விழுகின்றன உங்களுக்கு. நன்றி பாஸ்.\nநீங்க சொல்றதெல்லாம் சரிதான்...ஆனா நாம கேட்கிறதுக்கே இவ்வளவு சிரமப்படுறோமே , அதைக் கத்துக்கிறதுக்கும் , அதைப் பாடறதுக்கும் அவங்க எவ்வளவு சிரமப்படுவாங்கஅதுல என்னமோ ஒண்ணு இருக்கு பாஸ்...இல்லாட்டி அதுக்கு இவ்வளவு மெனக்கெட மாட்டாங்க....அதை அனுபவிக்கிற சுகத்தை விஷய ஞானம் இல்லாம நாமெல்லாம் இழந்துட்டோமோன்னு நினைக்கிறேன்...அட, இப்ப உள்ள பொடிசுங்க கூட என்னமா பின்னுதுங்க அதுல என்னமோ ஒண்ணு இருக்கு பாஸ்...இல்லாட்டி அதுக்கு இவ்வளவு மெனக்கெட மாட்டாங்க....அதை அனுபவிக்கிற சுகத்தை விஷய ஞானம் இல்லாம நாமெல்லாம் இழந்துட்டோமோன்னு நினைக்கிறேன்...அட, இப்ப உள்ள பொடிசுங்க கூட என்னமா பின்னுதுங்க \nகிளப்பட்டும், தாரை, தப்பட்டைகள் முழங்கட்டும் 2011 ல்.\nஉங்களுக்காக ஒரு தமிழ் பாடல், கர்நாடக இசையில். நிச்சயம் கேட்டுப் பாருங்கள்.\n\"த.த.ரீ.னா\" எதாச்சும் நடிகை பேருங்களா\nகொய்ங்ங்ங்ங் என்று ஒலி எழுப்பிக்கொண்டேயிருக்குமாம்.\nஎன் அபிமான எழுத்தாளர் இந்த நிமிடம் நீங்கள் தான் ...\n/* மீண்டும் உன்னியின் தா..கா..சோ..க...மீ.... மு.. கா..மு என ஏதேதோ உடைத்து போட்ட தமிழ்ப்பாடலை கேட்க முயற்சி செய்தேன். ம்ஹும்.. ஒரு வேளை நான் கழுதைதானே என்று எனக்குள்ளாக ஒரு கேள்வி. என்னுள் எழுந்த அச்சந்தேகத்தினை கேள்வி என்ற ஒற்றயடுக்கிலே குறுக்கி விட முடியாது. அது ஒருவேள்வி\nசெம கலக்கல். அதே நேரம்... வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது என நம்ப விரும்புகிறேன்....\nகர்நாடக இசைப்பாடல்களை கேட்டு ரசிப்பவர்களுக்கே ஆலாபனையை ரசித்துப் பழக சில காலம் ஆகும். சுருக்கமாகச் சொல்வதானால், ஆலாபனையின் போது குரலை ஒரு இசைக்கருவியாக, instrumental music ஆக உருவகம் செய்து கொண்டு கேட்டுப் பாருங்கள்\n//நீங்கள் எதை எழுதினாலும் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.\n//இப்படி பட்ட கூட்டங்கள் உங்கள் பின்னாடி அலைகின்ற வரை உங்கள் காட்டில் மழைதான்.\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை வடக்கில் இருப்பவனுக்கு நம் டப்பாங்குத்து இசை வினோதமானதாக தெரியும்.அதற்காக நாம் ரசிப்பதை விட்டு விடுவதில்லை.அங்கே பாடபடுகின்ற காஜல் நமக்கு அறுவையாக இருக்கும்.அதற்காக அவர்கள் அதை கேட்பதை நிறுத்திவிடுவதில்லை.\n//.அதை அனுபவிக்கிற சுகத்தை விஷய ஞானம் இல்லாம நாமெல்லாம் இழந்துட்டோமோன்னு நினைக்கிறேன்...அட, இப்ப உள்ள பொடிசுங்க கூட என்னமா பின்னுதுங்க//\nஎங்கள காப்பத்த யாருமே இல்லையா... – விருதகிரி விமர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.goethe-verlag.com/book2/TA/TAFI/TAFI021.HTM", "date_download": "2018-12-12T18:26:39Z", "digest": "sha1:X5F4OTW5W3MSWAJSRUOHSNXPVSOY6FZE", "length": 4216, "nlines": 88, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages தமிழ் - பின்னிஷ் for beginners | சமையல் அறையில் = Keittiössä |", "raw_content": "\nஉன்னுடைய சமையல் அறை புதியதா\nநீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்\nநீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா\nநான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா\nகண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன\nபாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன\nகரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன\nஉன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா\nஉன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா\nநீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்\nநீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்\nநீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்\nநான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன்.\nஇதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன.\nஇதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.madathuvaasal.com/2015/09/blog-post.html", "date_download": "2018-12-12T19:05:50Z", "digest": "sha1:EIODIBOLKQYDH25IMX3ULMP44Q673IEC", "length": 22527, "nlines": 233, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": நினைவில் நீங்காத விக்டர் அன்ட் சன்ஸ் மற்றும் நியூ விக்டேர்ஸ்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nநினைவில் நீங்காத விக்டர் அன்ட் சன்ஸ் மற்றும் நியூ விக்டேர்ஸ்\nயாழ்ப்பாணத்தின் பொழுது போக்குச் சந்தையில் மறக்க முடியாத பெயர்களில் ஒன்று விக்டர் அன்ட் சன்ஸ். குறிப்பாக எண்பதுகளிலே டேப் டெக்கார்டர்களின் சந்தை பரவலாக்கப்பட்ட போதும், தொலைக்காட்சி ஊடகத்தோடு வீடியோப் பெட்டிகளும் ஒவ்வொரு வீடாக வந்து சேரவும், இந்தப் பொருட்களோடு தொடர்புபட்ட வியாபாரங்களும் பல்கிப் பெருகின. முதலில் நகரப்பகுதியில் மட்டுமே நிலைபெற்றிருந்த றெக்கோர்டிங் பார் என்று சொல்லப்பட்ட பாடல் ஒலிப்பதிவு நிலையங்களும், வீடியோக் கடைகளும் பின்னாளில் கிராமங்களுக்கும் தமது தொழில் சந்தையை விரிவுபடுத்தின.\nஇவற்றுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்த யாழ்ப்பாண நகரத்தில் விளங்கிய தொழில் முயற்சியாக அமைந்தது விக்டர் அன்ட் சன்ஸ்.\nவிக்டர் அன்ட் சன்ஸ் உரிமையாளராக விளங்கியவர் திரு விக்டர் இம்மானுவேல் ஆசீர்வாதம் அவர்கள். இவர்களிடமேயே அப்போது தொலைக்காட்சிப் பெட்டியையும், வீடியோ கசெட் ப்ளேயரையும் அப்போது சுடச் சுட வந்த சினிமாப் படக் கசெட்டுகளையும் வாங்கி மக்கால் தம் பொழுது போக்குக்குத் தீனி போட்டதுண்டு. திருமணம் போன்ற குடும்ப விழாக்களில் வாடகைக்கு இவற்றை எடுத்துப் படம் போட்டுப் பார்ப்பது என்பது ஒரு சடங்காகவே மாற ஆடம்பித்தது.\nஎண்பதுகளிலே வீடியோப் படக் காட்சி என்பது உள்ளூர் சன சமூக நிலையங்களின் காணிகளில் தற்காலிகத் தடுப்பு வேலிகள் போடப்பட்டு , கிளுவை மரத்தால் சுற்றி வளைக்கப்பட்ட பொந்து வழியாக உள் வருகைக்கு ஆளுக்கு ஒரு ரூபாவோ இரண்டு ரூபாவோ கட்டணம் வசூலிக்கப்பட்டுக் காண்பிக்கப்படும். சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் மூன்று படங்கள் வரை சிறப்புக் காட்சியாக இருக்கும். ஒரு படம் பெரும்பாலும் வாத்தியாரின் மாட்டுகார வேலன், மீனவ நண்பன், நாளை நமதே வகையறாவாக இருக்கும். அதுதான் ஸ்பெஷல் காட்சியாக அந்த வீடியோப் படக் காட்சியில் இருக்கும்.\nஎங்களூர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற சனசமூக நிலையம் காட்டிய \"அண்ணன் ஒரு கோயில்\" படம் பார்த்த அனுபவம் குறித்து முன்னர் எழுதியிருக்கிறேன்.\nஎங்களின் உறவினர் ஊரில் பெரும் தனவந்தர், அவர்களிடம் சொந்தமாகவே தொலைக்காட்சிப் பெட்டியும், வீடியோ கசெட் ப்ளேயரும் வந்தபோது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் படம் போட்டுப் பார்ப்பது வழமையாகி விடவே, சனிக்கிழமைக்கெல்லாம் விக்டர்ஸ் இல் முன்கூட்டியே பதிவு செய்து நல்ல படமொன்றின் வீடியோ காசெட்டை எடுத்து வருவது எங்கள் உறவினர் மகனுக்கும் அவரின் வயதையொத்த என் அண்ணனுக்கும் பொறுப்பாக இருந்தது. அதுவரை காலமும் தூரதர்ஷன் போட்ட ஓலியும் ஒளியும், ஞாயிற்றுக் கிழமை சினிமாவையெல்லாம் பாயாசம் போல புள்ளி குமியப் பார்த்த எங்களுக்குத் துல்லியமான ஒளி, ஒலியில் சினிமா பார்ப்பது புதினமான ஒரு காரியம்.\nகாலப் போக்கில் சனிக்கிழமை வந்தால் புதுப்படங்களை எங்கள் உறவினர் வீட்டுக்கே ஒதுக்கி வைத்து முன்னுரிமை கொடுக்கும் அளவுக்கு விக்டேர்ஸ் ஆட்கள் நெருக்கமாகி விட்டனர்.\nவிக்டர் அன்ட் சன்ஸ் இன் சகோதர நிறுவனம் நியூ விக்டேர்ஸ் வெலிங்க்டன் தியேட்டம், நியூ சயன்ஸ் அக்கடமிக்கு அருகில் பெரியதொரு அடுக்கு மாடிக் கட்டடத்தை நிறுவியது. முழுமையான நவீன ஒலிப்பதிவு கூட வசதியோடு அமைந்த ஒலி, ஒளிச் சாதனக் கடை அது. அந்தப் பென்னம்பெரிய கட்டடம் அளவுக்கு இன்று வரை இலங்கையில் இதே பாங்கில் நான் இன்னொரு றெக்கோர்டிங் ஸ்ரூடியோவை நான் கண்டதில்லை. சயன்ஸ் அக்கடமியில் படிக்க வந்த பெடி, பெட்டையள் நியூ விக்டேர்ஸ் இலிருந்து வரும் பாட்டுகளைக் கேட்பதற்கே கூட்டம் போடுவதுண்டு.\nதொண்ணூறுகளிலே ஒருநாள் நண்பன் இளங்குமரனுடன் நியூ விக்டேர்ஸ் போகிறேன்.\nலல லாலாலா லால லால என்ற ஆலாபனையோடு அப்படியே வாளியால் அடித்து இறைத்த தண்ணீர் போலப் பொங்கிப் பிராவகித்த \"இரு வழியின் வழியே நீயா வந்து போனது\" பாடல் இசையின் துல்லியத்தை அங்கு கேட்டு மெய்மறந்து நின்றதெல்லாம் என் வாழ்நாள் மறக்காது.\nபின்னாளில் போர் உச்சம் பெற்ற இலங்கை அரச படைகளால் சுவீகரிக்கப்பட்டு பல்லாண்டுகளாக உயர் பாதுகாப்பு வலையத்துள் தன்னைத் தொலைத்தது நியூ விக்டேர்ஸ். யாழ்ப்பாணம் போகும் போதெல்லாம் அந்த வழியால் ஒரு எட்டுப் போய்ப் பார்த்து ஏக்கத்தோடு கடப்பேன்.\nஎன்னுடைய ஆரம்பப் பள்ளி காலத்தில் கிடைத்த இப்படியானதொரு பந்தம் அவுஸ்திரேலியா வந்த பின்னரும் நீளும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.\nமெல்பர்னில் Swinburne University இல் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் விக்டர் அன்ட் சன்ஸ், விக்டர் அவர்கள் எங்கள் பல்கலைக்கழக வளாகம் அமைந்திருந்த Hawthorn என்ற உப நகரத்தில் கடை வைத்திருந்ததை அறிந்து ஒன்றிரண்டு தடவை அங்கே போயிருக்கிறேன். மின்சார உபகரணங்களோடு, ஒரு சில தமிழ்த்திரை இசைத்தட்டுகளுமாக இருந்த கடை அது. பின்னர் நான் வானொலிக் கலந்துரையாடல் நிகழ்ச்சி படைக்கும் போதெல்லாம் பழைய விக்டர் அன்ட் சன்ஸ் நினைவுகளோடு திரு விக்டர் அவர்களும் அவருடைய மனைவியும் வானொலியில் உரையாடிய கணங்கள் சுவையானவை.\nஎங்களூர் வாழ்வியல் அனுபவங்களை வலைப்பதிவில் எழுத ஆரம்பித்த போது விக்டர் அவர்களின் மனைவியிடம் அவர்களது கடையின் பழைய புகைப்படங்களைக் கேட்டபோது மிகுந்த மனச்சுமை தன் வார்த்தைகளில் வெளிப்பட, அவற்றைத் தருகிறேன் என்று சொன்ன போதெல்லாம் ஒரு குழந்தையைப் பறிகொடுத்த உணர்வையே அவரிடம் காண முடிந்தது.\nஸ்ரான்லி வீதியில் இருந்த விக்டர் அன்ட் சன்ஸ், மற்றும் நியூ விக்டேர்ஸ் எல்லாம் எங்கள் மண்ணின் பொழுதுபோக்கு அடையாளங்களில் நீக்கமற நிரம்பியவை.\nவிக்டர் அன்ட் சன்ஸ் உரிமையாளர் திரு.விக்டர் இம்மானுவேல் ஆசீர்வாதம் தன்னுடைய வாழ்வை கடந்த வெள்ளியோடு முடித்துக் கொண்டார் என்ற செய்தி இன்று என்னைக் கிட்டிய போது உள்ளே ஒரு வலி எழுந்தது. இந்த வலி எண்பதுகளில் என் மாதிரி மேற் சொன்ன வாழ்வியலில் இருந்தவருக்கு வெகு இயல்பாக எழக்கூடியது. விக்டர் அவர்களின் ஆன்மா இளைப்பாறுவதாக.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nநினைவில் நீங்காத விக்டர் அன்ட் சன்ஸ் மற்றும் நியூ ...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nஅகரமுதல்வனின் “பான் கீ மூனின் றுவாண்டா” - என் வாசிப்பில் 📖\nஈழத்து இலக்கியப் பரப்பில் அகரமுதல்வன் இன்று முக்கியமானதொரு படைப்பாளியாக விளங்கி வருகிறார். இவரின் எழுத்துகளை முன்னர் முழுமையாகப் படித்த...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/02/25/86252.html", "date_download": "2018-12-12T20:28:19Z", "digest": "sha1:P3M2RLLGLEFXGAAORUXGQU2OZX5CIU4H", "length": 19765, "nlines": 210, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்கள்: கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே ஆய்வு", "raw_content": "\nவியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமேகதாது அணை விவகாரம்: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்\nஅதிபர் டிரம்ப் மீது அமெரிக்க பார்லி.யில் கண்டன தீர்மானம்\nமுதல்வர் யார் என்பதை ராகுல் முடிவு செய்வார் - ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம்\nஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்கள்: கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே ஆய்வு\nஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2018 கன்னியாகுமரி\nகன்னியாகுமரி மாவட்டம், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களை கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே நேரில் சென்று ஆய்வுசெய்தார்.\nஓகிப் புயலின் காரணமாக கடுமையான பாதிப்புக்குள்ளான இரையுமன்துறை, பூத்துறை, தூத்தூர், ஏழுதேசம் சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம்துறை, நீரோடி ஆகிய மீனவ கிராமங்களை பார்வையிட்டு பங்குத் தந்தையர்கள், மீனவப் பிரதிநிதிகள் மற்றும் ஓகிப்புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் ஆகியோரிடம் கலந்துரையாடினார். ஓகிப்புயலால் கடலில் காணாமல் போன 139 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசினுடைய நிவாரணத்தினை விரைந்து பெற்று வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். மேலும், புயலினால் காணாமல் போன மற்றும் இறந்த மீனவர்களின் வாரிசுகளுக்கு உரிய வேலை வாய்ப்பினை அரசிடம் பேசி ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார். ஓகிப்புயலின் காரணமாக படகுகள், மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்த உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் அரசிடமிருந்து பெற்று விரைந்து வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். பின்பு கடலரிப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மேற்கொண்டு கடலரிப்பினை தடுப்பதற்காக கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் மற்றும் பராமரிக்கும் பணிகளை விரைவுபடுத்துவதாக தெரிவித்தார். மேலும,; இக்கிராமங்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் நீண்ட நாள் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பங்குத் தந்தையர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இவ்வாய்வில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் இராஜகோபால் சுன்கரா மீன் வளத்துறை துணை இயக்குநர் லேமக் ஜெயகுமார், மீன் வளத்துறை உதவி இயக்குநர் த.நடராஜன் (நாகர்கோவில்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nகாங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டம்: வெறிச்சோடிய பாரதிய ஜனதா அலுவலகம்\nரிசர்வ் வங்கி புதிய கவர்னராக சக்தி காந்ததாஸ் பதவியேற்றார்\nதெலுங்கானா மாநில முதல்வராக சந்திரசேகரராவ் இன்று பதவியேற்பு\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nகாவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதித்தது கிடையாது - கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nநாளை முதல் 50 நாட்களுக்கு சண்முகாநதி நீர்த் தேக்கத்திலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nதமிழக அரசு சார்பில் தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்\nபிரெக்ஸிட் முடிவை திரும்ப பெற பிரிட்டனுக்கு உரிமை உண்டு: கோர்ட்\nஅரசியல் பாரபட்சத்துடன் கூகுள் இயங்கவில்லை: சுந்தர் பிச்சை\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nடி.ஆர்.எஸ். முறை சரியானதல்ல: ஆஸ்திரேலிய கேப்டன் அதிருப்தி\nராகுல் - விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு: பெர்த் போட்டியிலும் ப்ரித்வி ஷா இல்லை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரசியல் பாரபட்சத்துடன் கூகுள் இயங்கவில்லை: சுந்தர் பிச்சை\nநியூயார்க் : கூகுள் நிறுவனம் அரசியல் பாரபட்சத்துடன் இயங்கவில்லை என அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ...\nஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்\nடெஹ்ரான் : நடுத்தர தொலைவு ஏவுகணையை அண்மையில் சோதித்துப் பார்த்ததை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.இது குறித்து அந்த நாட்டு ...\nஉலக கோப்பை ஹாக்கி காலிறுதி ஆட்டம்: இந்தியா - நெதர்லாந்து இன்று மோதல்\nபுவனேஸ்வர் : உலக கோப்பை ஹாக்கி கால் இறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த நெதர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது. நெதர்லாந்தை ...\nராகுல் - விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு: பெர்த் போட்டியிலும் ப்ரித்வி ஷா இல்லை\nபெர்த் : ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ப்ரித்வி ஷா பங்கேற்கவில்லை என ...\nசவுதி பத்திரிகையாளர் படுகொலை: ஐ.நா. பொதுச் செயலருடன் துருக்கி அரசு ஆலோசனை\nஅங்காரா : பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை தொடர்பாக குறித்து ஐ.நா. விசாரணை நடத்துவது குறித்து, அந்த அமைப்பின் பொதுச் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ: கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிதொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ் தகவல்\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவீடியோ : மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து உறுப்பினர்களும் பாரளுமன்றத்தில் வலியுறுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை\nவீடியோ : ஜப்பான் மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தமிழக அரசு மருத்துவ முகாம் நடத்த டாக்டர்கள் சங்கம் கோரிக்கை\nவியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018\nசஷ்டி விரதம், முகூர்த்த நாள்\n1வீடியோ : வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்: வானிலை மையம் தீவிர கண்காணிப்...\n2வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வான...\n3ஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்\n4வீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2014/02/15022014.html", "date_download": "2018-12-12T18:32:46Z", "digest": "sha1:DR7TKHHRXKBNFVBZZ47TQFO7TARHGAA6", "length": 27940, "nlines": 172, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் மாசி மகம் ! ! ! (15.02.2014)", "raw_content": "\nவல்லமை மிகுந்த மாசிமக சிறப்புக்கட்டுரை . . . .\nமாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.\nபிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும்.\nதீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.\nதமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகா மகம்) சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.\nமாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரத்தில் சிங்கராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்,\nஇந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.\nமுன்பு ஒருகாலத்தில் வருணபகவானைப் பீடித்த பிரமஹத்தி அவரை கடலுக்குள் ஒழித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவனைக் காப்பாற்றினார். அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமனை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருள்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.\nமுன்பு ஒருகாலத்தில் பார்வதி சமேதராகக் கைலையில் எழுந்தருளி இருந்தார். அப்பொழுது உமாதேவியார் அரனாரை அஞ்சலி செய்து எம்பெருமானின் தத்துவநிலையைச் சாற்றியருளும் படி கேட்டார். அதற்குப் பரமசிவன் \"தேவி, பேரும், குணமும், உருவமும், செயலும் இல்லாத நாம் சக்தியால் அருவுருவங்கொண்டு செயற்படுகின்றோம்\" என்றார். இதனைக் கேட்ட பார்வதி தன்னால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்று பெருமைப்பட்டாள். அதனால் சிவபெருமான் தான் இன்றி ஏதும் ஏதும் இயங்காது என்று கூறித் தனித்து நின்றார்.\nஇதனால் உலகம் இயக்கமின்றி ஜடமாகியது. அம்பிகை அரனடியை வணங்கி எம்பெருமானே எல்லாம் நீரே என்று உணரப்பெற்றேன், கருணை புரிந்தருளுக என்று இறைஞ்சினார். அப்பொழுது சிவபெருமான் தான் தக்கனுகுக் கொடுத்த வரத்தை நிறைவேற்ற திருவுளங்கொண்டார். தேவியைப் பார்த்து உலகம் இயக்கமற்று இருந்த பாவம் உன்னையே சேரும் அப்பாவம் நீங்க நீயே யமுனை நதியில் வலம்புரிச் சங்குவடிவில் தவஞ்செய்யும்படி கட்டளையிட்டருளினார். அரனாரின் கட்டளைப்படி பார்வதி தேவியார் யமுனை நதியில் ஓர் தாமரை மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் தவஞ்செய்து கொண்டுருந்தார்.\nஒரு மாசி மக நாளில் தட்ச பிரஜாபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான். அப்பொழுது அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான். எடுத்த மாத்திரத்திலே அது பெண்ணுருவாயிற்று. இது சிவனாரின் வரப்படி பார்வதிதேவியாரே வந்தார் என உணர்ந்து வேதவல்லியுடன் கொடுத்து தம் அரண்மனைக்கு எடுத்துச் சென்றான். அம்பிகைக்கு தாட்சாயிணி என்று நாமகரணம் சூட்டி அன்புடன் வளர்த்தான் என்று கந்தபுராணம் கூறுகின்றது.\nமாசி மகம் பற்றிய தகவல்கள் :\n1. மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.\n2. மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.\n3. மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.\n4. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான்.\n5. மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது.\n6. குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.\n7. அன்னதானத்தில் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.\n8. மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப் பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.\n9. பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.\n10. உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் துவங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.\n11. அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசிமாதத்தில் தான்.\n12. காரடையான் நோன்பும் சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மகத்தன்றுதான் காமதகன் விழா நடைபெறுகிறது.\n13. மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ் வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.\n14. இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.\n15. மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.\n16. மாசிமகம் ஸ்தானம் செய்வேருக்கு சிவனும், விஷ்ணுவும் உரிய பலன் தருவார்கள். அன்று புண்ணிய நதியில் ஒருமுறை மூழ்கி எழுவோருக்கு பாவங்களை விலக்குவார்கள். இரண்டாம் முறை மூழ்கி எழும் போது சொர்க்கப் பேறு தருவார். மூன்றாம் முறை மூழ்கி எழும் போது அவர்கள் புண்ணியத்திற்கு ஈடான பலனாக எதைக் கொடுக் கலாம் என ஈசனே திணறுவாராம்.\n17. மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம். அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.\n18. மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.\n19. மாசிமகத்தன்று கடல் நீராடலாம். அப்போது பூமியில் காந்த சக்தி உண்டாவதால், நீர் நிலைகளில் புதிய ஊற்றுகள் உண்டாகி அதில் காந்த சக்தி கரையும். அச்சமயத்தில் நீராடுவோர் மனமும் உடலும் ஆரோக்கியமாகும்.\n20. ராமநாதபுரம் எமனேஸ்வர சிவாலய சிவன், எமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவ்வாலய எமதீர்த்தத்தில் மாசி மகத்தன்று தெப்ப விழா நடக்கும் சிவ அம்சமாக முருகன் தீர்த்தத்திற்கு எழுந்தருள்வார்.\n21. திருச்செங்கோடு பஸ் நிலையம் அருகேயுள்ளது சின்ன ஓம்காளி ஆலயம். இங்கு மாசி மாதம் 16 நாட்கள் குண்டவிழா நடைபெறுகிறது.\n22. மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண் டத்தில் இடம் கிடைக்கும்.\n23. மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.\n24. மாதத்தின் சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.\n25. கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுவதற்கு அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, வெள்ளிக் கிழமை, கார்த்திகை நட்சத்திரம், சிவராத்திரி, மாசிமகம், மகாமகம் ஆகிய நாட்கள் சிறப்பானதாகும்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/04/110-council.html", "date_download": "2018-12-12T19:08:16Z", "digest": "sha1:FSI4RJK5QSZHQUFEQXSHUFIPSJ2HTFHB", "length": 12950, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "காரை சுற்றி டிசேபிள் கோடு போட்டு: 110 பவுண்டு டிக்கெட்டை வைத்த கவுன்சில் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகாரை சுற்றி டிசேபிள் கோடு போட்டு: 110 பவுண்டு டிக்கெட்டை வைத்த கவுன்சில்\nலண்டன் நோர்வுட் பகுதியில் வசிக்கும் ஆம்ஸ்ராங் என்னும் நபர் தனது காரை, வீட்டுக்கு முன்னால் பார்க் செய்துவிட்டு தூங்கி. அடுத்த நாள் காலை எழுந்து பார்த்தபோது திகைத்து விட்டார். அவர் காரை பார்க் செய்த இடத்தை சுற்றி டிசேபிள் கோட்டை போட்டு. அது ஊனமுற்றோர் பார்க் செய்யும் இடம் என இரவோடு இரவாக அறிவித்தது மட்டுமல்லாது. தண்டப்பணமாக 110 பவுண்டுகளை கட்டவேண்டும் என்று வேறு டிக்கெட் வைத்துச் சென்றுவிட்டார்கள் கவுன்சிலில் வேலைசெய்யும் நபர்கள்.\nஅன்றைய தினம் 1ம் திகதி ஏப்பிரல் என்றபடியால். தன்னை முட்டாளாக்கவே யாரோ செய்திருக்கிறார்கள் என்று முதலில் ஆம்ஸ்ராங் நினைத்துள்ளார். ஆனால் பின்னர் தான் அது உண்மை என்று அவர் அறிந்துகொண்டார். கவுன்சிலுக்கு தொலைபேசி அழைப்பை விடுத்தால், அவர்கள் எதனையும் சொல்லவில்லை. பின்னர் உட்கார்ந்து யோசித்த அவருக்கு ஒரு விடையம் புரிந்தது. ஆம்ஸ்ராங் இந்த வீட்டை புதிதாக வாங்கி இருக்கிறார். ஆனால் முன்னர் அந்த வீட்டில் இருந்த வயதான அம்மா ஒருவர். தனது கணவர் ஊனமுற்றவர். எனவே தனக்கு ஊனமுற்றோர் பாக்கிங் இடம் தேவை என்று தொடர்ச்சியாக கவுன்சிலிடம் கோரி வந்துள்ளார். ஆனால் அவர்கள் 2 வருடமாக அந்த வசதியை செய்து கொடுக்கவில்லை.\nஇறுதியாக கணவர் இறந்த நிலையில் வீட்டை விற்றுவிட்டு அந்த அம்மா சென்றுள்ள நிலையில். தற்போது கவுன்சில் காரர்கள் வந்து குறித்த இடத்தில் (கார் பார்க் செய்யப்பட்ட இடத்தை) டிசேபிள் கோடுகள் போட்டு மார்க் செய்து சென்றுவிட்டார்கள். இதேவேளை அங்கே வந்த டிக்கெட் வைக்கும் நபர் டிசேபிள் பார்கிங்கில் வேறு யாரோ காரை பார்க் செய்துள்ளதாக நினைத்து அவர் பங்கிற்க்கு டிக்கெட்டை வைத்துச் சென்றுள்ளார். இது தான் நடந்துள்ளது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://malaysiaindru.my/170774?shared=email&msg=fail", "date_download": "2018-12-12T18:49:07Z", "digest": "sha1:VHG37BL3CORP7R4WNK7RBVQGPPBYFT5Q", "length": 6885, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "ஐசெர்ட் பேரணி: டிசம்பர் 9-இல் கிளந்தானில் விடுமுறை – Malaysiaindru", "raw_content": "\nஐசெர்ட் பேரணி: டிசம்பர் 9-இல் கிளந்தானில் விடுமுறை\nபாஸ் கட்டுப்பாட்டில் உள்ள கிளந்தான் அரசு, டிசம்பர் 8-இல் கோலாலும்பூரில் பேரணி நடைபெறுவதால் மறுநாளான டிசம்பர் 9-ஐ ஒரு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.\nவிடுமுறை அளித்தால் கிளந்தான் மக்கள் கோலாலும்பூரில் நடக்கும் மாபெரும் பேரணியில் கலந்துகொள்வதற்கு வசதியாக இருக்கும் என்று மந்திரி புசார் அஹமட் யாக்கூப் கூறினார். எல்லாவகை பாகுபாடுகளையும் எதிர்க்கும் அனைத்துலக ஒப்பந்த(ஐசெர்ட்)த்தை அங்கீகரிப்பதில்லை என்று கூட்டரசு அரசாங்கம் செய்துள்ள முடிவைக் கொண்டாடுவதற்காக அப்பேரணி நடத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.\nஞாயிற்றுக்கிழமை கிளந்தானில் வேலை நாளாகும்.\nஇன்று காலை மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்துக்குத் தலைமை ஏற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஹமட், மலேசியர்கள் அனைவருமே பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.\nமுதலில் ஐசெர்ட் ஒப்பந்தத்தை அரசாங்கம் அங்கீகரிக்கப்பதற்கு எதிர்ப்புத் தெரிக்கத்தான் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், நவம்பர் 3-இல் அதை அங்கீகரிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டதை அடுத்து அரசாங்க முடிவைக் கொண்டாடும் பேரணியாக அது உருவெடுத்துள்ளது.\nஜொகூர் சுல்தான் : குகூப் தீவு…\nபிணையைத் தவணையில் கட்டுவதற்கான நஜிப்பின் வேண்டுகோளை…\nநஜிப்பின் விசுவாசிகள் சாலே கெருவாக், பண்டிகார்…\nபாஸ்: தாபோங் ஹாஜி குளறுபடிகளை விசாரிக்க…\nகேமரன் மலை தொகுதி தொடர்பில் நீதிமன்றத்…\n1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தம்,…\n1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தங்கள்,…\nவேதா சொத்துகளை ஏற்கனவே அறிவித்துவிட்டார்\nஅம்னோ எம்பி: இந்தியர்கள் என்றால் எனக்குப்…\nசாபா அம்னோவின் நான்கு எம்பிகள் கட்சியிலிருந்து…\nஅருள் கந்தாவை எம்ஏசிசி கைது செய்தது\nஅரசாங்கம்: இந்திரா வழக்கே போதும், தன்மூப்பான…\n‘அவ்கு’ சட்டத்திருத்தத்தை மக்கள் அவை நிறைவேற்றியது\n‘பொறுமையாக இருங்கள், எம்ஏசிசி 3 மாத…\nஎங்கள் வாழ்வாதாரத்திற்குப் பாதுகாப்பு கொடுங்கள் –…\nபினாங்கு ஊராட்சிமன்ற தேர்தலை நடத்தத் தயார்,…\nமகாதிர்: பெடரல் அரசாங்கம் ஒரு ‘வெளியாள்’…\nசிவராஜா இப்போதைக்கு மக்களவையில் இருக்கலாம்–அவைத் தலைவர்\nஇந்தியர்களுக்காக போராடுவதற்காகவே ‘பணமெல்லாம் செலவானதால்’ சொத்து…\n1எம்டிபி கணக்கறிக்கையில் மாற்றம் செய்ததற்காக நஜிப்…\nநஜிப், அருள் புதன்கிழமை குற்றம் சாட்டப்படுவார்கள்\nடாக்டர் எம் : ஏழைகளால் அடுத்த…\n‘கடந்த கால தியாகங்களை’க் கேட்டு அலுத்துப்…\nசிலாங்கூர் டிஏபி-யின் புதிய தலைவராக கோபிந்…\nஜொகூர் இளவரசர்: ‘வெளியாள்’ சேவியர், புலாவ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81", "date_download": "2018-12-12T19:00:27Z", "digest": "sha1:JYGU4SSACGFX225YL44NWWMBLVNVCYY7", "length": 6588, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "இது நம்ம ஆளு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நம்ம ஆளு 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ் நடித்த இப்படத்தை பாலகுமாரன் இயக்கினார்.\nசுவர் இல்லாத சித்திரங்கள் (1979)\nஒரு கை ஓசை (1980)\nஇன்று போய் நாளை வா (1981)\nவிடியும் வரை காத்திரு (1981)\nஅந்த 7 நாட்கள் (1981)\nதூறல் நின்னு போச்சு (1982)\nடார்லிங், டார்லிங், டார்லிங் (1982)\nஎங்க சின்ன ராசா (1986)\nஇது நம்ம ஆளு (1988)\nஅவசர போலீஸ் 100 (1990)\nஒரு ஊருல ஒரு ராஜகுமாரி (1995)\nகே. பாக்யராஜ் நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2018, 09:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/is-there-resemblance-between-the-death-sridevi-divya-bharati-019605.html", "date_download": "2018-12-12T18:28:11Z", "digest": "sha1:JYIZLGHRGMLWRN66PC2QOKLSH3MI4ARJ", "length": 19763, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "இப்படி தான் இறந்தார் திவ்ய பாரதி. ஸ்ரீதேவிக்கும், இவருக்கும் என்ன தொடர்பு... மரணத்தில் என்ன புதிர்? | Is There Resemblance Between The Death of Sridevi and Divya Bharati? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இப்படி தான் இறந்தார் திவ்ய பாரதி. ஸ்ரீதேவிக்கும், இவருக்கும் என்ன தொடர்பு... மரணத்தில் என்ன புதிர்\nஇப்படி தான் இறந்தார் திவ்ய பாரதி. ஸ்ரீதேவிக்கும், இவருக்கும் என்ன தொடர்பு... மரணத்தில் என்ன புதிர்\nபார்பதற்கு அச்ச அசல் ஸ்ரீதேவி போலவே தான் இருப்பார் திவ்ய பாரதியும். முக தோற்றம் மட்டுமல்ல, நடிப்பும், பாவனைகளும் கூடவே ஸ்ரீதேவி போலவே தான் இருந்தது. கிட்டத்தட்ட ஸ்ரீதேவியின் தங்கை என்றும், ஜூனியர் ஸ்ரீதேவி என்றும் தான் அழைக்கப்பட்டார் திவ்ய பாரதி. தனது இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டார் இவர்.\nமூன்றே வருடத்தில் முன்னணி நாயகிகளுக்கு இணையாக வளர்ந்தார். பெரும் பட்ஜெட் படங்களில், பெரிய நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், எதிர்பாராத நேரத்தில், இவரது பால்கனியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்தியாவில் மர்மமான முறையில் இறந்த பிரபலங்களின் பட்டியலில் திவ்ய பாரதியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பிறகு, இவரது மரணம் பற்றிய செய்திகளும் ஆங்காங்க தூசித்தட்டப் படுகின்றன. யாரும் வழக்காட போவதில்லை எனிலும், இவர்கள் இருவரின் மரணத்தின் நடுவே சில தகவல்கள், விஷயங்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n90களில் காண்பதற்கு நிஜமாகவே அக்கா, தங்கை போல தான் இருந்தனர் ஸ்ரீதேவியும், திவ்ய பாரதியும். திடீரென்று யாராவது இவர்கள் இருவரையும் கண்டால் கொஞ்சம் ஆச்சரியத்தில் பூரித்து போய்விடுவார்கள். முகத்தில் மட்டுமின்றி, மரணத்திலும் கூட திடீரென உயிரிழந்து ரசிகர்களை, திரை துறையினரை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது இவர்களது இழப்பு.\n90-களில் இவர்கள் இடையே வெளிப்படையாக பெரிய போட்டி நிலவவில்லை என்றாலும் கூட, வாய்ப்புகள் கைமாறி போயின. இவரின் தேதிகளில் யாருடையது கிடைக்கிறதோ அவரை வைத்து படங்கள் தயாரிக்க ஆரம்பித்தனர்.\nகாரணம் இவருவரும் ஒரே மாதிரி இருந்தது என்று கூறப்படுகிறது. இதனால், பிஸியாக இருந்த காரணத்தால் ஸ்ரீதேவிக்கு வந்த வாய்ப்புகள் திவ்ய பாரதிக்கும், திவ்ய பாரதிக்கு போக வேண்டிய வாய்ப்புகள் ஸ்ரீதேவிக்கும் மாறி, மாறி சென்றுள்ளன.\nநடிகை ஸ்ரீதேவி இறந்த தினம் பிப்ரவரி 24 இரவு 11.30 மணி. திவ்ய பாரதியின் பிறந்த நாள் பிப்ரவரி 25. ஒருவருடைய இறப்பு நாளும், மற்றொருவருடைய பிறப்பு நாளும் அடுத்தடுத்து அமைந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசரியாக, திவ்ய பாரதி இறந்து 25 ஆண்டுகள் கழித்து ஸ்ரீதேவி மரணம் அடைந்துள்ளார்.\nஏப்ரல் 5,1993ம் நாள் எதிர்பாராத விதமாக நடிகை திவ்ய பாரதி குடி போதையில் தனது பால்கனியில் இருந்து கீழே விழுந்து இறந்தார் என்ற செய்தி வெளியானது. ஆரம்பத்தில் கார்டியாக் அரஸ்ட் என்று கூறப்பட்டாலும், மும்பை போலீஸ் வெளியிட்ட இறப்பு அறிக்கையில் நடிகை ஸ்ரீதேவி இறந்த போது அவரது இரத்தத்தில் ஆல்கஹால் கலப்பு இருந்தது அறிய வந்தது.\nஇருவரின் இறப்புக்கும் போதை ஓர் காரணமாகவும், ஒற்றுமையாகவும் அமைந்துள்ளது. இதுவும் ஒரு மர்மமான சூழலை ஏற்படுத்துகிறது.\nகடைசியாக ஏறத்தாழ பாதிக்கும் மேலான காட்சிகளை திவ்ய பாரதி நடித்து முடித்திருந்த லாட்லா என்ற திரைப்படம். மீண்டும் ஸ்ரீதேவியை வைத்து எடுக்கப்பட்டது. இந்த படத்தின் ஸ்ரீதேவியுடன் அணில் கபூர், ரவீனா டாண்டன் போன்றவர்கள் நடித்திருந்தனர்.\nஅணில் கபூர் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.\nஇந்தி திரையுலகில் நடிக்க வந்த மிக குறிகிய காலக்கட்டத்தில் பெரும் புகழ் அடைந்த நடிகைகில் திவ்ய பாரதியும் ஒருவர். இவர் 1990-ல் நடிக்க வந்தார். 1990-93 இடைப்பட்ட மூன்றே வருடத்தில் 13 படங்களில் நடித்தார் திவ்ய பாரதி.\nஇந்த காலக்கட்டத்தில் அவர் ஏற்கனவே பெரிய நடிகர்களுடன், பெரிய பட்ஜெட் படங்களில் ஜோடி சேர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீதேவி போலவே ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் மிக பிஸியான நடிகையாக இருந்தார் திவ்ய பாரதி. திவ்ய பாரதி வளர்ந்து வந்த நேரத்தில் ஸ்ரீதேவி இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாகவும், இந்தியாவிலேயே அதிக ஊதியம் வாங்கி வந்த நடிகையாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇருமொழி படங்களிலும் கிட்டத்தட்ட ஸ்ரீதேவிக்கு ஒரு மாற்று நடிகையாக மட்டுமின்றி, போட்டி நடிகையாகவும் வளர துவங்கினார் திவ்ய பாரதி.\nதிவ்ய பாரதிக்கு ஷோலா அவுர் ஷப்னம் என்ற படத்தின் போது இந்தி நடிகர் கோவிந்தா மூலமாக சஜித் நதியத்வாலா என்பவருடன் பழக்கமானார். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர, இருவரும் 1992 மே மாதம் 10ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு பிறகு திவ்ய பாரதி இஸ்மால் மதத்திற்கு மாறினார். தனது பெயரையும் சானா நதியத்வாலா என்று மாற்றிக் கொண்டார்.\nதிவ்ய பாரதி ஏப்ரல் 5,1993 அன்று இரவு 11 மணிக்கு மேல் மும்பையில் இருந்த தனது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தடுமாறி கீழே விழுந்து இறந்தார் என்று அறியப்பட்டது.\nஅருகே இருந்த கூப்பர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினார்கள். அவரது தலையில் பலத்த காயமும், அதிக இரதப்போக்கும் ஏற்பட்டதே மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.\nநடிகை ஸ்ரீதேவியின் மரணமும் இரவு 11.30 மணிக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதிவ்ய பாரதியின் கணவருக்கு நிழலுக தாதாக்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனால் யாரேனும் கொலை செய்திருக்கலாம், அவரே தற்கொலை செய்துக் கொண்டாரா, அல்ல அவர் மது போதையில் இருக்கும் போது அவரை பின்னாடி இருந்து யாரேனும் தள்ளிவிட்டனரா என்று போலீஸ் பல கோணங்களில் விசாரித்தது.\nஆனால், போதிய ஆதாரம் அல்லது காரணங்கள் இல்லாத காரணத்தால் இவரது வழக்கை மும்பை போலீஸ் 1998ல் மூடியது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க பிறந்த நட்சத்திரத்த சொல்லுங்க... உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு சொல்றோம்...\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nRead more about: celebrities pulse india பிரபலங்கள் சுவாரஸ்யங்கள் இந்தியா\nஇந்த டீ குடிச்சா போதும்... இனி சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nவறட்டு இருமல், சளித்தொல்லைக்கு வீட்டு அஞ்சறைப்பெட்டியில் மருந்து இருக்கு\nமுத தடவ பார்க்கும் போது கொஞ்சம் எசகபிசக தான் தெரியும், நல்லா உத்து பாருங்க # Funny Photos\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/pornhub-decided-to-offer-free-premium-access-to-dirty-sounding-cities-020141.html", "date_download": "2018-12-12T18:44:40Z", "digest": "sha1:QMJ3PHGGDBW2D5YHXFNUAKVTN5TXSBI4", "length": 17100, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "கம்பம் மக்களுக்கு இனி ப்ரீமியம் வீடியோக்கள் இலவசம் - பார்ன் ஹப் பகீர் அறிவிப்பு! ஏன்? | Porn-hub Decided To Offer Free Premium Access To Dirty Sounding Cities - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கம்பம் மக்களுக்கு இனி ப்ரீமியம் வீடியோக்கள் இலவசம் - பார்ன் ஹப் பகீர் அறிவிப்பு\nகம்பம் மக்களுக்கு இனி ப்ரீமியம் வீடியோக்கள் இலவசம் - பார்ன் ஹப் பகீர் அறிவிப்பு\nமே 25, 2007ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது பார்ன் ஹப் எனும் ஆபாசப்பட இணையத்தளம். இது உலகின் முன்னணி மற்றும் பெரிய ஆபாசப் பட இணையமாக கருதப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோ, ஹவுஸ்டன், லண்டன் மற்றும் நியூ ஓர்லியன்ஸ் போன்ற ஊர்களில் தனது அலுவலகங்கள் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.\nகடந்த 2010 மார்ச் மாதம் அன்று பார்ன் ஹப் நிறுவனம் மேன்வின் (தற்போது மைன்ட்ஜிக் என்று அழைக்கப்பட்டு வருகிறது) விலைக்கு வாங்கியது. இந்த நிறுவனம் பல ஆபாசப் பட இணையங்களை தன் வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போது, விஷயம் இதுவல்ல... இரட்டை அர்த்த பெயர் கொண்டிருக்கும் உலக நகரங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு தனது ப்ரீமியம் வீடியோக்களை இலவசமாக காணும் சலுகை அளித்துள்ளது பார்ன்ஹப். அதில், தமிழ்நாட்டை சேர்ந்த கம்பம் எனும் ஊரும் இடம் பெற்றுள்ளது...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபார்ன்ஹப் என்பது உலகின் முன்னணி ஆபாசப்பட இணையதளமாகும். இதில் இலவசம், ப்ரீமியம் என்று இரண்டு வகை பிரிவுகள் உள்ளன. ப்ரீமியம் பிரிவில் பணம் செலுத்தினால் மட்டுமே, பார்ன்ஹப்பின் பிரத்யேக வீடியோக்களை காண இயலும்.\nஃபக்கிங், ஃபிங்கிரிங்ஹோ, புஸி, அப்பர் டிக்கர், லோவர் டிக்கர் என உலகின் பல ஊர்களுக்கு இரட்டை அர்த்தம் கொண்ட பெயர்கள் இருக்கின்றன. இது போன்ற ஊர்களுக்கு சுற்றுலா செல்லும் போதோ, பயணிக்கும் வழியில் இடையே இதுப் போன்ற ஊர்களின் பெயர் பலகை காணும் போதோ, அவற்றை கிண்டல், கேலி செய்து இணையங்களில் வீடியோ பகிர்வதை பரவலாக காண முடியும்.\nஇது மற்றவர்களுக்கு கேலியாக இருந்தாலும், அதே ஊரில் காலம், காலமாக பிறந்த, வளர்ந்து வாழ்ந்து வரும் மக்களுக்கு மன வருத்தத்தை ஏற்படும். இதுபோன்ற பெயர் கொண்ட ஊர்களில் வசிக்கும் மக்கள் சிலர், அந்த ஊர்களில் இருப்பதையே அவமானமாக கருதுவதுண்டு. இவர்களுக்காக ஒரு \"அரிய\" வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது பார்ன்ஹப்\nபார்ன் ஹப் இதுவரை பணம் செலுத்து மட்டுமே காணலாம் என்று வைத்திருந்த தனது ப்ரீமியம் வீடியோக்களை முதன் முறையாக, இதுபோன்ற இரட்டை பொருள் கொண்டிருக்கும் ஊர்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டும் இலவசமாக காண சலுகை அளித்துள்ளது. இது, சங்கடத்தில் இருக்கும் அந்த மக்களுக்கு தாங்கள் ஏற்படுத்தும் பெருமை என்றும், இனிமேல், அந்த ஊர்களை கண்டு கேலி செய்தவர்கள் பொறாமை அடைவார்கள் என்றும் பார்ன்ஹப் அறிவித்து வீடியோவும் வெளியிட்டுள்ளது.\nஆனால், தெரிந்தோ, தெரியாமலோ, கம்பம் என்ற பெயர் கொண்டிருக்கும் தமிழக ஊரும் அந்த பட்டியலில் இடம் பெற்றுவிட்டது. ஆபாச மொழியில் கம், பம் எனும் இரண்டுமே கொச்சையான அர்த்தம் கொண்ட இரு வார்த்தைகள் ஆகும். இதை பெயராக கொண்டிருக்கும் ஊராக இருப்பதால். கம்பத்தை தனது சலுகை ஊர்களின் பட்டியலில் இணைத்துள்ளது பார்ன் ஹப். இதனால், இனிமேல் கம்பம் பகுதியில் பார்ன் ஹப் ப்ரீமியம் வீடியோக்களை பணம் செலுத்தாமல் இலவசமாக காணலாம் என்று அறியப்படுகிறது.\nகம்பம் எனும் பெயரானது, அந்த பகுதியில் அமைந்திருக்கும் பிரபலமான கம்பரய / கம்பராய பெருமாள் கோவிலின் பெயரில் இருந்து உருவானது ஆகும். விஸ்வநாத நாயக் என்பவர் கடவுள் சிவன் மற்றும் விஷ்ணு இருவருக்கும் ஒருசேர ஒரு கோவில் கட்ட வேண்டும் என்பதற்காக கட்டிய கோவில் இதுவாகும். இங்கே விஷ்ணு கம்பரிய பெருமாள் என்ற பெயரிலும், சிவன் காசி விஸ்வநாதர் என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர்.\nஇந்த உண்மை காரணம் அறியாமல், CumBum என ஆங்கிலத்தில் எழுதப்படும் எழுத்து வடிவத்தை கொண்டு அந்த பெயரை, Cum - Bum என அறிந்து, அதற்கு இலவச சலுகை வேறு அளித்துள்ளது உலகின் முன்னணி ஆபாசப்பட இணையதளமான பார்ன்ஹப். இதை காணும் போது வடிவேலு - சரத்குமாரின் தங்கப்ப - தக்கம் நகைச்சுவை தான் நினைவிற்கு வருகிறது.\nஇதில் இன்னொரு ஆச்சரியம் என்னவெனில்... கம்பம் என்ற பெயரில் ஆந்திர மாநிலத்திலும் ஒரு ஊர் இருக்கிறது. இது பிரகாசம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. முதலில் இந்த இடம் குர்நூல் எனும் தாலுக்காவாக இருந்தது. குர்நூல், குண்டூர், நெல்லூர் போன்ற இடங்களை பிறகு இணைந்து பிரகாசம் மாவட்டமானது. ஆரம்பத்தில் இந்த இடம் ராயலசீமா என்று அழைக்குப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க பிறந்த நட்சத்திரத்த சொல்லுங்க... உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு சொல்றோம்...\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nRead more about: pulse insync world சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள் உலகம்\nவறட்டு இருமல், சளித்தொல்லைக்கு வீட்டு அஞ்சறைப்பெட்டியில் மருந்து இருக்கு\n இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு பெரிய பணக்கஷ்டம் ஏற்படப்போகிறது\nமுத தடவ பார்க்கும் போது கொஞ்சம் எசகபிசக தான் தெரியும், நல்லா உத்து பாருங்க # Funny Photos\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ttv-dinakaran-on-monday-was-sent-to-judicial-custody-till-may-15-by-delhi-court/", "date_download": "2018-12-12T20:12:06Z", "digest": "sha1:MK3I5QOLFJWVCIOTEQFRJUEO77YVK762", "length": 16085, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டிடிவி தினகரனுக்கு 15-ந் தேதி வரை நீதிமன்ற காவல்... தில்லி நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\n PUBG கேமை ஹாஸ்டலில் தடை செய்த பிரபல கல்லூரி\n35 நிமிடங்களில் கதை முடிந்தது கணக்கை தீர்த்துக் கொண்ட பி.வி.சிந்து\nடிடிவி தினகரனுக்கு 15-ந் தேதி வரை நீதிமன்ற காவல்... தில்லி நீதிமன்றம் உத்தரவு\nடிடிவி தினகரனை வரும் 15-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nடிடிவி தினகரனை வரும் 15-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதேர்தல் ஆணைத்தால் முடக்கப்பட்ட ‘இரட்டை இலை’ சின்னத்தை மீட்க டிடிவி தினகரன் தேர்தல் ஆணைத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்படி டிடிவி தினகரனை, தில்லி போலீஸார் கடந்த மாதம் 25–ம் தேதி கைது செய்தனர்.\nஇடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகர் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், டி.டி.வி.தினகரனின் நெருங்கிய நண்பரான மல்லிகார்ஜுனாவும் இதற்கு உடந்தையாக இருந்ததாக தில்லி போலீஸாரால் செய்யப்பட்டார்.\nஇந்த விவகாரத்தில் டி.டி.வி.தினகரனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் வகையில், கைது செய்யப்பட்டுள்ள அனைவரிடமும் தில்லி போலீஸார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய அனைவரையும் கண்டுபிடிப்பதற்காக தில்லி குற்றப்பிரிவு போலீசார் டிடிவி தினகரனையும், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுனாவையும் கடந்த மாதம் 26-ம் தேதி, 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர்.\nஅவர்களை சென்னை கொண்டுவந்த போலீஸார், டிடிவி தினகரனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். முதலில், சுகேஷ் யாரென்று தனக்கு தெரியாது என்று கூறிவந்த தினகரன், பின்னர் ஒப்புக் கொண்டார். இதைத்தொடர்ந்து, டிடிவி தினகரனை சென்னையில் இருந்து மீண்டும் தில்லிக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.\nகடந்த 28-ந்தேதி தாய்லாந்தில் இருந்து டெல்லி திரும்பிய போது நரேஷ் கைது செய்யப்பட்டார். நேற்று அவரது வீடு அலுவலகத்தில் டெல்லி போலீசார் சோதனை மேற்கொண்டபோது, ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் கொடுத்த பணம் என்று நரேஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஇதனையடுத்து, டிடிவி தினகரன் முன்னிலையில் ஹவாலா தரகர் நரேசை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பணம், தான் கொடுத்து தான் என்பதை டிடிவி தினகரன் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், டிடிவி தினகரனின் 5 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. அந்த வங்கிக் கணக்குளில் இருந்து அதிக அளவு பணப்பரிமாற்றம் நடந்ததாக தெரிகிறது. இதன் மூலமாக தில்லி போலீஸார் ஆதாரங்களை திரட்ட முயற்சித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே டிடிவி தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோரின் 5 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதேபோல, ஹவாலா தரகர் நரேசின் 2 நாள் காவலும் இன்று முடிவடைகிறது. இதையடுத்து டிடிவி தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோர் தில்லி திஸ்ஹசாரே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஅப்போது, டிடிவி தினகரனை வரும் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தில்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், காணொலி காட்சி(வீடியோ) மூலம் தினகரனை விசாரிக்க தில்லி போலீஸுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மல்லிகாஜுனாவையும் வரும் 15-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தில்லி திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.\n PUBG கேமை ஹாஸ்டலில் தடை செய்த பிரபல கல்லூரி\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி, வைரலாகும் புகைப்படம்… ‘வாய்ப்பே இல்லை’ என தங்க தமிழ்ச்செல்வன் மறுப்பு\n டிடிவி தினகரன் கட்சி பூசல் பின்னணி\nஏ. ஆர் முருகதாஸ் மீது நோ ஆக்‌ஷன்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் புதிய அறிவிப்பு\nமேகதாது அணை விவகாரம்: திட்ட அறிக்கை தயாரிப்புக்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தல்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nராணுவ வீரரை சென்னையில் பணியாற்ற அனுமதி அளித்த உயர்நீதிமன்றம்.. பின்னால் இருக்கும் நெகிழ்ச்சி காரணம்\nஅப்படி போடு… தன்னை தாக்கிய காவலரை 10 ஆயிரம் அபராதம் கட்ட வைத்த மூதாட்டி\nஇந்திய எல்லை மீது பாக்., ராக்கெட் வீசி தாக்குதல்… இந்திய வீரர்கள் 2-பேர் வீர மரணம்\nஇது நம்ம புரட்சித்தலைவர் ‘குலேபகாவலி’ கிடையாது…\nவைகோ – திருமாவளவன் திடீர் சந்திப்பு: கருத்து மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை\nVaiko - Thirumavalavan Meeting: திருமா இதில் எந்த தயக்கமும் வெளிப்படுத்தாமல், வைகோவை சந்திக்க சம்மதம் கூறினார்.\n‘ஜெயலலிதா, வைகோ எனக்கு பண உதவி செய்தார்கள்’ – திருமாவளவன் ஓபன் டாக்\nவைகோ அவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு அழைத்தார். விடியற்காலை 1.30 மணியளவில் என் கட்சியினர் சிலருடன் அங்கு சென்றேன்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\n PUBG கேமை ஹாஸ்டலில் தடை செய்த பிரபல கல்லூரி\n35 நிமிடங்களில் கதை முடிந்தது கணக்கை தீர்த்துக் கொண்ட பி.வி.சிந்து\nரசிகர்களும் முக்கியமல்ல… மக்களும் முக்கியமல்ல: நியாயமா ரஜினிகாந்த்\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி, வைரலாகும் புகைப்படம்… ‘வாய்ப்பே இல்லை’ என தங்க தமிழ்ச்செல்வன் மறுப்பு\n டிடிவி தினகரன் கட்சி பூசல் பின்னணி\nபுலி பசித்தாலும் புல்லைத் தின்னாது: பிடிவாத ராமராஜன்\nஜானி vs துப்பாக்கி முனை: வாரிசுகளின் பலப்பரீட்சை\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு.. உடனே செல்லுங்கள் வங்கிக்கு\n PUBG கேமை ஹாஸ்டலில் தடை செய்த பிரபல கல்லூரி\n35 நிமிடங்களில் கதை முடிந்தது கணக்கை தீர்த்துக் கொண்ட பி.வி.சிந்து\nரசிகர்களும் முக்கியமல்ல… மக்களும் முக்கியமல்ல: நியாயமா ரஜினிகாந்த்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/maduranthakam-dsp-rajendran-retires-327178.html", "date_download": "2018-12-12T19:21:29Z", "digest": "sha1:DDDUSZNZQTQEI37TNYSZ6CS2O5LHIL7P", "length": 18287, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாதுரி, புவனேஸ்வரி, வினிதாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ராஜேந்திரன்.. ஒரு டிஎஸ்பியின் கதை! | Maduranthakam DSP Rajendran retires - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nமாதுரி, புவனேஸ்வரி, வினிதாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ராஜேந்திரன்.. ஒரு டிஎஸ்பியின் கதை\nமாதுரி, புவனேஸ்வரி, வினிதாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ராஜேந்திரன்.. ஒரு டிஎஸ்பியின் கதை\nமதுராந்தகம் டிஎஸ்பி ராஜேந்திரன் ஓய்வு பெறுகிறார்- வீடியோ\nமதுராந்தகம்: காவல்துறை மீதும், காவலர்கள் மீதும் ஆயிரம் குறைகளை சொன்னாலும் சில சமயங்களில் சில போலீசாரின் செயல்கள் நம்மை பெருமை கொள்ளவே செய்கிறது. கடமை தவறாத ஒரு போலீஸ் அதிகாரியை பற்றிய செய்திதான் இது. காவல்துறையை தன் உயிர்மூச்சாக கொண்டு செயல்பட்டவரின் செய்திதான். இதனை மக்கள் அனைவரும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறைகள் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று.\nமதுராந்தகத்தில் டிஎஸ்பியாக இருந்தவர் என்.பி.ராஜேந்திரன். சென்னை கமிஷனராக விஜயகுமார் பணியிலிருந்த சமயத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைளை எடுத்தார். முக்கியமாக, 2002-2003-ம் ஆண்டில் விபச்சாரம் தலைவிரித்து தாண்டவமாடிய சமயம். எனவே விபச்சாரத்தை ஒழித்துக்கட்ட கமிஷனர் களமிறங்கினார். அப்போது, விபச்சார தடுப்பு பிரிவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக ராஜேந்திரன்தான் இருந்தார். விபச்சாரத்தை ஒழிக்க கமிஷனரிடம் இருந்து உத்தரவு வந்ததும், களமிறங்கி விட்டார் ராஜேந்திரன்.\nஅப்போது பல நடிகைகள் விபச்சாரத்தை கோடம்பாக்கம் வீதிகளில் உலவ விட்டிருந்தார்கள். கார்கள், ஓட்டல்கள், ரிசார்ட்கள் என பல்வேறு இடங்களில் விபச்சாரத்தை களமிறக்கினார்கள் சில நடிகைகள். அதிரடிகளை கையில் எடுத்தார் ராஜேந்திரன். பல்வேறு இடங்களில் ரெய்டுகளை நடத்தினார். அதில் பல நடிகைகள் பிடிபட்டனர். நடிகைகள் பெயர்களை அறிந்து தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.\nமாதுரி, புவனேசுவரி, வினிதா, சாய்ரா பானு, என பட்டியல் தொடர்ந்தது. தினந்தோறும் நடிகைகள் விபச்சாரத்தில் கைது என்ற தலைப்பு செய்தி பத்திரிகைகளில் பிரதான இடங்களை பிடித்தன. கோடம்பாக்கமே நடுக்கம் கொண்டது. தமிழ் சினிமா உலகமே பரபரப்பானது. வரிசையாக கைது செய்யப்பட்ட நடிகைகள் கோர்ட் படிகளில் ஏறி இறங்கி வந்தனர்.\nஅதேபோல, இந்த விபச்சாரத்துக்கு உதவியாக இருந்த புரோக்கர்கள் கைது ஆனார்கள். விபச்சார புரோக்கர்கள் ஃபேமஸ் ஆனதே ராஜேந்திரனின் நடவடிக்கைக்கு பின்னர்தான். பாம்பே நாகேசுவரராவ், விக்கி, டெய்லர் ரவி, பூங்கா வெங்கடேசன், ஹைதராபாத் பிரசாத் உள்ளிட்ட பலர் கைது ஆனார்கள். இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால் இதில் கைதான நடிகைகளில் சிலரும், விபச்சார புரோக்கர்களில் சிலரும் சிறையில் உட்கார்ந்து கொண்டு சுயசரிதையே எழுத தொடங்கிவிட்டார்கள். அப்போது அதனையும் சில பத்திரிகைகள் பிரசுரித்து வியாபாரமாக்கி வந்தன.\nஇப்படி தொடர்ச்சியான அதிரடிகளை மேற்கொண்ட ராஜேந்திரன் கிட்டத்தட்ட விபச்சார தடுப்பு பிரிவின் கீழ் மட்டும் 2015 குற்றவாளிகளை கைது செய்துள்ளார். நூற்றுக்கணக்கானோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தார். இது ஒரு அசாதாரண முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் ராஜேந்திரனுக்கு பகைகள் பெருகின. கொலை செய்வதற்கு பலமுறை முயற்சிகள் நடைபெற்றன. அதனால் கமிஷனர் விஜயகுமார் இவருக்கு துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதியும் தந்தார்.\nஒரு கட்டத்தில் சைக்கோ கொலையாளிகள் என்று பரபரப்பு செய்தி வந்து சென்னையையே ஒரு கலக்கு கலக்கியது. காலையில் எழுந்து நியூஸ்பேப்பரை பார்த்தால் சென்னையின் ஏதாவது ஒரு பகுதியில் ஒருவர் கொலையுண்டு கிடப்பார். அவர் எப்படி இறந்தார் என்றே கண்டுபிடிக்க முடியாது. தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டி இறந்திருப்பார்கள். எந்த தெருவில் கொலை நடக்கும் என்றே தெரியாது. இப்படியே தினமும் தொடர்ந்தது. இறந்தவர்கள் எல்லோருமே யாருமில்லாதவர்கள், கேட்க நாதியில்லாதவர்கள், பிளாட்பாரத்தில் படுத்து பொழுதை கழிப்பவர்கள். எனவே போலீசார் திணறினர்.\nஇது சம்பந்தமான வழக்குகளை கையிலெடுத்தார் ராஜேந்திரன். திறமையாக துப்புதுலக்க ஆரம்பித்தார். சைக்கோ கொலையாளிகள் 7 பேரை பிடித்து கைது செய்து ஆயுள் தண்டனையும் வாங்கி கொடுத்தார். இதற்காக 2012-ம் ஆண்டு ஜனாதிபதி விருதும் இவருக்கு கிடைத்தது. கற்பழிப்பு டூ கலவரம் வரை, எந்த குற்றவாளியாக இருந்தாலும் ராஜேந்திரன் வச்ச குறியிலிரு்து தப்ப முடியாது. இப்படிப் பிரபலமான ராஜேந்திரன் மதுராந்தகம் டிஎஸ்பியாக ஓய்வு பெறுகிறார். தமிழக காவல்துறை மறக்க முடியாத வெகு சில காவல்துறை அதிகாரிகளில் ராஜேந்திரனுக்கும் ஒரு இடம் உண்டு.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npolice retires மாவட்டங்கள் மதுராந்தகம் டிஎஸ்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/69715", "date_download": "2018-12-12T18:28:22Z", "digest": "sha1:5G7D4XTSSRVRPVGPCI2IJXGH33ZBKTT5", "length": 74324, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 88", "raw_content": "\n« பெருமாள் முருகன் கடிதம்- 6\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 88\nபகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 1\nபுலரியின் முதல் முரசொலி கேட்டு எழுந்தபோது விதுரர் அதுவரைக்கும் இரவு முழுக்க தனக்குள் முரசொலி கேட்டுக்கொண்டிருந்ததைப்போல் உணர்ந்தார். எழுந்து மஞ்சத்திலேயே சப்பணமிட்டு அமர்ந்து கைகளை சின் முத்திரை பிடித்து வைத்துக்கொண்டு கண்களை மூடி எண்ணங்களின் ஒழுக்கை நோக்கி அமர்ந்திருந்தார். முரசொலி அப்போதும் கேட்டுக்கொண்டிருந்தது. வரும் வரும் வரும் என அது சொல்வதுபோல. உடைந்து சிதறிப்பெருகும் எண்ணங்கள். அவை மீளமீள ஒன்றையே சென்று தொட்டுக்கொண்டிருந்தன.\nஅவர் தன்னை கலைத்துக்கொண்டு கண்களைத் திறந்தபோது முரசொலி இது இது இது என சொல்லிக்கொண்டிருப்பதை கேட்டார். காவல்மாட முரசுகள் எப்போதோ ஒலித்து ஓய்ந்துவிட்டிருந்தன. அஸ்தினபுரியின் வெவ்வேறு முனைகளில் ஆலயங்களில் மணிகள் முழங்கிக்கொண்டிருந்தன. அரண்மனையின் பல இடங்களில் திரைச்சீலைகள் விடிகாலைக் காற்றில் அலையடித்தன. ஓரிரு சாளரக்கதவுகள் முனகியபடி அசைந்தன. எங்கோ எவரோ ஏதோ கூவ குதிரைக்குளம்பொலி ஒன்று துடிதாளமென கடந்துசென்றது.\nஅவர் எழுந்துகொண்டு ஓலைப்பெட்டியைத் திறந்து முந்தையநாள் வரை பறவைகள் வழியாக வந்திருந்த ஓலைகளை சீர்ப்படுத்தி வாசித்தார். எட்டு வெவ்வேறு ஒற்றர்கள் அளித்த செய்திகள். பின்னர் அவற்றை அடுக்கிக் கட்டி பெட்டிக்குள் வைத்து பூட்டியபின் எழுந்து வெளியேவந்தார். அவரது காலடிகளுக்காக காத்து வெளியே நின்றிருந்த சேவகன் தலைவணங்கினான். “நீராட்டறை சித்தமாகிவிட்டதா” என்று அவர் கேட்டார். அவன் தலையசைத்தான்.\nஅவர் இடைநாழியில் நடக்கையில் சேவகன் “சிசிரர் தங்களைச் சந்திக்க விழைகிறார்” என்றான். பாஞ்சாலத்தின் தலைமை ஒற்றன். விதுரர் தலையசைத்து சில அடிகள் வைத்தபின் ”நீராட்டறைக்கு வரச்சொல்” என்றார். சேவகன் முகத்தில் சற்று தயக்கமும் பின் ஒப்புதலும் தெரிந்தன. அவர் பெருமூச்சுடன் இடைநாழியில் அறைவாயில்கள் வழியாக விழுந்துகிடந்த செவ்வொளிப்பட்டைகள் வழியாக கனன்று கனன்று நடந்தார். அவரது காலடியோசைகளை அரண்மனையின் தொலைதூரச்சுவர்கள் திருப்பி உச்சரித்தன.\nநீராட்டறைச்சேவகன் அவரை வணங்கி வரவேற்று அழைத்துச்சென்றான். வெந்நீர்க்கலங்கள் ஆவி எழ ஒருங்கியிருந்தன. மரத்தாலத்தில் லேபனங்களும் தைலங்களும் நறுமணப்பொடிகளும் சித்தமாக இருந்தன. நீராட்டறைச்சேவகன் அவர் ஆடைகளைக் களைந்தான். அவர் பீடத்தில் அமர்ந்ததும் தலையில் சிரோசூர்ணத்தைப் பரப்பி விரல்களால் பிசைந்து ஒரு மெல்லிய துணியால் சுருட்டிக் கட்டி கொண்டை போல ஆக்கினான்.\nஅவன் அவரது காலடியில் அமர்ந்து தைலத்தை உடலெங்கும் பூசத்தொடங்கியபோது வாசலில் சிசிரன் வந்து நின்றான். சேவகன் தலைவணங்கி வெளியேறினான். நீராட்டறைச் சேவகன் தைலத்தை தேய்த்துக்கொண்டு குனிந்திருக்க சிசிரன் அருகே வந்து நின்று “அனைத்துச்செய்திகளையும் தொகுத்து அறிந்துவந்திருக்கிறேன் அமைச்சரே” என்றான். விதுரர் தலையசைத்தார்.\n“அவையில் நிகழ்ந்ததை முன்னரே கனகரே வந்து சொல்லியிருப்பார்” என்று சிசிரன் சொன்னான். “அவையில் யாதவகிருஷ்ணன் ஒரு சிறிய நாடகத்தை நிகழ்த்தினார். மணமண்டபப் பூசல் வழியாக அவர்கள் பாண்டவர்கள் என்பது அனைத்து ஷத்ரியர்களுக்கும் ஐயமில்லாமல் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே அது ஜராசந்தருக்கும் சல்லியருக்கும் தெரிந்திருந்தது. அவையிலிருந்த தொலைதூர தேசத்து அரசர்கள் பாண்டவர்களை பார்த்தவர்கள் அல்ல. அவையில் அர்ஜுனனின் வில்திறத்தையும் பீமனின் தோள்திறத்தையும் அவர்கள் நேரில் கண்டனர். பாண்டவர்களின் ஒற்றுமையும் அங்கே வெளிப்பட்டது.”\n“அது பாரதவர்ஷத்தின் அரசர்களனைவருக்கும் தெளிவான செய்தியாக வெளிப்பட்டது. அஸ்தினபுரியின் மாவீரர்களான பாண்டவர்கள் பாஞ்சால இளவரசியை மணந்திருக்கிறார்கள். அவர்கள் இப்போது கங்காவர்த்தத்தின் பழைமையான ஷத்ரியகுலத்தின் உறவினர். அவர்களுடன் பன்னிரு தளபதிகள் தலைமை ஏற்கும் பெரும்படை இன்று உள்ளது. ஷத்ரியர் உண்மையிலேயே திகைப்பும் அச்சமும் அடைந்துவிட்டனர். அவைக்களம் நீங்கியபோது அவர்கள் கூச்சலிட்டு பேசிக்கொண்டும் கிளர்ச்சிகொண்ட உடலசைவுகளுடனும் சென்றார்கள்” சிசிரன் தொடர்ந்தான்.\nவைதிகர்கள் பாண்டவர்களை சூழ்ந்துகொண்டனர். அவர்கள் பாண்டவர்களை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தங்களில் ஒருவனின் வெற்றி என்றே அதை கருதினர். திரௌபதியை கைபற்றி அழைத்துக்கொண்டு பாண்டவர்கள் அவர்கள் நடுவே நின்றபோது முதியவைதிகர் மஞ்சளரிசியும் மலருமிட்டு வாழ்த்தினர். வேள்வியன்னம் கொண்டுவந்து ஊட்டினர். அவர்கள் வைதிகர்களின் வாயில் வழியாக வெளியேறி அகன்றனர்.\nதுருபதனின் ஒற்றர்கள் அவர்களை தொடர்ந்தனர். அவர்கள் ஐவரும் வைதிகர் சூழ காம்பில்யத்தின் எல்லைக்கு அப்பால் கங்கைக் கரையோரமாக இருந்த அவர்களின் குடிலுக்கு சென்றனர். அது புறவைதிகர்களின் சேரி. சேரியின் எல்லையில் இருந்து குயவர்களின் குடில்கள் தொடங்கி கங்கைக்கரைச் சதுப்பை நோக்கி இறங்குகின்றன. குயவர் வரிசையில்தான் அவர்கள் தங்களுக்கென கட்டிக்கொண்ட சிறிய குடில் இருந்தது.\nவைதிகர்களின் மூன்று சிற்றாலயங்களில் பூசனை முடித்து அவர்கள் அளித்த அன்னவிருந்தை அருந்தி அவர்கள் சேரியை அணுகும்போது இருட்டிவிட்டது. தேர்ப்பெருஞ்சாலையிலேயே வைதிகரிடமிருந்து பிரிந்து அவர்கள் கிளைச்சாலைக்குள் நுழைந்துவிட்டனர். அந்நேரம் வைதிகர்தெருவில் எவருமில்லை. கங்கைக்கரையின் வேள்விச்சடங்குகளுக்கும் ஆலயப்பூசனைகளுக்கும் கொடைபெறுவதற்கும் சென்றிருந்தனர். குயவர் தெருக்களில் மாலையில் எவரும் மதுமயக்கில்லாமல் இருப்பதில்லை.\nஅவர்கள் வருவதை முன்னரே குந்திதேவி அறிந்திருந்தாள் என்று தோன்றுகிறது. குடிலை அவர்கள் நெருங்கியதுமே கையில் ஐந்து மங்கலங்கள் கொண்ட மண்தாலத்துடன் அவள் வெளியே வந்து திரௌபதியை எதிர்கொண்டாள். அகல்சுடர் கங்கைக்காற்றில் அணையாமலிருக்க தன்னை நிறுத்தி மறைத்துக்கொண்டு உடலை கோணலாக்கி அருகே வந்து அவள் நின்றபோது அர்ஜுனனிடம் திரௌபதியின் கையைப்பற்றிக்கொண்டு முன்னால் சென்று அன்னையை வணங்கும்படி தருமன் சொன்னான்.\n”ஆனால் குந்திதேவி அவர்கள் ஐவரும் சேர்ந்து நின்று நடுவே திரௌபதியை நிறுத்தி தன்னை வணங்கும்படி சொன்னார்கள்” என்று சிசிரன் சொன்னதும் தலைகுனிந்து லேபனப் பூச்சை ஏற்றுக்கொண்டிருந்த விதுரர் நிமிர்ந்தார். “ஆம், அமைச்சரே. அது தருமனை திகைக்கச்செய்தது. அவர் ஏதோ சொல்ல முயல குந்திதேவி ஒற்றைச் சொல்லால் அடக்கினார். நடுவே திரௌபதி நின்றுகொள்ள அவரது வலப்பக்கம் தருமனும் இடப்பக்கம் அர்ஜுனனும் நின்றனர்.”\nவிதுரர் ”தருமனுக்கு இடப்பக்கம் திரௌபதி நின்றாளா” என்றார். “ஆம், அமைச்சரே” என்றான் சிசிரன். “ம்ம்” என விதுரர் தலையை அசைத்தார். “திரௌபதியின் இருபக்கங்களிலாக பீமனும் நகுலனும் சகதேவனும் நின்றனர். ஐவருக்கும் சேர்த்து குந்திதேவி சுடராட்டு செய்து மங்கலம் தந்து வரவேற்றார்கள். அறுவரிடமும் தன்னை ஒருமித்து கால்தொட்டு வணங்கும்படி ஆணையிட்டார்கள். அவர்கள் அவ்வண்னமே செய்தபோது மஞ்சள்நீரையும் அவர்கள் சென்னியில் தெளித்து மஞ்சளரிசியும் மலரும் தூவி வாழ்த்தினார்கள்.”\n“அவர்கள் உள்ளே சென்றனர். சற்று நேரம் கழித்து நமது ஒற்றர்களால் அமர்த்தப்பட்டிருந்த முதுபார்ப்பனியை குடிலுக்குள் அனுப்பினோம். ஆனால் அப்போது அவர்கள் பேசிமுடித்துவிட்டிருந்தனர். அவளைக் கண்டதும் குந்திதேவி உணவை சற்று கழித்து கொண்டுவந்தால் போதும் என்று சொல்லி வெளியே அனுப்பிவிட்டார்கள்” என்றான் சிசிரன். “தருமனின் முகம் சிவந்து கண்கள் கலங்கி குரல் உடைந்திருந்ததாக முதுபார்ப்பனி சொன்னாள். பீமன் தலைகுனிந்து அப்பால் அமர்ந்திருக்க அர்ஜுனன் கைகளை கட்டிக்கொண்டு கூரியவிழிகளால் நோக்கியபடி சுவரில் சாய்ந்து நின்றிருந்தார். சகதேவனும் நகுலனும் சற்று அப்பால் தரையில் அமர்ந்திருந்தனர்.”\n” என்றார் விதுரர். “பாஞ்சால இளவரசி அங்கே நிகழ்வனவற்றுக்கும் அவருக்கும் தொடர்பே இல்லாதது போல் நின்றிருந்தார்கள். அவரது முகத்திலோ இதழ்களிலோ இல்லாவிட்டாலும் விழிகளுக்குள் ஒரு மென்புன்னகை இருந்தது என்று முதுபார்ப்பனி சொன்னாள்.” விதுரர் தலையசைத்து பின் பெருமூச்சுடன் எழுந்துகொண்டார். அவர் உடலை நீவிக்கொண்டிருந்த நீராட்டறைச் சேவகன் எழுந்து சென்று வெந்நீரை அளாவினான்.\nவெந்நீராட்டுக்கான வெண்கல இருக்கையில் அமர்ந்தபடி விதுரர் “அவள் ஏதேனும் சொன்னாளா” என்று கேட்டார். சிசிரன் “அதை முதுபார்ப்பனி கேட்க முடியவில்லை” என்றான். ‘நான் அதை கேட்கவில்லை. அவள் பேசிய ஒலியாவது காதில் விழுந்ததா என்றேன்” என்றார் விதுரர். சிசிரன் “இல்லை, அவர் ஒரு சொல்லும் சொல்லவில்லை, அவர் உதடுகள் பிரிந்ததாகவே தெரியவில்லை என்றே முதுபார்ப்பனி சொன்னாள்” என்றான்.\nவிதுரரின் உள்ளங்கால் மேல் வெந்நீரை மெல்ல ஊற்றி அவரது கால்விரல்களை மெல்ல நீவி இழுத்தான் நீராட்டறைச் சேவகன். உள்ளங்கால் குழிவில் கைகளால் அழுத்தினான். குதிகாலுக்குப்பின் அழுத்திக்குவித்தான். விதுரர் நினைத்துக்கொண்டு நகைத்தார். நீராட்டறைச் சேவகன் அவரது குதிகால்களில் வெந்நீரை விட்டுக் கொண்டிருப்பதை கூர்ந்து நோக்குபவர் போல விழியசையாமலிருந்தார். பின்னர் திரும்பாமலேயே “குந்தி முன்னதாக எவரையேனும் சந்தித்தார்களா\n“ஆம், பாண்டவர்கள் காம்பில்யத்தின் அரண்மனைக்குச் சென்றபோது அவர்கள் அருகே இருந்த சப்தவனம் என்னும் சோலைக்கு சென்றார்கள். அது பாஞ்சாலத்தின் ஐங்குலங்களில் ஒன்றான துர்வாசகுலத்திற்கு உரியது. அங்கே மாமுனிவர் துர்வாசர் வந்து தங்கியிருந்தார். துர்வாசரிடம் குந்திதேவி நீண்ட உரையாடலில் ஈடுபட்டார். பேசியதென்ன என்று அறிய முடியவில்லை. ஆனால் அப்பேச்சு மைந்தர்களைப்பற்றியதாக இருக்கலாமென்று அவரது விழிகளில் இருந்து தெரிந்தது என நம் ஒற்றன் சொன்னான்.”\nவிதுரர் அவன் மேலே சொல்வதற்காக காத்திருந்தார். “அன்றிரவு முழுக்க அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அந்தச் சிறுகுடிலில் மரவுரிப்படுக்கையில் திரௌபதி நன்றாகத் துயின்றார். நகுலனும் சகதேவனும் வெளியே சென்று அருகே இருந்த இன்னொரு வைதிகனின் இல்லத்துத் திண்ணையில் படுத்துக்கொண்டனர். பீமன் சற்று நேரத்தில் வெளியே வந்து கங்கைக்கரையில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த அன்னசாலைக்குச் சென்று எஞ்சிய உணவை முழுக்க கேட்டு வாங்கி உண்டுவிட்டு அங்கேயே படுத்துத் துயின்றார்” சிசிரன் தொடர்ந்தான்.\nஅர்ஜுனன் வெளியே வந்து குடிலின் திண்ணையில் துயிலாது இரவெல்லாம் காவலிருக்க உள்ளே அகல்விளக்கொளியில் தருமனும் குந்திதேவியும் மட்டும் பேசிக்கொண்டிருந்தனர். இரவெல்லாம் அப்பேச்சு நீண்டது. அவ்வப்போது தருமனின் குரல் துயரத்துடனும் சினத்துடனும் எழுந்தும் உடைந்தும் வெளிப்பட்டது. குந்திதேவி மெல்லிய குரலில் பேசினாலும் சிலசமயங்களில் அவர்களின் குரலும் மேலெழுந்து ஒலித்தது. இடையே நீண்ட சொல்லின்மை இருவரிலும் குடியேற அவர்கள் சுடரையோ இருளையோ நோக்கியபடி அசைவழிந்து அமர்ந்திருந்தனர். மெல்லிய இயல்பான உடலசைவு ஒருவரில் நிகழ்கையில் மற்றவர் கலைந்து ஏறிட்டு நோக்க அந்நோக்கில் இருந்து சொல்பிறக்க மீண்டும் பேசத் தொடங்கினர்.\nகாலையில் குந்தியும் திரௌபதியும் அர்ஜுனன் துணையுடன் கங்கையில் நீராடி மீண்டனர். நகுலனும் சகதேவனும் பீமனும் நீராடிவிட்டு தனித்தனியாக வந்து சேர்ந்தனர். அவர்கள் ஒருவரோடொருவர் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. நன்கு விடிந்ததும் தனிப்புரவியில் திருஷ்டத்யும்னன் குடில்முற்றத்தில் வந்திறங்கினார். அர்ஜுனன் எழுந்து அவரை வரவேற்றார். அவர் அர்ஜுனனுக்கு முகமன் சொன்னபின் திண்ணையில் அமர்ந்துகொள்ள உள்ளிருந்து திரௌபதி வந்து திருஷ்டத்யும்னனுக்கு முகமன் சொன்னார். அவர் ஓரிரு சொற்களில் ஏதோ கேட்க திரௌபதி புன்னகையுடன் மறுமொழி சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.\nஉள்ளிருந்து குந்திதேவி வந்தபோது திருஷ்டத்யும்னன் எழுந்து வணங்கினார். அவர்கள் முறையான முகமனுக்கும் வணக்கத்திற்கும்பின் திண்ணையின் வலதுமேட்டில் ஈச்சம்பாய் மேல் அமர்ந்துகொண்டார்கள். அவர்களுக்குப் பின்னால் தருமன் அமர அர்ஜுனன் சுவரில் சாய்ந்து நின்றார். பிற மூவரும் ஓரிரு சொற்களில் விடைபெற்று விலகிச் சென்றனர். பீமன் தலைகுனிந்து கங்கைக் கரையோரமாகச் செல்ல இளையோர் இருவரும் தங்களுக்குள் பேசியபடி சென்று ஒரு ஆலமரத்தடியில் நின்றுகொண்டனர். ஆலமரத்தின் உலர்ந்த பிசினை எடுத்து இருவரும் வாயிலிட்டு மென்றனர்.\nவிதுரர் புன்னகைசெய்தார். சிசிரன் அதை நோக்கி தானும் புன்னகைசெய்து “அவர்களின் பேச்சை கேட்க முடியவில்லை. அங்கே நானே ஒரு குயவனாக தொலைவில் நின்று நோக்கினேன். அவர்கள் பேசிக்கொண்டதை வைத்துப் பார்த்தால் அவர்கள் பேசிக்கொண்டவை திருஷ்டத்யும்னனுக்கு முன்னரே தெரியும் என்று தோன்றியது. அவர் முகவாயை கையால் வருடியபடி தலையை அசைத்து கேட்டுக்கொண்டிருந்தார். மாற்றுச் சொல் எதையும் கேட்க விழையாத உறுதியுடன் குந்திதேவி பேச அப்பால் தருமன் தன் தலையை கையால் ஏந்தியபடி குனிந்து அமர்ந்திருந்தார்” என்று தொடர்ந்தான்.\nதிருஷ்டத்யும்னன் நெடுநேரம் கழித்து எழுந்து தலைவணங்கினார். குந்திதேவி எழுந்து மீண்டும் இறுதியாக ஏதோ சொன்னபடி உள்ளே செல்ல திருஷ்டத்யும்னன் திரும்ப அமர்ந்துகொண்டு தருமனை நோக்கினார். அவர் தலைதிருப்பவில்லை. திருஷ்டத்யும்னன் அர்ஜுனனை நோக்கி ஏதோ கேட்க அவர் தமையனை நோக்கி கைசுட்டினார். திருஷ்டத்யும்னன் தருமனிடம் ஏதோ கேட்க தருமன் தன் தலையை கைகளால் வருடிக்கொண்டு எழுந்து நடந்து விலகினார். திருஷ்டத்யும்னன் அர்ஜுனனிடம் திரௌபதியை சந்திக்க விழைவதாக சொல்லியிருக்கலாம். அர்ஜுனன் உள்ளே சென்றதும் திரௌபதி வந்து குந்தி அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்துகொண்டார்.\nஇருவரும் முகத்தோடு முகம் நோக்காமல் பேசிக்கொண்டனர். திருஷ்டத்யும்னன் தயக்கத்துடன் விழிகளை அப்பால் இருந்த குடிலையும் அதனருகே நின்ற சாலமரத்தையும் நோக்கியபடி பேச தலைகுனிந்து திரௌபதி மறுமொழி சொன்னார். ஏதோ சொன்னபோது திருஷ்டத்யும்னன் விரைந்து திரும்ப இருவர் விழிகளும் தொட்டுக்கொண்டன. திரௌபதி புன்னகைத்தார். திருஷ்டத்யும்னன் திரும்பிக்கொண்டு ஓரிரு சொற்களை சொன்னபின் எழுந்துகொண்டார். விடைபெற்றுச்செல்ல விழைவதாக சொல்லியிருக்கலாம். அர்ஜுனன் வெளியே வந்து கைதட்டி தன் உடன்பிறந்தவர்களை அழைத்தார். அவர்கள் வந்தபோது குந்திதேவியும் உள்ளிருந்து வந்தார்கள். அவர் அவர்களை வணங்கி விடைபெற்று குதிரையில் ஏறிக்கொண்டார்.\nஅவர் சென்றதும் மீண்டும் பாண்டவர்கள் கலைந்து நான்குபக்கமும் செல்லத் திரும்பியபோது திரௌபதி இளையபாண்டவர்களிடம் அவர்கள் வாயிலிட்டு மென்றுகொண்டிருந்ததை சுட்டிக்காட்டி துப்பும்படி ஆணையிட்டாள். இருவரும் துப்பிவிட்டு நாணி தலைகுனிந்தார்கள். அவள் புன்னகையுடன் அவர்களிடம் உள்ளே செல்லும்படி சொல்லிவிட்டு அவர்களுடன் தானும் சென்றாள். குந்தி தேவி புன்னகையுடன் அவள் சென்ற திசையை நோக்கினாள். தருமனும் அவள் சென்றதை நோக்கிவிட்டு அன்னையை நோக்காமல் திரும்பி அகன்றார். பீமன் அர்ஜுனனை நோக்கி புன்னகைசெய்வதையும் அர்ஜுனன் திரும்ப புன்னகைசெய்வதையும் கண்டேன்.\nவிதுரர் சிரித்துக்கொண்டு தன் தலைமேல் இருந்து முகத்தில் வழிந்த நீரை கையால் துடைத்தபின் “பாஞ்சால இளவரசர் எங்கே சென்றார்” என்றார். “அவர் நேராக சென்றதே துர்வாசரை காண்பதற்குத்தான்.” விதுரர் தலையசைத்தார். நீராட்டறைச் சேவகன் அவர் மேல் வெந்நீரை ஊற்றி தலையை விரல்விட்டு நீவி கழுவினான். சிசிரன் காத்திருந்தான். விதுரர் போதும் என்று கைகாட்டினார். அவர் குழலை நீராட்டறைச் சேவகன் மரவுரியால் துடைக்கத் தொடங்கியதும் சிசிரன் “அரண்மனை ஒற்றர்கள் அளித்த செய்திகள் நேராகவே வந்திருக்கும்” என்றான். ஆம் என தலையசைத்து அவன் செல்லலாம் என்று விதுரர் கைகாட்டினார்.\nஉடல் துவட்டி நறுமணத்தைலப்பூச்சும் சுண்ணப்பூச்சும் முடித்து வெளிவரும் வரை அவர் ஏதும் பேசவில்லை. ஆடைமாற்றிக் கொண்டிருக்கையில் அறைக்குள் வந்த சுருதை கதவருகே நின்று “உணவருந்திவிட்டுத்தானே” என்றாள். “ஆம்” என்றார் விதுரர். அவள் ஓரிரு கணங்கள் தயங்கிவிட்டு “அரசரை சந்திக்கவிருக்கிறீர்களா” என்றாள். “ஆம்” என்றார் விதுரர். அவள் ஓரிரு கணங்கள் தயங்கிவிட்டு “அரசரை சந்திக்கவிருக்கிறீர்களா” என்றாள். விதுரர் “ஆம்” என்றார். அவள் ஒரு அடி முன்னால் வந்து “இளவரசர்கள் இன்று மீள்கிறார்களோ” என்றாள். விதுரர் “ஆம்” என்றார். அவள் ஒரு அடி முன்னால் வந்து “இளவரசர்கள் இன்று மீள்கிறார்களோ\nவிதுரர் தன்னை அறியாமலேயே “எந்த இளவரசர்கள்” என்று கேட்டுவிட்டு சிரித்துவிட்டார். “பேசவைத்துவிடுவாய்… நான் தவறிவிட்டேன்” என்றார். “நான் ஏதும் கேட்கவில்லை. வெறுமனே பேசலாமே என்று கேட்டேன். எனக்கென்ன” என்று கேட்டுவிட்டு சிரித்துவிட்டார். “பேசவைத்துவிடுவாய்… நான் தவறிவிட்டேன்” என்றார். “நான் ஏதும் கேட்கவில்லை. வெறுமனே பேசலாமே என்று கேட்டேன். எனக்கென்ன” என்று அவள் திரும்ப அவர் பாய்ந்து அவள் கைகளை பிடித்துக்கொண்டார். “என்ன இது” என்று அவள் திரும்ப அவர் பாய்ந்து அவள் கைகளை பிடித்துக்கொண்டார். “என்ன இது நான் உன்னிடம் கெஞ்சவேண்டுமா என்ன நான் உன்னிடம் கெஞ்சவேண்டுமா என்ன” சுருதை “பின் என்ன” சுருதை “பின் என்ன நான் உங்களிடம் அரசியல் பேசவா வந்தேன் நான் உங்களிடம் அரசியல் பேசவா வந்தேன்\nவிதுரர் அவளை இடைவளைத்து அணைத்து முகத்தை நோக்கி “அரசியல் பேசத்தான் வந்தாய்… இல்லை என்று சொல்” என்றார். அவள் தன் விழிகளைச் சரித்து புன்னகையில் கன்னங்கள் ஒளிபெற “ஆமாம், அதற்குத்தான் வந்தேன்… என்ன அதற்கு” என்றார். அவள் தன் விழிகளைச் சரித்து புன்னகையில் கன்னங்கள் ஒளிபெற “ஆமாம், அதற்குத்தான் வந்தேன்… என்ன அதற்கு” என்றாள். “ஒன்றும் இல்லை யாதவ அரசி. தாங்கள் அரசியல் செய்திகளை அறியாமலிருந்தால்தான் வியப்பேன்” என்றார். “கேலி தேவையில்லை. விருப்பமிருந்தால் சொல்லுங்கள்” என அவள் திமிற அவர் அவளை இறுக்கி அவள் கன்னங்களில் முத்தமிட்டார்.\nஅவள் மெல்ல அவருடன் இயைந்தபடி “பாண்டவர்கள் இறக்கவில்லை என்பது இப்போது அரசருக்கு தெரிந்திருக்கும் அல்லவா” என்றாள். “ஆம், அது நேற்றே தெரிந்துவிட்டது. அவர் ஐயங்களில் தவிக்கிறார் என்று சொன்னார்கள். நான் செய்திகளை முழுதறிந்தபின் சென்று சந்திக்கலாமென்று எண்ணினேன்” என்றார் விதுரர். “எப்படியென்றாலும் எதிர்கொள்ளவேண்டிய நிலை அல்லவா அது” என்றாள். “ஆம், அது நேற்றே தெரிந்துவிட்டது. அவர் ஐயங்களில் தவிக்கிறார் என்று சொன்னார்கள். நான் செய்திகளை முழுதறிந்தபின் சென்று சந்திக்கலாமென்று எண்ணினேன்” என்றார் விதுரர். “எப்படியென்றாலும் எதிர்கொள்ளவேண்டிய நிலை அல்லவா அது” என்றாள் சுருதை. ”அரக்குமாளிகையை கௌரவர்கள் அமைத்ததை இனிமேல் எப்படி மறைக்கமுடியும்” என்றாள் சுருதை. ”அரக்குமாளிகையை கௌரவர்கள் அமைத்ததை இனிமேல் எப்படி மறைக்கமுடியும்\n“மறைத்தாகவேண்டும்” என்றார் விதுரர். “முடிந்தவரை மறைக்காமல் எனக்கு வேறுவழி இல்லை. அரசர் அது எரிநிகழ்வு என்றே எண்ணியிருக்கிறார். அதில் அவர்கள் எப்படியோ பிழைத்து இத்தனைநாள் எங்கோ ஒளிந்திருக்கிறார்கள் என நினைக்கிறார். அப்படி அவர்கள் ஒளிந்து வாழ்ந்தமைக்கு கௌரவர் வழிவகுத்திருப்பார்களோ என்றே ஐயப்படுகிறார். அதற்கே அவர் கொதித்துக்கொண்டிருக்கிறார் என்றார்கள்.”\nசுருதை அவரை தழுவி இறுக்கி உடனே விலகி “உணவருந்த வாருங்கள்” என்றாள். அவர் சால்வையை எடுத்து தோளிலிட்டபடி “அவர் அறிந்ததைக்கூட காந்தாரி அறிந்திருக்க மாட்டார். அவர் அறிந்தால் குருகுலத்தையே தீச்சொல்லால் பொசுக்குவார்” என்றபடி அவள் பின் நடந்தார். சுருதை சில கணங்கள் சிந்தனைசெய்துவிட்டு “அவர்கள் இருவரும் அறிவதே நல்லது” என்றாள். “என்ன சொல்கிறாய்” என்று விதுரர் சினந்தார்.\nசுருதை “ஆம், இது எளியசெய்தி அல்ல. அஸ்தினபுரியில் இப்படி ஒரு வஞ்சம் இதுவரை நிகழ்ந்ததில்லை. நீங்கள் அதைச் சொன்ன நாள் முதல் ஒருநாள்கூட அதை எண்ணாமல் நான் துயின்றதில்லை. ஒவ்வொரு முறை அதை எண்ணும் போதும் என் உடல் துடிக்கிறது. சூதில் உடன்பிறந்தவரைக் கொல்வதென்பது கீழ்மை. அதிலும் அன்னையைக் கொல்ல அனல் ஏந்துவதென்பது கீழோர் நாணும் கீழ்மை. அதைச்செய்தவர்களை தண்டிக்காமல் விடக்கூடாது” என்றாள்.\n“எளிய முறையில் நீ சொல்வதெல்லாம் உண்மை. ஆனால் அது எளிதாக முடியாது. மைந்தர் நூற்றுவரையும் சகுனியையும் கணிகரையும் கழுவிலேற்றவே அரசர் முடிவெடுப்பார். ஐயமே இல்லை. அவரது பெருஞ்சினத்தையும் நான் அறிவேன். அதற்குப்பின் அவரும் காந்தார அரசியரும் உயிர்சுமக்க மாட்டார்கள். உறுதி” என்றார் விதுரர். சுருதை “ஆம், அதையும் நான் சிந்தித்தேன். ஆனால் அப்படி நிகழுமென்றால் அதுவும் இயல்பென்றே கொள்ளவேண்டும். இங்கே நீதி திகழ்கிறது என பாரதவர்ஷம் உணரட்டுமே” என்றாள்.\nவிதுரர் “இல்லை, நான் மக்களை அறிவேன். மக்கள் கருத்து என்பது காற்றுக்கேற்ப திசைமாறும் மழை. அரக்குமாளிகைச் செய்தி அறியவருமென்றால் பாண்டவர்கள் மேல் கனிவும் கௌரவர்மேல் பெரும்சினமும் கொள்ளும் இந்நாட்டு மக்கள் கௌரவர்கள் கழுவேற்றப்பட்டால் உளம் மாறிவிடுவார்கள். சிலநாட்களிலேயே கௌரவர்கள் மூதாதைதெய்வங்களாக பலிபெற்று கங்கைக்கரையோரம் கோயில் கொள்வார்கள். அவர்களைக் கொன்ற பழி பாண்டவர்களை வந்தடையும். இழிசொல் படிந்த நாடும் முடியும்தான் பாண்டவர்களிடம் வந்துசேரும்” என்றார்.\n” என்றாள் சுருதை சினத்தில் சிவந்த முகத்துடன். “வேறு வழியே இல்லை” என்றார் விதுரர். “என்ன செய்யவிருக்கிறீர்கள்” விதுரர் பெருமூச்சு விட்டு “அறியேன். இரவெல்லாம் என் நெஞ்சு அதை எண்ணியே உழன்றது. இன்னும் எந்த வழியும் திறக்கவில்லை” என்றார். சுருதை “பாவத்தை ஒளிப்பவர்களும் பாவமே செய்கிறார்கள்” என சீறும் குரலில் சொன்னாள்.\nஅவர் உணவருந்த அமர்ந்தபோது பணிப்பெண்ணிடமிருந்து உணவைப் பெற்று அவளே பரிமாற வந்தாள். அவர் அவளை நிமிர்ந்து நோக்கி “சரி, என்ன சினம் போதும்” என்றார். அவள் உதட்டை இறுக்கியபடி அக்காரமிட்டு அவித்த கிழங்குகளையும் தேன்கலந்த தினையுருண்டைகளையும் எடுத்து வைத்தாள். “சரி, விடு அதை” என்றார் விதுரர். அவள் சற்றே புன்னகை செய்து “சரி” என்றாள்.\nவிதுரர் “இனி உன் நெஞ்சில் துடித்துக்கொண்டிருக்கும் அடுத்த வினாவை எழுப்பு” என்றார். “என்ன வினா” என்றாள் சுருதை. “திரௌபதியைப் பற்றி” என்று அவள் கண்களை நோக்கி புன்னகைத்தபடி அவர் சொன்னார். அவள் பார்வையை விலக்கியபடி “அவளைப்பற்றி எனக்கென்ன” என்றாள் சுருதை. “திரௌபதியைப் பற்றி” என்று அவள் கண்களை நோக்கி புன்னகைத்தபடி அவர் சொன்னார். அவள் பார்வையை விலக்கியபடி “அவளைப்பற்றி எனக்கென்ன” என்றாள். “ஒன்றுமில்லையா” என்றார் விதுரர். சுருதை “ஏன் நான் என்ன கேட்பேன்” என்றாள். “நீ கேட்க விழைகிறாய்” என்றார் விதுரர். அவள் சினத்துடன் “இல்லை” என்றாள். “சரி, கேட்கமாட்டாய் அல்லவா உறுதியாக கேட்கமாட்டாய் அல்லவா\nசுருதை மேலும் சினத்துடன் “கேட்பேன். ஏன் கேட்டால் என்ன” என்றாள். விதுரர் சிரித்து, ‘சரி கேள்” என்றார். அவளும் அடக்கமாட்டாமல் சிரித்து வாயை கைகளால் பொத்திக்கொண்டு அருகே பீடத்தில் அமர்ந்துவிட்டாள். “ஆம், கேட்கவேண்டும். நேற்றுதான் எனக்கு செய்தி வந்தது. அதுமுதல் உள்ளம் நிலைகொள்ளவில்லை.” விதுரர் நகைத்து “இந்த அரண்மனையில் செய்தியறிந்த எந்தப்பெண்ணுக்கும் அகம் நிலைகொள்ளப்போவதில்லை” என்றார்.\n” என்று அவள் முகத்தில் சிரிப்பு இருக்க கண்களைச் சுருக்கியபடி கேட்டாள். ”தாங்கள் தவறவிட்ட எஞ்சிய நால்வர் எவரென எல்லா பெண்களும் பட்டியலிடுகிறார்கள் என்று அறிந்தேன்.” சுருதை சினந்து “என்ன பேச்சு இது… மூடர்களைப்போல” என்று சொல்ல விதுரர் உரக்கச்சிரித்தார். “போதும்… மூடத்தனமாகப் பேசி கீழிறங்கவேண்டாம்” என்றாள் சுருதை. “சரி,சொல்” என்றார் விதுரர்.\n“ஐவரையும் மணக்க விரும்புவதாக அவளே சொன்னாளாமே” என்றாள் சுருதை. விதுரர் சிரித்தபடி “சரிதான் அதற்குள் பெண்கள் இப்படி வந்துவிட்டீர்களா” என்றாள். சுருதை சற்றே சினந்து “நான் சொல்லவில்லை. செய்திகள் அப்படி சொல்கின்றன. அவர்களின் பாஞ்சாலக்குடிகளில் அரசியர் ஐந்துகுலங்களில் இருந்து ஐந்து கணவரை மணக்கும் முறை இருந்ததாமே” என்றாள். சுருதை சற்றே சினந்து “நான் சொல்லவில்லை. செய்திகள் அப்படி சொல்கின்றன. அவர்களின் பாஞ்சாலக்குடிகளில் அரசியர் ஐந்துகுலங்களில் இருந்து ஐந்து கணவரை மணக்கும் முறை இருந்ததாமே” என்றாள். ”ஆம், ஆனால் உனது யாதவர்குடிகளிலும் அவ்வழக்கம் இருந்ததே” என்றாள். ”ஆம், ஆனால் உனது யாதவர்குடிகளிலும் அவ்வழக்கம் இருந்ததே\nசுருதை சீற்றத்துடன் “யார் சொன்னது ஐந்துபேரை எல்லாம் மணப்பதில்லை” என்றாள். “ஆம், ஆனால் ஒன்றுக்கு மேற்பட்டவரை மணப்பதுண்டு…” என்றார் விதுரர். சுருதை “அது இப்போது எதற்கு ஐந்துபேரை எல்லாம் மணப்பதில்லை” என்றாள். “ஆம், ஆனால் ஒன்றுக்கு மேற்பட்டவரை மணப்பதுண்டு…” என்றார் விதுரர். சுருதை “அது இப்போது எதற்கு இப்போது எவரும் அதை செய்வதில்லை. நெடுங்காலம் முன்பு நடந்தவை அவை. இவர்களின் நிலத்தில் இப்போதும் பெண்கள் பல ஆடவரை மணக்கிறார்கள். உடன்பிறந்தார் அனைவருக்கும் ஒரே மனைவி என்பது அங்கே எல்லா முறைமைகளாலும் ஏற்கப்பட்டிருக்கிறது” என்றாள்.\n“சரி” என்றார் விதுரர் சுருதையின் சினத்தை சற்று வியப்புடன் நோக்கியபடி. “ஆகவே அவளே கோரியிருக்கிறாள் என்கிறார்கள். ஏனென்றால் அவள் விரும்புவது தேவயானியின் மணிமுடியை, அஸ்தினபுரியின் அரியணையை. வென்றவன் இளையோன். அவன் மனைவியாக இங்கே வந்தால் அவள் அரசி அல்ல. தருமனின் துணைவியே அஸ்தினபுரிக்கு பட்டத்தரசியாக ஆகமுடியும். அதை அறிந்துதான் இதை செய்திருக்கிறாள்.” விதுரர் மெல்லிய புன்னகையுடன் “சரி, அப்படியென்றால்கூட அவள் தருமனையும் அர்ஜுனனையும் மட்டும் மணந்தால் போதுமே. எதற்கு ஐவர்\n“அங்கேதான் அவளுடைய மதியூகம் உள்ளது. மூத்தவரையும் மூன்றாமவரையும் மட்டும் எப்படி மணக்க முடியும் நடுவே இருப்பவர் பீமசேனர். அவரது பெருவல்லமை இல்லாமல் பாண்டவர்கள் எங்கும் வெல்லமுடியாது. மேலும் அவளுக்கு பீமசேனரை முன்னதாகவே தெரியும். அவர்கள் நடுவே உறவும் இருந்திருக்கிறது.”\nவிதுரர் கண்களில் சிரிப்புடன் “அப்படியா” என்றார். “சிரிக்கவேண்டாம். உங்கள் ஒற்றர்கள்தான் என்னிடமும் சொன்னார்கள். மணநிகழ்வுக்கு முந்தையநாள் காம்பில்யத்தின் தெருக்களில் அவளை வைத்து அவர் ரதத்தை தன் கைகளாலேயே இழுத்துச் சென்றிருக்கிறார். அதை நகரமே கண்டிருக்கிறது.” விதுரர் “சரி அப்படியென்றால்கூட ஏன் ஐந்துபேர்” என்றார். “சிரிக்கவேண்டாம். உங்கள் ஒற்றர்கள்தான் என்னிடமும் சொன்னார்கள். மணநிகழ்வுக்கு முந்தையநாள் காம்பில்யத்தின் தெருக்களில் அவளை வைத்து அவர் ரதத்தை தன் கைகளாலேயே இழுத்துச் சென்றிருக்கிறார். அதை நகரமே கண்டிருக்கிறது.” விதுரர் “சரி அப்படியென்றால்கூட ஏன் ஐந்துபேர்” என்றார். ”இதென்ன மூடக்கேள்வி. மூன்றுபேரை எப்படி அவள் மணக்க முடியும்” என்றார். ”இதென்ன மூடக்கேள்வி. மூன்றுபேரை எப்படி அவள் மணக்க முடியும் ஐந்துபேரை மணக்க அவளுடைய குலமுறை வழிகாட்டல் உள்ளது. ஆகவே அதை சொல்லியிருப்பாள்.”\n“அவள் சொல்வதை இவர்கள் ஏன் ஏற்கவேண்டும்” என்றார் விதுரர் எழுந்தபடி. சுருதை பின்னால் வந்துகொண்டே “வேறுவழி இருக்கிறதா இவர்களுக்கு” என்றார் விதுரர் எழுந்தபடி. சுருதை பின்னால் வந்துகொண்டே “வேறுவழி இருக்கிறதா இவர்களுக்கு அவளிடமல்லவா படையும் நாடும் இருக்கிறது இன்று அவளிடமல்லவா படையும் நாடும் இருக்கிறது இன்று அவளை அழைத்துக்கொண்டு நகர்புகுந்தால் மட்டுமே அவர்கள் இங்கே ஆற்றல் கொண்டவர்களாக ஆகமுடியும்…” விதுரர் கைகளைத் துடைத்தபடி “அனைத்தையும் சிந்தித்துவிட்டாய்” என்றார்.\n“அப்படியென்றால் உண்மையில் நடந்ததுதான் என்ன” என்றாள் சுருதை. “சற்றுமுன் சிசிரன் அனைத்தையும் விரிவாக சொன்னான். பாண்டவர்கள் மணநிகழ்வுக்குச் சென்றபோது குந்தி துர்வாசரைச் சென்று பார்த்திருக்கிறார். பாஞ்சாலத்தின் ஐங்குலங்களில் மூத்தது துர்வாசபெருங்குலம். அதன் மூத்தஞானி இன்று அவர்தான். அவர் அந்த வழிமுறையைச் சொல்லியிருக்கிறார். குந்தி அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.”\n“ஏன், அதனால் என்ன நன்மை” என்றாள் சுருதை. “தன் மகள் பாரதவர்ஷத்தை ஆளவேண்டும் என்பதே துருபதனின் கனவு. ஐவரையும் அவள் மணக்கும்போது அது உறுதிப்படுகிறது. ஒரு போர் நிகழாமல் அஸ்தினபுரியின் மணிமுடியை அடையமுடியாதென்று துருபதன் எண்ணுகிறார். அப்படி மணிமுடி எய்தப்படும்போது பாண்டவர் ஐவரில் எவர் எஞ்சியிருந்தாலும் திரௌபதியே பேரரசி. இந்த ஐந்துமணம் மூலம் அந்த முழுமுற்றான வாக்குறுதி அவருக்கு அளிக்கப்படுகிறது.”\nசுருதை “ஆம்” என்றாள். விதுரர் “நாளையே மேலும் ஷத்ரிய அரசர்களிடமிருந்து பாண்டவர்கள் அரசிகளை கொள்வார்கள். வலுவான புதிய உறவுகள் உருவாகும். அப்படி எது உருவானாலும் திரௌபதியின் இடம் மாறாது என்று உறுதியாகிவிட்டது” என்றார். ”அந்த ஐயம் துருபதனுக்கு மட்டுமல்லாது பாஞ்சாலப்பெருங்குடிகளுக்கும் இருப்பது இயல்பே. ஏனென்றால் ஐந்து மைந்தர்களில் சிலருக்கு தன் யாதவகுலத்திலேயே குந்தி பெண் கொள்வாள். அவ்வரசியே குந்திக்கு அண்மையானவளாகவும் இருப்பாள். அது நிகழும்போது திரௌபதி இரண்டாமிடத்திற்கு செல்லக்கூடும். அவ்வாறு நிகழமுடியாதென்பதற்கான வெளிப்படையான ஒப்புதலே இந்த மணம்.”\n”இதன்மூலம் குந்தி பாஞ்சாலத்தின் அனைத்துக்குடிகளுக்கும் ஓர் அறிவிப்பை அளிக்கிறார். பாண்டவர்களின் குலமே திரௌபதியின் காலடியில் வைக்கப்பட்டிருக்கிறது என்று. அவளே இனி அஸ்தினபுரி என்று. பாரதவர்ஷத்தின் அரசர்களுக்கும் அது ஒரு பெரும் செய்தியே” என்றார் விதுரர். “குந்தியின் இச்செய்தி பெரும் வெற்றியையே அளித்திருக்கிறது. துருபதனும் பாஞ்சாலத்தின் ஐம்பெருங்குலங்களும் அதை தங்கள் வெற்றி என்று கொள்கிறார்கள். அங்கே காம்பில்யத்தில் கொண்டாட்டமும் களியாட்டமும்தான் நிகழ்கின்றன. ஐந்து மாவீரர்கள் தங்கள் அரசுடன் அவள் காலடியில் கிடக்கிறார்கள்\nசுருதை பெருமூச்சுடன் “ஆனால் இங்கே அஸ்தினபுரியில் அது அதிர்ச்சியையும் ஒவ்வாமையையும்தான் உருவாக்கும்” என்றாள். விதுரர் நகைத்து “இல்லை… எளியமக்களின் அகம் முதலில் அதிர்ச்சிகொள்ளும். பின்னர் அவளை அவர்கள் வியப்புடன்தான் நோக்குவார்கள். அவள் செய்கைக்கான பின்புலத்தை தேடி அடைவார்கள். பேசிப்பேசி நிறுவிக்கொள்வார்கள். தாங்கள் செய்யமுடியாத ஒன்றை செய்தவள் என்றே பெண்கள் எண்ணுவார்கள். தங்கள் இல்லத்துப் பெண்களைப்போன்றவள் அல்ல அவள், பேருருவம் கொண்டவள் என்று ஆண்கள் எண்ணுவார்கள் ” என்றார்.\n“இந்த ஒரு செயலாலேயே திரௌபதி பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினிகள் எவரைவிடவும் உயர்ந்தவளாக எண்ணப்படுவாள். வரலாறெங்கும் அவள் பெயர் சக்ரவர்த்திகளும் பணிவுடன் உச்சரிக்கும் ஒன்றாகத் திகழும். அவளை காவியங்கள் வாழ்த்தும். தலைமுறைகள் வணங்கும்” என்றார் விதுரர். “ஏனென்றால் இது நிகரற்ற அதிகாரத்தை ஐயத்திற்கிடமில்லாமல் வெளிக்காட்டுகிறது. வரலாற்றுநாயகர்களும் நாயகிகளும் அதிகாரத்தால் உருவாக்கப்படுபவர்கள்.”\nசுருதை உதட்டை இழுத்துக் கடித்து பார்வையைத் தழைத்தபின் “அவள் வென்றிருக்கலாம், ஆனால்…” என்றாள். சிரித்துக்கொண்டு “விடமாட்டீர்களே” என்றபடி விதுரர் திரும்பி “நான் இன்று அரசரை சந்திக்கவிருக்கிறேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று நிகழுமென உள்ளம் சொல்கிறது” என்றபின் அவள் முன்நெற்றியின் நரை கலந்த மயிர்ச்சுருளை வருடிவிட்டு “வருகிறேன்” என்றார்.\nஅவர் பின்னால் வந்த சுருதை “அவள் எப்படி இதை ஏற்றுக்கொண்டாள் என்றுதான் என் நெஞ்சு வினவிக்கொள்கிறது” என்றாள். விதுரர் “ஆகவேதான் அவளை கொற்றவையின் வடிவம் என்கிறார்கள்” என்றபடி வெளியே சென்றார்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 90\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 81\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 86\nTags: அர்ஜுனன், குந்தி, சகதேவன், சுசிரன், சுருதை, தருமன், துருபதன், நகுலன், பீமன், விதுரர்\nகாந்தியின் கையிலிருந்து நழுவிய தேசம்...\nதஞ்சை பிரகாஷ், ஜி.நாகராஜன், இலக்கியப்பட்டியல்- கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/06/SumanthiranMP.html", "date_download": "2018-12-12T19:58:03Z", "digest": "sha1:R5J37J2BBOHHDWZIBUUSPRNVE4INPDC3", "length": 13133, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "சுமந்திரன் முதலில் வருவாராம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சுமந்திரன் முதலில் வருவாராம்\nடாம்போ June 08, 2018 இலங்கை\nதனது சட்டப்பாண்டியத்தில் நம்பிக்கை வைத்து மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதற்கு மருதங்கேணி மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் அதனை மீறி வாடிகளை பிடுங்கி எறிவதற்கு செல்ல கூடாது. வாடிகளை பிடுங்கி எறிவதற்கான காலம் இதுவல்ல. அப்படி ஒரு காலம் வந்தால் நானே முதல் ஆளாக வந்து வாடிகளை பிடுங்கி எறிவேனெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவடமராட்சி கிழக்கில் அரச காணியில் அடாத்தாக தங்கியிருந்து கடலட்டை பிடிப்பதற்கான நிபந்தனைகளை மீறி சுமார் 1500ற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்றொழில் செய்து வருகின்றனர். இதனால் எமது மீனவர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுகிழமை பிரதமரை சந்தித்து விடயங்களை கூறியிருக்கின்றோம்.\nஅதேபோல் கடந்த செவ்வாய்கிழமை புதிய கடற்றொழில் அமைச்சரை நானும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் சந்தித்து விடயங்களை கூறியிருக்கின்றோம். இதனடிப்படையில் கடலட்டை பிடிப்பதற்கான நிபந்தனைகளை உரிய முறையில் கடைப்பிடிக்கும்படி புதிய கடற்றொழில் அமைச்சர் கடற்றொழில் பணிப்பாளருக்கு கூறியிருக்கின்றார்.\nஆனாலும் அது கடைப்பிடிக்கப்படவில்லை. அதனை கண்டித்தே இன்று நாங்கள் முற்றுகைப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றோம். இதன்போது கடலட்டை பிடிப்பதற்கான நிபந்தனைகளை உரியமுறையில் கடைப்பிடிப்பதாகவும், மீறுவோர் மீது சட்டநடவடிக்கை எடுப்பதாகவும் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் உறுதிபட கூறியுள்ளனர்.\nஆகவே நாங்கள் முற்றுகைப் போராட்டத்தை நிறுத்தியுள்ளோம். ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மீண்டும் திங்கள்கிழமை தொடக்கம் முற்றுகைப் போராட்டம் நடாத்தப்படும். அது தொடர்ச்சியாகவும் நடாத்தப்படவுள்ளது. தென்பகுதி மீனவர்களின் வாடிகளை பிடுங்கி எறிவதற்கெல்லாம் போகவேண்டாம். அதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல. பிடுங்கி எறிவதற்கான சந்தர்ப்பம் வந்தால் நானே முன்வந்து வாடிகளைப் பிடுங்கி எறிவேன் என்றார்.\nமுன்னதாக சுமந்திரன் ஆஜராகி வாதிட்ட உதயன் -டக்ளஸ் அவமதிப்பு வழக்கு,பல்லைக்கழக மாணவர்கள் படுகொலை வழக்கென அனைத்துமே ஊத்தி மூடிக்கொண்டமை தெரிந்ததே.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nநீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...\nகாவல் நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nகாவல் நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச மக்கள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=120&catid=5", "date_download": "2018-12-12T18:59:37Z", "digest": "sha1:UMYT7NENBDUA6KGESGFJEP4DXGHA3H4H", "length": 15271, "nlines": 187, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nFSX - FSX நீராவி பதிப்பு\nபெறல் திட்டத்திற்கான சூப்பர்பக் எக்ஸ்\nகேள்வி பெறல் திட்டத்திற்கான சூப்பர்பக் எக்ஸ்\nநீங்கள் பெற்ற நன்றி: 19\n1 ஆண்டு 9 மாதங்களுக்கு முன்பு - 1 ஆண்டு 9 மாதங்களுக்கு முன்பு #415 by Colonelwing\nபெறல் திட்டத்திற்கான சூப்பர்பக் எக்ஸ் ,,,\nஎப்போதும் மைக்ரோசாப்ட் ஃப்ளைட் சிமுலேட்டர் உருவாக்கப்பட்டது ஒரு போர் விமானம் மிக விரிவான மற்றும் துல்லியமான உருவாக்கம் ஆகும். சூப்பர்பக் மீண்டும் FS10 முன்பிருந்தே வேலை கிட்டத்தட்ட 2004 ஆண்டுகள் செய்து வந்தமை, மற்றும் அடிக்கடி வெளியீடுகள் ஆதரவு தொடர்கிறது. ஆயுதம் கணினிகளுக்கு சோதனைப்படுக்கையில் இருந்து, அது உண்மையான வான்கலம் தான் என்றால், அது அநேகமாக இந்த உருவகப்படுத்துதல் தான் சூப்பர்பக் முதல் (மற்றும் ஒரேயொரு) உண்மை 3 அச்சுக்கு ஈ-பை-வயர் போர் FSX வடிவமைக்கப்பட்டுள்ளது விமானம் உள்ளது. விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு அல்ல ஒரு \"பறக்க-பை-வயர் போன்ற\" சிஏஎஸ், அது முற்றிலும் மாறும், முழுமையாக கட்டுப்படுத்த-சட்டம் சார்ந்த விகிதாசார ஒற்றை (சுயாதீன அவசரச்) நடுநிலைநின்று-நிலையாக-நிலையான அடிப்படை விமான மாதிரி ஓட்டுநர் அமைப்பு தான். FBW அமைப்பு 100% விருப்ப தன்னியக்க மற்றும் பயண இயக்குநராவார் செயல்பாடுகளை நீட்டிக்கப்படுகிறது.\nஉங்கள் தேடும் என்றால் ஒரு உண்மையான பிழை ,, இந்த gentelmen நீங்கள் பறக்க வேண்டும் ஒன்று மற்றும் கியர் ஆகும்\nபெறல் திட்டத்திற்கான ஆதரவு கருத்துக்களம்\nகடைசியாக திருத்தம்: 1 9 மாதங்களுக்கு முன்பு Colonelwing.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 21\n1 ஆண்டு 9 மாதங்களுக்கு முன்பு - 1 ஆண்டு 9 மாதங்களுக்கு முன்பு #423 by Gh0stRider203\nவெறும் போகிறேன் இங்கே இந்த உலகத்தை விட்டுப்\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nகடைசியாக திருத்தம்: 1 9 மாதங்களுக்கு முன்பு Gh0stRider203.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 19\n1 ஆண்டு 9 மாதங்களுக்கு முன்பு #424 by Colonelwing\nHaaaaaa ,, உங்கள் ஒரு வாரியாக பையன் ம்ம் \nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 21\n1 ஆண்டு 9 மாதங்களுக்கு முன்பு #429 by Gh0stRider203\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nFSX - FSX நீராவி பதிப்பு\nபெறல் திட்டத்திற்கான சூப்பர்பக் எக்ஸ்\nநேரம் பக்கம் உருவாக்க: 0.123 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://idlyvadai.blogspot.com/2015/04/blog-post_23.html", "date_download": "2018-12-12T19:34:09Z", "digest": "sha1:Z6PFN33YXMTA2BHFGGNWIVU7XHLACD6N", "length": 41599, "nlines": 318, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: சுஜாதா விருதுகள் - ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் மற்றும் பலர்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nசுஜாதா விருதுகள் - ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் மற்றும் பலர்\nஏர் டெல் சூப்பர் சிங்கராக இருந்தாலும், இலக்கிய() விருதாக இருந்தாலும் சர்ச்சை தொடர்கிறது... இதற்கு ஒரே தீர்வு கடைசியில் சொல்லியிருக்கிறேன்.\nசுந்தர ராமசாமி விருது, ராஜமார்த்தாண்டன் விருதுக்கெல்லாம் பாராட்டு தெரிவிக்கிறீர்கள். சுஜாதா விருதுகளைப்பற்றிய உங்கள் வாழ்த்துக்களை காணவில்லையே\nஅன்புள்ள சித்ரன். முதல் கடிதம். புரிகிறது. ஆனாலும் சீரியஸாகவே பதில்\nசுந்தர ராமசாமியும் சரி, ராஜமார்த்தாண்டனும் சரி தீவிர இலக்கியத்தின் சின்னங்கள். சுஜாதா அப்படி அல்ல. அவர் நல்ல கதைகள் சிலவற்றை, சில நல்ல நாடகங்களை எழுதியிருக்கிறார். நவீன உரைநடையில் அவருக்கு பங்களிப்பு உண்டு. ஆனால் அவர் இலக்கியவாதி அல்ல. அப்படிச் சொல்பவன் இலக்கியவாசகனும் அல்ல\nஇளையதலைமுறையினர் சிலர் அவர்களின் இளமைப்பருவ வாசிப்பை அவரிடமிருந்து தொடங்கியிருக்கலாம். மேலே வராமல் தொடங்கிய இடத்திலேயே நின்றிருப்பது பொதுவாக தமிழர் பண்பாடு. அவர்களே அவரை இலக்கியவாதி என்பவர்கள். அவர்களுக்கு வயது முப்பதுக்குள் என்றால் அவர்கள் மேலே வாசிக்கவேண்டும் என்றும் மேலே என்றால் சிறந்த சுகசௌபாக்கிய வாழ்க்கை அமையட்டும் என்றும் வாழ்த்துகிறேன்\nசுஜாதாவை ஓர் இலக்கிய ‘ஐகான்’ ஆக்கும்பொருட்டு மனுஷ்யபுத்திரன் தொடங்கிய விருது இது. அதன்பொருட்டு அதை தீவிர இலக்கியம் எழுதியவர்களுக்கு அளிக்கத் தொடங்கினார். ஆனால் எந்த அடையாளமும் காலப்போக்கில் அதன் உண்மையான மதிப்பு என்னவோ அங்கேதான் வந்து நிற்கும். சுஜாதா விருதுகள் இன்று நடைமுறையில் பல்ப் ஃபிக்‌ஷனுக்கான விருதுதான்\nசுஜாதா விருது பெற்ற பட்டியலில் வினாயக முருகன் எழுதிய சென்னைக்கு மிக அருகில் என்ற நாவலையும் போகன் சங்கரின் கவிதைத் தொகுதியையும் மட்டும் வாசித்தேன். இரண்டுமே தமிழின் தீவிர இலக்கியத்தின் தொடர்ச்சியை எவ்வகையிலும் உள்வாங்கிக்கொள்ளாதவை. சமகாலக் கேளிக்கை எழுத்து, மிகையுணர்ச்சி எழுத்து ஆகியவற்றிலிருந்து தொடர்ச்சியை உருவாக்கிக் கொண்டவை.\nவினாயகமுருகன் எழுத்தை நான் ‘ஙேயிசம்’ என்று சொல்லத்துணிவேன். ராஜேந்திரகுமார் என்ற அமரர் எழுத்தாளர் உருவாக்கிய அழகியல்முறையைச் சேர்ந்தது. அதற்கு தமிழில் என்றுமே பெருவாரியான வாசகர்கள் உண்டு.முன்பு ஒரு நாவலின் முன்னுரையில் கண்ணதாசன் எழுதினார் [வேலங்குடித் திருவிழா] ‘தமிழ் வாசகனை எனக்குத் தெரியாதா அவனுடைய அரிப்பு எனக்கும் இருக்காதா அவனுடைய அரிப்பு எனக்கும் இருக்காதா ஆகவே என் அரிப்புக்காக நான் எழுதினேன். தன் அரிப்புக்காக தமிழர்கள் இதை வாசிக்கலாம்” வினாயகமுருகனும் அதை அவரது முன்னுரையில் சொல்லியிருக்கலாம்\nபோகன்சங்கர் கவிதைகள் தமிழின் பிறசமகாலக் கவிதைகளைக் கண்டு அவற்றை போலிசெய்பவை. பெரும்பாலான ஃபேஸ்புக் கவிதைகள் இத்தகையவைதான். உணர்ச்சிகரமான தீவிரமான மனநிலை ஒன்றை இவை போலியாக உருவாக்கிக்கொள்கின்றன. அதில் நின்றபடி மிகையுணர்ச்சியும் நாடகத்தன்மையும் கொண்ட குறிப்புகளையும் குட்டிச்சித்தரிப்புகளையும் புனைகின்றன.\nஇவை நீடித்தவாசிப்புக்குரியவை அல்ல. மறுமுறைகூட வாசிக்கப்படாதவை.உடனடியான ‘லைக்கு’கள்தான் இலக்கு. ஆகவே இவை பொய்யான ஓர் உணர்ச்சித்தளத்தை நிறுவி அதை அனைத்துக்கவிதைகளுக்கும் நீட்டிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. போகன் சங்கரின் கவியுலகில் துக்கம் கெட்டிப்பட்டு கிடக்கிறது. அவர் கலகக்காரராக, கண்ணீர்வடிக்கும் கதைசொல்லியாக, இருத்தலியல் துக்கம் கனத்தவராக மாறிமாறித் தோற்றமளிக்கிறார்.\nநவீனத் தமிழ்க்கவிதையின் விதிகளில் ஒன்றாக இருந்தது அடக்கம். கவிதை என்பதனாலேயே மிகையுணர்ச்சி உருவாகிவிடும், பொய்யான ஆன்மிகதளம் உருவாகிவிடும் என்று அஞ்சி அடைந்தது அது. அதன் நுட்பங்களனைத்தும் அவ்வாறு உருவானவை. அவற்றைத் தூக்கிவீசி நவீனக் கவிதைகளின் வரியமைப்பு, மொழிநடை மற்றும் சில தேய்வழக்குகளை மட்டும் எடுத்துக்கொண்டு வைரமுத்துக் கவிதைகளின் உணர்வுதளம் நோக்கிச் செல்கின்றன இவை\nநான் இப்போது ஷங்கர் ராமசுப்ரமணியனின் ஆயிரம் சந்தோஷ இலைகள் என்ற கவிதைத்தொகுதியை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் மொழியின் அடக்கமும் நுட்பமும் அளிக்கும் பரவசத்துடன் இக்கவிதைகளை வாசிக்கும்போது என்ன இது என்ற திகைப்பு உருவாகியது. மேலும் சில இணையக்கவிதைகளை வாசித்தபோதுதான் இது ஒரு டிரெண்ட் என்றும் இது நவீனக்கவிதையை ஆப்ரிக்க நீர்ப்பாசி போல மூடி ஆக்ஸிஜன் இல்லாமல் ஆக்கிவிட்டிருக்கிறது என்றும் புரிந்தது. எண்பதுகளில் கவிதைக்கு எதிரான சக்தியாக இருந்த முற்போக்குக் கவிதைகளுக்கு நிகரான நோய் இது. நான் போகனை மட்டும் சொல்லவில்லை. அப்படி ஒரு இருபது பெயர்களைச் சொல்லமுடியும்.\nஇன்னும் ஒன்று, ஷங்கர் ராமசுப்ரமணியனின் கவிதைகளே என் நண்பர் இளம்பரிதியால் பெரிய நூலாக வெளியிடப்பட்ட பின்னர்தான் என் கவனத்தை முழுமையாகப் பெறுகின்றன. ஏனென்றால் இன்று பெருகும் இந்த உடனடிஎதிர்வினைக் கவிதைகள் நடுவே இத்தகையகவிதைகள் கவனம்பெறமுடியாமலிருக்கிறது.\nவணிக எழுத்து தேவை என்று நினைப்பவன் நான். சுவாரசியமான எழுத்து பல தளங்களில் வந்துகொண்டே இருப்பது வாசிப்பு எனும் இயக்கம் நீடிக்க இன்றியமையாதது. ஆகவே வணிக எழுத்தை சுட்டிக்காட்டி பாராட்டுவது மட்டும் அல்ல விருதளிப்பதும் கூட சிறந்ததுதான். ஆனால் அதை இலக்கியமாகக் காட்டும் பசப்பு மிக ஆபத்தானது. மனுஷ்யபுத்திரனின் உயிர்மை இன்று ஓர் இயக்கமாகவே அதை முன்னெடுக்கிறது என ஐயப்படுகிறேன்.அவரைச்சுற்றி அப்படிப்பட்ட எழுத்தாளர்களின் ஒரு குழு கூடியிருக்கிறது. அதில் அவருக்கு வணிகலாபம் உள்ளது. ஆகவே அதை அவர் வழிநடத்துகிறார்.\nபொதுவாக இன்று இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கமும் பாராட்டும் அபூர்வம். ஆகவே அவர்களுக்கு அளிக்கப்படும் விருதுகளை பாராட்டவேண்டியது கடமை. விருது பெற்றுள்ள பலர் என் மதிப்பிற்குரியவர்கள். விருதைப் பெற்றதையோ விருதையோ நான் குறைத்துச்சொல்லவில்லை. ஆனால் இவ்விருது இன்று முன்னெடுக்கும் மதிப்பீடுகளை இங்கே சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. இந்த மனநிலையில் இதை எழுதாவிட்டால் இது சொல்லப்படாமலேயே போய்விடலாம்.\nஉயிர்மை இன்று தமிழின் மிகப்பெரிய இணைய மாஃபியாக்களில் ஒன்று. ஆகவே எதிர்வரும் வசைகளையும் கொந்தளிப்புகளையும் முன்னரே காண்கிறேன். பரவாயில்லை. இலக்கியவாசகர்களில் சிலராவது இப்படி ஒரு கோணம் உள்ளது என அறிந்துகொள்ள்வேண்டும். இந்த விவாதங்கள் அடங்கியபின் இந்நூல்களை வாசிக்கையில் நான் சொல்வதென்ன என்பதைப் புரிந்துகொள்வார்கள்\nஉயிர்மை இன்று தமிழின் மிகப்பெரிய இணைய மாஃபியாக்களில் ஒன்று.\nஜெயமோகன் சுஜாதாவிருதுகள் மேல் மேற்கொண்டிருக்கும் கொலை வெறித்தாக்குதலில் மேலே சொன்ன வரி இடம் பெற்றுள்ளது. உயிர்மையை இணைய மாஃபியா என்று சுருக்குவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உண்மையில் நிழல் உலக மாஃபியாவாக மாறி ஜெயமோகனை மிரட்ட வேண்டுமென்பதுதான் என் ஆவல்.\nஇந்தப் பதிவில் அவர் விநாயக முருகனையும் போகன் சங்கரையும் மிக்க் கடுமையாக தாக்குகிறார். இதற்கான காரணம் மிக எளிமையானது. அவர்கள் இருவருமே ஜெயமோகனை தொடர்ந்து விமர்சிப்பவர்கள். அதற்கு பழிவாங்க இது ஒரு சந்தர்ப்பம். அதற்க்கா சுஜாதாவையும் சேர்த்து திட்ட வேண்டிய அவலம் ஜெயமோகனுக்கு.\nஆனால் ஜெயமோகன், சுஜாதா விருது பெற்ற சமஸ் பற்றி ஏதும் சொல்வதில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். அதற்காக காரணம் மிகவும் பச்சையானது. அந்த புத்தகத்தை ’ அழியாக் குரல்’ என வானளாவ புகழ்ந்து ஜெயமோகன் முன்னுரை எழுதியிருக்கிறார். போகனோடு ஒப்பிட்டு ஷங்கர்ராம சுப்ரமணியணை இப்போது புகழ்வதும் அதே அடிப்படியில்தான். சமஸ்சும் ஷங்கரும் தமிழ் இந்து அல்லாத வேறு இடத்தில் பணி புரிந்துகொண்டிருந்தால் இந்நேரம் ஜெயமோகனின் குண்டாந்தடிக்கு இருவருமே பழியாயிருப்பார்கள்\nவிருது பெற்ற பாவண்ணன் பற்றியோ சுரேஷ் கண்ணன் பற்றியோ, சந்தோஷ் பற்றியோ, அடவி, திணை சிற்றிதழ்கள் பற்றியோ ஜெயமோகன் எதுவும் சொல்லவில்லை என்பதை கவனிக்க வேண்டும். இவர்களும் இதே சுஜாதா விருதைத்தான் பெற்றிறுக்கிறார்கள். ஜெயமோகனிடம் இருப்பது தனிப்பட்ட பழிவாங்கும் உணர்ச்சி மட்டுமே. அதற்கு ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு மதிப்பீடு சார்ந்த முகமூடிகளை அணிகிறார் என்று தெரியவில்லை.\nகடந்த காலத்தில் சுஜாதாவிருது பெற்றவர்கள் அனைவருமே தமிழுக்கு வெவ்வேறு வகையில் மிக தீவிரமான பங்களிப்பை செய்து வந்தவர்கள் என்பதை அந்தப் பட்டியலை திரும்பிப் பார்க்கும் எவருக்கும் தெரியும். மேலும் இந்த விருது தேர்வில் பங்கெடுத்த அனைவரும் தமிழ்ன் மிக முக்கியமான படைப்பாளிகள். அவர்கள் அனைவரையும் ஜெயமோகன் தனது வன்மத்தால் அவமானப்படுத்த முயற்சிக்கிறார்.\nஜெயமோகன் இதற்கு மேல் கீழே இறங்க முடியாது என்று யாராவது சொன்னால் இன்னும் இறங்கிக் காட்டுகிறேன் பார் என்று சவால வீட்டு அவசர அவசரமாக இன்னும் பத்தடி பள்ளம் தோண்டி உள்ளே போய் படுத்துக்கொள்வதில் அவர் வல்லவர்.\nநூறு மீட்ட ஓட்ட போட்டியில் இந்த மாதிரி பிரச்சனை வருவதில்லை, அதனால் இனிமேல் விருதுக்கு தேர்வானவர்களுக்கு ஓர் ஓட்டப்பந்தையம் வைத்து பரிசு கொடுக்கலாம். இதில் வாசகர்கள் யாரும் கலந்துக்கொள்ள கூடாது \nமனுஷ்யபுத்திரனான ஹமீது தனது பரிவாரங்களை குஷிப்படுத்தவும், உயிர்மையில் வெளியாகும் குப்பைகளுக்கு இலக்கிய அந்தஸ்த்து தருவதற்குமான முயற்சியே இந்த \"ராயல்ட்டியை பிச்சைக்காசாக வாங்கிய\" சுஜாதா விருதுகள்.\nஎத்தனை குட்டிக்கரனம் போட்டாலும் சுஜாதாவை ராயல்ட்டியில் ஏமாற்றிய பாவம் போகாது.\nஉயிர்மையில்ெந்த எழுத்தாளனாவது எனக்கு சரியாக ராயல்ட்டி கிடைத்தது என எழுதியதாக சரித்திரம் உண்டா வேறு வகையில் சொல்வதானால் இன்றுவரை உயிர்மையின் ராயல்ட்டி கணக்கு பற்றி எழுதாத ஆட்கள் யாரும் உண்டா.\nஏமாற்றுப்பேர்வழிகள் எப்படி பெரிய மனிதன் போல காட்டிக்கொள்வதெனில் இப்படித்தான். நானும் விருது வழங்குகிறேன் எனக்கிளம்புவது.\nமுதலில் சுஜாதா.புத்தகங்கள் விற்ற வகையில் அவர் குடும்பத்துக்கு கொடுக்க வேண் டிய ராயல்ட்டியை கொடுத்துவிட்டு பின்னர் கொடுக்கலாம் சுஜாதா விருது.\nஜெ.மோ தமிழ் இந்துவில் நமக்கு தேவை சேதன் பகத்தும், ஜேம்ஸ் பாட்டர்சன்னும், டேவிட் பிரவுனுமே என்று சொல்லி ஒரு கட்டுரை எழுதினார். அப்படிப்பட்ட ஒருத்தர் தான் சுஜாதா...அவரை இலக்கியவாதி இல்லை என்று இன்னொரு புறம் சாடுவது சரியன்று....\nசுஜாதா = எம்.ஜி.ஆர் = ரஜினி\nஜே.கே = சிவாஜி = கமல்....\nதமிழ்நாட்டில் எம்ஜிஆர் ரஜினி அளவுக்கு ரசிகர்கள் சுஜாதாவுக்கும், ஜேகேக்கும் உண்டு....\nநீங்களும் ஏதாவது சொல்லுங்க சார் நைசா ஒதுங்கினா என்ன அர்த்தம்\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசசிகலா அதிமுக தலைமைப் பதவிக்கு வந்தால் என்ன ஆகும்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nகிரிக்கெட் ஏலத்தை பார்த்து கொதித்த நடிகர்\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nதிரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசசிகலா அதிமுக தலைமைப் பதவிக்கு வந்தால் என்ன ஆகும்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nஎது இலக்கியம் மற்றும் குமுதம் ரிப்போட்டர் இலக்கிய...\nவெறுப்புக் குற்றம்: பூணூல் அறுத்தலைத் தொடர்ந்து - ...\nசுஜாதா விருதுகள் - ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் மற்று...\nஒரு விளம்பரம் - ஒரு கேள்வி\nபூணூல் அறுப்பும் பெரியாரிஸ்ட்டுகளின் குதர்க்கமான ச...\nஎம்.ஜி.ஆரின் குமாரி... சிவாஜியின் பூங்கோதை..\nMMC-யில் மருத்துவம் படிக்கும் ஏழை மாணவனுக்கு உதவி ...\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaleelsweb.blogspot.com/2013/06/blog-post_4129.html", "date_download": "2018-12-12T19:57:23Z", "digest": "sha1:VD3NMEPVJTYPZJFIVS7Z2PI4UAK2KERE", "length": 8492, "nlines": 82, "source_domain": "jaleelsweb.blogspot.com", "title": "எல்லா இடத்திலும் கசினோ சூதாட்டம் இல்லை ஒரு பிரதேசத்தை ஒதுக்கி அதில் மாத்திரமே – ஜனாதிபதி", "raw_content": "\nஎல்லா இடத்திலும் கசினோ சூதாட்டம் இல்லை ஒரு பிரதேசத்தை ஒதுக்கி அதில் மாத்திரமே – ஜனாதிபதி\nகசினோ சூதாட்ட நிலையங்கள் இலங்கைக்கு புதியதொன்றல்ல. முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ அவர்களின் காலத்தில் ஜோசிம் என்ற வெளிநாட்டவரின் மூலம் கசினோ சூதாட்டம் இலங்கைக்குஅறிமுகமானது.\nஎனது அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னரே கசினோ சூதாட்டம் இங்கு இருந்து வந்தது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப்பிரிவு பொறுப்பாசிரியர்களையும் அலரிமாளிகையில் சந்தித்த போது தெரிவித்தார். எனது அரசாங்கம் இதுவரையில் எந்தவொரு கசினோ சூதாட்ட நிலையத்திற்கோ, குதிரைப்பந்தய புக்கி சூதாட்ட நிலையங்களுக்கோ, மதுவிற்பனை நிலையங்களுக்கோ அனுமதி வழங்கவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.\nஇன்று கசினோ நிலையங்கள் பல இடங்களில் செயற்பட்டு வருவது நாட்டுக்கு அழகல்ல. அதனால் சகல கசினோ சூதாட்ட நிலையங்களையும் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கி, அங்கு மாத்திரமே அதனை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறதென்றும் ஜனாதிபதி கூறினார்.அன்று பாடசாலைகளுக்கு அருகிலும் கசினோ சூதாட்ட நிலையங்களும் மதுக்கடைகளும், புக்கி சூதாட்ட நிலையங்களும் இருந்தன. இப்போது அவை அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன\nஎல்லா இடத்திலும் கசினோ சூதாட்ட நிலையங்கள் இருப்பது பார்ப்பதற்கு நல்லதல்ல. அதனால் நாம் ஒரு பிரதேசத்தை ஒதுக்கி கசினோ சூதாட்ட நிலையங்களை வைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அனைவருக்கும் இதுபற்றி நாம் அறிவித்துவிட்டோம். இவ்விதம் ஓரிடத்திற்கு சென்று சூதாட்ட நிலையங்களை நடத்துவதற்கு இணக்கம் காட்டாதவர்கள் பலவந்தமாக அவ்விடத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.\nஜக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கசினோ சூதாட்ட நிலையங்களுக்கு 5லட்சம் ரூபா வருமான வரியை செலுத்துமாறு அறிவித்திருந்தது. நாம் அந்தத் தொகையை பல மடங்கினால் அதிகரித்துள்ளோம் என்றும் கூறினார். இன்டர் கொன்டினென்டல் ஹோட்டலில் ஒரு கசினோ சூதாட்ட நிலையத்தினை நடத்தியது பற்றி தகவல் தெரிந்தவுடன் அரசாங்கம் அதனை உடனடியாக மூடிவிட்டதென்று ஜனாதிபதி குறிப்பிட்டார். இலங்கையில் வந்து பல்தேசிய நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்ய விரும்பும் போது அதற்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதைப் போன்று சில ஊடகங்கள் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.\nஊடகங்கள் எப்போதும் நாட்டுக்கு தீங்கிழைக்காத வகையில் செயற்பட வேண்டுமென்று தெரிவித்த ஜனாதிபதி, இன்றைய அரசாங்கங்கள் எடுத்த கடன்களையும் நாம் இப்போது திரும்பி செலுத்திக் கொண்டிருக்கிறோம். அரசாங்கத்துக்கு ஊடகங்களின் ஒத்துழைப்பு அவசியம். அரசாங்கம் தனியாக செயற்படுவது கடினமான விடயம் என்றும் கூறினார்.தற்போது ஒன்லைன் கசினோ சூதாட்டமும் இலங்கையில் நடைபெறுகிறதென்றும் அங்கு கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.-தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-may18/35487-2018-07-19-05-29-19", "date_download": "2018-12-12T20:14:18Z", "digest": "sha1:I5XGHBEHO7Q7CD3JXA2A3SVWXVAAXK6P", "length": 16598, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "சுயமரியாதையும் பொதுவுடைமையும்", "raw_content": "\nநிமிர்வோம் - மே 2018\nஇந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை\nமார்க்சியம் - பெரியாரியம் - தமிழ்த் தேசியம் - 9\nதமிழ் ஒளி நினைவில் சோவியத் அன்னை\nமார்க்சையும் பெரியாரையும் புரிந்து கொள்வோம் வாருங்கள்\nசாதியை அழித்தொழிப்பவர்கள் உண்மையில் யார்\nமார்க்சியம் - பெரியாரியம் - அம்பேத்கரியம் என்பது ஏன்\nபெரியார் கண்ட ரஷ்யாவும் சாதிய இந்தியாவும்\nஇடதுசாரி தலித் இயக்கம் - காலத்தின் தேவை\nஅகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரே ஒரு பெரியார் இருந்திருக்கிறார்\nஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா\n‘பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்’ என்ற நூலின் மீதான விமர்சனம்\nநீட் - சமத்துவத்திற்கு எதிரானது\nசிண்ட்ரெல்லா ஆறு - கௌசல்யா\nதமிழர் விளையாட்டுகள் - கள்ளன் போலீஸ்\nகலவர (வி)நாயகனும் வீரசவர்க்கர் பரம்பரையில் வீர அட்மினும்\nகட்அவுட்களில் பீய்ச்சியடிக்கும் பாலில் பொங்குகிறது ஆன்மீக அரசியல்\nஎழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nபிரிவு: நிமிர்வோம் - மே 2018\nவெளியிடப்பட்டது: 19 ஜூலை 2018\nகாரல்மார்க்ஸ் 200ஆவது பிறந்த நாள் ஆண்டு இது. மார்க்சியம் குறித்த விவாதங்கள், மறு வாசிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துக்கும் பொதுவுடைமை இயக்கத்துக்குமிடையே வரலாற்று ரீதியான உறவுகள் உண்டு. பெரியார் சோவியத் நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பே சமதர்ம கருத்துகளில் ஈடுபாடு கொண்டிருந்ததை அவரது பேச்சு, எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. பெரியார் அய்ரோப்பிய சுற்றுப் பயணம் முடித்துத் திரும்பியவுடன், பொதுவுடைமை - சுயமரியாதைக் கொள்கை களில் உறுதியுடன் இருந்த தோழர் சிங்காரவேலர் தயாரித்து, பிறகு விவாதங்கள், திருத்தங்கள் செய்யப்பட்ட சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை 1933இல் பெரியார் வெளியிட்டதோடு சுயமரியாதை இயக்கத்தில் ‘சமதர்மப்’ பிரிவு ஒன்றைத் தொடங்கி நாடு முழுதும் சுயமரியாதை சமதர்ம சங்கங்களை தோற்றுவித்தார்.\n‘சமதர்மத் திட்டத்தை’ பெரியார் கையில் எடுத்த நிலையில் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி சுயமரியாதை இயக்கத்தின் மீது கடும் ஒடுக்குமுறைகளைத் தொடங்கிவிட்டது. சமதர்மத் திட்டத்தை ஒத்தி வைத்து சுயமரியாதை இயக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க பெரியார் முடிவெடுத்தபோது சிங்காரவேலர், ஜீவானந்தம் போன்றவர்கள் பெரியாரைக் கடுமையாக விமர்சித்து, பெரியார் இயக்கத்தை விட்டு வெளியேறினார்கள். அந்தக் காலகட்டத்தில் பெரியார் ‘குடிஅரசு’ இதழில் எழுதிய கட்டுரைகளை இந்த இதழில் வெளியிட்டிருக்கிறோம். எப்போதுமே ஒளிவு மறைவில்லாது வெளிப்படைத் தன்மைகளோடு சுய விமர்சனங்களையும் தவிர்க்காமல் தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் நேர்மையாளர் பெரியார். இந்தக் கட்டுரைகளைப் படித்தாலே இந்த உண்மையை உணர முடியும்.\nஒரு இயக்கத்தைப் பற்றிய மதிப்பீட்டை அந்த இயக்கம் செயல்பட்ட வரலாற்றுச் சூழலோடு தொடர்புபடுத்தியும் அந்தச் சூழலுக்குள் பொருத்தியும் பார்க்கும்போதே அந்த இயக்கம் குறித்த மதிப்பீடு முழுமை பெறும்.\n‘பிரிட்டிஷ் எதிர்ப்பு - தேச பக்தி’ என்ற வட்டத்துக்குள் அரசியல் முடங்கிப் போயிருந்த சூழலில் அதிலிருந்து வெளியே வந்து ஜாதிய சமூகத்தின் அடிப்படையான முரண்பாடுகளைக் கண்டறிந்து ஒடுக்கப்பட்டோர் உரிமை இயக்கத்தை முன்னெடுத்தவர் பெரியார். இதற்காக தன்னை ‘தேச விரோதி’யாக சித்தரித்த ‘தேச பக்தர்களின்’ விமர்சனங்களை அவர் புறந்தள்ளினார்.\nசுயமரியாதை சமதர்ம அமைப்புகளைத் தொடங்கியபோதும் பார்ப்பனிய ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்கான கொள்கைகளை முன்னெடுக்கும் அவசியத்தை உணர்ந்து கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பரந்துபட்ட ‘வரலாற்று அணி’யை உருவாக்கவும் செய்தார்.\nசமதர்மப் பிரச்சாரத்தை தள்ளி வைப்பதாக அறிவித்த அதே ஆண்டில் தான் மே தினக் கொண்டாட்டங்களை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகேளும் ‘மே’ தின உரையும் இந்த இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.\n‘உலகமயமாக்கல்’ என்ற கொள்கையை முதலாளித்துவம் கையில் எடுத்த பிறகு பன்னாட்டு நிறுவனங்களுடன் பார்ப்பன அதிகாரவர்க்கம் தன்னை இணைத்துக் கொண்டு சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களை சுரண்டவும் பார்ப்பனிய மேலாண்மையை உறுதிப்படுத்தவும் முனைந்து செயலாற்றுகிறது.\nஇந்த வரலாற்றுச் சூழல் ‘பெரியாரியம் - அம்பேத்கரியம் - மார்க்சிய’ இயக்கங்களிடையே சமூகப் புரிதலையும் ஒன்றுபட்ட போராட்டங்களையும் நடத்த வேண்டிய நிலையை உருவாக்கியிருக்கிறது.\nஇளைய தலைமுறைக்கு இந்த வரலாற்றுச் செய்திகளைக் கொண்டு செல்லும் நோக்கத்தோடு ‘நிமிர்வோம்’ இதழ் அது தொடர்பான பெரியார் கட்டுரைகளைப் பதிவு செய்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D-2/", "date_download": "2018-12-12T19:39:18Z", "digest": "sha1:47PT7HELSMYAMEQVADWTMEGISDU3PQIE", "length": 2003, "nlines": 35, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தனின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு- 06.08.2018 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தனின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு – 06.08.2018\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் – 2018\nநல்லூர் கந்தனின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு- 06.08.2018\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pagetamil.com/27396/", "date_download": "2018-12-12T18:44:37Z", "digest": "sha1:AHMTTEKKUTZMPT75HYRTTRRRCRMNFXQQ", "length": 7024, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "இளங்கலைஞர்களை ஊக்குவிக்கும் கலாசார சிகிச்சை முகாம் | Tamil Page", "raw_content": "\nஇளங்கலைஞர்களை ஊக்குவிக்கும் கலாசார சிகிச்சை முகாம்\nஇளங்கலைஞர்களை ஊக்குவிக்கும் கலாசார சிகிச்சை முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில்\nநடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கே.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.\nஇப்பயிற்சி நிகழ்வுக்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள 13 தமிழ் மொழி மூல பிரதேச செயலகங்களில் இருந்து 18-35 வயதுக்கு உட்பட்ட 300 இளங்கலைஞர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களுக்கு இசை, நாடகம், நடனம், புகைப்படம், ஓவியம், வானொலி, இலக்கியத்தில் கட்டுரை, விவரணம், கவிதை என பத்து துறையிலும் தேர்ச்சி பெற்ற வளவாளர்களைக் கொண்டு ஒவ்வொரு துறை சார்ந்தவர்களுக்கும் தனிப்பட்ட பயிற்சி வழங்கப்பட்டதுடன் பயிற்சி முடிவில் அரச அங்கீகாரம் கொண்ட சான்றிதலும் வழங்கப்பட்டது.\nவிபத்தில் ஒருவர் பலி; பொலிஸ் காவலரண் எரிப்பு; பதற்றம்\nமண்முனைப்பற்று பிரதேசசபை வரவுசெலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது\nபாதுகாப்பற்ற சுகாதார தொழிலாளர்களின் நிலை\nமக்கள் அபிமானம் வென்ற வைத்திய நிபுணர் ரகுபதி மாரடைப்பால் உயிரிழந்தார்\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nநாளை ஐ.தே.க எழுத்துமூல உறுதிமொழி வழங்குகிறது: ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம், அரசியலமைப்பு...\nஜனவரி 1ம் திகதியிலிருந்து யாழில் முச்சக்கரவண்டி, ரக்ஸிகளில் மீற்றர்: கட்டண விபரம் உள்ளே\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nவீட்டுத்திறப்பை எடுக்கப் போனேன்… மரண பயத்தை காட்டி விட்டார்கள்: அர்ஜூன ஆதங்கம்\n: அங்கஜனிற்கு இம்முறை அமைச்சு இல்லை\nஇன்று தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/30445", "date_download": "2018-12-12T20:14:38Z", "digest": "sha1:VOEUJSVCD6OQJFI3YTOUFKWKANXIOLJD", "length": 10572, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "பூமியை நோக்கி அதிவேகத்தில் பாய்ந்து வரும் இராட்சத விண்கல்!!! | Virakesari.lk", "raw_content": "\nதொலைபேசி தயாரிப்பு ஆலையை மூடுகிறது சம்சுங்\nதுப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் பலி\nசட்டவிரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்த 4 மீனவர்கள் கைது\n3 ஆவது முறையாகவும் சிறப்பு விருதை வென்ற அரச மரக்கூட்டுத்தாபனம்\nசூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார\nதுப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் பலி\nஅனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு\nமலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nபூமியை நோக்கி அதிவேகத்தில் பாய்ந்து வரும் இராட்சத விண்கல்\nபூமியை நோக்கி அதிவேகத்தில் பாய்ந்து வரும் இராட்சத விண்கல்\nவிண்வெளியில் இருந்து அதிவேகத்தில் பாய்ந்து வரும் விண்கல் நாளை பூமியை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்வெளியில் கோடிக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. ஆனால் சில நேரங்களில் இந்த கற்கள் பூமியின் புவிஈர்ப்பு பாதைக்குள் நுழைந்து விடுகின்றன. அந்த கற்கள் நேரடியாக பூமியில் வந்து விழுந்தால் பெரும் ஆபத்து ஏற்படும்.\nஆனாலும் பூமிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இயற்கை சில பாதுகாப்புகளை அளித்துள்ளது. புவி ஈர்ப்பு விசைக்குள் அந்த கற்கள் நுழையும்போது காற்றில் ஏற்படும் உராய்வு காரணமாக கற்களில் தீப்பிடித்துக்கொள்ளும். இதனால் பூமிக்கு வருவதற்கு முன்பாகவே எரிந்து சாம்பலாகிவிடும்.\nஇதன் காரணமாகத்தான் பூமிக்கு விண்கற்களால் ஆபத்து ஏற்படுவதில்லை. ஆனாலும் கூட சில கற்கள் முழுமையாக எரியாமல் பூமியில் விழுந்ததும் உண்டு. அவற்றால் சிறு சிறு பாதிப்புகள் மட்டுமே இதுவரை ஏற்பட்டுள்ளன.\nஇந் நிலையில் பூமியை நோக்கி 40 மீட்டர் நீளம் கொண்ட இராட்சத கல் ஒன்று தற்போது அதிவேகமாக வந்து கொண்டிருக்கிறது. 2018சி.பி. என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கல் நாளை பூமியில் இருந்து 64,000 கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து செல்கிறது.\nஆனாலும் பூமியின் புவிஈர்ப்பு விசைக்கு அப்பால் அது கடந்து செல்வதால் அது பூமியை நோக்கி வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆபத்தும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nகடந்த செவ்வாய்க்கிழமை இதேபோன்று ஒரு கல் பூமி அருகே கடந்து சென்றது. ஒரே வாரத்தில் இப்போது 2ஆவது கல் வருவது குறிப்பிடத்தக்கது.\nவிண்வெளி இராட்சத விண்கல் பூமி புவிஈர்ப்பு\nதான் பெற்ற 4 வயது மகளையே திருமணம் செய்த தந்தை: பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்\nசீனாவில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 வயது சிறுமியான யக்சின் தனது தந்தையான யுயன் டோங்பாங்கை திருமணம் செய்து கொண்டுள்ளார்.\n2018-12-07 15:55:41 சீனா இரத்த புற்றுநோய் 4வயது\nஉலகின் முதல் நிர்வாண விருந்து வழங்கும் உணவகம்: வித்தியாசமான பின்னணி\nகோடை காலத்தை சமாளிக்க பாரிசில் புதுவகை உலகின் முதல் நிர்வாண உணவகத்தை ஆரம்பித்துள்ளனர்.\n2018-12-06 16:37:32 கோடை காலம் நிர்வாணம் பொருட்கள்\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்\n‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் தொடர்ந்து எட்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார்\n2018-12-05 21:09:56 உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்\nஉலகில் முதன்முறை நிகழ்ந்த அதிசயம்: இறந்த பெண்ணின் கருப்பை மூலம் பிறந்த குழந்தை\nபிரேசில் நாட்டில் இறந்த பெண்ணின் கருப்பையை பயன்படுத்தி குழந்தை பெற்றுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.\n2018-12-05 16:48:03 பிரேசில் குழந்தை கருப்பை\nஇஸ்ரேலில் 900 ஆண்டுகள் பழமைவாய்ந்த தங்க நாணயங்கள் மீட்பு\nஇஸ்ரேலில் பழமை வாய்ந்த துறைமுகம் ஒன்றின் அருகில் இருந்து தகங்க நாணயங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n2018-12-04 11:56:07 தங்க நாணயங்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள்\nசூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் - அனுரகுமார\nரணிலுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணம் இதுதான் - த.தே.கூ.\n6 ஆம் தரத்திற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின\nபிளவுபடாத இலங்கைக்குள் அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கத் தயார் - ரணில்\nஜே.வி.பி.யின் குற்றச்சாட்டுக்களை ஏற்கின்றோம் ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ad/nokia-2-used-for-sale-ampara-10", "date_download": "2018-12-12T20:15:58Z", "digest": "sha1:A57X3YYNW65FGKBOAPA4RNJPMON2GHAQ", "length": 6423, "nlines": 125, "source_domain": "ikman.lk", "title": "கையடக்க தொலைபேசிகள் : Nokia 2 (Used) | அக்கரைப்பற்று | ikman.lk", "raw_content": "\nIlahi மூலம் விற்பனைக்கு 8 டிசம் 1:32 பிற்பகல்அக்கரைப்பற்று, அம்பாறை\n0775346XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0775346XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n28 நாள், அம்பாறை, கையடக்க தொலைபேசிகள்\n38 நாள், அம்பாறை, கையடக்க தொலைபேசிகள்\n46 நாள், அம்பாறை, கையடக்க தொலைபேசிகள்\n39 நாள், அம்பாறை, கையடக்க தொலைபேசிகள்\n12 நாள், அம்பாறை, கையடக்க தொலைபேசிகள்\n1 நாள், அம்பாறை, கையடக்க தொலைபேசிகள்\n31 நாள், அம்பாறை, கையடக்க தொலைபேசிகள்\n14 நாள், அம்பாறை, கையடக்க தொலைபேசிகள்\n5 நாள், அம்பாறை, கையடக்க தொலைபேசிகள்\n19 நாள், அம்பாறை, கையடக்க தொலைபேசிகள்\n9 நாள், அம்பாறை, கையடக்க தொலைபேசிகள்\n10 நாள், அம்பாறை, கையடக்க தொலைபேசிகள்\n1 நாள், அம்பாறை, கையடக்க தொலைபேசிகள்\n52 நாள், அம்பாறை, கையடக்க தொலைபேசிகள்\n1 நாள், அம்பாறை, கையடக்க தொலைபேசிகள்\n58 நாள், அம்பாறை, கையடக்க தொலைபேசிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-talks-about-farmers-in-behindwoods-function/", "date_download": "2018-12-12T20:10:16Z", "digest": "sha1:HQ7T7WRPUAFF4BHNWDPGAEDQLNUVQ3O4", "length": 14064, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இப்போ விஜய் ஏன் அரசியல் பேசுறார்னு கேட்பாங்களா? - Vijay talks about farmers in behindwoods function", "raw_content": "\n PUBG கேமை ஹாஸ்டலில் தடை செய்த பிரபல கல்லூரி\n35 நிமிடங்களில் கதை முடிந்தது கணக்கை தீர்த்துக் கொண்ட பி.வி.சிந்து\nஇப்போ விஜய் ஏன் அரசியல் பேசுறார்னு கேட்பாங்களா\n‘நான் அரசியலுக்கு கண்டிப்பா வருவேன்’-னு இதுவரை ஒருவார்த்தை கூட ரஜினி கூறவில்லை. தன் ரசிகர்களிடம் மட்டும் ‘போர் வரும் போது சொல்கிறேன்’ என்றார். ஆனால், அதற்குள் ‘போதும்…சினிமாக்காரர்கள் தமிழகத்தை ஆண்டது போதும்’ என்று விவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அது ஒருபக்கம் இருக்கட்டும்.\nஇந்தச் சூழ்நிலையில், நேற்று நடந்த ‘பிஃகைன்ட்வுட்ஸ்’ கோல்ட் மெடல் விருது வழங்கும் விழாவில் ‘இளைய தளபதி’ விஜய் கலந்து கொண்டார். 1996 முதல் தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் அதிக ஹிட் கொடுத்த படங்களில் விஜய் நடித்துள்ளார். இதற்காக ‘தென்னிந்திய சினிமா பாக்ஸ் ஆபிசின் சாம்ராட்’ எனும் விருது விஜய்க்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nஇந்த விருதைப் பெற்றுக்கொண்டு விழாவில் பேசிய விஜய் “மூன்று வேளையும் தவறாமல் உணவு கிடைப்பதால் அதைப் பற்றிய கவலையே இல்லாமல் எல்லோரும் இருக்கிறோம். ஆனால், அந்த உணவை உற்பத்தி செய்த விவசாயிகள் நன்றாக இல்லை. அவர்கள் இலவச அரிசிக்காக ரேஷன் கடைசியில் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். இப்படி விவசாயிகளின் வாழ்க்கை நாளுக்கு நாள் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது.\nவல்லரசு வல்லரசு என்று பேசிக்கொண்டிருக்கிறோம். வல்லரசு ஆவதெல்லாம் இருக்கட்டும். முதலில் நல்லரசு கொடுங்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாருங்கள்” என்று பேசியிருக்கிறார்.\nஒரு இந்திய குடிமகனாக விஜய் மிகச்சரியாக பேசியிருக்கிறார். ஆனால், வருங்காலத்தில் விஜய் அரசியலுக்கு வருவார் என்றே கூறப்படுகிறது. அதற்காக தனது ரசிகர்கள் மன்றங்களை ஒருங்கிணைத்து நற்பணி இயக்கமாகவே மாற்றிவிட்டார். அப்படியிருக்கும் போது ‘சினிமாக்காரன் தமிழகத்தை ஆளக்கூடாது’ என்று ரஜினியை விமர்சிக்கும் நபர்கள், விஜய்யின் இந்த பேச்சுக்கும் எதிர்ப்புக் குரல் கொடுத்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.\nRanbir Kapoor Sanju movie box office prediction: முதல் நாளில் 30 கோடி வசூலாகும் என எதிர்பார்ப்பு\nகடவுள் நம்பிக்கை குறைந்ததே நெல்லை தீக்குளிப்பு சம்பவத்திற்கு காரணம்: ஹெச்.ராஜா\nநடிகர் விஷாலுக்கு சம்மன்: மவுனம் காக்கும் தமிழ் திரையுலகம்\nமெர்சல் விவகாரம்: முதன்முறையாக மனம் திறந்த ரஜினிகாந்த்\nஓயாத ‘ஜோசப் விஜய்’ விவகாரம்: மீண்டும் மீண்டும் பற்றவைக்கும் ஹெச்.ராஜா\nநெட்டில் படம் பார்க்கவில்லை… சில காட்சிகளை மட்டுமே பார்த்தேன் – ஹெச்.ராஜா விளக்கம்\nஎக்குத்தப்பாய் சிக்கிய ஹெச்.ராஜா… “இனி இவருக்கு மரியாதை கிடையாது” – ரா.பார்த்திபன்\nஹெச்.ராஜா மன்னிப்புக் கேட்பது இருக்கட்டும்; முதலில் விஷால் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் – கே.டி.ராகவன்\nஅதிமுகவுக்கு ‘இட்லி’யால் பிரச்சனை…. பாஜகவுக்கு ‘அட்லி’யால் பிரச்சனை\nவேண்டாம் என்கிறார் ஓ.பி.எஸ். – வேண்டும் என்கிறார் ஜெயக்குமார்\n இன்றுடன் பணி ஓய்வு பெறும் நீதிபதி கர்ணன்\nஎம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது வழக்கு தொடரப்படும் : திருமாவளவன் அறிக்கை\nதிட்டமிட்டு எம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார். அம்பேத்கர் பிறந்தநாளன்று, இளைஞர் ஒருவர் தலித் அல்லாத சமூகத்தினரை சார்ந்த பெண்கள் குறித்த கோஷங்களை எழுப்பினார். இந்த விவாகரம் பெரும் சர்ச்சைக்குள்ளாக பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இதில் பாமக-வினர் மற்றும் எச். ராஜா அந்த இளைஞர் விசிக-வை சேர்ந்தவர், பெண்கள் குறித்த கண்டிக்கத்தகுந்த கோஷங்களை எழுப்புகிறார் […]\nஹெச்.ராஜா எதிர்ப்பால் நின்று போனதா கருத்தரங்கம் அமைச்சர் மாஃபாய் மீதும் புகார்\nஹெச் ராஜா எதிர்ப்பால் திருச்சி கல்லூரியில் கருத்தரங்கம் ரத்து ஆனதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\n PUBG கேமை ஹாஸ்டலில் தடை செய்த பிரபல கல்லூரி\n35 நிமிடங்களில் கதை முடிந்தது கணக்கை தீர்த்துக் கொண்ட பி.வி.சிந்து\nரசிகர்களும் முக்கியமல்ல… மக்களும் முக்கியமல்ல: நியாயமா ரஜினிகாந்த்\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி, வைரலாகும் புகைப்படம்… ‘வாய்ப்பே இல்லை’ என தங்க தமிழ்ச்செல்வன் மறுப்பு\n டிடிவி தினகரன் கட்சி பூசல் பின்னணி\nபுலி பசித்தாலும் புல்லைத் தின்னாது: பிடிவாத ராமராஜன்\nஜானி vs துப்பாக்கி முனை: வாரிசுகளின் பலப்பரீட்சை\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு.. உடனே செல்லுங்கள் வங்கிக்கு\n PUBG கேமை ஹாஸ்டலில் தடை செய்த பிரபல கல்லூரி\n35 நிமிடங்களில் கதை முடிந்தது கணக்கை தீர்த்துக் கொண்ட பி.வி.சிந்து\nரசிகர்களும் முக்கியமல்ல… மக்களும் முக்கியமல்ல: நியாயமா ரஜினிகாந்த்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maattru.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/page/5/", "date_download": "2018-12-12T20:06:30Z", "digest": "sha1:LAH3M7XMWVVRUZOB7F22ACVBRLPAX3TZ", "length": 22518, "nlines": 163, "source_domain": "maattru.com", "title": "சமூக நீதி Archives - Page 5 of 6 - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஸ்ரீ இராமர் தோன்றிய கதை . . . . . . . . . \nநம்மோடு பேசுகிறார் நவ இந்திய சிற்பி “பாபாசாகேப் டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர்”\nகொலையில் என்ன கெளரவம் . . . . . . . . . . . \nஆணவக் கொலைகளும் ஆணாதிக்க வக்கிரங்களும் . . . . . . . . \nதூத்துக்குடியும் தென்கொரியாவும் (யார் சமூகவிரோதிகள்\nஷாஜகான் முதல் சர்கார் வரை……………..\nபரியனைத் தெரியுமா உங்களுக்கு . . . . . . . . . . . . . . \nசர்கார் Vs சர்க்கார் சர்ச்சைகள் . . . . . . . . . . . . . \n”ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” படேல் சிலை ஏன் எதிர்க்கப்பட வேண்டும் . . . . . . . . . . \nசபரிமலை விவகாரம் குறித்து கேரள பிஜேபி தலைவர் ஸ்ரீதரன் . . . . . . . . . . . \n“எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் புதுவை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. சங்கரராமனை யாரும் கொலை செய்யவில்லை. அவர் தன்னைத் தானே வெட்டிக் கொன்று தற்கொலை செய்து கொண்டார் என்று கூறாமல் குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை என்று கூறியதோடு நின்றுவிட்டது ஆறுதல் அளிக்கும் ஒன்றுதானே. பக்தர்களுக்கு ஆசி வழங்குவதற்காகவே உயர்ந்து பழக்கப்பட்ட சங்கராச்சாரியார்களின் கைகள் நீதிமன்றத் தீர்ப்பை கேட்டவுடன் வெற்றி என்று சைகை காட்டும் வகையில் உயர்ந்துள்ளன. தீர்ப்பு வெளியானவுடன் […]\nஇதழ்கள், சமூக நீதி, சமூகம், தீண்டாமை, புத்தக அறிமுகம் November 18, 2013 ரகுராம் நாராயணன் 3 Comments\nதலித்தாக பிறப்பது ஒரு போதும் குற்றமில்லை என்று நீங்களும், நானும் கூறினாலும் ஏன் தலித்தாக பிறந்த ஒருவர் கூறினாலும் தலித்தாக பிறந்தது குற்றமென்றே அவ்வப்போது ஆதிக்கச் சாதியினரால் நிகழ்த்தப்படுகின்ற (பரமக்குடி துப்பாக்கிச் சூடு, சன்டிகரில் நடத்தப்பட்ட வன்கொடுமைகள், மரக்காணம் வன்முறைச் சம்பவங்கள்) நேரடியாகவோ மறைமுகமாகவோ “தலித்தாக பிறந்தது குற்றமென்று” இச்சமுதாயத்திடம் கூறிக்கொண்டேயிருக்கிறது. அண்மையில் வாசித்த “ஜூதன் ஒரு தலித்தின் வாழ்க்கை”(Joothan A Dalit’s Life), ஓம்பிரகாஷ் வால்மீகி அவர்களின் சுயசரிதை பற்றிய ஒரு சிறு பதிப்பே இக்கட்டுரை.\nதிருநங்கை வேலைவாய்ப்பு: மறுக்கப்படும் அடிப்படை உரிமை (லிவிங் ஸ்மைல் வித்யா)\nகலாச்சாரம், சமூக நீதி, சமூகம், வாழ்வியல் November 11, 2013May 22, 2017 பதிவுகள் 2 Comments\n-லிவிங் ஸ்மைல் வித்யா இந்திய அரசியலமைப்பு சட்டம் எந்தவொரு இந்திய குடிமகன்/மகளுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை மருத்துவம், சமூக பாதுகாப்பு, குடும்பம் போன்ற அடிப்படை உரிமைகளை வழங்குவதில் பாலின பேதம் இருக்கக்கூடாதென்கிறது. ஆனால், பாலினம் என்னும் போது பாலியல் சிறுபான்மையினர்களை அது கணக்கில் கொண்டதாக தெரியவில்லை. சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் ஆண்டுக்கு ஒருவர் என்று கூட வேண்டாம், இத்தனை ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக ஒரேயொரு திருநங்கையோ/திருநம்பியோ ஒரு நபர் கூட அரசு பணிகளில் அமர்த்தப்படவில்லை. […]\nஅரசியல், அரசியல் கட்சிகள், அறிவியல், ஆளுமைகள், இந்தியா, இந்தியா, சமூக நீதி, சமூகம், பகுத்தறிவு November 10, 2013November 10, 2013 லீப்நெக்ட் 1 Comment\nமக்களின் மத உணர்வுகளை ஒரு‍ பிரிவினர் தவறாகவும், சாதுரியமாகவும் பயன்படுத்திக் கொள்வதில் நம் சமூகத்தில் ஏற்பட்டு‍ வரும் நிலைமைகளைப் பற்றி இந்த நாட்டில் வாழும் எவரும் இப்போது‍ கவலைப்படாமல் இருந்துவிட முடியாது. இத்தகைய செயல் மூலம் பல்வேறு‍ கலாச்சார நீரோட்டங்களின் சங்கமத்தின் அடிப்படையில் உருவான நமது‍ வளமான வரலாற்று‍ பாரம்பரியம்\nஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாட்டு வாழ்வைச் சித்தரிக்கும் பாடல்கள்\nஆளுமைகள், இதழ்கள், சமூக நீதி, சமூகம், தமிழகம், தீண்டாமை, புத்தக அறிமுகம் November 9, 2013November 9, 2013 S.Tamilselvan 0 Comments\nநூல் அறிமுகம் கீழத்தஞ்சை மக்கள் பாடல்கள் தி.நடராஜன் பாரதி புத்தகாலயம் பக்.352 ரூ.250 ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை எழுத இயக்கம் என்னைப் பணித்திருக்கும் சூழலில் இந்தப் புத்தகம் வருவது எனக்குப் பெரிய பொக்கிஷம் கிடைத்ததுபோல உணர்கிறேன். அதிலும் குறிப்பாக தஞ்சை மண்ணின் செங்கொடி இயக்க வரலாற்றில் கீழத்தஞ்சைக்கு ஆகப்பெரிய பங்கும் பாத்திரமும் உண்டு. இங்குதான் பண்ணைகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. சாட்டையடியும் சாணிப்பாலும் அந்த நாட்களின் அன்றாடமாக இருந்தது.\nஎன் கல்வி என் உரிமை\nஅரசியல், அறிவியல், கலாச்சாரம், கல்வி, சமூக நீதி, சமூகம், பிற, வாழ்வியல் November 4, 2013November 6, 2013 இரா.எட்வின் 3 Comments\n“கல்விக் கூடங்கள், முதலாளித்துவ வகுப்பு மன நிலையால் முழுமையாக ஆழ்த்தப்பட்டுவிட்டன. முதலாளிக்கு கீழ்ப்படிந்த கை ஆட்களையும், திறமையான தொழிலாளிகளையும் வழங்குவதுதான் அவற்றின் நோக்கம். வாழ்க்கையிலிருந்தும், அரசியலிலிருந்தும் பிரிக்கப்பட்ட கல்வி என்பது பொய்யும் பாசாங்கும் ஆகும்”\nஅரசியல், இந்தியா, கல்வி, சமூக நீதி, சமூகம் November 2, 2013November 6, 2013 புதிய பரிதி 1 Comment\nமற்ற உயிரினங்களைப் போல் இல்லை மனிதர்கள். மற்ற உயிர்கள் எல்லாம் பிறந்த உடனே நடக்கக் கற்றுக் கொள்ளும். தனக்கு நண்பன் யார் பகைவன் யார் போன்றவை அனைத்தும் அதன் ஜீனிலேயே கடத்தப்பட்டுவிடும். ஆனால் மனிதக் குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் சொல்லித் தரவேண்டும். உலகை எப்படிக் கையாளவேண்டும் என்று கற்றுக் கொடுப்பதற்கு தான் கல்வி என்று ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறோம். அந்தக் கல்வியை கொடுக்க வேண்டியது அரசாங்களின் கடமை.\nசமூக நீதி, சமூகம், பெண்விடுதலை October 30, 2013May 6, 2014 யுரேகா 2 Comments\nசில மாதங்களுக்கு முன் நாடெங்கும் போராட்டங்களை கிளப்பிய “நிர்பயா” வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ள முதல் வழக்கு இது தான் (). தூக்கு தண்டனை சரியா தவறா என்ற விவாதங்கள் இரண்டு கேள்விகளுக்குள் அடங்கி விடுகின்றன. தூக்கு தண்டனை ஒரு மனிதஉரிமை மீறலா). தூக்கு தண்டனை சரியா தவறா என்ற விவாதங்கள் இரண்டு கேள்விகளுக்குள் அடங்கி விடுகின்றன. தூக்கு தண்டனை ஒரு மனிதஉரிமை மீறலா உயிரை பறிக்கும் உரிமை அரசிற்கு உண்டா உயிரை பறிக்கும் உரிமை அரசிற்கு உண்டா இது முக்கியமான விவாதம் என்றாலும் இதை விட முக்கியமான ஒரு விஷயம் மிக எளிதாக […]\nநீதியற்ற சாதித் தீர்ப்பு … (உனக்கு மனசாட்சி இருக்கிறதா இந்தியாவே\nஅரசியல், அரசியல் கட்சிகள், இந்தியா, சமூக நீதி, சமூகம் October 17, 2013October 24, 2013 குணாமகிழ் 5 Comments\nதேசிய நினைவுச் சின்னங்களை பொறுத்த வரையில், வெற்றிச் சின்னங்களை விட துயரச் சினங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை; ஏனென்றால் அவை நாம் செய்ய வேண்டிய கடமைகளை வலியுறுத்துகின்றன. தலித்துகளை பொருத்தவரை நிறுவப்படாத நினைவுச் சின்னங்கள் ஏராளம் உண்டு. பல நூற்றாண்டுகளாக உழைத்தவனின் கழுத்தை காலால் மிதித்து அவனுழைப்பை அனுபவித்த ஆண்டைகள் தம் நன்றிக் கடனை தீர்க்க காலம் நெடுக, நாடெங்கும் தலித்துகளை தீர்த்துக்கட்ட தயங்குவதில்லை. இந்தியாவின் அனைத்து மூலையிலும் தலித்துகளுக்கு எதிராக வன்முறைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.\nஒரு போராளியின் முடிவும், சில சிந்தனைகளும் …\nசமூக நீதி, சமூகம், தமிழகம், நிகழ்வுகள், பிற, வாழ்வியல் September 27, 2013October 15, 2013 வே.தூயவன் 2 Comments\nதோழர் நீலவேந்தன் மறைவு துயரமானது. ஏனோ மனம் அவர் தானாக எடுத்த இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. எவ்வளவு சிறந்த லட்சியமாக இருந்தாலும் அதை அடைவதற்கு தன்னுயிரை மாய்த்துக் கொள்வது வழி ஏற்படுத்தாது.\n5 மாநில தேர்தல் முடிவுகள், 2019 பாராளுமன்ற தேர்தலில் . . . . . . . ..\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivankovil.ch/a/2017/11/04/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-9/", "date_download": "2018-12-12T18:31:38Z", "digest": "sha1:AFTLAPRH5CUHLFVTUUHSSGD6O2VCBU6X", "length": 12705, "nlines": 141, "source_domain": "sivankovil.ch", "title": "சூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் அன்ன அபிசேகம் | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nHome ஆன்மிகச் செய்திகள் சூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் அன்ன அபிசேகம்\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் அன்ன அபிசேகம்\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் அன்ன அபிசேகமானது வெள்ளிக் கிழமையும், ஐப்பசி மாத பவுர்ணமி சேர்த்து வந்த நன் நாளாகிய 03.11.2017அன்று அதிகமான சிவனடியார்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.\nஐப்பசி மாத பவுர்ணமி அன்று நண்பகலில் சிவ ஆலயங்களில் சாதம் வடித்துசிவனை முழுமையாக மறைக்கும் அளவிற்கு சாத்தி சிவனிற்கு அன்னத்தால்அபிசேகம் செய்வர். பின்னர் அதில் ஒரு சிறிய பகுதியை அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பர். இது அந்த நீர் நிலைகளில் உள்ள சீவராசிகளிற்கு சிவனனின்அபிசேக அன்னம் கிடைப்பதற்காக செய்யப்பட்ட ஒரு ஏற்பாடாகும். அபிசேகஅன்னத்தில் தயிர் சேர்த்து பக்தர்களிற்கு பிரசாதமாக கொடுப்பர். இந்தஅன்னாபிசேகத்தில் பங்கேற்றவர்கள், (சாதத்திற்கு அரிசி வழங்கியவர்கள்)முழுமையான அபிசேக கோலத்தில் சிவனை தரிசித்தவர்கள், அபிசேகபிரசாதத்தினை சாப்பிட்டவர்கள் இவர்கள் அனைவரிற்கும் அடுத்த ஒருவருடத்திற்கு உணவிற்கு தட்டுப்பாடு வராது என்பது ஒரு நம்பிக்கையாகும்..\nசிலருக்கு செல்வத்தில் எந்தக் குறையும் இருக்காது. ஆனாலும் உணவைக்கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் உண்ண முடியாது.அல்லது சாப்பிட பிடிக்காது. இதை அன்ன த்வேஷம் என்பார்கள்.இப்படிப்பட்டவர்கள்இ சிவனிற்கு அன்னாபிசேகம் செய்து, அந்த அன்னத்தைஎந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்னத்வேஷம் விலகும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.\nஇந்த அன்ன அபிசேகம் எப்படி ஆரம்பித்தது என்பதற்கு ஒரு சரியான சான்றுகிடைக்கவில்லை. இருப்பினும் எது கிடைத்தாலும் முதலில் இறைவனுக்குச்சமர்ப்பணம் செய்கிறோம் அல்லவா அந்த முறைப்படி ஐப்பசியில் அறுவடையானபுது நெல்லைக் கொண்டு சாதமாகச் செய்துஇ அதை முழுமையாக இறைவனிற்குஅபிசேகம் செய்து நமது நன்றியை இறைவனிற்கு தெரிவிப்பதற்காக இந்த அபிசேகம்ஆரம்பித்திருக்கலாம். சூரிய பகவானிற்கு நன்றி தெரிவிப்பதற்காக தமிழர்பெருமக்கள் உழவர் திருநாளாம் தைத் திருநாளைக் கொண்டாடுவதை நாம்எண்ணிப்பார்க்க வேண்டும். இறைவன் சிவனே சகலத்திற்கும் ஆதாரமானவர்.அதனாலேயே அன்னாபிசேகம் சிவனிற்கு செய்ப்படுகிறது.\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஸ்படிக லிங்கத்துக்கு நித்தியஅன்னாபிஷேகம் நடைபெறும். அதை செய்பவர்களும்இ தரிசிப்பவர்களும்அன்னத்துக்குக் கஷ்டப்படாமல் இருப்பது கண்கண்ட உண்மையாகும். அந்தஊருக்கே ‘அன்னம்பாலிக்கும் ஊர்’ என்றே பெயர் வழங்கப்படுகிறது.\nஅன்னாபிசேகம் செய்யப்படும் ஐப்பசி பௌர்ணமி அன்று பூமிக்கும்சந்திரனிற்கும் இடையேயான கவர்ச்சியினால் அபிசேக அன்னம் ஒரு வகையானநேர்மறையான அதிர்வினைப் பெறுகிறது. இந்த அன்னத்தினை தயிர் கலந்துசாப்பிடும் போது மனிதர்களின் உடலில் ஒரு வகையான புத்துணர்ச்சி பிறக்கிறது.இதுவே அன்னாபிசேகத்தில் அடங்கியிருக்கக் கூடிய விஞ்ஞாண விளக்கமாகும்..\nPrevious article“களஞ்சிய அறைக்கான” கூரை வேலைகள் நடைபெற்ற போது\nNext article“சிவபுர வளாகத்தில்” நிர்மானிக்கப்பட இருக்கும் முதியோர் இல்லம்,\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018 வரை\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.\nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசஷ்டி நோன்பு முதலாம் நாள் 20.10.2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு மூன்றாம் நாள் 22.10.2017\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நடாத்திய 24வது ஆண்டு கலைவாணி விழா மலர் –...\nநவராத்திரி விழா 09.10.2018 தொடக்கம் 18.10.2018 வரை.\nபுரட்டாதி மூன்றாவது சனி விரதம் 2017\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018...\nஅருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.\nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/dec/08/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2822504.html", "date_download": "2018-12-12T19:22:01Z", "digest": "sha1:AHIRRKSM65TKQBLQ35C2XUEJ4KO4K45D", "length": 6131, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மது பானங்களை பதுக்கி விற்றவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nமது பானங்களை பதுக்கி விற்றவர் கைது\nBy DIN | Published on : 08th December 2017 08:52 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவெள்ளக்கோவில் அருகே மது பானங்களைப் பதுக்கி விற்பனை செய்தவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.\nலக்கமநாயக்கன்பட்டியில் சட்ட விரோதமாக மது பானங்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அந்த ஊரைச் சேர்ந்த வேலுசாமி (52) என்பவரைப் பிடித்து, அவரிடமிருந்த 25 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madathuvaasal.com/2011/01/blog-post_18.html", "date_download": "2018-12-12T19:00:22Z", "digest": "sha1:JLCNJSBMYKEHJI6W6NTWTSO3NBRISYGI", "length": 60946, "nlines": 269, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": \"இராவண்ணன்\" படைத்த சுஜித் ஜி", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n\"இராவண்ணன்\" படைத்த சுஜித் ஜி\nஅயலவன் வாலி குரங்கானான் - என்\nபுலம்பெயர்ந்து வாழும் ஈழத்தவர்களில் அடுத்த தலைமுறையினரில் கலை மீதான நேசம் கொண்டோர் குறும்பட முயற்சிகள், இசை, நடனம், திரைப்படம் என்று பல முயற்சிகளில் பாரம்பரியமான அணுகுமுறைகளில் இருந்து விலகி புதுவிதமான பரிமாணத்தோடு தம்மை அடையாளப்படுத்த முனைகின்றனர். இதன் வழி வெற்றியும் அடைகின்றார்கள். கடந்த ஆண்டு நான் வலைப்பதிவில் பகிர்ந்து கொண்ட 1999 திரைப்படம் கூட புதுமையான கோணத்தில் சொல்ல வந்த கருத்தைக் காட்டும் திறமையை எவ்வளவு தூரம் தம் சினிமா வெளிப்பாடுகளில் நம்மவர்கள் வளர்த்தெடுத்திருக்கின்றார்கள் என்றதொரு உதாரண வெளிப்பாடாக அமைந்தது. அந்த வகையில் நீண்ட நாட்களாக அவதானித்து வரும் ஒரு கலைஞர் நண்பர் சுஜித் ஜி. பாடகராக, பாடலாசிரியராக, இசையமைப்பாளராக, நடிகராக என்று பன்முகம் கொண்டவர் இவர். அதிலும் குறிப்பாக ராப் இசைப்பாடல்களைப் பல வருஷங்களாகப் புலம் பெயர் சூழலில் இருந்தவாறே நம்மவரின் அனுபவ வெளிப்பாடுகளாகக் காட்டி வருகின்றார். இதுநாள் வரை சுஜித் ஜி வழங்கிய பாடல்கள் பலவற்றைக் கேட்டிருக்கின்றேன், அவற்றில் எல்லாம் மிகச்சிறந்த தரமும் உழைப்பும் நிரம்பியிருக்கும்.\nகடந்த தைப்பொங்கல் தினமன்று தனது புதிய ஆல்பமான \"இராவண்ணன்\" என்ற இசைத்தொகுப்பை வெளியிட்ட அவரை எமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்திக்கின்றேன்.\nDownload பண்ணிக் கேட்க இங்கே அழுத்தவும்\nபுலம்பெயர்ந்து வாழுகின்ற எமது தமிழ் மக்களிடையே பல்வேறு விதமான கலை வெளிப்பாடுகளை காட்டி தனித்துவமாக இருக்கும் எமது இளைய சமுதாயத்தினர் மத்தியிலே நீங்களும் நன்கு அறியப்பட்ட ஒரு பாடகர் இசையமைப்பாளர் அந்தவகையிலே உங்கள் இசைத்துறையின் ஆரம்பம் எப்படி இருந்தது\nஉண்மையிலே நான் இந்த தொழில்நுட்ப ரீதியிலான இசையமைப்பாளன் என்றல்ல, ஆரம்ப காலத்திலே பாடல்களை எழுதிக்கொடுக்கின்ற பழக்கத்தை உடைய ஒரு ஆள். ஆனால் அப்படி எழுதிக்கொடுக்கப்பட்ட பாடல்கள் எதுவுமே இறுவட்டில் வராத பட்சத்தில் கொஞ்சம் விரக்தியடைந்து அதைவிட வேறு சினிமாப்பாடல்கள் சிலவற்றை கேட்டபோது இதைவிட நாம் எழுதலாமே ஆனால் ஏன் எங்களுடைய பாடல்கள் வெளிவருவதில்லை என்ற ஒரு ஆதங்கமும், நானே ஏதாவது செய்யவேண்டும் ஒரு கட்டாயத்திற்கு என்னை உட்படுத்தியது. அந்த ஒரு நேரத்திலே எனக்கு பாடல் படிக்க தெரியாது அதாவது சங்கீதம் சரியாக அதாவது சுருதியோடு பாடல் படிக்க தெரியாது என்ற காரணத்தினால் தான் தான் \"ரப்\" பகுதிக்கு போனால் நல்லம் எண்டும், ஆரம்பகாலத்திலே \"ரப்\" பாடல்களை நாங்கள் கேட்டு அதாவது சினிமாவிலே வந்த ஓரிரு \"ரப்\" பாடல்களை கேட்டு ஆசைப்பட்டபடியால் அந்த craze இலே வந்து பிறகு அப்படியே ரப்பராகவும் பின்னர் பல பல வேறு வேறு வடிவங்களிலேயும் அறியப்பட்டிருக்கிறேன்.\n\"ரப்\" இசை வடிவம் என்பது தொண்ணூறுகளுக்கு பிறகுதான் எமது தாயகத்திலே இப்போது பரவலாக இசைத்தட்டுக்களாகவும் வெளிவருகின்றன. உங்களுடைய முயற்சியை பொறுத்தவரையில் நீங்கள் இந்த \"ரப்\" இசை வட்டுக்களை தாயகத்திலிருந்து வெளியேறி புலம்பெயர் வாழ்வில் தான் அதனை ஆரம்பித்திருந்தீர்களா\nஆம் ஆம், எப்படியென்று சொன்னால் அன்று வந்த சினிமாவில் ஓரிரு பாடல்கள், அந்த பேட்டை ராப் என்கின்ற காதலனிலே ஒரு பாடல், ஜெண்டில்மென் இல் கிட்டதட்ட அந்த ரைப்பான சிக்குபுக்கு ரயிலே என்ற பாடல். என்று ஒரு சில பாடல்கள் இருந்தன. நான் அங்கு (தாயகத்தில்) இருக்கும் போது ஒரு இசையமைப்பாளனாக, அல்லது ஒரு மற்ற அதாவது மெட்டுக்களோடு எப்படிச்சொல்வது மெலடி ரைப் சோங் என்று சொல்வார்களே, மெட்டுக்களோடு இருக்கிற அந்த பாடல்களின் இசையமைப்பாளராக வரவேணும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இங்கு வந்து இந்த பிரச்சினைகள் காரணமாக அது பற்றிய பெரிய அளவான அறிவு இல்லாதபடியினால் இங்கே வந்து இப்படியான துறைக்குள் வரவேண்டியாதாப் போச்சு.\nநீங்கள் அந்தவகையில் உங்களுடைய முதல் முயற்சியை எப்போது வெளியிட்டீர்கள்\n2005ஆம் ஆண்டு சிங்கிள்ஷ் என்று ஒரு குறுவட்டை வெளியிட்டிருந்தேன். அதில் 14 பாடல்கள் உள்ளடங்கியிருந்தது. அதுவும் இப்படித்தன் வழமையாக நான் பாடல் எழுதிக்கொடுத்துக்கொண்டிருக்கிற சந்தோஷ் அவரிடம்தான் அந்த பாடலுக்கு உதவி செய்தார். முதல் பாடல் கொஞ்சம் நில் என்ற ஒரு பாடல். அந்த பாடலில் அனேகமாக இரண்டாவது பந்தியில் எண்டு நினைக்கிறேன். ஈழத்தில் பிறந்து இடர்கள் பட்டு வந்தேன், பல துன்பங்களை பற்றி சொல்லி இறுதியாக சந்தோஷோடு இசையமைத்துக்கொண்டு இருக்கிறேன் பாடல்களை வெளியிட்டு கொண்டிருக்கிறேன் என்று அந்த பாடல்களில் எனது சுயவிளக்கம் ஒன்று சொல்லப்பட்டிருக்கும் கொஞ்சம் நில் என்ற சிங்கிள்ஸ் என்ற பாடலில். அதுதான் எனது முதல் பாடல்.\nஅதாவது எண்பதுகளின் இறுதிப்பகுதிகளிலே பூபாளம் என்கின்ற தமிழ் ரெகே லண்டனிலே வெளியிடப்பட்டு புலம்பெயர் இளைஞர்களுடைய மனநிலை அவர்களுடைய பாங்கைவைத்து பாடல்கள் வெளிவந்திருந்தன. உங்களுடைய பாடல்களை பொறுத்தவரையில் உங்களுடைய ஆரம்ப முயற்ச்சிக்கு எப்படியான ஆதரவை வழங்கியிருந்தார்கள்\nஆரம்பத்தில் எனக்கு ஆதரவு இருக்கவில்லை. எதிர்த்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் பூபாளம் என்பது ஒரு வித்தியாசமான தமிழ் ரெகெ என்று வரும்போதே அது ஒரு நகைச்சுவையாகத்தான் பாடல்கள் அமைந்திருந்தது. ஆச்சி ஓடிவாருங்கோ அவனில சாப்பிட்டு நாக்கு செத்து போயிட்டுது அந்தமாதிரியானதுவும் சுதுமலைப்பெடியன் சுதியான மாப்பிள்ளை இன்னொரு பிரச்சினை தலையில முடியில்ல\" இப்படி நகைச்சுவையாக இருந்தபடியால் இயல்பாக மக்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. \"எண்ட மிஸ்ஸிஸ் வேலைக்கு போறா காசு கனக்க ஏர்ன் பண்ணி வாறா\" இப்படியெல்லம் அதில் வரும். நான் வந்த காலத்தில \"ரப்\" என்பது மேற்கில ஆகவும் மோசமாக இருந்த காலம். Gangster rap, rugs, Girls இந்தமாதிரியான தலைப்புகளுக்குள் அவர்களுடைய பாடல்கள் இருக்கும் அப்படியானதைத்தான் கூட இளைஞர்கள் விரும்பினார்கள். அப்ப நாங்களும் இதுக்குள்ள ரப் எண்டு வந்தவுடன் நாங்களும் இந்தமாதிரி கறுப்பு இன மக்கள் போல கையை அசைத்துக்கொண்டு தொடங்கப்போகிறோம் அல்லது தேவையில்லாத ஒரு பிரச்சினையை எங்கட சமுதாயத்திற்குள் ஏற்படுத்தப்போகிறோம் என்பது ஒருபக்கம் அதைவிட எங்களுக்கு சினிமாவைத்தவிர எங்களுக்கு வேறு ஒண்டுமே தெரியாது என்கிற படியால் அதாவது ஈழத்தமிழர்களுக்கு எல்லாம் நாங்கள் இந்தியாவில் இருந்து அதாவது தமிழ்நாட்டில் இருந்து கலை எண்டு வருகின்ற போது பாரிய அளவில் தமிழ்நாட்டை நம்பி இருக்கிறபடியினால் இது ஒரு வேறு விதமாக அவர்களுக்கு இருந்தது. சொல்லுவார்கள் \"Fear to the unknown\" அதாவது தெரியாத ஒண்டுக்காக பயந்துகொண்டுப்போம் எண்டு. இது என்ன புதுசா ஒண்டு வந்திருக்கு, இவன் என்ன விசரன் மாதிரி செய்யிறான் எண்டு நேரடியாகவே கனபேர் இதை எனக்கு எதிர்த்தார்கள் ஏன் இப்பவும் சிலர் என்னுடைய சில விடுதலைக்கு சம்பந்தமான பாடல்களை பார்க்கிறபோது அவர்கள் அதை என்ன இது இப்படியெல்லாம் கிட்டத்தட்ட அவமானப்படுத்து கிறார்கள் என்கிற மாதிரியான போக்கு சிலருக்கு இன்னும் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் அது பயங்கரமாக இருந்தது. பிறகு அது மாறிவிட்டது. இப்ப சிறிய அளவிலான ஆக்கள் அப்படியான ஏண்ணத்தில் இருக்கிறார்கள்.\nநீங்கள் இப்படியான இசை வடிவத்திற்கு எமது பிரச்சினையை கலந்து கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் எப்படி உதித்தது அதாவது வித்தியாசமாக கொடுக்கும் போது ஒரு கவனத்தை ஈர்க்கும் என்கின்ற காரணத்தினாலா\nநான் கவனத்தை ஈர்க்கும் எண்டு என்னுடைய பாடல்களை செய்யவில்லை. ஒரு பேப்பர் என்கின்ற பத்திரிகையிலே நான் ஆசிரியர் குழுவிலே இருந்துகொண்டு எழுதிக்கொண்டிருந்தேன் ஒரு பத்திரிகையாளனாக. கனபேருக்கு நான் என்ன பெயரில் எழுதினேன் எண்டு தெரியாது. நான் சொல்வதில்லை. கொஞ்சம் பிரச்சினைக்குரிய விசயங்களை எழுதிக்கொண்டிருப்பதால் அதாவது இங்கத்தைய குழு மோதல்கள் பற்றியெல்லம் எழுதியிருந்தேன். அதைவிட சமூக அக்கறை கொண்ட பல விசயங்களை எழுதிக்கொண்டிருப்பேன். நாங்கள் இங்கே வந்து தெடர்ந்து வேலை செய்துகொண்டிருப்போம். பிள்ளைகளை பார்க்கமாட்டோம் பிள்ளைகளுக்கு காசு மட்டும் கொடுத்து நாங்கள் பிள்ளைகளை பார்க்கிறோம் எண்டு நினைப்போம் பிள்ளைகளுக்கான நேரங்கள் இருப்பதில்லை அதாவது quality of time, quantity of time. எண்டு சொல்ல்வார்கள். அதாவது தரமான நேரமா அல்லது பெரிய அளவிலான நேரமா எண்டு அப்படி பல விசயங்களை நான் பத்திரிகையில் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போ அப்படி எழுதிக்கொண்டிருந்த எனக்கு இங்காலுப்பக்கம் பாடல்களை எழுதிக்கொண்டு திடீரெண்டு ரப் எண்டு வரும் போது இந்த விசயத்தை நான் ரப் மூலமாக அதாவது பாடல்களுக்கூடாக சொல்ல முயன்றேன். அதற்கு பிறகு அந்த பகுதியில் இருந்து விலகி வருகின்ற நேரம் வரும் போது அங்கு செய்த அவ்வளவு வேலையையும் இன்று பாடல்களுக்கூடாக செய்துவருகிறேன். அவ்வளவுதான் மற்றம்படி கவன ஈர்ப்பு எண்டு இல்லை. ஏனென்றால் இராவணனிலே கோழை என்றோரு பாடல் வருகிறது. அந்த பாடல் வந்து பெண்களை பற்றி பிழையாக பேசி சந்தோசப்படுகிற அல்லது தாங்கள் வெற்றி கொண்டவர்களாக நினைத்துக்கொள்கிற ஆண்களை பற்றிய பாடல். அதாவது ஒருவர் என்னிடம் கேட்டார் பொம்பிளைப்பிள்ளைகளை ராகெத் பண்ணி அவர்களிடம் நல்ல பெயர் எடுக்கத்தான் இப்படி பாட்டு வச்சிருக்கிறாய் எண்டு. அதே அல்பத்திலே (இராவணன்) கடவுள் என்றொரு பாடல் இருக்கிறது. அந்தப்பாடலில் நான் சொல்கிறேன் அன்புதான் கடவுள் என்று. நீ கேட்டதெல்லம் கிடைக்காது, உன்ர கடவுள் முழுவதும் குடுக்காது, பணத்தை தெய்வம் மதிக்காதே, உன் பகட்டும் அதற்கு பிடிக்காதே என்று நேரிலே அடிப்பன். கடவுளை கூட நம்பிறவர்கள் ஆண்களை விட பெண்கள். கோயில் குளம் விரதம் எல்லம் பிடிப்பவர்கள் பெண்கள்தான். அனால் அவர்களுக்கு இந்த பாடல்களை கேட்கும் போது கொஞ்சம் கோவமாக இருக்கலாம் சில நேரங்களில். அதிலே சில வசனங்கள் வரும். ஐஸ் வைக்கிறார் தீபம் காட்டி என்று. அதாவது எங்களுக்கு உண்மையிலே ஒரு விசயம் கிடைக்க வேணும் எண்டு ஒரு காரணத்திற்காக கிட்டத்தட்ட டீல் மேக்கிங் மாதிரித்தான். நான் விரதம் பிடிப்பேன் நீ இதைச்செய். நான் விரதம் பிடிப்பேன் நீ செய்தாலும் செய்யாவிட்டாலும் நான் விரதம் பிடிக்கிறேன் என்கிறது வேற, அவர ஆமி விட்டால் நான் விரதம் பிடிப்பேன். பிரச்சினையில இருந்து வெளியில வந்தா நான் விரதம் பிடிப்பேன். டீலிலதான் போகிறது எல்லாம். அவையப்பற்றி எழுதியிருப்பன். கவனைஈர்ப்பு எண்டு சொல்லி பிரச்சினையான கவனைஈர்ப்பு அது இப்படியான விசயத்தை சொல்லுவது. கவனைஈர்ப்பு என்றதற்கு அப்பால சமுதாய அக்கறை ஒன்று இருக்க வேண்டும் என்பது எனது நேக்கமாக இருக்கிறது.\nஇப்போது நீங்கள் இராவண்ணன் என்றொரு இசைவட்டை நீங்கள் வெளியிட இருக்கிறீர்கள் அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.\nவெளியிட்டுவிட்டேன். தைத்திருநாளில்த்தான் இதனை வெளியிடப்பட்டது. இளையத்திற்கூடாகத்தான் பெரிய அளவில் வெளியிடப்பட்டது. எங்களுடைய இறுவெட்டை வெளியிடு விநியோகம் செய்யும் அளவுக்கு நாங்கள் இன்னும் வளரவில்லை. அதாவது இந்திய சினிமாப்பாடல்கள் என்று சொன்னால் இயல்பாகவே எல்லோருக்கும் தெரியும் எப்படியோ ஒரு குறிப்பிட்ட தரத்திற்கு மேலே இருக்கும் என்று. ஆனால் எங்களுடைய பாடல்கள் என்கின்ற போது அப்படியிருக்குமா என்கின்ற சந்தேகம் பலருக்கு இன்னும் இருக்கிறது. அந்தளவுக்குத்தான் நாங்கள் இருக்கிறோம். ஐந்தாறுபேர் அல்லது 20 பேர் இருக்கலாம் தரமான ஆக்கள் எண்டு. அல்லது பிரச்சினை இல்லாத இவர்கள் நம்பி வாங்கலாம் என்று இருந்தாலும் அது எத்தனை பேருக்கு தெரியும் எண்டு தெரியாது. என்னை தெரிந்தவர்களுக்கு பிரச்சினையில்லை, சிலபேர் என்னுடைய facebook page இலே எழுதுகிறார்கள். முதல் தடவையாக நான் பாடல் கேட்காமலேயே காசு குடுத்து வாங்குகின்ற முதல் அல்பம் இதுதான் எண்டு. அதற்கு காரணம் அவர்கள் என்மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கை. அதால்தான் நாங்கள் இணையதளத்தின் ஊடாக முதலில் விற்பனை செய்கிறோம். சீடி என்பது இங்கு அதாவது எங்களுடைய பிரதேசங்களான லண்டனை சுற்றி ஏதாவது செய்யலாம். வெளியில் செய்வது என்பது கஷ்டமான வேலை. அதேவேளை கடையில் குடுத்தால் அப்படியே இருக்கும். வேற்று அல்லது வெள்ளைக்காரர்களைப்போல இந்த புரோமோஷன் மாக்கட்டிங் என்று பெரிய அளவில் எதுவும் செய்ய முடியாது. அந்தளவிற்கு நாங்கள் இன்னும் வளரவில்லை. இதைவிட அதில் (இராவணன்) 15 பாடல்கள் இருக்கிறது. அதில் இராவணன் வரலாற்று பாடல் என்று சொல்வதா அதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. கொமர்சியல் பாடல் இல்லை. அதாவது ஜனரஞ்சக்அமான பாடல் இல்லை. அது கிட்டத்தட்ட ஆரிய தமிழ் சம்பந்தமான பாடலாகத்தான் இருக்கும். அதாவது இராவண்ணன் என்ற பெயரை நான் வைக்கும் போதே சிலர் கேட்டார்கள், ஏன் இராவணன் எண்டு பெயர் வைக்கின்றீர்கள் எண்டு. முதலில ராவணன் எண்டு வைக்கேக்க அதற்கிடையில் மணிரத்தினத்தின் படம் வந்திட்டுது ராவணன் எண்டு. அட என்ன இந்தஆள் இப்படிச்செய்திட்டுது எண்டு ஏனெண்டா இந்த ப்ரெஜெக்ட் தொடங்கி 2 வருடங்களுக்கு மேலே. முள்ளிவாய்க்காலுக்கு முன்னர். அப்ப இராவணன் எண்டு வைக்கவும் எனக்கு விருப்பமில்லை. சிலர் இராமாயணம் எண்டு இருக்கிறதால் தானே இராவணன் எண்டு பெயர் வைக்கிறாய் எண்டு. அதால என்ன செய்யலாம் எண்டு கதைத்துகொண்டிக்கும் போது ஒருஆள் சொன்னர் இராவண்ணன் எண்டு வைக்கலாம் ஏனெண்டா கறுப்பு ஆக்கள்தான் தமிழர்கள் திராவிடர்கள். சில இடங்களில் அப்படியான பெயரும் சில இடங்களில் பயன்பட்டிருக்கு எண்டு சொன்னார். அப்ப நான் அது ஒரு நல்ல விசயம் எண்டு \"இராவண்ணன்\" எண்டு பெயரை வைத்துதேன். அந்த பாடலும் ஆரியத்திட்டத்திற்கு அடிக்கணும் ஆப்பு, செந்தமிழ் வீரம் நீ மறப்பது தப்பு எண்டு போய்க்கொண்டிருக்கும். அதைவிட தைத்திருநாள் அதை வெளியிடவேண்டும் என்றும் ஏனெனில் தமிழர் திருநாள் ஆரம்பத்திற்கு ஏற்றது. ஏனெனில் இராவணனை நான் ஒரு கதாநாயகனாக பார்க்கிறேன். இவ்வளவு நாளாக இராமாயணத்திலே இராவணனை கூடாதவனாக நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறோம். இலக்கியத்திலேயும் இராவணனை கெட்டவனாகத்தான் சொல்லித்தந்திருக்கிறார்கள். அவன் பக்க நியாயத்தை சொல்லதில்லை. ஈழத்தமிழர்களாகிய நாங்களே இராவணனை பிழையாகத்தான் பார்க்கிறோம். ஆனால் பாரதிதாசன் அங்கிருந்தே வீணை வேந்தன், அன்று அந்த லங்கையை ஆண்ட மறத்தமிழன் எல்லா திசைகளிலும் புகழ் கொண்டேன் என்று அவரே படித்திருக்கிறார். ஆரம்பத்தில் எனக்கு இந்த இராவணன் பிரச்சினை வந்தது ஒரு தீபாவளியில்தான். ஒரு இந்திய சகோதரன் என்னிடம் கேட்டர், ஏன் நீங்கள் தீபாவளியை கொண்டாடுகிறீர்கள் எண்டு. நான் அதுக்கு நரகாசூரர் விளக்கம் எல்லாம் சொல்லும் போது எனக்கே கொஞ்சம் சிரிப்பாகத்தான் இருந்தது. அந்த கதையை சொல்லும் போது எனக்கு வெட்கமாகத்தான் இருந்தது எங்கட கதை இப்படி இருக்குது எண்டு. ஆனால் ஆவர் அதனை சட்டை செய்யவில்லை. அவர் இவன் ஏதொ கதைக்கிறான் என சிரித்துவிட்டு போய்விட்டார். எனக்கு அவனில ஒரு சந்தேகம், இவன் ஏன் இதை என்னிடம் கேட்டவன் எண்டுட்டு கூகிள் பண்ணி பார்க்கும் போது ஒரு இடத்தில் ஒரு படம் ஒன்று அதாவது தீபவளிக்கு அவர்கள் ஒரு பொம்மை ஒன்றை வைத்து எரிக்கிறார்கள். அந்த பொம்மைக்கு பத்து தலைகள் இருக்கிறது. அதாவது அவர்கள் தீபாவளியை இராவணனை கொளுத்தித்தான் கொண்டாடுகிறார்கள். நான் நினைக்கிறேன் ஹேராம் படத்தில் இப்படி ஒரு காட்சி வரும் எண்டு நினைக்கிறேன். எங்களுடைய ஆக்கள் இப்பவெல்லம் ஹிந்தி பாடல்களை கேட்பதை பெருமையாக நினைக்கிறார்கள். இங்கி ஆங்கிலப்பாடல்களை கேட்கிறவர்கள் அடுத்து ஹிந்திப்பாடல்களை கேட்டால் அது கொஞ்சம் தரமானதாக நினைக்கிறார்கள். கடைசியில அதுக்குள்ளாலையும் இராவணன் கெட்டவனாகி விடுவான் என்பதற்காகத்தான் இராவண்ணான் என பெயர் வைத்தது. பிறகு இராவணனுக்கு ஒரு பாட்டும் வைத்து அதை விட சமூக அக்கறை எண்டு சொல்லி காசு கடவுள் என்னை மறந்து கலை என கொஞ்சப்பாடல்கள் இந்த அல்பத்திலே இருக்கிறது. அதைவிட இரண்டு மூன்று காதல் பாடல்கள் இருக்கின்றன.\nஇந்த இசைத்தட்டை (இராவண்ணன்) வாங்க விரும்பிகிறவர்கள் எந்த இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.\nஅவர்கள் என்னுடைய இணையத்தளமான http://sujeethg.me/ செல்லலாம். paypal மூலமாகத்தான் வாங்கக்கூடிய மாதிரியாகத்தான் தற்போது இருக்கிறது. 3.99 பவுண்டுகளுக்கு விற்பனையாகின்றது.\nஇப்படியான முயற்சிக்கு நீங்கள் அதிகம் செலவளித்திருப்பீர்கள் ஆனால் இந்த இசைத்தட்டுக்கு வைத்திருக்கின்ற விலை என்பது குறைவாகத்தான் இருக்கிறது இல்லையா\nஆமாம், குறைவுதான் கிட்டத்தட்ட ஆயிரம் பவுண்சுகளுக்கு மேலே இதற்கு செலவளித்திருக்கிறேன். ஆனால் நான் எங்களுடைய ஆக்களுக்கு free கேட்டு பழகியபடியால் ( சிரிக்கிறார்). அதனால் ஆன ஆக்களிடம் போய் சேரவேண்டும் என் நினைக்கிறேன். சில விசயங்கள் அதாவது இராவண்ணன் பாடல்கள் போய்சேர்ந்தால் இது ஒரு வித்திஉஆசமான எண்ணத்தை உருவாக்கும் கடவுள் என்ற பாடல் ஒரு வித்தியாசமான எண்ணத்தை உருவாக்கும். கொஞ்சம் கூடிய விலைக்கு விற்றால் நிறைய பேருக்கு போய்ச்சேராது. கருத்து போய் சேரவேண்டும். எழுத்தளனாக இருந்தாலோ அல்லது சாதாரணமாக எந்த துறையில் இருப்பவருக்கும் அவர் சொல்லுகிற விடயம் மக்களிடையே போய் சேரவேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதற்கு நான் அதிகளவான விலையை பொட்டுவிட்டால் மக்களுக்கிடையே போகாது. அதானால் தான் டொனேஷன் என்று பெயர் இட்டுள்ளேன், அதாவது அவர்களே தீர்மானிக்கட்டும் என்று. பிறகு இங்கு ஒரு பிரச்சினை வந்தது இங்கு (இலண்டன்) நாங்கள் சிடி விற்க இயலாமல் போய்விடும். சிலர் சீடி கேட்பார்கள் அதனால் சீடி விக்கிற கடையில கொடுத்து விட்டு ஷீரோக்கி கொடுத்தால் 1பி யையும் கொடுத்தி பாட்டு எடுத்துட்டு போவாங்கள் சீடி அப்படியே அதிலேயே இருக்கும். அப்படியான பிரச்சினை வந்தது. அப்போது நான் நினைத்தேன் 4 பவுண்ஸ்சுக்கு கொடுப்போம் எண்டு. சிலர் 5 பவுண்ஸ்சுக்கு கொடுப்போம் எண்டு சொன்னார்கள் எனக்கு அதில அவ்வள்வு உடன்பாடு இருக்கவில்லை. 4 பவுண்ஸ் காணும் என நினைத்தென். இவ்வளவு காலம் வெளியிட்ட எந்த சீடியாலையும் எனக்கு வருமானம் வரவில்லை. போட்ட காசு எப்பவுமே வந்ததில்லை. இந்த பக்கத்தை காசு அல்லௌ பொருளாதாரத்துக்கன பக்கமாக நான் பாக்கவில்லை. எனது பொருளாதாரம் எனது வேலை எண்டு வேற பக்கமாக வைத்துக்கொள்வோம். இதை ஒரு பக்கம் வைத்துக்கொண்டேன். இதனால் எனக்கு இலகுவாக எதை எடுத்தலும் செய்யலாம். காசு எண்டு எடுத்தால் நான் ஜனரஞ்சகமான பாடல்களை உதாரணமாக அடிமேல் அடி அல்பத்தில் வருகின்ற Tooting பக்கம் மாதிரி பத்து பாடல்களை அடித்து விட்டால் நானும் இளைஞர்கள் மத்தியில் பயங்கரமான பிரபல்யம் அடைந்துவிடுவேன் காசும் எனக்கு பயங்கரமாக வரும். அது எனக்கு நோக்கமாக இல்லை. அதனால் தான் ஆக்களிடம் சேரவேண்டும். சொல்கின்ற விசயங்கள் அவர்களிடம் போய் சேர வேண்டும். ஒவ்வொரு கோணத்தில் சிந்திக்க வேண்டும். நான் சிந்திப்பதை விட அவர்கள் வேறு வேறு கோணத்தில் எல்லம் சிந்தித்து கொண்டிருப்பார்கள். அதனால் இதை ஒரு சமூக எண்ணமாகத்தான் நான் பார்க்கிறேன்.\nஇதுவரை உங்களுடை எத்தனை அல்பங்களை வெளியிட்டிருக்கிறீர்கள்\n2005இல் சிங்கிள்ஸ், 2007இல் அடிமேல் அடி, 2010இல் அணையாது என்று சொல்லி ஏற்கனவே வெளியிட்ட எமது விடுதலை சம்பந்தப்பட்ட 12 பாடலகளை எடுத்து ஒரு சீடியாக, முள்ளிவாய்க்காலில் இருக்கின்ற மக்களுக்காக என்று இங்கு இருக்கின்ற தமிழ் அமைப்புகளிடம் கொடுத்திருந்தேன். அதைவிட இப்போது இராவண்ணன்.\nஎங்களுடைய மக்களுக்கு உங்களுடைய இப்படியான இசையார்வத்தின் மூலம் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்\n(யோசிக்கின்றார்) நான் என்னுடைய அனுபத்தைதான் சொல்ல முடியும். அவர்களுக்கு அறிவுரை சொல்லுகின்ற அளவுக்கு நான் இல்லை. அதாவது நான் செய்கின்ற விடயங்கள் என்னப்பொறுத்த வரையில் ஒரு alternative அதாவது ஒரு மாற்றான கலைஞனாகத்தான் பார்க்கிறேன். அதாவது சினிமாவாக அல்லது ஜனரஞ்சகமான என்று சொல்லிக்கொண்டு அல்லது consumer culture என்று சொல்வார்கள் அதாவது நுகர்வேர் கலாச்சாரம். விற்கிறதுக்கு ஏற்றமாதிரியான பொருட்களை செய்யாமல் அதற்கு எதிராக நல்ல பொருட்களை செய்ய வேண்டும். பயனுள்ள விடயங்கள்ஐ செய்ய வேண்டும் என நினைகிற மனிதன். அது சம்மந்தமாகத்தான் நான் இதிலே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். அப்படியானவர்கள் தான் எங்களுடைய சமுதாயத்திற்கு தேவை என்று நினைக்கிறேன். விற்பதற்கும் அல்லது ஜனரஞ்சகமக பாடல்களை அடிப்பதற்கு எல்லோராலும் முடியும். எப்பவுமே செய்து கொண்டிருக்கலாம். ஆனால் எவ்வளவோ பேருக்கு திறமை இருந்தும் சமூக அக்கறை சமூகத்தை பற்றிய விளக்கங்கள் இருந்தும் அவர்கள் தங்களுடைய புலமையை காட்டிக்கொள்வதற்காகத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் பேசும் போது சொல்வார்கள் அப்படி பாடல்களை அடித்துவிட்டால் யாருமே கேட்கமாட்டர்கள் என்று. அதையும் ஒரு பக்கத்தில் செய்துகொண்டிருந்தால் சமூகம் சம்பந்தமானதும் செய்யவேண்டும். ஏனென்றால் என்றில்லாமல் சமூக அளவிலும் நாங்கள் முன்னுக்கு வர வேண்டும் என்றும் ஒரளவுக்கு நாங்கள் வளர வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். ஏனென்றால் எங்களுடைய பிரச்சினை என்பது எங்களை பல விடயங்களை விட்டு விட்டு தனியே ஒரு பக்கத்திற்கு எங்களை கொண்டு போய் விட்டது. எங்களுடைய அவதானம் முழுக்க இந்த போராட்டதின் மேல் இருந்த படியினால், ஆனால் அது முக்கியம் அதில் எந்த கேள்விக்குமே இடம் இல்லை. ஆனால் மற்ற பக்கத்தில் நாம் வளரவில்லை. எங்களது மனத்தை அல்லது ஆன்மானை பல விடயங்களில் எமது சிந்தனை ஓட்டங்களை செலுத்தினால் எங்களுடய போரட்டம் பாரிய பார்வையாக இருக்கும். தனியே ஒன்றில் என்று இல்லாமல். அந்த ஒரு காரணத்திற்காகத்தான் இப்படியேல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.\nநிச்சயமாக அந்த வகையிலே சுஜித் உங்களுடைய இந்த புது முயற்ச்சி இராவண்ணன் என்ற இசைவட்டு நிச்சயமாக இன்னும் பலரை சென்றடைய வேண்டும் என்பது தான் எமது அவா. அதுமட்டுமன்றி தொடர்ந்து வரும் உங்களுடைய படைப்புக்களை எமது மக்களால் போற்றப்படவேண்டும் அவற்றை விலை கொடுத்து வாங்கி உங்களுடைய உழைப்புக்கு ஒரு மதிப்பை கொடுக்க வேண்டும் என்பது தான் எமது அவா. அதற்கு எமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.\nநண்றி பிரபா. எனக்கு இந்த வாய்ப்பை தந்தமைக்கும் என்னைமாதிரியான இளைஞர்களையும் எங்களுடைய கலைஞர்களையும் வளர்க்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்திற்கு நன்றி, உங்கள் வானொலிக்கும் நன்றி. கேட்டுக்கொண்டிருக்கும் அனைத்து நேயர்களுக்கும் பிந்திய தைத்திருநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்\nபேட்டியை எழுத்துருவில் தொகுக்க உதவிய நண்பர் இரா.பிரஜீவ் இற்கு என் அன்பான நன்றிகள்நன்றிகள்\nசுஜித் ஜி இன் சில படைப்புக்கள்\nஇராவண்ணன் புதிய ஆல்பத்தில் இருந்து ஒரு பாடல் வீடியோவாக\nஅருமையான பதிவு பிரபா. இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் உங்கள் பணி இனிதே தொடரட்டும். வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி மங்கை அக்கா\nம்.... சுஜித் பலராலும் விமர்சிக்கப்பட்டாலும். நல்லதொரு கலைஞன்தான்.\nவருகைக்கு நன்றி தர்ஷன் ;)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகாதுக்குள்ள கேக்குது இன்ரநெற் றேடியோ\n\"இராவண்ணன்\" படைத்த சுஜித் ஜி\nவெடி கொழுத்தி ஒரு ஊர்ப்பொங்கல்\n1.1.11 - \"கத தொடருன்னு\"\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nஅகரமுதல்வனின் “பான் கீ மூனின் றுவாண்டா” - என் வாசிப்பில் 📖\nஈழத்து இலக்கியப் பரப்பில் அகரமுதல்வன் இன்று முக்கியமானதொரு படைப்பாளியாக விளங்கி வருகிறார். இவரின் எழுத்துகளை முன்னர் முழுமையாகப் படித்த...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/07/17141407/Salary-for-Disabled-Child--Soccer-Man-Kylian-Mbappe.vpf", "date_download": "2018-12-12T19:52:13Z", "digest": "sha1:TFEHXUSMID64NK2NMYTDGHLIFAXAARIX", "length": 12301, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Salary for Disabled Child - Soccer Man Kylian Mbappe Action || மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சம்பளம் முழுவதும் நன்கொடை - கால்பந்து நாயகன் எம்பாப்பே அதிரடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சம்பளம் முழுவதும் நன்கொடை - கால்பந்து நாயகன் எம்பாப்பே அதிரடி + \"||\" + Salary for Disabled Child - Soccer Man Kylian Mbappe Action\nமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சம்பளம் முழுவதும் நன்கொடை - கால்பந்து நாயகன் எம்பாப்பே அதிரடி\nகால்பந்து அதிரடி நாயகனான எம்பாப்பே தனது சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்கி அனைவரையும் கவர்ந்துள்ளார். #KylianMbappe\n19 வயதான பிரான்ஸ் நாட்டு அதிரடி நாயகன் கிலியன் எம்பாப்பே, உலகக்கோப்பை சம்பளம் முழுவதையும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் நலனுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார்.\n21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி ரஷியாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ஐரோப்பிய அணிகளான பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதில் பிரான்ஸ் அணி குரோஷியா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையைத் தட்டிச் சென்றது.\nஇந்த உலகக் கோப்பை போட்டியில், அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 கோல்களையும் அடித்ததன் மூலம் சிறந்த இளம் வீரராக பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே தேர்வுசெய்யப்பட்டார்.\nதற்போது, பி.எஸ்.ஜி அணிக்காக விளையாடிவரும் எம்பாப்பே, உலகக்கோப்பைத் தொடரில் விளையாடியதன் மூலம் தனக்குக் கிடைத்த சம்பளம் மற்றும் போனஸ் தொகை ரூ. 3.50 கோடியை விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுவரும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் நலனுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.\nஉலகக்கோப்பையில் ஒரு ஆட்டத்தில் விளையாட 17 ஆயிரம் பவுண்டுகள் சம்பளமாகக் கிடைக்கும். அதன்படி, 7 ஆட்டங்கள் மூலம் எம்பாப்பேவுக்கு சம்பளம் மற்றும் போனஸாக 2,65,000 பவுண்டுகள் கிடைத்தது. மேலும் தொடர்ந்து பி.எஸ்.ஜி அணியில் விளையாடப்போவதாக எம்பாப்பே கூறியுள்ளார்.\nதற்போது, உலகிலேயே அதிக மதிப்புள்ள கால்பந்து வீரர்களில் நெய்மருக்கு அடுத்தபடியாக கிலியன் எம்பாப்பே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.13.32 கோடி நன்கொடை வரவு\nமுதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13.32 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது.\n2. ஜம்முவில் பணிநேரத்தில் ஆப்சென்ட்; 48 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்\nஜம்மு மற்றும் காஷ்மீரில் திடீர் ஆய்வு செய்ததில் பணிநேரத்தில் அலுவலகங்களில் இல்லாத 48 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பது நிறுத்தப்பட்டு உள்ளது.\n3. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் - ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nகாரைக்காலில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 5 மாத சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி காரைக்காலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n4. கோடிக்கணக்கில் சம்பளம்... ஆனாலும் போதவில்லை\nஅமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் ஒரு குடும்பம் ரூ. 80 லட்சம் சம்பளம் பெற்றாலும், அரசு விவரத்தின்படி அது குறைந்த வருமானமாக கருதப்படுகிறது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.new.kalvisolai.com/2017/08/1_24.html", "date_download": "2018-12-12T18:20:36Z", "digest": "sha1:SM5BWCVS4L57YTFZKILHBHZCTXQ4P5VO", "length": 18534, "nlines": 156, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பிளஸ்-1 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் மே மாதம் வழங்கப்படும் ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு", "raw_content": "\nபிளஸ்-1 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் மே மாதம் வழங்கப்படும் ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு\nபிளஸ்-1 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் மே மாதம் வழங்கப்படும் ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு | பிளஸ்-1 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் மே மாதம் வழங்கப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. காஞ்சீபுரத்தை சேர்ந்த ராமலிங்கம், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக மாநில பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்பணி விரைவாக முடிவடையும் விதமாக, இந்த குழுக்களில் இடம் பெற்றுள்ளவர்களை வேறு பணிக்கு மாற்றக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், நிபுணர் குழுக்களில் இடம்பெற்றுள்ள பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட நிபுணர்களை மாற்ற தடைவிதித்தார். மேலும் பாடத்திட்டம் மாற்றியமைக்கும் குழுக்கள் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:- எந்த அச்சமும் இல்லாமல் தேசிய அளவிலான போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் புதிய பாடத்திட்டங்களை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பாடத்திட்டம் மற்றும் தேர்வு சீர்திருத்தம் தொடர்பாக பரிந்துரை அளிக்க 3 துணை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. புதிய பாடத்திட்டம், தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை விட சிறப்பாக அமைக்கப்படும். இதற்காக செப்டம்பர் முதல் வாரத்தில், சர்வதேச மற்றும் தேசிய அளவில் உள்ள பாடத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். இதன் அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய வரைவு பாடத்திட்டம், செப்டம்பர் 2-வது வாரத்தில் வெளியிடப்படும். அந்த புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்தை தெரிந்துகொள்ள ஒவ்வொரு பள்ளியிலும் கருத்துகேட்பு பெட்டிகள் வைக்கப்படும். இதைதொடர்ந்து, அக்டோபர் 2-வது வாரத்தில் மாநில பாடத்திட்டம் குறித்து ஆய்வு செய்து, 3-வது வாரத்தில், பாடப்புத்தகத்தை எழுதும் குழுவினர் மத்தியில், பாடத்திட்டம் குறித்து கருத்தரங்கு நடத்தப்படும். புத்தகங்கள் வழங்கப்படும் பின்னர், 1, 6, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் எழுதும் பணி அக்டோபர் 4-வது வாரத்தில் தொடங்கி, ஜனவரி முதல் வாரத்தில் முடிக்கப்படும். 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அந்த பாடப்புத்தகங்கள் வடிவமைக்கும் பணியும், பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை அந்த புத்தகங்களை அச்சடிக்கும் பணியும் மேற்கொள்ளப்படும். மே முதல் வாரத்தில், புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். அதேபோல, 2, 7, 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி, அதன்படி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு மே முதல் வாரம் மாணவர்களுக்கு வழங்கப்படும். 3, 4, 5, 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி, அதன்படி புத்தகங்களை அச்சிட்டு, 2020-ம் ஆண்டு மே முதல் வாரத்தில் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதி என்.கிருபாகரன், இந்த வழக்கை செப்டம்பர் 18-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nTNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION SYLLABUS) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்DEO EXAM GROUP I SERVICES (MAIN EXAMINATION SYLLABUS) ‐ DEGREE STANDARD TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 20…\n814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட். தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500..விரிவான விவரங்கள்...\nG.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு. அரசாணை எண் :770 பள்ளிக்கல்வி - கணினிக்கல்வி - 2018-2019 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் : 814. தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500 இந்த கல்வியாண்டு பணியில் சேரலாம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும்ப ள்ளி தலைமையாசிரியர் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட்.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2 | மற்ற விவரங்களை விரிவாக படியுங்கள்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/business/19256-.html", "date_download": "2018-12-12T20:23:12Z", "digest": "sha1:XW76LMN5TDWLP5HNPMRDJV5YBKGXRM4K", "length": 6761, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "தங்கத்தின் விலை அதிரடி உயர்வு !! |", "raw_content": "\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி... புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\nடிச.15, 16 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு, 'தேர்வாணையச் சாலை' எனப் பெயர் மாற்றம்\n சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு\nமக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்\nதங்கத்தின் விலை அதிரடி உயர்வு \nசென்னையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 36 ரூபாய் உயர்ந்து 2778 ரூபாய்க்கும், சவரனுக்கு 288 ரூபாய் உயர்ந்து 22,224 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதுவே 24 காரட் தங்கம், ஒரு கிராம் 2934 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,472 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலை நிலவரம் : 1 கிராம் வெள்ளியின் விலை இன்று 44.10 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 44,100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருவாரூரில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா: அமைச்சர் காமராஜ் தொடங்கி வைப்பு\nதீபிகா படுகோனேவுடன் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராய்\nபிப்.2 & 3ல் இசைஞானி இளையராஜாவுக்கு பிரம்மாண்ட விழா: தயாரிப்பளார் சங்கம்\nசேரனின் புதிய படத்தை அறிவித்த விஜய் சேதுபதி\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n5. ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\n6. உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல... எனக்கும் தான்...\n7. ஐபிஎல் 2019: 346 வீரர்கள் ஏலத்துக்கு ரெடி\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்த ரஜினி\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம், தொடர்ந்து முதலிடத்தில் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-12-12T19:38:01Z", "digest": "sha1:EIRE67MEDMYXD6F2VWOBCKIOZW2H32XD", "length": 10668, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுமென முன்னரே அறிவித்தோம்: எடப்பாடி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயேமன் சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்\nஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 வருட சிறை\n2 ஆவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு பதில் குல்தீப் யாதவ்\nபிரான்ஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி\nதெலுங்கானா சட்டசபையின் ஆளும் கட்சித் தலைவராக சந்திரசேகர ராவ் தெரிவு\nஸ்டெர்லைட் ஆலை மூடப்படுமென முன்னரே அறிவித்தோம்: எடப்பாடி\nஸ்டெர்லைட் ஆலை மூடப்படுமென முன்னரே அறிவித்தோம்: எடப்பாடி\nதூத்துக்குடி வன்முறைகளுக்கு முன்னரே ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என, பொது மக்களுக்கு விளக்கப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிதி ஆய்வு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், தமிழக இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதல்வர் இதனை கூறினார்.\nஆனால் அதனையும் மீறி போராட்டங்கள் உச்சகட்டத்தில் இடம்பெற்றமையால் பல அசம்பவிதங்கள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை ஸ்டெர்லைட் ஆலையில் கந்தகம் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடத்தில், சிறியளவிலான கசிவு ஏற்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவது தொடர்பான சந்திப்பு நேற்று இடம்பெற்ற நிலையில், ஆட்சியர் சந்தீப் நன்தூரி இதனை கூறியுள்ளார்.\nதூத்துக்குடியில் அமையப்பெற்றுள்ள ஸ்டெர்லைட் ஆலையைினால் தாம் பல அளெகரியங்களுக்கு முகம்கொடுப்பதாகவும், அதனால் குறித்த ஆலை மூடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி அப் பகுதி மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.\nஇந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கும் பொலிஸ் தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டில் பொலிஸார் துப்பாக்கி தாக்குதலை முன்னெடுத்தனர்.\nஇந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஅதன் பின்னரே தமிழக முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டைர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது.\nஇந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேற்படி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: ஒரு வாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாய முடிவு\nதூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படுமென்று தேசிய பசுமைத்\nதமிழக அரசின் தீர்மானம் மயிலிறகால் வருடுவது போன்று உள்ளது: கி.வீரமணி\nமேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் மயிலிறகால் வருடுவது போன்று உள்ளது என விசனம் வெளியிடப்பட்\nமேகதாது அணை தொடர்பிலான தீர்மானம் – மோடிக்கு தமிழக முதல்வர் அவரச கடிதம்\nதமிழகத்தின் ஒப்புதல் இன்றி, காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோர\nஸ்டெர்லைட் ஆய்வு குழுவுக்கு ஆலையை திறக்கும் அதிகாரம் இல்லை -கடம்பூர் ராஜூ\nதூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் அதிகாரம் மாநில அரசாங்கத்துக்குத்தான் இருக்கிறது என\nஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச முதலமைச்சருக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nகாலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசா\nஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 வருட சிறை\n2 ஆவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு பதில் குல்தீப் யாதவ்\nபிரான்ஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி\nஸ்ட்ராஸ்பேர்க் துப்பாக்கிச் சூடு – ‘அல்லா ஹூ அக்பர்’ என கோஷமிட்ட தாக்குதல் தாரி\nதமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் ஓரம் கட்டுகின்றது: சி.வி.\nகாலநிலை ஒப்பந்த விதிகளை நாடுகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் : ஐ.நா செயலாளர்\nசபுகஸ்கந்தவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nபிரேஸில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்\nயெமன் சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்\nவடக்கு சிரியாவில் கார் குண்டு தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு 21 பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dindiguldhanabalan.blogspot.com/2017/", "date_download": "2018-12-12T19:32:30Z", "digest": "sha1:HSPKSAKJRPTOTQ4XNFOWQCM64CCC3LMD", "length": 28305, "nlines": 224, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "2017 | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nசனி, 9 டிசம்பர், 2017\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:48 76 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கவிதை, செய்தி, ரசிக்க\nபுதன், 19 ஜூலை, 2017\nஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது...\n அட என்னடா பொல்லாத வாழ்க்கை... யாரை நெனச்சு நம்மை பெத்தாளோ அம்மா... அட போகும் இடம் ஒன்னு தான் இருந்ததா சும்மா... யாரை நெனச்சு நம்மை பெத்தாளோ அம்மா... அட போகும் இடம் ஒன்னு தான் இருந்ததா சும்மா... இதுக்கு போய் அலட்டிக்கலாமா... அஹா... இதுக்கு போய் அலட்டிக்கலாமா... (படம் : தப்புதாளங்கள் / இசை : MSV / வரிகள் : கவிஞர் கண்ணதாசன்)\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:07 61 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், குணம், சிந்தனை\nபுதன், 7 ஜூன், 2017\nபோதை வந்த போது புத்தி இல்லையே...\nநீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே... காவல் கொண்ட மாலை இன்று களவு போனதே... (2) பாடல் ஒன்று... ராகம் ஒன்று... தாளம் கொஞ்சம் மாறி விட்டதென்ன... காலம் என்னும் தேவன் என்னை கேலி செய்கிறான்... கோலம் வேறு கொள்கை வேறு காண சொல்கிறான்... இன்று மட்டும் நாளை இல்லை - என்ற சொல்லில் உண்மை இனி இல்லை... (திரைப்படம் : சொர்க்கம் / பாடல் வரிகள் : கவிஞர் கண்ணதாசன்)\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:27 55 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இசை, குறளின் குரல், சிந்தனை, பாடல் வரிகள்\nவியாழன், 25 மே, 2017\nதைரியமாக சொல் நீ மனிதன் தானா...\nஏதாச்சும் போதை உன்னை இப்போதும் தேவை கண்ணா - இல்லாட்டி மனுஷனுக்கு சக்தி இல்லே...() / தாய்ப் பாலும் போதை தரும்... சாராயம் போதை தரும் - ரெண்டையும் பிரித்தெறிய புத்தி இல்லே... / தாய்ப் பாலு போதை சில மாதம் மட்டும்...() / தாய்ப் பாலும் போதை தரும்... சாராயம் போதை தரும் - ரெண்டையும் பிரித்தெறிய புத்தி இல்லே... / தாய்ப் பாலு போதை சில மாதம் மட்டும்...() சாராய போதை நாம் வாழும் மட்டும்...() சாராய போதை நாம் வாழும் மட்டும்...() / போதை மாறலாம் புத்தி மாறுமா...) / போதை மாறலாம் புத்தி மாறுமா... புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிறுமா... புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிறுமா... / ஏல மச்சி மச்சி... தல சுத்தி சுத்தி... உன் புத்தி கெட்டு போயாச்சு... / என் மூளைக்குள்ள பல பட்டாம்பூச்சி - எட்டி எட்டிப் பார்த்தது என்னாச்சு... / ஏல மச்சி மச்சி... தல சுத்தி சுத்தி... உன் புத்தி கெட்டு போயாச்சு... / என் மூளைக்குள்ள பல பட்டாம்பூச்சி - எட்டி எட்டிப் பார்த்தது என்னாச்சு... (திரைப்படம் : அன்பே சிவம் / பாடல் வரிகள் : கவிஞர் வைரமுத்து)\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:52 48 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இசை, குறளின் குரல், சிந்தனை, பாடல் வரிகள்\nபாடல் வரிகளை சொல்வது உங்கள் பொறுப்பு...\n\"எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். ஆகவே இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லும் யோக்கிதை எனக்குண்டு\" கவிஞர் கண்ணதாசன்\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:00 50 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், குறளின் குரல், சிந்தனை\nதிங்கள், 10 ஏப்ரல், 2017\nவணக்கம் வலைப்பதிவு நண்பர்களே... \"இது தேவை, அது தேவை\"-ன்னு பலதையும் சேமிக்கிறோம்... பிறகு மறந்தும் போறோம்... ஏன்னா பயன்தராததை சேமிக்கிற பழக்கத்தினாலே... சரி இது ஒருபுறம் இருக்கட்டும், சேமிக்கிறது அவசியம் தான்... ஆனா பாதுகாப்பு முக்கியம் அல்லவா... சரி இது ஒருபுறம் இருக்கட்டும், சேமிக்கிறது அவசியம் தான்... ஆனா பாதுகாப்பு முக்கியம் அல்லவா... அடியேன் சொல்ல வர்றது என்னென்னா :- இது ஒரு முக்கியமான தொழிற்நுட்ப பதிவு... அடியேன் சொல்ல வர்றது என்னென்னா :- இது ஒரு முக்கியமான தொழிற்நுட்ப பதிவு... (சிந்தனை பதிவுகள் எல்லாம் பிறகு வரும்... (சிந்தனை பதிவுகள் எல்லாம் பிறகு வரும்...) முந்தைய →சேமிப்பு அவசியம்← பதிவில் சொன்னது போல் வலைப்பக்கம் (blogs) உட்பட பல முக்கிய கோப்புகளை (documents) ஒரே ஒரு (Gmail) மின்னஞ்சல் மூலம் பயன்படுத்துகிறோம்... அதனை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய பதிவு தான் இது...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:51 50 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், தொழில்நுட்பம், வலைத்தள நுட்பம்\nதிங்கள், 13 மார்ச், 2017\nஅடக்கமில்லாமே சபையிலே ஏறி அளந்து கொட்டும் - அண்ணன்களுக்கு வாயிலே பூட்டு... அடுத்தவர் பையில் இருப்பதை கையில் அள்ளிக் கொள்ளும் - திருடருக்கு கையிலே பூட்டு... புத்தி கெட்டு, சக்தி கெட்டு, பொழைப்பை எல்லாம் விட்டுவிட்டு - சுற்றி வரும் சோம்பேறிக்கு காலிலே பூட்டு(2) பலப்பல பலப்பல பல ரகமா இருக்குது பூட்டு... அது பல விதமா மனிதர்களை பூட்டுது போட்டு... கல கலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு... நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தை காட்டு... மங்கையர் பின்னாலே லைசென்சு இல்லாமே - வளைய வரும் காமுகர்க்கு கண்ணிலே பூட்டு... அங்குமில்லாமே இங்குமில்லாமே - அலைந்து வரும் மூடருக்கு மனசுல பூட்டு.. உறக்கம் கெட்டு, வழக்கம் கெட்டு, ஊரு வம்ப கேட்டுக்கிட்டு - உள்ளம் கெட்ட மனுசருக்கு காதிலே பூட்டு... (திரைப்படம் : ஆனந்தஜோதி / பாடல் வரிகள் : கவிஞர் கண்ணதாசன்)\nஆனா இந்த வலைப்பூட்டுக்கு சாவியில்லைன்னு இனிய நண்பர் திரு. ராஜாராம் →(நீச்சல்காரன் வலைத்தளம்)← அவர்கள் சொல்கிறார்... இந்தப் பதிவிற்கு காரணமான அவருக்கு முதலில் நன்றி... அவரின் பூட்டு செயலியை கீழே இணைத்துள்ளேன்... பயன்படுத்தும் முறையை வாசித்து விட்டு, இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி விட்டால், உங்கள் பதிவை யாரும் திருடவே முடியாது என்று பொய் சொல்ல மாட்டேன்... அன்பர்கள் உங்கள் எழுத்துக்களை தட்டச்சு செய்து திருட முடியும் () என்கிற உண்மையையும் சொல்லிக் கொள்கிறேன்... இதோ விளக்கமாக :\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:06 77 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, தொழில்நுட்பம், வலைத்தள நுட்பம்\nசெவ்வாய், 7 மார்ச், 2017\nமயக்கம் தரும் இந்தக் காதல் போதுமே...\nமின்னல் ஒளியென கண்ணை பறித்திடும் அழகோ தேவதையோ... (2) அங்கம் ஒரு தங்க குடம் அழகினில்... மங்கை ஒரு கங்கை நதி உலகினில்... துள்ளும் இதழ் தேன் தான்... அள்ளும் கரம் நான் தான்... மஞ்சம் அதில் வஞ்சிக்கொடி வருவாள்... சுகமே... வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்... கண் காவியம் பண் பாடிடும் பெண்ணோவியம் செந்தாமரையே... மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ... (2) அங்கம் ஒரு தங்க குடம் அழகினில்... மங்கை ஒரு கங்கை நதி உலகினில்... துள்ளும் இதழ் தேன் தான்... அள்ளும் கரம் நான் தான்... மஞ்சம் அதில் வஞ்சிக்கொடி வருவாள்... சுகமே... வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்... கண் காவியம் பண் பாடிடும் பெண்ணோவியம் செந்தாமரையே... மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ... வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ... வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ... இவள் ஆவாரம் பூ தானோ... இவள் ஆவாரம் பூ தானோ... நடை தேர் தானோ... சலங்கைகள் தரும் இசை தேன் தானோ... (படம் : கிழக்கே போகும் ரயில்)\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:51 43 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இசை, குறளின் குரல், சிந்தனை, தொழில்நுட்பம், பாடல் வரிகள்\nபுதன், 1 மார்ச், 2017\nபதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வரவேண்டும் தோழா... பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா... (2) அன்பே உன் அன்னை... அறிவே உன் தந்தை... உலகே உன் கோவில்... ஒன்றே உன் தேவன்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:03 43 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கவிதை, சிந்தனை, செய்தி, ரசிக்க\nபுதன், 22 பிப்ரவரி, 2017\n(படம்:தாயைக் காத்த தனயன்) கட்டி தங்கம் வெட்டி எடுத்து, காதல் என்னும் சாறு பிழிந்து, தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா... அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா... தங்கரதம் போல வருகிறாள்... அல்லி தண்டுகள் போல வளைகிறாள்... குங்குமப் பூப்போல சிரிக்கிறாள்... இன்பக்கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்... வாருங்கள் நண்பர்களே... அய்யனின் காதல் கோட்டைக்கு செல்வதற்கு முன்...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:41 35 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இசை, குறளின் குரல், சிந்தனை, தொழில்நுட்பம், பாடல் வரிகள்\nதிங்கள், 30 ஜனவரி, 2017\nவணக்கம்... நம்ம மீரா செல்வகுமார் ஐயா அவர்கள், நமக்கான \"தமிழ் வலைப்பதிவகம்\" வாட்ஸ்-அப் திரட்டியில் ஒரு கேள்வி கேட்டிருந்தார்... அவரின் தளம் →நான் ஒன்று சொல்வேன்.....← (சொடுக்கி படிங்க...)\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:10 40 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, தொழில்நுட்பம், வலைத்தள நுட்பம்\nதிங்கள், 23 ஜனவரி, 2017\nஅன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ...\nஅனைவருக்கும் வணக்கம்... தமிழரின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க உலகம் முழுவதும் போராடும் நம் தமிழ் உறவுகளுக்கு இந்த பகிர்வு சமர்ப்பணம்...\nஒளி படைத்த கண்ணினாய் வா வா வா... உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா... களிபடைத்த மொழியினாய் வா வா வா... கடுமை கொண்ட தோளினாய் வா வா வா... தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா... சிறுமை கொண்டு பொங்குவாய் வா வா வா... எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா... ஏறுபோல் நடையினாய் வா வா வா... (பாரதியார்)\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:55 37 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, செய்தி, பாடல் வரிகள், ரசிக்க\nபுதன், 11 ஜனவரி, 2017\nமனிதா உன் மனதைக் கீறி விதைப் போடு மரமாகும்... அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்... தோல்வியின்றி வரலாறா துக்கமில்லை என் தோழா... ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்... அந்த வானம் வசமாகும்... (படம்: ஆட்டோகிராஃப்)\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:25 36 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், குணம், சிந்தனை\nவியாழன், 5 ஜனவரி, 2017\nவணக்கம்... எதிர்பார்த்ததை விட முந்தைய →வலைப்பதிவருக்கான வாட்ஸ்-அப் திரட்டி...← பதிவில் →தமிழ் வலைப்பதிவகம்← குழுவில் அனைத்து நாடுகளில் இருந்தும் இணைந்த வலையுலக உறவுகளுக்கும் நன்றிகள்... இனி அதன் வளர்ச்சி நம் கைகளில்→வலைப்பதிவின் இணைப்பு மட்டுமே... இனி இனிமையான பாடல்களை மனதில் பாடுவோமா...\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:44 47 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, பாடல் வரிகள்\n01) வலைப்பூ ஆரம்பிக்க... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 04) மின்னஞ்சல் பற்றி அறிய... 05) அழகாக பதிவு எழுத... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 17) வலைப்பதிவுக்கான பூட்டு 18) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்...\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nஎனக்கு பிடித்த பதிவுகளை படிக்க......\nஎனது பதிவுகளை மட்டும் படிக்க......\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள்............\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\nநன்றி மறவாத நல்ல மனம் போதும்...\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\nஇன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை\n5 போட்டிகள் - 50,000 ரூபாய் பரிசுகள்\nமனித மனங்களின் சிறு ஆய்வுகள்..........\nஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது...\nபோதை வந்த போது புத்தி இல்லையே...\nதைரியமாக சொல் நீ மனிதன் தானா...\nபாடல் வரிகளை சொல்வது உங்கள் பொறுப்பு...\nமயக்கம் தரும் இந்தக் காதல் போதுமே...\nஅன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2018/01/blog-post.html", "date_download": "2018-12-12T19:34:43Z", "digest": "sha1:3O7NNDKY2FCDMZ64KYJBNDNTWFDQF3YJ", "length": 136937, "nlines": 1060, "source_domain": "engalblog.blogspot.com", "title": "\"திங்க\"க்கிழமை : காசி அல்வா - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதிங்கள், 1 ஜனவரி, 2018\n\"திங்க\"க்கிழமை : காசி அல்வா - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nநான் இருக்கற ஊர்ல வருடம் முழுவதும் பூசணிக்காய் கிடைக்கும், ஆனால் எல்லாம் பிஞ்சுப் பூசணி (சின்ன சைஸ்). நம்ம ஊர்ல கிடைக்கற மாதிரி முத்தல் பூசணி இங்கு கிடைக்காது. இங்க பூசணின்னு நான் சொல்றது, வெண் பூசணி (மேலே பச்சைத் தோல்). அதுனால சென்னைலேர்ந்து வரும்போது, முத்தல் பூசணி ஒரு கீத்து, முடிந்தால் வாங்கிவருவேன் (சும்மா ஓரு கூட்டு, குழம்புத் தான் என்று போடத்தான்). தீபாவளி முடிந்து இங்கு திரும்பியபோது, காய்கறி மார்கெட்டில் 2 முத்தல் பூசணிகளைப் பார்த்தேன். அதில் ஒன்றை வாங்கினேன். இதுதான் முதன் முதலில் இந்த ஊரில் நான் வாங்கிய முத்தல் பூசணி. அதை வாங்கும்போதே காசி அல்வா செய்வது என்று நினைத்துக்கொண்டேன்.\nவட நாடுகளில் பூசணியை வைத்துச் செய்யும் இனிப்புகள் புகழ் பெற்றது. ஆக்ரா பேதா (Agra Petha) என்பதில் பல வகைகள் உள்ளன. எல்லாமே சுவையா இருக்கும். ஆனா பூசணியை வைத்துச் செய்யும் இந்த அல்வாவுக்கு மட்டும், காசி அல்வான்னு பெயர். ஒருவேளை வட நாட்டுல, காசில இந்தப் பூசணியை வைத்து அல்வா செய்தார்களா இல்லை, PUMPKINக்கு ஹிந்தி பெயரான காஷி ஃபல் என்பதிலிருந்து மருவியதா என்பது தெரியவில்லை. (காஷி ஃபல்-பறங்கிக்காய் குடும்பத்துக்கான பெயர், சிவப்பு பூசணி, மஞ்சள் பூசணி, வெண் பூசணி என்று எல்லாவற்றிர்க்கும் காஷி ஃபல் தான் பெயரா என்று ஹிந்தி பண்டிட் ஸ்ரீராம் அல்லது தில்லிப் பதிவர் வெங்கட் சொன்னால்தான் உண்டு. ஹிந்தி பண்டிட் என்றவுடன், ‘ஏக் காவு மே ஏக் கிசான் ரகு தாத்தா’ ஞாபகம் வரக்கூடாது, ஸ்ரீராம் ஞாபகம் மட்டும்தான் வரவேண்டும்)\nபேதா வகை (நான் பூசணி ஸ்வீட்ஸ்னு சொல்லுவேன்) இனிப்பு எனக்கு ரொம்பப் பிடித்தமானது. அப்புறம் டயட்ல இருந்த காலத்துல, காலை உணவிற்கு, கார்ன் ஃப்ளெக்ஸ், பாலுடன், சிறிது பேதா இனிப்பையும் கிள்ளிப்போட்டுக்கொள்வேன். புரியணும்கறதுக்காக பேதா ஸ்வீட்ஸ் படங்களை நெட்டிலிருந்து சுட்டுப் போட்டிருக்கிறேன்.\nசரி.. நாம இப்போ காசி அல்வாவுக்கு வருவோம். இது செய்வது ரொம்ப ரொம்ப சுலபம்.\nவெண் பூசணி ஒரு பெரிய கீத்து (துருவினால், 3 1/2 கப் வரணும்)\nஜீனி – ¾ - 1 கப்\nநெய் – 2 மேசைக் கரண்டி\nகுங்குமப் பூ – 10-12 நூல். எனக்கு சட்டுனு தேட முடியாததால், நான் கேசரிப் பவுடர் உபயோகப்படுத்தினேன்.\nஎலுமிச்சம் பழம் – 4-5 சொட்டு ரசம்\n· நெய் விட்டு, முந்திரியை வறுத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.\n· வெண்பூசணி தோலை எடுத்துவிட்டு, விதைகளை நீக்கி, துருவிக்கொள்ளுங்கள். ஒரு மெல்லிய துணியில் பூசணி துருவல்களைப் போட்டு வடிகட்டிக்கொள்ளுங்கள். வடிகட்டும்போது பூசணி ஜலத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஓரளவு நீர் எடுத்த பூசணித் துருவல்களை எவ்வளவு இருக்குன்னு அளந்துகொள்ளுங்கள். (3 கப்பா, 3 ½ கப்பா என்று)\n· இப்போ, பூசணி ஜலத்தில் பாதியை கடாயில் விட்டு கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்தவுடன், வடிகட்டி எடுத்த பூசணி துருவல்களைச் சேர்த்து நன்றாக வேகவிடவும். அவ்வப்போது கிளறிக்கொடுக்கவும். அளவைப் பொறுத்து, இதற்கு 10-15 நிமிடங்களாகலாம்.\n· பிறகு, துருவல் அளவில், மூன்றில் ஒரு பங்கு ஜீனியை கடாயில் சேருங்கள். நெய்யும் இப்போது சேருங்கள்.\n· இனி, கிளறவேண்டியதுதான். ஜீனி கரைந்து, பூசணியுடன் பாகாய்க் கலந்து அல்வா பதத்துக்கு வரணும்.\n· இந்தச் சமயத்தில் கொஞ்சமா கேசரிப் பவுடர் சேர்க்கவும். பிறகு நன்கு கிளறவும். இப்போ 4 சொட்டு எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்.\n· சுருண்டு வரும் சமயம் உடனே பச்சைக் கற்பூரம் பொடி செய்து சேர்த்து நன்கு கிளறிவிட்டு உடனே அடுப்பை அணைக்கவும். (பச்சைக் கற்பூரம் கலந்தபிறகு கொதிக்கவிடக்கூடாது)\n· பிறகு, வறுத்து வைத்துள்ள முந்திரியைச் சேர்த்து கலக்கவும்.\n· இப்போ சுவையான காசி அல்வா ரெடி.\nஎங்கள் பிளாக் ஆசிரியர் ஒருவர் எங்கள் ஊருக்கு வந்திருந்தார். அவரை வீட்டுக்கு அழைத்துக்கொண்டுவந்திருந்தேன். அவர் காசி அல்வாவைச் சாப்பிட்டுப் பார்த்து நன்றாக வந்திருக்கிறது என்று சொன்னார். அன்று, அவரின் வருகைக்காக, கடலைப் பருப்பு/அரிசி போட்டு பாயசமும் செய்திருந்தேன்.\nஎலுமிச்சை ஜூஸ் சேர்ப்பது, ஜீனி, ஆறினபிறகு வெண்திட்டுக்களாக ஆகிவிடக்கூடாது (ஜீனி பூத்துவிடக்கூடாது) என்பதற்காக.\nகேசரி பவுடருக்குப் பதிலாக, 10-12 குங்குமப்பூ சேர்க்கலாம். தேவையான பொருட்களில் கொடுத்திருந்தாலும் நான் சேர்க்கவில்லை. குங்குமப்பூ சேர்த்தால், கேசரிப் பவுடர் தேவையில்லை.\nபூசணியில் முடிந்த அளவு நீரை எடுக்கவில்லையானால், அல்வா பதம் வருவதற்கு ரொம்ப நேரமாகும். கிளறிக் கிளறி கைவலி வந்துவிடும். பின்பு, காசி அல்வா பண்ணும் ஆசையே போய்விடும்.\nநம்ம ஊர்ல முத்தல் பூசணிக்குப் பஞ்சமே இல்லை. அருமையான ஸ்வீட் இது. செய்துபாருங்கள்.\nலேபிள்கள்: காசி அல்வா, சமையல், Monday food stuff\nathira 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nஎல்லோருக்கும் ஹப்பி நியூ இயர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...\nதுரை செல்வராஜூ 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nபுத்தாண்டு வாழ்த்துகள் பூனை முந்தி விட்டது\nதுரை செல்வராஜூ 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nathira 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ் மீ தான் இன்று 1ஸ்ட்ட்ட்ட்ட்ட்டூஊஊஊஊ எனக்கு ஹார்ட் படபடவென அடிக்குதூஊஊஊ ஹா ஹா ஹா:)..\nஓ நெல்லைத்தமிழன் ரெசிப்பி... நினைச்சேன்ன்.. இன்று அவருடையதுதான் என..\nகாலை வணக்கம் ஏஞ்சல், அதிரா ஸ்ரீராம், துரை சகோ\nnooo நானும் 6 மணிக்கு போட்டேன் :)\nஸ்ரீராம். 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:03\n இனிய காலை வணக்கம் அதிரா. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nஸ்ரீராம். 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nஇனிய காலை வணக்கம் ஏஞ்சல். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nஸ்ரீராம். 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nபுத்தாண்டிற்கு இனிப்புடன் வந்த ஸ்ரீராம் க்கு புத்தாண்டு வாழ்த்துகள்....ஸ்வீட் வழங்கிய நெல்லைக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்\nபடங்கள் எல்லாம் சூப்பரா இருக்கே நெல்லையின் காசி அல்வா...பார்க்கவே பிரமாதமா இருக்கு சுவைக்க வரேன்...\nஸ்ரீராம். 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nஇனிய காலை வணக்கம் கீதா அக்கா... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nathira 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:04\nஆவ்வ்வ்வ்வ் ஸ்ரீராம்... அஞ்சு, துரை அண்ணன்,கீதாக்கா[ஹா ஹாஅ ஹா], கீதா அனைவருக்கும் இனிய காலை வணக்கம்ஸ்ஸ்ஸ்ஸ்:)..\nஸ்ரீராம். 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:05\nஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nபூஷணிக்காயைத் துருவி நீரை வடித்து நெய்யில் வதக்கிப்போம். வேக விட்டுச் செய்தது இல்லை. காரட் அல்வாவும் இந்த வகையிலேயே செய்வேன். ஆனால் காரட் அல்வாவுக்கு சர்க்கரை சேர்க்காத கோவா அல்லது நன்கு கொதித்துக் குறுக்கப்பட்ட சிவப்பு நிறத்துக்கு வந்த திக்கான பால் சேர்ப்பேன்.\nஅது என்னமோ தெரியலை, உடனே ஓடி வரேன். ஆனாலும் அதிரடி, பேப்பர்க்ராஃப்ட்ஸ், துரை மூணு பேருமே முந்திக்கிறாங்க ஶ்ரீராமோடு கூட்டுச் சதியோ\nதுளசியும் தன் வாழ்த்துகளை எல்லோருக்கும் தெரிவிக்கச் சொன்னார். ஸ்ரீராம், நெல்லை, துரை சகோ, கீதாக்கா, எகாந்தன் சகோ, எல்லோருக்கும் தன் வாழ்த்துகளைச் சொன்னார்...\nஸ்ரீராம். 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nஅதிரா... நீங்கள் வியாழன், வெள்ளிக்கிழமை பதிவுகள் படிக்கவில்லை\nathira 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:07\nஅஞ்சுவை செகண்ட் ல முந்திட்டேன்... ஆனா நான் மனதை ஏற்கனவே ரெடி பண்ணிட்டேன்ன் இன்று மீ 1ஸ்ச்ட்டாக இருக்க மாட்டேன் என ஹா ஹா ஹா .. ஹார்ட் இன்னமும் புஸ்ஸூஊஉ புஸ்ஸூ என அடிக்குது:)) கர்ர்ர்:))..\nசூப்பர் ரெசிப்பி நெல்லைத்தமிழன் .இந்த பூசணி வங்காளிகள் கடையில் எப்பவும் கிடைக்கும் நானா அவியலுக்கு வாங்குவேன் ....கண்டிப்பா செய்வேன் குறிப்பு சுலபமா இருக்கு மிக்க நன்றி\nஸ்ரீராம். 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:08\n// ஶ்ரீராமோடு கூட்டுச் சதியோ கண்டு பிடிக்கணும்\nஹா... ஹா... ஹா... அப்படி எல்லாம் ஒன்றுமில்லை அக்கா\nஸ்ரீராம். 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:08\nநன்றி துளஸிஜி. உங்களுக்கும் இனிய ஆங்கில நாள் புத்தாண்டு வாழ்த்துகள்.\nathira 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:10\nஅது என்னமோ தெரியலை, உடனே ஓடி வரேன்///\nஹா ஹா ஹா கீதாக்காவால மீ சிரிச்சு உருளுறேன்ன்ன்:).. கீதாக்கா விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி:) விடாதீங்கோ.. கீப் இட் மேலே:))..\nஅதிரா... நீங்கள் வியாழன், வெள்ளிக்கிழமை பதிவுகள் படிக்கவில்லை\nஓ சத்தியமாப் படிக்கவில்லைத்தான்.. படிக்கிறேன்...\n@மியாவ் :) லேப்டாப் சார்ஜர் மட்டும் உடையலைன்னா நான் தான் எப்பவும் first :) டெஸ்க் டாப்பில் தமிழ் பிலாக்ஸ் திறக்க கஷ்டம்\nathira 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:11\nநெல்லைத்தமிழனின் படங்கள் புது வருடத்தில் ஜொலிக்குது.. நான் மனதில் நினைச்சிருந்தேன் நியூ இயருக்கு சுவீட் போட்டால் நன்றாக இருக்குமே என...\nபூசணி அல்வா எனக்கும் கொஞ்சம் சாப்பிடப் பிடிக்கும்... இலங்கையில் இருந்தபோது அப்பப்ப வாங்குவதுண்டு, இங்கு வந்தபின் கிடைப்பதில்லை.. சாப்பிட்டது மில்லை.\nஸ்ரீராம். 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:12\n//லேப்டாப் சார்ஜர் மட்டும் உடையலைன்னா நான் தான் எப்பவும் first :) //\nஓ.... புதுசு வருவதற்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளன\n@ கீதா அக்கா :) ஹாஹாஹா :) கொஞ்சம் நாள் தான் அப்புறம் ஸ்கூல் ஸ்டார்ட் ஆனா நானா சீக்கிரம் தூங்கபோவேன் அபூர்வமாத்தான் 12;30 வர முடியும்\n@ ஸ்ரீராம் ஆமாம் இங்கே யூனிவேர்சல் சார்ஜர் இருக்கு ஆனா எங்களுக்கு பயம் .ஆர்டர் கொடுத்தாச்சு இப்போ ஹாலிடேஸால் டிலே\nathira 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:13\n@மியாவ் :) லேப்டாப் சார்ஜர் மட்டும் உடையலைன்னா நான் தான் எப்பவும் first :) டெஸ்க் டாப்பில் தமிழ் பிலாக்ஸ் திறக்க கஷ்டம்//\nஹா ஹா ஹா கோட் இஸ் கிரேட் யா:)) நானே எதிர்பார்க்கவில்லை என்னை:))... ஹா ஹ ஹா கீதாக்காவை நினைச்சு இப்பவும் சிரிக்கிறேன்.. ஒருநாளைக்கு கையைப் பிடிச்சுக் கூட்டி வருவோம் :))\nathira 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:20\nகாசி அல்வாவின் கலரைப் பார்க்கவே சூப்பரா இருக்குது... நீங்க சொல்லும் விதம் பார்க்க ஈசியாக தெரியுது, ஆனா பதம் சரியாக எடுக்க முடியுமோ தெரியவில்லை. பச்சைக் கற்பூரம் கட்டாயம் தேவையோ அப்படி இங்கு கிடைக்காதே... பூசணியும் வெள்ளை கிடைப்பது இடைக்கிடைதான் .. கிடைத்தால் முயற்சிக்கலாம் என மனம் சொல்லுது.\nரொம்பப் பொறுமையாகச் செய்திருக்கிறீங்க நெல்லைத் தமிழன்.. வாழ்த்துக்கள்.\nathira 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:21\nஉங்கள் வீட்டுக்கு வந்த அந்த எ.புளொக் ஆசிரியர் ஆரென ஜொள்ளவே இல்லையே:).. ஸ்ரீராமாக இருக்குமோ:).. அவர் அல்வா பற்றி இன்னமும் சொல்லவில்லை ஏதும்:))\nஅதிரடி, நெத. அரபு நாடுகளில் அல்லவா வசிக்கிறார், அவர் வீட்டுக்குச் சென்றவர் வேறே ஒருத்தர். :)\nathira 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:32\nஅதிரடி, நெத. அரபு நாடுகளில் அல்லவா வசிக்கிறார், அவர் வீட்டுக்குச் சென்றவர் வேறே ஒருத்தர். :)//\nஓ இது அந்த வீட்டையோ சொன்னார்.. நான் அவர் ஊருக்குப் போயிருந்த நேரம் ஊர் வீட்டுக்கு என நினைச்சுட்டேன்ன்ன்ன்ன்ன்:))\nathira 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:35\nநான் எங்கள்புளொக்கில் கால் பதிச்சு ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டதூஊஊஊ:) ஆருமே கேக் கட் பண்ணவில்லை அதுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))\nஸ்ரீராம். 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:42\n// நான் எங்கள்புளொக்கில் கால் பதிச்சு ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டதூஊஊஊ:) ஆருமே கேக் கட் பண்ணவில்லை அதுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) //\nஅப்படியா... அட.... தொடர்ந்து இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வருகை தந்து எங்களை கௌரவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொ(ல்)ள்கிறேன்.\nகதை எழுதி அனுப்பின நாளில் இருந்து மிரட்டிடீ இருந்தேன் பூனையை அப்படி இழுத்து போட்டது :) அதனால் நானும் இங்கேயே சந்தோஷமா செட்டில்ட் :)\nநீங்கல்லாம் இல்லைனா ஆசை வந்திருக்காது எனக்கு\nநீங்கல்லாம் இல்லைனா தொடர்ந்து பதிவுகள் எழுதும் ஆசை வந்திருக்காது எனக்கு..\nஆவ்வ் இந்த டெஸ்க் டாப்பில் பாதி பாதி தான் எழுத்து வருது\nathira 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:54\n///அப்படியா... அட.... தொடர்ந்து இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வருகை தந்து எங்களை கௌரவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொ(ல்)ள்கிறேன்.//\nஅப்போ கேக் கிடையாதோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா நன்றி.\nஹா ஹா ஹா இதில ஒரு பெருமை:).. உண்மைதான் அஞ்சு, நீங்க ஃபோஸ் பண்ணியிருக்காட்டில் நான் வந்திருக்க மாட்டேன் புளொக் பக்கம் என்றே நினைக்கிறேன்.. அதுவும் அடக்கொடுக்கமாக எல்லோ வந்து ஆரம்பம் கொமெண்ட்ஸ் போட்டேன்ன்ன்:))\nஎங்கள் ப்ளாக் ரசிகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\n//அதுவும் அடக்கொடுக்கமாக எல்லோ வந்து ஆரம்பம் கொமெண்ட்ஸ் போட்டேன்ன்ன்:))//\nஇல்லையே அன்னிக்கும் கலாட்டா பண்ணீங்\n உங்களுக்கும், குடுபத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nகாசி அல்வா படங்களுடன் வெகுவாக தித்தித்தது.வெளியிட்டு பகிர்ந்தமைக்கு நன்றிகள்.\njk22384 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 8:47\n@Geetha Sambasivam அதிரா cbi programmer தட்கல் டிக்கெட் புக் பண்ண உண்டாக்கிய சாப்ட்வேர் போல ஒரு சாப்ட்வேர் வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். அதுதான் அவர்கள் எப்போ கொமெண்ட் போட்டாலும் எல்லாருடைய கொமெண்ட்டையும் பின்னாடி தள்ளிட்டு மீ தான் பர்ஸ்ட் எண்டு முன்னே வந்துடுமாக்கும்.\n 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 9:41\nஎங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுமம், குடும்பத்தினருக்கும், எங்கள் ப்ளாகின் நட்பு வட்டம் அவர்தம் குடும்பத்தினருக்கும், மற்றும் அனைவருக்கும் தித்திக்கும் புத்தாண்டு மலரட்டும். வாழ்த்துக்கள்.\nபுத்தாண்டு பிறந்திருக்கு பூசணிக்காய் ஹல்வாவுடன்.\nநாக்கில் நிலவும் இனிப்பு மனதெங்கும் பரவட்டும்.\n 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 9:48\n@ துளசி சார் / கீதா ரெங்கன் :\n//துளசியும் .... ஸ்ரீராம், நெல்லை, துரை சகோ, கீதாக்கா, எகாந்தன் சகோ, எல்லோருக்கும் தன் வாழ்த்துகளைச் சொன்னார்...//\n2018-ல் திக்கெட்டும் பரவட்டும் இனிமை, வளமை. வாழ்த்துக்கள்.\n 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 9:52\nபுத்தாண்டு அதிகாலையில் 06:00-லிருந்து 06:02 -க்குள் நிகழந்த அடிதடியில் கேட் கழண்டு விழுந்துவிட்டதாகக் கேள்விப்படுகிறேனே. அமைதி.. அமைதியான புத்தாண்டு அனைவருக்கும் \nபுலவர் இராமாநுசம் 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 10:11\nபுத்தாண்டு அதிகாலையில் 06:00-லிருந்து 06:02 -க்குள் நிகழந்த அடிதடியில் கேட் கழண்டு விழுந்துவிட்டதாகக் கேள்விப்படுகிறேனே. அமைதி.. அமைதியான புத்தாண்டு அனைவருக்கும் \nஹா ஹா ஹா ஹா ஹா ஏகாந்தன் சகோ இப்படி வயிறு புண்ணாகும் அளவு சிரிக்க வைச்சுட்டீங்களே புத்தாண்டு மகிழ்வுடன் பிறந்திட தங்களுக்கும் வாழ்த்துகள் சகோ\nநெல்லை காசி அல்வா படு ஜோர் நான் பூஷனி துருவலை நீர் வடித்தபின் நெய்யில் வதக்கிக் கொள்வதுண்டு. நெய் அவ்வளவாக வேண்டாம் என்று உறவினர் சொன்னால் நெய்யில் வதக்காமல் உங்கள் மெத்தட்...\nபச்சைக்கற்பூரம் மட்டும் சேர்ப்பதில்லை. ரொம்ப முன்பு சேர்த்ததுண்டு மாமியார் மாமனாருக்காக....ஏனென்றால் அது மாமனார் ஆராதனம் செய்யும் போது அங்கு போய்விடும்....அப்புறம் மகனுக்கு என்று செய்யும் போது பச்சைக் கற்பூரம் சேர்க்காமல் பூஷணி டெஸ்ட் தெரியணும் என்று (என் டேஸ்டும் மகனின் டேஸ்டும் அல்மோஸ்ட் ஸேம்) அப்புறம் அவனுக்குத்தான் மில்க் என்றால் ரொம்பப் பிடிக்கும் என்று பூஷணியில் மில்க் பௌடர் சேர்த்தோ அல்லது கோவா சேர்த்தோ செய்திருக்கேன் காரட் அல்வா செய்வது போல்....அதுவும் ஒரு டிஃப்ரென்ட் டேஸ்ட்....உங்களுக்குப் பிடிச்சா செஞ்சு பாருங்க..படங்கள் எல்லாம் ரொம்ப சூப்பர் ஸ்டெப் பை ஸ்டெப்பாக....ஹப்பா...செம செஃப் தான் போங்க பேசாம வெங்கடேஷ் பட் ஸ்லாட்ட விஜயில கேள்ங்க\nபுலவர் இராமாநுசம் 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 10:39\nகரந்தை ஜெயக்குமார் 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:35\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nகாமாட்சி 1 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:55\nபூசணிக்காய் அல்வா அதான் காசி அல்வா அருமையாக செய்திருக்கிறீர்கள் நெ தமிழன். நெய்யில் வதக்கிச் செய்வதுதான் என் வழக்கமும்.நல்லபதமும்,வாஸனையுடனும் வரும். ஸ்வீட்டெல்லாம் செய்து வருஷப்பிறப்பை நன்றாகக் கொண்டாட இடுகை. உங்கள் எல்லோருக்கும்,ஸ்ரீராம்,எங்கள் பிளாக் வாசகக் குடும்பத்தினருக்கும் அன்பான ஆங்கிலப் புது வருஷ வாழ்த்துகள். அன்புடன்\nவிடியற்காலை ஆறு மணிக்கு வந்து பின்னூட்டமும் பதிவிடுவதும் எங்கள் ப்ளாகில்தான் இருக்கும் அதிர ஏஞ்சல் உங்கள் ஊர் நேரமெப்படி அனைவருக்கு ம்புத்தாண்டு வாழ்த்துகள்\nபி.பிரசாத் 1 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:55\nபுத்தாண்டில் அனைவருக்கும் ”அல்வா” கொடுத்தமைக்கு நன்றி பாராட்டுகள்\nபுத்தாண்டில் ”அல்வா” கொடுத்துச் சுவைக்கவைத்தமைக்கு நன்றி.\n2018 பல வெற்றிகளைத் தருமென நம்புவோம்.\n//புத்தாண்டு அதிகாலையில் 06:00-லிருந்து 06:02 -க்குள் நிகழந்த அடிதடியில் கேட் கழண்டு விழுந்துவிட்டதாகக் கேள்விப்படுகிறேனே.// நீங்க வேறே ஏகாந்தன் சார் அவங்க மூணு பேரும் ஆளுக்கொரு திசையில் ஏறிக் குதிக்கிறாங்க போல அவங்க மூணு பேரும் ஆளுக்கொரு திசையில் ஏறிக் குதிக்கிறாங்க போல :) அதான் ஒரே நேரம். நானும் அந்த நேரம் தான் போறேன். ஆனால் எப்படியோ மிஸ் ஆகுது :) அதான் ஒரே நேரம். நானும் அந்த நேரம் தான் போறேன். ஆனால் எப்படியோ மிஸ் ஆகுது\n//@Geetha Sambasivam அதிரா cbi programmer தட்கல் டிக்கெட் புக் பண்ண உண்டாக்கிய சாப்ட்வேர் போல ஒரு சாப்ட்வேர் வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். // இருக்கும்\nநட்பூக்களுக்கு... பூசணிக்காய் திருஷ்டியாய் கழியட்டும்\nஅனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஅபயாஅருணா 1 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 6:57\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் . காசி அல்வா .......ம் .... பார்த்ததும் சாப்பிடணும் போல இருக்கு . செய்வது ஈஸி\nathira 1 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:27\nநெல்லைத்தமிழனைக் காணோம்.. எவ்வளவு பிசி என்றாலும் ஒரு வசனம் சொல்லாமல் இருக்க மாட்டார், இது எங்கோ நெட் இல்லாப் பாலைவனத்தில அகப்பட்டு விட்டார் போலும்:)).. புது வருசத்தில இப்பூடிப் பண்ணிட்டாங்களே:))\nathira 1 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:31\nஹலோ அதாரது இடிக்கிறதூஊஊ.. இடிக்காமல் கியூவரிசையில:) நில்லுங்கோ எல்லோருக்கும் கிடைக்குமாக்கும்:).. முதலாவதா வந்த எனக்கே இன்னும் கிடைக்கேல்லை அல்வா:).. இதில கடசியா வந்திட்டு முறைக்கிறா கீதாக்கா கர்ர்ர்:))..\nஏகாந்தன் அண்ணன், நீங்க சீரியசாப் பேசுறீங்களோ இல்ல ஜோக் பண்ணுறீங்களோ என என்னால சத்தியமாக் கண்டு பிடிக்க முடிவதில்லை:)).. அடிபிடி சண்டையில் கேட் உடைஞ்சு போச்சாம் எனச் சொன்னதும், நீங்க ஏதோ நியூஸ் சொல்றீங்க.. இந்தியா கேட் என ஒன்றிருக்குதெல்லோ அது உடைஞ்சுபோச்சாக்கும் என ஒரு கணம் எண்ணிட்டேன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. பின்பு கீதா, கீசாக்காவைப் பார்த்துத்தான் கண்டு பிடிச்சேன்ன்:) ஹா ஹா ஹா:)..\nathira 1 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:34\n@Geetha Sambasivam அதிரா cbi programmer தட்கல் டிக்கெட் புக் பண்ண உண்டாக்கிய சாப்ட்வேர் போல ஒரு சாப்ட்வேர் வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். அதுதான் அவர்கள் எப்போ கொமெண்ட் போட்டாலும் எல்லாருடைய கொமெண்ட்டையும் பின்னாடி தள்ளிட்டு மீ தான் பர்ஸ்ட் எண்டு முன்னே வந்துடுமாக்கும்.////\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எல்லோரும் கொதிச்சுப்போய் இருக்கினம் புத்தாண்டில அதிரா 1ஸ்ட்டா வந்திட்டா என:) இதில போய் எண்ணெயை ஊத்தி விடுறீங்க:))...\nகால காலமாக முதலாவதா வருவதைப் பற்றி ஆருமே கவலைப்படுவதில்லை... நான் மீ த 1ஸ்ட்டூஊஊஊ எனக் கூவத் தொடங்கியதிலிருந்தேதான் போட்டி சூடு பிடிச்சு இப்போ காவிரி ஆறே வற்றுமளவுக்கு கொதிக்குதூஊஊஊஊ ஹா ஹா ஹா..:) என் நாரதர் வேலை இப்பூடித்தான் அடிக்கடி ஏதாவது நடக்கும்:)..\nகாசி ஹல்வா பார்க்கவே பிரமாதம் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nathira 1 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:51\nவிடியற்காலை ஆறு மணிக்கு வந்து பின்னூட்டமும் பதிவிடுவதும் எங்கள் ப்ளாகில்தான் இருக்கும் அதிர ஏஞ்சல் உங்கள் ஊர் நேரமெப்படி அனைவருக்கு ம்புத்தாண்டு வாழ்த்துகள்///\nமிக்க நன்றி ஐயா... சேம் 2 யூஊஊஊஊஊ:))\nவல்லிசிம்ஹன் 1 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:52\nமிகமிகப் பிடித்த காஷி ஹல்வா. ம்ம்ம். நன்றாக இருந்தது நெல்லைத்தமிழன். பாட்டி, துருவிய பூசணியை, நெய்யில் வதக்கி சடர்க்கரை,குங்குமப்பூ சேர்த்து நொடியில் ரெடி செய்துவிடுவார்.\nபெருமாளுக்கு வைத்த ஹல்வா ரொம்ப ருசி. அனைவருக்கும் மனமார்ந்த ஆங்கிலப்\nநெல்லைத் தமிழன் 1 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:02\nநாளைக்கு பதில் சொல்கிறேன். ஐபேட்ல பின்னூட்டம் எழுதினா காணாமல் போகிறது. பசங்களோடு சுத்திக்கொண்டிருக்கிறேன்.\nஅனைவருக்கும் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nநெல்லைத் தமிழன் 1 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 9:03\nஶ்ரீராம்-எங்கள்பிளாக் - வெளியிட்டமைக்கு நன்றி. நாளைக்கு பதில் சொல்கிறேன். ஐபேட்ல பின்னூட்டம் எழுதினா காணாமல் போகிறது. பசங்களோடு சுத்திக்கொண்டிருக்கிறேன்.\nஅனைவருக்கும் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி GMB ஸார் :)wish you the same\n@நெல்லை தமிழன் :) என்ஜாய் :) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் :)\nவெங்கட் நாகராஜ் 1 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 10:11\nPetha என எழுதினாலும் படிப்பது/சொல்வது பே(t)டா என்றுதான். மூன்றாவது டா.\n 1 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 10:14\n//..ஏகாந்தன் அண்ணன், நீங்க சீரியசாப் பேசுறீங்களோ இல்ல ஜோக் பண்ணுறீங்களோ என என்னால சத்தியமாக் கண்டு பிடிக்க முடிவதில்லை:)).. அடிபிடி சண்டையில்..//\n2018 ஒருவேளை சீரியஸ்ஜோக்காக அல்லது ஜோக்கான சீரியஸாக ஆகிவிடுமோ\nவெங்கட் நாகராஜ் 1 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 10:18\nபூசணி, பரங்கிக்காய் இரண்டையும் ஹிண்டியில் Kadhu எனவும் சொல்வதுண்டு வண்ணம் கொண்டு வெள்ளை kadhu, மஞ்சள் Kadhu எனச் சொல்வதுண்டு.\nவெங்கட் நாகராஜ் 1 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 10:20\nகாஷி ஃபல் என தில்லியில் சொல்வதில்லை. மேலும் பரங்கிக்காயை சீதாஃபல் எனவும் அழைப்பர்.\nபூ விழி 1 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 11:32\nகாசி அல்வா சூப்பர் நெல்லை தமிழன் சகோ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nபூ விழி 1 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 11:34\nஎங்கள் பிளாக் ஆசிரியர்களுக்கும் இங்கு வருகை புரியும் அனைத்து தோழமைகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇளமதி 1 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 11:59\nஎல்லோருக்கும் தித்திக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nசகோதரர் ஶ்ரீராம் தரும்பதி(வு) எல்லாம்\nநெல்லைத் தமிழனின் நீத்துக்காய் அல்வாவைச்\nஅருமையாக இருக்கிறது படங்களும் அல்வா செயல் முறையும்.\nஇத்தனை அழகாகப் பொறுமையாகப் படம் பிடித்துப் பகிர்ந்துள்ளீர்கள் சகோதரரே\nஇங்கு நாமிருக்கும் நாட்டில் எம்மவர் கடைகளில் எப்போவாவதுதான்\nகாண்பதுண்டு இந்த வெள்ளைப் பூசணி.\nஇலங்கையில் இதனை நீத்துப் பூசணிக்காய் , நீத்துக்காய் என்போம்.\nகிடைக்கும்போது செய்து பார்க்க வேண்டும்.\n இருவருக்கும் உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள்\nathira 2 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 12:56\nநெல்லைத் தமிழன் இன்று எல்லோருக்கும் அல்வாக் குடுத்திட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்:)...\nஇன்னிக்கும் வந்துட்டேன். வழக்கம் போல் நான்காவதாக\nஶ்ரீராம், எங்கே என்னோட பதிவுப்பக்கம் ஆளையே காணோம் நெ.த. தான் குடும்பத்தோடு பிசி நெ.த. தான் குடும்பத்தோடு பிசி நீங்களும் புத்தாண்டுக்கொண்டாட்டங்களில் பிசி\nநெல்லைத் தமிழன் 2 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 10:59\nஅன்புளம் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவிற்கும் வாழ்த்துக்கள்.\nநெல்லைத் தமிழன் 2 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:16\nபடித்துக் கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. புத்தாண்டை இனிப்போடு எங்கள் பிளாக் தொடங்கியிருக்கிறது. எல்லார் வாழ்விலும் இந்த ஆண்டு வளம் சேர்ப்பதாகுக.\nநன்றி அதிரா, ஏஞ்சலின், துரை செல்வராஜு சார், தில்லையகத்து கீதா ரங்கன், கீதா சாம்பசிவம் மேடம், கமலா ஹரிஹரன் அவர்கள், ஜெயக்குமார், ஏகாந்தன், புலவர் இராமானுசம் ஐயா, கரந்தை ஜெயக்குமார் சார், காமாட்சி அம்மா, ஜி.எம்.பி சார், பிரசாத், அசோகன் குப்புசாமி, ஜீவலிங்கம், கில்லர்ஜி, மிடில் கிளாஸ் மாதவி, அபயா அருணா, பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள், வல்லி சிம்ஹன் அம்மா, வெங்கட், பூவிழி, இளமதி அவர்கள். புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்ததற்கும் நன்றி.\nநேற்று ஹஸ்பண்ட், பசங்களோட மிகவும் பிஸி. அதிகாலையில் எழுந்து எல்லோருக்கும் காலை உணவு (நான்தான் உணவு தயார் செய்தேன், ஹஸ்பண்டுக்கு தான் செய்யலைனு கோபமிருக்கும், நான் அன்போட செய்தேன் என்று மகிழ்ந்தும் இருப்பாள்), கோவில் (எங்க ஊர் கோவில்ல, திருப்பதி-Exaggerationதான் மாதிரி பெரிய வரிசை. இத்தனை வருஷத்தில் இப்போதுதான் இவ்வளவு பெரிய வரிசையைப் பார்க்கிறேன். ஒருவேளை, மற்ற வருட ஆரம்ப தினங்களில் அதிகாலை 5 மணிக்கே கோவிலுக்குச் சென்றுவிடுவதால் இருக்கும்), திரைப்படம் (ஜுமாஞ்சி), Mall உலா என வேலை அதிகம். இரவு வீடு திரும்பியதும் ஓய்வு எடுக்கத்தான் தோன்றியது. அதற்கு அப்புறம் ஐபேடிலிருந்து பின்னூட்டமிட்டால் (அதில் எனக்கு தட்டச்சுவது கஷ்டம். நான் டிரெடிஷனல் டைப் கற்றவன், பயங்கர வேகத்தில் தட்டச்சுபவன். ஒற்றை விரல் வித்தை கைவரப்பெறவில்லை) பல சமயம் அது செல்வதில்லை. மடிக் கணிணியிலோ அல்லது மேசைக்கணிணியிலோ உட்காரவில்லை. அதனால் இன்றுதான் மறுமொழி கொடுக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.\nநெல்லைத் தமிழன் 2 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:25\nகீதா சாம்பசிவம் மேடம் - அடுத்த முறை நெய்யில் வதக்கிப் பார்க்கிறேன். இரண்டு நாள் முன்பும் நல்ல முற்றின பூசணி இங்கு பார்த்தேன். ஆனால் பசங்களுக்கு இஷ்டமில்லாததால் வாங்கவில்லை. என் ஹஸ்பண்ட், பறங்கிப்பழம் வாங்கி, அதில் அல்வா செய்துகொடுத்தாள். மிக அருமையாக இருந்தது. (பசங்களுக்கு இதிலெல்லாம் அவ்வளவு இஷ்டமில்லை. நேற்று நான் செய்த பாயசம் மட்டும் சாப்பிட்டார்கள்). கருத்திற்கு நன்றி.\nநெல்லைத் தமிழன் 2 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:36\nகருத்துக்கு நன்றி ஏஞ்சலின். வங்காளிகள், புடலங்காய் (பச்சையாவும் வரியோடும் குட்டையா இருக்கும்), பூசணிக்காய்களை விற்பதை நானும் பார்த்திருக்கிறேன் (பங்களாதேஷிலிருந்தும் இங்கு வருகிறது). எனக்கு, அவங்க இதை எதுக்கு உபயோகிப்பார்கள் என்ற ஆச்சர்யம். நான், தமிழ் நாட்டுலதான் இதெல்லாம் உபயோகப்படுத்துவார்கள் என எண்ணியிருந்தேன். நீங்களும் பாயசமே சரியா வரலைனு எங்கயோ சொல்லியிருந்தீங்க (அதுக்கும் ரெசிப்பிக்களோடு விரைவில் வரேன்). இதுல காசி அல்வா சாப்பிட உங்கள் வீட்டில் ஆட்கள் உண்டா\nநெல்லைத் தமிழன் 2 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:43\nநன்றி அதிரா - இலங்கையில் பூசணி அல்வா கிடைக்கிறதா ஆச்சர்யம்தான். ஸ்காட்லாந்துல உங்களவர்கள் இருக்கிறார்களா (அடிக்கடி சந்திப்பதற்கு ஆச்சர்யம்தான். ஸ்காட்லாந்துல உங்களவர்கள் இருக்கிறார்களா (அடிக்கடி சந்திப்பதற்கு) ஸ்காட்டிஷ் பழக்கவழக்கங்கள்லாம் வந்தாச்சுன்னா, பசங்களுக்கு இந்த 'அல்வா' மற்ற இனிப்புகள் பிடிக்காதென்றே நினைக்கிறேன்.\nநெல்லைத் தமிழன் 2 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:49\nஅதிரா - பச்சைக் கற்பூரம் அவசியம் இல்லை. நான் வெல்லத்தில் பாயசம் செய்யும்போதுகூட பச்சைக் கற்பூரம் சேர்ப்பேன். என் ஹஸ்பண்ட், அது அவசியம் இல்லை, அடிக்கடி உபயோகித்தால் உடம்புக்கும் நல்லதில்லை என்றாள். மற்றபடி, ஒரு தடவை நீங்கள் செய்துபார்க்கலாம் (ஆனால் அதைவிட, பறங்கிக்காயை உபயோகித்து அல்வா செய்வது சுலபம்).\nஎங்க வீட்டுக்கு வந்த எங்கள் பிளாக் ஆசிரியர், நான் சொல்லாமலேயே தெரியும், இந்த இடுகைக்கு பின்னூட்டமிடுவார் என்று நினைத்தேன். என்ன செய்வது. அவரும் வரவில்லை. வந்தால் உங்களுக்குத் தெரியாமலா போய்விடும்\nநெல்லைத் தமிழன் 2 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:09\nவருகைக்கு நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். அங்கு சொல்ல விட்டுப்போய்விட்டது. துளசிதரனுக்கும் நன்றி.\nஉங்கள் செய்முறையைப் படித்தேன். எனக்கு பூசணி அல்வாவில், மற்றதைச் சேர்ப்பது வழக்கமில்லை. இந்தத் தடவை, பாம்பே அல்வா ஹவுஸ்() என்ற கடையில் (மவுண்ட் ரோட் தேவி தியேட்டர் அருகில்) கேரட் அல்வாவில் கோவா சேர்த்துச் செய்திருந்தார்கள். எனக்குப் பிடித்துத்தான் இருந்தது.\nஎன்னவோ, பச்சைக் கற்பூரம் சேர்த்தால் (தெய்வீக) பிரசாத நினைவு வருகிறது. அதனான் நான் சேர்க்கிறேன். (ஒரு தடவை என் ஆபீசில் வேலை பார்ப்பவரிடம், கோயமுத்தூரிலிருந்து வரும்போது எனக்குக் கொஞ்சம் பச்சைக் கற்பூரம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றேன். அவங்களுக்கு இதன் உபயோகமெல்லாம் தெரியாது என்று எனக்கு அப்போ தெரியலை. அவர் கால் கிலோ வாங்கிக்கொண்டுவந்திருந்தார். ஒரு சிறிய பாக்கெட்டே வருடத்துக்கு வரும்). என் ஹஸ்பண்ட், கற்பூரம் நெஞ்செரிச்சல் உண்டாக்கும் என்று இப்போ சொல்லி பயமுறுத்தியிருக்கா. அதனால் எல்லா இனிப்புகளிலும் அதனைச் சேர்ப்பதைக் குறைக்கப்போகிறேன்.\nநெல்லைத் தமிழன் 2 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:17\nகாமாட்சியம்மா உங்கள் கருத்துக்கு நன்றி. என் ஹஸ்பண்ட் பறங்கி அல்வா நேற்று முந்தினம் செய்தபோது, நான் நெய்யே விடக்கூடாது என்று சொல்லிவிட்டேன் (எனக்கு எண்ணெய்லாம் வேண்டாம் என்று தோணினதால்). மைலாப்பூரில், இரு வருடங்களுக்கு முன்பு ஒரு சபா கேன்டீனில் காசி அல்வா வாங்கினே. அல்வா, நெய்யில் முழுகி இருந்தது. அதைப் பார்த்தவுடனேயே இவ்வளவு எண்ணெயா என்று தோன்றியது. நான் முடிந்த அளவு நெய், எண்ணெயைத் தவிர்க்கப்பார்ப்பேன்.\nநெல்லைத் தமிழன் 2 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:19\nநன்றி அபயா அருணா. நன்றாக இருக்கும். செய்வது சுலபம் என்று சொல்லமுடியாது. செய்துபாருங்கள்.\nநெல்லைத் தமிழன் 2 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:24\nவருகைக்கு நன்றி வல்லிசிம்ஹன் அம்மா. எனக்கு துருவிய பூசணியில், ஜலத்தைப் பிழிவதுதான் கொஞ்சம் கஷ்டமாகத் தெரிந்தது. தெரிந்தே நெய்யில் வதக்கவில்லை.\nஉங்கள் கருத்து, இப்போதுள்ள வெகு சுலப சமையலையும் (எதையும் செய்வது சுலபம், இங்கு எரிவாயுவைப் பற்றின கவலை இல்லை, எல்லா சமையல் உபகரணங்களும் இந்தக் காலத்தில் உண்டு), அப்போதுள்ள கஷ்டத்தையும் (விறகு அடுப்பு, உபகரணங்களும் குறைவு) நினைத்துப்பார்க்க வைத்துவிட்டது. (அதனால் பட்சணங்களின் அருமையையும் இப்போதுள்ளவர்கள் உணருவது கடினம். 'காசை வீசினா எதுவும் எப்பவும் கிடைக்கும்' என்ற எண்ணம்.\nநெல்லைத் தமிழன் 2 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:28\nகருத்துக்கு நன்றி வெங்கட். 'பேடா' என்றுதான் நான் கேட்பேன். ஆங்கிலத்தில் 'Petha; என்றதைப் பார்த்ததும், நான்'தான் தவறாக உச்சரிக்கிறேனோ என்று நினைத்து (எனக்கு ஹிந்தி நஹி மாலும். இங்க அரபி மேனேஜர் சட சடவென என்னிடம் ஹிந்தி பேசினார், அவர்கிட்ட நான் தமிழன், ஹிந்தி தெரியாது என்று வழியவேண்டியதாகப் போய்விட்டது. கில்லர்ஜி மாதிரி மொழியைக் கற்றுக்கொள்ளும் திறமை என்னிடம் குறைவு, ஆர்வமும் இல்லை) இங்கு 'பேதா' என்று எழுதினேன். அதுபோல, இதுக்கு ஏன் 'காசி அல்வா' என்றும் நெட்டில் தேடினேன். முன்பெல்லாம் காசியில்தான் இந்த அல்வா செய்வார்கள் என்று நினைத்திருந்தேன். நன்றி.\nநெல்லைத் தமிழன் 2 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:39\nநன்றி இளமதி அவர்கள். உங்கள் மொழித்திறனை நான் எப்போதும் படித்து இன்புறுவேன்.\nகுறள் நன்றாக இருந்தாலும் 'ஸ்ரீ' உபயோகிக்கக் கூடாதல்லவா\nஉங்கள் வெண்பாவும் நன்றாக இருக்கிறது. எனக்கு ஒரு சந்தேகம். \"தரும்பதி(வு) எல்லாம்\" என்பதற்குப் பதிலாக, ஏன், \"தரும்பதி வெல்லாம்\" என்றே எழுதக்கூடாது அதேபோல், \"இதற்கீ(டு) இணையுமே\" என்பதற்குப் பதில், 'இதற்கீ டிணையுமே' என்று எழுதலாமே\nநான் கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாக, பாட்டரசர் தளத்திலும் அவர் பாடல்களுக்கு என் கருத்தைத் தெரிவிக்கிறேன். எல்லாம் சீராளனிலிருந்து ஆரம்பித்தது, பின் உங்கள் தளம், பிறகு அவர் தளத்திற்கும் அவ்வப்போது செல்கிறேன்.\nஇளமதி அக்காவின் திறமையை எண்ணி\nநெல்லைத் தமிழன் 2 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:44\nகீதா சாம்பசிவம் மேடம், அதிரா, ஏஞ்சலின், துரை செல்வராஜு சார் - நானெல்லாம் 9 மணிக்கு முன்னால் உறங்குபவன். 4-5 மணிக்கு எழுந்துகொள்பவன். (எல்லா நாளும். விடுமுறை அதனால் இன்னும் கொஞ்சம் அயர்வோம் என்பதெல்லாம் கிடையாது. 6 மணிக்கு மேல் எழுந்துகொண்டால், அந்த நாளே எனக்கு சரிப்படாது). நீங்கள்லாம், (அதிரா/ஏஞ்சலின்) 'நடுநிசி வரை எப்படித்தான் முழித்துக்கொண்டிருக்கிறீர்களோ. (என் பசங்களும் இப்படித்தான். ஆனா இங்க வரும்போது, அல்லது நான் இருக்கும்போது they would follow my rules). துரை சார்.. வேலை நிமித்தமாக முழித்துக்கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்.\n// நானெல்லாம் 9 மணிக்கு முன்னால் உறங்குபவன். 4-5 மணிக்கு எழுந்துகொள்பவன். (எல்லா நாளும். விடுமுறை அதனால் இன்னும் கொஞ்சம் அயர்வோம் என்பதெல்லாம் கிடையாது. 6 மணிக்கு மேல் எழுந்துகொண்டால், அந்த நாளே எனக்கு சரிப்படாது).// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கிட்டத்தட்ட லக்ஷம் முறை சொல்லி இருப்பேன். நான் எட்டரைக்குப் படுத்துடுவேன்னு என்னிக்கானும் தான் ஒன்பது மணி வரை உட்காருவேன். காலங்கார்த்தாலே மூன்றரை, நாலுக்கெல்லாம் முழிப்பு வந்துடும். செய்ய வேலை இல்லையே என்பதால் நாலே முக்கால் வரை சும்மாப் படுத்திருப்பேன். :)))) வெளிநாட்டுப் பயணங்களின் போது தான் நடுநிசி வரை முழிப்பு என்னிக்கானும் தான் ஒன்பது மணி வரை உட்காருவேன். காலங்கார்த்தாலே மூன்றரை, நாலுக்கெல்லாம் முழிப்பு வந்துடும். செய்ய வேலை இல்லையே என்பதால் நாலே முக்கால் வரை சும்மாப் படுத்திருப்பேன். :)))) வெளிநாட்டுப் பயணங்களின் போது தான் நடுநிசி வரை முழிப்பு ஒரு மணிக்கும், மூணு மணிக்கும் தானே விமானம் கிளம்புது\nநெல்லைத் தமிழன் 2 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 1:59\nகீதா சாம்பசிவம் மேடம்... எனக்கு நீங்கள் 8.30க்கெல்லாம் நித்திரை கொள்பவர் என்பது தெரியும். அது மிக மிக அருமையான பழக்கம். இது இயல்பா (பசங்க இருந்தபோது, வேலை பார்த்தபோது) அல்லது இப்போவா என்பதுதான் தெரியாது. எனக்கு காலைல, வேலை இருக்கும் (க்ரியா, நடை போன்றவை). அதுனால எழுந்ததுலேர்ந்து குறைந்தது 3 மணி நேரம் (இங்க) நான் பிஸிதான். சில சமயம் அது 4 மணி நேரமும் ஆகிவிடும். ஆனால், அதிகாலை பின்னூட்டம் என்பதால், உங்க பேரையும் லிஸ்டுல சேர்த்துட்டேன்.\n//இது இயல்பா (பசங்க இருந்தபோது, வேலை பார்த்தபோது) அல்லது இப்போவா என்பதுதான் தெரியாது.// எப்போவுமே அப்பா ரொம்பக் கண்டிப்பு. ஒன்பது மணிக்கப்புறமாப் படிக்கிறதுன்னா சிம்னி விளக்கு வெளிச்சத்திலே தான் படிக்கணும்.அப்போவும் பத்து மணிக்குப் படுத்துடணும். காலம்பர நாலு மணிக்கு எழுந்து ஐந்து மணிக்குள் குளித்துத் துணி துவைச்சுடணும். பள்ளி நாட்களில் பள்ளிக்குச் செல்லும்போது சமையல் கூடப் பண்ணி வைச்சுட்டு ஏழரை மணிக்கெல்லாம் கிளம்பும்படி இருக்கும்.\nஇளமதி 2 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 2:50\nஉங்கள் கருத்துப் பகிர்வினுக்கு நன்றிகள் பல.\nநானும் உங்களிடமிருந்து எழுதிய குறளுக்கும் வெண்பாவுக்கும் விமர்சனத்தையும் சந்தேகம், திருத்தம்\nஇவற்றை எதிர்பார்த்தேன்... அனைத்திற்கும் நன்றி\n//குறள் நன்றாக இருந்தாலும் 'ஸ்ரீ' உபயோகிக்கக் கூடாதல்லவா\nஆமாம் எழுதக் கூடாதுதான். தெரிந்தும் ஒரு ரசனைக்காக அவரின் பெயரைக்\nகொத்திக் கூறுபோட விரும்பாமல் அப்படியே எழுதினேன்.\n(ரகசியமாகச் சொல்கிறேன்... என்னை மாட்டிவிடாதீர்கள் சகோ.. ஒருவேளை என் ஆசான் இதனைப் படித்தால் எனக்கு நல்ல பூசை கிடைக்கும்)\nமரபைப் பார்க்க வேண்டும்தான். ஆனால் சிலரின் பெயர்களை முகியமான சில சொற்களை அப்படியே எழுதினால்தான் சிறக்கும். சிறப்பு. இதனை என் ஆசானே சொல்லியிருக்கிறாரே...:)\n//உங்கள் வெண்பாவும் நன்றாக இருக்கிறது. எனக்கு ஒரு சந்தேகம். \"தரும்பதி(வு) எல்லாம்\" என்பதற்குப் பதிலாக, ஏன், \"தரும்பதி வெல்லாம்\" என்றே எழுதக்கூடாது அதேபோல், \"இதற்கீ(டு) இணையுமே\" என்பதற்குப் பதில், 'இதற்கீ டிணையுமே' என்று எழுதலாமே அதேபோல், \"இதற்கீ(டு) இணையுமே\" என்பதற்குப் பதில், 'இதற்கீ டிணையுமே' என்று எழுதலாமே\nஆமாம் எழுதலாம். எழுதும்போது சொற்களை நீங்கள் சொல்வதுபோல எழுதலாம்.\nதரும்பதி(வு) எல்லாம் = //தரும்பதி வெல்லாம்//\nஇதற்கீ(டு) இணையுமே = //இதற்கீ டிணையுமே//\nமரபிலக்கப்படி தரும்பதிவெல்லாம் என்பதை தரும்பதி வெல்லாம் இப்படிப் பிரித்தெழுதுவதை வகையுளி செய்தல் என்பர்.\nஅப்படி எழுதும்போது படிப்பவர்கள் சிலர் அதை அப்படியே தரும்பதி... வெல்லாம்,\nஇதற்கீ..... டிணையுமே என்று கடித்துத் துப்பி எழுதியதன் பொருள் விளங்காமல் என்ன எழுதியிருக்கின்றார்கள்.. என எரிச்சற்பட்டுக் கொள்வதைத் தவிர்க்கலாம்.\nமேலும் அழகாக இருக்கும், பொருள் இலகுவாகப் புரியும்.\nஆனால்... அதற்காக இதற்கீடு இணையுமே எனப் பிரித்தெழுதும்போது முதற்சொல்லின் இறுதி எழுத்து 'டு'அதிகமாகி அங்கே இலக்கண வழு வரக்கூடாது என்பற்காக இதற்கீடு இணையுமே என்றெழுதும் போது அங்கே இதற்கீ'டு' அந்த இடத்தில் மட்டும் இணைக்கும் இடத்தின் இறுதி எழுத்தை உ+ம் (வு), (டு) இப்படி அடைத்து எழுதலாமென மரபில் உள்ளதை எனது ஆசான் கற்பித்துள்ளார். அதனை அவசியம் கருதி இங்கு நானும் பின்பற்றி எழுதினேன் சகோ\nஎனக்கு விளங்கியதை நான் இங்கே எழுதினேன்.\n'அதிகப் பிரசங்கம்' ஆகிவிட்டதோ தெரியவில்லை...:(\n//நான் கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாக,... //\nநான் அப்படி உங்களின் எழுத்துக்களை எண்ணவில்லை சகோ\n//இளமதி அக்காவின்...// அக்காவா நான் நான் உங்களுக்கு 'அக்கா' என்று யார் சொன்னார்கள் நான் உங்களுக்கு 'அக்கா' என்று யார் சொன்னார்கள்\nஒன்றும் வேண்டாம் இளமதின்னே அழையுங்கள் சகோஅதுபோதும்\nஉங்கள் ரசனை கண்டு மிகவும் மகிழ்கின்றேன் தொடர்ந்து எனக்குத் தரும் உங்கள் பின்னூட்டங்கள்\nஎனது தவறுகளைத் திருத்த, இன்னும் சிந்தித்துச் சரியாக எழுதச் தூண்டுகிறது\nathiraமியாவ் 2 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:23\nநெல்லைத்தமிழன், ஊருக்குப் போகும்போது ஜொள்ளிட்டுப் போயிருக்கலாமெல்லோ அப்பூடியெனில் நாங்க நேற்று உங்களை இங்கு எதிர்பார்த்து ஏமாந்திருக்க மாட்டோமே:) கர்ர்ர்:))..\nவெளிநாட்டில் எந்த வீட்டிலும் விடுமுறையில் ஆரும் 11,12 க்கு முன் நித்திரைக்குப் போகமாட்டினம்.. அதேபோல 11,12 கு முன் எழும்பமாட்டினம்.... அதுக்கு இன்னொரு காரணம்.. குளிர் அடுத்து காலை விடியவே 10 மணியாகும்.. இன்று பாருங்கோ வெளியே இருட்டு மழை... இப்போ நேரம் 11 ஆகுது... லைட் போட்டுத்தான் வீட்டுக்குள் எழும்பி இருக்கிறோம்ம்.. இன்று இங்கெல்லாம் பப்ளிக் ஹொலிடே..\nநெல்லைத் தமிழன் 2 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:46\nஊருக்குப் போகும்போது - இல்லை அதிரா. ஹாஸ்டலில் இருக்கும் பையனும், சென்னையில் இருக்கும் ஹஸ்பண்ட், பெண்ணும் இங்கு வந்திருக்கிறார்கள். அவங்களை வெளியில் அழைத்துச்சென்றதால் அன்று அனேகமாக முழுவதும் பிஸி.\nஆமாம். இங்கும் விடுமுறையில், யாரும் 10-11 மணிக்கு முன்பு எழுந்துகொள்வதில்லை. ஆனால் நான் முடிந்த அளவு சீக்கிரமாக எழுந்துகொள்வேன் (4லிருந்து 5.30க்குள்). அதேபோல, அலுவலகத்திலும் எல்லோருக்கும் தெரியும், இரவு 9 மணிக்கு மேல் நான் தொலைபேசி எடுக்கமாட்டேன், 8 மணிக்குமேல் எந்த மெசேஜும் பார்க்கமாட்டேன் என்று.\nநெல்லைத் தமிழன் 7 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:14\nஇளமதி அவர்கள் - உங்கள் பதிலைப் படித்தேன். மிக்க மகிழ்ச்சி.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகதைக் கரு : பாசுமதி\nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அப்பா மனசு - ரிஷபன்\nதிங்கக்கிழமை 180129 : இஞ்சி மொரபா - பானுமதி வெ...\nஞாயிறு 180128 : மலைப்பாதையில் பாஹுபலி யானை\nவெள்ளி வீடியோ 180126 : நான் பாடும் ராகங்கள்... க...\nஊடக ஊழலும், கிசுகிசுக்களும் - வெட்டி அரட்டை\nகேட்டு வாங்கிப்போடும் கதை - சொக்கன் - சீனு\n\"திங்க\"க்கிழமை 171113 - மாங்காய் ஊறுகாய் - நெல்லைத...\nஞாயிறு 180121 : \"....... ஷாப்\" - படிக்க முடிக...\nபடிக்காததால் நேர்ந்த அவமானங்கள் ....\nவெள்ளி வீடியோ 180119 : உந்தன் பேர்கூட சங்கீதம் ...\nநெல்லை வியாழன் : உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்...\nகேட்டு வாங்கிப்போடும் கதை : வண்டிக்கார ராமையா : ...\nதிங்கக்கிழமை : கோக்கோ ஸ்வீட் - நெல்லைத்தமிழன் ரெஸி...\nவெள்ளி வீடியோ : நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்...\nஉங்களிடம் சில வார்த்தைகள் - கேட்டால் கேளுங்கள் - ம...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தனிக்குடித்தனம் 201...\n'திங்க'க்கிழமை : பாகற்காய் உப்பு சார் - கீதா ரெங...\nவெள்ளி வீடியோ 180105 : ஆயிரம் மின்னல் ஓருருவாகி ...\n180103 : வார வம்பு - வாக்காளரே... உங்கள் விலை ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : \"வீட்டில ஆருமே இல்லை...\n\"திங்க\"க்கிழமை : காசி அல்வா - நெல்லைத்தமிழன் ரெ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"க்கிழமை : இளநீர் பிட்டு/புட்டு/களி-அடப் போய்யா Pudding - நெல்லைத் தமிழன் ரெஸிப்பி\nஇளநீர் பிட்டு/புட்டு/களி- அடப் போய்யா Pudding\nவெள்ளி வீடியோ 181207 : நொடியில் நாள்தோறும் நிறம்மாறும் தேவி ; விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி\nஅக்னி சாட்சி என்று ஒரு படம். பாலச்சந்தர் படம். 1982 குழந்தைகள் தினம் அன்று வெளியான படம்.\nஞாயிறு : அடுத்த பயணம் ஆரம்பம்...\nபயணத்துக்குத் தயார்... மூட்டை முடிச்சு எல்லாம் கட்டிக்கொண்டு ரெடியாயாச்சு...\n1192. சங்கச் சுரங்கம்: தீம்புளி நெல்லி - * தீம்புளி நெல்லி * *பசுபதி* [ ‘* சங்கச் சுரங்கம் -3* ‘ என்ற என் புதிய நூலில் இருந்து ஒரு கட்டுரைக் கதை/ கதைக் கட்டுரை நூல் கிட்டுமிடம்: *LKM Publicatio...\nசிறுகதை புதின ஆசிரியர்கள் பற்றி அழகப்பர் கல்லூரியில் ஆற்றிய உரை ஒளி, ஒலி வடிவில். - அழகப்பர் கல்லூரியில் ஆற்றிய உரையை என் மகன் வீடியோ எடுத்திருக்கிறான் அதை இங்கே பகிர்ந்துள்ளேன். மேலும் பேச ஆரம்பிக்கும்போது நான் ரெக்கார்ட் செய்து கொண்டேன்....\n - ஹேமலேகா மேலும் தொடர்ந்து பேசினாள். \"ஸ்வாமி உலகிலுள்ளோர் பலரும் புலன்களில் வாழ்கின்றனர். ஆனால் சிலரோ மனதில் வாழ்கின்றனர். இன்னும் சிலரோ ஆன்மாவிலேயே வாழ்கி...\nபீஹார் டைரி – கச்சோடி – சப்ஜி – ஜிலேபி – காலை உணவு - *கச்சோடி, சப்ஜி, ஜிலேபி* பீஹார் மாநிலத்திற்குச் செல்லப் போகிறேன் என்று சொன்னவுடன் அலுவலகத்தில் இருந்த பீஹாரைச் சேர்ந்த நண்பர்கள் அங்கே என்ன பார்க்கலாம்,...\nஸ்ரீ ஐயப்ப சரிதம் 18 - ஐயப்பா சரணம் காணக் கண்கோடி வேண்டும்.. என, அனைவரும் தவித்தனர்... காரணம் - ஆயிரங்கோடி சூரியனைப் போல் - மணிகண்டன்.. கண்டு தரிசித்தவர் - தம் கடுவினைகள் எல்லாம...\n (பயணத்தொடர், பகுதி 43 ) - மேல்மருவத்தூரில் இருந்து கிளம்பின காமணியில் ஆர்யாஸ் கார்டன் கண்ணில் பட்டது. இங்கே நம்ம லஞ்ச்சை முடிச்சுக்கலாம். வெளியே கட்டடம் நல்லா நீட்டா இருக்கு\nசுய சரிதையில் சிலபகுதிகள் - சுய சரிதையில் சில பகுதிகள் ---------------------------------------------- சில நேரங்களில் சில ...\n நெஞ்சு பொறுக்கு திலையே -- இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி...\nபறவையின் கீதம் - 80 - அபு ஹசன் புஜன்ஜா அரபி ஞானி சொல்கிறார்: பாவம் செய்யும் செயல் கூட அவ்வளவு கெட்டது இல்லை; அதைப்பற்றிய ஆசையும் நினைப்புமே இன்னும் மோசம். உடலாவது ஒரு கணத்துக்கு...\nவீழ்வேன் என்று நினைத்தாயோ... - வீழ்வேன் என்று நினைத்தாயோ... இவரது சந்ததி வளரட்டும் உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை மொச்சக்கொட்டை குழம்பு இனி சாப்பிடக்கூடாது மேலும் படிக்க »\nகாலமகள் கண் திறப்பாள் - குத்துக்காலிட்டு நடைபாதையில் உட்கார்ந்த சரவணன் ஐய்யாவுக்குக் கண் இருட்டிக் கொண்டுவந்தது. திருச்சி சந்தைக்கு வந்தவரின் பையை யாரோ பறித்துக் கொண்டு ஓடிவிட்டார்க...\nபிரான்மலை கொடுங்குன்றநாதர் கோவில்: திசையாயிரத்து ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் கல்வெட்டு - கொடுங்குன்றநாதர் கோவில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், பிரான்மலை பின் கோடு 630502 கிராமத்தில் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டுத் தேவாரப் பதிகளில் ஐந்த...\nமசாலா சாட்- 2 - *மசாலா சாட்- 2* எனக்கு தெரிந்த இளைஞன் ஒருவன் கூறிய விஷயம், அவன் பணிபுரியும் நிறுவனத்தில் ஆண்கள் தாடி வளர்க்கக்கூடாது என்பது நிறுவனத்தின் விதிகளில் ஒன்று. ...\nஎண்ணித் துணிக - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 43 * *பறவை பார்ப்போம் - பாகம்: 34 * #1 *“ரொம்பவும் சிந்திக்காதீர்கள்.* *உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவற்றைத்* *தயங்காமல் ச...\n - *சாரணர் இயக்கம்* சாரணர் இயக்கமான ‘ஸ்கவுட்’ 1907’ ஆண்டு உருவானது. அதை உருவாக்கியவர் பேடன் பவல் *B*aden* P*owell என்பவர். அந்த இயக்கத்தின் கோட்பாடு மிகவும...\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி - ஆங்கில அகராதிகள் ஒவ்வோராண்டும் சிறந்த ஆங்கிலச் சொல்லாக ஒரு சொல்லை, அதன் பயன்பாட்டு அடிப்படையில் தெரிவு செய்கின்றன. 2017இன் சிறந்த ஆங்கிலச் சொற்களாக ‘யூத்க...\n😍😍எங்கள் டேவடைக்கு:) வாழ்த்துக்கள்😍😍 - வாங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ, ரெண்டு பொம்ப்பிளைப் பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதோடில்லாமல், ஊராற்ற காணியில எல்லாம் வீடு வீடா மூண்டு வீடு கட்டி வச்சிர...\nசொல்முகூர்த்தம் - 2 - *நட்சத்திரக் குழந்தைகளுக்கு நாம் “நோ” என்று சொல்லக் கூடாது என்று பயிற்சியில் சொல்லப்படுவதுண்டு. உ.ம். அம்மாவை தொந்தரவு பண்ணக் கூடாது. பண்ணாதே என்று சொல்வத...\n - *அன்புடையீர்,* *அனைவருக்கும் வணக்கம்.* *எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி போன்ற விசேஷ ஹோமங்கள், வ...\nசிட்டுக்கு, சின்ன சிட்டுக்கு சிறகு முளைத்தது - எங்கள் வீட்டில் முனியா குருவி கூடு கட்டி குஞ்சுகள் பொரித்து இருந்தது. நலமே எல்லாம் பறந்து சென்று விட்டன இன்று. புள்ளிச்சில்லை (முனியா பறவை) இந்த பறவை ...\nஐதரேய உபநிஷதம் – 1 - பூமாதேவியை வாழ்நாள் முழுதும் வணங்கி ஞானநிலையடைந்த ஐதரேய மகரிஷியினால் அருளப்பட்டது இந்த உபநிஷதம். ரிக்வேதத்தில் வருகிறது. 33 மந்திரங்களை மூன்று அத்தியாயங...\n - சென்ற மாதம் நண்பர் வீட்டில் ஒரு நிகழ்வு மனதை மிகவும் காயப்படுத்திய நிகழ்வு. வெளி நாட்டு வாழ்க்கை பற்றி கில்லர்ஜி சில நாட்களுக்கு முன்னெழுதியிருந்தது அது ...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018 - நேற்று முன்தினம் ( 22.11.2018 வியாழன் ) மாலை 7 மணி அளவில், புத்த விஹார், நாகமங்கலம், மதுரை ரோடு, திருச்சியில் (ஹர்ஷமித்ரா கதிர்வீச்சுமைய வளாகம் - Harsha...\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன் - *பாசுமதி (தொடர்ச்சி)* *ரேவதி நரசிம்ஹன் * மேலும் படிக்க »\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு... - படங்களை ரசித்து விட்டீர்களா... நன்றி... முந்தைய பதிவுகளை வாசிக்காதவர்கள் இணைப்பை (→ ←) சொடுக்கவும்... ------------------------------ ...\nகர்நாடகாவை மிரள வைத்த தஞ்சை விவசாயிகள் - மேட்டூர் அணை கட்டுவதற்கு அன்றைய காலகட்டத்தில் கர்நாடகா மிகுந்த எதிர்ப்பை தெரிவித்து வந்தது. தொடர்ந்து தடை போட்டுக் கொண்டே இருந்தது. அந்த கர்நாடகாவை வழிக்...\nநான் நானாக . . .\nஎன்னுள்ளே என்னுள்ளே - ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடலை இன்று கேட்ட போது இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கி ஶ்ரீவள்ளி மற்றும் ப்ரபாகர் சார் நினைவுகளில் விழுந்தேன். ஆம், அப்போது மிண்ட் ...\nதீபாவளி வாழ்த்துகள். - மனதிற்கினிய பூச்செண்டுடன் வழக்கம் போல உங்களைக் காமாட்சி வாழ்த்தவும். ஆசீர்வதிக்கவும் வந்திருக்கிறேன். இனிய குதூகலமான தீபாவளியாக இருக்க வாழ்த்துகிறேன்....\nதீபாவளி வாழ்த்துகள். - . அன்புள்ளம் கொண்ட சொல்லுகிறேன் அபிமானிகள் யாவருக்கும் என்னுடைய அன்பு கனிந்த நல்வாழ்த்துகளும், ஆசிகளும். ஸந்தோஷம் பொங்கும் தீபாவளியாக இருக்க வாழ்த்துகள். H...\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள் - பதிவு 08/2018 *தேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்* அண்மையில் படிக்கக் கிடைத்த கவிதை நூல் ‘தேதி குறிக்கப்பட்ட வனம்’. புகழ் பெற்ற நாவலாசிரியர் வையவனி...\n வரகு 2 - வரகு புழுங்கல் அரிசியில் இட்லியும் தோசையும் செய்த விதத்தை முன்னர் பகிர்ந்திருந்தேன். அதை இப்போது மீண்டும் பகிர்கிறேன். ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங...\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7 - நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில: ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திரு அப்துல் ...\nவண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன்* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன் * வீட்டில் இருக்கும், உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை, வண...\nபிரம்மோற்சவம் - திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள், காய், கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள். இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத...\nஉனக்கென்று ஒரு மழைச்செய்தி - பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ...\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்...\nநினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaitodaynews.com/maoists-planning-rajiv-gandhi-type-assassination-of-pm-modi/", "date_download": "2018-12-12T19:07:27Z", "digest": "sha1:M3SVRKBKVFWD32IYSBHLCIXPGFQZXCY6", "length": 8043, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Maoists planning Rajiv Gandhi-type assassination of PM Modi | Chennai Today News", "raw_content": "\nபிரதமர் மோடியை கொல்ல சதியா\n இலங்கையில் மீண்டும் பிரதமர் ஆகிறாரா ரணில்\nபிரிவினையை தூண்டும் வகையில் பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னருக்கு சுப்பிரமணியம் சுவாமி எதிர்ப்பு\nகஜா புயல் பாதிப்பு: மத்திய அரசின் அறிக்கை எப்போது\nபிரதமர் மோடியை கொல்ல சதியா\nபிரதமர் மோடியை கொலை செய்ய நக்சலைட்டுகள் சதி செய்ய திட்டமிட்டுள்ளதாக கடிதம் ஒன்றில் சிக்கியதில் இருந்து தெரிய வந்துள்ளதாக மகாராஷ்டிர போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.\nசமீபத்தில் போலீசார் நக்சலைட் ஒருவரிடம் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் பாரத பிரதமர் மோடியை கொல்ல நக்சலைட்டுகள் திட்டம் தீட்டியுள்ளதாகவும் இந்த படுகொலையை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை போல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் மத்திய உளவுத்துறைக்கு,மகாராஷ்டிர போலீஸ் தகவல் அளித்துள்ளது.\nமகாராஷ்டிர போலீசாரின் இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் மூடப்பட்டதால் காப்பர் கிடைப்பதில் சிக்கல்: அமைச்சர் தங்கமணி\nஒரு ஓவரில் 9 ரன்கள் அடிக்க தவறிய வங்கதேசம்: ரஷித்கானின் அசத்தல்\nஆணவத்துடன் பேசிய பிரதமருக்கு மக்கள் தந்த மரண அடி: ஸ்டாலின்\nபாஜக.வுக்கு பெரிய பின்னடைவு என்பதில் மாற்றம் இல்லை: ரஜினிகாந்த்\nவிலைமாதுகளற்ற பகுதியாக மாற்ற விரும்பி 78 பெண்களை கொலை செய்த நபர்\nஎந்த தேர்தலிலும் பா.ஜ.க. இனி ஜெயிக்க முடியாது: வைகோ\n இலங்கையில் மீண்டும் பிரதமர் ஆகிறாரா ரணில்\nபிரிவினையை தூண்டும் வகையில் பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு\nரிசர்வ் வங்கியின் புதிய கவர்னருக்கு சுப்பிரமணியம் சுவாமி எதிர்ப்பு\nகஜா புயல் பாதிப்பு: மத்திய அரசின் அறிக்கை எப்போது\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/visai/jul08/malaivasi.php", "date_download": "2018-12-12T19:14:59Z", "digest": "sha1:EKPWL562NJDALBDLO34EBI5BUAEV27MW", "length": 54215, "nlines": 36, "source_domain": "www.keetru.com", "title": " Visai | Environment | Tree | Nobel Prize | Vangaari Maathaai | Malaivasi", "raw_content": "\nஜூலை - செப்டம்பர் 2008\nவாங்கிரி மத்தாய் - 2004 அமைதிக்கான் நோபல் பரிசு ஏற்புரை\nநாங்கள் மனமார உண்மையைச் சொல்ல முடியும். இந்தப் பரிசு, அடிப்படை மக்களாகிய எங்களின் கூட்டு உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று. ஈடுபாடுடையவர்களாக இருப்பதால் நாங்கள் உழைக்கிறோம். எங்களது வேலையை நாங்கள் நம்புகிறோம்.\nபலபேர் கேட்கிறார்கள் மக்களாட்சிக்கும், சுற்றுச் சூழலுக்கும், அமைதிக்கும் என்ன தொடர்பு என்று. அவர்கள், இந்த மூன்று கருதுகோள்களையும் தனித்தனியே சிந்திக்க பழகிவிட்டார்கள். அவர்கள் வளர்ச்சியைப்பற்றி பேசினால், வளர்ச்சியைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அவர்கள் அமைதியைப் பற்றி பேசினால், அமைதியைப் பற்றி மட்டுமே பேசுகிறார்களேயன்றி வளர்ச்சியைப்பற்றி பேசுவதில்லை. வளர்ச்சியை பற்றி பேசும்போது, வளர்ச்சியைப் பற்றி மட்டும் பேசுகிறார்கள், அப்போது அவர்கள் சுற்றுச்சூழலைப் பற்றியோ, மக்களாட்சியைப் பற்றியோ பேசுவதில்லை. ஆனால் நாங்கள் களத்தில் சென்று பணிபுரியும்போது, நாம் செய்யும் வேலை, உண்மையிலே நீண்ட கால நிலைத்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், எங்களுக்கு ஓர் ஒருங்கிணைந்த முழுமையான அணுகுமுறை வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறோம்.\nஆரம்பத்தில், என்னிடம் இந்த அணுகுமுறை இல்லை. 1973க்கும் 76க்கும் இடையில் நான் தேசிய பெண்கள் ஆணையத்தில் உறுப்பினராக இருந்தேன்.கென்யப்பெண்களின் பற்றுணர்வைக் கேட்டேன்: எங்களுக்கு தூய்மையான குடிநீர் வேண்டும், எங்களுக்கு விறகு வேண்டும், எங்களுக்கு உணவு வேண்டும், எங்களுக்கு கட்டுமானப் பொருட்கள், வேலிக்கான பொருட்கள் வேண்டும் எங்கள் மண்ணைப் பாதுகாக்க வேண்டும் இந்தப்பிரச்னைகளை மேலும் மேலும் கேட்க கேட்க அவற்றை நிலத்துடன் இணைத்துப் பார்க்க ஆரம்பித்தேன். பிறகு அப்பெண்களைப் பார்த்து ஏன் நாம் மரங்களை நடக்கூடாது எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் எங்களுக்கு மரத்தை எப்படி நடுவது என்று தெரியாது என்று சொன்னார்கள். வனத்துறை அலுவலர்களின் உதவியைக் கேட்க முடிவு செய்தேன். வனப்பாதுகாவலரிடம் சென்றபோது, அவர் எங்களுக்குத் தேவையான அனைத்து மரங்களையும் தர முன்வந்தார். பின்னால் அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டார். ஏனென்றால், அவரால் இலவசமாக தரக்கூடிய மரக்கன்றுகளைவிட மேலதிகமாக நாங்கள் மரக்கன்றுகளை நட ஆரம்பித்தோம். மேலதிகமான மரக்கன்றுகளுக்கு விலை கொடுத்துவிடுமாறு அவர் எங்களை கேட்டுக்கொண்டார்.\nகடைசியில், வனத்துறை அலுவலர்களிடமிருந்து மரக்கன்றுகளை பெறுவதற்காக அதிகளவு நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பதற்கு பதிலாக, நாங்களே எங்களின் மரக்கன்று பண்ணையை உருவாக்குவது எப்படி எனக்கேட்க முடிவு செய்தோம். பெண்கள் படைப்பார்வம் உடையவர்கள். மரக்கன்றுப் பண்ணைகளை தங்களால் முடிந்தளவிற்கு சிறப்பாக அவர்கள் அமைத்தார்கள். மரக்கன்றுகள், இரண்டு மூன்று அடி வளரும்வரை அவற்றை பராமரித்து அதன்பின் தங்களது நிலத்திலே அவற்றை நட்டார்கள்.\nஅந்த மரங்களை, அவர்கள்தான் காப்பாற்றிப் பேண வேண்டும். மரங்கள் பிழைத்த பிறகு, பசுமைப்பட்டை இயக்கம், தான் சேகரித்த நிதியிலிருந்து சிறிது பணத்தை அவர்களுக்கு ஈடாக கொடுக்கும். இது ஒரு மாற்றத்தை அப்பெண்களிடம் கொண்டுவந்தது. ஏனென்றால் மரம் நடுதல் அவர்களுக்கு பணம் சம்பாதிக்கும் செயலாக மாறிவிட்டது. பல ஆயிரம் மரங்களை உருவாக்கியதால், பெண்கள் கையில் பணம் புழங்கியது. ஒரு மரத்திற்கு கொடுக்கப்படும் பணம் மிகக் குறைவென்றாலும், அதை பல ஆயிரத்தால் பெருக்கும்போது கிடைக்கும் தொகை பள்ளிக்கட்டணம் கட்டுவதற்கும், உடை வாங்குவதற்கும், வீட்டுச் செலவை கவனிப்பதற்கும் உதவியது. அது அற்புதமானது. மரங்களை நடுவதற்கு அதுவே மிக முக்கியமான காரணமாகவும், உற்சாகமாகவும் ஆனது. அவர்கள் தமது பண்ணையில் மரங்களை நட்டு முடித்தபின்பு நாங்கள் அவர்களிடம் சொன்னோம்: சரி இப்பொழுது உங்களுடைய அண்டை அயலாரிடம் பேசுங்கள். ஏன் அவர்களும் மரங்கள் நட வேண்டும் என்று சொல்லுங்கள். அவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளைக் கொடுங்கள். அவர்கள் அவற்றை நட்டு காப்பாற்றிய பிறகு அவர்கள் செய்த பணிக்காக, ஈட்டுத்தொகை அவர்களுக்கு கொடுக்கப்படும்.\nஅதிர்ஷ்டவசமாக வெப்பமண்டலத்தில் மரங்கள் மிக வேகமாக வளர்கின்றன. எனவே, மிக குறுகிய காலத்திற்குள் மரங்கள் வளர்கின்றன. உயர்ந்து விடுகின்றன. அவற்றை நடுகிறவர்களுடன் மரங்கள் பேசுகின்றன. அதனால் அவர்களுக்கு மிக ஆர்வமான அனுபவமாக இருந்தது. அவர்கள் எங்களின் தூதர்களாக ஆகிவிட்டார்கள். மரங்கள் வளரவளர, அவை நம்பிக்கையை - தன்னம்பிக்கையைத் தருகின்றன, நிலப்பரப்பையே மாற்றி விடுகின்றன. நிலப்பரப்பு மாற்றமடைந்தவுடன் பறவைகள் திரும்ப வருகின்றன. சிறு விலங்குகள் திரும்ப வருகின்றன. புழுதியின் அளவு குறையத் தொடங்குகிறது. பாதையில் நடந்து செல்லும்போது நிழல் இருக்கிறது. மேலும், திடீரென்று சமூகத்தில் ஒரு சமூகச் சூழல் உருவாகிறது. அதன் பிறகு, மரங்கள் நடச்சொல்லி மக்களை வற்புறுத்த வேண்டிய அவசியமே இல்லை. அவர்களுக்கு மரங்களின் மதிப்பு தெரிந்துவிட்டது. அவற்றை மட்டும் நாங்கள் செய்திருந்தால், அது நல்லதொரு அனுபவமாக இருந்திருக்கும். பெண்கள் மரம் நடுகிறார்கள். பார்க்கும் பலரும் பலவகைகளில் அப்படித்தான் நினைத்திருப்பர். மரங்களை நட்டதற்காக, ஏன் ஒரு பெண்ணை கைது செய்ய வேண்டும் அவளை அடிக்க வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள். நான் எந்த காரணத்துக்காக இந்தப் பிரச்சினையில் இறங்கினேன் என்று இப்பொழுது சொல்கிறேன். பெண்களையும் ஆண்களையும், குழந்தைகளையும் பெருமளவு திரட்ட வேண்டும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். மிகப் பெருமளவில் மக்களை ஈடுபடுத்தினாலொழிய, நீங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.\nஎனவே, மக்களுக்கு கற்பிக்க முடிவெடுத்தோம். சமூக, சுற்றுச்சூழல் கல்வித்திட்டம் ஒன்றை அமைத்தோம். ஏன் மரங்கள் நமக்கு அவசியம் ஏன் அவை சூழலைக் காப்பாற்றவும் நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் அவசியமாக இருக்கின்றன என்பதை மக்கள் உளப்பூர்வமாக உணரச் செய்ய நினைத்தோம். அப்போதுதான், நான் மனித உரிமை மீறலை சந்தித்தேன். அரசு சொன்னது, நீங்கள் கூடிப்பேசலாம், ஆனால் 9 பேருக்கு மேல் கூடினால் உங்களிடம் அனுமதிச்சீட்டு இருக்க வேண்டும். அப்போது நான் இன்னொரு மனிதரிடம் பேசி ஒரு குழிதோண்டி மரம் ஒன்றை நட அவரை வற்புறுத்துவதற்கு நான் ஏன் அனுமதி பெறவேண்டும் அதற்கு அரசாங்கம் சொன்னது ஏனென்றால், அதுதான் சட்டம். ஒன்பது பேருக்கு மேல் கூடுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை.\nஅதுதான் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் அல்லது அழிப்பதற்கும் மக்களாட்சி எத்தகைய பங்கை ஆற்றுகிறது என்பதை நான் புரிந்து கொள்வதற்கான ஆரம்பம். நாங்கள் சட்டத்தை எதிர்க்க முடிவு செய்தோம். எங்களுக்கு கூடிப்பேச, ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்ல, அமைப்பாக திரள சுதந்திரம் இருக்கிறது எனச்சொல்ல நாங்கள் முடிவெடுத்தோம். ஆனால், அதைப்பற்றி பேசிக் கொண்டில்லாமல் செயலில் இறங்கினோம். நாங்கள் மரக்கன்றுகள் வளர்த்த இடத்தில் கூடி, எங்களுக்கு ஒன்றுகூடவும், எங்கள் சூழலை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான சாத்தியங்களைப் பற்றி பேசவும் உரிமை இருக்கிறது என நாங்கள் வலியுறுத்தினோம். சமயங்களில் நாங்கள் அடிபட்டோம். எங்கள் கூட்டம் இடையில் கலைக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டது. பெண்களுக்கு உதவுவதற்காகவும் இந்தத் தொல்லைகளால் அவர்கள் உரிமை இழப்பதை தடுப்பதற்காகவும் அவர்களை குழுக்களாக அல்லது மன்றங்களாக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தினோம். (அரசாங்கம், குழுக்களுக்கு கூட்டம் கூட அனுமதி அளிக்கிறது.)\nஆட்சி புரிதல் குறித்த கல்வியை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தோம். ஏன் அரசியல்வாதிகள் நாங்கள் ஒன்று கூடி விஷயங்களை பகிர்ந்துகொள்ள அனுமதி மறுக்கிறார்கள் என்று ஆராய்ந்தபோது, அரசியல்வாதிகள்தான் சமூகத்தின் மிக மோசமான அழிவுசக்திகள் என்பது எங்களுக்கு புரிந்தது. அவர்கள் காட்டிலிருந்து திருட்டுத்தனமாக மரங்களை வெட்டுகிறார்கள், காடுகளை தனியார் மயமாக்குகிறார்கள், அரசாங்கக் கருவூலத்திலிருந்து திருடுகிறார்கள், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் ஊழல் செய்கிறார்கள். எப்படி அவர்கள் எங்களை ஆள்கிறார்கள். நாங்கள் ஏன் இப்படி ஆளப்படுகிறோம் ஆகியவை குறித்து நாங்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதே அவர்களது நோக்கமாக இருந்தது. இதை நாங்கள் அறிந்துகொண்டோம்.\nஅரசு அமைப்பை பற்றி படித்தறிந்த போது நாங்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, அதனமைப்பை மாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் அப்போதைய அரசாங்கம் இருக்கும்வரை எம்மால் அமைப்பை மாற்றமுடியாது என உணர்ந்தோம். அந்த அரசை எப்படி மாற்றுவது என்பது குறித்து நாங்கள் வேலை செய்ய ஆரம்பித்தோம். இருக்கும் அரசை மாற்றுவதற்கு ஒருவழி தேர்தலில் பங்கேற்பது. எனவே எப்படி தேர்தலில் பங்கேற்பதென்றும், நம்பிக்கைக்குரிய மக்களிடம் அதிகாரத்தை எப்படி வழங்குவது என்பது குறித்தும் விவாதித்தோம். அத்தகைய மக்களிடம், நேர்மை கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால், அதிகாரம் செய்யும் இடத்தில் இருப்பவர்களிடம் நேர்மை இல்லாவிட்டால், அவர்கள் சுற்றுச் சூழலை அழிக்கிறார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். மரம் நடுவது மட்டுமே எங்களது குறிக்கோள் எனத் தோற்றமளிப்பது போல இவை அனைத்தையும் நாங்கள் செய்தோம். அடிக்கடி அரசாங்கம் நாங்கள் கூடியிருக்கும் இடத்திற்கு வந்து, கூட்டம் போடுவதற்கு உங்களிடம் அனுமதி இருக்கிறது என்று தெரியும். ஆனால் நீங்கள் எதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கும். நாங்கள் சொல்வோம். மரங்களை எப்படி நேர்த்தியாக நடவேண்டும் என்பது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்று. இப்படித்தான் நாங்கள் கென்யாவின் மக்களாட்சி ஆதரவு இயக்கத்தில் பங்குதாரர்கள் ஆனோம்.\nசுற்றுச்சூழலை நல்லமுறையில் பராமரிப்பது மக்களாட்சியுடன் தொடர்புடையது. மோசமான அரசு மக்களிடையே பிரிவினையை வளர்த்து அதன் மூலம் நீடிக்கிறது...\nஆப்பிரிக்காவில், ஒரு இனக்குழு சமூகத்தை மற்றொரு இனக்குழு சமூகத்திற்கு எதிராக நிறுத்துகிறது. உதாரணமாக, விவசாயக் குழுக்களுக்கும் நாடோடிக் குழுக்களுக்குமிடையே பேதங்களை வளர்ப்பது சுலபம். உலகம் முழுக்கவும் ஆப்பிரிக்காவிலும் பிற இடங்களிலும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பல இடங்களில் மக்கள் இயற்கை வளங்களுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். வளங்களுக்காக மக்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்தால் வளர்ச்சி என்பதே இருக்காது.\nஅமைதி இல்லாத ஒரு நாட்டில் வளர்ச்சி இருக்காது. மக்களாட்சி மாண்புகளை மதிக்காத ஒரு நாட்டை நீங்கள் முன்னேற்ற முடியாது. மேலும் இயற்கை வளங்களை சரியாக கையாளாத ஒருநாட்டை - வளங்கள் சுரண்டப்படுகிற, பெரும்பான்மையை ஏமாற்றி சிறுபான்மையிடம் வளங்கள் ஒப்படைக்கப்படுகின்ற - ஒரு நாட்டை முன்னேற்றமுடியாது.\nநோபல் பரிசுக்குழு, சுற்றுச்சூழல், மக்களாட்சி மற்றும் அமைதி குறித்து எங்களது எண்ணங்களை மாற்றும் ஒரு மிகப்பெரிய சவாலை எங்கள் முன் வைத்துள்ளது. இவை அனைத்தும் பின்னிப் பிணைந்துள்ளவை, ஒன்றை விட்டுவிட்டு மற்றொன்றை அணுக முடியாது என்பதை உணர ஆரம்பித்துள்ளோம்.\nஇந்தப் பரிசு ஒரு சவால். குறிப்பாக ஆப்பிரிக்கத் தலைமை தனது பணி குறித்து மறுபரீசிலனை செய்து கொள்ள வேண்டியதும், ஆப்பிரிக்க மக்களுக்கு சரியான தலைமையைக் கொடுப்பதன் மூலம் ஆப்பிரிக்காவுக்கு ஓர் வாய்ப்பு தரவேண்டியதும் தேவையானதாகும். நல்லாட்சியை வளர்க்கக்கூடிய, இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்தக்கூடிய, மோதல்களை தவிர்க்கக்கூடிய தலைமையை ஆப்ரிக்காவில் உருவாக்க வேண்டியது நமக்கு முக்கியமானதாகும். மேலும், குழந்தைகளை அவர்களுக்குப் புரியாத போர்களில் ஈடுபடுத்தி சாக விடுவதைவிட அவர்கள் பெரியவர்களாக வளர்ந்து, குடும்பங்களைப் பேண வழிவகுக்கக் கூடிய தலைமையை நாம் உருவாக்க வேண்டும்.\nஎனவே, நம் தலைவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். கிழக்கு ஆப்பிரிக்காவிலும், மேற்கு ஆப்பிரிக்காவிலும் நடப்பவை நல்ல அறிகுறிகளைக் காட்டுகின்றன. ஆயுதங்களுக்கு பதிலாக வளர்ச்சிக்கு பணத்தை செலவழிப்பதில் தலைவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தப் பரிசு, ஆப்பிரிக்காவிலுள்ள நமக்கு உணர்வூட்டினால், நம் தலைவர்களுக்கு உணர்வூட்டினால், பலவீனமானவற்றை பாதுகாக்கும், தங்களை நம்பும் மக்களை பாதுகாக்கும், அவர்களை மேலும் சிறப்பான எதிர்காலத்திற்கு வழிநடத்தும் தலைவர்களைக் கொண்ட புதிய யுகத்தை நம்மால் தொடங்கமுடியும். மேலும், ஆப்ரிக்காவில் நாம் இதைச் செய்தால், முழு உலகும் இந்த புதிய பிரக்ஞையுடன் யோசிக்க ஆரம்பித்தால், வளர்ச் சிக்கான புதிய தளத்தை நம்மால் அமைக்கமுடியும் என்பத உறுதியாக எனக்குத் தெரியும், நம்மால் முன்னேற முடியும்.\nஆரம்பத்தில், என்னிடம் இந்த அணுகுமுறை இல்லை. 1973க்கும் 76க்கும் இடையில் நான் தேசிய பெண்கள் ஆணையத்தில் உறுப்பினராக இருந்தேன். கென்யப்பெண்களின் பற்றுணர்வைக் கேட்டேன்: எங்களுக்கு தூய்மையான குடிநீர் வேண்டும், எங்களுக்கு விறகு வேண்டும், எங்களுக்கு உணவு வேண்டும், எங்களுக்கு கட்டுமானப் பொருட்கள், வேலிக்கான பொருட்கள் வேண்டும் எங்கள் மண்ணைப் பாதுகாக்க வேண்டும் இந்தப்பிரச்னைகளை மேலும் மேலும் கேட்க கேட்க அவற்றை நிலத்துடன் இணைத்துப் பார்க்க ஆரம்பித்தேன். பிறகு அப்பெண்களைப் பார்த்து ஏன் நாம் மரங்களை நடக்கூடாது எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் எங்களுக்கு மரத்தை எப்படி நடுவது என்று தெரியாது என்று சொன்னார்கள். வனத்துறைஅலுவலர்களின் உதவியைக் கேட்க முடிவு செய்தேன். வனப்பாதுகாவலரிடம் சென்றபோது, அவர் எங்களுக்குத் தேவையான அனைத்து மரங்களையும் தர முன் வந்தார். பின்னால் அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டார். ஏனென்றால், அவரால் இலவசமாக தரக்கூடிய மரக் கன்றுகளைவிட மேலதிகமாக நாங்கள் மரக்கன்றுகளை நட ஆரம்பித்தோம். மேலதிகமான மரக்கன்றுகளுக்கு விலை கொடுத்துவிடுமாறு அவர் எங்களை கேட்டுக்கொண்டார்.\nகடைசியில், வனத்துறை அலுவலர்களிடமிருந்து மரக்கன்றுகளை பெறுவதற்காக அதிகளவு நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பதற்கு பதிலாக, நாங்களே எங்களின் மரக்கன்று பண்ணையை உருவாக்குவது எப்படி எனக் கேட்க முடிவு செய்தோம். பெண்கள் படைப்பார்வம் உடையவர்கள். மரக்கன்றுப் பண்ணைகளை தங்களால் முடிந்தளவிற்கு சிறப்பாக அவர்கள் அமைத்தார்கள். மரக்கன்றுகள், இரண்டு மூன்று அடி வளரும்வரை அவற்றை பராமரித்து அதன்பின் தங்களது நிலத்திலே அவற்றை நட்டார்கள்.\nஅந்த மரங்களை, அவர்கள்தான் காப்பாற்றிப் பேண வேண்டும். மரங்கள் பிழைத்த பிறகு, பசுமைப்பட்டை இயக்கம், தான் சேகரித்த நிதியிலிருந்து சிறிது பணத்தை அவர்களுக்கு ஈடாக கொடுக்கும். இது ஒரு மாற்றத்தை அப்பெண்களிடம் கொண்டு வந்தது. ஏனென்றால் மரம் நடுதல் அவர்களுக்கு பணம் சம்பாதிக்கும் செயலாக மாறிவிட்டது. பல ஆயிரம் மரங்களை உருவாக்கியதால், பெண்கள் கையில் பணம் புழங்கியது. ஒரு மரத்திற்கு கொடுக்கப்படும் பணம் மிகக் குறை வென்றாலும், அதை பல ஆயிரத்தால் பெருக்கும்போது கிடைக்கும் தொகை பள்ளிக்கட்டணம் கட்டுவதற்கும், உடை வாங்குவதற்கும், வீட்டுச் செலவை கவனிப்பதற்கும் உதவியது. அது அற்புதமானது. மரங்களை நடுவதற்கு அதுவே மிக முக்கியமான காரணமாகவும், உற்சாகமாகவும் ஆனது. அவர்கள் தமது பண்ணையில் மரங்களை நட்டு முடித்தபின்பு நாங்கள் அவர்களிடம் சொன்னோம்: சரி இப்பொழுது உங்களுடைய அண்டை அயலாரிடம் பேசுங்கள். ஏன் அவர்களும் மரங்கள் நட வேண்டும் என்று சொல்லுங்கள். அவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளைக் கொடுங்கள். அவர்கள் அவற்றை நட்டு காப்பாற்றிய பிறகு அவர்கள் செய்த பணிக்காக, ஈட்டுத்தொகை அவர்களுக்கு கொடுக்கப்படும்.\nஅதிர்ஷ்டவசமாக வெப்பமண்டலத்தில் மரங்கள் மிக வேகமாக வளர்கின்றன. எனவே, மிக குறுகிய காலத்திற்குள் மரங்கள் வளர்கின்றன. உயர்ந்து விடுகின்றன. அவற்றை நடுகிறவர்களுடன் மரங்கள் பேசுகின்றன. அதனால் அவர்களுக்கு மிக ஆர்வமான அனுபவமாக இருந்தது. அவர்கள் எங்களின் தூதர்களாக ஆகிவிட்டார்கள். மரங்கள் வளரவளர, அவை நம்பிக்கையை - தன்னம்பிக்கையைத் தருகின்றன, நிலப்பரப்பையே மாற்றி விடுகின்றன. நிலப்பரப்பு மாற்ற மடைந்தவுடன் பறவைகள் திரும்ப வருகின்றன. சிறு விலங்குகள் திரும்ப வருகின்றன. புழுதியின் அளவு குறையத் தொடங்குகிறது. பாதையில் நடந்து செல்லும்போது நிழல் இருக்கிறது. மேலும், திடீரென்று சமூகத்தில் ஒரு சமூகச் சூழல் உருவாகிறது. அதன் பிறகு, மரங்கள் நடச்சொல்லி மக்களை வற்புறுத்த வேண்டிய அவசியமே இல்லை. அவர்களுக்கு மரங்களின் மதிப்பு தெரிந்துவிட்டது. அவற்றை மட்டும் நாங்கள் செய்திருந்தால், அது நல்லதொரு அனுபவமாக இருந்திருக்கும். பெண்கள் மரம் நடுகிறார்கள். பார்க்கும் பலரும் பலவகைகளில் அப்படித்தான் நினைத்திருப்பர். மரங்களை நட்டதற்காக, ஏன் ஒரு பெண்ணை கைது செய்ய வேண்டும் அவளை அடிக்க வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள். நான் எந்த காரணத்துக்காக இந்தப் பிரச்சினையில் இறங்கினேன் என்று இப்பொழுது சொல்கிறேன். பெண்களையும் ஆண்களையும், குழந்தைகளையும் பெருமளவு திரட்ட வேண்டும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். மிகப் பெருமளவில் மக்களை ஈடுபடுத்தினாலொழிய, நீங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.\nஎனவே, மக்களுக்கு கற்பிக்க முடிவெடுத்தோம். சமூக, சுற்றுச்சூழல் கல்வித்திட்டம் ஒன்றை அமைத்தோம். ஏன் மரங்கள் நமக்கு அவசியம் ஏன் அவை சூழலைக் காப்பாற்றவும் நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் அவசியமாக இருக்கின்றன என்பதை மக்கள் உளப்பூர்வமாக உணரச் செய்ய நினைத்தோம். அப்போதுதான், நான் மனித உரிமை மீறலை சந்தித்தேன். அரசு சொன்னது, நீங்கள் கூடிப்பேசலாம், ஆனால் 9 பேருக்கு மேல் கூடினால் உங்களிடம் அனுமதிச்சீட்டு இருக்க வேண்டும். அப்போது நான் இன்னொரு மனிதரிடம் பேசி ஒரு குழிதோண்டி மரம் ஒன்றை நட அவரை வற்புறுத்துவதற்கு நான் ஏன் அனுமதி பெறவேண்டும் அதற்கு அரசாங்கம் சொன்னது ஏனென்றால், அதுதான் சட்டம். ஒன்பது பேருக்கு மேல் கூடுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை.\nஅதுதான் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் அல்லது அழிப்பதற்கும் மக்களாட்சி எத்தகைய பங்கை ஆற்றுகிறது என்பதை நான் புரிந்து கொள்வதற்கான ஆரம்பம். நாங்கள் சட்டத்தை எதிர்க்க முடிவு செய்தோம். எங்களுக்கு கூடிப்பேச, ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்ல, அமைப்பாக திரள சுதந்திரம் இருக்கிறது எனச்சொல்ல நாங்கள் முடிவெடுத்தோம். ஆனால், அதைப்பற்றி பேசிக் கொண்டில்லாமல் செயலில் இறங்கினோம். நாங்கள் மரக்கன்றுகள் வளர்த்த இடத்தில் கூடி, எங்களுக்கு ஒன்றுகூடவும், எங்கள் சூழலை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான சாத்தியங்களைப் பற்றி பேசவும் உரிமை இருக்கிறது என நாங்கள் வலியுறுத்தினோம். சமயங்களில் நாங்கள் அடிபட்டோம். எங்கள் கூட்டம் இடையில் கலைக்கப்பட்டது.அனுமதி மறுக்கப்பட்டது. களுக்கு உதவுவதற்காகவும் இந்தத் தொல்லைகளால் அவர்கள் உரிமை இழப்பதை தடுப்பதற்காகவும் அவர்களை குழுக்களாக அல்லது மன்றங்களாக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தினோம். (அரசாங்கம், குழுக்களுக்கு கூட்டம் கூட அனுமதி அளிக்கிறது.)\nஆட்சி புரிதல் குறித்த கல்வியை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தோம். ஏன் அரசியல்வாதிகள் நாங்கள் ஒன்று கூடி விஷயங்களை பகிர்ந்துகொள்ள அனுமதி மறுக்கிறார்கள் என்று ஆராய்ந்தபோது, அரசியல்வாதிகள்தான் சமூகத்தின் மிக மோசமான அழிவுசக்திகள் என்பது எங்களுக்கு புரிந்தது. அவர்கள் காட்டிலிருந்து திருட்டுத்தனமாக மரங்களை வெட்டுகிறார்கள், காடுகளை தனியார் மயமாக்குகிறார்கள், அரசாங்கக் கருவூலத்திலிருந்து திருடுகிறார்கள், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் ஊழல் செய்கிறார்கள். எப்படி அவர்கள் எங்களை ஆள்கிறார்கள். நாங்கள் ஏன் இப்படி ஆளப்படுகிறோம் ஆகியவை குறித்து நாங்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதே அவர்களது நோக்கமாக இருந்தது. இதை நாங்கள் அறிந்துகொண்டோம்.\nஅரசு அமைப்பை பற்றி படித்தறிந்த போது நாங்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, அதனமைப்பை மாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் அப்போதைய அரசாங்கம் இருக்கும்வரை எம்மால் அமைப்பை மாற்றமுடியாது என உணர்ந்தோம். அந்த அரசை எப்படி மாற்றுவது என்பது குறித்து நாங்கள் வேலை செய்ய ஆரம்பித்தோம். இருக்கும் அரசை மாற்றுவதற்கு ஒருவழி தேர்தலில் பங்கேற்பது. எனவே எப்படி தேர்தலில் பங்கேற்பதென்றும், நம்பிக்கைக் குரிய மக்களிடம் அதிகாரத்தை எப்படி வழங்குவது என்பது குறித்தும் விவா தித்தோம். அத்தகைய மக்களிடம் , நேர்மை கண்டிப்பாக இருக்க வேண் டும். ஏனென்றால், அதிகாரம் செய்யும் இடத்தில் இருப்பவர்களிடம் நேர்மை இல்லாவிட்டால், அவர்கள் சுற்றுச் சூழலை அழிக்கிறார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். மரம் நடுவது மட்டுமே எங்களது குறிக் கோள் எனத் தோற்றமளிப்பது போல இவை அனைத்தையும் நாங்கள் செய் தோம். அடிக்கடி அரசாங்கம் நாங்கள் கூடியிருக்கும் இடத்திற்கு வந்து, கூட்டம் போடுவதற்கு உங்களிடம் அனுமதி இருக்கிறது என்று தெரியும். ஆனால் நீங்கள் எதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கும். நாங்கள் சொல்வோம். மரங்களை எப்படி நேர்த்தியாக நடவேண்டும் என் பது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கி றோம் என்று. இப்படித்தான் நாங்கள் கென்யாவின் மக்களாட்சி ஆதரவு இயக்கத்தில் பங்குதாரர்கள் ஆனோம்.\nசுற்றுச்சூழலை நல்லமுறையில் பராமரிப்பது மக்களாட்சியுடன் தொடர்புடையது. மோசமான அரசு மக்களிடையே பிரிவினையை வளர்த்து அதன் மூலம் நீடிக்கிறது...\nஆப்பிரிக்காவில், ஒரு இனக்குழு சமூகத்தை மற்றொரு இனக்குழு சமூகத்திற்கு எதிராக நிறுத்துகிறது. உதாரணமாக, விவசாயக் குழுக்களுக்கும் நாடோடிக் குழுக்களுக்குமிடையே பேதங்களை வளர்ப்பது சுலபம். உலகம் முழுக்கவும் ஆப்பிரிக்காவிலும் பிற இடங்களிலும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பல இடங்களில் மக்கள் இயற்கை வளங்களுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். வளங்களுக்காக மக்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்தால் வளர்ச்சி என்பதே இருக்காது.\nஅமைதி இல்லாத ஒரு நாட்டில் வளர்ச்சி இருக்காது. மக்களாட்சி மாண்புகளை மதிக்காத ஒரு நாட்டை நீங்கள் முன்னேற்ற முடியாது. மேலும் இயற்கை வளங்களை சரியாக கையாளாத ஒருநாட்டை - வளங்கள் சுரண்டப்படுகிற, பெரும்பான்மையை ஏமாற்றி சிறுபான்மையிடம் வளங்கள் ஒப்படைக்கப்படுகின்ற - ஒரு நாட்டை முன்னேற்ற முடியாது.\nநோபல் பரிசுக்குழு, சுற்றுச்சூழல், மக்களாட்சி மற்றும் அமைதி குறித்து எங்களது எண்ணங்களை மாற்றும் ஒரு மிகப்பெரிய சவாலை எங்கள் முன்வைத்துள்ளது. இவை அனைத்தும் பின்னிப் பிணைந்துள்ளவை, ஒன்றை விட்டுவிட்டு மற்றொன்றை அணுக முடியாது என்பதை உணர ஆரம்பித்துள்ளோம்.\nஇந்தப் பரிசு ஒரு சவால். குறிப்பாக ஆப்பிரிக்கத் தலைமை தனது பணி குறித்து மறுபரீசிலனை செய்து கொள்ள வேண்டியதும், ஆப்பிரிக்க மக்களுக்கு சரியான தலைமையைக் கொடுப்பதன் மூலம் ஆப்பிரிக்காவுக்கு ஓர் வாய்ப்பு தரவேண்டியதும் தேவையானதாகும். நல்லாட்சியை வளர்க்கக்கூடிய, இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்தக்கூடிய, மோதல்களை தவிர்க்கக்கூடிய தலைமையை ஆப்ரிக்காவில் உருவாக்க வேண்டியது நமக்கு முக்கியமானதாகும். மேலும், குழந்தைகளை அவர்களுக்குப் புரியாத போர்களில் ஈடுபடுத்தி சாகவிடுவதைவிட அவர்கள் பெரியவர்களாக வளர்ந்து, குடும்பங்களைப் பேண வழிவகுக்கக் கூடிய தலைமையை நாம் உருவாக்க வேண்டும்.\nஎனவே, நம் தலைவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். கிழக்கு ஆப்பிரிக்காவிலும், மேற்கு ஆப்பிரிக்காவிலும் நடப்பவை நல்ல அறிகுறிகளைக் காட்டுகின்றன. ஆயுதங்களுக்கு பதிலாக வளர்ச்சிக்கு பணத்தை செலவழிப்பதில் தலைவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தப் பரிசு, ஆப்பிரிக்காவிலுள்ள நமக்கு உணர்வூட்டினால், நம் தலைவர்களுக்கு உணர்வூட்டினால், பலவீனமானவற்றை பாதுகாக்கும், தங்களை நம்பும் மக்களை பாதுகாக்கும், அவர்களை மேலும் சிறப்பான எதிர்காலத்திற்கு வழிநடத்தும் தலைவர்களைக் கொண்ட புதிய யுகத்தை நம்மால் தொடங்கமுடியும். மேலும், ஆப்ரிக்காவில் நாம் இதைச் செய்தால், முழு உலகும் இந்த புதிய பிரக்ஞையுடன் யோசிக்க ஆரம்பித்தால், வளர்ச் சிக்கான புதிய தளத்தை நம்மால் அமைக்கமுடியும் என்பத உறுதியாக எனக்குத் தெரியும், நம்மால் முன்னேற முடியும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/19275/cinema/Kollywood/Glamour-singer-Neha-Bhasin.htm", "date_download": "2018-12-12T20:07:25Z", "digest": "sha1:AMLYUZVWE6M24YSPDUJAKM7ZIFTRXKRS", "length": 11061, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கவர்ச்சியான பின்னணி பாடகி நேஹா பசின்! - Glamour singer Neha Bhasin", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா: தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு | கார்த்தி - லோகேஷ் கனகராஜ் படம் துவங்கியது | மகன் பெரிய ஹீரோ, அப்பா இன்னும் பஸ் டிரைவர் | ஒடியனில் 16 நிமிட க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி | மோகன்லால் பட டீசரை வெளியிடும் மம்முட்டி | சர்வதேச விருது பெற்ற விஜய் | சர்கார் விவகாரம் - முருகதாஸ் மீது நடவடிக்கைக்கு தடை : கோர்ட் | பிறந்தநாளில் ரஜினிக்கு, கஸ்தூரி கொடுத்த பரிசு | தம்பி ராமைய்யா மகன் நடிக்கும் திருமணம் | யோகிபாபு உடன் இணைந்த யாஷிகா ஆனந்த் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகவர்ச்சியான பின்னணி பாடகி நேஹா பசின்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்திப் பட உலகின் பிரபல பாடகியான நேஹா பசின் தமிழிலும் நிறை பாடல்களை பாடி இருக்கிறார். வசந்த் இயக்கிய சத்தம் போடாதே படத்தில் இவர் பாடிய பேசுகிறேன் பேசுகிறேன் என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து பில்லா, முத்திரை, யோகி, மூன்று பேர் மூன்று காதல், மகாராஜா, வாகை சூடவா என ஏராளமான தமிழ்ப்படங்களில் பாடி இருக்கிறார். வாகை சூட வா படத்தில் இவர் பாடிய போறானே போறானே பாடலும் மிகப்பெரிய ஹிட் பாடலாக இவருக்கு அமைந்தது.\nதமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் பாடிவரும் நேஹா பசின் மற்ற பின்னணி பின்னணி பாடகிகளில் இருந்து முற்றிலும் வித்தியாசமானவர். மேடைக்கச்சேரிகளில் பாடும்போதும், டி.வி. நிகழ்ச்சிகளில் பாடும்போதும் படு கவர்ச்சியான உடைகளில் தோன்றி கவர்ச்சி நடிகைகளையே மிஞ்சம் அளவுக்கு செமத்தியாய் குத்தாட்டம் போடுகிறார். இப்படி கவர்ச்சி உடையில் நேஹா பசின் நடனம் ஆடுவது மற்ற பின்னணி பாடகிகளை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. இவரால் பின்னணி பாடகிகளுக்கே அவமானம் என்பதுபோல் கருத்து சொல்கிறார்களாம். ரசிகர்கள் மத்தியிலோ நேஹா பசினின் கவர்ச்சி உடைக்கும், நடனத்துக்கும் செம ரெஸ்பான்ஸ். எனவே தன்னை குறை கூறுகிறவர்களைப் பற்றி கவலைப்படாமல் கவர்ச்சி நடனத்தில் கவனம் செலுத்தப்போகிறாராம் நேஹா பசின்.\nGlamour singer Neha Bhasin கவர்ச்சியான பின்னணி பாடகி நேஹா பசின்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகுணமடைகிறார் பைசல்: மகன் பற்றி தவறாக ... கல்யாணத்துக்குப் பிறகு கவர்ச்சி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஹிந்தியில் 150 கோடியைக் கடந்த 2.0\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா: தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு\nகார்த்தி - லோகேஷ் கனகராஜ் படம் துவங்கியது\nமகன் பெரிய ஹீரோ, அப்பா இன்னும் பஸ் டிரைவர்\nசர்வதேச விருது பெற்ற விஜய்\nசர்கார் விவகாரம் - முருகதாஸ் மீது நடவடிக்கைக்கு தடை : கோர்ட்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mindandsoulcareclinic.com/testimonial/training-testimonial/", "date_download": "2018-12-12T20:11:15Z", "digest": "sha1:UQB5K7TWQ6ZZYBVM566GTOJNQFHC34FN", "length": 8152, "nlines": 73, "source_domain": "mindandsoulcareclinic.com", "title": "Training | MindandSoulCareClinic.com", "raw_content": "\nடாக்டர் பி. என். பிரபாகரன் – எனக்கு நன்கு தெரிந்த மனநல நிபுணர். சென்னை மயிலாப்பூரில் இருக்கும் அவர் ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இரவு 10 மணிக்கு “உன் விதி உன் கையில்” நிகழ்ச்சியை நான் மிகவும் விருப்பத்துடன் பார்ப்பேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு தி. நகரில் அவர் “கஷ்டப்பட்டு உழைத்தால், வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியாது” என்ற தலைப்பில் இரண்டு மணி நேரம் உரையாற்றியதை நான் கேட்டேன். இதற்கு முன்பு நான் கேட்டிராத கோணத்தில் பல விஷயங்களையும் அவர் அலசினார். நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பலரும் கை தட்டினார்கள். அவருடைய இன்னொரு நிகழ்ச்சி இம் மாதம் 14 ஆம் தேதி தி. நகர். பி. டி. தியாகராயர் ஹாலில் மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இப்போது அவர் உரையாற்ற இருக்கும் தலைப்பு : “சர்க்கரை நோயாளியா நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி” தலைப்பிலேயே பரபரப்பு உண்டாக்கும் பிரபாகரனுக்கு, இரண்டு மணி நேரம் புதிய பார்வையில் விஷயங்களைக் கூறி அமர்ந்திருப்பவர்களைக் கட்டிப் போடும் அபார திறமை இருக்கிறது. எந்த நூலிலுமிருந்தும் எடுக்காத விஷயங்களை, தானே அவர் கண்டுபிடித்து கூறும்போது, அவை புதுமையாக இருப்பதை என்னால் உணர முடிகிறது. டாக்டர் பி. என். பிரபாகரனை சமீபத்தில் புது தில்லி தமிழ் சங்கம் அழைத்து கவுரவித்திருக்கிறது. “தினமணி” ஆசிரியரும், என் நெருங்கிய நண்பருமான திரு. கே. வைத்தியநாதன் அவர்களின் தலைமையில் இவ்விழா நடைபெற்றது. பிரபாகரனின் சொற்பொழிவைக் கேட்பதன் மூலம், நிச்சயம் பார்வையாளர்களுக்கு பயன் இருக்கிறது. புதிய அறிவைப் பெறலாம். வாழ்க்கையில் அதைச் செயல்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2018/07/blog-post_44.html", "date_download": "2018-12-12T18:56:37Z", "digest": "sha1:7FNSWXNXULIFCPK4FMHOSPZ6BQD2XTUT", "length": 12624, "nlines": 79, "source_domain": "www.maddunews.com", "title": "மேலும் மேலும் எங்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது… - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மேலும் மேலும் எங்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது…\nமேலும் மேலும் எங்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது…\nமேலும் மேலும் எங்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது…\n(புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவர் - க.இன்பராசா)\nநாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள், இறந்த எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினால் சட்டமும் ஒழுங்கும் எப்படி சீர்கெடும்.\nநாங்கள் புனர்வாழ்வு பெற்று சமுகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் மேலும் மேலும் எங்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதை எப்படி ஏற்றுக் கொள்வது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார்.\nகரும்புலிகள் அஞ்சலி நிகழ்வு தொடர்பில் பரப்பப்படும் இனவாத கருத்துக்களுக்குப் பதில்கூறும் முகமாக அவரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 05ம் திகதி வடக்கு கிழக்கில் இடம்பெற்ற கரும்புலிகள் தின நினைவின் பின் தெற்கில் சில சிங்கள இனவாதிகளால் பரப்பப்படும் இன்வாத அறிக்கைகளுக்குப் பதிலாக இந்த அறிக்கையைப் பதிவிடுகின்றேன்.\nகரும்புலிகள் தின அஞ்சலி நிகழ்வுக்கு அரசினால் தடை விதிக்கப்படவும் இல்லை அது தொடர்பான எந்தவித சுற்றறிக்கையும் அரசால் வெளியிடவும் இல்லை.\nஇந்த நிகழ்வு இரகசியமாகச் செய்யப்பட்ட ஒன்றும் அல்ல. பகிரங்கமாகவே பாதுகாப்பு தரப்பினரின் பிரசன்னத்தில் அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.\nகரும்புலிகள் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்ற எந்த ஒரு இடத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் எவ்வித பயங்கரவாத செயலும் அல்லது அது தொடர்பான எவ்வித ஊக்குவிப்பும் இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.\nபோராளிகளாக இருந்த நாங்கள் ஜனநாயக ரீதியாகப் புனர்வாழ்வு பெற்ற அனைத்துப் போராளிகளையும் உள்ளடக்கி ஆயுதப் போராட்டத்தை முற்றுமுழுதாக நிராகரித்து ஜனநாயக அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க தேர்தல் திணைக்களத்தில் முன்பதிவு செய்துள்ளோம்.\nதற்போது தெற்கில் இருந்து இனவாதக் கருத்துக்களைப் பரப்பி சிங்கள மக்களுக்கு தவறான கருத்துக்களைப் பகிரங்கப்படுத்தி மீண்டும் ஒரு தமிழ் சிங்கள மோதலை உருவாக்கி தற்போதையை நல்லிணக்க அரசின் செயற்திட்டத்தை நிலைகுலைய வைப்பதும், தங்களின் சுயநல அரசியலுக்காக அரசியல் வங்குரோத்து நிலையை செய்ய நினைக்கும் சரத் பொன்சேக்கா, விமல் வீரவங்ஸ போன்றோரை முதலில் கைது செய்து புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்.\nநாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள் இறந்த எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினால் சட்டமும் ஒழுங்கும் எப்படி சீர்கெடும்.\nநாங்கள் புனர்வாழ்வு பெற்று சமுகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் மேலும் மேலும் எங்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதை எப்படி ஏற்றுக் கொள்வது என்பதை தெற்கில் உள்ள சிங்கள மக்கள் தான் பதில் கூற வேண்டும்.\nமேலும் மேலும் எங்களைச் சட்ட ஒழுங்கைச் சீர் குலைப்பவர்கள், பயங்கரவாதத்தை உருவாக்குகின்றார்கள் என்று தொடர்ந்தும் இவர்கள் கூறுவார்களானால் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் திம்பு முதல் ஜெனீவா வரை 22 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் பங்குகொண்ட அனைவருமே பயங்கரவாதிகள் தனே அவர்களையும் கைது செய்ய வேண்டுமே.\nஎனவே நானும் எனது கட்சி உறுப்பினர்களும் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் இடம்பெறக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாகவுள்ளோம் என்பதைப் பதிவு செய்ய விரும்புகின்றேன்.\nஅதனால் ஜனநாயக ரீதியான அரசியலில் களமிறங்கியுள்ளோம் என்பதை பகிரங்கமாக நாட்டு மக்கள் அனைவருக்கும் பகிரங்கப்படுத்துகின்றேன் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/kegalle/food-agriculture", "date_download": "2018-12-12T20:19:11Z", "digest": "sha1:EYBQ3D75N7AFJFIVDA6IHXAK5KEWNKXN", "length": 8017, "nlines": 171, "source_domain": "ikman.lk", "title": "கேகாலை | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் உணவு மற்றும் விவசாயப் பொருட்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nபயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்25\nவிவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்2\nகாட்டும் 1-25 of 30 விளம்பரங்கள்\nகேகாலை உள் உணவு மற்றும் விவசாயம்\nஅங்கத்துவம்கேகாலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகேகாலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகேகாலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅங்கத்துவம்கேகாலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகேகாலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகேகாலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகேகாலை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅங்கத்துவம்கேகாலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகேகாலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகேகாலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகேகாலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகேகாலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகேகாலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகேகாலை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nகேகாலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகேகாலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகேகாலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகேகாலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகேகாலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகேகாலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகேகாலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகேகாலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகேகாலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-12T19:02:14Z", "digest": "sha1:UYW4MJJ3BEPKEWOM6WAW4YK6FUYKBEHP", "length": 10150, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். செல்வசேகரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். செல்வசேகரன் வெள்ளிவிழாவின் போது\nவானொலி, மேடை, திரைப்பட நடிகர்\nஎஸ். செல்வசேகரன் (இறப்பு: டிசம்பர் 28, 2012, அகவை: 64[1]) கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட புகழ்பெற்ற மேடை, வானொலி, திரைப்பட நடிகர். கோமாளிகள் நாடகத் தொடரில் சிங்கள மொழியில் பேசும் 'உபாலி' பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றதை அடுத்து \"உபாலி செல்வசேகரன்\" எனவும் அழைக்கப்பட்டார். நகைச்சுவையோடு குணசித்திர பாத்திரங்களிலும் திறமையாக நடித்தவர்.\nசெல்வசேகரனின் பெற்றோர் முத்தையா, அந்தோனியம்மா. இலங்கையின் தெற்கே பாணந்துறையில் பிறந்தார். தந்தை பானந்துறையில் ஒரு உடுப்புத் தைக்கும் கடை வைத்திருந்தார். பின்னர் கொட்டாஞ்சேனைக்குக் குடி பெயர்ந்தார்கள். கொழும்பு கொச்சிக்கடை சென் பெனடிக்ட் கல்லூரியில் கல்வி பயின்றார் செல்வசேகரன்.\nஇலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் எஸ். ராம்தாசின் \"கோமாளிகள் கும்மாளம்' தொடரிலும், எஸ். எஸ். கணேசபிள்ளையின் 'இரை தேடும் பறவைகள்' தொடரிலும் கே. எஸ். பாலச்சந்திரனின் 'கிராமத்துக் கனவுகள்' தொடரிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்தார்.\nரூபவாகினியில் 'எதிர்பாராதது' முதலிய தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தார்.\nகோமாளிகள், ஏமாளிகள், நாடு போற்ற வாழ்க போன்ற இலங்கைத் திரைப்படங்களில் நடித்தார். நடிகர் வி. பி. கணேசனுக்கு புதிய காற்று, நான் உங்கள் தோழன், நாடு போற்ற வாழ்க போன்ற படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தவர் இவரே. இதனால் இவர் நாடு போற்ற வாழ்க படத்தில் நடித்தபோது இவருக்கு எஸ். என். தனரத்தினம் குரல் கொடுக்க நேர்ந்தது. புஞ்சி சுரங்கனாவ, மச்சான், மாபா, சூரியஹரன ஆகிய சிங்களத் திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். 'புஞ்சி சுரங்கனாவி’ என்ற படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது[1].\nகே. எம். வாசகரின் 'சுமதி', எஸ். ராம்தாசின் 'காதல் ஜாக்கிரதை', 'கலாட்டாக் காதல்' உட்படப் பல மேடை நாடகங்களில் நடித்திருந்தார்.\n↑ 1.0 1.1 பிரபல நடிகர் ‘உபாலி’ செல்வசேகரன் காலமானார், தினகரன், டிசம்பர் 29, 2012\nஞாபக வீதியில்.., தினகரன் வாரமஞ்சரி, ஏப்ரல் 11, 2010\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2012, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/08/Arrest.html", "date_download": "2018-12-12T20:00:53Z", "digest": "sha1:77DKCM2BTA7QJQ7GSWJFFDZAY7EQTIQ3", "length": 10766, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் 22 பேர் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழில் 22 பேர் கைது\nயாழில் 22 பேர் கைது\nதுரைஅகரன் August 07, 2018 இலங்கை\nயாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் இடம்பெற்ற வாள்வெட்டு, வீடுகள் மீதான தாக்குதல், மனித அச்சுறுத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nயாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் ஆகிய பிரதேசங்களில் நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் படி யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் போன்ற பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு விஷேட சோதனை நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nயாழ்ப்பாணம் பிரதேசத்தில் இயங்குகின்ற ஆவா குழு, தனுராக் குழு, விக்டர் குழு போன்ற குழுக்களின் உறுப்பினர்களால் கடந்த நாட்களில் பல சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தமை தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ளன.\nகுறைந்த வயதுடையவர்கள் அந்தக் குழுக்களுடன் இணைந்து கொள்வதாகவும், அவ்வாறான குழுக்களை அடக்குவதற்காக கடந்த 01ம் திகதி முதல் விஷேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிசார் தெரிவித்தனர்.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nநீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...\nகாவல் நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nகாவல் நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச மக்கள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pithatralgal.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-12-12T18:39:25Z", "digest": "sha1:KWAMZKUQTLTG3EWRYGLDRJCC3RIE7P5B", "length": 7334, "nlines": 62, "source_domain": "pithatralgal.blogspot.com", "title": "பிதற்றல்கள்: சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்", "raw_content": "\nநீ பார்த்துட்டு போனாலும் பார்க்காம போனாலும் பிதற்றிகிட்டேதான் இருப்பேன்\nசுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்\nதமிழ் மொழியின் நவீனத்துவத்திற்கு பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3 ஆம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6 விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது.\n1. சுஜாதா சிறுகதை விருது: சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கு\n2. சுஜாதா நாவல் விருது: சிறந்த நாவலுக்கு\n3. சுஜாதா கவிதை விருது: சிறந்த கவிதைத் தொகுப்பிற்கு\n4. சுஜாதா உரைநடை விருது: சிறந்த கட்டுரைத் தொகுப்பிற்கு\n5. சுஜாதா இணைய விருது: சிறந்த வலைப்பதிவு(blog) அல்லது இணைய தளத்திற்கு(web site)\n6. சுஜாதா சிற்றிதழ் விருது: சிறந்த சிறுபத்திரிகைக்கு\n1. முதல் நான்கு பிரிவுகளில் 2008-2009 ஆண்டு வெளிவந்த நூல்களில் 2 பிரதிகள் அனுப்பப்படவேண்டும். எழுத்தாளரோ பதிப்பாளரோ, அல்லது வாசகர்களோகூட நூல்களை அனுப்பலாம். எழுத்தாளரைப்பற்றிய தகவல்கள் மற்றும் முகவரி தனித்தாளில் எழுதி நூல்களுடன் அனுப்பவும். நூல்களில் எதுவும் குறிக்கப்படவேண்டியதில்லை.\n2. 5 ஆவது பிரிவில் தமிழின் சிறந்த வலைப்பதிவு அல்லது இணையதளத்திற்கு வழங்கப்படும். அந்த இணைய தளத்தை அல்லது வலைப்பதிவை நடத்துபவர்கள் தம்மையும் தமது இணைய பக்கங்களையும் பற்றிய சிறு குறிப்புடன் அதில் வெளிவந்த முக்கியமான ஆக்கங்களின் பத்து சுட்டி(link)களையும் அனுப்பவேண்டும். அனுப்பவேண்டிய முகவரி: sujathaawards@gmail.com\n3. 6 ஆவது பிரிவில் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த சிற்றிதழ்களிலிருந்து பிரதிகள் அனுப்பப்படவேண்டும். அந்த ஆண்டில் குறைந்த பட்சம் மூன்று இதழ்களாவது வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அந்த ஆண்டில் வெளிவந்த ஒவ்வொரு இதழிலிருந்தும் ஒரு பிரதி வீதம் அனுப்பினால் போதுமானது.\n4. விருதுக்குரிய தேர்வுகள் தமிழின் முண்ணனி எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களால் மேற்கொள்ளப்படும். தேர்வு முறை குறித்த தகவல்கள் பகிரங்கமாக வெளியிடப்படும்.\n5. தேர்வுக்கான விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: மார்ச் 31, 2010\n6. விருதுகள் மே. 3, 2010ஆந்தேதி சுஜாதாவின் பிறந்த தினத்தில் வழங்கப்படும்\nசுஜாதா விருதுகள், உயிர்மை,11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-600018,\nபிதற்றியவர் நாமக்கல் சிபி at Friday, March 05, 2010\n - ஒரு பொது அறிவிப்பு...\nஇருத‌ய‌நோய்:- அவதிப்படும் 7 மாதக் குழந்தைக்கு உதவி...\nநக்கீரனின் விளம்பரமும், பிட்டு பட போஸ்டரும்\nசுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2015/05/blog-post.html", "date_download": "2018-12-12T18:49:59Z", "digest": "sha1:IMLOTKCO5VDR3WEWTSZ74MYNMG5H756O", "length": 21740, "nlines": 191, "source_domain": "www.tamil247.info", "title": "பெண்கள் முகத்தில் முடி வளர்ச்சி அதிகமாக உள்ளது. மாதவிடாய் சரியாக வருவதில்லை. காரணம் என்ன? ~ Tamil247.info", "raw_content": "\nபெண்கள் முகத்தில் முடி வளர்ச்சி அதிகமாக உள்ளது. மாதவிடாய் சரியாக வருவதில்லை. காரணம் என்ன\nநான் 26 வயது பெண். எனக்கு முகத்தில் முடி வளர்ச்சி அதிகமாக உள்ளது. மாதவிடாய் சரியாக வருவதில்லை. காரணம் என்ன\nநீங்கள், கூறும் அறி குறிகளை வைத்து பார்க்கும் போது, சினைப் பை நீர்கட்டிகள் அதற்கு காரணமாக இருக்கலாம். ஆண் பாலின ஹார்மோன், அளவுக்கதிகமாக உடலில் சுரக்கும் போது தான், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும். பொதுவாக, சீரற்ற மாத விலக்கு அல்லது மாதவிலக்கு வராமலிருத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். சினைப் பைகள், ஆண்பால் ஹார்மோன்களை சுரக்க துவங்குவதால், சினைப்பையிலிருந்து கருமுட்டை வெளியாகும், ஓவல்யூஷன் எனப்படும் செயல் பாட்டை பாதிக்கிறது. இதனால், உடலில் ஆண் தன்மை அதிகரிக்கும். சினைப்பை நீர் கட்டிகளால் பாதிக்கப்பட்டோருக்கு, உடல் எடை அதிகரிக்கலாம். இடுப்பை சுற்றி கொழுப்பு சேரலாம். மார்பு, வயிறு, முதுகு, விரல்கள் போன்ற இடங்களில், அதிக ரோமங்கள் முளைக்கலாம். மார்பகம் சிறிதாவது, குரல் கடினமாவது போன்ற பாதிப்புகள் வரலாம். உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.\n-சாந்தி, மகளிர் நல மருத்துவர், சென்னை\nஎனதருமை நேயர்களே இந்த 'பெண்கள் முகத்தில் முடி வளர்ச்சி அதிகமாக உள்ளது. மாதவிடாய் சரியாக வருவதில்லை. காரணம் என்ன ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபெண்கள் முகத்தில் முடி வளர்ச்சி அதிகமாக உள்ளது. மாதவிடாய் சரியாக வருவதில்லை. காரணம் என்ன\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டேயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியராக இருப்பவர் ரங்கராஜ் பாண்டே. இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், எப்படி தமிழ் பயின்றார், தற்போது வாங்கும் சம்ப...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி மேற்கு வங்க மாநிலத்தில் காட்டு யானை ஒன்றை புகைப்படம் எடுக்க ம...\nஇந்த 8 காரணங்களால் தான் குதிகால் வலி வருகிறது\nகுதிகால் வலி வருவதற்கான காரணங்களை தெரிந்துகொண்டால் வலியிலிருந்து விரைவில் நிவாரணம் பெற வழி தேடலாம்... குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள...\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nகண்டங்கத்திரியின் மருத்துவ பயன்கள் Kandankathariy...\n10 வருசத்துக்கு முன்ன பிரிந்து போன காதலிய மறக்க மு...\n உன் புருஷன் கட்டிலுக்குக் கீழே படுத்து...\nஎன்னங்க நம்ம கார் டிரைவரை மாத்துங்க JOKE\nதினசரி செய்யும் உடற்பயிற்சியால் உண்டாகும் 24 நன்மை...\nகுழந்தைகள் தண்ணீர் தொட்டியில் விழுந்தால் என்ன செய்...\nஎன்னாது, மேகி நூடுல்சுக்கு தடையா..\nமின் கட்டணத்தை பாதியாக குறைக்க வழியுண்டா..\nஆண்களின் தலை வழுக்கையாவதை தடுக்க சில வழிகள்..\nவாய் துர்நாற்றத்தை விரட்ட 7 செலவில்லா வழிகள்..\nஇளம் வயதில் முகத்தில் சுருக்கமா..\nகுழந்தைகள் காது அல்லது மூக்கில் சிறு பொருட்களை போ...\nவேண்டாத மாத்திரைகளை குழந்தை விழுங்கிவிட்டால் என்ன ...\n[video] போலிசுக்கு பொதுமக்கள் தரும் தர்ம அடி காட்ச...\n#‎வாட்ஸ்_அப்_மூலம்‬ போலீசில் புகார் அளிக்க தொடர்பு...\n[சமையல்] சிறுதானிய அரைக்கீரை அடை\nகுழந்தையை சாப்பிட வைக்க சிறப்பான வழிகள்\nபெண்களை அதிகமாக தாக்கும் பி.சி.ஓ.எஸ்., குழந்தையின்...\n'இந்தியா பாகிஸ்தான்' சினிமா விமர்சனம் | India Paki...\nஉடல் ஆரோக்கியமாக வாழ 5 வழிகள்..\nதன் எடையை விட 100 மடங்கு எடையை இழுத்துசெல்லும் சக்...\nமூட்டுவலி, மூட்டு வீக்கம் குணமாக இயற்க்கை மருத்து...\nகாய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களைத் தவிர்க்கா...\nபெண்கள் முகத்தில் முடி வளர்ச்சி அதிகமாக உள்ளது. மா...\nசம்மர் வெயிலுக்கு சில டிப்ஸ்..\n[சமையல்] மிக்ஸ்ட் புரூட் சப்பாத்தி\nகல்லீரல் ஆரோக்கியம் காக்க டயட்... Diet that take c...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.vallamai.com/?p=40050", "date_download": "2018-12-12T19:23:22Z", "digest": "sha1:BLIXRK3GDWTHOVPAPHMOCMIMF4HZSAM2", "length": 38574, "nlines": 197, "source_domain": "www.vallamai.com", "title": "நூற்றாண்டு கண்ட பூரணி மறைவு", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், கட்டுரைகள் » நூற்றாண்டு கண்ட பூரணி மறைவு\nநூற்றாண்டு கண்ட பூரணி மறைவு\nஒரு நூற்றாண்டுக் காலம், நம்முடன் வாழ்ந்து, தமிழ் இலக்கியத்திற்குத் தொடர்ந்து பங்களித்து வந்த கவிதாயினி பூரணி அவர்களின் மறைவுக்கு வல்லமை தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.\n1913ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி, ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார், சம்பூரணமென்கிற, எழுத்தாளர் பூரணி. அவர்கள் பெற்றோருக்கு மொத்தம் பத்துக் குழந்தைகள். அப்பா ராமசாமி அய்யர், தமிழ்ப் பண்டிதர். பழநியில் 20 ஆண்டுகள் ஆண்கள் பள்ளியைத் தன் சொந்தப் பணத்தில் ஆரம்பித்து நடத்தி வந்தார். பின் சொத்துகள் அழிந்துவிட்ட நிலையில் அந்தப் பள்ளியை அன்னிபெசண்டிடம் ஒப்படைத்துவிட்டார். தாயார் சீதாலட்சுமி அம்மாள். கணவனின் தமிழைக் கேட்டுக் கேட்டுத் தமிழ் செய்யுள்களுக்குப் பொருள் கூறும் அளவுக்குப் புலமை பெற்றவர்.\nராமசாமி அய்யர் (1864இல் பிறந்தவர் இவர்) எழுதிய தொல்காப்பியத்திற்கான எளிய உரை எங்கள் வீட்டில் 1964 வரை இருந்தது, அப்போது எனக்கு வயது 14, அந்தச் சமயம் நாங்கள் கணியூரில் வசித்து வந்தோம், கையெழுத்துப் பிரதியாக இருந்தது. என் அம்மா சம்பூர்ண அம்மாவுக்கோ அதை நூலாகக் கொண்டுவர விருப்பம். அக்காலங்களில் அது பெரிய விஷயம். தாத்தாவை நான் பார்த்ததில்லை. ஆனாலும் அவரைப் பற்றி நிறையக் கேட்டிருக்கிறேன். ‘மடித்து வைத்த துணி மடி, வீழ்த்துப் போட்ட துணி விழுப்பு’ என்பாராம். கோவில்களுக்கு வேண்டிக்கொள்ளுதல், இறைவனிடம் லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதித்துக் கொள்ளுதல் போன்றவை தாத்தா காலத்திலிருந்தே எங்கள் வீட்டில் கிடையாது. பூரணி அம்மாவின் கொள்கைகளும் கருத்துகளும் இதை ஒட்டியேதான் இருந்தன.\n1927இல் தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தைத் தமிழில் கவிதை எழுத உபயோகித்தார் அம்மா. நாங்கள் ஒன்பது குழந்தைகள் அம்மாவுக்கு. ஓய்வு நேரம் எப்படிக் கிடைத்ததோ தெரியாது. அப்போது ஆரம்பித்த வாசிப்பும் எழுத்துப் பதிவும் இன்று வரை தொடர்கிறது. 85 ஆண்டுகளாக ஏறக்குறைய எல்லா நிகழ்வுகளையும் தனக்குத் தோன்றிய வடிவில் கவிதையாகவோ, கட்டுரையாகவோ, சிறுகதையாகவோ கண்டவை, கேட்டவை, எனப் பதிவு செய்துள்ளார். நாட்டுப் பற்று, சுதந்திரப் போராட்டம், காந்தி வந்தது, பெண் கல்விக்காக மெனக்கெட்டது, பெண்களுக்காக மாதர் சங்கம் நடத்தியது என்று தொடர்ந்து இயங்கி வந்து கொண்டிருக்கிறார். பாரதி கலைக் கழகத்தில் இணைந்து தன் மகன் கே.வி. ராமசாமியுடன் வீட்டில் கூட்டங்கள் நடத்தியது என, கவிதைப் பரிசு வாங்கியது என நிறைய நிகழ்வுகள். நவீன இலக்கியவாதிகளாக இருக்கும் இன்றைய எழுத்தாளர்கள் பலரையும் அம்மாவுக்குத் தெரியும், அவர்களின் எழுத்துப் பதிவுகளின் கருத்துகளையும் உள்ளடக்கியதாக. நேர்ப் பேச்சும் உண்டு.\n‘ஸ்பேரோ’ (sparrow) அமைப்புக்காக அம்மாவை ‘அம்பை’ நேர்காணல் செய்ய வந்திருந்தார். ‘அம்பை’ அம்மாவின் பேச்சிலும், எழுத்திலும் ஒரு பொறியைக் கண்டார். தனது நூல், காலச்சுவடு பதிப்பகம் மூலம்தான் முதலில் வர வேண்டும் என்று அம்மா விரும்பினார். ஏற்கனெவே, எஸ்.வி.ராமகிருஷ்ணன் மூலம், சுந்தர ராமசாமியைக் கேட்கச் சொல்லியிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. ‘அம்பை’யின் முயற்சியாலும், முன்னுரையாலும், அம்மாவின் முதல் புத்தகம் (அம்பை, அம்மாவின் தன் வரலாறு போடலாம் என்றார். ஆனால் அம்மாவோ தன் கவிதைத் தொகுதி, காலச்சுவடு மூலம் வெளிவர வேண்டுமென்று விரும்பினார்.) அவரது 90ஆவது வயதில் – 2003ஆம் ஆண்டு – “பூரணி கவிதைகள்” நூல், ‘காலச்சுவடு’ வெளியீடாக வந்தது. அம்மாவும் நானும், இன்றுவரை அதை நன்றியுடன் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நூல், பரவலான கவனத்தையும் அதற்கான பணத்தையும் ‘காலச்சுவடு’ மூலமாக நிறையவே பெற்றுத் தந்தது. (அதுவே ஒரு தவறான புரிதலுக்கும் காரணமாயிற்று மற்ற உறவினருக்கு. இப்படித்தான் நிறையப் பணம் கிடைக்கிறது இலக்கியம் மூலமாக என்ற எண்ணமும் ஏற்பட்டுவிட்டது.) அதற்கு முன்னதாகவே நானும் என் கணவர் நாகராஜனும் அச்சிலும், இண்டெர்நெட் குழுமங்களிலும் அம்மாவின் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருந்தோம்.\n“பூரணி நினைவலைகள்” (அவரது தன்வரலாறு), எங்கள் சதுரம் பதிப்பகத்தின் மூலம் கொண்டு வந்தோம். (2005) பின் சில காரணங்களினால், மணிவாசகர் பதிப்பகம் மூலம் அம்மாவின் சிறுகதைத் தொகுப்பு ‘பூரணி சிறுகதைகள்” (2009) என்னும் தலைப்பில் வெளிவந்தது. அம்மா, தன் பாட்டிகளிடம் கேட்ட சிறுவர் கதைகளையும், தான் வடிவமைத்து, தன் குழந்தைகளுக்கும் பெயரர்களுக்கும் சொல்லிய கதைகளையும் இணைத்து என்னிடம் 2008ஆம் (200 பக்கங்களுக்கு) ஆண்டு நோட்டில் எழுதிக் கொடுத்தார். அண்மையில் வசந்தா பதிப்பகம் மூலம் அம்மாவின் “செவிவழிக் கதைகள்” நூல் வெளியாகி உள்ளது. அவர் தனது எல்லாப் படைப்புக்களையும் கால வரிசைப்படி தொகுத்து நோட்டுகளில் பதிவு செய்து வைத்துள்ளார். 1937இல் பழனியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘சித்தன்’ இதழ்களிலும், கோவையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘பாரத ஜோதி’ இதழ்களிலும் அம்மாவின் சிறுகதைகள் வெளியாகி உள்ளன.\nஅக்காலத் திருமணப் பாடல்களைத் தன் சொந்த வடிவத்தில் பாட்டுகளாக இயற்றி, தொடங்கி இருக்கிறார் தன் கவிதை வெளிப்பாட்டை. பின் அதே பாடல்களில் தேசியத்தைக் கருப்பொருளாக்கினார். 1936-38களில் மகளிருக்கு ஹிந்தி சொல்லிக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து ஹிந்தியில் படித்துக் கொண்டும் இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன், வாஜ்பேயின் கவிதைத் தொகுதியை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தேன். படித்துவிட்டு, அந்தக் கவிதைகளை மொழிமாற்றம் செய்து கொடுத்தார். வாஜ்பேயின் கவிதைகள் மரபு சார்ந்தவை. எனவே அதை மரபுக் கவிதைகளில்தான் மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்று அழகாகச் செய்தார். அம்மாவுக்கு மறதி என்பதே கிடையாது. இன்று அவரின் ஒரு நோட்டு தொலைந்துவிட்டது என்று சொன்னால் அந்த நோட்டில் இருந்தவற்றை வரிசை தப்பாது அனைத்துக் கவிதைகளையும் மறுபடியும் எழுதிக் கொடுத்துவிடுவார். அதனால், தன் படைப்புகளில் பத்திரிகை ஆசிரியர்கள் சிறு மாற்றம் செய்திருந்தாலும் உடனே சொல்லிவிடுவார். அந்தச் சொல்லைத் தான் உபயோகித்ததற்கான காரணத்தையும் கூறுவார். ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி 4இல் தானும் கலந்துகொள்ள ஆசைப்பட்டார். மேடையேறி கவிதையும் வாசித்தார்.\n2004ஆம் ஆண்டு திருப்பூர் சக்தி இலக்கிய விருதும், 2007ஆம் ஆண்டு பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரங்கம் ஆண்டுவிழாவில் வழங்கிய தங்கப் பதக்கமும் இலக்கிய சேவைக்கான பாராட்டும் பெற்றார். எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசனின் இலக்கிய கூட்டமான ‘அக்கறை’யிலும் பங்கு பெற்று, பாராட்டையும் பெற்றிருக்கிறார். கணையாழி, புதிய பார்வை, படித்துறை, அணி என்று இலக்கிய இதழ்களில் பலவற்றிலும் இலக்கியப் பங்களிப்பு செய்திருக்கிறார். ‘திண்ணை’ இன்டெர்நெட் இதழ்களிலும் அவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன.\nநாட்டுப் பற்றும், காந்தி மீது மரியாதையும் விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோர் மீது பக்தியும் கொண்டவர். எங்களை விவேகானந்தரின் படத்தின் முன்னால் நின்று ‘பொய் சொல்லவில்லை, நான் சொல்வது உண்மைதான்’ என்று சொல்லச் சொல்லுவார். பொய் சொல்லியிருந்தால் நாங்கள் திரும்பவும் உண்மையை மட்டுமே கூறுவோம். அந்தப் படங்கள் மீது அவ்வளவு பக்தியும் மரியாதையும் எங்களுக்கு உண்டாக்கி இருந்தார்.\n2013 நவம்பர் 17 அன்று அதிகாலை 2 மணி அளவில், நிறைவாழ்வு வாழ்ந்த ‘பூரணி’ என்னும் சம்பூர்ணம் அம்மாள் கயிலாயப் பதவி அடைந்தார்.\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« ஐயப்பன் வரவுப் பாடல்\nஇன்னம்பூரான்: தியோடர் பாஸ்கரனுக்கு என் அன்பு...\nமுனைவர் மு.புஷ்பரெஜினா: விடாமுயற்சி விஷ்வ௹ப வெற்றி ...\nShenbaga jagatheesan: துணையாய்... துணிச்சல் நெஞ்ச...\nK. MANIMEGALAI: சிறப்பான நூல் மதிப்புரை, நூலின...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: மொட்டாய் வந்த இந்த புது கவிஞ...\neditor8: வணக்கம். மகிழ்ச்சி ஐயா....\nநாங்குநேரி வாசஸ்ரீ: சரித்திரம் படைப்போம் --------...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: முயற்சி திருவினை ஆகும் -----...\nபெருவை பார்த்தசாரதி: கஜா புயல் ஓர் விபத்து.. =====...\nஅண்ணாகண்ணன்: வல்லமையாளர், மரபுமாமணி பாவலர் ...\nபாவலர் மா.வரதராசன்: எவ்வித எதிர்பார்ப்புமின்றி அன்...\nசியாமளா ராஜசேகர்: தகுதியானவரிடம் சேரும் விருதும்...\nபா. ஜெயசக்கரவர்த்தி: வல்லமை தாராயோ, பராசக்தி என வே...\nவ-க-பரமநாதன்: மரபு இலக்கணத்தைக் கற்றுத்தெளிய...\nபெருவை பார்த்தசாரதி: வாழ்க்கைப் போராட்டம்..\nShenbaga jagatheesan: அழிக்காதீர்... காட்டுப் பகு...\nRajmohan Krishnaraj: இயற்கையின் அன்னையின் குமுறல் ...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gilli.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-12-12T18:18:36Z", "digest": "sha1:VNCCCIQG5D4TLOX44BRASD7NWEMVHNJI", "length": 13440, "nlines": 199, "source_domain": "gilli.wordpress.com", "title": "அமெரிக்கா | கில்லி - Gilli", "raw_content": "\nFiled under: அமெரிக்கா, ஆங்கிலப் பதிவு, பெண்ணியம் — Snapjudge @ 5:33 பிப\nஅமெரிக்காவில் வாழும் தெற்காசியரின் கலாச்சாரக் குழப்பத்திற்கு பெற்றோர்கள் காரணமா என்று அலசுகிறது 'டொரண்டோ தமிழ்'.\nFiled under: அமெரிக்கா, ஆங்கிலப் பதிவு, வெள்ளித்திரை — Snapjudge @ 6:08 பிப\nநல்ல வேளை…. இல்லையாம் 😛\nமெட்டி ஒலி, கோலங்கள் என்ற மெகா ரோதனைகள், தமிழ்நாட்டில் மட்டுமில்லை.. சீமையிலும் உண்டாம். 'Sex and The City என்ற தொலைக்காட்சி சீரியல் குறித்து உதயகுமார் எழுதுகிறார்..\nஇந்த 'Sex and The City' சீரியல் முழுக்க முழுக்க நியுயார்க் சிட்டியில்ல, தனியா வாழ்ந்துக்கிட்டிருக்கிற, இந்த 'Single women' நாலு பேரை பத்தி தான். அவெங்க போடற கும்மாளம், சனி ஞாயித்துக்கிழமையில போற 'dating', ஸ்டைலா வாழ்ற வாழ்க்கையை பத்தி தான். அந்த நாலு பேரு, 'Carrie Bradshaw', 'Samantha Jones', 'Charlotte York', 'Miranda Hobbes' தான். அதில 'Carrie' யா நடிச்சிருக்கிறது 'Sarah Jessica Parker' ங்கிற நடிகை. ரொம்ப கேஷுவல். இதில அம்மணி நியூஸ் பேப்பர் காலமணிஸ்ட், கதை, கட்டுரை எழுதுவாங்க. அவங்க எழுதின நாவல் தான் இந்த 'Sex and The City'. மத்த மூணு பேருக்கும் தனி தனி கிளைக் கதை இருக்கும். எல்லாமே செக்ஸ், அந்தரங்க வாழ்க்கை, பாய் ஃபிரண்டு, ரிலேஷன்சிப், இத்யாதி, இத்யாதி.. சீரியல் முழுசும் செக்ஸ் மற்றும் காமடி\nFiled under: அமெரிக்கா, ஆங்கிலப் பதிவு, பொது — Snapjudge @ 5:27 பிப\nசில இந்தியப் பெயர்களை மேற்கத்தியர்கள் மிக எளிதாக உச்சரித்து விடுவார்கள். ரோவ், சந்திரா…\nஎழுத்தாளர் இ.பா.-வின் நாடகப் பட்டறை அமெரிக்காவின் 'பே ஏரியா'-வில் நடைபெறப் போகிறது. வேலைக்கு செல்பவர்களுக்கு வசதியாக பயிற்சி நேரங்களை அமைத்துள்ளார்கள். மேலும் விவரங்களுக்கு…\nமாண்ட்ரியாலில் இந்திய உணவு என்றால் பஃபேக்களும் பஃபே சார்ந்த இடங்களும் என்று நினைத்திருந்தேன். சரவண பவன் வந்திருக்கிறது…\nதீண்டாமை, மதங்கள், பெண்கள் இன்னபிற…\nஒன்று | இரண்டு | மூன்று | நான்கு\nFiled under: அமெரிக்கா, சொந்தக் கதை, பொது — Snapjudge @ 2:17 முப\nஆனாந்த விகடனில் ‘பிரட் கிங்’ மகாதேவன் (Hot Breads ன் உரிமையாளர்) எழுதிய தொடரில் ‘சுத்தம் சோறு போடும்’ என்று கூட எழுதியிருப்பார். ஆனால், சன்னிவேலில் சுத்தமா சுத்தம் இல்லையாமே\nFiled under: அமெரிக்கா, ஆங்கிலப் பதிவு, நகைச்சுவை — prakash @ 7:03 பிப\nஒரு விஞ்ஞானிக்கு, விசா தர அமெரிக்க தூதரகம் மறுத்து விட்டது நினைவிருக்கிறதா என்ன நடந்திருக்கும் என்று ஒரு சுவையான கற்பனை…\nFiled under: அமெரிக்கா, ஆங்கிலப் பதிவு, பயணக்குறிப்புகள் — Snapjudge @ 7:03 பிப\nபாஸ்டனில் இருந்து இரண்டு மணி நேர கப்பல் பயணம் சென்றால் ‘நாண்டக்கெட் தீவை’ அடையலாம். குளிர் காலத்தில் யாரும் போக மாட்டார்கள் என்பதாலேயே திலோ போன்றவர்கள் சென்று சத்தமில்லாமல் சுற்றி வருகிறார்கள்.\nFiled under: அமெரிக்கா, வெள்ளித்திரை — Snapjudge @ 6:50 பிப\nThe Road to Guantanamo : வெள்ளித்திரையிடப்படுவதற்கு முன்பே வலையிறக்கிக் கொள்ளும் வசதியைக் கொடுக்கும் முதல் படம்\nFiled under: அமெரிக்கா, சினிமா விமர்சனம், டிப்ஸ் — Snapjudge @ 3:19 பிப\nஅமெரிக்காவின் குடாப்பகுதியில் சாப்பிடப் போகிறீர்களா உணவகங்களுக்கு சின்னச் சின்ன அறிமுகம் கொடுக்கிறார். உண்ட மயக்கத்தில் இருந்து மீள கொரியத் திரைப்படம் பார்க்கலாம்.\nFiled under: அமெரிக்கா, புகைப்படங்கள் — Snapjudge @ 6:01 பிப\nபச்சத் தண்ணி… பச்ச பசேல் புல்… பச்ச வாத்து\nFiled under: அமெரிக்கா, ஆங்கிலப் பதிவு, நகைச்சுவை — Snapjudge @ 11:41 பிப\nவிநோதமான தெருக்களும் வழிகாட்டிப் பலகைகளும் (வழி: ட்ரிங் ட்ரிங்)\nFiled under: அமெரிக்கா, அரசியல், இந்தியா, பொது — Snapjudge @ 6:22 பிப\nக்வாண்டனமோ, ஈராக் சிறைக்கைதிகளை துன்புறுத்திய வழக்கில் ஆஜரான ஏ.சி.எல்.யு. வக்கீல் அம்ரீத் சிங், மன்மோகன் சிங்கின் மகள். வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் முதல் பக்கத்தில் இடம்பிடித்த கட்டுரையை அலசும் சில பதிவுகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/07/24174548/Sri-Lanka-cricketer-Danushka-Gunathilaka-innocent.vpf", "date_download": "2018-12-12T19:30:05Z", "digest": "sha1:TKITAW33RWZNLGPOF74ZM4P6HKAI3EWK", "length": 14269, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sri Lanka cricketer Danushka Gunathilaka innocent of rape charges says police || பாலியல் குற்றச்சாட்டு: கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா அப்பாவி - இலங்கை போலீசார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபாலியல் குற்றச்சாட்டு: கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா அப்பாவி - இலங்கை போலீசார் + \"||\" + Sri Lanka cricketer Danushka Gunathilaka innocent of rape charges says police\nபாலியல் குற்றச்சாட்டு: கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா அப்பாவி - இலங்கை போலீசார்\nபாலியல் குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா அப்பாவி என இலங்கை போலீசார் தெரிவித்து உள்ளனர். #DanushkaGunathilaka\nஇலங்கையில் நடந்த நிதாஹஸ் டிராபி முத்தரப்பு தொடரில் வங்கதேச வீரர் தமீம் இக்பாலிடம் இலங்கை வீரர் குணதிலகா ஒழுங்கீனமாக நடந்ததாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக அவர் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிவித்தது. ஆனால் எந்தமாதிரியான ஒழுங்கீன செயல்கள் என குறிப்பிடப்படவில்லை.\nவீரர்கள் தங்கும் அறையில் வெளிநபர்கள் தங்கக்கூடாது என்பது விதி. அப்படியிருக்கையில், குணதிலகாவின் அறையில் அவரது நண்பர், நார்வே பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகாரின் பேரில் குணதிலகாவின் நண்பர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த சம்பவம் நடந்தபோது குணதிலகாவும் அந்த ஓட்டலில் இருந்ததால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅண்மையில் அந்த அணியின் ஸ்பின் பவுலர் நைட் கிளப் சென்றுவிட்டு தாமதமாக வந்ததால், அவருக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது. இந்நிலையில், குணதிலகாவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவுக்கு எதிராக எந்தவொரு விசாரணையும் போலீசார் மேற்கொள்ளவில்லை என இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும் இலங்கை கிரிக்கேட் வாரியம் 'வீரர் நடத்தை விதிமுறைகளை' மீறியதற்காக அவரை விசாரணை செய்ய முடியும்.\nநார்வே பெண் பாலியல் பலாத்கார புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். ஆனால் அவர் குணதிலகா மீது எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரிக்கு எதிராக விமர்சனம் எழுந்துள்ளது.\n2. அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா என்று வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.\n3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா சதம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா சதம் அடித்து உள்ளார்.\n4. அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் கவுதம் கம்பீர் ஓய்வு; அரசியலில் இன்னிங்சை தொடங்குகிறார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கவுதம் கம்பீர், அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.\n5. ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் ஒரே திசையில் அடித்த இளம் வீரர்\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை ஒரே திசையில் விளாசி அசத்தியுள்ளார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஆஸ்திரேலிய மண்ணில் முதலாவது டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணி வரலாறு படைத்தது\n2. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் புஜாரா, வில்லியம்சன் முன்னேற்றம் - கோலியின் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து\n3. ஐ.பி.எல். ஏலம் இறுதிப்பட்டியலில் 346 வீரர்கள் - யுவராஜ்சிங்கின் தொடக்க விலை ரூ.1 கோடி\n4. 2-வது டெஸ்ட் நடக்கும் பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் - ஆஸ்திரேலிய கேப்டன், பயிற்சியாளர் உற்சாகம்\n5. ‘பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34063-2017-10-24-08-20-08", "date_download": "2018-12-12T20:03:52Z", "digest": "sha1:4WHG6JZQGKWQT6PW4EW2AH627RVNBJ53", "length": 30387, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "கந்துவட்டி மரணங்களை கண்டுகொள்ளாத மானங்கெட்ட அரசு", "raw_content": "\nமக்கள் போராளி முகிலனுக்கு குறி வைத்து நசுக்கும் காவல்துறை\nவாழ்வுரிமைக் கட்சியினர் மீது தாக்குதல், கோவன் கைது - கழகம் கண்டனம்\nஅரச பயங்கரவாதத்தின் அம்மணத்தை வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது\nபெண்களை கடித்துக் குதறும் ஆணாதிக்க வெறி\nஏறு தழுவுதல் - போராட்டமும், படிப்பினைகளும்\nகழகத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஜாதி வெறியர்களுக்கு எச்சரிக்கை\nமக்கள் போராளி முகிலனுக்கு குறி வைத்து நசுக்கும் காவல்துறை\nமாணவர்கள் - இளைஞர்களின் தமிழர் உரிமை மீட்புப் போராட்டமும், தமிழக அரசு கட்டவிழ்த்துவிட்ட கண்டனத்துக்குரிய வன்முறையும்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ அல்ல\nமாணவர்களின் மீது பாயும் குண்டர் சட்டம்\nஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா\n‘பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்’ என்ற நூலின் மீதான விமர்சனம்\nநீட் - சமத்துவத்திற்கு எதிரானது\nசிண்ட்ரெல்லா ஆறு - கௌசல்யா\nதமிழர் விளையாட்டுகள் - கள்ளன் போலீஸ்\nகலவர (வி)நாயகனும் வீரசவர்க்கர் பரம்பரையில் வீர அட்மினும்\nகட்அவுட்களில் பீய்ச்சியடிக்கும் பாலில் பொங்குகிறது ஆன்மீக அரசியல்\nவெளியிடப்பட்டது: 24 அக்டோபர் 2017\nகந்துவட்டி மரணங்களை கண்டுகொள்ளாத மானங்கெட்ட அரசு\nநேற்று அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததில் இருந்து மனம் நிலைகொள்ளாமல் தவிக்கின்றது. மனித உணர்ச்சி கொஞ்சமாவது உள்ள யாரையுமே நடுங்கச் செய்துவிடும் காட்சிகள் அவை. இரவு முழுவதும் தூக்கம் பிடிக்கவில்லை. அந்தக் குழந்தைகளின் அலறல் சத்தம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. நெருப்பு பிடித்து உடல் முழுவதும் எரியும் போது அந்தக் குழந்தைகள் எப்படி துடித்திருப்பார்கள் நம்வீட்டில் குழந்தைகளுக்கு ஏதாவது லேசான அடிபட்டு அழ ஆரம்பித்தாலே மனமெல்லாம் பிசைய ஆரம்பித்து விடுகின்றது. எந்த அளவிற்கு மனம் வெறுத்திருந்தால் பெற்ற குழந்தைகளையே நெருப்பு வைத்துச் சாகடிக்க அந்த பெற்றோர்கள் துணிந்திருப்பார்கள். வேறு வாய்ப்புகளே கிடையாது, சாவதைத் தவிர என்ற முடிவிற்கு அவர்களை இழுத்துச் சென்ற பாவிகள் எவ்வளவு குரூர மனம் படைத்த மிருகங்களாக இருப்பார்கள்.\nநெருப்பு வைத்துக்கொண்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கும் இசக்கிமுத்துவுக்கு வயது வெறும் 28 தான் ஆகின்றது. இறந்துபோன அவரது மனைவி சுப்புலட்சுமிக்கு 25 வயதுதான் ஆகின்றது. அதற்குள்ளாகவே அவர்களது வாழ்க்கையை கந்துவட்டி கும்பலும், காவல்துறையும், மாவட்ட ஆட்சியரும் சேர்ந்து முடித்து வைத்திருக்கின்றார்கள்.\nஇசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி, முத்துலட்சுமி என்ற பெண்ணிடம் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை கந்துவட்டிக்குக் கடன் வாங்கி இருக்கின்றார். வாங்கிய கடனுக்கு மேல் 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் கொடுத்த முதலுக்கு மேல் 89 ஆயிரம் ரூபாயை வட்டியாக வாங்கியும் போதாமல் கொடுத்த பணம் 1 லட்சத்து 45 ஆயிரத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும் என்று மிரட்டி இருக்கின்றார் கந்துவட்டி முத்துலட்சுமி. இது தொடர்பாக இசக்கிமுத்து, அச்சன்புதூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக இசக்கிமுத்துவையும், அவரது மனைவியையும் காவல்துறை மிரட்டியுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் 6 முறை புகார் கொடுத்தும் அந்தப் புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கலெக்டர் வேறு எதையோ கழற்றிக் கொண்டிருந்திருக்கின்றார்.\nஇதனால் மனம் வெறுத்துப்போன நிலையில் தான் இசக்கிமுத்து தன்னுடைய மனைவி மற்றும் 5 வயது, ஒன்றரை வயது குழந்தைகளுடன் நெருப்பு வைத்துக் கொண்டு சாக முடிவெடித்திருக்கின்றார். இசக்கிமுத்து கொடுத்த புகார் மனுவை மயிரளவுக்குக் கூட மதிக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டு, இப்போது மூன்று பேரை துடிதுடிக்க கொன்று போட்டுவிட்டு, வெட்கமே இல்லாமல் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றார். இதே போல திருநெல்வேலி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அருண் சக்தியும் அச்சன்புதூர் காவல் நிலைய காவலர்கள் மீது குற்றம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெட்கமே இல்லாமல் சொல்கின்றார்.\nகந்துவட்டிக் கும்பல் இன்று தமிழகம் முழுவதும் பெரும் ரவுடி சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டு இருக்கின்றது என்றால், அதற்கு முக்கிய காரணம் அரசியல் கட்சிகளும், காவல்துறையும்தான். கந்துவட்டிக்கு விடும் நபர்கள் பொதுவாக ஏதாவது ஒரு அரசியல் கட்சியை அது திமுகவோ, இல்லை அதிமுகவையோ சார்ந்த நபர்களாகத்தான் இருக்கின்றார்கள். அந்த அரசியல் செல்வாக்கில் உள்ளுர் காவல்நிலைய அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு அவர்களுக்குத் தேவையானதை செய்து கொடுத்துவிட்டு தங்கள் வட்டித் தொழிலை சீரும் சிறப்புமாக நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களை மீறி நீங்கள் யாரிடமும் புகார் கொடுக்க முடியாது. அப்படியே கொடுத்தாலும் அந்தப் புகார் திரும்ப சம்மந்தப்பட்ட காவல்நிலையத்திற்கே திருப்பி அனுப்பி வைக்கப்படும். இப்போது புகார் கொடுத்த நபர்கள் முன்பை விட அதிகமாக மிரட்டப்படுவார்கள். அவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் தான் வழங்கப்படும். ஒன்று கந்துவட்டிக் கும்பல் எவ்வளவு பணம் தரவேண்டும் என்று சொல்கின்றதோ, அதைக் கொடுத்துவிடுவது; இல்லை என்றால் தற்கொலை செய்து கொண்டு செத்துவிடுவது. வேறு மாற்றே கிடையாது. அப்படி காவல்நிலையத்தில் காவல்துறையின் உதவியுடன் கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டி பிடுங்கப்படும் பணத்தில் குறிப்பட்ட சதவீதம் கமிசனாக கடமையைச் செய்த காவலர்களுக்கு வழங்கப்படும். தமிழகம் முழுவதும் இது தான் காவல்நிலையங்களின் இன்றைய நிலை.\nஇது மிகைப்பட்ட கூற்றல்ல. நீங்கள் தினம் தமிழ்நாட்டில் உள்ள எந்தக் காய்கறி மார்க்கெட் பக்கம் சென்று பார்த்தீர்கள் என்றாலும், இந்தக் கந்துவட்டிக் கும்பலைப் பார்க்க முடியும். கொடுக்கும் போதே 1000 ரூபாய்க்கு 100 முதல் 200 ரூபாய் வரை பிடித்துக்கொண்டு கொடுத்து விடுவார்கள். மாலைக்குள் நீங்கள் விற்றாலும் சரி, விற்காவிட்டாலும் சரி 1000 ரூபாயைக் கொடுத்துவிட வேண்டும். இப்படித்தான் சாமானிய மக்கள் தங்கள் தொழிலை செய்துகொண்டு இருக்கின்றார்கள். வங்கிகள் எல்லாம் அம்பானிக்கும், அதானிக்கும், டாட்டாவுக்கும் , மல்லையாவுக்குமானதாக மாறிவிட்ட சூழ்நிலையில் அவர்கள் முழுக்க முழுக்க இந்தக் கந்துவட்டி கும்பலையே நம்பி தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். காலையில் இருந்து வேகாத வெய்யிலில் உட்கார்ந்து வியாபாரம் செய்து ஒரு 100 ரூபாயோ, இல்லை 200 ரூபாயோ முதலுக்கு மேல் லாபம் ஈட்டினால் அதில் பாதிக்கு மேல் கந்துவட்டி கும்பலின் கைகளுக்குச் சென்றுவிடும். உழைக்காமல் தங்கள் மூலதனத்தை கந்துவட்டி கும்பல் இப்படித்தான் பெருக்கிக் கொள்கின்றது. அதே சமயம் மாடுபோல உழைத்த சாமானிய மக்கள் தொடர்ந்து கந்துவட்டிக்குக் கடன்வாங்கியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையும் உருவாகி விடுகின்றது.\nகடந்த 7 ஆண்டுகளில் 823 பேர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளதாக அன்புமணி ராமதாசு அவர்கள் சொல்கின்றார். 7 ஆண்டுகள் என்றால் அதிமுக ஆட்சியிலேயேதான் இவ்வளவு தற்கொலைகளும் நடந்துள்ளன. இத்தனைக்கும் தமிழ்நாட்டில் கந்துவட்டி தடை சட்டம் அமலில் இருக்கின்றது. இதன்படி வருடத்திற்கு 18 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பவர்கள் மீது மூன்று ஆண்டு சிறை தண்டனை முதல் 30000 ஆயிரம் ரூபாய் அபராதம்வரை பரிந்துரைக்கலாம். கந்துவட்டி, மீட்டர்வட்டி, மணிநேரவட்டி, தண்டால்வட்டி போன்ற பெயர்களில் வட்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்தச் சட்டம் காவல்துறைக்கு முழு அதிகாரம் அளிக்கின்றது. ஆனால் பெரும்பாலான கந்துவட்டி தற்கொலைகள், கொலைகள் எல்லாம் காவல்துறையினரிடம் புகார் வந்த பின்பு அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நடந்தவைதான்.\n2010 ஆண்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதில் ஒரு அப்பாவி பெண் கந்துவட்டி கும்பலால் பாலியல் வன்முறை செய்ப்பட்டார். பாலியல் வன்முறை செய்ததோடு அதை வீடியோ எடுத்து ஒரு இணையதளத்திற்கும் அந்தக் கந்துவட்டி கும்பல் விற்றது. இதை எதிர்த்துப் போராடிய CPM கிளைச் செயலாளராக இருந்த சி.வேலுச்சாமி என்பவர் மிகக் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். காவல்நிலையத்தில் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று புகார் கொடுத்துவிட்டு, அங்கிருந்து கிளம்பியவரை சிறிது தூரத்திலேயே கந்துவட்டி கும்பல் வெட்டிச் சாய்த்தது. இது எல்லாம் காவல்துறையின் துணையுடன் நடத்தப்பட்ட படுகொலைகள். இது போன்று கந்துவட்டிக்கு எதிராகப் போராடிய பல பேரை கந்துவட்டி ரவுடிக் கும்பல் படுகொலை செய்திருக்கின்றது. கந்துவட்டிக் கும்பல் இவ்வளவு தைரியமாக கொலைகள் செய்வதற்கும், அதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் அரசியல்வாதிகளும், காவல்துறையும்தான் பெரிதும் துணை நின்றிருக்கின்றார்கள். எப்படி ஆற்றுமணல் கொள்ளையை தடுக்கச் செல்லும் தாசில்தார் மீது வண்டியை ஏற்றிக் கொல்ல அரசியல்வாதிகளும், காவல்துறையும் கற்றுக் கொடுத்திருக்கின்றார்களோ, அதே போலத்தான் கந்துவட்டியை எதிர்த்துப் போராடும் யாரும் தமிழ்நாட்டில் உயிரோடு இருக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள்.\nகந்துவட்டி கும்பலை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது என 2014 ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் கந்துவட்டிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து தமிழக அரசுக்கு கேள்வி கேட்டது. ஆனால் நீதிமன்ற ஆணைகளை மயிரளவுக்குக் கூட மதிக்காத அரசுதான் நம்மை ஆண்டு கொண்டு இருக்கின்றது. மாநில மற்றும் மத்திய நெடுஞ்சாலைகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்திரவிட்டால், மாநிலத்தை ஆளும் சாராய வியாபாரிகளின் அரசு மாநில நெடுஞ்சாலைகளை எல்லாம் மாவட்டச் சாலைகள் என்ற பட்டியலில் சேர்த்து, பழைய படிக்கும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளைத் திறந்து தமிழகத்துப் பெண்களை முண்டச்சிகள் ஆக்கும் தங்கள் புனிதப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. அப்படிப்பட்ட அரசு கந்துவட்டிக் கும்பல்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அது எல்லாம் மாநில அரசின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்தும் போராளிகள் மீது போடுவதற்கு என்றே அரசு வைத்திருக்கும் சட்டங்களாகத்தான் நடப்பில் இருந்து வருகின்றது.\nஒரு பக்கம் விவசாயிகள் தற்கொலை, அரசே முன்னின்று நடத்தும் டெங்கு கொலைகள், மற்றொரு பக்கம் ஆளும்கட்சியின் துணையுடனும் கட்டப்பஞ்சாயத்து நிலையங்களின் துணையுடனும் நடக்கும் கந்துவட்டிக் கொலைகள் என ஒட்டுமொத்த தமிழ்நாடே சுடுகாடாய் மாறிக்கொண்டு இருக்கின்றது. இன்னும் என்ன என்ன எல்லாம் தமிழக மக்களை இந்த மானங்கெட்ட கோமாளிகளின் அரசு செய்யப் போகின்றதோ என நினைத்தாலே அடிவயிறு கலங்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamiltrendnews.com/2018/05/29/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-12-12T20:17:50Z", "digest": "sha1:TUC536PNJB3Z4VEIQDVKFIYB5SEE5CQE", "length": 8023, "nlines": 134, "source_domain": "tamiltrendnews.com", "title": "இப்படி தலைக்கு குளித்து பாருங்கள் முடி கொட்டுவதே நின்றுவிடும் !! எளிமையான செயல்முறை !! வீடியோ உள்ளே !! | TamilTrendNews", "raw_content": "\nHome ஆரோக்கியம் Health Tips இப்படி தலைக்கு குளித்து பாருங்கள் முடி கொட்டுவதே நின்றுவிடும் எளிமையான செயல்முறை \nஇப்படி தலைக்கு குளித்து பாருங்கள் முடி கொட்டுவதே நின்றுவிடும் எளிமையான செயல்முறை \nமுடி கொட்டுவது என்பது நாம் எண்ணுவதை விட மிகச் சாதாரணமானது. பல நேரங்களில் அது தற்காலிகமானதாகவும், சில நேரங்களில் நிரந்தரமானதாகவும் இருக்கலாம்.தலை வாரும்போது முடி கொத்தாகக் கையோடு வருகிறதா வாஷ்பேஸின் முழுக்க முடியாக இருக்கிறதா வாஷ்பேஸின் முழுக்க முடியாக இருக்கிறதா நேற்று வரை உங்கள் தோற்றப் பொலிவிற்கு உதவிய உங்கள் கேசம் இன்று கலகலத்துத் தட்டையாக தோற்றமளிக்கிறதா நேற்று வரை உங்கள் தோற்றப் பொலிவிற்கு உதவிய உங்கள் கேசம் இன்று கலகலத்துத் தட்டையாக தோற்றமளிக்கிறதா பதட்டப்படாதீர்கள். முடி கொட்டுவது பெண்களிடையே இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று தான்.இப்படி முடி கொட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கீழுள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nPrevious articleசிறுநீரில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை விட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nNext articleதயிருடன் இந்த பொருட்களை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க ஆபத்து நிச்சயம்\nசெயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டறிவது எப்படி\nஉடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டிய எளிய முறை\nநாளைக்கு இந்த சாப்பாடு செய்து பாருங்க – இனி குழம்பு வைக்கவே தேவையில்லை\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/2012-sp-577655580/21994-2012-11-19-10-52-11", "date_download": "2018-12-12T19:12:02Z", "digest": "sha1:NTXIBVJ3QKIKXITGSVLIMTDQKBIHE47T", "length": 11259, "nlines": 248, "source_domain": "www.keetru.com", "title": "படை திரளுமா?", "raw_content": "\nவிவேகானந்தர் பார்வையில் அரசு சமூகம் சோசலிசம்\nகுற்றப்பின்னணி உள்ளவர்களுக்குத் தடை விதித்தால் தேர்தல் அரசியல் புனிதமாகிவிடுமா\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 8\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 3\nபெரியார் முழக்கம் நவம்பர் 16, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 7\nஓராண்டாக ஆட்சியிலிருக்கும் பாரதிய சனதாக் கட்சி உருப்படியாகச் செய்தது என்ன\nபெரியார் சிலை உடைப்புகளுக்கு எதிர்வினையாற்றிய சென்னை, மயிலாடுதுறை, சேலம் தோழர்கள் கைது\nஐந்து மாநில தேர்தல் முடிவு பாஜகவுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியா\n‘பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்’ என்ற நூலின் மீதான விமர்சனம்\nநீட் - சமத்துவத்திற்கு எதிரானது\nசிண்ட்ரெல்லா ஆறு - கௌசல்யா\nதமிழர் விளையாட்டுகள் - கள்ளன் போலீஸ்\nகலவர (வி)நாயகனும் வீரசவர்க்கர் பரம்பரையில் வீர அட்மினும்\nகட்அவுட்களில் பீய்ச்சியடிக்கும் பாலில் பொங்குகிறது ஆன்மீக அரசியல்\nவெளியிடப்பட்டது: 19 நவம்பர் 2012\nஅய்யகோ இங்கு நடப்பதும் ஆட்சியா\nஅடிமை யாய்மனம் மகிழ்வதில் மாட்சியா\nமெய்யைக் காட்டி வாயையும் பொத்தி\nமேனி ஒடுங்கும் காட்சியும் காட்சியா\nபொம்மைக் கொலுவாய் நம்அமைச் சன்மார்\nமுழுப்புலன் நடுங்கக் கும்பிட்டுக் கிடப்பார்\nஅம்மையோ பொம்மை விளையாட்டுப் போல\nஅவர்கள் தலையை உருட்டி மகிழ்வார்\nநின்றால் எழுந்தால் பின்னால் ஓடுவார்\nநிழலைத் தொட்டும் கும்பிடு போடுவார்\nஅன்றைக்கு அவர் அமைச்சரா இல்லையா\nஅறியாது அச்சத்தில் கண்ணை மூடுவார்\nஇருளில் மூழ்கிக் கிடக்குது தமிழகம்\nஇதுவரை யில்நாம் காணாத ஒருமுகம்\nபொருட்டாய்த் துளியும் மதியாத போக்கு\nபூச்சியாய் மக்களைக் காணும் நோக்கு\nவெயில் மழையில் மக்களின் வாழ்வு\nவேளா வேளைக்கும் கொடநாட்டில் ஓய்வு\nமெய்யைச் சொன்னால் பிறர்மேல் வழக்கு\nகுடிநாயகம் எனக் கூறுவது இழுக்கு\nடெசோ மாநாடு நடத்த வும்தடை\nதி.மு.க. மனிதச் சங்கிலிக் குத்தடை\nகொசுவால் நசுக்கக் காவல் கொல்படை\nகூடங்குளம் இதற்குத் தக்கதோர் விடை\nபரமக் குடியில் துப்பாக்கிச் சூடும்\nஇராமர் பாலம் படுகிற பாடும்\nஎருமை மாட்டுத் தூக்கம் விரட்டுமா\nஇனிமேலும் மக்களை ஒன்று திரட்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2018/08/blog-post_98.html", "date_download": "2018-12-12T18:28:44Z", "digest": "sha1:ZVWT3F4UHKHPQNFTTTSD5QTIQ5JQ2BGK", "length": 6070, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "மீன்பிடிக்கச்சென்ற இளைஞர்கள் -நீரில் மூழ்கி இளைஞர் பலி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மீன்பிடிக்கச்சென்ற இளைஞர்கள் -நீரில் மூழ்கி இளைஞர் பலி\nமீன்பிடிக்கச்சென்ற இளைஞர்கள் -நீரில் மூழ்கி இளைஞர் பலி\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லாவெளிகுளத்தில் மீன்பிடிக்க சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nநேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வவுணதீவு,சிறுவாமுனை பகுதியை சேர்ந்த சிவனேசன் விமல்ராஜ் என்னும் 24வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nநேற்று மாலை வவுணதீவு பிரதேசத்தில் இருந்து ஏழு இளைஞர்கள் குறித்த குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒருவர் சகதியில் சிக்குண்டு இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/gallery/2018/08/29/96481.html", "date_download": "2018-12-12T20:26:28Z", "digest": "sha1:LAHKHAQP7EKM27XZHMJQSNIO6DNEJHXJ", "length": 15003, "nlines": 188, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-28-08-2018 | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமேகதாது அணை விவகாரம்: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்\nஅதிபர் டிரம்ப் மீது அமெரிக்க பார்லி.யில் கண்டன தீர்மானம்\nமுதல்வர் யார் என்பதை ராகுல் முடிவு செய்வார் - ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-28-08-2018\nதிருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார். உடன் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் எஸ்.இராமச்சந்திரன், பெருமாள் நகர் கே.ராஜன், டிபிஎன்.பாஷியம் ஆகியோர் உள்ளனர்.\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-28-08-2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க உரிமை கோராது: சிவராஜ் சிங் செளஹான்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nகாங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டம்: வெறிச்சோடிய பாரதிய ஜனதா அலுவலகம்\nரிசர்வ் வங்கி புதிய கவர்னராக சக்தி காந்ததாஸ் பதவியேற்றார்\nதெலுங்கானா மாநில முதல்வராக சந்திரசேகரராவ் இன்று பதவியேற்பு\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nகாவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதித்தது கிடையாது - கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nநாளை முதல் 50 நாட்களுக்கு சண்முகாநதி நீர்த் தேக்கத்திலிருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nதமிழக அரசு சார்பில் தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்\nபிரெக்ஸிட் முடிவை திரும்ப பெற பிரிட்டனுக்கு உரிமை உண்டு: கோர்ட்\nஅரசியல் பாரபட்சத்துடன் கூகுள் இயங்கவில்லை: சுந்தர் பிச்சை\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nடி.ஆர்.எஸ். முறை சரியானதல்ல: ஆஸ்திரேலிய கேப்டன் அதிருப்தி\nராகுல் - விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு: பெர்த் போட்டியிலும் ப்ரித்வி ஷா இல்லை\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nஅரசியல் பாரபட்சத்துடன் கூகுள் இயங்கவில்லை: சுந்தர் பிச்சை\nநியூயார்க் : கூகுள் நிறுவனம் அரசியல் பாரபட்சத்துடன் இயங்கவில்லை என அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ...\nஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்\nடெஹ்ரான் : நடுத்தர தொலைவு ஏவுகணையை அண்மையில் சோதித்துப் பார்த்ததை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.இது குறித்து அந்த நாட்டு ...\nஉலக கோப்பை ஹாக்கி காலிறுதி ஆட்டம்: இந்தியா - நெதர்லாந்து இன்று மோதல்\nபுவனேஸ்வர் : உலக கோப்பை ஹாக்கி கால் இறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த நெதர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது. நெதர்லாந்தை ...\nராகுல் - விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு: பெர்த் போட்டியிலும் ப்ரித்வி ஷா இல்லை\nபெர்த் : ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ப்ரித்வி ஷா பங்கேற்கவில்லை என ...\nசவுதி பத்திரிகையாளர் படுகொலை: ஐ.நா. பொதுச் செயலருடன் துருக்கி அரசு ஆலோசனை\nஅங்காரா : பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை தொடர்பாக குறித்து ஐ.நா. விசாரணை நடத்துவது குறித்து, அந்த அமைப்பின் பொதுச் ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ: கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிதொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ் தகவல்\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவீடியோ : மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து உறுப்பினர்களும் பாரளுமன்றத்தில் வலியுறுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை\nவீடியோ : ஜப்பான் மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தமிழக அரசு மருத்துவ முகாம் நடத்த டாக்டர்கள் சங்கம் கோரிக்கை\nவியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018\nசஷ்டி விரதம், முகூர்த்த நாள்\n1வீடியோ : வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்: வானிலை மையம் தீவிர கண்காணிப்...\n2வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வான...\n3ஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்\n4வீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/dmk-party-protest-against-governor-303673.html", "date_download": "2018-12-12T18:47:52Z", "digest": "sha1:4QIVW27PVV3OQA5NFIWWYLKHYDCPGW2X", "length": 11081, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆளுநர் பன்வாரிலால் ஆய்வுக்கு திமுக கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஆளுநர் பன்வாரிலால் ஆய்வுக்கு திமுக கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு-வீடியோ\nகாஞ்சிபுரத்தில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தின் முழு நேர ஆளுநராக பதவியேற்ற பன்வாரிலால் புரோஹித் திருப்பூர், கோவை, உள்ளிட்ட இடங்களில் தூய்மை திட்டத்தை ஆய்வு செய்தார். இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.\nஆளுநர் பன்வாரிலால் ஆய்வுக்கு திமுக கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு-வீடியோ\nநாளை செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறார் கரூர் சின்னசாமி-வீடியோ\nபிரதமர் நரேந்திர மோடி மீது ஸ்டாலின் கடும் தாக்கு- வீடியோ\nஇன்று மாலைக்குள் மீனவர்கள் கரை திரும்ப வானிலை மையம் எச்சரிக்கை-வீடியோ\nவைரல் ஆகும் எச்.ராஜா பழைய ட்வீட்-வீடியோ\nஇது வெற்றிகரமான தோல்விங்க.. தமிழிசை தடாலடி..வீடியோ\nரஜினியின் பேச்சு பேட்ட இசை வெளியீட்டு விழா-வீடியோ\n.. 5 மாநில தேர்தல் உணர்த்தும் பாடம்\nம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கரில் முதல்வர் வேட்பாளர்கள் இவர்கள்தான்\nஅதிமுக, அமமுக இணைய போகிறதா.. அரசியலில் பரபரப்பு\n11 பேர் கொண்ட கும்பல் என் மனைவியை கடத்திவிட்டது: பவர் ஸ்டார்-வீடியோ\nகெளசல்யா சக்தியை வாழ்த்தும் சத்யராஜ்-வீடியோ\nKGF திரைப்பட ஹீரோ Yesh ஓப்பன் டாக்-வீடியோ\nKGF படத்தை தமிழில் வெளியிடுவதில் பெருமை விஷால்-வீடியோ\nசீக்கிரம் தமிழ் கற்பேன் KGF ஹீரோயின்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/cartoon/tamilnadu", "date_download": "2018-12-12T20:20:27Z", "digest": "sha1:TEWPFFQLEFGXVK4PIUFOKT6DCBDAV6FD", "length": 13585, "nlines": 142, "source_domain": "www.newstm.in", "title": "கார்ட்டூன் - தமிழ்நாடு", "raw_content": "\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி... புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\nடிச.15, 16 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு, 'தேர்வாணையச் சாலை' எனப் பெயர் மாற்றம்\n சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு\nமக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்\nகலாய்டூன்: தலைவர் ரேஸில் சோலோவாக ஓடி வெற்றி பெற்ற ஸ்டாலின்\nதிமுகவின் புதிய தலைவராக முக ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் அவரை அதிகாரபூர்வ தலைவராக பொதுச்செயாளர் அன்பழகன் அறிவித்தார்\nகலாய்டூன்: சிபிஐக்கு சென்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விசாரணை\nகலாய்டூன்: அழகிரியின் பின்னால் நிற்கும் கட்டுக்கடங்காத கூட்டம்\nகலாய்டூன்: சிலை திருட்டை தடுக்க என்ன செய்துள்ளது அரசு\nமறைந்தது திராவிட அரசியலின் சூரியன்\nகலாய்டூன்: ஒரு பிரியாணிக்கு இவ்வளவு அக்கப்போரா\nபிரியாணி இல்லையென்று சொன்ன கடைக்காரருக்கு அடி உதை. 'அரசியல்வாதிகள்' செய்த ரகளையால் பரபரப்பானது தமிழகம்\nகலாய்டூன்: இதுக்கு மட்டும் சிபிஐ வேணுமா \nஎந்த விவகாரத்திக்கும் சிபிஐ விசாரணை வேண்டாம் என சொல்லும் தமிழக அரசு, சிலை கடத்தல் விவகாரத்தில் சிறப்பாக நடந்து வரும் பொன்.மாணிக்கவேல் விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது\nகலாய்டூன்: இழுத்தடிக்கப்படும் உள்ளாட்சித் தேர்தல்; கடுப்பான உயர் நீதிமன்றம்\nஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில், தமிழக தேர்தல் ஆணையரை இன்று உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியது.\nகலாய்டூன்: அரசியலுக்காக சினிமாவை விடுவாரா கமல் ஹாசன்\nஅரசியலுக்காக சினிமா சம்பாத்தியத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்றும், பதவி கிடைக்கும் போது, சினிமாவில் இருந்து விலகுவேன் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.\nகலாய்டூன்: டுமீலான ஓபிஎஸ்ஸின் டெல்லி பயணம்\nடெல்லி சென்ற துணை முதல்வர் ஓபிஎஸ்-ஸை சந்திக்க பா.ஜ.க தலைவர் அமித் ஷா மறுத்ததாக கூறப்பட்ட நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஓபிஎஸ்-ஸை சந்திக்க நேரம் ஒதுக்க மறுத்துவிட்டார்\nகலாய்டூன்: தண்ணீர் வந்தாச்சு... விவசாயிகள் பிஸி\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியை கடந்ததை தொடர்ந்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் உற்சாகத்தில் உள்ளனர்\nகலாய்டூன்: ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா - இவ்வளவு பில்டப் தேவையா\nகலாய்டூன்: ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா - இவ்வளவு பில்டப் தேவையா\nகலாய்டூன்: வாங்க அங்கிள் விவாதிக்கலாம்\nபா.ம.க இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸை, படத்தில் சிகரெட் புகைத்தல் பற்றி விவாதிக்க அழைத்த சிம்பு.\nகலாய்டூன் - முட்டைக்கே இவ்வளவு கோடினா... மத்ததுக்கு எல்லாம்\nசத்துணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு முட்டை, சத்துமாவு வழங்கும் காண்டிராக்ட் பெற்ற கிறிஸ்டி நிறுவனம் ரூ.1350 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாம்.\nதிமுகவில் அதிகம் செயல்படும் தலைவர் யார்\nதிமுக செயல் தலைவர் முக ஸ்டாலினை செயல்படாத தலைவர் என விமர்சித்துள்ளார் அவரது சகோதரர் முக\nசெல்ஃபி இன்றி அமையாது உலகு....\nஉலகம் முழுவதையும் செல்ஃபி மோகம் வாட்டி எடுக்கிறது. எங்கு போனாலும், செல்ஃபி, எதை பார்த்தாலும் செல்ஃபி என இருப்பதால், பலர் விபத்துகளில் சிக்கி வருவது வாடிக்கையாகி விட்டது\nஅமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விடும் போராட்டம்...\nமீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி, தமிழக அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டில் நண்டு விடும் போராட்டம்...\nரெண்டு மருத்துவர்களும் பரீட்சைக்கு போறாங்களாம்\nயார் பெரிய டாக்டர் என, ட்விட்டரில் துவங்கிய வாக்குவாதத்தை நேருக்கு நேர் விவாதத்தோடு முடிக்க, பாரதிய ஜனதாவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் அன்புமணி ராமதாஸ் முடிவெடுத்துள்ளனர் போல...\nஆளுநர் ஆய்வை தடுத்தால் 7 ஆண்டு சிறை...\nஆளுநர் ஆய்வை தடுத்தால் 7 ஆண்டு சிறை...\n9 கிரகங்களிலும் உச்சம் பெற்ற ஒருவர், கப்பல் இல்லாமலும் மிதக்கலாம்...\n22 மாநிலங்களில் பெரிய அளவில் கால் பதித்துள்ள பாரதிய ஜனதா கட்சியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூழ்கும் கப்பல் என விமர்சித்துள்ளார்.\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n5. ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\n6. உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல... எனக்கும் தான்...\n7. ஐபிஎல் 2019: 346 வீரர்கள் ஏலத்துக்கு ரெடி\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்த ரஜினி\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம், தொடர்ந்து முதலிடத்தில் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/07/SriLankaArmy.html", "date_download": "2018-12-12T20:06:21Z", "digest": "sha1:GUHFCPW7C4JN6NV5Y5RGJ35JDA5TGC4Q", "length": 10890, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "உயர்தரத் தேர்வுகளில் இராணுவத்தை ஈடுபடுத்த நடவடிக்கை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / உயர்தரத் தேர்வுகளில் இராணுவத்தை ஈடுபடுத்த நடவடிக்கை\nஉயர்தரத் தேர்வுகளில் இராணுவத்தை ஈடுபடுத்த நடவடிக்கை\nதுரைஅகரன் July 29, 2018 இலங்கை\nசிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள கபொத உயர்தரத் தேர்வின் போது, தேர்வு மண்டபத்தில் மாணவர்கள் தொலைபேசி மற்றும் நவீன இலத்திரனியல் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்துவதை தடுக்க சிறிலங்கா இராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.\nதேர்வு மண்டபங்களில் மாணவர்கள் கைத்தொலைபேசிகள் மற்றும் நவீன இலத்திரனியல் கருவிகளின் துணையுடன், மோசடிகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கே சிறிலங்கா இராணுவத்தின் உதவி நாடப்பட்டுள்ளது.\nதேர்வு நேரத்தில், தேர்வு மண்டபங்களிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் இத்தகைய தொடர்பாடல் கருவிகளின் செயற்பாட்டை முடக்குவதற்கே சிறிலங்கா இராணுவத்தின் சமிக்ஞைப் பிரிவு உதவவுள்ளது.\nதெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட தேர்வு மண்டபங்களில் சிறிலங்கா இராணுவத்தின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.\nசிறிலங்கா இராணுவத்தின் சமிக்ஞைப் படைப்பிரிவிடம், இலத்திரனியல் கருவிகளை செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்ப ஆற்றல் இருப்பதாகவும், தேர்வுகளின் போது தேவை ஏற்பட்டால் அந்த தொழில்நுட்ப உதவிகளை சிறிலங்கா இராணுவம் வழங்கும் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nநீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...\nகாவல் நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nகாவல் நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச மக்கள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsheeya.com/2951299030062990302129652995300729853021-2986300629923021299730162991300729943021-29993008295029653021296529953021/34", "date_download": "2018-12-12T18:18:48Z", "digest": "sha1:6KHFAG2QO6T546D4VNYVKLUBFYPIV2YU", "length": 7208, "nlines": 82, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​இமாம்களின் பார்வையில் ஷீஆக்கள் - அப்துல் காஹிர் அல்பக்தாதி (ரஹ்) அவர்களின் கருத்து. - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​இமாம்களின் பார்வையில் ஷீஆக்கள் - அப்துல் காஹிர் அல்பக்தாதி (ரஹ்) அவர்களின் கருத்து.\nவழிகெட்ட சில கூட்டங்களை குறிப்பிட்டு அதில் முக்கியமானதாக றாபிழாக்களைக் கூறிவிட்டு பின்வருமாறு சொல்கிறார்கள், ‘‘நாம் குறிப்பிட்ட இந்தக் கூட்டங்களின் தீர்ப்பு: மதம் மாறியவர்களாகும், அவர்கள் அறுத்தவற்றை சாப்பிடுவது ஹராமாகும், அவர்களின் பெண்களை திருமணம் செய்வது கூடாது, வரி செலுத்தி இஸ்லாமிய நாடுகளில் அவர்களை வாழ அனுமதிக்கக்கூடாது, அவர்களை தெளபாச் செய்யுமாறு வேண்டுவது அவசியமாகும், அவர்கள் தௌபாச் செய்தால் (விட்டுவிட வேண்டும்) இல்லையென்றால் அவர்களை கொலை செய்வது அவசியமாகும், அவர்களின் சொத்துக்களை கனீமத்தாக பெறுவதும் அவசியமாகும்.” (الفرق بين الفرق)\n2.ஹஸன் இப்னு அலி (ரழி)\n3.ஹுஸைன் இப்னு அலி (ரழி)\n4. முஹம்மத் இப்னு அலி(ரஹ்)\n5.ஸைத் இப்னு அலி (ரஹ்)\n6. ஜஃபர் இப்னு முஹம்மத் (ஜஃபர் அஸ்ஸாதிக்) (ரஹ்)\n7. ஹஸன் இப்னு ஹஸன் இப்னு அலி (ரஹ்)\n8. அப்துல்லாஹ் இப்னு ஹுஸைன் (ரஹ்)\n9. ஆமிர் அஷ்ஷஃபி (ரஹ்)\n10. அல்கமதுப்னு கைஸ் அந்நஹயி (ரஹ்)\n11. தல்ஹா இப்னு முஸர்- ரிப் (ரஹ்)\n15. ஸுப்யானுத் தவ்ரி (ரஹ்)\n16. ஷரீக் பின் அப்தில்- லாஹ் அல்காழி (ரஹ்)\n12. இமாம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி (ரஹ்)\n13. இமாம் அபூ ஹனீபா (ரஹ்)\n14. மிஸ்அர் இப்னு கத்தாம் (ரஹ்)\n17. இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹ்)\n18. அபூபக்ர் இப்னு அய்யாஸ் (ரஹ்)\n28. அப்துல்லாஹ் இப்னு குதைபா (ரஹ்)\n30. அபூபக்ர் அஸ்ஸர்ஹஸீ (ரஹ்)\n31. அல்-ஹஸன் பின் அலி அல்பர்பஹாரி (ரஹ்)\n29. இமாம் அத்தஹாவி (ரஹ்) ​\n19. இமாம் ஷாபிஈ (ரஹ்)\n22. முஹம்மத் இப்னு யூஸுப் அல்பிர்யாபி (ரஹ்)\n20. யஸீத் இப்னு ஹாரூன் (ரஹ்)\n21. அப்துர்ரஸ்ஸாக் அஸ்ஸன் ஆனி (ரஹ்)\n23. பிஷ்ர் அல்ஹாபி (ரஹ்) ​\n24. யஹ்யா இப்னு மஈன் (ரஹ்) ​\n25. இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்)\n26. இமாம் புகாரி (ரஹ்) ​\n27. அபூ ஸுர்அதுர்ராஸி (ரஹ்) ​\n32. அபூ ஹப்ஸ் உமர் இப்னு ஸாஹீன் (ரஹ்)\n33. இப்னு பத்தாஹ் (ரஹ்) ​\n34. அப்துல் காஹிர் அல் பக்தாதி (ரஹ்)\n35. அபூஉஸ்மான் அஸ்ஸாபூனி (ரஹ்)\n36. இப்னு ஹஸ்ம் அழ்ழாஹிரி (ரஹ்)\n37. அல் காழி அபூயஃலா (ரஹ்) ​\n38. இப்னு அகீல் (ரஹ்) ​\n39. அல்-கஹ்தானி (ரஹ்) ​\n​40. இஸ்மாயில் இப்னு முஹம்மத் அல் அஸ்பஹானி (ரஹ்)\n41. அபூபக்ர் இப்னுல் அரபி (ரஹ்) ​\n42. அல்காழி இயாழ் (ரஹ்) ​\n43. அபுல் அப்பாஸ் இப்னு ஹதீஅஹ் (ரஹ்)\n44. அபூ ஸஃத் அஸ்ஸம்- ஆனி (ரஹ்)\n45. இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்)\n46. ​​பஹ்ருத்தீன் அர்ராஸி (ரஹ்) ​\n47. இமாம் இப்னு தைமியா (ரஹ்)\n48. இமாம் இப்னுல் கையிம் (ரஹ்)\n49. இமாம் அத்தஹபி (ரஹ்) ​\n50. இமாம் இப்னு கதீர் (ரஹ்) ​\n51. இமாம் ஸத்ருத்தீன் இப்னு அபில் இஸ் (ரஹ்) ​\n52. இமாம் அபூ ஹாமித் அல் மக்திஸி (ரஹ்)\n53. இமாம் முல்லா அலி காரி (ரஹ்)\n54. அபுஸ்ஸுஊத் அல் இமாதி (ரஹ்)\n55. முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்)\n56. இமாம் ஷவ்கானி (ரஹ்)\n​57. அப்துல் அஸீஸ் பின் வலியுல்லாஹ் அத்தஹ்லவி (ரஹ்)\n58. அபுல் மஆலி அல்-ஆலூஸி (ரஹ்)\n59. முஹம்மது ரஷீத் றிழா (ரஹ்)\n60. உமர் அத்தில்முஸானி (ரஹ்)\n61. அப்துல் அஸீஸ் அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ்)\n62. இப்னு உஸைமீன் (ரஹ்)\n63. ஸாலிஹ் பின் பௌஸான் (ரஹ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/7101", "date_download": "2018-12-12T20:24:11Z", "digest": "sha1:KSO4REO6G5RPQVRZPKPMS6BHONJRYJ6P", "length": 9447, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "Arabic, North Hijazi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 7101\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Arabic, North Hijazi\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A65343).\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A65342).\nArabic, North Hijazi க்கான மாற்றுப் பெயர்கள்\nArabic, North Hijazi எங்கே பேசப்படுகின்றது\nArabic, North Hijazi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Arabic, North Hijazi\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.acmc.lk/news/", "date_download": "2018-12-12T19:30:19Z", "digest": "sha1:QPTNRNPR2C3XZRUO7Z7HI6OW47WQRPFN", "length": 6126, "nlines": 98, "source_domain": "www.acmc.lk", "title": "NEWS - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nMain Newsபேருவளை சீனாவத்தை மஸ்ஜித் வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்\nMain Newsமாந்தை மேற்கு வரவு செலவு திட்டம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது\nMain Newsபுலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும்.\nMain Newsமுசலிப்பிரதேசபையின் வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்….\nMain Newsமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது\nMain Newsமைச்சர் றிஷாட்டின் பாதுகாப்பை பலப்பலப்படுத்துமாறு இறக்கமத்தில் அழுத்தம்.\nMain Newsஇராணுவத்தினர் வசமிருந்த 12 ஏக்கர் காணி விடுவிப்பு\nMain Newsஓட்டமாவடி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்\nMain Newsஉயிருக்கு தீங்கு ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு; மூன்று மணி நேர வாக்கு மூலத்தின் பின்னர் ரிஷாட் தெரிவிப்பு\nMain News“நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும்” – ரிஷாட் நம்பிக்கை\nபேருவளை சீனாவத்தை மஸ்ஜித் வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்\nபேருவளை பிரதேச சபை, சீனாவத்தை வட்டார அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் ஸமீர் ஸாஹிபின் வேண்டுகோளிற்கிணங்க, பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்காரின் பிரதேச சபை நிதி ஒதுக்கீட்டில்,\nமாந்தை மேற்கு வரவு செலவு திட்டம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது\nபுலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும்.\nமுசலிப்பிரதேசபையின் வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்….\nமைச்சர் றிஷாட்டின் பாதுகாப்பை பலப்பலப்படுத்துமாறு இறக்கமத்தில் அழுத்தம்.\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது\nஇராணுவத்தினர் வசமிருந்த 12 ஏக்கர் காணி விடுவிப்பு\nஓட்டமாவடி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்\nஉயிருக்கு தீங்கு ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு; மூன்று மணி நேர வாக்கு மூலத்தின் பின்னர் ரிஷாட் தெரிவிப்பு\n“நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும்” – ரிஷாட் நம்பிக்கை\n“தவறுகளை தொடர்ந்தும் செய்யாமல் பெரும்பான்மைக்கு மதிப்பளித்து பிரதமரை நியமியுங்கள்” – அலரி மாளிகை ஊடகவியலாளர் மாநாட்டில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்\n“மர்ஹூம் ரஹ்மானின் நல்ல சிந்தனைகளை இறைவன் பொருந்திக்கொள்ள பிரார்த்திக்கிறேன்” -மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2099577", "date_download": "2018-12-12T19:50:17Z", "digest": "sha1:PW2KY3AAN5JMXZ4W32MXY44UAJTPFISL", "length": 18328, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "தங்க டிபன் பாக்சை எதற்கு திருடினர்? : போலீசாரிடம் திருடர்கள் பரபரப்பு வாக்குமூலம்| Dinamalar", "raw_content": "\n'சமூக வலைதள முகவரிகள் நீக்கம்'\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nதமிழகத்தை பொறுத்தவரை கழக ஆட்சி தான்: முதல்வர்\nரணில் மீது நம்பிக்கை தீர்மானம்: இலங்கை பார்லியில் ...\nஅணைகள் பாதுகாப்பு: லோக்சபாவில் மசோதா தாக்கல்\nடிச.,14, 15ல் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் மோடி ... 1\nஸ்கை டைவிங் செய்த 102 வயது பாட்டி\nகருணாநிதி சிலை திறப்பு விழா; திமுக வேண்டுகோள் 19\n5 மாநில தேர்தல் முடிவுகள் 2019ல் எதிரொலிக்குமா\nதங்க டிபன் பாக்சை எதற்கு திருடினர் : போலீசாரிடம் திருடர்கள் பரபரப்பு வாக்குமூலம்\nஐதராபாத்: 'தெலுங்கானா மாநிலத்தில், நிஜாம் அருங்காட்சியகத்தில் இருந்து, தங்க டிபன் பாக்சை கொள்ளை அடித்தவர்கள், அதில் உணவருந்தி உள்ளனர்' என, போலீசார் தெரிவித்து உள்ளனர்.\nநம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், ஐதராபாதை தலைமையிடமாக வைத்து, நிஜாம் மன்னர்கள் ஆட்சி செய்தனர். சுதந்திரத்துக்குப் பின், நிஜாம் ஆட்சி ஒழிக்கப்பட்டது. ஐதராபாதில், நிஜாம் அருங்காட்சியகம் உள்ளது. இதில், கடைசி நிஜாமான, மீர் உஸ்மான் அலி கான் அசப் ஜா பயன்படுத்திய விலையுயர்ந்த பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சமீபத்தில், அருங்காட்சியகத்தில் இருந்து, வைரக் கற்கள் பதித்த, மூன்று அடுக்கு தங்க டிபன் பாக்ஸ், டீ கப் ஆகியவை திருடப்பட்டன. இவற்றின் மதிப்பு சர்வதேச சந்தையில், 50 கோடி ரூபாய். இதையடுத்து, திருடர்களை பிடிக்க, 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.இந்நிலையில் நேற்று, மஹாராஷ்டிர மாநில தலைநகர், மும்பையில், தங்க டிபன் பாக்ஸ், டீ கப் ஆகியவற்றை திருடிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.\nஇது குறித்து, போலீசார் கூறியதாவது:தங்க டிபன் பாக்ஸ், டீ கப் ஆகியவற்றை திருடியவர்கள், மும்பையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்படி நேற்று, மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில், அவர்களை கைது செய்தோம்.கொள்ளையடித்த நாளில் இருந்து, கைதாகும் வரை, திருடர்களில் ஒருவன், அந்த தங்க டிபன் பாக்சில் தான், தினமும் உணவு சாப்பிட்டதாக வாக்குமூலம் அளித்து உள்ளான்.திருடர்களிடம் இருந்து, அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதேச நேசன் - Chennai,இந்தியா\nஒருவேளை தங்க பஸ்பம் சாப்பிட்டது போன்ற பலம் கிடைக்கும் என நினைத்திருப்பர்\nதங்க டிபன் பாக்ஸ் ஐ எதற்கு திருடினர் என்று சொல்லவேயில்லையே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madathuvaasal.com/2007/08/blog-post_3797.html", "date_download": "2018-12-12T19:15:24Z", "digest": "sha1:B3N6EC4NO7N6IUYR46DAUNSU7BBQXEP7", "length": 30927, "nlines": 355, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": நல்லூர்க் கந்தனிட்டைப் போவோம்...!", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nநல்லூர்க் கந்தசாமி கோவிலின் மஹோற்சவம் இன்று 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.தொடர்ந்து 25 தினங்கள் திருவிழா நடைபெறும்.\nயாழ்.குடாநாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை சுவாமி வெளிவீதியில் இடம்பெறாது. இரவுத் திருவிழாவும் மாலை 5மணிக்கு நடைபெறும் என்று ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.\nவருடாந்த மஹோற்சவத்தை சிவ சிறீ யோகீஸ்வரக் குருக்கள் தலைமை வகித்து நடத்தி வைப்பார். இம்மாதம் 27 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் அடுத்தமாதம் 9 ஆம் திகதி சப்பறத் திருவிழாவும் 10 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்த திருவிழாவும்\n12 ஆம் திகதி பூங்காவனம் இடம்பெறும்.\nஉற்சவ தினங்களில் வழமைபோல் அடி யார்கள் பக்திபூர்வமாக கலந்து முருகப் பெருமானை வழிபடுவதுடன் அங்கபிரதட்சை செய்வதும் அடி அழித்தும் கற்பூரச் சட்டி எடுத்தும் தூக்குகாவடி, ஆட்டக்காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறை வேற்றுவார்கள். வழமைபோல் இம்முறையும் உற்சவ தினங்களில் குடாநாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக் கான அடியார்கள் ஆலயத்துக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகடந்த வருஷம் நல்லூர்த் திருவிழா வேளையில் சிறப்பாக ஒரு பதிவை இடலாம் என்று நான் எண்ணிடயிருந்த வேளை யுத்தமேகங்கள் முழுவதுமாகக் கருக்கட்டி தாயகத்தில் முழு அளவிலான யுத்தம் கோரத்தாண்டவமாடிக் கொண்டிருந்தது. A9 பாதை மூடல் என்று பொருளாதார ரீதியிலும் , செஞ்சோலைப் படுகொலைகள் என்று இன அழிப்பு ரீதியிலும் அங்கே எம் உறவுகள் சிறீலங்கன் பாஸ்போர்ட்டை தொலைத்துக் கொண்டிருக்கும் வேளை திருவிழா பற்றிய பதிவை மறக்கடித்து விட்டது. இன்றும் அந்த நிலை தொடர்கின்றது. இருப்பினும் சோகங்கள் தொடர்கதையாகிப்போன நம்மவர் வாழ்வில் இறையருள் கைகூடவேண்டும் என்று இறைஞ்சி, இன்று ஆரம்பித்த நல்லைக் கந்தன் மகோற்சவ காலத்தில் தொடர்ச்சியாக 25 நாட்கள் நல்லைக் கந்தன் ஆலயச் சிறப்பையும், இந்தத் திருவிழா நம் தாயகத்து மக்களுக்கு ஒரு ஆன்மீக மற்றும் சமூக ஒன்று கூடலுக்கான நிகழ்வாக இருந்து வருவதையும் வரலாற்று மற்றும் நனவிடை தோய்தல் மூலம் பதிவுகளாக்க முயல்கின்றேன்.\nமாதத்துக்கு இரண்டு பதிவுகள் மட்டுமே எழுதும் எனக்கு 25 நாட்கள் தொடர்ந்து 25 பதிவுகள் இடுவது என்பது கொஞ்சம் அதிகப்படியானது.ஆனாலும் துணிந்து இறங்கி விட்டேன்.இப்பதிவுகள் மூலம் நம் ஆன்மீக நிலைக்களனைக் குறித்த விபரங்களை நம் தமிழகச் சகோதரர்களுக்கும், தெரியாத தகவல்களை அறியாத ஈழத்து உறவுகளுக்குமாக, நல்லை நகர் மற்றும் நல்லூர்க் கந்தன் ஆலய வரலாறு, பாடல்கள், புகைப்படங்கள், கழிந்த நம் திருவிழாக் கால நினைவுகளாகக் கொடுக்க எண்ணியுள்ளேன்.\nஎன்னுடைய இப்பதிவுகளுக்கு உசத்துணை உதவியாக இருந்து உதவும் நூல்கள்\n1. \"யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு\", ஐப்பசி 1993 - கலாநிதி சி.க.சிற்றம்பலம்\n2. \"யாழ்ப்பாணம் - சமூகம், பண்பாடு, கருத்து நிலை\" ஆவணி 2000 - கார்த்திகேசு சிவத்தம்பி\n3. \"யாழ்ப்பாணச் சரித்திரம்\", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை\n4. \"ஈழத்தவர் வரலாறு\" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா\n5. \"நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் (வரலாறு)\", ஆடி 2005 - கலாநிதி க.குணராசா\n6. \"யாழ்ப்பாண இராச்சியம்\", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்\nஇப்பதிவுகளை எழுதும் போது மேலும் சில உசாத்துணை உதவிகள் பெறப்படும் போது அவை இங்கே பதியப்படும்.\nஅஞ்சுவமோ நாங்களெடி - கிளியே\nஆறுமுகன் தஞ்சமெடி\" - யோகர் சுவாமிகள்\nஎன்றைக்காவது நல்லூரானைக் கண்ணால் கண்டு மகிழும் அந்த நாளும் வரும். கண்டிப்பாக வரும்.\n உன்னை வேண்டி வேண்டிக் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். உலகம் முழுவதும் உன்பிள்ளைகள்தான். இந்தப் பிள்ளைகளுக்கு மட்டும் அடியுதை ஏன்\nபிரபா, ஆன்மீக ஈழம் பற்றித் தொடருங்கள். தெரியவும் அறியவும் ஆவலாக உள்ளோம். தேவாரத் திருப்புகழ் வழியாகக் கொஞ்சம் தெரிவோம். இருந்தாலும் ஈழ மணத்தில் கேட்கவும் படிக்கவும் ஆவலாக உள்ளோம்.\nராகவன் சொன்ன மாதிரி, நல்லூர் கந்தனைக் காண எனக்கும் ஆசயாத்தான் இருக்கு...\nஉலகெல்லாம் உள்ள தமிழ் மக்களை, எம்பெருமான் காத்தருள மனசார நானு, வேண்டுகிறேன்...\nபிரபா இந்த திருப்பணி மேலும் தொடரட்டும்...\nநல்லூர் முருகனருள் முன்னிற்கும், என்றும் துணை நிற்கும். வென்றிடுவீர் துயரெல்லாம்.\nஅவனே வழி நடத்துவான். வெற்று ஆட்சி மோகத்தை அகற்றுவான். அமைதியை நிலை நிறுத்துவான்.\nநல்ல முயற்சி பிரபா. தொடருங்கள்.\nபிரபா, ஆன்மீக ஈழம் பற்றித் தொடருங்கள். தெரியவும் அறியவும் ஆவலாக உள்ளோம். //\nமுருகனருள் வேண்டிச் சிறப்பானதொரு கவிவரிகளையும் தந்து பதிவைச் சிறப்பித்தமைக்கு மிக்க நன்றிகள். என்னால் முடிந்த அளவிற்குச் சிறப்பாக இந்த வரலாற்றுத் தொடரைத் தரவிருக்கின்றேன்.\nராகவன் சொன்ன மாதிரி, நல்லூர் கந்தனைக் காண எனக்கும் ஆசயாத்தான் இருக்கு...//\nராகவன், உங்களைப் போன்ற நண்பர்களை யுத்தம் ஓய்ந்த என் தாயகம் அழைத்துச் சென்று இவ்விடங்களைக் காட்டும் நாள் வெகு சீக்கிரமே வரவேண்டும் என்பதே என் அவாவும் கூட. தங்கள் இறைஞ்சுதலுக்கும் என் நன்றிகள்.\nஎன்றைக்காவது நல்லூரானைக் கண்ணால் கண்டு மகிழும் அந்த நாளும் வரும். கண்டிப்பாக வரும்.\n\\இப்பதிவுகள் மூலம் நம் ஆன்மீக நிலைக்களனைக் குறித்த விபரங்களை நம் தமிழகச் சகோதரர்களுக்கும், தெரியாத தகவல்களை அறியாத ஈழத்து உறவுகளுக்குமாக, நல்லை நகர் மற்றும் நல்லூர்க் கந்தன் ஆலய வரலாறு, பாடல்கள், புகைப்படங்கள், கழிந்த நம் திருவிழாக் கால நினைவுகளாகக் கொடுக்க எண்ணியுள்ளேன்.\\\\\nஅருமையான முயற்சி...அந்த முருகன் துணையுடன் எல்லோர் கனவுகளும் விரைவில் நினைவாகும்.\nநல்லூர் முருகனருள் முன்னிற்கும், என்றும் துணை நிற்கும். வென்றிடுவீர் துயரெல்லாம். //\nதங்கள் பிரார்த்தனை கை கூடவேண்டும், நம்மக்கள் சுபீட்சமானதொரு இலக்கை அடையவேண்டும். மிக்க நன்றிகள்\nநல்ல முயற்சி பிரபா. தொடருங்கள்.//\nஅவ்வப்போது உங்கள் உதவியும் தேவைப்படும் ;-)\nநல்லூர் கந்தசாமி கோவிலைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன் பிரபா. உங்கள் இடுகைகளின் மூலம் இன்னும் நிறைய தெரிந்து கொள்வேன். நன்றி.\nநான் சேகரித்த வரலாற்று மூலாதாரங்களைக் கொண்டு தொடர்ந்து தருகின்றேன். குறிப்பாக உங்களைப் போன்ற தமிழகத்துச் சகோதர்களுக்காகவே இம்முயற்சி எடுத்துள்ளேன்.\nபகீ ஒவ்வோரு நாளும் வந்தால்போதாது நீங்கள் நல்லூர் பற்றின புகைப்படங்களை(தற்போதய திருவிழா பற்றிய) உங்கள் பதிவில் பதிந்தால் நல்லாயிருக்கும்\nகட்டாயம் வாங்கோ, முடிந்தால் படங்களும் தாங்கோ\nஎன்றைக்காவது நல்லூரானைக் கண்ணால் கண்டு மகிழும் அந்த நாளும் வரும். கண்டிப்பாக வரும். //\nஅந்த நன்னாளில் உங்களைப் போன்ற அன்பு உள்ளங்களைக் கொண்டு சென்று காட்ட எனக்கும் ஆசை.\nஅருமையான முயற்சி...அந்த முருகன் துணையுடன் எல்லோர் கனவுகளும் விரைவில் நினைவாகும்.//\nபகீ ஒவ்வோரு நாளும் வந்தால்போதாது நீங்கள் நல்லூர் பற்றின புகைப்படங்களை(தற்போதய திருவிழா பற்றிய) உங்கள் பதிவில் பதிந்தால் நல்லாயிருக்கும்\nகோவிலுக்கும் போனமாதிரி இருக்கும் //\nஇதனை நான் வழிமொழிகின்றேன் ;-)\n/* ஆனாலும் துணிந்து இறங்கி விட்டேன்.இப்பதிவுகள் மூலம் நம் ஆன்மீக நிலைக்களனைக் குறித்த விபரங்களை நம் தமிழகச் சகோதரர்களுக்கும், தெரியாத தகவல்களை அறியாத ஈழத்து உறவுகளுக்குமாக, நல்லை நகர் மற்றும் நல்லூர்க் கந்தன் ஆலய வரலாறு, பாடல்கள், புகைப்படங்கள், கழிந்த நம் திருவிழாக் கால நினைவுகளாகக் கொடுக்க எண்ணியுள்ளேன். */\nதொடருங்கள். உங்களின் இத் தொடரைத் தமிழ்மண முகப்பில் பார்த்திருப்பினும், இன்றுதான் வாசித்தேன்.\nமற்றைய பதிவுகளையும் வாசிக்க வேணும். தொடருங்கள்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nநல்லூரும் நாவலரும் - பதின்னான்காம் திருவிழா\nபிரித்தானியர் காலத்து நல்லூர் - பதின்மூன்றாந் திரு...\nகுருக்கள் வளவில் எழுந்த கந்தவேள் கோட்டம் - பன்னிரண...\nகந்தமடாலயம் அமைந்த கதை - பதினோராந் திருவிழா\nமஞ்சத் திருவிழாவில் தங்கரதம் வந்தது வீதியிலே....\nகந்தனாலயத்தை அழித்த போர்த்துகேயர் - பத்தாந் திருவ...\nசங்கிலி மன்னன் அரசாங்கம் - ஒன்பதாந் திருவிழா\nபோர்த்துக்கேயர் வருகை - எட்டாந் திருவிழா\nஉயிர்த்தெழுந்த இரண்டாம் ஆலயம் - ஏழாந் திருவிழா\nயார் இந்த செண்பகப் பெருமாள்\nநல்லைக் கந்தனுக்கு முதல் ஆலயம் - ஐந்தாம் திருவிழா\nஅழிவுற்ற நல்லூர் இராசதானி - நாலாந் திருவிழா\nநல்லூர் இராசதானி - மூன்றாந் திருவிழா\nகோயிலுக்கு வெளிக்கிட்டாச்சு - இரண்டாம் திருவிழா\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nஅகரமுதல்வனின் “பான் கீ மூனின் றுவாண்டா” - என் வாசிப்பில் 📖\nஈழத்து இலக்கியப் பரப்பில் அகரமுதல்வன் இன்று முக்கியமானதொரு படைப்பாளியாக விளங்கி வருகிறார். இவரின் எழுத்துகளை முன்னர் முழுமையாகப் படித்த...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2018/11/125.html", "date_download": "2018-12-12T18:27:35Z", "digest": "sha1:YTCLMKOZ5LHOXKOGR2RVON5CZCYJDW6Z", "length": 8138, "nlines": 70, "source_domain": "www.maddunews.com", "title": "சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் நிகழ்வு\nசுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் நிகழ்வு\nஉலக மக்களையே திரும்பிபார்க்கவைத்த சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவு விழா மட்டக்களப்பில் நேற்று மாலை நடைபெற்றது.\nமத நல்லிணக்கம்,மத ஒற்றுமை என்பவை தொடர்பில் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை மதங்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்துபவையாக அமைந்தன.\nஇந்த உரையினை வருடாந்தம் நினைவூட்டப்பட்டு மத நல்லிணக்கத்தை ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளை இராமகிருஸ்ணமிசன் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றது.\nஇதன்கீழ் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவு விழா நேற்று மாலை மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் மட்டக்களப்பு,கல்லடி இராமகிருஸ்ணமிசன் பொதுச்செயலாளர் சுவாமி தக்ஷானந்தஜி மகராஜ் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.\nஇந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்,கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் எஸ்.விவேகாந்தராஜா ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.\nஇதன்போது கிறிஸ்தவ ஒன்றியம்,பல்சமய ஒன்றிய உரையாடல் மறைமாவட்ட இயக்குனர் அருட்தந்தை ஜே.நிகஸ்ரின் அவர்களினால் சிறப்பு சொற்பொழிவு நடாத்தப்பட்டது.\nஇந்த நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகளும் சிறப்புசொற்பொழிவுகளுடை நடைபெற்றதுடன் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையிலான நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.\nஇந்த நிகழ்வின் விசேடமாக சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையை 3டி வடிவில் உருவாக்கப்பட்ட வீடியோ பதிவும் இங்கு வெளியிட்டு வைக்கப்பட்டது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.muthukamalam.com/story/shortstory/p277.html", "date_download": "2018-12-12T18:19:25Z", "digest": "sha1:3KHKBXIIK4ALDDECTDIKBQ55VEPUYKWG", "length": 43363, "nlines": 253, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Short Story - சிறுகதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 13\nயாருடா இவன் ஒரு லெட்டர் எழுதும் போது எப்படியிருக்கேன்னு ஆரம்பிச்சிருக்கானேன்னு நீ நினைக்கமாட்டேன்னு எனக்குத் தெரியும். அந்த ஒரு வரிக்குள் ஒளிந்திருக்கும் என்னை நீ கண்டுபிடித்து விடுவாய் என்பதை நான் அறிவேன்.\n' என் நினைவுகள் பல நேரம் நம் நினைவுகளை மீட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. எத்தனை காலம் ஆனாலும்... இனிக்கும் நாட்களல்லவா அந்த நாட்கள்... எப்படி மறப்பது... எப்படி அதை வீசி எறிவது..\n'நம் முதல் சந்திப்பு உனக்கு ஞாபகம் இருக்கா... ' அட பைத்தியக்காரா... இது என்னடா கேள்வியின்னுதானே சிரிக்கிறே... உனக்கு ஞாபகம் இல்லாமலா இருக்கும்... மரத்தடியில் நண்பர்களுடன் நிற்கும் எங்களைக் கடந்து செல்லும் பட்டாம்பூச்சிகளில் தேவதையாய் நீ தெரிய, நான் உன்னைப் பார்த்து கை நீட்டி 'இங்கே வா' என்கிறேன். நீ உன் தோழியை துணைக்கழைக்க, 'அவ எதுக்கு... பாத்ரூம்க்கும் அவளை கூட்டிக்கிட்டே போவியா..' ' அட பைத்தியக்காரா... இது என்னடா கேள்வியின்னுதானே சிரிக்கிறே... உனக்கு ஞாபகம் இல்லாமலா இருக்கும்... மரத்தடியில் நண்பர்களுடன் நிற்கும் எங்களைக் கடந்து செல்லும் பட்டாம்பூச்சிகளில் தேவதையாய் நீ தெரிய, நான் உன்னைப் பார்த்து கை நீட்டி 'இங்கே வா' என்கிறேன். நீ உன் தோழியை துணைக்கழைக்க, 'அவ எதுக்கு... பாத்ரூம்க்கும் அவளை கூட்டிக்கிட்டே போவியா..' என நான் சொன்னதும் என் நண்பர்கள் எல்லாம் கேலியாய் சிரிக்கிறார்கள். நீ உன் தோழி தவிர்த்து அழகான முகத்தில் கோபத்தின் சிவப்பு சூடி அருகே வருகிறாய்...\n'பர்ஸ்ட் இயர்தானே...' என்றதும் 'ஆமாம்' என தலையாட்டினாய்.\n'ஆமா நீ பூம்பூம் மாடு... நான் மாட்டுக்காரன்... கேள்வி கேட்ட தலையாட்டுறே... ஊமையா...' என்றேன் நக்கலாய்... மீண்டும் நண்பர்களின் சிரிப்பொலி.\n'ஆமா...' என்றாய்... பர்ஸ்ட் இயரா என்றதற்கு இந்த ‘ஆமா’வா இல்லை ஊமையா என்றதற்கு இந்த ‘ஆமா’வா என்று ஆராயாமல் 'உன் பேர் என்ன' என்றேன். நீயும் கோபத்தோடு 'மிருதுளா' என்றாய்.\n'டேய் மாப்ள... பிரதர் இன் லா , சிஸ்டர் இன் லாவெல்லாம் தெரியும்... அது என்னடா மிருது லா' என்று சிரித்தான் ரகு. உடனே நீ 'மிருதுளான்னு சொன்னேன் என்றபடி அங்கிருந்து அகன்றாய். கொஞ்சத் தூரம் போய் திரும்பி பார்த்து முறைத்தாய்... நானும் முறைத்தேன்...\nமுறைக்கும் கண்கள் விரைவில் ரசிக்கும் என்பதை அப்போது நாம் உணரவில்லை.\nநாட்கள்... வாரங்களாகி... வாரங்கள்... மாதங்களாக பயணித்தபோதுதான் நான் ரவுடி என நீயும்.. நீ திமிர் பிடித்தவள் என நானும் நினைத்திருந்தது மெல்ல மாறி முதல் பார்வையின் தவறுதான் அது என்பதை உணர்ந்து சிறு புன்னகையுடன் கடக்க ஆரம்பித்து மெல்ல மெல்லப் பேசி நட்பானோம்.\nஅன்று... அதுதான் நம்மை உணர வைத்த நாள்... உனக்கு ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்... என்னமோ எல்லாமே இவனுக்கு மட்டுந்தான் ஞாபகம் இருக்க மாதிரி ஞாபகம் இருக்கான்னு கேட்கிறானேன்னு நீ சிரிப்பேன்னு எனக்குத் தெரியும்... இருந்தும் கேட்கத் தோணுது இப்போதைய வாழ்க்கை... சரி வா... நம்மை உணர வைத்த நாளை மீண்டும் உணர்வோம்.\nகல்லூரி நண்பனின் தங்கை திருமணம்... நீயும் அங்கு வருவாய் என்று எனக்குத் தெரியும்... என்னைவிட உனக்கு அவனிடம்தான் ஒட்டுதல் அதிகம். அதற்குக் காரணம் இருந்தது... அவனும் நீயும் இலக்கியம் பேசுபவர்கள்... எனக்கு அதெல்லாம் புரியாது... தெரியாது. கல்லூரி சார்பாக பல போட்டிகளுக்கு இருவரும் அனுப்பப்பட்டு நிறைய பரிசுகளை வென்று வந்து கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் நட்பு வட்டத்தில் நான் வெளியேதான் நிற்க வேண்டியிருக்கும் என்பதை நன்கறிவேன். நான் இன்னும் உன்னுடன் நெருங்கிப் பழகாத தினங்களே அவை... ஒரு புன்னகை. சில வரிப் பேச்சுடனான நட்பு மட்டுமே நமக்குள்... அப்படியிருக்க உன் இலக்கியத் தோழனின் தங்கை திருமணம் வரமாலா இருப்பாய்..\nஅது ஒரு சிறு கிராமம்... பசுமை நிறைந்த வயல்வெளிகள்... பேருந்து வசதி இல்லாத கிராமம்... மெயின் ரோட்டு வழியாக பயணிக்கும் பேருந்தில் கிளைச்சாலையில் இறங்கி கப்பி ரோட்டில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நடக்க வேண்டும். அதனால் நாங்கள் நண்பர்களின் வண்டிகளில் ரெண்டு மூணு பேர் என அங்கு வந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்னே கல்லூரி நண்பர்கள் வந்திருக்க, நீ வந்திருக்கிறாயா.. என்று நான் தேடினேன் என்பதை உன்னிடம் அன்றே சொன்னேன். ஞாபகத்தில் இருக்கா... என்று நான் தேடினேன் என்பதை உன்னிடம் அன்றே சொன்னேன். ஞாபகத்தில் இருக்கா... சரி விடு... இந்த வார்த்தை வேறு அப்பப்ப வந்துவிடுகிறது. தேடிய என் விழிகளுக்குள் நீ சிக்கினாய்... ஆனால் உன் இலக்கிய நண்பனுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாய்... ஏனோ விழிகளை விலக்கினாலும் மீண்டும் மீண்டும் உங்கள் பக்கமே நகர்ந்து கொண்டிருந்தது.\nசாப்பிடப் போகும் போது ஏதேச்சையாய் பார்ப்பது போல்,'ஹாய் எப்ப வந்தீங்க..' என்றாய்... இதுதான் நம் நட்பின் ஆரம்பப் பேச்சாய் நான் உணர்ந்தேன். 'அப்பவே வந்துட்டோம்... நீதான் பிசி' என்றபடி கடந்தேன். அதன் பின்னான நேரங்கள் நண்பர்களுடன் அரட்டையில் கழிந்தது. கிளம்பும் போது 'எங்களைப் பஸ் ஸ்டாப்ல டிராப் பண்ண முடியுமா' என்றாய்... இதுதான் நம் நட்பின் ஆரம்பப் பேச்சாய் நான் உணர்ந்தேன். 'அப்பவே வந்துட்டோம்... நீதான் பிசி' என்றபடி கடந்தேன். அதன் பின்னான நேரங்கள் நண்பர்களுடன் அரட்டையில் கழிந்தது. கிளம்பும் போது 'எங்களைப் பஸ் ஸ்டாப்ல டிராப் பண்ண முடியுமா' என்று என்னிடம் வந்து கேட்டாய். எனக்கு ஆச்சர்யம்..' என்று என்னிடம் வந்து கேட்டாய். எனக்கு ஆச்சர்யம்.. அப்போது பெண்கள் பேசுவதே பெரிய விஷயம்... வண்டியில் பின்னால் அமர்ந்து வருவது என்பது சாத்தியமேயில்லை. அப்படியிருந்தும் நீ கேட்டதும் என்னால் மறுக்க முடியவில்லை. நண்பனின் வண்டியில்தான் நான் வந்திருந்தேன். அவனிடம் வண்டியை நான் வாங்கி ஸ்டார்ட் பண்ண, நீ என் பின்னே ஏறிக்கொண்டாய். மற்றவர்கள் மற்ற நண்பர்களின் வண்டியில்...\n'என்ன எதுவுமே பேசாம வாறீங்க..' நீதான் கேட்டே, 'ஒண்ணுமில்லை...' என்றேன். சிரித்தவாறே 'ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே..' நீதான் கேட்டே, 'ஒண்ணுமில்லை...' என்றேன். சிரித்தவாறே 'ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே..' என்றாய். வண்டி பள்ளத்தில் இறங்கி ஏறும் போது ஏதேச்சையாய் உன் கை என் தோளைப் பற்றியது. எனக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்... அதிலிருந்து மீண்டு 'என்ன...' என்றாய். வண்டி பள்ளத்தில் இறங்கி ஏறும் போது ஏதேச்சையாய் உன் கை என் தோளைப் பற்றியது. எனக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்... அதிலிருந்து மீண்டு 'என்ன...' என்றேன். 'இந்த டிரஸ் நல்லாவே இல்லை... இந்தப் பேண்டுக்கு லைட் ஊதாக் கலர் சர்ட்டுன்னா சூப்பரா இருக்கும்' என்றாய். 'ம்... எங்க அக்கா நல்லாயிருக்குன்னு சொன்னுச்சு...' என்றதும் 'அக்காவோட ரசனை சூப்பர்' என்று சிரித்தாய்.\nநமக்குள் கொஞ்ச நேர அமைதி \"என்ன சார்...பேச யோசிக்கிறீங்க... ராக்கிங் பண்ணினப்போ என்னை ஊமையின்னு சொன்னீங்க... இப்ப யார் ஊமை...' என்று நீ கேட்க, 'அது என்னமோ தெரியலை... வந்த பொண்ணுகள்ல சட்டுன்னு உன்னைப் பிடித்தது... கூப்பிட்டுக் கேட்டேன்... ராக்கிங்ன்னா அப்படித்தான் பேசணும்... அதான்...' என்றதும் நீ சிரித்தாய்.\nவேகமா வாங்கடா.. என்ன இப்பத்தான் கல்யாண ஊர்வலம் மாதிரி மெதுவா வாறீங்க என்று முன்னே சென்ற நண்பன் கத்த, வண்டியின் வேகத்தைக் கூட்டினேன். 'மெல்லவே போங்க' என்று என் வேகத்தை கட்டுக்குள் கொண்டு வந்தாய்.\n'ஆமா... உன் இலக்கிய நண்பன் கல்யாண வேலையை விட்டுட்டு உங்கிட்ட அப்படி என்ன கடலை போட்டான்.... சிரிச்சு சிரிச்சு பேசினீங்க... இலக்கியமா\n'என்ன நக்கலா... அவங்க வீட்டுத் திருமணத்துக்கு வந்திருக்கோம்... அவன் வந்து பேசினான்.. தட்ஸ் ஆல்.. ஆமா நீங்க பாத்தீங்களா...' என்றாய். 'ஆமா... என்ன ஒரு சந்தோஷம் அவன் முகத்துல... கல்யாண மாப்பிள்ளை மாதிரி...' என் பொறுமலை கொட்டினேன். 'ஏய் அவன் என்னோட பிரண்ட்... நீங்க அப்ப என்னையத்தான் பாத்துக்கிட்டு இருந்திருக்கீங்கன்னு சொல்லுங்க...' என்னைச் சீண்டினாய்.\n'ஆமா... பெரிய அழகி... கண்ணுக்கு முன்னே கடலை... அதான்...' என்றதும் 'ஏன் நான் இந்த டிரஸ்ல நல்லாயில்லையா...' என்றவள், 'நீங்க எங்க பக்கம் வந்து உக்காந்து பேசிக்கிட்டு இருப்பீங்கன்னு பார்த்தேன்... வரவேயில்லை... அவன்கிட்ட பேசினதால கோபமாக்கும்..' என்றாய். 'நான் எதுக்கு தாயி உங்கமேல கோபப்படணும்... என்னோட பிரண்ட்ஸ்கூட அரட்டை அடிச்சிக்கிட்டு இருந்தேன்... இப்பக்கூட உதவியின்னு கேட்டீங்க... வந்தோம்... உங்களை கூட்டிக்கிட்டு பவனி போகலாம்ன்னு சந்தோஷத்துல வரலை...' என்றேன்.\nஉடனே நீ 'ம்க்கும்... நம்பிட்டோம்.... இதே பசங்க கேட்டிருந்தா வந்துருப்பீங்களாக்கும்... சாக்குப் போக்கு சொல்லியிருக்க மாட்டீங்க... பொண்ணுங்கன்னதும் வந்தீங்க... என்ன சார் சரிதானே...' என்று சிரிக்க, நான் மறுக்க ‘என்னைய ஏத்தாம வேற பொண்ணை உங்க வண்டியில ஏத்தியிருக்கலாமே என் என்னை உங்க வண்டியில ஏத்தினீங்க..’ எனக் கேட்டுச் சிரித்தாய். நான் பதிலேதும் சொல்லாமல் வண்டியை செலுத்த பேருந்து நிறுத்தம் வந்தது.\nநீ இறங்கியதும் நான் வண்டியை எடுக்க 'ஒரு நிமிடம்' என்றாய்.. நின்றேன்... அருகே வந்து 'இந்த சாரி எனக்கு நல்லா இல்லையா..' என்று என் முகம் பார்த்துக் கேட்டாய்... பொய் சொல்ல மனமில்லை எனக்கு... 'நீ ரொம்ப அழகா இருக்காய்..' உண்மை பேசினேன். 'அப்ப அப்படிச் சொன்னீங்க..' என்று என் முகம் பார்த்துக் கேட்டாய்... பொய் சொல்ல மனமில்லை எனக்கு... 'நீ ரொம்ப அழகா இருக்காய்..' உண்மை பேசினேன். 'அப்ப அப்படிச் சொன்னீங்க..' சிறு குழந்தைபோல் கோபமாய்க் கேட்டாய். 'சும்மா' என்று சிரிக்க, 'டேய்... அங்க என்னடா கடலை... வாடா... அவனுங்க காத்துக்கிட்டு இருப்பானுங்க என்ற நண்பனின் அழைப்புக்கு, 'போங்கடா... வாறேன்' என்றதும் 'நடத்துங்க... நடத்துங்க...' என்றபடி அவர்கள் கிளம்ப, 'எங்க நடத்துறது... நான்தான் வகுப்பு எடுக்க வேண்டியிருக்கு' என மெல்ல முணங்கினாய். 'என்ன..' சிறு குழந்தைபோல் கோபமாய்க் கேட்டாய். 'சும்மா' என்று சிரிக்க, 'டேய்... அங்க என்னடா கடலை... வாடா... அவனுங்க காத்துக்கிட்டு இருப்பானுங்க என்ற நண்பனின் அழைப்புக்கு, 'போங்கடா... வாறேன்' என்றதும் 'நடத்துங்க... நடத்துங்க...' என்றபடி அவர்கள் கிளம்ப, 'எங்க நடத்துறது... நான்தான் வகுப்பு எடுக்க வேண்டியிருக்கு' என மெல்ல முணங்கினாய். 'என்ன..' என்றேன். 'பின்னே' என்று சிரித்தாய்.\n'சாரே... அவன் என்னோட போட்டிகளுக்கு வர்றவன் என்ற முறையில்தான் பேசுவேன்... நீங்க பாட்டுக்க காதல் கத்திரிக்காய்ன்னு எல்லாம் நினைச்சிறாதீங்க... எனக்கு என்னைய முதன் முதலில் ராக்கிங் பண்ணின இந்த ரவுடியைத்தான் பிடிக்கும்... அந்த கத்திரிக்காயெல்லாம் இங்கிட்டுக்கூட இருக்கலாம்' என்று சாதாரணமாய் நீ சொல்ல, நான் விக்கித்து நின்றேன்.\n'ஏய் வாயாடி... வாயாடுனது போதும்....வாடி பஸ் வருது' என் உன் பிரண்ட்ஸ் குரல் கொடுக்க, 'உங்க கூட வண்டியில வந்த இந்தக் கொஞ்ச நேரம் ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது, நாளைக்கு இந்த பேண்டுக்கு லைட் ஊதா சர்ட்டுல வாங்க...' என்றபடி ஓடினாய். அதன் பின் கப்பி ரோட்டில் என் வண்டி பறந்தைச் சொல்லவும் வேண்டுமா..\nநம் காதலைச் சுமந்த கல்லூரி...\nமைதானத்துப் புங்கை மரத்துக்கு கீழ் இருக்கும் அமரும் திண்டு...\nபெண்கள் அறைக்குப் பின்னே இருக்கும் வேப்ப மரம்...\nமாலை நேரங்களை விழுங்கிய பாரதி பூங்கா...\nஎன இவையெல்லாம் நம் காதலைப் பருக, ஈருடல் ஓருயிராய் ஆனோம். எல்லாருக்கும் வரும் எதிர்ப்புக்களைச் சந்தித்து உறுதியாய்... முடிவாய்... நின்று குடும்பச் சம்மதத்துடன் குமரன் சன்னிதியில் வாழ்வில் இணைந்தோம்.\nஅன்று... நம் முதல் இரவு...\nஎல்லாருமே முதல் இரவு என்றால் அது காமத்திற்கான இரவு என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் அதுதான் நம் வாழ்க்கைக்கான முதல் இரவு...\nகாதலித்த ஆறாண்டுகள் எவ்வளவோ பேசியிருந்தாலும் அந்த இரவில் நம் வாழ்க்கையைப் பற்றி, பிறக்கப் போகும் நம் குழந்தைகள் பற்றி, செல்ல வேண்டிய தூரம் பற்றி, அடைய வேண்டிய சிகரம் பற்றி... இன்னும் இன்னுமாய் நேரம் கடந்து கொண்டே செல்ல, நம் பேச்சும் கூடிக்கொண்டே போனது உனக்கு நினைவில் இருக்கா\nகாதலிக்கும் போது இருக்கும் நேசம், புரிந்து கொள்ளும் தன்மை என எல்லாம் தம்பதிகளானதும் சற்றே மாறித்தான் போகும் என்பதை காதல் திருமணம் செய்த எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும் அந்தப் புள்ளி... பெரிய கோலமாக மாறி... 'அப்பவே சொன்னேன் வேற சாதிக்காரன் வேண்டான்னு... காதல் கத்திரிக்காய்ன்னு சொல்லி நீதானே கட்டிக்கிட்டே... இன்னைக்கு தப்புப்பண்ணிட்டேன்னு புலம்புறே...' என்ற உன் அம்மாவின் வாக்கு வேதவாக்காகி என் உயிரை எடுத்துச் சென்று விட்டாய்.\n‘விவாகரத்துப் பேப்பர் அனுப்புகிறோம்’ என்கிறார் உங்கப்பா...\nஉயிர் போன பின்னால் இனி ரத்து செய்ய என்ன இருக்கிறது..\nநான் மாறிவிட்டேன் என்கிறாய் நீ.. எப்போதும் சுமந்த காதலைத்தான் இப்போதும் சுமக்கிறேன்... முதல் நாள் எனக்குள் பறந்த பட்டாம்பூச்சி இப்போதும் பறந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன ஒன்று... அன்று இளமைத் துள்ளலுடன் வாழ்க்கை பற்றிய கவலையின்றிப் பறந்தது... இன்று கொஞ்சம் முதிர்ச்சி அடைந்து நம்மளை நம்பிய வந்தவளை கண் கலங்க விடக்கூடாது... என் தேவதையை ராணி மாதிரி வச்சிக்கணும்ன்னு... வாழ்வின் அர்த்தம் கொடுத்தவளுக்காக... உனக்காக... ஓடிக் கொண்டிருக்கிறேன்...\nஎன் தேவதைக்குள் பூக்க இருக்கும் தேவதைகளுக்கான தேனைச் சேமிப்பதற்காக பணம் என்னும் மகரந்தத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன். ஓட்டத்தின் வேகத்தில் வார்த்தை தென்றலாவதும் சூறாவளியாவதும் தவறில்லையே... இதயத்துக்குள் உன் மீதான பிரியம் இம்மியளவும் குறையவில்லை... தினம் தினம் இமயம் அளவு கூடிக்கொண்டேதான் போகிறது, என்னைப் புரிந்தவளே... என் கண்ணம்மா.. இதுதான் நான்... நான் நானாக இருக்கிறேன்... நீ நீயாக இருப்பாய் என்ற நம்பிக்கையில் இன்னும்... கடந்து கொண்டிருக்கிறேன் நீயில்லா மணித்துளிகளை...\nஉன் உயிரைச் சுமக்கும் உடல் மட்டும் இங்கே... உயிர்...\n‘என் ப்ரியமானவளுக்கு...’ என கணவன் எழுதியிருந்த மின்னஞ்சலை வாசிக்க விருப்பமில்லாததால் திறந்து பார்க்காமல் வைத்திருந்தாள். இரவு படுக்கப் போகுமுன் ‘சரி அப்படி என்னதான் கதை விட்டிருக்கிறான்’ என வாசித்துத்தான் பார்ப்பமோ என்று திறந்த மிருதுளா, 'பிரிய நினைத்தால் படிக்க வேண்டாம்... பிரியம் இருந்தால் ஒருமுறை வாசித்துச் செல்' என்று ஆரம்பித்த கடிதத்தைப் படிக்க மெதுவாக வாசிக்க ஆரம்பித்தாள்.\nஒவ்வொரு ‘நினைவிருக்கிறதா’விலும் கண்ணீரைச் சேர்த்து...\n‘என் கண்ணம்மா’வில் கன்னத்தில் இறக்கி...\n‘நீ இல்லா மணித்துளி’யில் உடைந்து...\n‘கேள்விக்குறியில் நிற்கும் உயிரில்’ பொருமி...\n'ஐ லவ் யூடா...' என்று கதறி அழுதாள்.\nகதை - சிறுகதை | ‘பரிவை’ சே. குமார் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vallamai.com/?p=57289", "date_download": "2018-12-12T19:37:43Z", "digest": "sha1:SW7PWAQUOQDLUL33D3JJZYAW7ESXZQMR", "length": 34759, "nlines": 214, "source_domain": "www.vallamai.com", "title": "அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (38)", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், பத்திகள் » அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (38)\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (38)\nபெரியார் அண்ணா நினைவகம், ஈரோடு, தமிழகம் – பகுதி 2\n-போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதிவேக சாதனமுமாகவே இருக்கும்.\n-கம்பியில்லாத தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப்பையிலும் இருக்கும்.\n-ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்.\n-உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து -ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்.\nஇனிவரும் உலகம் – தந்தை பெரியார்\n‘ஆகா.. இன்றைய சூழலின் நிலையை அன்றே சொல்லிய தீர்க்கதரிசி’ என யாரேகினும் அதிசயத்தையும் மாய உணர்வுகளையும் இவர் மேல் வலியத்திணித்தால் நிச்சயம் கோபம் கொள்வார் தந்தை பெரியார். நிகழ்கால நிலையை உலகக்கண்ணோட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒவ்வொரு வளர்ச்சிப் பாதையையும் உருவாக்கக் கூடிய சாத்தியங்களைக் கற்பனை செய்து பார்த்து சுய அறிவைக் கொண்டு செயல்படும் போது மனித சிந்தனை வருங்கால நிகழ்வுகளையும் ஓரளவு திட்டமிடக்கூடிய வல்லமையைப் பெறும். ஆயினும் மூட நம்பிக்கையிலும் மூடப் பழக்க வழக்கங்களிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு அதிலிருந்து வெளிவர முடியாது அல்லலுறும் பல மனிதர்களுக்கு அதிசயங்களும் மாயஜாலங்களும் மாய மந்திரங்களுமே உலகை நடத்துவதானதாக ஒரு எண்ணம் உறுதியாக இருக்கின்றது.\nமக்கள் பெரும்பாலும் பழமை வாதத்தைப் பிடித்துக் கொண்டு, மாறி வரும் புதிய உலகிற்கு ஏற்றவர்களாக தம்மை தயார்படுத்திக் கொள்ள ஒப்பற்ற பரிசாக இருக்கும் கல்வியினைப் பெற்று ஆண் பெண் பேதமின்று இருபாலரும் சிந்தனை வளர்ச்சியையும் பொருளாதார வளர்ச்சியையும் அனுபவிக்கும் திறன் கொண்டோரோக இருக்க வேண்டும் என சிந்தித்து அதற்காக மக்களை சந்தித்து தமது சொற்பொழிவுகளின் வழியாகவும் பத்திரிக்கைகளின் வழியாகவும் தமது கருத்துக்களை பரப்பியவர் திரு.ஈ.வெ.ரா அவர்கள்.\nஇந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் பெரியார் எழுதிய சில கடிதங்களும், பெரியாருக்கு ஏனைய சிலர் எழுதிய கடிதங்களும் இருக்கின்றன. திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை 6.6.1928ம் தேதியிட்டு எழுதிய கடிதம் ஒன்று இங்கு காட்சிக்கு உள்ளது. அது போல பேரறிஞர் அண்ணா எழுதிய ஒரு கடிதமும், மூதறிஞர் திரு.இராஜாஜி 8.1.1925ம் தேதியிட்டு எழுதிய கடிதம் ஒன்றும் இங்கே உள்ளது.\nபெரியார் பயன்படுத்திய சில பொருட்கள், நாற்காலி, உடைகள் என்பனவும் பாதுகாப்பாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nபெரியார் ஆரம்பித்து நடத்திய பத்திரிக்கைகள் குறிப்பிடத்தக்க என்ணிக்கையில் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள தகவலின் படி கீழ்க்காணும் தினசரி, வார மாத இதழ்கள் தந்தை பெரியார் அவர்களால் தொடக்கப்பட்டவையாக அறிய முடிகின்றது.\nகுடியரசு வார ஏடு – துவக்கிய நாள் 2.5.1925\nதிராவிடன் தினசரி ஏடு – துவக்கிய நாள் செப்டம்பர் 1927\nரிவோல்ட் வார ஏடு (ஆங்கிலம்) – துவக்கிய நாள் 6.11.1928\nபுரட்சி வார ஏடு – துவக்கிய நாள் 20.11.1933\nபகுத்தறிவு வார ஏடு – துவக்கிய நாள் 15.3.1934\nவிடுதலை நாளேடு – துவக்கிய நாள்1.6.1935\nதிராவிட நாடு வார ஏடு – துவக்கிய நாள் 7.3.1942\nலிபரேட்டர் (ஆங்கிலம்) நாளேடு – துவக்கிய நாள்7.12.1942\nஉண்மை (மாதம் இரு முறை) இதழ் – துவக்கிய நாள் 14.1.1970\nதி மாடர்ட் ரேசனாலிஸ்ட் (ஆங்கில மாத இதழ்) – துவக்கிய நாள் செப்டம்பர் 1971\nஎழுத்துக்களின் வழி சமூகப்புரட்சியைச் செய்வது என்பது சாதாரண மக்களையும் சென்றடையக்கூடிய ஒரு யுக்தி. பொதுமக்களின் சிந்தனையில் படிப்படியாக தெளிவினை கொடுத்து சிந்திக்கச் செய்ய வேண்டுமென்றால் அதற்கு மிக முக்கியமானது மக்களை பலதரப்பட்ட நாட்டு நிலவரங்கள் அடங்கிய, விழிப்புணர்வினைத் தரக்கூடிய பத்திரிக்கை செய்திகள் தாம்.\nஇன்றைய காலகட்டத்தில் பத்திரிக்கை துறை என்பது மிக விரிவாக வளர்ந்துவிட்டது. பத்திரிக்கைகள் மக்களுக்கு உள்ளூர் மற்றும் உலக விஷயங்களைக் கொண்டு சேர்ப்பது என்பது ஒரு புறம் இருக்க தேவையற்ற மலிவான தரமற்ற விசயங்களையும் வழங்கி பொது மக்களின் வாசிப்பு நோக்கத்தினை திசை திருப்பும் பணியையும் மேற்கொள்வது ஒரு விதமான சமூக சீர்கேடு என்றே கருதத் தூண்டுகின்றது. ஆனால் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பத்திரிக்கைகள் என்பன மக்கள் மத்தியில் சுதந்திர தாகத்தை உருவாக்கவும், சமூக சீர்கேட்டினைச் சரி செய்யவும், தொழிலாளர் நலனுக்காகவும் என்ற வகையில் சமூகப் பார்வையை முன் வைத்து தொடங்கப்பட்டன. அதன் நோக்கம் மிக உயரியதாக இருந்ததால் அதன் விளைவாக பொது மக்கள் மத்தியிலே கல்விச் சிந்தனை, புதுமை சிந்தனை, பொது நலச்சிந்தனை, விரிவான மாற்றம் புரட்சிகரமான சிந்தனை ஆகியற்றிற்கு வித்திட்ட பங்கினையும் பத்திரிக்கைகள் ஆற்றின.\nடாக்டர்.சுபாஷிணி ஜெர்மனியில் Hewlett-Packard நிறுவனத்தின் ஐரோப்பிய ஆப்பிரிக்க மத்திய கிழக்காசிய நாடுகளுக்கான தலைமை Cloud Architect ஆகப் பணி புரிபவர். இவர் மலேசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர். தமிழ் மரபு அறக்கட்டளை http://www.tamilheritage.org/ என்னும் தன்னார்வத் தொண்டூழிய நிறுவனத்தை 2001ம் ஆண்டு முதல் பேராசிரியர். டாக்டர். நா.கண்ணனுடன் இணைந்து தொடங்கி நடத்தி வருபவர். மின்தமிழ் கூகிள் மடலாடற்குழுவின் பொறுப்பாளர். கணையாழி இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெறுபவர். வலைப்பூக்கள்: ​http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள் http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன.. http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..\nOne Comment on “அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (38)”\nமிக நல்ல பதிவு .பாராட்டுக்கள் .\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« தேகமும் யோகமும் – பகுதி 7\nகாதலின் பொன்வீதியில் – 3 »\nஇன்னம்பூரான்: தியோடர் பாஸ்கரனுக்கு என் அன்பு...\nமுனைவர் மு.புஷ்பரெஜினா: விடாமுயற்சி விஷ்வ௹ப வெற்றி ...\nShenbaga jagatheesan: துணையாய்... துணிச்சல் நெஞ்ச...\nK. MANIMEGALAI: சிறப்பான நூல் மதிப்புரை, நூலின...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: மொட்டாய் வந்த இந்த புது கவிஞ...\neditor8: வணக்கம். மகிழ்ச்சி ஐயா....\nநாங்குநேரி வாசஸ்ரீ: சரித்திரம் படைப்போம் --------...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: முயற்சி திருவினை ஆகும் -----...\nபெருவை பார்த்தசாரதி: கஜா புயல் ஓர் விபத்து.. =====...\nஅண்ணாகண்ணன்: வல்லமையாளர், மரபுமாமணி பாவலர் ...\nபாவலர் மா.வரதராசன்: எவ்வித எதிர்பார்ப்புமின்றி அன்...\nசியாமளா ராஜசேகர்: தகுதியானவரிடம் சேரும் விருதும்...\nபா. ஜெயசக்கரவர்த்தி: வல்லமை தாராயோ, பராசக்தி என வே...\nவ-க-பரமநாதன்: மரபு இலக்கணத்தைக் கற்றுத்தெளிய...\nபெருவை பார்த்தசாரதி: வாழ்க்கைப் போராட்டம்..\nShenbaga jagatheesan: அழிக்காதீர்... காட்டுப் பகு...\nRajmohan Krishnaraj: இயற்கையின் அன்னையின் குமுறல் ...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/dmk-s-mp-tiruchy-siva-demands-bharata-ratna-award-karunanidh-327153.html", "date_download": "2018-12-12T18:24:36Z", "digest": "sha1:C5BT4SYJAH6PZHVG2VZPWGRR4ZLJIOJN", "length": 15029, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. ராஜ்ய சபாவில் திருச்சி சிவா கோரிக்கை | DMK’s MP Tiruchy Siva demands Bharata Ratna award to Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. ராஜ்ய சபாவில் திருச்சி சிவா கோரிக்கை\nகருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. ராஜ்ய சபாவில் திருச்சி சிவா கோரிக்கை\nகருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க ராஜ்யசபாவில் திருச்சி சிவா கோரிக்கை- வீடியோ\nடெல்லி: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று திமுக எம்பி திருச்சி சிவா ராஜ்யசபாவில் பேசியுள்ளார்.\nதிமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி முதுமை காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி உயிரிழதார்.\nதமிழ்நாட்டில் ஐந்து முறை முதல்வராக இருந்தவர், தேசிய அரசியலில் முக்கிய பங்காற்றியவர். அவருடைய மக்கள் பணிக்காக அவரது உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் ராஜ்ய சபாவில் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் பேசினார்.\nதிருச்சி சிவா ராஜ்யசபாவில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சாதனைகளை சுட்டிக்காட்டி பேசுகையில், \"கருணாநிதி 80 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் 50 ஆண்டுகள் திமுகவின் தலைவராக இருந்தவர். அடித்தட்டு மக்கள் மேம்பட பெரும் பங்காற்றியவர். சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்திக்காதவர். 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கலை, இலக்கியம், அரசியல் என பன்முகத் தன்மை கொண்ட தலைவர் கருணாநிதியின் இழப்பு ஒரு வரலாற்று பேரிழப்பு. அவருடைய சாதனைகளுக்காக இந்திய அரசு கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்\" என கோரிக்கை வைத்தார்.\nமுன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஆகஸ்ட் 7 ஆம் தேதி கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசியபோது, கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத் தக்கது.\nமேலும் டெல்லி செய்திகள்View All\nகஸ்டமர்களின் சாப்பாட்டை நைஸாக சாப்பிட்ட ஸொமாட்டோ ஊழியருக்கு வேலை போச்சு\nமத்திய அரசின் முடிவு தவறானது... ரிசர்வ் வங்கி கவர்னர் நியமனத்திற்கு சு.சாமி எதிர்ப்பு\nஅதிமுகவை வைத்து நாடாளுமன்றத்தை சீர்குலைக்கிறது மத்திய அரசு.. திரினமூல் குற்றச்சாட்டு\n.. ராகுலிடம் முடிவை விட்டது காங்கிரஸ்\nரிசர்வ் வங்கியின் தன்னாட்சியை பாதுகாக்க நடவடிக்கை.. முதல் பேட்டியிலேயே சக்திகாந்த தாஸ் அதிரடி\nராம் ராம் என பிரச்சாரம் செய்த யோகி.. பாஜகவிற்கு ஆதித்யநாத்தால் ஏற்பட்ட விளைவை பாருங்கள்\n5 மாநிலங்களில் படுதோல்வி எதிரொலி.. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் பாஜக\nரியல் ஹீரோக்கள் இவங்கதான்.. மத்தவங்க ஓரம் கட்டுங்க\nஇந்த குட்டி மாநிலத்தில் இத்தனை பணக்கார, குற்றவியல் பின்னணி கொண்ட எம்எல்ஏக்களா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk karunanidhi delhi திருச்சி சிவா திமுக கருணாநிதி டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/02212618/1005101/Mamta-Banerjee-Not-Allowed-in-Assam.vpf", "date_download": "2018-12-12T18:18:38Z", "digest": "sha1:RB6SBJTQ7XPE6UPGXKXYTAEZT7YPXBEH", "length": 11288, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "தேசிய குடிமக்கள் பட்டியல் விவகாரம் -அசாமிற்குள் நுழைய தடை மம்தா பானர்ஜி கண்டனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேசிய குடிமக்கள் பட்டியல் விவகாரம் -அசாமிற்குள் நுழைய தடை மம்தா பானர்ஜி கண்டனம்\nஅஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்வதற்காக மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் பிர்காத் ஹக்கீம் தலைமையில் 6 எம்.பிக்கள் மற்றும் ஒரு எம்எல்ஏ அடங்கிய குழுவினர் அசாமுக்கு சென்றனர். ஷில்சார் விமான நிலையத்தில் இறங்கிய அவர்களை, அம்மாநில போலீஸார் தடுத்து நிறுத்தியதால், அங்கு பரபரப்பு நிலவியது. இதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார்.\nமழை குறைந்ததால் குற்றால அருவியில் குளிக்க அனுமதி...\nஇன்று ம​ழையின் அளவு குறைந்துள்ளதால், குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.\nமின்சாரம் தாக்கியதில் 7 மீனவர்கள் பலி...\nஅசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் குளத்தில் மீன்பிடித்துகொண்டிருந்த 7 மீனவர்கள் உயிரிழந்தனர்.\n'காமாக்யா தேவி' கோவில் திருவிழா - அருள் வந்து சாமியாடிய பக்தர்கள்...\nஅசாம் மாநிலம் குவகாத்தி அருகே 'காமாக்யா தேவி' கோவிலில் 3-ம் நாள் திருவிழா நேற்று தொடங்கியது.\nகுடியிருப்பு பகுதிக்குள் சுற்றிய காட்டு யானை - நள்ளிரவில் வளைத்து பிடித்த வனத் துறையினர்\nஅசாம் மாநிலம் கவுகாத்தியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையை வனத் துறையினர் பிடித்தனர்.\n\"பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை\" - சோனியாவை சந்தித்த பின்னர் மம்தா தகவல்\nடெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி ஆகியோரை அவர்களது இல்லத்தில் மம்தா சந்தித்தார்.\n\" மேகதாது அணையை தமிழகம் எதிர்ப்பது சரியல்ல\" - கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார்\nசட்ட திட்டத்திற்கு உட்பட்டு தான் மேகதாது அணையை கர்நாடகா செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாக அம் மாநில நீர் வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.\n3 மாநில புதிய முதல்வர்கள் யார் : தேர்வு செய்ய ராகுல்காந்தி தீவிரம்\nராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளதால், புதிய முதலமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில், அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டு உள்ளார்.\nமேகதாது விவகாரம் : எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை ஒத்திவைப்பு\nமேகதாது விவகாரம், ரபேல் ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற மக்களவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.\nஆட்சியமைக்குமாறு காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு - யார் முதல்வர்... கமல்நாத், திக்விஜய் சிங் இடையே போட்டி\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.\nமேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nமேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.\nசபரிமலை விவகாரம் : கேரள சட்டப்பேரவையில் கடும் அமளி\nசபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசுக்கு, அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/karuvil-irukum-kulanthaiku-karpikkalama-koodatha", "date_download": "2018-12-12T19:53:17Z", "digest": "sha1:WCAJPYON7LUOX3PM6VTO7FKOYNVRJAD7", "length": 9863, "nlines": 230, "source_domain": "www.tinystep.in", "title": "கருவில் இருக்கும் குழந்தைக்கு கற்பிக்கலாமா? கூடாதா..? - Tinystep", "raw_content": "\nகருவில் இருக்கும் குழந்தைக்கு கற்பிக்கலாமா\nகர்ப்பத்தில் இருக்கும் குழந்தையுடன் பிறப்பதற்கு முன்பே பேச வேண்டும் என நிறைய பெற்றோர்கள் ஆசைப்படுகின்றனர். குழந்தையின் கருவறை 9 மாதத்திலேயே சில சத்தங்களை புரிந்து கொள்ள தொடங்கிவிடுகிறது என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குழந்தையால் கருவறையில் இருக்கும் போதே, வித்தியாச வித்தியாசமான ஒலிகள் மற்றும் மனிதர்களின் குரல்களை வேறுப்படுத்தி அறிய முடிகிறதாம். ஒவ்வொரு விதமான ஒலிகளை கேட்கும் போதும் குழந்தையின் இதய துடிப்பானது அதற்கேற்ற வகையில் துடிக்கிறதாம்.\nகருவில் இருக்கும் குழந்தைகளை பற்றிய இந்த கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, கருவில் இருக்கும் போது குழந்தகளுக்கு கேட்கும் திறன் இருப்பதோடு மட்டுமில்லாமல், மொழிகளின் வித்தியாசமும் தெரிகிறது. பிறந்த சில வருடங்களில் அந்த மொழியில் குழந்தை சிறந்து விளங்குகிறது.\nகுழந்தை வயிற்றில் இருக்கும் போது கேட்கும் ஒலிகள் குழந்தையின் கேட்கும் திறனையும் மொழிகளை கற்கும் திறனையும் கர்ப்ப காலத்திலேயே மேம்படுத்துகிறது.\nஇது பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் எட்டு மாத கர்ப்பிணி பெண்கள் 20 பேர் கலந்து கொண்டனர். இதில் வித்தியாசமான நிறைய ஒலிகள் ஒலிக்க விடப்பட்டன. தங்களது குழந்தை ஒலிக்கேற்ப அசைவு கொடுப்பதை அந்த பெண்களால் உணர முடிந்தது.\nகுழந்தை கருவில் இருக்கும் தாயின் உடலுக்குள் இருந்து வரும் ஒலிகள் குழந்தைக்கு கேட்கும். அதனுடன் சேர்த்து சில வெளிப்புற ஒலிகளும் குழந்தைக்கு கேட்கும்.\nகுழந்தையின் கருவறைக்குள் கேட்கும் இந்த ஒலிகள், குழந்தைகள் எதிர் காலத்தில் மொழிகளை எளிதாக கற்க உதவுகிறது. சிலர் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே பாடம் கற்பிக்கவும், பாடல்களை ஒலிக்க செய்யவும் முற்படுகின்றனர். இது குழந்தையின் அறிவை மேம்படுத்த ஒரு சிறந்த வழியாகும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/05/srilanka-news.html", "date_download": "2018-12-12T19:08:37Z", "digest": "sha1:5GGHASNXFZ4V55SMEV63226IT7GDXUUQ", "length": 12822, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "இலங்கை வெயிலுக்கு பயந்து குளிர்பானங்களை அருந்த வேண்டாம்! எச்சரிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇலங்கை வெயிலுக்கு பயந்து குளிர்பானங்களை அருந்த வேண்டாம்\nஇலங்கைத் தீவில் நிலவும் கடும் உஷ்ணமான காலநிலையின் காரணமாக குளிர்பானங்களையும், அதிக சீனி கலக்கப்பட்ட பானங்களையும் பருக வேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nகொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நளிந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான பானங்களை பருகுவதன் ஊடாக, மீண்டும் உடலில் நீரற்ற நிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nநீருக்கு பதிலாக, இளநீரை பருகலாம். ஆனால் குளிர்பானங்கள் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்ற காபன் ஏற்றப்பட்ட பானங்களை பருகுவதால் பாதிப்புகளே ஏற்படும்.\nஅதிக வியர்வை ஏற்படுவதால் தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. நீர் அதிகளவில் பருகுவதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக சிறார்கள் நீர் அதிகமாக பருக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாடசாலைகளில், மணித்தியாலகத்துக்கு ஒரு முறையேனும் மாணவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும். தகரங்களால் மறைத்து நிழல் ஏற்படுத்துவதை தவிர்த்து, தென்னை ஓலை உள்ளிட்ட இயற்கைப் பொருட்களால் நிழல் ஏற்படுத்தப்படுவதே சிறந்தது.\nபாடசாலைகளில் மாணவர்கள் கழுத்துப் பட்டி அணிவதை தவிர்ப்பது உசிதமானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகறுப்பு நிறத்திலானதும், கடுமையான கனதியான கொண்டதுமான உடைகளை தவிர்த்து, இலகுவாக வியர்வை வெளியேறக் கூடிய வகையிலான மென்யான ஆடைகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படடுள்ளது.\nதோல் சம்மந்தமான நோய்களின் போதும், வலிப்பு, அதிக களைப்பு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், வைத்தியரை நாடுமாறும் கோரப்பட்டுள்ளது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/33479-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A", "date_download": "2018-12-12T20:10:59Z", "digest": "sha1:2VFPYQ6ZEAG4TFYHU6MNV63PCQMJVNAR", "length": 20741, "nlines": 195, "source_domain": "lankanewsweb.net", "title": "வடக்கில் புத்தர் சிலைகளை சேப்படுத்தவது தெற்கு மக்களே : விஜயதாச ராஜபக்ச - Lanka News Web (LNW)", "raw_content": "\nஇவங்கதான் இம்முறை உலக அழகியாம்\nசிராந்தி ராஜபக்ஷவின் 'நாய்' வேலை\nஉலகத்திற்கு அறிமுகமான முதலாவது அதிசய குழந்தை\nஇன்றும் ஒரு தரப்பு பங்குபற்றும் பாராளுமன்றம்\nசன்னி லியோனின் தங்கையும் களத்தில்\nவடக்கில் புத்தர் சிலைகளை சேப்படுத்தவது தெற்கு மக்களே : விஜயதாச ராஜபக்ச\nவடக்கு கிழக்குப் பிரதேசங்களில் புத்தர் சிலைகளை சேதப்படுத்துவது தெற்கு மக்கள் என உயர்கல்வி, கலாசார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.\nஅத்துடன், வடக்கில் திட்டமிட்ட அடிப்படையில் தொல் பொருள் அழிப்பு இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் இன்று அமைச்சரவை விளக்கநேரத்தின்போது அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.\n“ வடக்கு , கிழக்கில் தொல்பொருட்கள் அழிக்கப்படுகின்றன என்று கூறி இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முற்படுகின்றனர். நாடு முழுவதிலும் கடந்த இரண்டரை வருடங்களில் தொல்பொருள் சட்ட மீறல்கள் சம்பந்தமாக 671 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nதொல்பொருள் திருட்டு தொடர்பாக 36 சம்பவங்களும் , தொல்பொருள் அழிப்பு தொடர்பாக 75 சம்பவங்களும் , சட்டவிரோத புதையல் தோண்டுதல்கள் தொடர்பாக 505 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அதிகமான சம்பவங்கள்\nவடக்கில் கிழக்கில் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலேயே அங்கு அதிகமான தொல்பொருள் அழிப்பு சம்பவங்கள் இடம்பெறுவதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.\nதொல்பொருள் அழிப்பு , திருட்டு, சட்டவிரோதமாக தோண்டியெடுத்தல் போன்ற சம்பவங்கள் அநுராதபுரத்திலேயே அதிகம் பதிவாகியுள்ளன. யாழ்.மாவட்டத்தில் மட்டுமே ஒரேயொரு முறைப்பாடு பதிவாகியுள்ளது.\nரணிலை பிரதமராக்க மைத்திரி இணக்கம்\nரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக…\nபிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு\nவடக்கில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்களை நாம் அறிவோம். நாம் உருவாக்க முயற்சிக்கும் அரசியல்…\nரணில் மீது 117 எம்பிக்கள் நம்பிக்கை - பிரேரணை நிறைவேற்றம்\nரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை உள்ளதென கூறி பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த…\nமஹிந்தவின் மனுவிற்கு நீதிமன்றம் பச்சைக் கொடி\nகுருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட தரப்பினரால் மேனுமுறையீட்டு நீதிமன்ற…\nரணில் மீது நம்பிக்கை உள்ளது - சஜித்\nரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும்…\nஜனவரி 18ம் திகதி வரை மஹிந்த பிரதமர் கிடையாது - நீதிமன்றம் அறிவிப்பு\nமஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை…\nமன்னார் புதைகுழியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் - ராஜபக்ஷ\nமன்னார் மனித புதை குழியிலிருந்து இது வரை 21 சிறுவர்களுடைய மனித எலும்புக்கூடுகள் அடையாளம்…\nஹிருணிகா மீதான குற்றச்சாட்டு குறித்து அடுத்த வருடம் விசாரணை\n2016ஆம் ஆண்டு தெமட்டகொட பகுதியில் வைத்து இளைஞர் ஒருவரை வாகனத்தில் கடத்திய சம்பவம் தொடர்பில்…\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி…\n600 ரூபாவிற்கு மேல் ஒரு சதம் கூட அதிகரிக்க முடியாது\nபெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ள முதலாளிமார்…\nஜனாதிபதியின் ஒருவார கெடு முடிந்தது, இன்று எதுவும் நடக்கலாம்\nஅரசியல் நெருக்கடி நீடித்துவரும் நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை 14 ஆம் திதிக்குள்…\nமஹிந்த சட்டரீதியான பிரதமர் என்று நீதிமன்றம் ஏற்பு\nமேன் முறையீட்டு நீதிமன்றம் வெளியிட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பில் சிலர் போலிப் பிரச்சாரங்களை…\nஉண்மையில் மைத்திரி மனநலம் குன்றிய நோயாளியா\nஅரசியல் நெருக்கடியைத் தீர்க்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,…\nமைத்திரி - தாமரை மொட்டு தரப்பு இடையே சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில்…\nகட்சித் தாவல் இன்னும் ஓயவில்லை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஐக்கிய தேசியக்…\nரணிலை பிரதமராக்க மைத்திரி இணக்கம்\nரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...\nபிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு\nவடக்கில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்களை நாம் அறிவோம். நாம் உருவாக்க முயற்சிக்கும்...\nரணில் மீது 117 எம்பிக்கள் நம்பிக்கை - பிரேரணை நிறைவேற்றம்\nரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை உள்ளதென கூறி பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ...\nமஹிந்தவின் மனுவிற்கு நீதிமன்றம் பச்சைக் கொடி\nகுருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட தரப்பினரால் மேனுமுறையீட்டு நீதிமன்ற...\nரணிலை பிரதமராக்க மைத்திரி இணக்கம்\nரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...\nசிராந்தி ராஜபக்ஷவின் 'நாய்' வேலை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச செய்த மோசமான செயல்...\nமஹிந்த குறித்து மைத்திரி வௌியிட்டுள்ள முக்கிய இரகசியம்\nரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக...\nமஹிந்தவின் மனுவை விசாரிக்க நீதிபதிகள் இல்லை, புதிய நீதிபதிகளை நியமிக்க மைத்திரிக்கு நேரமில்லை\nமகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம்...\nஇலங்கையின் இறைமைக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படும் சவால்கள்\nகடந்த ஒக்ரோபர் 26ந் திகதி இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். இதனைத்...\nராஜீவ் காந்தியைப் புலிகள்தான் கொன்றது என்ற கோணத்தில்தான் இதுவரைகாலமும் இந்தியாவின் விசாரணைகள் நடந்துள்ளன...\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nயாழ்ப்பாணக் குடாநாட்டு நிலைமைகளைப் பார்த்தால் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போலாகி விட்டது...\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nவடக்கு மாகாண ஆளுநருக்கு அன்பு வணக்கம். அண்மையில் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்ட தாங்கள்...\nரணிலை பிரதமராக்க மைத்திரி இணக்கம்\nபிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு\nரணில் மீது 117 எம்பிக்கள் நம்பிக்கை - பிரேரணை நிறைவேற்றம்\nமஹிந்தவின் மனுவிற்கு நீதிமன்றம் பச்சைக் கொடி\nரணில் மீது நம்பிக்கை உள்ளது - சஜித்\nஇலங்கையின் இறைமைக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படும் சவால்கள்\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nஊடகவியலாளர் சந்திப்பில் அழகு தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக் (வீடியோ)\nசபையில் மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே : வீடியோ\n ஐதேகவுடன் கூட்டு ஆட்சி இல்லை - சுமந்திரன்\nகெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறிய ‘தெருச் சண்டை’\nஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி\nவவுணதீவில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு பொலிஸார்\nஓமந்தை ரயில் விபத்தில் நான்கு பேர் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்\nமதுபோதையில் அட்டகாசம்: பொழுதுபோக்கிற்கான கட்டடங்கள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130015-modi-holds-talks-with-bhutan-prime-minister.html", "date_download": "2018-12-12T18:46:05Z", "digest": "sha1:R2F2UCLY557Q2TLJ7VW4JF3PJG4KVMNH", "length": 16767, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "பிரதமர் மோடியுடன் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே சந்திப்பு! | Modi holds talks with bhutan prime minister", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:30 (06/07/2018)\nபிரதமர் மோடியுடன் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே சந்திப்பு\nபிரதமர் நரேந்திர மோடியை, பூடான் பிரதமர் டெல்லியில் சந்தித்துப் பேசினார்.\nஇந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே நட்புறவு ஏற்பட்டு இந்த ஆண்டுடன் 50 வருடங்கள் ஆகின்றன. இதைக் கொண்டாடும் விதமாகப் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேவை இந்தியா வருமாறு நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் பூடான் பிரதமர். இந்நிலையில், டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பூடான் பிரதமரை, நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் பாதுகாப்பு, வர்த்தகம் ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே நேற்று சந்தித்துப் பேசியிருந்தார். மோடி - டோப்கே ஆகியோரின் பேச்சுவார்த்தையின்போது, கடந்த ஆண்டு 73 நாள்கள் இந்தியா - சீனா ராணுவம் இடையே டோக்லாம் பீடபூமி பகுதியில் பிரச்னை நிலவிய விவகாரம் பற்றியும் இருவரும் ஆலோசித்து இருக்கக்கூடும் எனத் தெரிகிறது. நேற்று இந்தியா வந்த அவர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாளை நாடு திரும்ப உள்ளார்.\nதமிழக அரசு எச்சரிக்கை எதிரொலி.. விஜய் புகைபிடிக்கும் `சர்கார்' போஸ்டர் நீக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824115.18/wet/CC-MAIN-20181212181507-20181212203007-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}